diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_1442.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_1442.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_1442.json.gz.jsonl" @@ -0,0 +1,388 @@ +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2018/03/400.html", "date_download": "2019-11-22T02:30:05Z", "digest": "sha1:KULY44P3BSD6J6MMEQNTSNIK4ZGAYIEN", "length": 10621, "nlines": 133, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "போட்டி தேர்வு புத்தகங்களுக்கு ரூ. 400 கோடி : கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல் - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nபோட்டி தேர்வு புத்தகங்களுக்கு ரூ. 400 கோடி : கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nஈரோடு: ''நீட் உள்ளிட்ட, மத்திய, மாநில அரசின் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் வாங்க, 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.\nஈரோடு, சம்பத் நகரில் உள்ள டிஜிட்டல் நுாலகத்தில், மாவட்ட நுாலக ஆணைக்குழு சார்பில், யு.பி.எஸ்.சி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., போன்ற போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி மையத்தை திறந்து வைத்து, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:நீட் தேர்வுக்கான 412 மையங்களில், 312 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 70 ஆயிரத்து, 439 மாணவர்கள், இங்கு பதிவு செய்துள்ளனர். மொத்தம், 72 ஆயிரம் மாணவர்கள் பயிற்சி பெறுவர் என, எதிர்பார்க்கிறோம். கூடுதலாக மாணவர்கள் வந்தாலும், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் உள்ள, 32 மாவட்ட தலைமை நுாலகத்திலும், நீட், யூ.பி.எஸ்.சி., - டி.என்.பி.எஸ்.சி., போன்ற மத்திய, மாநில அரசுகளின் போட்டி தேர்வுகளுக்கு தேவையான அனைத்து பயிற்சியும், இலவசமாக வழங்கப்படுகிறது. இங்கும், ஏழை மாணவர்கள், பதிவு செய்து, நீட் தேர்வு பயிற்சியை பெறலாம். நீட் தேர்வு உள்ளிட்ட போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க, 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தேவையானால் கூடுதல் நிதி வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.\nஈரோடு - நீலகிரி இடையே விரைவில் 4 வழிச்சாலை : ''ஈரோட்டில் இருந்து நீலகிரிக்கு விரைவில், நான்கு வழிச்சாலை அமைக்கப்படும். இதன் மூலம், விபத்துகள் குறையும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nஈரோட்டில் அவர் கூறியதாவது: தமிழகத்தில், தேவையான இடங்களில், நான்கு வழிச்சாலையும், இரு வழிச்சாலையும் அமைக்கப்படுகிறது. ஈரோட்டில் இருந்து, நீலகிரி வரை, விரைவில் நான்கு வழிச்சாலை அமைய உள்ளது. இதற்கான திட்ட வரைவு தயாரித்து, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பாதுகாப்பான பயணத்துடன், விபத்துகள் குறையும்.இப்பகுதி மக்களின் நீண்ட கால கனவான, அத்திக்கடவு - அவினாசி திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். இதற்காக, 1, 289 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-72/36205-2", "date_download": "2019-11-22T02:58:22Z", "digest": "sha1:D3ENIIKPMBOX5F2GELRLQX45A6RLRWA7", "length": 23536, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "ஐந்து பரிமாணங்கள் - முழு விளக்கம் - 2", "raw_content": "\nகடவுள் தந்த நோய்க்கு மருந்து கண்டுபிடித்தவர் ஆத்திகரா\nசுஜித் மரணம் சொல்வது என்ன\nசூழலைக் காக்கும் பீமா மூங்கில்\n2019ம் ஆண்டு பூமியை விண்கல் தாக்குமா\nகரியமில வாயுவை சேமித்து வைக்க முடியுமா\nஇன்பம் தரும் மின் அதிர்ச்சி\n மக்களின் அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மைய��யும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nவெளியிடப்பட்டது: 03 டிசம்பர் 2018\nஐந்து பரிமாணங்கள் - முழு விளக்கம் - 2\nசென்ற கட்டுரையில் இன்டெர்ஸ்டெல்லர் திரைப்படத்தினில் வரும் ஐந்து பரிமாணக் கோட்பாட்டினை பற்றிப் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் மேலும் சிலவற்றைப் பார்ப்போம்.\nஅந்தப் படத்தில் பேராசிரியர் ஜான் பிராண்ட் (Professor John Brand) , கூப்பரை (Cooper) முதலில் ஒரு ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பி, அங்கிருந்து Endurance spacecraft மூலம் தொலைதூரப் பயணத்திற்கு அனுப்புவார். பூமியில் உள்ள அனைத்துப் பயிர்களும் அழிந்து போய், சோளம் மட்டுமே மிஞ்சி இருக்கும். அதுவும் அழிவின் விளிம்பில் இருக்கும் பட்சத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான மூன்று கிரகங்களை நோக்கிய பயணம் அது. அந்த கிரகங்களை இவருக்கு முன் சென்ற அறிவியலாளர்கள் கண்டறிந்து ஜான் பிராண்ட் அவர்களுக்குத் தெரியப்படுத்துவார்கள். அந்த மூன்று கிரகங்களுக்குச் சென்று, எதில் சரியான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதைக் கண்டறிய வேண்டும். அந்த மூன்று கிரகங்களும் வெகு தொலைவில் உள்ள வேறு ஒரு விண்மீன் கூட்டத்தில் உள்ள கிரகங்கள். ஆகையினால் பேராசிரியர் ஜான் அவர்களே ஒரு வழியைச் சொல்வார். அதாவது புதிதாக சனி கிரகத்தின் அருகில் ஒரு wormhole உருவாகி இருப்பதாக சொல்வார். அதனுள் சென்றால் மிக எளிதாக அந்த கிரகங்களை அடையலாம் என்பார். இப்பொழுது இங்கு நாம் காண இருப்பது - அந்த wormhole என்பது என்ன அவை ஏன் உருவாகின்றன அவை எப்படி இரு அண்ட வெளிகளுக்கு இடையே குறுக்கு வழியாக அமைகின்றன\nwormhole என்பது செய்முறையாக உறுதி செய்யப்படாத பிரபஞ்சத்தின் எந்த இடத்திற்கும் சுலபமாக செல்ல உதவும் ஒரு குறுக்கு வழியாகும். அதாவது ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல சில நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம். அவ்வாறு இருப்பின் இந்த wormhole மூலம் நாம் சில மணி நேரத்தில் கூட சென்று விடலாம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு இதனை விரிவாக விளக்குகிறது. குறுக்கு வழியில் எப்பொழுதும் ஏதாவது ஒரு பிரச்னை இருக்கும். அதுபோல இந்த wormhole ஊடே செல்லும் போதும் அதிகப்படியான கதிர்வீச்சு, எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் வெளி மண்டலத்தின் ஆபத்தான துகள்களுடனான தொடர்புகள் மிகப் பெரிய ஆபத்தாக முடியும்.\nநாம் இன்று விண்ணில் ��ாணும் நட்சத்திரங்கள் கூட மிக அதிக தொலைவில் உள்ளவை. இவ்வாறு நமது கண்ணுக்குத் தெரியாமல் இன்னும் எத்தனையோ உள்ளன. அவ்வாறு நமக்குத் தெரியும் நட்சத்திரங்களை சென்றடைய கூட நமக்கு சில நூறு வருடங்கள் அல்லது சில ஆயிரம் வருடங்கள் தேவைப்படும். அவ்வாறு உள்ள பொழுது இந்த Wormholes நமக்கு உதவியாக இருக்கும் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு நாம் விவாதிப்பதற்க்கு இது மிக எளிதாக இருக்கலாம் . ஆனால் உண்மையில் இது மிகக் கடினமான செயல்கள் நிறைந்தவை. என்னுடைய முதல் கட்டுரையில் வானியில் ஆராய்ச்சியின் அடிப்படையில் நாகரிக வளர்ச்சியைப் பற்றி விவரித்து இருப்பேன். அதன் படி பார்த்தால் இந்த மாதிரியான பயணங்களுக்கு நமக்கு இன்னும் சில ஆயிரம் ஆண்டுகள் தேவைப்படும் என நினைக்கிறேன். ஏனெனில் நாம் இன்னும் மனிதனை அருகில் உள்ள செவ்வாய் கிரகத்திற்குக் கூட அழைத்துச் செல்லவில்லை. அப்படி இருக்கும் பொழுது எவ்வாறு பல லட்சம் கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்திற்குச் செல்வது\nWormholes என்பது அண்ட வெளியில் இரு வேறு வெளி மற்றும் நேரத்தை இணைக்கும் ஒரு பாதை ஆகும். உதாரணமாக ஒரு காகிதத்தை எடுத்து, அதனை சரிபாதியாக மடித்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு பென்சிலை ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதி வழியாக துளை போட்டு எடுங்கள். அந்தக் காகிதத்தில் உள்ள இரு துளைகள் இரு வேறு காலம் மற்றும் வெளிப் பகுதிகளை குறிக்கும். கற்பனையாக அந்த இரு துளைகளை இணைத்தால் உருவாகும் பாதையே Wormhole என கொள்ளப்படும்.\nஇதையே இப்பொழுது அண்ட வெளியில் கற்பனை செய்து பாருங்கள். ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு இதனை விரிவாக விளக்குகிறது. மேலும் இந்த Wormhole Einstein-Rosen bridge எனவும் அழைக்கப்படுகிறது.\nஅதீத ஈர்ப்பு விசை உள்ள Wormhole ன் ஒரு பக்கத்தில் குதித்து பல மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள மற்றொரு பக்கத்தில் துரிதமாக சென்று விடலாம். இந்த Wormholes என்பது கோட்பாடுகள் சார்ந்து விளக்கும் பொழுது மிக எளிதாக இருக்கும். அதுவே செய்முறையாகப் பார்க்கும் பொழுது சாத்தியமில்லாத ஒன்றாகும் ( Just for now, might be in the future).\nஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாட்டின் படி இந்த Wormhole பயணிக்கத் தகுதி இல்லாதவை அல்லது அதனின் ஊடே பயணிக்க இயலாத பாதைகள்.\nஉங்களால் Wormhole-ஐ உருவாக்க முடிகிறது எனக் கொள்வோம். அதனின் அதீத ஆற்��ல் மற்றும் நிலையில்லா தன்மை ஆகிய காரணங்களினால் அது உடனடியாக நிலைகுலைந்து விடும். மேலும் நீங்கள் அதனுள் காலடி எடுத்து வைப்பீர்கள் எனில், உங்கள் அடுத்த காலடி ஒரு கருந்துளையினுள் இருக்கலாம்.\nகடைசியாக உங்களால் ஒரு பயணிக்கக் கூடிய மற்றும் ஒரு நிலையான Wormhole ஐ உருவாக்க முடியும் எனக் கொள்வோம். ஆனால் அதன் தன்மையானது ஏதேனும் ஒரு பருப்பொருள், அதனைத் தொட்டவுடன் அதாவது அதனுள் நுழைய முற்பட்டவுடன் அதன் நிலைத்தன்மை கேள்விக்குறி ஆகி விடுகிறது.\nஆனாலும் நமக்கு இன்னும் சில வாய்ப்புகள் உள்ளன. அதாவது அறிவியலாளர்கள் இன்னமும் ஈர்ப்பு விசையையும், கற்றை இயங்கியல் கோட்பாட்டின் தன்மையையும் முழுமையாக ஆராயவில்லை. இந்த பிரபஞ்சத்திற்கு மட்டுமே அவை எவ்வாறு உருவாகின்றன எனத் தெரியும் என நாம் கொள்ளலாம். ஏனெனில் நாம் இன்னும் அதை அறிந்திருக்கவில்லை. இதுவரை Wormhole என்பது பெரு வெடிப்பின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் வெளி காலமும் ஒரு தனிப்புள்ளியில் கூடி இவற்றை உருவாக்குகிறது எனப் பார்க்கப்படுகிறது.\nஇந்த Wormhole தேடல் இன்னமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. எப்படியெனில் நம்முடைய பூமியின் ஈர்ப்பு விசை எப்படி நம் நட்சத்திரத்தின் ஒளியை ஈர்த்து நமக்கு வேறு ஒரு தோற்றத்தைத் தருகிறதோ அதே போன்று Wormhole அதன் ஈர்ப்பு விசையின் மூலம் தன அருகில் உள்ள நட்சத்திரத்தின் ஒளியில் சில மாற்றத்தை ஏற்படுத்தும்.\nஇவ்வளவு அறிவியல் முன்னேற்றத்திலும் இன்னும் நம்மால் ஒரு Wormhole கூட கண்டுபிடிக்கப்படவில்லை.\nஇப்பொழுது முதல் பத்திக்குச் செல்லுங்கள்... கூப்பர் மற்றும் அவருடைய குழு Wormhole பயணம் முடித்து மறுபக்கம் சென்று விட்டார்கள்.\nஅடுத்து என்ன என்பதை வரும் கட்டுரைகளில் காண்போம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2012-sp-127757743/19963-2012-05-30-06-26-24", "date_download": "2019-11-22T02:21:22Z", "digest": "sha1:F34N2NEFYMIHLK6RHUHXFZEPQT55XJOG", "length": 23384, "nlines": 259, "source_domain": "keetru.com", "title": "மனுவாதிகளின் கரூர் தீர்மானம்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மே 2012\nஸ்ரீமத் பகவத்கீதா (தத்வவிவேசனீ - தமிழ் விரிவுரை)\nஇந்தியப் பொருளாதாரம் சீரடைய வர்ணாசிரம முறையை ஒழிக்க வேண்டும்\nஇந்து மதம் ஒரு சாக்கடை\nஇந்திய அரசாங்க அச்சகத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்\nதன் வரலாறு மட்டுமல்ல; இயக்க வரலாற்றையும் பேசும் நூல்\nகறுப்புக் கயிறு கட்டுவது ஏன்\nதேசியக் கல்விக் கொள்கை 2016 - உலகமயமாக்கலின் மனுதர்மம்\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nபெரியார் முழக்கம் - மே 2012\nபிரிவு: பெரியார் முழக்கம் - மே 2012\nவெளியிடப்பட்டது: 30 மே 2012\n“இரு பிறப்பாளராம் வருணங்களில், முதல் திருமணத்திற்கு அதே வர்ணத்தைச் சேர்ந்த பெண்ணையே மணம் செய்ய பரிந்துரைக்கப் படுகிறது.”\n- மனுநீதி அத்தியாயம் 3; சுலோகம் 12\n“சூத்திரனின் மனைவி சூத்திரச்சியாகவே இருத்தல் வேண்டும்.”\n- மனுநீதி அத்தியாயம் 3; சுலோகம் 13.\n“மனு கலப்பு மணத்தை எதிர்ப்பவர். ஒவ்வொரு வர்ணத்தாரும் தமக்குள்ளே மணம் புரிதல் வேண்டும் என்பவர்.”\nமனுவின் இந்த பார்ப்பன சட்டங்களே சமூகத்தை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. மனு கூறிய பிராமண - சத்திரிய - வைசிய - சூத்திரப் பிரிவுகளில் ஏற்பட்ட கலப்பு சாதிக் குழுக்களாக சமூகத்தைப் பிரித்துப் போட்டு விட்டது. இந்த சாதிக் குழுக்கள் தங்கள் சாதி அடையாளத்தை பாதுகாக்கவே துடிக் கின்றன. மீறினால் குடும்பப் பாசம் உறவுகளையே பின்னுக்குத் தள்ளிவிட்டு, பெற்ற மகளையே கொலை செய்யக்கூடிய வெறிக்கு உள்ளாகி விடுகிறார்கள். ‘தமிழினப் போராளியாக’ பெருமைபடுத்தப்படும் மருத்துவர் ராமதாசு முன்னிலையிலேயே அவரது “தளபதி”யாக அவராலேயே பெருமைப்படுத்தப் படும் காடுவெட்டிகுரு என்பவர், ‘வன்னியப் பெண் களை அன்னிய சாதியினர் திருமணம் செய்தால் வெட்டு’ என்று பேசினார். இது அப்பட்டமான ‘மனுவின்’ குரல் என்று நாம் கண்டித்தோம்.\nஇப்போது, கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை என்ற அமைப்பிலிருந்து இதே ‘பார்ப்பனக் குரல்’ ஒலித்திருக்கிறது.\nகொங்கு வேளாளக் கவுண்டர்களின் பண்பாடு, கலாச்சாரம், குலப் பெருமைகள் அழிந்து விடாமல் காக்கவும், சாதி மோதல் ஏற்படாமல் அனைத்து சமுதாயத்தினருடனும் எப்போதும் நட்புறவை தொடரவும், கொங்கு இன மக்கள் கலப்புத் திருமணங்களை தவிர்த்து, நம் சமூகத்திற்குள்ளேயே திருமண உறவை ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் கொங்கு வேளாள கவுண்டர்கள் வசிக்கும் கிராமந் தோறும் மற்றும் கொங்கு இன மாணவ மாணவிகள் கல்வி பயிலும் கல்லூரி தோறும் இயக்கத்தின் சார்பில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்வது என தீர்மானிக்கப்படுகிறது. - இப்படி ஒரு மனுதர்ம பார்ப்பனிய தீர்மானத்தை ஏப்.15 ஆம் தேதி கரூரில் கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடந்த பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றியுள்ளார்கள்.\nமனு என்ற ஏதோ ஒரு பார்ப்பனிய மன நோயாளி, சமூகத்துக்கான சட்டங்களை நிர்ணயிக்கும் அதிகாரங்களை தனக்குத் தானே எடுத்துக் கொண்டு, சமூகத்தை பார்ப்பன சாக்கடையாக்கிவிட்டான். மனு என்பவன் ஒருவன் தானா பலரா - இதற்கெல்லாம் தெளிவான விடைகள் கிடையாது. ஆனால் சமூகத்தை நாற்றமடிக்கச் செய்து நாசமாக்கிடும் பார்ப்பனிய தொற்று நோயைப் பரப்பும் அதிகாரத்தை எவனும் கையில் எடுத்துக் கொள்ளலாம் என்ற செய்தியை மனு விட்டுச் சென்று விட்டான், அதே நாசகார வழியை சாதிக் குழுக்களும் பின்பற்றத் தொடங்கி விட்டன. ஒவ்வொரு சாதி குழுவிலும் சில தனி மனிதர்களே சங்கம் அமைத்துக் கொண்டு, ஏதோ அந்த சமூகத்துக்கு தாங்களே ‘நாட்டாமை’ என்று கருதிக் கொண்டு ஆணையிடத் தொடங்கி விடுகிறார்கள்.\nஇப்படி ஒவ்வொரு சாதியும் தங்கள் சாதிக்குள்ளே தான் திருமண உறவுகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், வாழ்க்கையில் ஒவ்வொரு துறையிலும் இதைப் பின்பற்றுவார்களா\nசாதிக்காரன் தெருவில்தான் வாழ வேண்டும்;\nசாதிக்காரன் பள்ளியில்தான் படிக்க வேண்டும்;\nசாதிக்கார மருத்துவரிடம் தான் சிகிச்சைக்குப் போக வேண்டும்;\nசாதிக்காரர்களிடம் மட்டும்தான் சொத்துக்களை விற்க வேண்டும்; வாங்க வேண்டும்;\nஆனால், இவர்களுக்கு துணி வெளுக்க, பிணம் எடுக்க, முடிசிரைக்க, உழைத்துக் கொட்ட, அடிமைத் தொழில் செய்ய மட்டும் இவர்களுக்கு ‘கீழான’ சாதி வரவேண்டும்; அப்படித்தானே\nஇந்தப் பார்ப்பனிய பிற்போக்கு கருத்துகளை ஏற்க மறுக்கும் ச���த்துவத்தை நேசிக்கும் முற்போக்கு சிந்தனையாளர்கள் இந்த சாதிக் குழுக்களிலேயே ஏராளம் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம், இந்த பார்ப்பனியத்தைக் கண்டித்துக் குரல் எழுப்ப வேண்டிய சமுதாயக் கடமை இருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.\nஇப்படி ஒரு சந்தர்ப்பத்துக்காகவே காத்துக் கிடந்த பார்ப்பனர்களும், இப்போது துணிச்சலாக வெளியே வந்து விட்டார்கள். “தமிழ்நாடு பிராமண சங்க”த் தலைவர் என்.நாராயணன், இயக்கத்துக்காக நடத்தி வரும் ‘பிராமின் டுடே’ பத்திரிகையில் பார்ப்பன இளைஞர்கள் வேறு சாதியில் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று எழுதியுள்ளார். “பார்ப்பனியம் என்பது ஒரு சாதி மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கை முறை; ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது, 15 வயது வந்த ஒவ்வொரு இளைஞரும் பார்ப்பனிய வாழ்க்கை முறையைத் தொடர்ந்து பாதுகாப்பேன்” என்று உறுதி மொழி ஏற்று வருவதாகவும், அவர் பெருமை யுடன் பூணூலை உருவிக் கொண்டு எழுதியிருக்கிறார்.\nஎந்த பார்ப்பனியத்தின் மனுதர்மத்தை எதிர்த்து சுயமரியாதைப் பெற்று, கல்வியிலும், பதவிகளிலும் தொழில்களிலும் தடைகளைத் தகர்த்து வாழ்வில் ஏற்றம் பெற்றார்களோ, அதே “சூத்திர” கூட்டம் வரலாறுகளை மறந்துவிட்டு மீண்டும் மீண்டும் பார்ப்பனிய மலத்தை மடியில் எடுத்துக் கொண்டு, ‘ஆகா மணம் கமழ்கிறது’ என்று சுவாசிக்கத் தொடங்கியிருக்கிறது.\nமனுதர்மத்தைக் காப்பாற்ற ‘சூத்திரர்’களே தொடை தட்டிக் கிளம்பும் காலம் திரும்புவது மாபெரும் அவலம்\nமனுதர்ம சிந்தனைக்கு எதிரான இயக்கத்தின் தேவை இப்போது புரிய வேண்டுமே\n மீண்டும் பெரியார் தந்த, அந்த அறிவாயுதத்தை கரங்களில் ஏந்தி நாம் களம் இறங்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது.\nபார்ப்பானிடம் பாசத்தைக் கொட்டி, “வாங்கோ, வாங்கோ; இந்த திராவிடத்தை ஒழிச்சுடுவோம்; இவாள் தான், தமிழனுக்கு துரோகம் செஞ்சவாள்” என்று, விபீடணர்களும் நடைபாடை விரிக்கக் கிளம்பிவிட்டார்கள்\nபெரியார் திராவிடர் கழக செயல்வீரர்களே\nதமிழர் சமுதாய அவலத்தைக் கண்டு கொதிக்கும் நெஞ்சங்களே\nகளப்பணியில் எதிரிகளை திக்குமுக்காடச் செய்து வரும் தீரர்களே\nநாம்தான் மீண்டும் இந்த சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.\nநவம்பர் 26 இல் மனுதர்மத்தை நெருப்பில் போட்டுக் கொளுத்துவோம்; வாரு���்கள்\nபார்ப்பனியத்துக்கும் அதற்கு துணை போகும் கோடாரிகாம்புகளுக்கும் பாடம் புகட்டுவோம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-11-22T03:36:25Z", "digest": "sha1:U2BIV7FZZEZERC2RR4HYKB65SIQBQ7NO", "length": 44057, "nlines": 357, "source_domain": "www.akaramuthala.in", "title": "தமிழ் இலக்கியங்களை இழிவு படுத்தும் சூசையப்பர் கல்லூரி-இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதமிழ் இலக்கியங்களை இழிவு படுத்தும் சூசையப்பர் கல்லூரி-இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ் இலக்கியங்களை இழிவு படுத்தும் சூசையப்பர் கல்லூரி-இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 நவம்பர் 2018 கருத்திற்காக..\nதமிழ் இலக்கியங்களை இழிவு படுத்தும் நோக்கில்\nதிருச்சிராப்பள்ளியில் உள்ள தூய சூசையப்பர் கல்லூரி, வரும் திசம்பர் 6, 7 நாள்களில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்துவதாக அறிவித்திருந்தது.\nகருத்தரங்கம் நடத்துவது இதழியல் துறை. தமிழ் முதல் இதழான சுதேசமித்திரன் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது 1882இல். இதழ்களில் இடம் பெறும் தலைப்புகளில் கருத்தரங்கம் நடத்தினால் தமிழின் இதழ்கள் அறிமுகத்திற்கு – 1882 இற்கு – முந்தைய இலக்கியங்கள் பொருண்மையில் அடங்கா.\n‘பெண்கள் குறித்த நிறை குறைகள்’ எனப் பொதுவான தலைப்புகளாக இருப்பின் நடுநிலை ஆய்வாகக் கருதலாம். ஆனால், தலைப்புகள் யாவும் வலிந்து குறைகாணும் நோக்கிலேயே உள்ளன. எனவே, தமிழ் இலக்கியங்களையும் முந்தைத் தமிழர்களையும் பழிப்பதற்காக வேண்டுமென்றே கருத்தரங்கத் தலைப்புகள் தரப்பட்டுள்ளன எனப் பிறர் கருதுவதில் தவறில்லை.\nகொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளுக்கு எடுத்துக்காட்டாக முதல் தலைப்பை எடுத்துக் கொள்ளலாம்.\n‘தொல்காப்பியம் வரையறுக்கும் பெண்மீதான கட்டுப்பாடுகள்’ என்பதே அந்தத் தலைப்பு. தொல்காப்பியர் உணர்த்தும் பெண்மையின் சிறப்பு குறித்து ஆராய வேண்டியவர்களைத் தவறான பாதையில் திணிக்க விரும்புகின்றது இக்கல்லூரி.\nஇது முதலான 19 தலைப்புகள் வேண்டுமென்றே தமிழ் இலக்கியங்களை இழிவு படுத்தும் நோக்கில்தான் அமைந்துள்ளன. இதழியல் துறைக்கும் இந்த இலக்கியங்களுக்கும் என்ன தொடர்பு\nஅச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்\nநிச்சமும் பெண்பாற் குரிய என்ப.\nஎன்று தொல்காப்பியர் களவியலில் கூறுவதைச் சிலர் தவறாகப் புரிந்து கொண்டு பெண்களுக்கு எதிரான கருத்தாகக் கூறுவர். சிலர் காதல் சுவைக்காக இவை தேவை எனக் கூறப்படுவதாகவும் சொல்லுவர்.\nசெறிவும் நிறைவும் செம்மையுஞ் செப்பும்\nஅறிவும் அருமையும் பெண்பா லான.\nஎனப்பெண்ணின் பெருமையைத் தொல்காப்பியர் கூறுகிறார். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களைப் பெருமையாகக் கருதும் தமிழர் பண்புகளை ஆராயாமல் எதிரான கருத்துகளைக் கற்பிப்பது தவறல்லவா\nசெறிவு என்பது செறிந்த அறிவையும் நிறைவு என்பது நிறைவான பண்பையும் செம்மை என்பது செம்மையான ஒழுக்கத்தையும் குறிக்கும். செப்பு என்பதைச் சொல்லுதல் எனப் பிறர் குறிப்பிடப் பேரா.சி.இலக்குவனார் ‘கூறத் தகுவனவற்றைக் கூறல்’ என்று விளக்குகிறார். ஆகப் பெண்கள் தகாதவற்றைச் சொல்லார் எனப் பெருமையாகத்தான் தொல்காப்பியர் கூறுகிறார்.\nபிற்காலத்தவர் பெண்களை அறிவற்றவர்களாகக் கருதியதும் உண்டு. பெண்கள் அறிவும் அரிதில் அமையும் -உயர்வு என்றும் பெருமை என்றும் சொல்லப்படும் – அருமை நலனும் உடையவர்கள் என்றும் தொல்காப்பியர் கூறியுள்ளார்.\nஇவ்வாறு பெண்களைச் சிறப்பிக்கும் தொல்காப்பியத்தை இழிவு படுத்தும் நோக்கில் கட்டுரை எழுதியவர்கள் ஆசிரியர்களாக இருப்பது தமிழுக்குத் தீதல்லவா\n‘சங்க அக இலக்கியங்கள் சித்திரிக்கும் குடும்ப வன்முறைகள்’ என்று ஒரு தலைப்பு. மிகச்சிறந்த இல்லறத்தை வாழ்வியலறத்தைச் சொல்லும் சங்க இலக்கியங்களைத் தவறான கண்ணோட்டத்தில் திரித்துக் கூறவே இத்தலைப்பு.\nகதைச்சுவைக்காகக் கூறப்படும் பரத்தையர் பழக்கத்தைதச் ‘சங்க இலக்கியம் சித்திரிக்கும் பரத்தையர் ஒழுக்கம்’ எனக் காட்ட விரும்புகிறது இக்கல்லூரி. திரைப்படங��களில் தலைவன் எதிரியின் பெண்ணையே பெரும்பாலும் காதலிப்பான். இது கதைச்சுவைக்காகவும் பாத்திர எண்ணிக்கை குறைப்பிற்காகவும் கூறப்படுவது. அப்படி என்றால் எதிரியின் பெண்ணைத்தான் காதலிக்க வேண்டும் என்று மரபு இருப்பதாகக் கூற முடியுமா\nசிலப்பதிகாரத்தில் கோவலன் கலையார்வத்தாலும் சந்தர்ப்பச் சூழலாலும் மாதவியிடம் சென்றுள்ளான். எனினும் அதனை யாரும் பாராட்டவில்லை. கண்ணகி கோவலனிடம் “போற்றா ஒழுக்கம் புரிந்தீர்” என்கிறார். அப்படியானால் கணிகையிடம் அவன் சென்றதை மன்பதை ஏற்கவில்லை, போற்றவில்லை என்றுதானே பொருள்.\nகோவலன், கண்ணகி பெற்றோர், பிறர் என யாரும் ஒருவருக்கு மேற்பட்ட துணையை நாடியதாக – கூடா ஒழுக்கத்தில் வாழ்க்கை இணையைத் தேடியதாகக் – குறிப்பு இல்லை. அவ்வாறிருக்க ஒரு செய்தியை ஒட்டு மொத்த பண்பாடாக இழித்துக் கூறுவது தவறலலவா\n‘சிலப்பதிகாரம் காட்டும் உரைசால் பத்தினி – மறு வாசிப்பு’ என்னும் தலைப்பே கண்ணகியை இழிவு படுத்த வேண்டும் என்ற நோக்கில் குறிக்கப்பட்டதாகத்தான் நன்கு தெரிகிறது.\nஎனவேதான் இக்கருத்தரங்கத்திற்குத் தமிழன்பர்களும் தமிழ்ப்பண்பாட்டை உணர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nதமிழ்த்தினசரி மின்னிதழ் < https://dhinasari.com/featured/62188-mass-campaign-against-trichy-saint-joseph-college-atrocitiies-degrading-tamil-literatures.html > , தமிழ் இலக்கியப் படுகொலை செய்யும் இக்கல்லூரி நிருவாகத்தினர் மீது ஆளுநர் நடவடிக்கை தேவை எனக் குறிப்பிட்டுள்ளது.\nபாசகவின் எச்சு.இராசா தன் சுட்டுரைப் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பொய்யைத் திரித்து பரபரப்பு ஏற்படுத்த விரும்புபவர் எதிர்ப்பதால்தான் சிலர் சமய நோக்கில் தாக்குதல் தொடுப்பதாகத் தவறாக எண்ணுகின்றனர். ஆனால், மதக்கலவரங்களை விரும்புவர்களுக்கு இக்கருத்தரங்கம் வாய்ப்பாக அமைகிறது என்பதே உண்மை. இந்து மக்கள் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சூசையப்பர் கல்லூரியின் நோக்கம் ஆராய்ச்சிதான் என்றால் இந்துமக்கள் கட்சி குறிப்பிட்டுள்ள தலைப்புகளில் ஆய்வரங்கம் நடத்த முன்வருவார்களா\nசூசையப்பர் கல்லூரிப் பேராசிரியர் ஒருவரிடம் கருத்தரங்கு குறித்துக் கேட்டேன். இதுவரை 96 ஆய்வுக்கட்டுரைகள் வந்துள்ளன என்றும் தொல்காப்பியம் குறித்து ஒரு கட்டுரை வந்துள்ளதாகவும் அதுவும் சிற்பபைக் ���ூறுவதாகவும் பிற கட்டுரைகளும் தமிழின் சிறப்பை உணர்த்துவதாகவும் கூறினார். கட்டுரைகள அனுப்பி வைக்குமாறு வேண்டியதற்கு அவற்றைத் தொகுத்ததும் அனுப்பி வைப்பதாகக் கூறினார். ஆக கருத்தரங்கத்தாரின் தவறான முயற்சிக்கு ஆய்வாளர்கள் பலியாகவில்லை எனத் தெரிகிறது.\nதமிழ் ஆட்சிமொழி-பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராசன், “பெண்களை மகிமைப்படுத்தும் எண்ணற்ற இலக்கியப் படைப்புகள் தமிழில் நிறைந்து நிற்கையில் தமிழ்ப்பண்பாடு பெண்களைத் தாழ்த்தி வைத்தது என்ற நஞ்சுக்கருத்தினைப் பதிய விடக் கூடாது.” என்றும் “இத்தகைய இழிவான நிகழ்வுகள் நடைபெறுவதை அரசு அனுமதிக்காது” என்றும் தனது சுட்டுரைகளில் பதிவிட்டிருக்கிறார்.\nபொதுவாகக் கருத்துரிமைக்கு மதிப்பளிப்பவர்கள்தாம் இப்பொழுது இக்கருத்தரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.\nமார்க்சியத் திறனாய்வாளரான பேரா.மறைமலை இலக்குவனார், மிகவும் கேவலமான நிலைக்குப் பெண், தமிழிலக்கியங்களில் இழிவுபடுத்தப்பட்டுள்ளதைப் போல் சித்தரிக்கும் தூய சூசையப்பர் கல்லூரியின் “தமிழ் இலக்கியப் பதிவுகளில் பெண்வன்கொடுமைகள்” என்னும் தலைப்பிலான கருத்தரங்கம் தமிழுக்குப் பொருந்தாதது; கல்விக்குப் பெருமையளிக்காது. இதனை அறிவுக்குறும்பர்களின் அற்பச்செயல் என வன்மையாகக் கண்டிக்கிறேன்” என முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nஇப்பதிவின் குறிப்புரைகளில் சிலரும் வெவ்வேறு தளங்களில் பலரும் எதிர்ப்பான கருத்துக்ள தெரிவித்துள்ளனர்.\nஇக்கருத்தரங்கம் தடை செய்யப்பட்டதாகவும் பதிவுகள் உள்ளன.\nபேரா.செ.இரா.செல்வக்குமார் “மிகவும் மகிழ்ச்சி. பொதுவாக எந்தக் கருத்தரங்கத்தையும் தடுக்கும் நடவடிக்கையை நான் வரவேற்பவன் அல்லன். இதனையும் மிகுந்த தயக்கத்துடனேயே என் மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றேன். கருத்தரங்க அமைப்பாளர்கள் அறிந்தே தீயவழியில் செல்ல முயன்றனர். இந்தத் தடையால் அவர்கள் அவர்களின் தீயசெயல்களை நிறுத்தப்போவதுமில்லை. இப்படியான தீய போக்குகள் தவறு என்று அவர்கள் உள்ளார உணர்ந்தால்தான் தீர்வு. துணிவான முடிவை எடுத்த அமைச்சர் பாண்டியராசன் அவர்களுக்கு நன்றி” எனக் கருத்தரங்கத்திற்கான அமைச்சரின் தடை முயற்சி குறித்துக் கூறியுள்ளார்.\nஉண்மையில் தடை விதிக்கப்பட்டதா என��் தெரியவில்லை. ஏனெனில் கல்லூரி கசா புயலால் ஒத்திவைக்கப்பட்டதாகத்தான் தெரிவித்துள்ளனர். நிறுத்தப்பட்டதாகவோ அரசால் தடை விதிக்கப்பட்டடதாகவோ தெரியவில்லை.\nஒளிவண்ணன் கோபாலகிருட்டிணன், “நாம் உடனடியாகச் செய்யவேண்டியது இக்கருத்தரங்கை நடத்தும் துறைத் தலைவருக்கும் கல்லூரி முதல்வருக்கும் உடனடியாக மின்னஞ்சல்கள் வாயிலாக நம்முடைய எதிர்ப்பினைப் பதிவு செய்ய வேண்டும்” என முகநூலில் பதிந்துள்ளார்.\nமுனைவர் முத்துவேலு, “இது போன்ற கருத்துகளை நடந்த முனைபவர்களின் அடிப்படை நோக்கம் என்ன என்பதை விளக்க வேண்டும்.தமிழ் இலக்கியங்களின் சிறப்பைக் குலைப்பதா அல்லது தமிழ்ப் பகைவர்களுக்குத் துணைபோவதா என்பதைத் துணிவுடன் எடுத்துக் கூறட்டும்”| என முகநூல் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தினர், “கருத்து உரிமையின் (சுதந்திரத்தின்) மீது, குறிப்பாக முற்போக்கான சமூக மாற்றங்களுக்கான கருத்து வெளிப்பாடுகளின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களின் தொடர்ச்சியாகத்தான், திருச்சியில் ஒரு கல்லூரியின் பன்னாட்டுக் கருத்தரங்கம் தள்ளிவைக்கப்பட்டதன் பின்னணியை ஐயப்பட வேண்டியுள்ளது” எனக் கூறியுள்ளனர்.\nமுற்போக்கு என்ற பெயரில் இன்றைய நிலைப்பாட்டு அடிப்படையில் அச்சூழலுக்குப் பொருந்தாத முந்தையக் கால வரலாற்றைத் திரித்துச் சொல்வதையும் எழுதுவதையுமே சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.\nகருத்து உரிமை என்ற பெயரில் இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்வதும் இழிவு படுத்தும் நோக்கில் எழுதுவதும் கண்டிக்கத்தக்கனவே\nபல்கலைக்கழக நல்கை ஆணையம் ஆசிரியர்களின் தகுதியைத் தரப்படுத்துவதற்காகப் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. கல்வியியல், ஆராய்ச்சிப் புலங்களில் பின்வருமாறு மதிப்பெண்கள்வரையறுத்துள்ளது.\nஆய்வு வெளியீடு 25% மதிப்பெண்\nஆய்வுத் திட்டம் 20% மதிப்பெண்\nஆய்வு வழிகாட்டி 10% மதிப்பெண்\nபயிற்சிகள் கருத்தரங்கங்கள் 15% மதிப்பெண்\nஇவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் பெறவே பெரும்பான்மையர் கருத்தரங்கங்களில் பங்கேற்கவும் கருத்தரங்கங்கள் நடத்தவும் செய்கின்றனர். இவர்களுக்கு ஆய்வு நோக்கம் என்பது அறவே இல்லை. எனவே, பல ஆய்வுகள் தரமாக இருப்பதில்லை. இப்போது திட்டமிட்டுள்ள கருத்தரங்கமும் அப்படிப்பட்டதுதான். அத்துடன் தமிழை இழிவுபடுத்த வேண்டும் என்ற உட்கிடக்கையும் உள்ளது என்பது தலைப்புகளில் இருந்து தெரிகிறது. எனவே, கருத்தரங்கத்தைத் தடை செய்தால் மட்டும் போதாது. இதன் ஏற்பாட்டாளர்களுக்குப் பதவி யிறக்கம், பணிப்பறிப்பு முதலான தண்டனைகளும் தர வேண்டும்.\nதமிழை இழிவு படுத்துவோரைக் கண்டிப்போம்\nபிரிவுகள்: இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, கருத்தரங்கம், செய்திகள் Tags: அமைச்சர் மாஃபா பாண்டியராசன், ஒளிவண்ணன் கோபாலகிருட்டிணன், தமிழ் இலக்கியங்களை இழிவு படுத்தும் நோக்கில் சூசையப்பர் கல்லூரி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், பேரா.செ.இரா.செல்வக்குமார், பேரா.மறைமலை இலக்குவனார், மதக்கலவரம், முனைவர் முத்துவேலு\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் – கல்வி உரிமை மாநாடு\nநாம் தமிழுக்கு உண்மையாக இல்லை பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 2/2 – சந்தர் சுப்பிரமணியன்\nஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றத்தின் இன்குலாபு நினைவரங்கம், சென்னை\nகவிஞர் மு.முருகேசு எழுதிய நூலுக்குக் குழந்தை இலக்கியப் பரிசு\nவ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு வி்ழா, சென்னை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« மாவீரர் நாள் வணக்கமும் உறுதிமொழியும்\nவிருட்சமும் நண்பர்கள் வட்டமும் – 6 ஆவது கூட்டம் »\nஅகரமுதல இணைய இதழின் நல்வாழ்த்துகள்\nஅதிர வைத்த தினகரனின் அதிரடி வெற்றி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எசு.திருமலை\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எசு.திருமலை\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எசு.திருமலை\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, வழக்கம் போலவே மிகச் சிறப்பான ஓர் ஆய்வுக் கட்ட...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_816.html", "date_download": "2019-11-22T02:23:02Z", "digest": "sha1:UCK7W4JSBURUS45SXWVCOXF25S4PSXH4", "length": 49600, "nlines": 165, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜனாதிபதியின் செல்லப்பிள்ளையாக ஹிஸ்புல்லா, தமிழர்கள் விழிப்பாக இருக்கவேண்டும் - யோகேஸ்வரன் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜனாதிபதியின் செல்லப்பிள்ளையாக ஹிஸ்புல்லா, தமிழர்கள் விழிப்பாக இருக்கவேண்டும் - யோகேஸ்வரன்\nஊயிர்த்த ஞாயிறு தினமான கடந்த ஏப்பிரல் 21ஆம் திகதி நடாத்தப்பட்ட தீவிரவாதத்தாக்குதல் தமிழ் மக்களை மையமாகவே வைத்தே தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவராகச் சொல்லப்படும் சூத்திரதாரி சஹ்ரானால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.\nஇந்தத் தாக்குதலால் நாட்டில் இருக்கின்ற அனைரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் பன்முப்படுத்தப்பட்ட நிதியில் துறைநீலாவணைக் கிராமத்தில் 45 இலட்சம் நிதியில் மூன்று வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nகிறிஸ்தவ வழிபாடானது தமிழ் மொழியிலும், சிங்கள மொழியிலும் கொழும்பில் நடாத்தப்படுவது வழமை இதில் தமிழ் மொழியில் வழிபாடு நடாத்தப்படுகின்ற போதுதான் தாக்குதல் நடாத்தப்பட்டு இருக்கின்றது.\nஅதில���ம் முக்கிய பங்கு எமது மாவட்டத்தில் இருக்கின்றது ஐ.எஸ் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய பிரமுகர்களில் ஒருவர் தௌஹீத் ஜமாத் அமைப்பை வைத்துக்கொண்டு காத்தான்குடியில் இருந்து சஹ்றான் என்பவர் எமது சமூகத்திற்குபாரிய அச்சுறுத்தலாக இருந்துள்ளார்.\nஇவரைப்பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றது குறிப்பாக தௌஹீத் ஜமாத் அமைப்பை 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த அமைப்பு ஏனைய சமூகத்திற்கம் ஏனைய சமயங்களுக்கும் அச்சுறுத்தல் கொடுப்பதாகவும் அத்தோடு இஸ்லாத்துக்குள்ளும் அச்சுறுத்தல் விடுத்ததன் காரணமாக 2017.3.13ஆம் திகதி தௌஹீத் ஜமாத் அமைப்புக்கும் சஹ்றானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதாக அறிகிறோம்.\nஅதாவது இவர் தீவிரவாதச் செயற்பாடுகளை மேற்கொள்வதாகக் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு இருக்கின்றது. அதேவேளை காத்தன்குடி பொலிஸ் மற்றும் காத்தன்குடிப் பிரதேசசெயலாளரிடமும் மகஜர் கையளித்து இருப்பதாகவும் உயர் மட்டத்தில் இருக்கும் முக்கியஸ்தர்களுக்கும் மகஜர் அனுப்பியதாக செய்திகளில் அறிகின்றோம்.\nநாட்டினுடைய தலைவர்கள் யாரும் இத்தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பாக தங்களுக்குத் தெரியாது எனக் கூறமுடியாது இவர்கள் கரிசனை காட்டியிருந்தால் இவ்வாறான தாக்குதலை தடுத்து நிறுத்தியிருக்க முடியும் .\nஆனால் இத்தீவிரவாதி வசித்த இடத்தில் ஒரு அமைச்சர் இருந்திருக்கின்றார். அவர் தோற்றாலும், அமைச்சர் வென்றாலும் அமைச்சர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ ஆதரித்து மைத்திரிபாலசிறிசேன எதிராக செயற்பட்டவர் இவரை ஜனாதிபதி தனக்கு ஆதரவு குறைவாக இருந்தமையால் அவருக்குத் தேசியப்பட்டியல் வழங்கி இராஜாங்க அமைச்சராகவும் நியமித்து இன்று ஜனாதிபதியினால் ஆளுநராக நியமிக்கப்பட்டு இருக்கின்றார்.\nஇவரது ஊரான காத்தான்குடியில் இந்த தீவிரவாதி சஹ்ரான் மற்றும் தௌஹீத் ஜமாத் அமைப்பும் இருந்துள்ளது. இவர்களது நடவடிக்கை தொடர்பாக ஏன் பாதுகாப்பு அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுபோயிருக்க முடியாமல் போனது. அவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருப்பாரானால் இந்தப் பாரிய அழிவைத் தடுத்திருக்க முடிந்திருக்கும்.\nஇன்று மாவட்டத்தில் என்ன நடக்கிறது கடந்த காலத்தில் மகிந்த ��ாஜபக்ஷ காலத்தில் தமிழ் மக்கள் பிரதிநிதியாக இருக்கட்டும் சாதாரண பொதுமக்களாக இருக்கட்டும் யாருடைய வீட்டுக்கும் செல்லமுடியாத அளவிற்பு தமிழர்கள் மத்தியில் பாரிய சோதனைகளும் பாதுகாப்புக் கெடுபிடிகளுமாகவே இருந்தது. எங்கள் பின்னால் புலனாய்வுப்பிரினர்கள் பின்தொடர்வார்கள்.\nஅண்மையில் வவுணதீவில் பொலிஸாரைச்சுட்டது புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் எனக் கூறி அப்பாவிகளைக் கைதுசெய்து அடைத்தார்கள்.\nஆனால் என்ன நடந்தது. குண்டு வெடிப்பின் பின்னர் தீவிர விசாரணையின் பின்னர் அவர்களை சுட்டவர் சஹ்ரான் குழுவைச் சேர்ந்தவர் காத்தான்குடியில் இருந்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றது.\nஅதுமட்டுமா எங்களது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றப்புலனாய்வாளர்களால் விசாரணை செய்யப்பட்டார். இவ்வாறு அப்பாவிகளை விசாரித்ததும் அப்பாவிகளை கூட்டில் அடைத்தும் இருக்கின்றார்கள் புலனாய்வுப்பிரிவினர்.\n2012 ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் புணாணை ரெஜிதென்னயில் ஆரம்பிப்பதனை நானும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், பொன்.செல்வராசா ஆகியோர் நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்தோம். அவ்விடத்தில் பல்கலைக்கழகம் வேண்டாம் என தெரிவித்தோம்.\nஆனால் அக்காணியை முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தான் ஒழுங்கு செய்து பெற்றுக் கொடுத்து இருக்கின்றார்.\nஇக்காணி மலையகத்தில் இருந்து 1959, 1979 ஆண்டு மட்டக்களப்பு மயிலந்தனைக் கிராமத்தில் குடியமர்த்தப்பட்ட 42 குடும்பங்களுக்கு மகாவலி அபிவிருத்தி சபையினால் வழங்கப்பட்டது.\nஅவர்களிடம் இருந்தே இக்காணி இப்பல்கலைக்கழகத்திற்குப் பறித்தெடுக்கப்பட்டு இஸ்லாமிய முறையில் பெரியதோர் பல்கலைக்கழகம் கட்டப்பட்டு இருக்கின்றது.\nஇதனை அரசாங்கம் பொறுப்பெடுத்து இஸ்லாமிய முறையில் இருந்து மாற்றப்பட வேண்டும். அது அனைத்து இன மக்களுக்கும் சொந்தமாக இருப்பதுடன் ஹிஸ்புல்லாஹ் தலைமையிலோ அவரது மகனது தலைமையிலோ அல்லது அவரது குழுவின் தலைமையிலோ இயங்கக் கூடாது.\nதீவிரவாதத் தாக்குதலின் சூத்திரதாரி காத்தான்குடியில் இருந்தவரின் நடவடிக்கையினை அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்தாது மறைத்த கிழக்கு மாகாண ஆளுநரை ஜனா���ிபதி விசாரிக்கவும் கைதுசெய்யவும் போவதில்லை.\nஏன் என்றால் ஜனாதிபதியின் செல்லப்பிள்ளையாக இருக்கின்றார். அவரை விசாரித்தால் பலரது உண்மை வெளியேவரும். அன்று தமிழர்கள் அல்லல் பட்டபோது அதனைப்பார்த்து சிரித்தார்கள். நாங்கள் அவ்வாறு இல்லை. அப்பாவி முஸ்லிம் மக்களைத் துன்புறுத்தக் கூடாது. உண்மையான தீவிரவாதிகளும் அவர்களுக்கு உதவியவர்களையும் கைதுசெய்து சட்டத்தின் முன்நிறுத்தவேண்டும்.\nஎல்லைக்கிராமத்து மக்கள் அவதானமாக இருக்கவேண்டும். முஸ்லிம் கிராமங்களில் இருக்கின்ற ஆயுதங்கள் சட்டவிரோதமான பொருட்கள் தமிழ் பிரதேசங்களில் வீசப்படுகிறது. இதனால் எல்லையில் இருக்கும் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். எல்லைப் பிரதேசங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்தவேண்டும்.\nதமிழ் மக்களிடம் ஆயுதங்கள் இல்லை. தமிழ் மக்களை நன்றாக நோவடித்து இருக்கின்றீர்கள். இன்று ஓரளவுக்கு நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் மகிழ்ச்சியை குழப்பி துன்புறுத்துவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nபிரபாகரனின் செல்லப் பிள்ளைகளாக நீங்கள் ஒரு காலத்தில் இருந்தீர்கல்.இப்போது அவர் ஜனாதிபதியின் செல்லப்பில்லையாக இருப்பதில் என்ன தவறு\nமுஸ்லிம்களை விமர்சிக்காமல் இந்து மாங்காய்களுக்கு பேசவே தெறியாது.தயவுசெய்து இப்படியான மனநலம் பாதிக்கபட்டவர்களின் பேச்சுக்களை பிரசுரிக்கவேண்டாம்.\nஇவ்வளவு கதைக்கும் நீர் உண்மையான ஆவணங்களுடன் நீதிமன்றை நாடலாம்.or உங்களது பாராளுமன்ற பலத்தை பாவிக்கலாம்.வெறும் ஒருவரால் இந்தளவு பலம் இருக்கிறது என்றால் உங்கள் கூட்டத்தின் பலம் எங்கே வீண் வயிற்றெரிச்சலை கொட்டாதீர் பெரியாரே வீண் வயிற்றெரிச்சலை கொட்டாதீர் பெரியாரேஉங்கள் மொழியை பேசும் இனத்தை ஆதரிக்க கற்றுக் கொள்ளுங்கள்\nRizard க்கு அப்பிடி எல்லாம் எழுத தெரியுதே. good அப்பா good.\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்தத�� கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nதங்கத்தின் விலை, குறைவடைவதாக அறிவிப்பு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் தங்கத்தின் விலை மிகவும் உயர்வாக இருந்து ...\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்குகள் (வீடியோ)\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்கு\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவ��்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/55252-.art", "date_download": "2019-11-22T02:00:15Z", "digest": "sha1:L33ZBBJ6IBXQQ7J7SEOMBKIB3JGYPOCY", "length": 6337, "nlines": 103, "source_domain": "cinema.vikatan.com", "title": "கயல் நாயகன் சந்திரன், சன்டிவி அஞ்சனா காதல்கதை | Kayal Hero Chandran-Anjana to get engaged soon", "raw_content": "\nகயல் நாயகன் சந்திரன், சன்டிவி அஞ்சனா காதல்கதை\nகயல் நாயகன் சந்திரன், சன்டிவி அஞ்சனா காதல்கதை\nகயல் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சந்திரன். இவருக்கும் டிவி தொகுப்பாளினி அஞ்சனாவுக்கும் நிச்சயதார்த்தம் என தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவரிடமே பேசினேன்..\n”செம ஹேப்பியா இருக்கு, நான் சொன்னேன்ல நீங்களே எனக்கு திரும்ப கூப்டுவீங்கன்னு. நான் தான் முதல்ல சொன்னேன் என ஹேப்பியாக பேசுகிறார்”.\n”பொண்ணு பார்க்கறதா சொன்னீங்க...அஞ்சனானு சொல்லி இப்போ ஷாக் குடுத்தீட்டீங்களே\n”ஆமா...நான் சூரியன் எஃப்.எம்ல சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ்வா இருந்தேன். அப்போ அஞ்சனா நல்ல ஃப்ரண்ட். ஆனாலும் அடுத்தடுத்து நான் வேலை அப்பறம் சினிமாவுல ஹீரோனு வந்துட்டேன். டச் இல்ல. அப்பதான் ஒரு அவார்ட் ஹோஸ்டிங்ல பார்த்தேன், பார்த்தோன பிடிச்சுப்போச்சு. அம்மா கிட்ட சொன்னேன் இந்த மாதிரி பொண்ணு பாரும்மான்னு. அம்மா இவளையே பார்க்கலாமான்னு கேட்டாங்க\n”நீங்கதான் முதல்ல லவ் சொன்னேனு சொன்னீங்களே\n”என்னைக்குங்க பொண்ணுங்க லவ்வ சொன்னாங்க.. அந்த ஃபங்ஷனுக்கு அப்பறம் சேட்டிங், திரும்ப ஃப்ரண்ட்ஷிப், அப்பறம் எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. ’ஐ லவ் யூ’ அப்படியெல்லாம் சொல்லல.அந்த வார்த்தை சொல்லணும்னா கொஞ்சம் டீப்பா ஃபீல் பண்ணனும். அதனால ரிஸ்க் வேணாம்னு எடுத்தோன கல்யாணம் பண்ணிக்கறியானு கேட்டேன். அப்படியே ஷாக் ஆகிட்டாங்க.. அப்பறம் ஓகே சொல்லிட்டாங்க.\nநிச்சயதார்த்தம் இந்த மாசம் 29ம் தேதி. கல்யாணம் மார்ச் 10ம் தேதி\nவாழ்த்துகள் சந்திரன் - அஞ்சனா\n- ஷாலினி நியூட்டன் -\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisiraguplus.blogspot.com/2018/06/1_19.html?m=1", "date_download": "2019-11-22T03:09:21Z", "digest": "sha1:USZDGZK56WJ3QYLYRWHZ4OKR53GVQFLF", "length": 9007, "nlines": 132, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "பிளஸ் 1 விடைத்தாள் நகல்: இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nபிளஸ் 1 விடைத்தாள் நகல்: இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்\nபிளஸ் 1 விடைத்தாள் நகலை செவ்வாய்க்கிழமை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தேர்வெழுதி விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண், பிறந்த தேதியைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nவிடைத்தாள்களின் நகலைப் பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் Application for Retotalling/Revaluation என்ற தலைப்பினை கிளிக்' செய்து தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து ஜூன் 20 -ஆம் தேதி முதல் 22 -ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும் என அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oreindianews.com/?p=5630", "date_download": "2019-11-22T02:22:00Z", "digest": "sha1:S4YC5O56Q4MKZBNKGE2MBFLGKXIMJWYX", "length": 22408, "nlines": 198, "source_domain": "oreindianews.com", "title": "ஜனநாயகத்தை மீட்ட தபஸ்வி – லோக்நாயக் ஜெயப்ரகாஷ் நாராயணன் – அக்டோபர் 11. – ஒரே இந்தியா செய்திகள்", "raw_content": "\nஒரு வரிச் செய்திகள் (59)\nHomeசிறப்புக் கட்டுரைகள்ஜனநாயகத்தை மீட்ட தபஸ்வி - லோக்நாயக் ஜெயப்ரகாஷ் நாராயணன் - அக்டோபர் 11.\nஜனநாயகத்தை மீட்ட தபஸ்வி – லோக்நாயக் ஜெயப்ரகாஷ் நாராயணன் – அக்டோபர் 11.\nலோக்நாயக் என்றால் மக்கள் தலைவர் என்று பொருள். இந்த அடைமொழிக்கு சொந்தக்காரர் பிஹார் மாநிலத்தில் பிறந்த விடுதலைப் போராட்ட வீரரும், நெருக்கடியான நேரத்தில் பாரத நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்றியவருமாகிய ஜெயப்ரகாஷ் நாராயணன்.\nவிடுதலைப் போராட்ட வீரர், சோசலிஸ கருத்துவாக்கத்தில் அமைந்த அரசியல் கட்சிகளின் ஆரம்பப்புள்ளி, சுதந்திரத்திற்குப் பிறகு எந்த பதவிக்கும் ஆசைப்படாமல் தேசிய புனர்நிர்மாணப் பணிகளில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர், ஆச்சார்யா வினோபா பாவே நடத்திய சர்வோதய இயக்கத்தின் பெரும் தலைவர், இந்திரா அறிவித்த நெருக்கடி நிலையை எதிர்த்த அனைவருக்கும் தளபதியாக இருந்து வழிகாட்டியவர் என்ற பெருமைக்குரியவர் திரு ஜெபி அவர்கள்.\nஜெபியின் வாழ்க்கையை மூன்று பிரிவாகப் பிரித்துப் பார்க்கலாம். சுதந்திரப் போராட்டத்தில் அவரின் பங்கு, சுதந்திரத்திற்குப் பிறகான காலகட்டத்தில் அவரது பங்களிப்பு, பிறகு 1970 முதல் ஊழல��க்கு எதிராக, நெருக்கடி நிலையை எதிர்த்த அவரது போராட்டம் என்று பார்க்கலாம்.\nஹர்ஸ்தயாள் – புல்ராணி தேவி தம்பதியரின் மகனாக 1902ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் நாள் பிறந்த ஜெபி, பீஹாரிலும் பின்னர் அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் துறையில் பயின்றவர். அப்போதுதான் அவருக்கு கம்யூனிச / சோசலிச சித்தாந்தத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. ரஷ்ய நாட்டில் முனைவர் பட்டம் படிக்கச் வந்த வாய்ப்பை நிராகரித்து விட்டு 1929ஆம் ஆண்டு அவர் பாரதம் திரும்பினார்.\nவிடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜெபி விரைவில் முக்கியமான தலைவர்களில் ஒருவரானார். காங்கிரஸ் கட்சி தடைசெய்யப்பட்ட நேரத்தில் தலைமறைவாக இருந்து போராட்டத்தை வழிநடத்தினார். கைது செய்யப்பட்டு நாசிக் சிறையில் அடைக்கப்பட்ட ஜெபி அங்கே ராம் மனோகர் லோஹியா, மினு மஸானி, அசோக் மேத்தா, அச்சுத பட்வர்தன் ஆகியோரோடு தோழமை பூண்டார். அவர்களுக்கிடையே நடந்த தொடர் விவாதங்கள் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயே காங்கிரஸ் சோசலிஸ கட்சி என்ற அமைப்பை உருவாக்குவதில் அடித்தளம் ஆனது. ஆச்சாரிய நரேந்திர தேவ் தலைவராகவும் ஜெ பி செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.\nநாடு விடுதலை அடைந்த உடன், நாட்டின் முக்கியமான எதிர்க்கட்சியாக பிரஜா சோஷலிச கட்சி விளங்கியது. நேரடி அரசியலில் ஆர்வம் காட்டாத ஜெ பி, ஆச்சாரிய வினோபா பாவேயின் சர்வோதயா இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பூதான இயக்கம் என்ற பெயரில் நாடெங்கும் பணக்காரர்களிடம் உள்ள நிலங்களைப் பெற்று அதனை நிலமற்ற ஏழைகளுக்கு அளிக்கும் பெரும்பணியும், சம்பல் பள்ளத்தாக்கில் வசித்து வந்த கொள்ளைக்காரர்களை திருத்தி அவர்களை அரசாங்கத்திடம் சரணடைய வைக்கும் பணியையும் வினோபா பாவே நடத்தி வந்தார். இந்த சேவைகளில் வினோபா பாவேவிற்கு உறுதுணையாக ஜெ பி விளங்கினார்.\nசுதந்திரம் அடைந்து இருபதே ஆண்டுகளில் லட்சிய கனவுகள் கலைந்து, பதவியைத் தக்க வைக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் வலுப்படத் தொடங்கியது. அதனைத் தடுத்து நாட்டை நல்வழிக்கு திருப்பும் பொதுமக்களின் மனசாட்சியாக மீண்டும் ஜெ பி அரசியலுக்கு வரவேண்டிய நேரமும் வந்தது.\nஅன்றய பிஹார் மாநிலத்தில் ஊழலுக்கு எதிரான மாணவர் போராட்டம் வெடித்துக் கிளம்பியது. தங்கள் போராட்டத்திற்கு தலைமை ஏற்க மாணவர்கள் ஜெ பியை அழைத்தனர். இன்று தேசத்தின் அரசியலில் முக்கியமான தலைவர்களாக இருக்கும் லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார், ராம் விலாஸ் பாஸ்வான், முலாயம் சிங் யாதவ் ஆகியோர் அன்று ஜெபியின் பின் அணிவகுத்த இளம் தலைவர்கள்.\nஅன்று பிரதமராக இருந்த இந்திராவின் தேர்தல் வெற்றி செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்தது. இந்திரா நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். எல்லா தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். ஜெ பியும் கைது செய்யப்பட்டு சண்டிகரில் வைக்கப்பட்டார். நெருக்கடி நிலையை எதிர்த்து நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன. இந்திராவை எதிர்க்க எல்லா கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு பெரும்கூட்டணியை உருவாக்க ஜெ பி முயற்சி எடுத்தார். ஏறத்தாழ பதினெட்டு மாதங்கள் நாடு தனது ஜனநாயக உரிமையை இழந்து இருந்தது. 1977 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திரா நெருக்கடி நிலையை விலக்கிக் கொண்டார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் இந்திராவின் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சியின் ஆட்சி அமைந்தது.\nசுதந்திரம் அடைந்த நேரத்திலும் சரி, நெருக்கடி நிலையை அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சமயத்திலும் சரி, ஜெ பி நினைத்து இருந்தால் எந்த பதவியை வேண்டுமானாலும் அடைந்து இருக்கலாம். பதவியை நாடாத உத்தமர், வாழ்நாள் முழுவதும் எளிய மக்களின் நலனைப் பற்றியே சிந்தித்த தவயோகி, நாட்டு நலனே உயிர்மூச்சாகக் கொண்ட லோகநாயகர் 1979ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் நாள் காலமானார். நாட்டின் உயரிய விருதான பாரத்ரத்னா விருதை அவருக்கு 1998ஆம் ஆண்டு வழங்கி நாடு அவருக்கு தனது மரியாதையைச் செலுத்தியது.\nசந்தேகத்தின் மேகங்கள் சூழும் போது, ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்ற தலைவர்களின் வாழ்க்கையே நமது வழிகாட்டியாக விளங்கும்.\nநெருக்கடி நிலைவிடுதலை இயக்கம்ஜனதா கட்சிஜெயப்பிரகாஷ் நாராயணன்\nமால்குடி நகரின் நாயகன் ஆர் கே நாராயணன் – அக்டோபர் 10\nசோசலிச சித்தாந்தவாதி ராம்மனோகர் லோகியா நினைவுதினம் – அக்டோபர் 12\nமணமகளா மருத்துவரா – ருக்மாபாய் – நவம்பர் 22.\nஇந்தியாவின் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டி\nதடையற்ற பொருளாதார ஆதரவாளர் மினு மசானி – நவம்பர் 20\nஜான்சி ராணி லக்ஷ்மிபாய் – நவம்பர் 19\nதிரைப்பட இயக்குனர் V சாந்தாராம் – நவம்பர் 18\nபஞ்சாப் சிங்கம் – லாலா லஜபதி ராய் – நவம்பர் 17\nபுரட்சியாளர் விஷ்ணு குமார் பிங்கிலே நினைவுநாள் – நவம்பர் 16.\nஆச்சார்ய வினோபா பாவே – நினைவுநாள் நவம்பர் 15\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை வரவேற்கிறீர்களா\nசாம் பால் – அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர் March 18, 2019 (8,411)\nஏ1 – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா July 26, 2019 (2,570)\n” மோடி மாயை” -சவுக்கு எனும் மாயை January 29, 2019 (1,990)\n“வெரி வெரி பேட்” – பாடலும் காரணமும் January 23, 2019 (1,755)\nசாம் பால் - அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர்\n\" மோடி மாயை\" -சவுக்கு எனும் மாயை\nதமிழகத்தில் ஹிந்து எழுச்சியும் சமூக ஊடகங்களின் தாக்கமும்.\nதொடர்ந்து ஏறுமுகமாகிக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nஏ1 - திரை விமர்சனம் - ஹரன் பிரசன்னா\nபாகிஸ்தான் தீவிரவாதம் - இது மோடியின் வித்தியாசமான அணுகுமுறை\nPink Vs நேர்கொண்ட பார்வை - ஹரன் பிரசன்னா\nராட்சசி திரைப்படப் பார்வை - ஹரன் பிரசன்னா\nமூன்றாவது ஒருநாள் போட்டி: இந்தியா வெற்றி ;தொடரையும் வென்றது\nவரலாற்றில் இன்று – ஜனவரி 18 – N T ராமராவ்\nயூரி-சர்ஜிகல் ஸ்டிரைக் திரைப்படம் – டவுன்லோடு செய்தால் ராணுவம் வருமா\n2020 க்குள் கங்கை 100 சதவீதம் தூய்மையாகி விடும் – நிதின் கட்கரி உறுதி\nஎன் மதம்தான் என் அம்மா ; லயோலா கல்லூரியின் இந்து மத அவமதிப்பைக் கண்டு கொந்தளித்த நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன்\nஆஸி. ஓப்பன் டென்னிஸ்: ஆண்கள் பிரிவில் ரபேல் நடால், திஸ்டிபாஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nமனம் மாறிய முன்னாள் தீவிரவாதிக்கு அசோக சக்ரா விருது\nமாயாவதியின் பிரதமர் கனவு நிறைவேறுமா \nஅடுத்த பிரதமரை திமுக முடிவுசெய்யும் – வைகோ நம்பிக்கை\nஒவ்வொரு பத்திரிகையின் நோக்கமும் செய்திகளைத் தருவதும், மக்களிடையே குறிப்பிட்ட சிந்தனைப் போக்கை உருவாக்குவதுமாகவே உள்ளது. அவ்வகையில் எமது செய்தித் தாளின் பெயர்க்காரணமே எம்மமாதிரியான செய்திகளைத் தர விரும்புகிறோம் என்பதைக் கோட்டிட்டுக் காட்டியிருக்கும். ஆம் பாரத்ததின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் விதமாகவும், ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் தான் இப்பத்திரிகையின் செயல்பாடுகள் அமையும்.\nஒரு வரிச் செய்திகள் (59)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/why-pentagon-interested-ufos-former-air-force-security-advisor-explains-021902.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-22T03:02:17Z", "digest": "sha1:STBSQ7EVQOG5444HOKEOR73RZLIPFZEW", "length": 20639, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஏலியன் விண்கலம் விசயத்தில் திடீர் ஆர்வம் காட்டும் பென்டகன் | Why-Pentagon-interested-UFOs-Former-Air-Force-security-advisor-explains - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n1 hr ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n1 hr ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: கவனம் மக்களே.\n2 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nMovies கூட நடிச்சப்போ புரொபோஸ் செய்தார்.. பிரபல நடிகரின் மானத்தை வாங்கிய ரகுல் பிரீத் சிங்\nNews 2021-இல் மிகப் பெரிய அதிசயம்.. ரஜினி 100-க்கு 100 சதவீதம் ஆணித்தரமாக கூறும் விஷயங்கள் இவைதான்\nFinance டிக் டாக் மூலம் எப்படி சம்பாதிக்கலாம்.. விளக்கம் இதோ..\nLifestyle பாலியல் தொழில் பற்றி இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\n இந்தப் பக்கம் தோனி.. அந்தப் பக்கம் சஞ்சு.. நடுவில் சிக்கித் தவிக்கும் இளம் வீரர்\nAutomobiles விற்பனையில் புதிய சாதனை படைத்த மாருதி பலேனோ கார்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏலியன் விண்கலம் விசயத்தில் திடீர் ஆர்வம் காட்டும் பென்டகன்\nஅமெரிக்க கடற்படை விமானிகள் மற்றும் மாலுமிகள், அடையாளம் காணப்படாத மர்ம பறக்கும் பொருள்களைப் பற்றி இனிமேல் புகாரளிக்கும் போது பைத்தியகாரத்தனமானது என யாரும் கூறமுடியாது. புதிய விதிகளின் கீழ் அவர்கள் பார்க்கும் மர்ம பறக்கும் பொருட்களை கண்காணித்து தெரிவிக்க ஊக்குவிக்கப்படவுள்ளனர்.\nஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு தான், பென்டகன் மர்ம பறக்கும் பொருட்கள் புலப்படுவதை விசாரணை செய்த மற்றொரு அதிகாரப்பூர்வ அமைப்பை மூடியதாக கூறப்படுகிறது. என்ன மாற்றம் நடந்தது அமெரிக்க இராணுவம் ஏலியன் விண்கலன்கள் பூமிக்கு வருகின்றன என்ற கூற்றை இறுதியில் ஒப்புக்கொண்டுள்ளதா அமெரிக்க இராணுவம் ஏலியன் விண்கலன்கள் பூமிக்கு வருகின்றன என்ற கூற்றை இறுத��யில் ஒப்புக்கொண்டுள்ளதாஅந்த கேள்விக்கான பதில் நிச்சயமாக இல்லை என்பதாகும்.\nமனிதர்கள் காலங்காலமாக இயற்கையான நிகழ்வுகளை தவறாக புரிந்துகொள்கின்றனர். உதாரணமாக, கடற்பசுக்களை கடற்கன்னிகள் என நினைத்துக்கொள்வது,ஸ்காட்லாந்து கடல் கழிமுகத்தில் உள்ள மிதக்கும் கட்டைகளை அசுரன் என புரிந்துகொள்வது போன்றவற்றை கூறலாம்.\nமர்ம பறக்கும் பொருட்களை நன்றாக புரிந்து கொள்ள முனைகிறது\nமிக சமீபத்திய மற்றும் பொருத்தமான எடுத்துக்காட்டு, ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் ஏவுதலால் வானில் ஏற்பட்ட வித்தியாசமான ஒளிரும் கட்டமைப்பு ஆகும். இந்த வகையான சம்பவங்களில் மக்கள் முழுமையற்ற தகவலை தெரிந்துகொள்வது அல்லது பார்ப்பதை தவறாக புரிந்து கொள்வது போன்றவற்றால் தவறான விளக்கங்கள் ஏற்படுகின்றன. பென்டகன் இந்த வகையான குழப்பத்தை தவிர்க்க விரும்புகிறது என்பதால், இப்போது அடையாளம் காண முடியாத மர்ம பறக்கும் பொருட்களை நன்றாக புரிந்து கொள்ள முனைகிறது. இராணுவப் பணியின் போது ​​அமைதியான சமயத்திலோ அல்லது யுத்தத்திலோ, ஒரு விமானி அல்லது சிப்பாய் ஒரு பொருளை அடையாளம் காண முடியாவிட்டால் அது அவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை. அது நடுநிலையானாதா, நட்பு அல்லது அச்சுறுத்தலாக இருக்குமா என்பது தெரியாமல் அவர்கள் எப்படி எதிர்வினையாற்றுவார்கள்\n8,000 க்கும் மேலாக உயர்ந்துள்ளன\nஅதிர்ஷ்டவசமாக இராணுவம் வானில் நிகழும் விசித்திரமான விஷயங்களை கண்டறிய மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்த முடியும். உலகளாவிய அளவில், மர்ம பறக்கும் பொருட்கள் காணப்படவது ஒரு ஆண்டில் 8,000 க்கும் மேலாக உயர்ந்துள்ளன. இதில் எத்தனை இராணுவ அனுபவங்கள் என தெரியவில்லை. இவற்றில் பெருமாலானவை தீர்க்கமுடியாத மர்மங்களாகவே உள்ளன.\nமர்ம பறக்கும் பொருட்கள் தென்படுவது இராணுவம் அதன் அடையாள செயல்முறைகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகின்றது. குறைந்தபட்சம் எதிர்காலத்தில் தானியங்கு முறைகள் செய்யப்பட்டு இதுபோன்ற சம்பவம் வெளிப்படும்போது நிகழ்நேரத்தில் அறிந்துகொள்வது சாத்தியமாகும்.\nஇராணுவ வாகனங்கள் , போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் செயற்கைக்கோள்கள் போன்றவற்றில் சென்சார்கள் பொருத்தப்படவுள்ளன. இது ரேடியோ ரிசீவர், வீடியோ காமிராக்கள் மற்றும் அகச்சிவப்பு இமேஜிங் போ��்ற செயலற்ற சாதனங்களில் மட்டுமில்லாமல், ரேடார், சொனார் மற்றும் லிடர் போன்றவற்றிலும் பொருத்தப்படவுள்ளன. இவற்றிற்கெல்லாம் மேலாக வானில் இருந்து செயற்கைகோள்களும் கண்காணிக்கின்றன.\nமர்ம பறக்கும் பொருட்களின் வரம்பு, வேகம், தலைப்பு, வடிவம், அளவு மற்றும் வெப்பநிலை உள்ளிட்ட தகவல்களை சென்சார்கள்வழங்க முடியும். பல சென்சார்கள் மற்றும் அதிகமான தரவுகளுடன் அவற்றை ஒன்றாக்கி, பயனுள்ளதாக ஏதாவது தகவல்களை பெறமுடியும்.\nபுதிய தொழில்நுட்பங்களனாக செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேசன் போன்றவற்றை பயன்படுத்தி நிகழ்நேர தகவல்களை ஆராய்ந்து மர்மபறக்கும் பொருட்களை பற்றி எளிதில் அறிந்துகொள்ளமுடியும்.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nவிசித்திரமாக உலா வரும் நெப்டியூனின் இரு நிலவுகள்\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nசத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: கவனம் மக்களே.\n 80 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உருகும் உலகின் தடிமனான பனிப்பாறை\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nகொலம்பஸ்க்கு முன்பு அமெரிக்கா எப்படி இருந்தது\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nவிண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பு\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nஇந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\n6.71-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=2315", "date_download": "2019-11-22T04:13:44Z", "digest": "sha1:P6I4DKYWVPD3A4ZHNGL6BMJED6MMZJLC", "length": 20486, "nlines": 223, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | குழந்தை வேலப்பர்", "raw_content": "\nதேடும் வார்��்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> முருகன் - 111 > அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில்\nஅருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில்\nமூலவர் : குழந்தை வேலப்பர்\nஊர் : பூம்பாறை, கொடைக்கானல்\nபூந்தளிர்கள் வீறு வேங்கைகள்ப லாசு\nபூங்கதலி கோடி திகழ் சோலை\nபூந்தடமு லாவு கோம்பைகள்கு லாவு\nபழநி தைப்பூச திருவிழாவின் மறுநாள் மகம் நட்சத்திரத்தில் கொடியேற்றம், அடுத்து திருவீதியுலாவாக வாகனப்புறப்பாடு. 9ம்நாள்(கேட்டை நட்சத்திரம்) திருத்தேர் உலா, 10ம் நாள் முருகனை பழநிக்கு வழியனுப்பும் விழா.\nஇந்தியாவில் உள்ள எல்லா கோவில்களிலும் ஐம்பொன் வெங்கலம் கற்களால் ஆன சிலைகள்தான் உள்ளன. ஆனால் இந்தியாவில் உள்ள இரண்டு கோவில்களில் மட்டுமே நவ பாஷானத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலைகள் உள்ளன, அவை 1, பழனி மலை மீதுள்ள தண்டாயுதபாணி முருகன் சிலை, 2. பூம்பாறை மலையில் உள்ள குழந்தை வேலப்பர் முருகன் சிலை. பழநி முருகனும், பூம்பாறை முருகனும் உருவத்தில் ஒரே மாதிரி இருக்கும். மலைப்பகுதியில் அமைந்துள்ள கோயில்களில் தேர் வீதி உலா நடைபறுவது இங்கு மட்டுமே. தேரின் முன்புறம், மற்றும் பின்புறம் வடம் பிடித்து தேர் இயக்கப்படுகிறது. இப்படி இருவடத்தேர் இயங்குவதை இங்கு காணலாம். அத்துடன் முருகனடியார்கள் வரிசையாக நின்று தேர் அச்சின் மீது 25000 தேங்காய்களை உடைக்கும் வழிபாடு கண்கொள்ளா காட்சியாகும். இக்கோயில் மூலவர் குழந்தை வேலப்பர் சிலை, பழனி தண்டாயுதபாணி முருகன் சிலையை போல அமைந்துள்ளது,\nகாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் மாறுதலுக்குட்பட்டது.\nஅருள்மி குழந்தை வேலப்பர் திருக்கோயில் (பழநி தண்டாயுதபாணி கோயிலின் உபகோயில்) பூம்பாறை 624103 கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டம்\nதிருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் வேண்டி பிரார்த்தனை செய்யப்படுகிறது. வேண்டுவோரரின் பாவ வினைகள் தீர்த்து குழந்தை வடிவம் கொண்டு தன்னை வழிபடும் பக்தர்களை அருள் பாலித்து வருகிறார் குழந்தை வேலப்பர்.\nகுழந்தை வேலப்பருக்கு அபிஷேகம் செய்கின்றனர்\nஇந்த தேதியில், இந்த நேரத்தில் வரவேண்டும் என இந்த முருகன் நினைத்தால் தான் நாம் இங்கு வர முடியும்.\nஉலகிலேய நவபாஷான சிலையை உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர் போகர் என்ற மாமுனிவராகும். இவர் உருவாக்கிய பழனி மலை முருகன் மட்டும் தான் என்று எல்லோரும் அறிவர்.\nஆனாலும் பூம்பாறை முருகன் சிலையும் அவர்தான் நவபாஷானத்தால் உ ருவாக்கியவர் என்பது அறியாத தெரியாத செய்தியும் கூட, அதுபோல் அருள் பாலிப்பதிலும் பழனி முருகன் போன்று அருள் தர வல்லவர் என்பது அந்த கோவிலு்க்கு சென்று அனுபவ ரீதியாக பயன் அடைந்தவர்களுக்குத்தான் தெரியும்.\nசுமார் 10 அல்லது 12ம் நூற்றாண்டு வாக்கில் மாமுனி சித்தர் போகர் தமிழ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பாண்டவர் வனவாசம் மேற்கொண்ட போது கடைசி 12வது வனமான பழனி கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலையாகும்.\nபழனி மலைக்கும், பூம்பாறை மலைக்கும் நடுவில் உள்ள யானை முட்டி குகையையில் அமர்ந்து, தான் கற்று வந்த கலைகளை சோதிக்க அதற்கான மூலிகைகள் ரசாயன பொருட்கள் சேகரித்து முதலில் ஒரு முருகன் சிலையை உருவாக்கினார்.\nஅந்த சிலையைத் தான் பழனி மலை மீது பிரதிஷ்டை செய்தார். தண்டம் கொண்டு அச்சிலையை உருவாக்கியதால் அதற்கு தண்டாயுதபாணி என்று பெயர் சூட்டினார் அக்கோவிலை இறைவனிடம் வேண்டி சிவ பூதங்களால் கோவில் மற்றும் மண்டபகங்களை கட்ட செய்தார் என்பது வரலாறு.\nபின்னர் மறுபடியும் வெளி நாட்டிற்கு சென்று பஞ்சபூத சக்திகளை மீண்டும் பெற்று யானை முட்டி குகைக்கு வந்து ஞான நிலையை அடையும் பிரம்மத்தை உணர்ந்து கொள்ளவும் ஆதிபராசக்தியின் துணைகொண்டு குருமூப்பு என்ற அருமருந்தை நிலைநிறுத்தவும் பஞ்சபூதங்களை நிலைப்படுத்தி அதன் மூலம் குருமூப்பு சிலையை உருவாக்கினார்,\nஅந்த சிலைதான் பூம்பாற�� முருகன் சிலை. பின் அதை மலையுச்சியில் சேர மன்னன் தவத்திற்கு பழனி முருகன் திருமண காட்சியளித்து, சேர மன்னனால் கட்டப்பட்ட திருமண மண்டபத்தில் பிரதிஷ்டை செய்தார். அருணகிரிநாதர் பூம்பாறை மலைக்கு வந்து முருகனை தரிசிக்க வந்தார். அப்போது இரவு நேரமானதால் கோவில் மண்டபத்தில் தங்கி தூங்கிவிட்டார்.\nஅப்போது ராட்சசி ஒருத்தி அருணகிரிநாதரை கொல்ல வந்தபோது, முருகன் குழந்தை வடிவம் கொண்டு காவியுடை அணிந்திருந்த அருணகிரி நாதர் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்ததைக்கண்டு குழந்தையும் தாயும்தான் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி அருணகிரிநாதரைக் கொல்லாமல் சென்று விட்டதாம். ,\nஇதனை தனது ஞான திருஷ்டியால் நடந்த சம்பவத்தை கண்ட அருணகிரி நாதர், குழந்தை வேடத்தில் வந்து தன் உயிரை காப்பாற்றியதால் குழந்தை வேலர் என்று அழைக்கப்பட்டு குழந்தை வேலப்பராக இன்றும் அருள் பாலித்து வருகிறார். அவரின் பக்கத்திலேயே அருணகிரிநாதருக்கும் சிலையுடன் கோவில் உள்ளது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: வேண்டுவோரரின் பாவ வினைகள் தீர்த்து குழந்தை வடிவம் கொண்டு தன்னை வழிபடும் பக்தர்களை அருள் பாலித்து வருகிறார் குழந்தை வேலப்பர்.\n« முருகன் - 111 முதல் பக்கம்\nஅடுத்த முருகன் - 111 கோவில் »\nகொடைக்கானலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பூம்பாறை.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் பார்சன் கோர்ட் போன்: +91--451-645 1111\nஹோட்டல் மகா ஜோதி போன்: +91--451-243 4313\nஹோட்டல் கோமத் டவர்ஸ் போன்: +91--451-243 0042\nஹோட்டல் வேல்ஸ் பார்க் போன்: +91--451-242 0943\nஹோட்டல் செந்தில் ரெசிடென்ஸி போன்: +91--451-645 1331\nஅருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/jun/25/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-3178969.html", "date_download": "2019-11-22T02:14:10Z", "digest": "sha1:QBLZFUU5GZL7FO6IY2PVHZUQ42OLEOIF", "length": 13700, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "முத்தலாக் தடை மசோதாவை மதத்துடன் இணைக்க வேண்டாம்: பிரதமர் மோடி- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுத்தலாக் தடை மசோதாவை மதத்துடன் இணைக்க வேண்டாம்: பிரதமர் மோடி\nBy DIN | Published on : 25th June 2019 07:19 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுத்தலாக் தடை மசோதாவை மதத்துடன் இணைக்க வேண்டாம் என்று பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பிரதமர் மோடி மக்களவையில் இன்று (செவ்வாய்கிழமை) உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,\n\"பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த தேசம் வலிமையான தீர்ப்பை அளித்துள்ளது. ஆளும் அரசுக்கே மீண்டும் ஆட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் மூலம், மக்கள் இந்தியாவின் வளர்ச்சி குறித்து சிந்திக்கின்றனர் என்பது தெரிகிறது. தேர்தலை நான் வெற்றி தோல்வியாக பார்க்கவில்லை. 130 கோடி இந்தியர்களுக்காக பணியாற்றும் வாய்ப்பு மற்றும் இந்திய மக்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதற்காக உழைப்பது தான் எனக்கு முக்கியமானது.\nகடந்த 70 ஆண்டுகளாக இருப்பதை மாற்றுவதற்கு நேரம் எடுக்கும் என்று எனக்கு தெரியும். எங்களுடைய பிரதான இலக்கில் இருந்து நாங்கள் வழி தவறவில்லை. நாம் முன்னோக்கி செல்ல வேண்டும்.\n2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்த அரசுக்கு சவால் விடுகிறேன். வாஜ்பாய் அரசின் நலப் பணிகளை அவர்கள் எப்போதாவது பாராட்டியது உண்டா. நரசிம்ம ராவ் அரசின் நல்ல திட்டங்கள் குறித்து பேசியதுண்டா. இந்த விவாதத்தில் அவர்கள் மன்மோகன் சிங் குறித்து கூட பேசவில்லை.\nநாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்தவர்களாக ஒரு சிலரது பெயர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று ஒரு சிலர் எண்ணுகின்றனர். இதனால், மற்ற பெயர்களை இவர்கள் புறக்கணிக்கின்றனர். ஆனால் நாங்கள் மாற்றி யோசிக்கிறோம். நாட்டின் வளர்ச்சிக்காக அனைத்து குடிமக்களும் பங்களிக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.\nஇன்று ஜூன் 25. நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தியது யார் அந்த இருண்ட நாட்களை மறக்க முடியாது.\nஒரு சில நபர்களை சிறையில் அடைக்கவில்லை என்று நாம் விமரிசனத்துக்குள்ளாகியுள்ளோம். அரசு யாரை வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம் என்பதற்கு இ���ு நெருக்கடி நிலை இல்லை. இது ஜனநாயக நாடு. யாரை சிறையில் அடைக்க வேண்டும் என்று நீதித் துறை முடிவு செய்யும்.\nசர்தார் சரோவர் அணை, சர்தார் படேலின் யோசனை. ஆனால், அந்த அணைக்கான பணிகள் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு வந்தது.\nநான் குஜராத் முதல்வராக இருந்தபோது, இந்த திட்டத்தை துரிதப்படுத்தினேன். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, அணைக்கான பணிகள் மேலும் துரிதப்படுத்தப்பட்டது. அது பல்வேறு மக்களுக்கு பலனளிக்கிறது.\nஇன்று நாம் நீர் மேலாண்மை குறித்து பேசும்போது, நான் பாபாசாகேப் அம்பேத்கரை நினைவு கொள்கிறேன். நீர் மேலாண்மை மற்றும் நீர் பாசனத்துக்காக அம்பேத்கர் தீவிரமாக பணியாற்றியுள்ளார்.\nசுதந்திரத்துக்காக தைரியமான பெண்கள் மற்றும் ஆண்கள் உயிர்நீத்தனர். சுதந்திரப் போராட்டத் தியாகிகள் கனவு கண்ட இந்தியாவை நாம் கட்டமைக்க வேண்டும். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் மற்றும் 75-வது சுதந்திர தினத்தை அனைவரும் மிகுந்த உத்வேகத்துடன் அணுக வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.\nபொது சிவில் சட்டம் மற்றும் ஷா பானோ வழக்கு போன்ற வாய்ப்புகளை காங்கிரஸ் தவறவிட்டுள்ளது. இன்றைக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது. பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காக மசோதாவை கொண்டு வந்துள்ளோம். இதனை மதத்துடன் இணைக்க வேண்டாம்.\nஷா பானோ வழக்கு சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான அமைச்சர்களுள் ஒருவர் அளித்த பேட்டி அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது. \"முஸ்லிம்களை சீர்த்திருத்துவது காங்கிரஸ் கட்சியின் பணியல்ல, அவர்களுக்கு சாக்கடையிலே இருக்க வேண்டும் என்றால் இருக்கட்டும்\" என்று மற்ற காங்கிரஸ் அமைச்சர்கள் தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்\" என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/jun/14/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3170773.html", "date_download": "2019-11-22T01:53:55Z", "digest": "sha1:M7I5WR4QGZWFTLWAMBQYKVEGDQ3HW54L", "length": 9016, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நடிகர், நடிகைகளுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு: பாண்டவர் அணி தேர்தல் அறிக்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nநடிகர், நடிகைகளுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு: பாண்டவர் அணி தேர்தல் அறிக்கை\nBy DIN | Published on : 14th June 2019 10:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபடம் வெளியாகும் போது நடிகர், நடிகைகளை பொருளாதார நிர்ப்பந்தத்தில் சிக்க வைப்பதைத் தடுக்க சட்ட ரீதியான பாதுகாப்பு தரப்படும் என்று பாண்டவர் அணியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் போட்டியிடுகின்றனர். மொத்தம் 69 பேர் போட்டி களத்தில் உள்ளனர். இரு அணியினரும் வாக்குச் சேகரித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, பாண்டவர் அணியின் சார்பில் தேர்தல் அறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: ஆய்வாளர் குழு அமைத்து சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களின் உண்மையான வடிவம் மீண்டும் வெளி கொண்டு வரப்படும். திரைப்படம் வெளியாகும் போது நடிகர், நடிகைகளை பொருளாதார நிர்ப்பந்தத்தில் சிக்க வைப்பதை தடுக்க சட்ட ரீதியான பாதுகாப்பு தரப்படும்.\nதற்காலிகமாக தடைபட்டிருந்த நாடக விழாக்கள், போட்டிகள், விருது விழாக்கள் புதிய கட்டடத்தில் அரங்கேறும். தகுதியான ���லைஞர்கள் தமிழக அரசின் கலைமாமணி விருதுக்கு பரிந்துரைக்கப்படுவார்கள். தகுதியான பழம்பெரும் கலைஞர்களுக்கான பொற்கிழியின் பணமதிப்பு உயர்த்தப்படும் என அதில் கூறப்பட்டு உள்ளது.\n3 ஆண்டு கால சாதனைகள்: கடந்த மூன்று ஆண்டு காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை தங்கள் நிர்வாகத்தின் சாதனை என பாண்டவர் அணி குறிப்பிட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth2194.html", "date_download": "2019-11-22T03:10:50Z", "digest": "sha1:LKLDXPQRKMUV4XIYRWAMIC343S2K6T54", "length": 5078, "nlines": 143, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nரவீந்திரநாத் தாகூர் இளமைப் பருவம் வீடும் வெளியும் தாகுரின் நகைச்சுவை நாடகங்கள்\nஇளமைப் பருவம் ஜாவா யாத்திரை போஸ்ட் மாஸ்டர்\nரவீந்திரநாத் டாகுர் கடிதங்கள் காரும் கதிரும் சதுரங்கம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/chennai-tuition-teacher-and-her-boyfriend-arrested-in-pocso-act", "date_download": "2019-11-22T02:35:01Z", "digest": "sha1:JAEWZLLBQ7YAPQXMX2OVCPPY7EIRREGG", "length": 15475, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "`டியூஷன் படிக்கவந்த மாணவிக்கு பாலியல் தொல்லை!' - தி.நகர் வழக்கை திசைமாற்றுகிறதா போலீஸ்? | Chennai tuition teacher and her boyfriend arrested in pocso act", "raw_content": "\n`டியூஷன் படிக்கவந்த மாணவிக்கு பாலியல் தொல்லை' - தி.நகர் வழக்கை திசைமாற்றுகிறதா போலீஸ்\nபுகார் கொடுத்த மாணவியை மிரட்டி பணம், நகை பறிக்கப்பட்டது விசாரணையின்போது தகவல் வெளியானது. ஆனால், எவ்வளவு பணம், நகைகளை பறிமுதல் செய்தோம் என்ற தகவலையும் போலீஸார் தெரிவிக்கவில்லை.\nசென்னை தி.நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவர் சஞ்சனா. பட்டப்படிப்பை முடித்துவிட்டு வீட்டிலேயே ப்ளஸ் டூ, பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு டியூஷன் எடுத்து வந்தார். பெரும்பாலானவர்கள் காரில்தான் டியூஷனுக்கு வருவார்கள். மாலை நேரங்களில் சஞ்சனா குடியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் கார்கள் அணிவகுத்து நிற்கும்.\nசஞ்சனாவிடம் டியூஷன் படித்த ஒரு மாணவியின் குடும்பத்தினர் சென்னை போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். பின்னர், அந்தப் புகாரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பிரிவு போலீஸாருக்கு அனுப்பிவைத்தார் கமிஷனர். இந்த வழக்கை துணை கமிஷனர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் லூர்துமேரி விசாரித்து வந்தார். மாணவி கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட டியூஷன் சென்டருக்குப் போலீஸார் சென்றனர்.\nடீச்சர் சஞ்சனா, அவரின் ஆண் நண்பர் பாலாஜி ஆகியோரிடம் போலீஸார் நடத்தினர். விசாரணைக்குப்பிறகு அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்ட பத்திரிகைச் செய்தியில், `சென்னை தி.நகர் பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமி, 10-ம் வகுப்பு படித்துவருகிறார். இவர், தி.நகரில் குடியிருக்கும் சஞ்சனா என்பவரிடம் டியூஷன் படித்துவந்துள்ளார். அங்கு மாணவியிடம் சஞ்சனாவின் ஆண் நண்பர் பாலாஜி, தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுவந்துள்ளார்.\nபாலாஜி, மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்கு டியூஷன் ஆசிரியை சஞ்சனாவும் உடந்தையாக இருந்துள்ளார். நடந்த சம்பவத்தை மாணவி, தன்னுடைய தந்தையிடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் தந்தை, தி.நகர் அனைத்து மகளிர் காவல் ��ிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போக்ஸோ சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தி கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த பாலாஜி (38), தி.நகரைச் சேர்ந்த டியூஷன் ஆசிரியை சஞ்சனா (28) ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nயார் இந்த சஞ்சனா, பாலாஜி\nவசதியானவர்கள் குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில்தான் சஞ்சனாவின் குடும்பத்தினர் குடியிருந்துவருகின்றனர். சஞ்சனாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. படித்துவிட்டு வீட்டிலேயே டியூசன் நடத்திவந்துள்ளார். சஞ்சனாவின் வீட்டின் அருகில் வசித்தவர் பாலாஜி. இவர் செல்போன் கடை ஒன்றில் வேலைபார்த்துவந்துள்ளார். அதன்பிறகு கிடைத்த வேலைகளைச் செய்துள்ளார்.\nகழுத்தில் இறுக்கப்பட்ட கயிறு; பாலியல் வன்கொடுமை - பாக்., மாணவிக்கு நேர்ந்த துயரம்\nபெரும்பாலும் வேலைக்குச் செல்லாமல் பாலாஜி வீட்டிலேயே இருந்துள்ளார். அப்போதுதான் பாலாஜிக்கும் சஞ்சனாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. சஞ்சனாவிடம் டியூஷன் படிக்கும் மாணவ, மாணவிகளிடமும் பாலாஜி பழகியுள்ளார். போலீஸில் புகார் கொடுத்த மாணவிக்கும் பாலாஜி அறிமுகமாகியுள்ளார். அதன்பிறகுதான் பாலாஜி தன்னுடைய சுயரூபத்தை வெளிகாட்டியுள்ளார். அதற்கு சஞ்சனாவும் உடந்தையாக இருந்துள்ளார். இதனால்தான் இருவரையும் கைது செய்துள்ளோம் என்கின்றனர் விசாரணை அதிகாரிகள். மேலும், பாலாஜிக்கு திருமணமாகிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nபோலீஸில் புகார் கொடுத்த மாணவியைக் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள சொகுசு பங்களாவுக்குக் கல்வி சுற்றுலா அழைத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்குதான் மாணவிக்குக் கொடுமை நடந்ததாகவும் வீடியோ எடுக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், வீடியோ, போட்டோ எடுக்கப்பட்டதை போலீஸார் உறுதிப்படுத்த மறுத்துவிட்டனர்.\nபுகார் கொடுத்த மாணவியை மிரட்டி பணம், நகை பறிக்கப்பட்டது விசாரணையின்போது தகவல் வெளியானது. ஆனால், சஞ்சனா, பாலாஜி ஆகியோரிடமிருந்து எவ்வளவு பணம், நகைகளை பறிமுதல் செய்தோம் என்ற தகவல்களைப் போலீஸார் தெரிவிக்கவில்லை.\nமூன்றில் ஒருவர் பள்ளிக்கு செல்வதில்லை - பாலியல் வன்கொடுமைக்கு பின் சிறுமிகளின் நிலை\nபாலாஜியின் பேச்சைக் கேட்டதால் சஞ்சனாவும் கைது செய்யப்பட்டுள்ளார். சஞ்சனா குடியிருக்கும் பகுதியில் அவருக்கு நல்ல பெயர்தான் உள்ளது. குடும்பத்தினரோடு வாழ்ந்துவந்த சஞ்சனா, ஆண் நண்பர் பாலாஜியின் கட்டுப்பாட்டுக்குள் ஏதோ ஒரு காரணத்துக்காக இருந்துள்ளார். தொடக்கத்தில், மாணவியிடம் பாலாஜி நெருங்கிப் பழகியதை சஞ்சனா தடுத்துள்ளார். இருப்பினும், பாலாஜியின் பேச்சை அவரால் மீற முடியவில்லை.\nஇந்தச் சம்பவத்துக்குப்பிறகு சஞ்சனாவின் வீடும் பாலாஜி குடியிருந்த வீடும் பூட்டிக் கிடக்கிறது. அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது, `கைது சம்பவத்துக்குப்பிறகு சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் இங்கு வருவதில்லை' என்கின்றனர்.\nஎத்தனையோ போக்ஸோ வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களின் தகவல்களை கூறும் காவல்துறையினர், தி.நகர் சம்பவத்தில் மட்டும் விவரங்களைச் சொல்ல மறுக்கின்றனர். `இதன் பின்னணியில் பல்வேறு மர்மங்கள் அடங்கியிருக்கின்றன' என்ற தகவலும் வலம் வருகிறது.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/death/uttar-pradesh-man-died-after-eating-42-eggs", "date_download": "2019-11-22T02:27:13Z", "digest": "sha1:JVSPTLUDT7RASNMF3X3N752WLIDRZTYM", "length": 7597, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "ரூ.50,000... 50 முட்டைகள்... ஒரு பாட்டில் மது!- பந்தயத்தில் பறிபோன டிரைவரின் உயிர்| uttar pradesh man died after eating 42 eggs", "raw_content": "\nரூ.50,000... 50 முட்டைகள்... ஒரு பாட்டில் மது- பந்தயத்தில் பறிபோன டிரைவரின் உயிர்\nமருத்துவர்கள் சுபாஷை மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல நண்பர்களை வலியுறுத்தியுள்ளனர்.\nஉத்தரபிரதேச மாநிலம் ஷாகஞ்ச் கோட்வாலி பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சுபாஷ் யாதவ். இவர் தனது நண்பர்களுடன் ஜான்பூரின் பிப்கஞ்ச் சந்தைக்கு சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்களுடன் முட்டை சாப்பிடும்போது ஒருவர் எத்தனை முட்டைகளை சாப்பிடலாம் என்பது பற்றி விவாதம் எழுந்துள்ளது. இந்த விவாதத்தின் இறுதியாக பந்தயம் கட்டியுள்ளனர்.\nஅதன்படி 50 முட்டைகளை சாப்பிட்டுக்கொண்டே ஒரு பாட்டில் மது குடிக்க வேண்டும் எனப் பந்தயம் கட்டப்பட்டுள்ளது. பந்தய தொகையாக 50 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு 2500 ரூபாய் முன்பணமாக பெறப்பட்டுள்ளது.\nஹேய் கூகுள்... முட்டை ஏன் இப்படி இருக்குது - இளைஞருக்கு அதிர்ச்சி கொடுத்த ரிப்ளை\nஇதன்பின் நிபந்தனையை ஏற்றுக்கொண்டு முட்டை சாப்பிட ஆரம்பித்துள்ளார் சுபாஷ். மது குடித்துக்கொண்டே முட்டைகளை சாப்பிட ஆரம்பித்தவர் 41 முட்டைகளை சாப்பிட்டுள்ளார். 42வது முட்டையை சாப்பிடும்போது அவர் மயக்கமடைந்து கீழே விழ அருகில் இருந்தவர்கள் பதற்றம் அடைந்துள்ளனர். உடனே அவரை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் சுபாஷை மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல நண்பர்களை வலியுறுத்தியுள்ளனர்.\nஅதற்குள் அங்குவந்த உறவினர்கள் சுபாஷை லக்னோவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார். நடந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சுபாஷுக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவிக்கு நான்கு குழந்தைகள் உள்ள நிலையில் ஆண் குழந்தை வேண்டும் என்று அவர் சமீபத்தில் தான் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இரண்டாவது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில் பந்தயத்தில் தனது உயிரை இழந்துள்ளார்.\nஆம்லேட்டில் இனி உப்பு போட தேவையில்லை... வருகிறது உப்பு ஏற்றப்பட்ட முட்டைகள்\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/10555/", "date_download": "2019-11-22T03:22:41Z", "digest": "sha1:KEBZFJCNR3C4ODYANFPFEXLGY2AIAJL4", "length": 8896, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "இன்றுடன் சாதாரண தரப் பரீட்சைகள் நிறைவடைகின்றன – GTN", "raw_content": "\nஇன்றுடன் சாதாரண தரப் பரீட்சைகள் நிறைவடைகின்றன\nகல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை இன்றுடன் நிறைவடைகின்றது. கடந்த 6 ஆம் திகதி நாடுமுழுவதும் 5669 பரீட்சை மத்திய நிலையங்களில் இந்தப் பரீட்சை ஆரம்பிக்கப்பட்டது.\nஇந்த முறை பரீட்சையில் ஏழு லட்சம் மாணவர்கள் தோற்றியுள்ளனர். பரீட்சை நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக நாடுமுழுவதும் 538 கண்காணிப்பு மத்திய நிலையங்கள் செயற்பட்டு வருகின்றன. இதேவேளை, பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் வாரங்களில் ஆரம்பாகும் என தெரிவிக்கப்படுகிறது.\nTagsசாதாரண தரப் பரீட்சைகள் நிறைவடைகின்றன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை கடற்பரப்புக்குள் வைத்து கைப்பற்றப்பட்ட இந்திய இழுவைப்படகு விடுவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்க்கட்சித் தலைவருக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் போட்டி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஓமந்தையில் பழுதடைந்த நிலையில் வெடிபொருட்கள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய தௌபீக் ஜமாத் இயக்கத்துடன் தொடர்பு – 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் பழிவாங்கல், கடத்தல், தொந்தரவுகள் ஏற்படும் என பீதி அடைய வேண்டாம்…\nஎனது காதலி வீதிப் போக்குவரத்து விதிகளை மீறவில்லை – நாமல் ராஜபக்ஸ\nதேசிய வளங்களை அரசாங்கம் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகின்றது – டலஸ்\nஇலங்கை கடற்பரப்புக்குள் வைத்து கைப்பற்றப்பட்ட இந்திய இழுவைப்படகு விடுவிப்பு November 21, 2019\nஎதிர்க்கட்சித் தலைவருக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் போட்டி November 21, 2019\nரொபர்ட் பயசும் பரோலில் விடுதலை November 21, 2019\nமகிந்த பிரதமராக பதவியேற்றுள்ளார் November 21, 2019\nஓமந்தையில் பழுதடைந்த நிலையில் வெடிபொருட்கள் மீட்பு November 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-40-53/2014-03-14-11-17-83/27528-2014-12-16-05-35-00", "date_download": "2019-11-22T03:01:56Z", "digest": "sha1:SZHQ4FKH3U6FQHAMJ3ZBMNQLYZI6VF4K", "length": 19194, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "கொரிய போர் நினைவகம்", "raw_content": "\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nவெளியிடப்பட்டது: 16 டிசம்பர் 2014\nதென்கொரியாவின் தலைநகர் சியோலில் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் எங்கள் மாப்பிள்ளை, மகள், பேரன்களைக் காண்பதற்காக ஆகஸ்ட் 15ம் நாள் சியோல் வந்து சேர்ந்தோம்.\nஅன்று தான் தென்கொரியாவிற்கும் \"சுதந்திர தினம்\" என்பதால் எங்கு பார்த்தாலும் அவர்களது கொடி பறந்து கொண்டிருந்தது.\nவெண்மையான கொடியின் நடுவில் ஒரு வட்டம். நமது புடவைகளில் இருக்குமே, அந்த மாதிரி மாங்காய் டிசைனில், சிவப்பு நிறத்திலும், நீலநிறத்திலும் இரண்டு மாங்காய்களைச் சேர்த்து ஒரு வட்டம் செய்தது போல் இருந்தது. அதைச் சுற்றி நான்கு புறமும் கருப்பு நிறத்தில் மூன்று கோடுகள்.\nஇந்தக் கொடி 1948ல் தான் புழக்கத்திற்கு வந்திருக்கிறது. கொரிய மொழியில் கொடி \"தேகுக்கி\" (T'aegukki)என்று கூறப்படுகிறது. \"தேகுக்\" (t'aeguk) வட்டத்தின் நடுவில் இருக்கும் இணைந்த \"கமா\" (interlocked comma) (,) (நம்மூர் மாங்காய்) வைக் குறிக்கிறது. \"கி\"(ki) என்றால் கொடி.\nகொரியாவின் கொடி கீழை நாடுகளின் தத்துவக் கருத்துக்களைக் குறிப்பதாக உள்ளது. நீல, சிவப்பு நிறக் கமாக்கள் \"யின்\", \"யாங்\"(yin yang) கீழை நாட்டுத் தத்துவத்தின் அடிப்படையாக உள்ளது. எங்கும், எதிலும் நிறைந்திருக்கும் பிரபஞ்ச இரட்டைகளைக் குறிக்கின்றது. பெண் ஆண், நீர் நெருப்பு, இரவு பகல், இருள் ஒளி, படைப்பு அழிப்பு, நேர் சக்தி (பாசிட்டிவ்) எதிர் சக்தி (நெகட்டிவ்),_ இந்த இரண்டு கமாக்களும் வட்டத்திற்குள் இருப்பது, முடிவில்லாத பிரபஞ்சம் மாறிக்கொண்டே இருந்தாலும், அதிலும் ஒரு இசைவு (harmony) இருப்பதைக் காட்டுகின்றது.\nசுற்றி இருக்கும் கோடுகளைக் கூர்ந்து நோக்கினால், இடது மேற்புறம் உள்ள பிளவுபடாத கோடுகள் வானத்தையும், பிளவுபட்ட, வலது கீழ்ப் புறக் கோடுகள் _பூமியையும் _குறிக்கின்றன. வலது மேற்புறம், இரண்டு பிளவுபட்ட கோடுகள் நடுவில் முழுமையான கோடு நீரையும், இடது கீழ்ப்புறம் இரண்டு முழுமையான கோடுகள் நடுவில் பிளவுபட்ட கோடு நெருப்பையும் குறிக்கின்றன‌.\nஇந்தத் தத்துவங்கள் \"book of changes\" என்ற பழைய சீனப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. அதில் பிரபஞ்ச ரகசியத்தைப் புரிந்து கொள்ள \"யின் யாங்\" (yin yang) தத்துவமும்_ அதாவது எதிரெதிர் சக்திகள் தத்துவமும், எதிர்ப்பும் அதைச் சமன் செய்வதும் (opposition and balance)விளக்கப்பட்டிருக்கின்றன.\n\"தங்களுக்குத் தெரியாத ஒரு தேசத்தையும், தாங்கள் சந்தித்திராத அந்த தேசத்து மக்களையும் காப்பதற்கு உதவி செய்த மகன்களையும், மகள்களையும் எங்கள் நாடு பெருமைப்படுத்துகிறது.\"\nதென் கொரியாவின் தலைநகர் சியோலில் இருக்கும் கொரிய போர் நினைவகத்தின் ஒரு சுவரில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகளே இவை.\nகொரியாவில் இருக்கும் எங்கள் மகள் வீட்டிற்கு வந்திருக்கும் நாங்கள், கொரியப் போர் நினைவகத்தைப் (The War Memorial of Korea) பார்த்தோம். அங்கு சரித்திர காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்து கொரியாவில் நடந்த போர்கள், அவற்றில் பயன்படுத்திய ஆயுதங்கள், அயல் நாட்டினர் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போரிட்டவர்களின் வீரச் செயல்கள் எல்லாம் தொகுத்து வைக்கப்பட்டிருக்கின்றன.\nபழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட மற்றும் தற்போது பயன்படுத்தப்படும் கப்பல்கள், விமானங்கள், டாங்குகள் போன்றவற்றின் மாதிரிகள் வைக்கப்பட்டிருக்கின்றான. 3டி, 4டி போன்ற தொழில்நுட்பங்களின் உதவியுடன் நாமே போர் நடக்கும்போது, கப்பலில், விமானத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. மேலும் கப்பல் போன்றவற்றை நாமே குறிபார்த்துச் சுடுவது, படகை ஓட்டுவது போன்ற நிகழ்ச்சிகள், சிறுவர்களும் உற்சாகமாகப் பங்கேற்று, போரைப் பற்றி அறிந்து கொள்ளும் வகையிலும், நாட்டுப் பற்றை ஊட்டும் வகையிலும் அமைக்கப் பட்டுள்ளன.\nஇரண்டாம் உலகப் போருக்குப்பின் வட கொரியா தென்கொரியா என்று பிரிக்கப்பட்டது. 1950இல், வடகொரியா, தென்கொரியாவை ஆக்கிரமிக்க, ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் பல நாட்டுப் படைகள் தென்கொரியாவிற்கு உதவுவதற்காகச் சென்றிருக்கின்றன. அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகத்தான் முதலில் குறிப்பிட்ட வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன.\nஅப்பொழுது, இந்தியா, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இருந்தது. இந்தியா 329 பேர் கொண்ட மருத்துவ உதவிக் குழுவை அனுப்பி இருக்கிறது. 20.11.1950லிருந்து 23.2.1954 வரை பணியாற்றி இருக்கின்றனர். நமது கொடியுடன், அனைத்து விவரங்களையும் படங்களுடன் வைத்துள்ளனர்.\nஅவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு இந்தியரும் படம் எடுத்துக் கொண்டிருந்தார். துஷார் என்ற அவர், தன் தந்தை ஜெனரல் ராஜன்சௌத்திரி அந்தக் குழுவில் பணியாற்றியதாகவும், தற்பொழுது ஆக்ராவில் இருப்பதாகவும், அமெரிக்காவில் இருக்கும் தான் பணி நிமித்தமாக சியோல் வந்திருப்பதால், தந்தை கூறியபடி, இந்த நினைவகத்தைப் பார்க்க வந்ததாக‌க் கூறினார்.\nஎங்கேயோ இருக்கும் சியோலில் பார்த்த அந்த வார்த்தைகளும், நம் இந்தியக் கொடியும், நமது பங்களிப்பும், அதில் பங்கேற்ற ஒருவரின் மகன் துசார் என்பவரைப் பார்த்ததும், மனத்தைச் சிலிர்க்க வைத்தது. உலகம் எவ்வளவு சிறியதாகிக் கொண்டு வருகிறது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/i-love-allah-pj-is-gods-gift-to-islam/", "date_download": "2019-11-22T03:11:40Z", "digest": "sha1:QDAWOTSILWL3CWOQR42OHTMMBOCWW7XW", "length": 3386, "nlines": 83, "source_domain": "jesusinvites.com", "title": "I LOVE ALLAH, PJ IS GODS GIFT TO ISLAM….. – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nJan 14, 2015 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\nதங்களின் அன்புக்கு நன்றி. ஆனால் இது போல் தனி நபர்களைப் புகழ்வதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 19\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 20\nதன்னைத்தானே பொய்யன் என்று வாக்குமூலம் கொடுக்கும் பவுல்\nகிறிஸ்துமஸ் வரலாறு.. உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை\nஎல்லா மதமும் ஒரு கொள்கையைதானே சொல்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://salemsenthil.blogspot.com/2009/08/", "date_download": "2019-11-22T02:06:45Z", "digest": "sha1:TANA7TAKR57TCY55ZLCRPNF5642Y5RC2", "length": 28417, "nlines": 195, "source_domain": "salemsenthil.blogspot.com", "title": "\"சந்திப்போம் சிந்திப்போம்\": August 2009", "raw_content": "\nசுவின் ப்ளு வுக்கு இடையே கல்யாணம்\nஸ்வைன் ப்ளு உங்களை அன்போடு வரவேற்கிறது\n( இது நண்பர் David மின்னஞ்சல் மூலம் அனுப்பியது )\nஎவ்வளோ பண்றோம்... இத பண்ண மாட்டோமா...’ என்று தமிழகத்தின் விடிவெள்ளி சொன்ன பொன்மொழி, வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு உன்னத தத்துவம். எப்படி இந்த தன்னம்பிக்கை கொடுக்கும் கதையை படிங்க...\nபில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாப்டின் கிளைக்கு தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள். ஒரு பெரிய அறையில் எல்லோரும் குழுமியிருந்தார்கள். கருப்பு கோட், நீல சட்டை, புள்ளி போட்ட டையுடன் எல்லாவற்றையும் கவனித்தப்படி ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார், நம்ம கந்தசாமி.\nஉள்ளே நுழைந்த பில் கேட்ஸ், 5000 பேர்களை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார். வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்தார். பிறகு, நன்றி தெரிவித்தார். சிக்கீரம் முடிக்கணும், சிம்பிளா வைக்கணும்ன்னு முடிவு பண்ணினார்.\nமுதலில் தொழில்நுட்ப அறிவை சோதிக்க வேண்டும் என்று விரும்பி ஒரு கேள்வி கேட்க நினைத்தார். எப்படியும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, மைக்ரோசாப்ட் டெக்னாலஜி தெரிந்துதான் வந்திருப்பார்கள். அதனால், இப்படி கேட்டார்.\n“உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா தெரியும் தெரியாதவர்கள் மன்னிக்கவும். நீங்கள் கிளம்பலாம்.”\n2000 பேர் இடத்தை காலி செய்தார்கள்.\nநம்ம கந்தசாமிக்கும் ஜாவா தெரியாதுதான். இருந்தும் போகலையே\n“இப்படியே இங்க இருந்தா, எதையும் இழக்க போறது இல்ல. எதுக்கு போய்கிட்டு என்னத்தான் நடக்குது பார்ப்போம்” என்றபடி அங்கேயே இருந்து விட்டார்.\nஅடுத்த கேள்வி, “உங்களில் யாரெல்லாம் நூறு பேருக்கு மேல் ஆட்களை நிர்வகித்து இருக்கிறீர்கள்\nஇன்னொரு 2000 வெளியே கிளம்பியது.\nகந்தசாமி - “நான் ஒருத்தரைக்கூட நிர்வகித்தது கிடையாதே என்ன செய்யலாம் சரி, அடுத்த கேள்வியை கேட்கலாம்.”\nஇன்னும் ஆயிரம் பேர் இருக்கிறார்களா என்று நினைத்துக்கொண்டு பில் கேட்ஸ் கேட்டார், “மேலாண்மை பட்டம் பெறாதவர்கள் தயவுசெய்து...”.\nசொல்லி முடிக்கும் முன்பே, 500 இருக்கைகள் காற்று வாங��கியது.\n”அதையெல்லாம் படிக்க நமக்கு எங்க நேரம் இருந்தது” பெருமூச்சுவிட்டபடி பில் கேட்ஸையே பார்த்து கொண்டிருந்தார், கந்தசாமி.\nஐரோப்பிய மொத்த கண்டத்திற்கு முழுமையான தலைமை பதவியாச்சே கண்டம் முழுக்க சுற்ற வேண்டி இருக்குமே கண்டம் முழுக்க சுற்ற வேண்டி இருக்குமே எத்தனை மொழிகள் தெரிந்திருக்கும் என்று பார்ப்போம் என்று அடுத்த கேள்வியை கேட்டார்.\n“உங்களில் யாருக்கெல்லாம் செர்போ-க்ரோட் மொழி தெரியும்” - செர்போ-க்ரோட், உலகில் அரிதாக பேசப்படும் மொழி.\nஇப்ப, அரங்கில் இரண்டே பேர் இருந்தார்கள். அதில் ஒருவர் யாரென்று உங்களுக்கு தெரியும்.\nஅது, “எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா” என்ற நினைப்பில் நம்ம கந்தசாமி.\nஆனாலும், மனசுக்குள் பயம்தான். மூன்று பேரும் ஒரு வட்ட டேபிளை சுற்றி உட்கார்ந்தார்கள். இருவரையும் பார்த்தார், பில் கேட்ஸ்.\nடிக் டிக்... டிக் டிக்... டிக் டிக்...\n சீக்கிரம் ஏதாவது கேளுப்பா... ” - மனசுக்குள் கந்தசாமி.\n”இப்ப, நீங்க ரெண்டு பேர் தான் இந்த மொழி தெரிந்தவர்கள் இருக்குறீர்கள். செர்போ-க்ரோட் மொழியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பற்றி, அதன் தொழில்நுட்ப திறன் பற்றி விவாதம் செய்யுங்க.”\nகந்தசாமி அமைதியாக, பக்கத்தில் இருந்த இன்னொருத்தனை பார்த்தார். சின்ன வயசுக்காரன். நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு உட்கார்ந்திருந்தான். மூளைக்காரன் போல\nமெதுவாக, ”தம்பிக்கு எந்த ஊரு” - கேட்டது தமிழில்.\nமன இறுக்கத்தைத் தளர்த்த பத்து எளிய வழிகள்\n( இது நண்பர் சதீஷ் சுந்தரின் மின்னஞ்சல் மூலம் கிடைத்த பயனுள்ள தகவல் )\nருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.\nநல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக் குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத் தூக்கம் அவசியம்.\nதினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும். மனம் உற்சாகம் பெறும். ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும், மெனக்கெட்டு செல்லவேண்டுமா எனத் தோன்றுவதும் இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்று பாருங்கள். 40வயதுக்காரர் 20வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.\nபணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தல் என்பது வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து, சற்று நிறுத்தி, மெல்ல விடுங்கள்... கடினமான, மிகக் கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும். அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.\nமனம் விட்டு சிரியுங்கள். “மனம் விட்டு” என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. சிரிக்கும்போது மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது. சிரிக்கும்போது நன்றாக முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும். வேறு ஏதேனும் சிந்தனை தோன்றி பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர் முகத்தில் ஒருவித தேஜஸ் இருக்கும். அது மற்றவர்களை உங்கள்பால் கவர்ந்திழுக்கும்.\nமனம் விட்டுப்பேசுங்கள், உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும். எல்லோரிடமும், எல்லா நேரமும், தெரிந்த எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்காதீர்கள். யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும்.\n7. உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்\nஉலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட. மலையைத் தலையால் முட்டி உடைக்கமுடியாது. ஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வ���கப்படுத்துங்கள்.\nஎந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையை மட்டும் காதலியுங்கள், நிறுவனத்தை அல்ல. நிறுவனம் உங்களைத் தூக்கிவிடும் அல்லது கவிழ்த்திவிடும், ஆனால் ஈடுபாட்டுடன் காட்டிய வேலை திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.\nஉங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள். கோயிலுக்குச் செல்வதை விட கால்பந்து விளையாடுவது மேலானது என விவேகானந்தரே கூறியிருக்கிறார். விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும்.\nஉங்கள் விருப்பங்களையும், உங்கள் தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள். அது மன உளைச்சலில் கொண்டுபோய்விடும். நமது விருப்பு வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது. உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பாராமல். உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும்... ஆனால் அதை எதிர்பார்க்காதீர்கள். இவற்றை மட்டும் தினமும் கடைப்பிடியுங்கள்...\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் புதிய திருப்பத்தைக் காணுங்கள்.\nநாம் ஓயும் முன்னே சாதிக்க வேண்டியது இன்னமும் நிறைய உள்ளது............\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயேதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nகரை உடைந்து காயந்த குடம்\nகூரை சரிந்த எமது இல்லம்\nகுருதி வடிந்த சிறு முற்றம்\nஇரவை கிழித்த பெண்ணின் கதறல்\nரத்தம் வடிந்த குழந்தை பொம்மை\nஎன் தேசம் பதுங்கு குழியின் உள்ளே\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nவிளக்கேந்திய மாடமெல்லாம் விழுந்தே போனதோ\nஎன் தோப்பில் அடைந்த பூங்குருவிகள் எங்கு போனதோ\nஎன் தோட்டத்தில் ஈன்ற தாய் பூனை என்ன ஆனதோ\nமுற்றம் தெளித்திட விடியல் வருமோ\nயுத்த யாமத்தில் வாழ்வு முடியுமோ\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nசுவின் ப்ளு வுக்கு இடையே கல்யாணம்\nமன இறுக்கத்தைத் தளர்த்த பத்து எளிய வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000036725/tropical-beauty-secrets_online-game.html", "date_download": "2019-11-22T03:33:55Z", "digest": "sha1:B2EA2RNCL2AR6SUQP6YCWQILUHPWRJGO", "length": 12158, "nlines": 165, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு வெப்பமண்டல அழகு ரகசியங்கள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு வெப்பமண்டல அழகு ரகசியங்கள்\nவிளையாட்டு விளையாட வெப்பமண்டல அழகு ரகசியங்கள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் வெப்பமண்டல அழகு ரகசியங்கள்\nஅனைத்து இளம் நாகரீகர்கள் இந்த விளையாட்டு நேசிக்கிறேன். இங்கே நீங்கள் கடற்கரை பருவத்தில் தயார் நம் கதாநாயகி உதவும். மேம்படுத்தும் குறைப்பை, உடற்பயிற்சி, ஸ்பா வரவேற்புரை, மற்றும் வேறு ஏதாவது: நம் கதாநாயகி இதில் ஒரு நல்ல திட்டம் இருந்தது, அது, எளிய மற்றும் சிக்கலான செயல்முறை ஆகும். மாறாக அழகு இரகசியங்களை அறிய விளையாட்டில் சென்று. நாங்கள் உங்களுக்கு ஒரு இனிமையான தங்க விரும்புகிறேன் . விளையாட்டு விளையாட வெப்பமண்டல அழகு ரகசியங்கள் ஆன்லைன்.\nவிளையாட்டு வெப்பமண்டல அழகு ரகசியங்கள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு வெப்பமண்டல அழகு ரகசியங்கள் சேர்க்கப்பட்டது: 02.06.2015\nவிளையாட்டு அளவு: 2.68 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.65 அவுட் 5 (20 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு வெப்பமண்டல அழகு ரகசியங்கள் போன்ற விளையாட்டுகள்\nஉங்கள் ஆடை பற்றி மலர்கள்\nஉடை சாகச: ஆண்பால் பாணி\nசிடார் மர. ஒப்பனை மற்றும் சிகை அலங்காரங்கள்\nஅழகான நினா Dobrev ஒப்பனை\nவெகு தொலைவில் இல்லை உணவகத்தில் இருந்து பெண்\nமிஸ் இனிப்பு - 2\nஒப்பனை முதல் வேலை நாள்\nபார்பி வண்ணமயமான மேக் அப்\nஅங்கேலா பேசி. கிரேட் தயாரிப்பிலும்\nCatty நோயிர���. ரியல் ஒப்பனை\nமான்ஸ்டர் உயர். ரியல் தயாரிப்பிலும்\nவிளையாட்டு வெப்பமண்டல அழகு ரகசியங்கள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு வெப்பமண்டல அழகு ரகசியங்கள் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு வெப்பமண்டல அழகு ரகசியங்கள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு வெப்பமண்டல அழகு ரகசியங்கள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு வெப்பமண்டல அழகு ரகசியங்கள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஉங்கள் ஆடை பற்றி மலர்கள்\nஉடை சாகச: ஆண்பால் பாணி\nசிடார் மர. ஒப்பனை மற்றும் சிகை அலங்காரங்கள்\nஅழகான நினா Dobrev ஒப்பனை\nவெகு தொலைவில் இல்லை உணவகத்தில் இருந்து பெண்\nமிஸ் இனிப்பு - 2\nஒப்பனை முதல் வேலை நாள்\nபார்பி வண்ணமயமான மேக் அப்\nஅங்கேலா பேசி. கிரேட் தயாரிப்பிலும்\nCatty நோயிர். ரியல் ஒப்பனை\nமான்ஸ்டர் உயர். ரியல் தயாரிப்பிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%B5-%E0%AE%89-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B1-44/", "date_download": "2019-11-22T03:36:54Z", "digest": "sha1:MN4ONZYDPU6ZEN2N77HIMIUBTEPLP4ZJ", "length": 22257, "nlines": 334, "source_domain": "www.akaramuthala.in", "title": "வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 45(2.15). மடி யொழித்தல் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 45(2.15). மடி யொழித்தல்\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 45(2.15). மடி யொழித்தல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 சனவரி 2017 கருத்திற்காக..\n[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 44(2.14) – தொடர்ச்சி]\nமடிதஞ் செயல்களின் மந்த முறுதல்.\nமடி என்பது செயல்களைச் செய்வதில் ஏற்படும் சோம்பல் ஆகும்.\nமடிமெய்ம் முயற்சியின் மறுதலை ஆகும்.\nமடி என்பது உடல் முயற்சியின் எதிர் நிலை ஆகும். அதாவது உடல் உழைப்பில் சுறுசுறுப்பற்ற தன்மை ஆகும்.\nமடிதமை யொன்னார்க் கடிமைப் படுத்தும்.\nமடி ஒருவனை அவனது பகைவர்களுக்கு அடிமையாக மற்றிவிடும் இயல்பு உடையது.\nமடியினை யுடையவர் குடியொடு கெடுவர்.\nமடியுடையவன் தன் குடும்பத்தோடு அழியும் நிலை ஏற்ப���ும்.\nமடியினை விடுத்தவர் படியெலாங் கொள்வர்.\nமடியினை நீக்கியவர்கள் உலகை வெல்லுவர்.\nமடியினை விடற்கு மனத்தினன் குள்ளுக;\nமடி என்ற குறையை விடுவதற்கு, விட வேண்டும் என்று மனத்தினில் ஆழமாக எண்ணுதல்;\nகாலைமெய்ப் பயிற்சி சோலைநீர்க் குளிகொளல்;\nமேலும் காலை எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்தல், பின்னர் குளிர்ந்த நீரில் குளித்தல்;\nஇளம்பக லுணவரை யிராவுண வரைகொளல்;\nமேலும் காலை உணவும் இரவு உணவும் பாதி வயிறு நிரம்பும்படி உண்ணுதல்;\nஇரவினல் யாமத் தென்று முறங்குக;\nமேலும் நள்ளிரவில் நான்கு மணி நேரம் கண்டிப்பாக உறங்குதல்;\nபயனுள சிலசொற் பார்த்துப் பேசுக. மேலும் பயனுள்ள சொற்களைக் கவனத்துடன் பேசுதல் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.\n– அறிஞர், செம்மல் வ.உ.சிதம்பரனார்\nபிரிவுகள்: கட்டுரை, கவிதை, பாடல் Tags: V.O.C., மடி யொழித்தல், மெய்யறம், மெய்யறம் இல்வாழ்வியல், வ.உ.சி, வ.உ.சிதம்பரனார், வ.உ.சிதம்பரம்\nநான் கண்ட வ. உ. சி. – கி.ஆ.பெ.2 /2\nநான் கண்ட வ. உ. சி. – கி.ஆ.பெ. 1/2\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 48(2.18). அச்ச மொழித்தல்\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 47(2.17). செருக் கொழித்தல்\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 46(2.16). துயி லொழித்தல்\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 44(2.14). மறவி யொழித்தல்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« நயன்மையை(நியாயத்தை) விட நயன்மையின்மையையே(அநியாயத்தையே) காதலித்தார்கள்\nதிருக்குறள் அறுசொல் உரை: 115. அலர் அறிவுறுத்தல் : வெ. அரங்கராசன் »\nசித்திரை விருது மாசியிலேயே ஏன் அரசு நிலைக்கும் என்ற நம்பிக்கை இல்லையா அரசு நிலைக்கும் என்ற நம்பிக்கை இல்லையா\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செ��்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எசு.திருமலை\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எசு.திருமலை\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எசு.திருமலை\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத�� தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, வழக்கம் போலவே மிகச் சிறப்பான ஓர் ஆய்வுக் கட்ட...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/sports/226766/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2019-11-22T02:47:19Z", "digest": "sha1:A5YKFCWXPPCQZWL22XSLFIVFA523SKX7", "length": 8535, "nlines": 145, "source_domain": "www.hirunews.lk", "title": "அவசர கூட்டத்தில் பங்களாதேஷ் கிரிக்கட் சபை... - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nஅவசர கூட்டத்தில் பங்களாதேஷ் கிரிக்கட் சபை...\nபங்களாதேஷ் கிரிக்கட் சபையின் அவசர கூட்டம் ஒன்று கூட்டப்படுகிறது.\nஅந்த நாட்டின் கிரிக்கட் வீரர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த, பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.\nஅவர்கள் எதிர்வரும் கிரிக்கட் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.\nஇந்தியாவிற்கு எதிரான தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ம் திகதி ஆரம்பமாகின்ற நிலையில், இன்னும் 48 மணித்தியாலங்களில் இந்த பிரச்சினைக்கு பங்களாதேஷ் கிரிக்கட் சபை தீர்வினை முன்வைக்க வேண்டும்.\nஇந்த நிலையில் இதுதொடர்பாக ஆராய்வதற்காக பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் பணிப்பாளர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்றுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.\nகிரிக்கட் வீரர்களுக்கான கொடுப்பனவு உள்ளிட்ட 11 விடயங்கள் முன்வைத்து பங்களாதேஷ் கிரிக்கட் சபை போராட்டத்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்திய-பங்களாதேஷ் பகலிரவு டெஸ்ட் போட்டி\nஇந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு...\nதொடரை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் அணி\nஇந்திய மற்றும் பங்களதேஸ் அணிகளுக்கு...\nதெற்காசிய பெட்மிண்டன் தொடரில் களம��றங்கும் இலங்கை அணி தெரிவு அடுத்த வாரம்...\nஅடுத்த மாதம் நேபாளம் காத்மண்டு நகரில்...\nமுதலிடத்தை பிடித்த ரபேல் நடால்...\nஸ்பெய்னின் ரபேல் நடால் தொடர்ச்சியாக...\nரக்பி உலக்கிண்ண இறுதிப்போட்டி இன்று..\nரக்பி உலகக்கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில்...\nஇறுதி போட்டியில் தென் ஆபிரிக்க அணி வெற்றி\nரக்பி உலக்கிண்ண தொடரின் இறுதி போட்டியில்...\nஇலங்கை கால்பந்தாட்ட அணி துருக்மெனிஸ்தான் நோக்கி பயணம்...\n2022ஆம் வருடம் இடம்பெறவுள்ள உலகக்கிண்ண...\nஇனரீதியான பரிகாசங்கள் இடம்பெற்றால் இங்கிலாந்து அணி மைதானத்திலிருந்து வெளியேறும்\nஇந்த முறை யூரோ கிண்ண தகுதிகாண் போட்டிகளில்...\nலியோனல் மெஸ்ஸிக்கு 3 மாத போட்டித் தடை ..\nஆர்ஜண்டீனா கால்பந்து அணியின் தலைவர்...\nபீபா உலக கிண்ணத்துக்கான போட்டிகளை விஸ்தரிக்க நடவடிக்கை\nகால்பந்து போட்டியினை நடத்துவதற்கான உரிமத்தை கோரல்\nஉலக கிண்ண கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கான...\nபாரா தடகள போட்டியில் புதிய உலக சாதனை\nதுபாயில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்...\n45வது தேசிய மெய்வல்லுனர் போட்டிகள் பதுளையில்...\nபதுளை வின்ஸ்டன் டயஸ் மைதானத்தில்...\nமகளிர் மரதன் போட்டியில் கென்ய வீராங்கனை புதிய உலக சாதனை\n16 வருடங்களுக்கு பிறகு மகளிர் மரதன்...\nமரதன் போட்டியில் புதிய சாதனை படைத்த கென்ய தடகள வீரர்\nமுழு மரதன் தொலைவை 2 மணிநேரத்துக்குள்...\nஉலக பளு தூக்கல் போட்டியில் இலங்கை வீரரின் மூன்று சாதனைகள்\nதாய்லாந்தில் நடைபெற்று வரும் உலக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/05/ram-gopal-varma-say-if-amitab-is-cinema.html", "date_download": "2019-11-22T02:45:53Z", "digest": "sha1:BVSOIWZA5VY7LOFX5MDID7AAPARXRDJP", "length": 10897, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ரஜினியை கேவலப்படுத்தும் ராம் கோபால் வர்மா | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > ரஜினியை கேவலப்படுத்தும் ராம் கோபால் வர்மா\n> ரஜினியை கேவலப்படுத்தும் ராம் கோபால் வர்மா\nஅதிரடியாக எதையாவது கூறி செய்திகளில் எப்போதும் இடம் பெற்றிருப்பார் ராம் கோபால் வர்மா. அவ்வப்போது ரஜினி பற்றிய கருத்துகளும் இவரிடமிருந்து உதிரும்.\nதனது இந்தி சிவாவில் ரஜினியை இமிடேட் செய்யும் காமெடி கேரக்டர் ஒன்றை வைத்திருப்பார் வர்மா. ரஜினியை இவருக்குப் பிடிக்காதோ என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், ரஜினியை வைத்து படம் பண்ண ஆசை என்று அதிரடியாக ஒரு குண்டை துக்க்கிப் போட்டார். ஆறு மாதங்கூட ஆகவில்லை திருப்பதியிலிருந்து திருவண்ணாமலைக்கு பல்டியடித்திருக்கிறார்.\nரஜினியை வைத்து படமெடுப்பதற்கு என்னால் முடியாது. அவரை வைத்து படம் எடுக்க என்னுடைய ஸ்டைலையே மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும் என்றெல்லாம் சொல்லியிருப்பவர் அடுத்ததாகச் சொன்னதுதான் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. அமிதாப்பச்சனை சினிமா என்று வைத்துக் கொண்டால் ரஜினி ஸ்பெஷல் எபெக்ட்ஸ்.\nவர்மாவின் இந்த கமெண்ட் ரஜினி ரசிகர்களை கொதிப்படையச் செய்துள்ளது. டிபார்ட்மெண்ட் வெளிவருகிற நேரத்தில் இதுபோன்ற கான்ட்ரவர்ஸி வர்மாவுக்கு தேவையா\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nபு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/200214", "date_download": "2019-11-22T02:45:14Z", "digest": "sha1:YXRUM6ZGTHCAGCQRERUI25YHCFC6QLFM", "length": 5173, "nlines": 57, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த மேற்கிந்தியத்தீவுகள் | Thinappuyalnews", "raw_content": "\nஅனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த மேற்கிந்தியத்தீவுகள்\nஇங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் 212 ஓட்டத்துக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.\nஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 19 ஆவது போட்டி இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து, ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையே நேற்று மாலை 3.00 மணிக்கு சவுதம்டனில் ஆரம்பமானது.\nஇப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 44.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 212 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.\nமேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் கிறிஸ் கெய்ல் 36 ஓட்டத்துடனும், லிவிஸ் 2 ஓட்டத்துடனும், ஷெய் ஹோப் 11 ஓட்டத்���ுடனும், நிகோலஸ் பூரன் 63 ஓட்டத்துடனும், சிம்ரமன் ஹெட்மேயர் 39 ஓட்டத்துடனும், ஹோல்டர் 9 ஓட்டத்துடனும், ரஸல் 21 ஓட்டத்துடனும், ஷெல்டன் காட்ரல் டக்கவுட்டுடனும், பிரத்வெய்ட் 14 ஓட்டத்துடனும், கப்ரியல் டக்கவுட்டுடனும் ஆட்டமிழந்தனர்.\nபந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் ஜோப்ர ஆச்சர், மார்க்வூட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், ரூட் 2 விக்கெட்டுக்களையும், கிறிஸ் வோக்ஸ், பிளாங்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/04/07/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5/", "date_download": "2019-11-22T02:05:15Z", "digest": "sha1:DNP6PWROSI2VT35BG3RXEAM2WRAV6UJ2", "length": 35760, "nlines": 228, "source_domain": "biblelamp.me", "title": "உங்கள்மேல் இருக்கும் தேவகோபம் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nதேவனுடைய கோபம் மனிதர் மேல் இருப்பதாக வேதத்தில் வாசிக்கிறோம். “சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லா அவபக்திக்கும் அநியாயத்திற்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது” என்கிறது வேதம் (ரோமர் 1:18). அன்புகாட்ட வேண்டிய கடவுள் எப்படி மனிதன் மேல் கோபப்பட முடியும் அது நீதியாகாதே என்று சிலர் கேட்கக்கூடும். மனிதன் மேல் இருக்கும் தேவகோபம் நியாயமானதா என்று நாம் சிந்திக்கத்தான் வேண்டும்.\nஇதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் முதலில் கடவுளுடைய குணாதிசயங்களைப்பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். கடவுள் நீதியும், உண்மையும், பரிசுத்தமும் உள்ளவர் என்று வேதம் சொல்லுகிறது. அவரிடம் அநீதிக்கோ, அசுத்தத்திற்கோ, பொய்க்கோ இடமில்லை. கடவுள் பூரணமானவர். அவர் என்றும் மாறாதவர். அப்படிப்பட்டவர் ஒருபோதும் அநீதிக்கு இடங்கொடுக்க மாட்டார் என்பதில் நமக்கு சந்தேகமே இருக்கக் கூடாது.\nஅப்படியானால் அவருக்கு எப்படி மனிதன் மேல் கோபம் வந்தது நீதியும், உண்மையும், பரிசுத்தமும் உள்ள கடவுள் அநீதியைப் பார்த்து சகித்துக்கொண்டிருந்தால் அவர் நீதியுள்ளவராக இருக்க முடியாது. கடவுள் அநீதியை ஒருபோதும் சகிக்க மாட்டார். ஒளி வீசிக்கொண்டிருக்கும் போது இருட்டுக்கு எப்படி அங்கே இடமிருக்காதோ அதே போலத்தான் கடவுளுக்கு முன் அநீதிக்கு இடமிருக்காது. மேலே நாம் பார்த்த ரோமர் 1:18 வசனம், சத்தியத்தை அநியாயத்தினால் அடக்கி வைக்கிற மனிதனுடைய எல்லாச் செயல்களுக்கும் எதிராக தேவகோபம் இருக்கிறது என்று சொல்கிறது. பாவத்தினால் சிறைபிடிக்கப்பட்டிருக்கும் மனிதன் அநியாயத்தை மட்டுமே செய்து வருகிறான். அவனுக்கும் பக்திக்கும் தொலைதூரம். கடவுள் இருக்கிறார் என்று தெரிந்திருந்தும், அவரையும் சத்தியத்தையும் நிராகரித்துவிட்டு மரங்களையும், மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும் மனிதன் வழிபட்டு வருகிறான் (ரோமர் 1:23). நீதியுள்ள கடவுளால் அதை எப்படி சகித்துக்கொண்டிருக்க முடியும் நீதியும், உண்மையும், பரிசுத்தமும் உள்ள கடவுள் அநீதியைப் பார்த்து சகித்துக்கொண்டிருந்தால் அவர் நீதியுள்ளவராக இருக்க முடியாது. கடவுள் அநீதியை ஒருபோதும் சகிக்க மாட்டார். ஒளி வீசிக்கொண்டிருக்கும் போது இருட்டுக்கு எப்படி அங்கே இடமிருக்காதோ அதே போலத்தான் கடவுளுக்கு முன் அநீதிக்கு இடமிருக்காது. மேலே நாம் பார்த்த ரோமர் 1:18 வசனம், சத்தியத்தை அநியாயத்தினால் அடக்கி வைக்கிற மனிதனுடைய எல்லாச் செயல்களுக்கும் எதிராக தேவகோபம் இருக்கிறது என்று சொல்கிறது. பாவத்தினால் சிறைபிடிக்கப்பட்டிருக்கும் மனிதன் அநியாயத்தை மட்டுமே செய்து வருகிறான். அவனுக்கும் பக்திக்கும் தொலைதூரம். கடவுள் இருக்கிறார் என்று தெரிந்திருந்தும், அவரையும் சத்தியத்தையும் நிராகரித்துவிட்டு மரங்களையும், மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும் மனிதன் வழிபட்டு வருகிறான் (ரோமர் 1:23). நீதியுள்ள கடவுளால் அதை எப்படி சகித்துக்கொண்டிருக்க முடியும் அது நியாயமாகாது. அதனால் தான் தேவகோபம் மனிதன் மேல் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. தான் படைத்த மனிதன் தன்னையே தூக்கி எறிந்துவிட்ட பிறகும் அவனைத் தண்டிக்காவிட்டால் கடவுளின் நீதிக்குப் பங்கம் ஏற்படும். என்றும் மாறாத பூரணத்துவரான கடவுள் தன்னுடைய நீதிக்கு எதிராக ஒருபோதும் நடக்க மாட்டார். தான் கிழித்த கோட்டை அவர் தாண்டமாட்டார். அநீதியைத் தண்டிப்பது நீதியுள்ள கடவுளின் கடமை. அதனால்தான் தேவகோபம் மனிதன் மேல் நிலைத்திருக்கிறது. மனிதன் நீதியாகவே அவருடைய கோபத்தின் கீழ் வந்திருக்கிறான் என்று வேதம் சொல்லுகிறது.\nகடவுளை மனிதன் நிராகரித்த��விடுவதோடு நின்றுவிடாமல் அவருடைய சகல கட்டளைகளையும் புறக்கணிக்கிறான். “சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்து” (ரோமர் 1:29) நிற்கிறான். ஆகவேதான் “இப்படிப்பட்டவை களைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராய் இருக்கிறார்கள் என்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்” என்று வேதம் சொல்கிறது (ரோமர் 1:32). அப்படி அறிந்திருந்தும் கடவுளுக்கெதிராக மனிதன் பாவம் செய்வதோடு அவருக்கெதிராகப் பாவம் செய்கிறவர்களிடம் பிரியத்தோடும் இருக்கிறான்.\nஆகவே, கடவுள் எப்படி நம்மீது கோபங்கொள்ள முடியும் என்று கேட்பதைவிட, அவருடைய கோபத்திலிருந்து நாம் எப்படி விடுபடுவது என்று கேட்பதைவிட, அவருடைய கோபத்திலிருந்து நாம் எப்படி விடுபடுவது என்று சிந்திப்பது நியாயமானது. இதற்குப் பதில் அளிக்கும் வேதம் கடவுளே இதற்கு ஒரு வழியை ஏற்படுத்தித் தந்திருப்பதாக விளக்குகிறது. மனிதன் மேல் இருக்கும் தேவ கோபத்தை நீக்குவதற்காகவும், அவன் அழிந்து போகாமல் இருப்பதற்காகவும் கடவுள் தன்னுடைய ஒரே குமாரனை இந்த உலகத்துக்குத் தந்தருளியிருக்கிறார் (யோவான் 3:16) என்கிறது வேதம். அதைக் கடவுள் அன்புள்ளத்தோடு செய்திருப்பதாகவும் அது விளக்குகிறது.\nகல்வாரி சிலுவையில் மரித்த தேவ குமாரனாகிய இயேசு மனிதன் மேல் இருக்கும் தேவ கோபத்தைக் தன் மேல் சுமந்து அவனுடைய பாவத்துக்கு தன்னையே பரிகாரப் பலியாக்கினார். கடவுளுடைய கோரிக்கைகளைப் பூரணமாக சிலுவை மரணத்தின் மூலம் நிறைவேற்றினார். மனிதன் தேவகோபத்திலிருந்தும், பாவத்திலிருந்தும் விடுதலை பெற இயேசு கிறிஸ்து நிறைவேற்றிய கிருபாதாரப் பலி இதுவே. ஆகவேதான் வேதம், கடவுளுடைய அன்புக்குப் பாத்திரரான குமாரனை விசுவாசிக்கிற ஒருவன் நித்திய ஜீவனை நிச்சயமாக அடைவான் என்கிறது. மேலும், “அவரை விசுவாசியாதவன் தண்டனைக்குள்ளானவனாயிருக்கிறான்” என்றும் விளக்குகிறது (யோவான் 3:18).\nகடவுளிடம் அநீதி இருக்கிறதென்று நாம் சொல்லக் கூடாது (ரோமர் 9:14). உருவாக்கப்பட்ட ஒரு பொருள் உருவாக்கினவரைப் பார்த்து, நீ என்னை ஏன் இப்படி உருவாக்கினாய் என்று கேட்கலாமா (ரோமர் 9:20). தன்னுடைய கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும் கடவுளுக்கு உரிமையுண்டு (ரோமர் 9:22). அழிவுக்கு பாத்திரமாக்கப்பட்டு அவருடைய கோபாக்கினைக்கு உள்ளானவர்கள் மேல் அவர் நீடிய சாந்தத்தோடு இன்னும் பொறுமையாக இருப்பதை நினைத்து நாம் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் (ரோமர் 9:23).\nதண்டனையின் நாள் நெருங்கிக் கொண்டே இருக்கிறது. கடவுளின் ஒரே குமாரரான இயேசு கிறிஸ்து மறுபடியும் இந்த உலகத்துக்கு வந்து எல்லோரையும் நியாயந்தீர்க்கப்போகும் நாளே நித்திய தண்டனையின் நாள். அந்த நாள் வரும்வரையும் உள்ள காலம்தான் கடவுளின் பொறுமையின் நாட்களாக இருக்கும். இந் நாட்களைத் தான் வேதம் கிருபையின் நாட்கள் என்று அழைக்கிறது. அதற்குப் பிறகு அவருடைய பொறுமைக்கு இடமிருக்காது. கடவுளின் ஒரே குமாரரான இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் நியாயத்தீர்ப்புநாளில் கொடுக்கப்படும் நித்திய தண்டனையிலிருந்து தப்பிக்கொள்ளலாம். அவர்கள் தேவ குமாரனாகிய கிறிஸ்து மட்டுமே கொடுக்கக் கூடிய நித்திய ஜீவனை இலவசமாகப் பெற்று சமாதானத்துடன் கடவுளின் அன்பை அனுபவிக்கலாம்.\n உங்கள் பாவமே உங்களைத் தேவகோபத்துக்குள்ளாக்கி இருக்கிறது. பரலோக வாழ்க்கையை நீங்கள் அனுபவிக்க முடியாதபடி உங்களைத் தடுத்து வைத்திருப்பதும் அந்தப் பாவமே. இந்தக் கிருபையின் நாட்களில் அந்தப் பாவம் உங்களைவிட்டு நீங்க ஆண்டவரை நாடுங்கள். வரப்போகும் நித்திய தண்டனையிலிருந்து தப்பிக்கொள்ளுங்கள். பின்வரும் வேத வசனங்களை ஆராய்ந்து பார்த்து உங்கள் பாவங்களுக்காக கடவுளிடம் மன்னிப்பை நாடுங்கள். பாவ வாழ்க்கைக்கு இன்றே ஒரு முடிவு கட்டுங்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். அவர் உங்களைத் தேவ கோபத்திலிருந்து விடுவித்து நித்திய ஜீவனையும், பரலோக வாழ்க்கையையும் இலவசமாகத் தருவார்.\n“தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்துக்கு அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரே பேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப் பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத் தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான்.” (யோவான் 3:16–20)\n“தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லோரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே”\n“பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திரமானது”\n← யார் உங்கள் கடவுள்\nஅவசியம் சிந்திக்க வேண்டிய ஓர் ஆத்மீகப் பிரச்சனை\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\njeyachandrakumar on கடவுளும் புழுவும்\nMichael George on நிழல் நிஜமாகாது\nArul Sathiyan on கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தி…\nDevipriya on பாவம் மனிதனை முழுமையாகப் பாதித…\nDanielSpal on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nLAr on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nArumugam Prabu on மதவெறிக்குப் பலியாகிறதா மானுடம…\nK pandari Bai on ரோமன் கத்தோலிக்க சபை –…\nEdison Plato M on தமிழ் வேதம் உங்களுக்குப் …\nsivakumar on புதிய வெளியீடு\nReaka Arumugam on குடும்பம் ஒரு ஆலயம்\ns vivek on வாசகர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2015/03/09173050/Jjk-enum-nanbanin-vaazhkai-mov.vpf", "date_download": "2019-11-22T03:39:58Z", "digest": "sha1:34M4KJO65W7WGX73QKOF4KWOX6JYUAPG", "length": 19432, "nlines": 202, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Jjk enum nanbanin vaazhkai movie reivew || ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை", "raw_content": "\nசென்னை 22-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஜே கே எனும் நண்பனின் வாழ்கை\nநாயகன் சர்வானந்த் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை கிட்டி அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். அப்பா, அம்மா, இரண்டு தங்கைகள், ஒரு தம்பி என குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் சர்வானந்த், தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார்,\nவார கடைசியில் நண்பர்களுடன் ஊரை சுற்றுவது, சமூக வலைதளங்களில் நண்பர்களுடன் அரட்டை அடிப்பதுமாக பொழுதை கழித்து வருகிறார். திடீரென ஒருநாள் வேலையை விட்டுவிட்டு தனியாக பிசினஸ் செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறார்.\nஇதற்கு நண்பனான சந்தானத்திடம் ஆலோசனை கேட்கிறார். அதற்கு சந்தானம் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்ய ஆலோசனை கூறுகிறார். இதற்காக லோன் வாங்குவதற்காக தனக்கு தெரிந்த வங்கி அதிகாரியான ஜெயப்பிரகாஷை சந்திக்க சர்வானந்தை கூட்டிச் செல்கிறார் சந்தானம்.\nஇவர்கள் போகும் நேரம் ஜெயப்பிரகாஷ் வெளியில் சென்றிருப்பதால் அவர் வர நேரமாகும் என அவரது வீட்டார் கூறுகின்றனர். இருக்கிற நேரத்தில் அவருடைய வீட்டை ஒரு ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு அலங்காரம் செய்கிறார் சர்வானந்த்.\nவீட்டுக்கு திரும்பியதும் தனது வீட்டை ஆச்சர்யமுடன் பார்க்கிறார் ஜெயப்பிரகாஷ். இதையெல்லாம் செய்தது சர்வானந்த் தான் என்று தெரிந்ததும், இதையே தொழிலாக செய்யலாமே என்று அவருக்கு ஆலோசனை கூறுகிறார். மேலும், இவர் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பிலேயே நிறைய வீடுகள் இருப்பதால், அவற்றை அலங்காரம் இவர்களுக்கு சிபாரிசு செய்வதாகவும் கூறுகிறார்.\nஇதற்கு ஒப்புக்கொண்ட சர்வானந்த், தன்னுடன் பள்ளிப்படிப்பிலிருந்து தோழியாக பழகிக் கொண்டிருக்கும் நித்யா மேனன் மற்றும் சில நண்பர்களையும் சேர்ந்துக் கொண்டு புதிய கம்பெனி ஒன்றை தொடங்குகிறார்.\nஅனைவரும் சேர்ந்து அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் வீடு��ளை அலங்காரம் செய்து அதிக பணம் சம்பாதிக்கிறார்கள். இதுமட்டுமில்லாமல், வில்லா ஒன்றை உருவாக்கி அதை விற்பனையும் செய்கிறார்கள். இதிலும் அவர்களுக்கு வெற்றியை கிடைக்கிறது.\nவெற்றிக்களிப்பில் திளைத்துக் கொண்டிருக்கும் சர்வானந்த், அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என யோசித்துக் கொண்டே இருக்கிறார். ஒருகட்டத்தில் சர்வானந்திற்கு ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. அந்த பிரச்சினையிலிருந்து அவர் மீண்டாரா அந்த பிரச்சினை அவருடைய வாழ்க்கையை எப்படி கொண்டு சென்றது அந்த பிரச்சினை அவருடைய வாழ்க்கையை எப்படி கொண்டு சென்றது\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் சர்வானந்த் சிறப்பாக நடித்திருக்கிறார். குடும்பத்தை பற்றி யோசிக்கும் போதும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கும் காட்சிகளிலும் இவரது நடிப்பின் திறமை சிறப்பு. நாயகி நித்யாமேனன் அழகாக வந்து அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nசந்தானத்தின் காமெடி படத்தில் பெரியதாக எடுபடவில்லை என்றே சொல்லலாம். பிரகாஷ் ராஜ், ஜெயப்பிரகாஷ், ஆகியோர் வழக்கம்போல் அவர்களுக்கே உரிய பாணியில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.\nநீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கியிருக்கும் சேரன், தனது முந்தைய வெற்றிப்படங்களைவிட இப்படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார். தன்னுடைய பாணியில் ஆபாசம் இல்லாமல் ஒரு அழகான படத்தை கொடுத்ததற்காக மீண்டும் ஒருமுறை இவரை பாராட்டலாம். நடுத்தர இளைஞனின் வாழ்க்கை போராட்டத்தை அற்புதமாக திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார். ஆனால், கதையை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யத்தோடு சொல்லியிருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.\nஜி.வி.பிரகாஷின் இசை படத்திற்கு கூடுதல் பலம். இவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். சித்தார்த்தின் ஒளிப்பதிவு அருமை.\nமொத்தத்தில் ‘ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை’ புரிந்தவர்களுக்கு பாடம்\nவிவசாய நிலத்தை அபகரிக்க முயலும் கார்ப்பரேட் கம்பெனியை எதிர்க்கும் நாயகன் - சங்கத்தமிழன் விமர்சனம்\nகுடும்ப பழியை போக்க விஷால் எடுக்கும் ஆக்‌ஷன் - விமர்சனம்\nநண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு - பட்லர் பாலு விமர்சனம்\nவிவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்\nபெண் காவலர்களின் அவதிகளும் பிரச்சினைகளும் - மிக மிக அவசரம் விமர்சனம்\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா தளபதி 64 குறித்து கமெண்ட் செய்த ஆடை பட இயக்குனர் இந்தியன் 2 கமல் குறித்த தகவலை வெளியிட்ட ஷங்கர் எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அதில் நடிக்க மாட்டேன் - சாய் பல்லவி அவர் சல்யூட் அடிக்கும் காட்சி இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது - சிவகுமார் பிரபல நடிகர் ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி\nஜே கே எனும் நண்பனின் வாழ்கை\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/skin-disease/4361318.html", "date_download": "2019-11-22T01:56:15Z", "digest": "sha1:U2ITIVJBCVPZIN62AHEPIW45B3PZZE6X", "length": 4229, "nlines": 69, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "இத்தாலிய மருத்துவமனையில் கைவிடப்பட்ட அரிய தோல் நோயுடைய குழந்தை - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஇத்தாலிய மருத்துவமனையில் கைவிடப்பட்ட அரிய தோல் நோயுடைய குழந்தை\nஇத்தாலியின் டியூரின் (Turin) நகரில் தோல் சம்பந்தப்பட்ட அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் கைவிடப்பட்டது.\n4 மாத ஆண் குழந்தையான ஜியோவானின்னோ (Giovannino) harlequin ichthyosis எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.\nமரபணுக் கோளாறு காரணமாக ஏற்படும் அந்த நோயால் குழந்தையின் தோல் வறண்டு, தடித்துப் போகும்.\nஇதனால் குழந்தைமீது சூரியக் கதிர்கள் படாதிருக்கவேண்டும்.\nஆகஸ்ட் மாதம் பிறந்த குழந்தை இதுவரை மருத்துவமனையில் தாதியரின் கண்காணிப்பில் வளர்ந்துவருகிறது.\nஆனால் இன்னும் சில வாரங்களில் குழந்தை வீடு திரும்பவேண்டும் என்று BBC தெரிவித்துள்ளது.\nகுழந்தை ஏன் கைவிடப்பட்டது என்பது தெரியவில்லை.\nகுழந்தையை அனைத்து ஊழியர்களும் மாறி மாறிப் பராமரித்து வருகின்றனர்.\nஜியோவானின்னோவின் பெற்றோரை அதிகாரிக��் தேடி வருகின்றனர்.\nஅதே வேளை குழந்தைக்குத் தற்காலிக இருப்பிடத்தையும் அவர்கள் தேடி வருகின்றனர்.\nகுழந்தையின் தோல் நோயால் அதற்குத் தனிப்பட்ட பராமரிப்பு தேவைப்படுகிறது.\nகுழந்தையின் நிலை அறிந்த பலரும் அதனைத் தத்தெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக BBC தெரிவித்துள்ளது.\nஎல்லாக் கோரிக்கைகளையும் பரிசீலித்து வருவதாக, டியூரின் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-22T03:47:48Z", "digest": "sha1:UVRL6XSMCORBHER6MLQFNETP2LSBGJRA", "length": 12064, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "வடக்கணேந்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணா துரை, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 11.80 சதுர கிலோமீட்டர்கள் (4.56 sq mi)\nவடக்கணேந்தல் (ஆங்கிலம்:Vadakkanandal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nஇப்பேரூராட்சி பகுதியில் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் தமிழ்நாடு செய்திதாள் காகித நிறுவனம் இயங்கி வருகிறது. மேலும் வடக்கணேந்தல் பகுதியில் கோமுகி அணை மற்றும் கல்வராயன் மலைகள் உள்ளது.\nசின்னசேலம் வட்டத்தில் அமைந்த வடக்கணேந்தல் பேரூராட்சி, விழுப்புரத்திலிருந்து 92 கிமீ தொலைவில் உள்ளது. சின்னசேலம் 18 கிமீ தொலைவில் உள்ளது. கள்ளக்குறிச்சி 17 கிமீ தொலைவில் உள்ளது.\n11.80 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 112 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, சங்கராபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,397 வீடுகளும், 23,034 மக்கள்தொகையும் கொண்டது. இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 75.3% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 976 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 884 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,612 மற்றும் 611 ஆகவுள்ள���ர்.[5]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ வடக்கணேந்தல் பேரூராட்சியின் இணையதளம்\nதிண்டிவனம் வட்டம் · செஞ்சி வட்டம் · வானூர் வட்டம் · விழுப்புரம் வட்டம் · விக்கிரவாண்டி வட்டம் · கண்டாச்சிபுரம் வட்டம் · மேல்மலையனூர் வட்டம் · மரக்காணம் வட்டம் · திருவெண்ணெய்நல்லூர் வட்டம் (புதியது)\nமேல்மலையனூர் · வல்லம் · செஞ்சி · வானூர் · மரக்காணம் · மயிலம் · ஓலக்கூர் · விக்கிரவாண்டி · கண்டமங்கலம் · கோலியனூர் · கண்ணை · திருநாவலூர் · திருவெண்ணெய்நல்லூர் · முகையூர் ·\nஅனந்தபுரம் · அரகண்டநல்லூர் · செஞ்சி · கோட்டக்குப்பம் · மணலூர்ப்பேட்டை · மரக்காணம் · திருவெண்ணெய்நல்லூர் · வளவனூர் · விக்கிரவாண்டி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி •\nகெடிலம் ஆறு • கோமுகி ஆறு • சங்கராபரணி ஆறு • செஞ்சி ஆறு • தென் பெண்ணை ஆறு • மணிமுத்தா ஆறு •\nவிழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 10:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1623", "date_download": "2019-11-22T04:12:05Z", "digest": "sha1:OMP5K6DTA3BWN6QF6SRZGXP7HTGRHP3E", "length": 16297, "nlines": 201, "source_domain": "temple.dinamalar.com", "title": " Sabapathy Temple : Sabapathy Sabapathy Temple Details | Sabapathy - Powerhouse road | Tamilnadu Temple | சபாபதி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு சபாபதி திருக்கோயில்\nஊர் : பவர்ஹவுஸ் ரோடு\nமார்கழி திருவாதிரை, சிவராத்திரி, கார்த்திகை சோமவாரம்.\nநடராஜரை தட்சிணாமூர்த்தியாகக் கருதி இங்கு வழிபடுவது சிறப்பு.\nகாலை 5.30 மணி முதல் 9 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சபாபதி திருக்கோயில் பவர்ஹவுஸ் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் அருகில் திருவனந்தபுரம், கேரளா.\nநடராஜருக்கு நேர் எதிரில் ஒரு பர்லாங் தூரத்தில் உஜ்ஜையினி அம்பாள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.\nதிருமணமாகாதவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம், தீர்க்க சுமங்கலி பாக்கியம், ஆரோக்கியமான வாழ்க்கை, குழந்தைகள் கல்வி மேம்பாடு, சித்தபிரமை நீங்குதல் ஆகியவற்றுக்காக மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது.\nசுவாமிக்கு வஸ்திரம் சாத்தி, திருவாதிரை களி நைவேத்யம் செய்து வழிபடுகின்றனர். மஞ்ச சோறு (பொங்கல்), பஞ்சாமிர்த நைவேத்யமும் உண்டு.\nதிருவாதிரை களி வழிபாடு: திருமணமாகாதவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம், தீர்க்க சுமங்கலி பாக்கியம், ஆரோக்கியமான வாழ்க்கை, குழந்தைகள் கல்வி மேம்பாடு, சித்தபிரமை நீங்குதல் ஆகியவற்றுக்காக மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது. சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி, திருவாதிரை களி நைவேத்யம் செய்து வழிபடுகின்றனர். மஞ்ச சோறு (பொங்கல்), பஞ்சாமிர்த நைவேத்யமும் உண்டு. திருவாதிரை நட்சத்திரத்தன்று நடராஜருக்கு சிறப்பு வழிபாடு செய்து களி தானம் செய்தால் செல்வ வளம் பெறலாம் என்பது நம்பிக்கை.\nசிறப்பம்சம்: ஆனந்த தாண்டவத்தில் நடராஜர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திங்கள், வியாழக்கிழமைகளில் கொண்டைக்கடலை மாலை சாத்துகின்றனர். (கேரள மக்கள் நடராஜரை தட்சிணாமூர்த்தியாகவும் கருதுகின்றனர்) சிவலிங்கத்துக்கு செய்வது போல், நடராஜர் சிலை மேல், தாரா பாத்திரத்தில் புனித நீர் ஊற்றி குளிர்விக்கும் ஜலதாரை வழிபாடும் நடக்கிறது. இந்த வழிபாடு எமபயம் நீக்கும் என்கிறார்கள்.\nமூலம் திருநாள் மகாராஜா காலத்தில், இங்குள்ள பத்மநாப சுவாமி கோயில் பூஜைக்கு தேவையான பூக்களுக்காக ஒரு நந்தவனம் அமைக்கப்பட்டது. நந்தவனம் அமைந்த இடத்தில், பஞ்சலோகத்தால் ஆன நடராஜர் சிலை கொண்ட கோயில் இருந்தது. ஆனால், அங்கே பூஜை எதுவும் நடக்கவில்லை. காலப்போக்கில், நந்தவனத்தைச் சுற்றி குடியிருப்புகளும், கடைகளும் வரத் துவங்கின. அதே நேரம், அங்கே குடியிருந்தவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் பல்வேறு வகையில் சோதனை ஏற்பட்டது. தேவ பிரசன்னம் பார்த்ததில், நடராஜர் கோயிலில் பூஜை நடக்காததும், நடராஜர் கோயில் எதிரில் அரை கி.மீ., தூரத்தில் இருந்த முத்தாரம்மன் கோயில் நேர் பார்வையில் இருந்ததுமே பிரச்னைக்கு காரணங்கள். இந்த கோயில்களுக்கு நடுவில் அட்சயபாத்திரத்துடன் அம்பாள் பிரதிஷ்டை செய்தால் பிரச்னைக் தீர்வு கிடைக்கும் என்று பிரசன்னத்தில் கூறப்பட்டது. அதன்படி நடராஜருக்கு நேர் எதிரில் ஒரு பர்லாங் தூரத்தில் உஜ்ஜையினி அம்பாள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதன்பிறகு அப்பகுதியில் அமைதியான சூழ்நிலை ஏற்பட்டது. நடராஜர் கோயிலில் பூஜைகளும் ஆரம்பித்தன.\nஅதிசயத்தின் அடிப்படையில்: நடராஜரை தட்சிணாமூர்த்தியாகக் கருதி இங்கு வழிபடுவது சிறப்பு.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nதிருவனந்தபுரம் ரயில்வே ஸ்டேஷன் இரண்டாவது வாசல் (டெர்மினல்) கேட் எதிரிலுள்ள, பவர் ஹவுஸ் ரோட்டில் நடந்து செல்லும் தூரம். தம்பானூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nதிருவனந்தபுரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி கோயிலுக்குச் செல்லலாம்.\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/06012207/5-kg-of-gold-biscuits-found-in-the-toilet-of-a-flight.vpf", "date_download": "2019-11-22T03:48:43Z", "digest": "sha1:RSXOXAXU2Z6WZJJF5IZUQJ22UD7AOSAR", "length": 12252, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "5 kg of gold biscuits found in the toilet of a flight from Dubai to Chennai || துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் கேட்பாரற்று கிடந்த 5 கிலோ தங்கபிஸ்கட்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதென்காசி மாவட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி | திமுக சார்பில் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் விண்ணப்ப கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் - பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு | நாகை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு |\nதுபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் கேட்பாரற்று கிடந்த 5 கிலோ தங்கபிஸ்கட்கள் + \"||\" + 5 kg of gold biscuits found in the toilet of a flight from Dubai to Chennai\nதுபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் கேட்பாரற்று கிடந்த 5 கிலோ தங்கபிஸ்கட்கள்\nதுபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் கேட்பாரற்று கிடந்த 5½ கிலோ எடைகொண்ட தங்கபிஸ்கட்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nசென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணிகளிடம் நடத்திய சோதனையில் தங்கம் எதுவும் சிக்கவில்லை.\nஅதன்பின்னர், பன்னாட்டு விமானமாக வந்த துபாய் விமானம் சென்னையில் இருந்து உள்நாட்டு விமானமாக டெல்லிக்கு செல்ல தயாராக இருந்தது. அப்போது அந்த விமானத்தை சுத்தம் செய்த ஊழியர்கள் கழிவறையில் 4 பார்சல்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை பார்த்தனர்.\nஉடனே இதுகுறித்து சுங்க இலாகா அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து 4 பார்சல்களையும் பிரித்து பார்த்தபோது, அதில் 48 தங்க தங்கபிஸ்கட்கள் இருந்ததை கண்டனர்.\nபன்னாட்டு விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகளின் கெடுபிடி அதிகமாக இருப்பதால், உள்நாட்டு முனையம் வழியாக விமானம் செல்வதை அறிந்து தங்க தங்கபிஸ்கட்களை கழிவறையில் மறைத்து வைத்து கடத்தல்காரர்கள் கடத்த முயற்சி செய்து இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து ரூ.2 கோடியே 24 லட்சம் மதிப்புள்ள 5 கிலோ 600 கிராம் கொண்ட 48 தங்க தங்கபிஸ்கட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை கடத்தி வந்தவர்கள் யார் என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. விடுதலையான சில மணி நேரங்களில் புதுவை ரவுடி அமரன் கொலை ஏன் பிடிபட்டவர்கள் தெரிவித்த பரபரப்பு தகவல்\n2. திருமணமான 4 மாதங்களில் தீக்குளித்து தற்கொலை: பெண்ணின் உடலை கணவரின் வீட்டு வாசலில் புதைக்க முயற்சி\n3. சென்னை விமான நிலையத்தில் பாங்காக் விமானத்தில் திடீர் கோளாறு 277 பேர் உயிர் தப்பினர்\n4. நண்பரின் இறுதி சடங்குக்கு சென்றபோது சம்பவம்: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து டாக்டர் பலி\n5. வாலிபர் கொலை வழக்கில் ஓய்வுபெற்ற உதவி போலீஸ் கமிஷனர், கள்ளக்காதலிக்கு ஆயுள் தண்டனை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/vaiko_28.html", "date_download": "2019-11-22T02:13:41Z", "digest": "sha1:BJN3WWNFNNMWYH36N3UZ22D47YMD2I32", "length": 9418, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "வைகோ கருத்து, பாஜகவினர் கொந்தளிப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / வைகோ கருத்து, பாஜகவினர் கொந்தளிப்பு\nவைகோ கருத்து, பாஜகவினர் கொந்தளிப்பு\nமுகிலினி July 28, 2019 தமிழ்நாடு\nசமஸ்கிருதம் செத்துப்போன மொழி என மதிமுக பொதுசெயலாளர் வைகோ ஆவேசமாக கூறியுள்ளார். இதற்கு பாஜக தரப்பில் இருந்து கடுமையான விமர்சனங்கள் கிளம்பியுள்ளது\nவைகோ அவர்கள் சென்னை வானூர்தி நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது...\nஇந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றை திணிப்பதும், வரலாற்றை திருத்தி பொய்களை புனைந்து டெல்லி பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உள்ள இந்துத்துவ சக்திகளின் பிரதிநிதிகளை பேராசிரியர்களாகவும், பல துறைகளின் தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டு வரலாற்றை மாற்றியமைத்து மிகப்பெரிய மோசடியை அரசு செய்துகொண்டு இருக்கிறது.\nஆட்டை கடித்து, மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடிப்பதுபோல வடமாநில பல்கலைக்கழகங்களில் செய்த அக்கிரமங்களை தமிழகத்திலும் கொண்டுவர நினைத்துதான் பிளஸ்–2 பாடப்புத்தகத்தில் கிறிஸ்துவுக்கு முன் தமிழ் 300 ஆண்டுகள் என்றும், சமஸ்கிருதம் 3 ஆயிரம் ஆண்டுகள் என்றும் ஒரு பொய்யை திணித்து உள்ளார்கள்.\nஇதுபோன்ற செய்தி வந்ததும் அதை திருத்தியும், உரியவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதாகவும் சொன்ன அமைச்சர் செங்கோட்டையனை பாராட்டுகிறேன். இதை கொண்டு வந்து திணித்தது யார், எழுதியது யார், அந்த துரோகி, கயவன் யார். சமஸ்கிருதம் செத்துப்போன மொழி என்பதை ஆயிரம் முறை சொல்வேன் என்றார்.\nஇதற்கு பாஜக கட்சியினரும் சமஸ்கிருத விசுவாசிகளும் எதிர்வினையாற்ற கிளம்பியுள்ளனர் , சமூகவளிதலங்கள் எங்கும் வைகோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை கூறிவருகின்றனர். அதேவேளை வைகோவுக்கு ஆதரவாகவும் பலர் பேசிவருகின்றது குறிப்பிடத்தக்கது,\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி\nஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெர...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nவடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திர...\nகோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்\nகோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் ���லையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/22576187/lifestory", "date_download": "2019-11-22T02:16:30Z", "digest": "sha1:LD2YQ7OWWZPE2EUTREYRMA2UYGFPFWKF", "length": 9227, "nlines": 108, "source_domain": "www.ripbook.com", "title": "N. V. Kugarasa (மணி அண்ணா) - RIPBook", "raw_content": "\nசமாதான நீதிவான், மேனாள் கரைச்சி பிரதேச சபை தவிசாளர், மேனாள் கரைச்சி தெற்கு கூட்டுறவு சங்கத் தலைவர், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலான தன்னார்வ சமுகத் தொண்டர்\nயாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும், பெரிய தீவும், கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு, பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த நெடுந்தீவில் 04/FEB/1948 ஆம் ஆண்டில் திரு.திருமதி வைத்திலிங்கம் நாகமுத்து தம்பதிகளுக்கு அன்பு மகனாக திரு.நா.வை.குகராசா அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.\nஅத்துடன் அழகும் நிறைந்த இவர் மகேந்திரராசா, அரியராசா, பரமராசா, புவனேந்திரராசா கோணேஸ்வரி, சிறில் சாந்தீஸ்வரி போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து அழகிய தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் திரு.திருமதி இராமநாதர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளான கால்நடை திணைக்கள போதனா ஆசிரியை லலிதாதேவி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து ஓவியா, நித்திலன் எனும் அருமையான பிள்ளையைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.\nமேலும் இவர் சமாதான நீதிவானாகவும், கரைச்சி பிரதேசசபை தவிசாளராகவும், கரைச்சி தெற்கு கூட்டுறவு சங்கத் தலைவராகவும் செயலாற்றியதுடன், 50 ஆண்டுகளுக்கு மேலான தன்னார்வ குமுகத் தோண்டராகவும் செயற்பட்டவர். வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராக விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 12.06.2019 இல் 71 வயதில் கிளிநொச்சியில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.\nஅன்னாரின் பிரி���ால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு அனுதாபத்தை தெரவித்துக் கொண்டு, அவரின் ஆத்மா சாந்தயடைய இறைவனை வேண்டுகின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_95956.html", "date_download": "2019-11-22T03:22:09Z", "digest": "sha1:VJXDRXHUKJC4HKSCL7XP2HXOB27OZIAE", "length": 16050, "nlines": 122, "source_domain": "jayanewslive.com", "title": "தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் : வானிலை ஆய்வு மையம் தகவல்", "raw_content": "\nஅதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக டெல்லி வாழ் மக்‍களின் ஆயுள் 17 ஆண்டுகள் வரை குறைய வாய்ப்பு - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nபொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்வது, நாட்டின் பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nசென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில், 75 மரங்களை வெட்டக் கூடாது - இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\n2021-ம் ஆண்டு தமிழக அரசியலில் மக்‍கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் - நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nஐ.என்.எக்ஸ். மீடியா பணபரிமாற்ற வழக்கு - திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் இரு தினங்கள் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி\nமஹாராஷ்ட்ராவில் உடன்பாடு - காங்கிரஸ், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பலத்திற்கு ஏற்ப அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்ள முடிவு\nஅனுபவம் மட்டுமே அரசியலில் வெற்றி பெறாது - அதிர்ஷ்டமும் வேண்டும் : இயக்குனரும், நடிகருமான விஜய.டி.ராஜேந்தர் பேட்டி\nபி.எஸ்.எல்.வி.-சி-47 ராக்கெட் - வரும் 25-ம் தேதிக்கு பதிலாக 27-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவிப்பு\nதிமுக - காங்கிரஸ் கட்சியினர் துணையுடன் நடைபெறும் கனிமவளக்‍​கொள்ளை - கொந்தளிக்‍கும் திருப்பூர் பகுதி மக்‍கள்\nகட்டுக்‍கடங்காமல் அதிகரித்துக்‍ கொண்டேபோகும் சின்னவெங்காயத்தின் விலை - கிலோ 110 ரூபாய் வரை அதிகரித்ததால் பொதுமக்‍கள் அதிர்ச்சி\nதமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் : வானிலை ஆய்வு மையம் தகவல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nவெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்‍கு, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்‍ கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 'புல் புல்' தற்போது அதிதீவிர புயலாக மத்திய மேற்குவங்கக்‍ கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய வங்கக்‍ கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.\nமீனவர்கள் உரிமைகளை பாதுகாத்திட வலியுறுத்தி AITUC மீனவத் தொழிலாளர் சங்கம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம்\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பான விசாரணையை துரிதமாக நடத்த வேண்டும் : இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்\nதிண்டுக்கல்லில் தரையில் புரண்டு தர்ணாவில் ஈடுபட்ட தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி மீண்டும் தர்ணா\nசென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில், 75 மரங்களை வெட்டக் கூடாது - இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\n2021-ம் ஆண்டு தமிழக அரசியலில் மக்‍கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் - நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nமக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசனுக்கு காலில் நாளை அறுவை சிகிச்சை - துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன் அறிவிப்பு\nஅனுபவம் மட்டுமே அரசியலில் வெற்றி பெறாது - அதிர்ஷ்டமும் வேண்டும் : இயக்குனரும், நடிகருமான விஜய.டி.ராஜேந்தர் பேட்டி\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததன் முழு விவரங்களை தெரிவித்தால் மாணவியின் தாயாருக்கு ஜாமின் குறித்து பரிசீலனை : சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனை\nதிமுக - காங்கிரஸ் கட்சியினர் துணையுடன் நடைபெறும் கனிமவளக்‍​கொள்ளை - கொந்தளிக்‍கும் திருப்பூர் பகுதி மக்‍கள்\nகட்டுக்‍கடங்காமல் அதிகரித்துக்‍ கொண்டேபோகும் சின்னவெங்காயத்தின் விலை - கிலோ 110 ரூபாய் வரை அதிகரித்ததால் பொதுமக்‍கள் அதிர்ச்சி\nஅதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக டெல்லி வாழ் மக்‍களின் ஆயுள் 17 ஆண்டுகள் வரை குறைய வாய்ப்பு - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nபொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்வது, நாட்டின் பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nநாடு முழுவதும் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில் 43 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன : மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் தகவல்\nஇந்தியர்களின் வாட்ஸ்அப் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் : தவறுக்கு வருத்தம் தெரிவித்தது வாட்ஸ்அப் நிறுவனம்\nமீனவர்கள் உரிமைகளை பாதுகாத்திட வலியுறுத்தி AITUC மீனவத் தொழி��ாளர் சங்கம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம்\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பான விசாரணையை துரிதமாக நடத்த வேண்டும் : இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்\nதிண்டுக்கல்லில் தரையில் புரண்டு தர்ணாவில் ஈடுபட்ட தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி மீண்டும் தர்ணா\nவிளையாட்டு வீரர்கள் தேர்வு ஒளிவுமறைவின்றி நடைபெறுகிறது : மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல்\nடெல்லியின் குடிநீரை நான் பரிசோதிக்கவில்லை - இந்திய தர ஆணையம் குடிநீரை பரிசோதித்தது : மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் பேட்டி\nசென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில், 75 மரங்களை வெட்டக் கூடாது - இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஅதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக டெல்லி வாழ் மக்‍களின் ஆயுள் 17 ஆண்டுகள் வரை குறைய வாய்ப்ப ....\nபொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்வது, நாட்டின் பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு கொண்டு செல் ....\nநாடு முழுவதும் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில் 43 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன : மக்களவையில் ....\nஇந்தியர்களின் வாட்ஸ்அப் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் : தவறுக்கு வருத்தம் தெரிவித்தது வாட்ஸ்அப் ....\nமீனவர்கள் உரிமைகளை பாதுகாத்திட வலியுறுத்தி AITUC மீனவத் தொழிலாளர் சங்கம் சார்பில் சென்னையில் ஆ ....\nதிருச்சியில் யோகாசனங்களை செய்து பள்ளி மாணவர்கள் உலக சாதனை ....\nகண்களைக் கட்டிக் கொண்டு புத்தகத்தை படிக்கும் மாணவி : எதிரே இருப்பவர்கள் செய்யும் செயல்களையும் ....\nகிருஷ்ணரின் வெண்ணெய் பந்து குறித்த ஆய்வு : நெல்லை மாணவியின் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு ....\n40 நிமிடத்தில் ஒரு லட்சம் விதை பந்துகளை உருவாக்கிய மாணவர்கள் : யூனிக்கோ வேர்ல்ட் ரெக்கார்ட் ந ....\n5 நிமிடம் 54 விநாடிகளில் 200 திருக்குறளை ஒப்புவித்த 3-ம் வகுப்பு மாணவி : சிறுமியின் நினைவாற்றல ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/54881-pm-modi-going-to-argentina-for-g20.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-22T03:01:05Z", "digest": "sha1:NXPODROVXFL52PIK3GU5RMYNBZGYOGAQ", "length": 8485, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜி-20 உச்சி மாநாடு : அர்ஜெண்டினா புறப்பட்டார் பிரதமர் மோடி | PM Modi going to Argentina for G20", "raw_content": "\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nதமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி\nஜி-20 உச்சி மாநாடு : அர்ஜெண்டினா புறப்பட்டார் பிரதமர் மோடி\nஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று அர்ஜெண்டினா புறப்பட்டுச் சென்றார்.\nஅமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஃபிரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் 13ஆவது ஜி20 உச்சி மாநாடு அர்ஜெண்டினா தலைநகர் பியூனோ ஏர்ஸில் நடைபெறுகிறது. நவம்பர் 29ஆம் தேதி முதல் டிசம்பர் 1 தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டார். இந்த மாநாட்டின் போது சீன அதிபர் ஜி ஜிங்பிங்‌, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா‌ மெர்க்கல் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துவார் என வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோக்லே தெரிவித்துள்ளார்.\nஇந்த மாநாட்டில் சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலையேற்றம், பொருளாதார சீர்திருத்தங்கள், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. அத்துடன் சர்வதேச நாடுகளுக்கிடையே நடைபெறும் பிரச்னைகள் குறித்தும் இதில் கலந்தாலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.\nதமிழகத்துக்கு ரூ.10 கோடி நிதியுதவி - கேரள அரசு அறிவிப்பு\n‘மிதாலி ராஜை வழி நடத்துவதில் சிக்கல்’ - மவுனத்தை கலைத்தார் ரமேஷ் பவார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம்: மக்களவையில் அமைச்சர் பதில்..\nமுடியாதென நினைத்த பலவற்றை மாநிலங்களவை செய்துகாட்டியுள்ளது - பிரதமர் மோடி\nஅதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு மோடி பாராட்டு\nபயங்கரவாதத்தால் ஆண்டுக்கு ரூ.70 லட்சம் கோடி இழப்பு - பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பேச்சு\nப்ரிக்ஸ் மாநாட்டில் விவாதிக்க உள்ள முக்கிய விஷயங்கள் என்ன\nபிரதமர் மோடி இன்று பிரேசில் செல்கிறார்\nதீர்ப்பை வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்க கூடாது - பிரதமர் மோடி\n‘அயோத்தி விவகாரத்தில் தேவையற்ற கருத்துக்��ள் வேண்டாம்’ - பிரதமர் அறிவுறுத்தல்\nபிரதமர் மோடியை டெல்லியில் இன்று சந்திக்கிறார் ஜி.கே.வாசன்\nநியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்\nமிக்ஸியை விற்று மது அருந்திய கணவன்.. ஆத்திரத்தில் கொன்ற மனைவி..\nஇன்று உதயமாகிறது தென்காசி மாவட்டம்\n - அதிமுகவில் புதிய கலகமா\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்துக்கு ரூ.10 கோடி நிதியுதவி - கேரள அரசு அறிவிப்பு\n‘மிதாலி ராஜை வழி நடத்துவதில் சிக்கல்’ - மவுனத்தை கலைத்தார் ரமேஷ் பவார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=638", "date_download": "2019-11-22T02:59:13Z", "digest": "sha1:UZCQHOATZUXL4YQC7QYLQOVVOXGMHWZ3", "length": 15508, "nlines": 51, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அன்புள்ள சிநேகிதியே - சுதர்சன சக்கரம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | நலம்வாழ | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நிதி அறிவோம் | வார்த்தை சிறகினிலே\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | பயணம் | புதுமைத்தொடர் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம்\n- சித்ரா வைத்தீஸ்வரன் | ஏப்ரல் 2006 |\nநாங்கள் அமெரிக்காவில் குடியேறி 11 வருடங்கள் ஆகின்றன. என் பெண்ணிற்கு இன்னும் இரண்டு மாதங்களில் 16 வயது முடிகிறது. இந்த ஊரில்தான் இதெல்லாம் மிகவும் விசேஷமாகக் கொண்டாடுகிறார்களே என்று நானும் எங்களால் ஆனதைச் செய்யலாம் என்று திட்டம் போட ஆரம்பித்தேன். வந்தது வினை. என்னுடைய பெண்ணின் ஆசைக் கனவுகளைத் தூண்டிவிட்டு விட்டோம் போலிருக்கிறது.\nஎன்னுடைய நாத்தனாரின் பெண்ணிற்கு (கணவன், மனைவி இருவரும் அமெரிக்காவில் டாக்டர்கள்) 2 வருடம் முன்பு அவளுடைய 16 வயதிற்கு மிகவும் அமர்க்களப் படுத்தியிருந்தார்கள். அதைப் போலக் கனவுகளை இவளும் வளர்த்துக் கொண்டுவிட்டாள். மிகவும் ஆடம்பரமாக அழைப்பிதழ் போட்டு நண்பர்கள் எல்லோரையும் கூப்பிட வேண்டுமாம். அவள் limousine-ல் வந்து இறங்க வேண்டுமாம். பெரிய ஹால் பார்க்க வேண்டுமாம்.\nIndian catering கூடாதாம். ஆயிரத்தெட்டு கட்டுப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறாள்.\nஎன் கணவருக்கு கோபம் கோபமாக வருகிறது. தினமும் அப்பாவிற்கும், பெண்ணுக்கும் தகராறு. ''உங்களுக்கு வசதியில்லையென்றால் ஏன் ஆரம்பித்து வைத்தீர்கள் எனக்கு எதுவும் வேண்டாம். Cancel everything. I hate you guys\" என்று கத்திவிட்டுத் தடாலென்று கதவைச் சாத்திக்கொண்டு தன் அறைக்குப் போய் விடுகிறாள்.\n\"அவளுக்கென்ன அவ்வளவு பிடிவாதம். இது என்ன கல்யாணமா நான் கேன்சல் செய்து விடுகிறேன்\" என்று இவர் hall booking-ஐ கேன்சல் செய்துவிட்டு வந்து விடுவார். நான் சமாதானக் கொடியைப் பறக்க விட்டு மறுபடியும் ஹாலை புக் செய்தால் வேறு எதற்காவது பிரச்சினை கிளம்பும். ஆக மொத்தம் மூன்று மாதமாக யாருக்கும் நிம்மதியில்லை. அவரும் வயதுவந்த பெண் என்று பார்க்காமல் சொல்லால் சுட்டு விடுகிறார்.\nஇவளுக்கும் பெற்றவர்களின் நிலைமை புரிய மாட்டேன் என்கிறது. தான் அடிமையாக நடத்தப்படுவது போல நினைக்கிறாள். நான் சமரசம் செய்யப்போனால் ''நீ ஒரு வழவழ.. ஒரு அம்மாவா\" என்று இவள் கேட்டு என்னைப்\nபைத்தியமாக அடிக்கிறாள். கணவன், மனைவி பிரச்சினைதானா உலகில் இந்த டீன் ஏஜ் பெண்களை வைத்துக் கொண்டு நாங்கள் படும்பாடு இந்த டீன் ஏஜ் பெண்களை வைத்துக் கொண்டு நாங்கள் படும்பாடு நீங்கள் எப்படி சமாளிப்பீர்கள் என்று கோடி காட்டுங்களேன்.\nஇந்தப் பகுதியில் உங்கள் பிரச்சினையும், என் கருத்துக்களும் தென்றல் இதழில் வந்து நீங்கள் அதைப்படிக்கும் முன்பே உங்கள் பெண்ணின் பிறந்த நாளை மிகவும் விமரிசை யாகக் கொண்டாடி முடித்திருப்பீர்கள்.\nநீங்கள் சொல்வது உண்மைதான். டீன் ஏஜ் பெண்களை இந்த ஊரில் அல்ல, எந்த ஊரிலும் சமாளிப்பது பெரிய சவால்தான். தனக்கு 16 வயது ஆகிவிட்டது என்றாலே ஏதோ பெரிய பதவியை அடைந்துவிட்டது போல நினைப்பு நம் குழந்தைகளுக்கு இருக்கிறது. 'சுதர்சன சக்கரம்' (காரோட்டும் உரிமம்) கிடைக்கும் வயது. சுதந்திரம், நண்பர்கள், கேளிக்கை, பார்ட்டிகள் என்றுதான் மனது யோசிக்க ஆரம்பிக்கிறது. இதெல்லாம் பெற்றவர்களுக்குத் தெரியாதது அல்ல. Teenagers go through constant emotional roller coaster. அதனால் எப்போதும் பெற்றவர் களுக்குக் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.\nநான் எப்படிச் சமாளிப்பேன் என்று நீங்கள் கேட்டதால் நான் எழுதுகிறேன். ஆனால் எல்லோருக்கும் பொருந்தாது. ஒவ்வொரு குடும்பமும் தனிவகை.\nஎந்த உத்தி வேலை செய்யும் எது வேலை செய்யாது என்பது அந்தக் குடும்பத்தினரின் குணநலன்களைப் பொறுத்தது.\nமுதலில் அவளுடைய அத்தனை எதிர்பார்ப்புகளையும், ஆசைகளையும் (அதிர்ச்சியைக் காட்டாமல்) கேட்டுக் கொள்வேன். நம்மால் எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்ய முடியாது என்றாலும் ஒரு பெரிய குழந்தை யின்\nசிந்தனை ஓட்டம் எப்படிச் செல்கிறது என்பது புரியும்.\nபிறகு அவளையே அதற்கு பட்ஜெட் போடச் சொல்லுவேன்.\nஎது அவளுக்கு அதிகம் என்று தெரிகிறதோ அதைப்பற்றி என்ன செய்யலாம் என்று கேட்டு, எந்த வகையில் அவள் குறைத்துக் காட்ட முடியும் என்று இரண்டு பேரும் கணக்குப் போடுவோம்.\nஎந்த பட்ஜெட்டுக்கு வருகிறோமோ அதைவிட 15 சதவீதம் அதிகம் செலவு செய்யும் வசதி எனக்கு இருக்குமா என்று எனக்குள் சிந்திப்பேன்.\nஎது உல்லாசம் (luxury), எது முக்கியம் (priority) என்று அவளையே சிந்திக்க விடுவேன். வெறும் விரயம் என்று தோன்றும் சில செலவுகள் அவர்களுக்கு மிக முக்கியமானதாகத் தோன்றும். We have to be sensitive to those requirements.\nஅவளை வைத்துக்கொண்டே விருந்தினர் பட்டியல் தயார் செய்வேன்.\nநான் எழுதியிருப்பது பொதுவாக எல்லா அம்மாக்களும் செய்வதுதான். நான் புதிதாக எதுவும் சொல்லவில்லை. நம் உடனடி எதிர்வினைகளைக் கொஞ்சம் மாற்றிய மைத்துக் கொண்டால், சூடான தருணங்களைக் குறைக்கலாம்.\nபதின்ம வயதுக் குழந்தைகள் ஏதேனும் எதிர்பார்ப்புகளுடன் பேசும் போது உடனே தர்க்க வாதத்தில் ஈடுபட்டால், அவர்கள் சொல்லுவதைப் பொறுமையாகக் கேட்டு முதலில் ஜீரணித்துக் கொள்ள வேண்டும்.\nபிறரது மனநிலையைப் பொறுத்து அவர்களின் எண்ணப் போக்கை மாற்ற முயற்சி செய்ய வேண்டும். அவர்கள் கொதி நிலையில் இருந்தால் வார்த்தையை வளர்க்காதீர்கள். எரிமலை பொங்கித் தானாக அடங்கட்டும். அவர்களையும் ஈடுபடுத்துங்கள். அப்போது அவர்களே பொறுப்புடன் அது தேவையில்லை, இது தேவையில்லை என்று யோசிப்பார்கள். அதற்கு பதில் 'உனக்கு இத�� தேவையா நமக்கு இவ்வளவு வசதி இல்லை. நாங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் தெரியுமா நமக்கு இவ்வளவு வசதி இல்லை. நாங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் தெரியுமா' என்று கேட்கும் போது, அந்தத் தேவை இன்னும் அவர்களுக்கு அத்தியாவசியமாகப் படும். ஒரு பெண்ணின் அந்தரங்க உணர்ச்சிகளை ஒரு தோழிபோலப் பகிர்ந்து கொண்டு, தாயாக அவள் ஆசைகளுக்கு அனுசரணையாக வடிகால் அமைக்கும் போது, அங்கே கொஞ்சம் நிம்மதி கிடைக்கும் என்று நினைக்கிறேன்.\nஆமாம், இவ்வளவிலும் கணவரை விட்டுவிட்டோமே நீங்கள் அதைப் பற்றிக் கேட்கவே இல்லையே\nபுதிராக இருக்கும் மகளோ, புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் தாயோ, பொங்கி எழும் தந்தையோ எப்படியிருந்தாலும், this moment would have been a great success. பெற்றவர்கள் தங்கள் பெண்ணின் கண்களில் கண்ணீரைப் பார்க்க விரும்ப மாட்டார்கள். நிறைய விட்டுக் கொடுத்து இருப்பீர்கள், இந்த 16 வயதுக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2015/07/31200317/Idhu-enna-maayam-movie-review.vpf", "date_download": "2019-11-22T03:30:46Z", "digest": "sha1:3SLT4RPAI24ARN77PYJVL4OFPHIZNPTS", "length": 11508, "nlines": 98, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Idhu enna maayam movie review || இது என்ன மாயம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇசை ஜி வி பிரகாஷ்குமார்\nவிக்ரம் பிரபு தன் நண்பர்களோடு சேர்ந்து நாடகம் நடத்தி வருகிறார். இதற்கு மக்களிடம் வரவேற்பு இல்லாததால் உன்னால் முடியும் தம்பி என்னும் வெப்சைட் மூலம் காதலர்களை சேர்த்து வைக்கும் தொழில் செய்து வருகிறார்.\nஇதில் முதல் காதல் வெற்றி பெற மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இந்நிலையில் நவ்தீப், விக்ரம் பிரபுவிடம் தான் கீர்த்தி சுரேஷ் என்னும் பெண்ணை காதலிப்பதாகவும் அந்த பெண்ணை சேர்த்து வைக்கும்படியும் கூறுகிறார். ஆனால், விக்ரம் பிரபுவோ, நவ்தீப் காதலிக்கும் பெண்ணை அவருடன் சேர்த்து வைக்க மறுக்கிறார்.\nநவ்தீப் காதலிக்கும் பெண்ணான கீர்த்தி சுரேஷும், விக்ரம் பிரபுவும் கொச்சி கல்லூரியில் சேர்ந்து படித்தவர்கள். அப்போது அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து அதை வெளிப்படுத்த முடியாமல் பிரிந்திருக்கிறார்கள். இந்த காரணத்தால்தான் விக்ரம் பிரபு நவ்தீப்பிற்கு உதவ மறுக்கிறார்.\nஇறுதியில் விக்ரம் பிரபு நவ்தீப்பிடம் கீர்த்தி சுரேஷை சேர்த்து வைத்தாரா விக்ரம் பிரபுவின் கல்லூரிக் காதல் என்ன ஆனது விக்ரம் பிரபுவின் கல்லூரிக் காதல் என்ன ஆனது\nவிக்ரம் பிரபு முந்தைய படங்களை விட இப்படத்தில் அப்பாவியாக நடித்திருக்கிறார். நண்பர்களுடனே அதிக காட்சிகளில் இருக்கிறார். இவரை விட நண்பர்களே அதிகம் ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.\nகீர்த்தி சுரேஷின் நடிப்பில் வெளிவந்திருக்கும் முதல் படம் இது. படம் முழுவதும் மாடர்னாக வந்து மயக்குகிறார். இவர் சிரிக்கும்போது உதட்டோரத்தில் விழும் குழியில் ரசிகர்கள் விழுவது நிச்சயம்.\nவிக்ரம் பிரபுவின் நண்பர்களாக வரும் ஆர்.ஜே.பாலாஜி, ஜீவா என அனைவரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பின்னர் சார்லி சில காட்சிகளே வந்தாலும் நன்றாக செய்திருக்கிறார். நாசருக்கு இப்படத்தில் அதிகம் வாய்ப்பில்லை.\nகாதல் கதையை மையமாக வைத்து களமிறங்கியிருக்கிறார் இயக்குனர் விஜய். இதில் காட்சிகளை பார்க்கும்போது முந்தைய தமிழ் சினிமா படங்களின் காட்சிகளை ஞாபகப்படுத்துகிறது. திரைக்கதை மிகவும் மெதுவாக செல்கிறது. ஒரு சில காட்சிகள் ரிப்பீட் ஆகும்போது போரடிக்கிறது. ஆனால் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் அருமையான காதல் கதையை தந்திருக்கிறார். ரொமான்ஸ் படத்தை இவ்வளவு மெதுவாக சொல்லியிருக்க தேவையில்லை.\nஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் அருமை. அதிலும் ‘இருக்கிறாய்...’ பாடல் மனதில் பதிகிறது. பாடலை நீரவ் ஷாவின் ஒளிப்பதிவோடு பார்க்கும் போது கண்களுக்கு குளிர்ச்சியாய் இருக்கிறது.\nமொத்தத்தில் ‘இது என்ன மாயம்’ காதல்மயம்.\nநாகை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு\n2021 தேர்தலில் தமிழக மக்கள் 100 சதவீதம் அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்துவார்கள் - ரஜினிகாந்த்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் மேலும் ஒரு தங்கம்- முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா\nஇலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்றார்\nஉலகக்கோப்பை துப்பாக்கி சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனிலுக்கு தங்கம்\nமேயர், நகராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு விருப்பமனு அளித்தவர்கள் பணத்தை திரும்பப்பெற்றுக்கொள்ளலாம்- அதிமுக\nராஜூவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் ராபர்ட் பயஸுக்கு 30 நாள் பரோல் - உயர்நீதிமன்றம்\nவிவசாய நிலத்தை அபகரிக்க முயலும் கார்ப்பரேட் கம���பெனியை எதிர்க்கும் நாயகன் - சங்கத்தமிழன் விமர்சனம்\nகுடும்ப பழியை போக்க விஷால் எடுக்கும் ஆக்‌ஷன் - விமர்சனம்\nநண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு - பட்லர் பாலு விமர்சனம்\nவிவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்\nபெண் காவலர்களின் அவதிகளும் பிரச்சினைகளும் - மிக மிக அவசரம் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/in-between-yuvis-first-last-game-for-india/articleshow/69739549.cms", "date_download": "2019-11-22T03:43:44Z", "digest": "sha1:3LSVDU22BKHOP5TVI45VKDCSFVV2V5X3", "length": 15787, "nlines": 167, "source_domain": "tamil.samayam.com", "title": "yuvi retirement: ‘யுவராஜ் சிங்’ கின் 17 வருஷத்துல இந்தியாவில் இவ்வளவு மாற்றமா? - in between yuvi's first & last game for india | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்கள் (22 நவம்பர் 2019)\nஇன்றைய ராசி பலன்கள் (22 நவம்பர் 2019)WATCH LIVE TV\n‘யுவராஜ் சிங்’ கின் 17 வருஷத்துல இந்தியாவில் இவ்வளவு மாற்றமா\n2011 உலகக்கோப்பை ஹீரோ யுவராஜ் சிங், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இவர் முதல் போட்டிக்கும் மற்றும் கடைசி போட்டிக்கும் இடையே இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து பார்க்கலாம்.\n‘யுவராஜ் சிங்’ கின் 17 வருஷத்துல இந்தியாவில் இவ்வளவு மாற்றமா\nயுவராஜ் பங்கேற்ற முதல் போட்டிக்கும் (அக்டோபர் 3, 2000) மற்றும் கடைசி போட்டிக்கும் (ஜூன் 30, 2017) இடையே இந்தியாவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.\nலண்டன்: 2011 உலகக்கோப்பை ஹீரோ யுவராஜ் சிங், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இவர் முதல் போட்டிக்கும் மற்றும் கடைசி போட்டிக்கும் இடையே இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து பார்க்கலாம்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் (37 வயது). இவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக 40 டெஸ்ட் (1900 ரன்கள்), 304 ஒருநாள் (8701 ரன்கள்), 58 டி20 (1177) என மொத்தமாக 11,778 ரன்கள் எடுத்துள்ளார்.\nசர்வதேச கிரிக்கெட்டில் 6 பந்தில் 6 சிக்சர், தொடர்ந்து கடந்த 2011ல் உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கான இவரின் பங்களிப்பும் இந்திய ரசிகர்கள் மனதில் இருந்து என்றும் நீங்காத இடம் பிடித்தவை.\nஇதன் பின் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங், கீமோதெரபி சிகிச்சை மூலம், பலகட்ட போரா��்டங்களில் இருந்து கேன்சரில் இருந்து மீண்டு வந்தார். பின் மீண்டும் நம்பிக்கை இழக்காமல் போராடிய யுவராஜ் சிங், இந்திய அணியில் இடம் பிடித்தார்.\nகடைசியாக கடந்த 2012ல் டெஸ்ட் போட்டியிலும், ஒருநாள், டி -20 போட்டியில் கடந்த 2017ல் விளையாடிய யுவராஜ் சிங், இன்று சர்வதேச கிரிக்கெட்டுக்கு ‘பை-பை’ சொன்னார்.\nஇந்நிலையில், இவர் பங்கேற்ற முதல் போட்டிக்கும் (அக்டோபர் 3, 2000) மற்றும் கடைசி போட்டிக்கும் (ஜூன் 30, 2017) இடையே இந்தியாவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.\n* இந்திய ஜனாதிபதிகள் : 4 பேர்\n* இந்திய பிரதமர்கள் : 3 பேர்\n* இந்திய மக்கள் தொகை: 27 % உயர்வு\n* சென்செக்ஸ் : 733%\n* இந்திய ஆண்கள் அணி கேப்டன்கள்: 9 பேர்\n* பிசிசிஐ., தலைவர்கள் : 10 பேர்\n* இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான வீரர்கள்: 41 பேர்\n* இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமான வீரர்கள்: 83 பேர்\n* இந்திய அணிக்காக டி-20 போட்டியில் அறிமுகமான வீரர்கள்: 53 பேர்\n* ஆண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர்கள்: 4 தொடர்கள்\n* முதல் தர போட்டியில் அறிமுகமாகி தற்போதைய கிரிக்கெட் உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள்: 14 பேர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nChennai Super Kings: சிஎஸ்கேவில் சாம் பில்லிங்ஸை எதுக்கு எடுத்தீங்க\nசென்னையில் மறுபடி பொங்கல் டெஸ்ட் வேணும் : திராவிட் சொல்லும் ஷாக் ரிப்போர்ட்\nஅப்போ பேட்டிங்... இப்போ பவுலிங்... அப்படியே சனத் ஜெய்சூர்யா தான்... அசால்ட்டு பண்ண அஸ்வின்\nIND vs WI: ‘டான்’ ரோஹித்துக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வா\nIND vs BAN 2nd Test: கொல்கத்தா டெஸ்டில் ‘கிங்’ கோலி அடிச்சு நொறுக்கவுள்ள மற்றொரு ரெக்கார்டு...\nயானைக்கு செயற்கைக் கால் பொருத்தி அழகு பார்க்கும் ஜப்பானிய மர...\n84 வயது மகளுக்கு சாக்லேட் கொடுக்கும் 107 வயதான தாய்..\nசெம்மரக் கடத்தல்: ஒருவர் கைது; தப்பி ஓடியவர்களுக்கு போலீஸ் வ...\n2021 இல் ‘அதிஷயம் அற்புத்தம்’ நிகழும் - ரஜினிகாந்த்\nநித்யானந்தா மீது வழக்குப் பதிவு\nகுடாவி பறவைகள் சரணாலயத்தில் குவிந்துள்ள வெளிநாட்டுப் பறவைகள்\nIndia vs West Indies: இனி ‘தல’ தோனி கதை அவ்வளவு தான் போலயே... அணிக்கு திரும்பிய ..\nஇந்திய ஹாக்கி வீரர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன்\nIND vs BAN 2nd Test:பந்தை தண்ணீரில் முக்கி பயிற்சியி��் ஈடுபடும் வங்கதேச பவுலர்கள..\nகொல்கத்தா ‘பிங்க் பால்’ டெஸ்ட்டுக்கு முன் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சிறப்பு வழிப..\nதெறி மாஸ் போங்க...கபில் தேவ், பும்ரா உடன் சாதனை பட்டியலில் சேர்ந்த ஷமி\nநைசா கரெக்ட் பண்ண பார்த்த ஹீரோ: ரகுல் ப்ரீத் சிங் என்ன செய்தார் தெரியுமா\nநாகை பள்ளிகளுக்கு டுடே நோ ஸ்கூல்\nஇந்த 4 மாவட்டங்களில் அதிகாலை முதல் புரட்டி எடுக்கும் மழை - உங்க ஊர்ல எப்படி\nமோடியின் வெளிநாட்டு பயணத்திற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nஇன்று அதிகாரப்பூர்வமாக உதயமாகிறது தென்காசி மாவட்டம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n‘யுவராஜ் சிங்’ கின் 17 வருஷத்துல இந்தியாவில் இவ்வளவு மாற்றமா\nநான் பார்த்து பயந்த ரெண்டு பவுலர்கள் இவங்கதான்..: யுவராஜ் சிங்\nஇனி ஐபிஎல்., தொடரிலும் யுவராஜை பார்க்க முடியாது....: சோகத்தில் ர...\nStuart Broad: அப்பாடா... என்ஜாய் தலைவா...: யுவராஜ் சிங்கிற்கு பி...\n19 வருஷத்துல யுவராஜ் சிங் படைச்ச மொத்த சாதனை இதான்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth2075.html?page=2&sort=title&sort_direction=1", "date_download": "2019-11-22T03:27:53Z", "digest": "sha1:FQMN3JZZNTV5SU623ZUYVXSODSFA6NEI", "length": 5216, "nlines": 144, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nஆப்பிள் புக்ஸ் ஆப்பிள் புக்ஸ் ஆப்பிள் புக்ஸ்\nஆப்பிள் புக்ஸ் ஆப்பிள் புக்ஸ் ஆப்பிள் புக்ஸ்\nஆப்பிள் புக்ஸ் ஆப்பிள் புக்ஸ் ஆப்பிள் புக்ஸ்\nஆப்பிள் புக்ஸ் ஆப்பிள் புக்ஸ் ஆப்பிள் புக்ஸ்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/search.php?mode=search&page=6", "date_download": "2019-11-22T02:17:42Z", "digest": "sha1:AMSAKHB6XJKQU6TU6ZK2ASTUMJLWF7N3", "length": 5814, "nlines": 147, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nசாம வேதம் (தமிழ் - ஆங்கிலம்) யஜூர் வேதம் (தமிழ் - ஆங்கிலம்) அதர்வ வேதம் - 2 தொகுதிகள் (தமிழ் - ஆங்கிலம்)\nஆர். டி. எச். க���ரிஃபித் ஆர். டி. எச். கிரிஃபித் ஆர். டி. எச். கிரிஃபித்\nதமிழர்களின் உலகளாவிய சிந்தனை விதியை மாற்றும் 40 சித்தர்கள் ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை\nமானோஸ் செ. செந்தில்குமார் எஸ்.ராமகிருஷ்ணன்\nதாயென வந்தவள் காஷ்மீர் என்ன நடக்குது அங்கே தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு\nவரலொட்டி ரெங்கசாமி அ.மார்க்ஸ் ராஜ் கெளதமன்\nமெல்லத் திறந்தது கதவு தமிழ் இலக்கிய அகராதி ரிக் - யஜூர் - சாம - அதர்வ வேதங்கள்\nஜி.மீனாட்சி பாலூர் கண்ணப்ப முதலியார் ஆர். டி. எச். கிரிஃபித்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/126238-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?do=email&comment=961957", "date_download": "2019-11-22T02:23:51Z", "digest": "sha1:75OKOCAHO3TM2PAOC2QUQ6YIQAQ7TQZV", "length": 13803, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( சிந்தனைக்கு சில படங்கள்... ) - கருத்துக்களம்", "raw_content": "\nதமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வொன்றை உறுதிப்படுத்துங்கள் - ஜெய்ஷங்கர்\nசமஷ்டி கோரிக்கைக்கு எதிராகவே மக்கள் வாக்களித்துள்ளனர் : சரத் வீரசேகர\nயட்டியாந்தொட்டை தாக்குதல் சம்பவம் ; உண்மை நிலையை அறிய ஐரோப்பிய ஒன்றியக் குழு விஜயம்\nஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு\nதமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வொன்றை உறுதிப்படுத்துங்கள் - ஜெய்ஷங்கர்\nஇனியும் தலைக்குத்து வேண்டாம். சின்னவர் Maharajah அவர்களுக்கும், ஈழப்பிரியன், Kadancha அவர்களே, இனியும் தலைக் குத்து வேண்டாம் தோழ தோழியரே என்பதை வலியுறுத்தி தங்கள் கருத்துக்களுக்கு நன்றி கூறுகிறேன். எங்கள் அரசியல் நாட்டில் வாழும் மக்களின் நிலைபாட்டின் அடிப்படையில் மட்டுமே நகர வேண்டும். நாங்கள் ஈழ விடுதலைக்கான முக்கிய வலு ஊக்கிகளும் பெருக்கிகளும் (FORCE MULTIPLIER ) மட்டுமே. போரில் பெருக்கிகளின் (Force Multiplier) செயல்பாடும் பெருக்கிகளை கையாளுவதும்பற்றி நான் நிறைய விவாதித்��ிருக்கிறேன். போரின் வெற்றி தோல்விகள் ஒவ்வொன்றிலும் பெருக்கிகளில் +, - பங்களிப்பு இருப்பதுபற்றிய என் விவாதம் காலம் கடந்துதான் ஒத்துக்கொள்ளப்பட்டது. புலம் பெயர்ந்த பெருக்கிகளின் கோரிக்கை அகதி அந்தஸ்து கோரும் நாடுகளால் தீர்மானிக்கபட்டது. கொழும்பில் தாக்குதல் இல்லையேட் தென் இலங்கையில் தாக்குதல் இல்லையே யாழ்பாணத்தில் தாக்குதல் இல்லையே இந்தியாவில் தாக்குதல் இல்லையே நீங்கள் அங்கு போய் இருக்கலாம் அல்லவா என மேல் நாடுகளில் கேட்கப்பட்டது. இதனால் உத்தி 1. போருக்கான தாக்குதல் உத்தி 2. அகதி அந்தஸ்துக்கு வாய்ப்பான தாக்குதல் இரண்டுக்கும் முரண்பாடு ஏற்பட்டது. உத்தி 2 போரை திசை திருப்புவதாகவும் அதிக எலீட் போராளிகளை இழப்பதாகவும் இருந்தது. நான் உத்தி 1 க்காக வாதாடினேன். இதனால் பிடல் என்னை கொலை செய்ய முயன்றார். நான் பாதுகாக்கப்பட்டேன். எனினும் பணம் காய்க்கும் மரமான பிடலை அசைக்க முடியவில்லை. இந்த அனுபவங்களின் பின்னணியில் நான் சொல்லக்கூடியது இதுதான். எஞ்சியுள்ள கடைசி அரசியல் வாய்புகளையாவது கள நிலவரங்களின் அடிப்படையில் கழ செயல்பாட்டாளர்களின் ஆலோசனைகளோடு விவாதித்துச் செயல் படுங்கள் என்பதுதான். சிலரின் கடல் வற்றி கருவாடு உண்ணும் ஆலோசனைகள் நாடுகளை அழிய விடுதலை என்கிற ஆலோசனைகள் பெருங்கவலை தருகிறது. நாமும் எமது பிள்ளைகளும் பாதுகாப்பாக இருக்கிறோம். கழ நிலமை வேறு என்பதை உணருவது புலம் பெயர்ந்த தீவிரவாதிகள் உணருவது முக்கியம். சில சமூகங்களில் புலம்பெயர்ந்த பிள்ளைகள் எல்லோரும் கூட வசதியான ஒரு தருணத்தில் அப்பனை ஆத்தையை “தலைகுத்து” சடங்குவைத்து நீரில் அமுக்கி கொன்று ஈமைகிரிகை செய்துவிடுவார்கள். இனியும் தலைகுத்து வேண்டாம். கழ நிலவரங்களின் அடிப்படையில் கழத்தில் வாழும் மக்களின் எழுச்சி நிகழ்ச்சி நிரலை உள்வாங்கி விவாதித்து செயல்படுவோம்.\nசமஷ்டி கோரிக்கைக்கு எதிராகவே மக்கள் வாக்களித்துள்ளனர் : சரத் வீரசேகர\nகொஞ்சம் பொறுங்கோ, ஆரவாரம் எல்லாம் முடியட்டும். மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும். கன காலம் அதன் கைஅரிப்பை அடக்கி வைக்க முடியாது.\nயட்டியாந்தொட்டை தாக்குதல் சம்பவம் ; உண்மை நிலையை அறிய ஐரோப்பிய ஒன்றியக் குழு விஜயம்\nகொத்துக்கொத்தாக தமிழரை இனப்படுகொலை செய்தவர் மாண்புமிகு ஜன���திபதி. பாராட்டு வேற. தடுக்கவோ, தண்டிக்கவோ முடியலை. இதை அறிஞ்சு என்னத்தை மாத்தி அமைக்கப்போகினம் புதிய ஜனாதிபதிக்கு இழுக்கு ஏற்படுத்த முயற்சி, என்று முடிப்பதற்கு ஒரு படம் காட்டுகை.\nஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு\nதிருத்தம்: 2005 இல் மஹிந்த கேட்டது. அதுவும், மஹிந்தவின் சொத்து பெருக்கும் பேரத்தில் ஒரு மறைமுகமாக ஓர் பகுதி ஆக்குவதற்கு. உண்மையில், mcc உத்தியோகபூர்வமாக தொடங்குவதற்கு முதலே, சொறி சிங்கள அரசு us உடன் mcc பெறுவதத்திற்கான முயற்சிகளை தொடங்கி விட்டது. mcc, எப்போது, எந்த இலங்கை அரசின் எந்த பிரதிநிதிக்கு அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை உங்களிடமும், வாசகர்களிடமும் விட் டுவிடுகிறேன். இது எல்லாமே பகிரங்கமான தகவல்கள். ஆயினும், அப்படி கேட்டிருந்தால், அதற்கும், நிராகரிப்பட்டதற்கான காரணங்களும் முக்கியமானது. 2014 காரணம் மிக முக்கியமானது. இது ஒன்றுமே தெரிந்திருக்க வேண்டியதில்லை, இப்போதைய வாதத்தில்.\nதமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வொன்றை உறுதிப்படுத்துங்கள் - ஜெய்ஷங்கர்\nநிச்சயமாக இல்லை. அதற்காக, கதவு திறப்பது தோற்றப்பாடாயினும், அடியெடுத்து வைக்க முயலாமல் இருக்க முடியாது. ஆயினும், பிஜேபி இந்த அணுகுமுறை consistent ஆக உள்ளது, இதுவரையில் வேறு திரிகளில் கலந்துரையாடியவைகளில் இருந்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-77/3542-2010-02-13-03-46-04", "date_download": "2019-11-22T02:46:09Z", "digest": "sha1:ZOSRV5K52ANEEJRUFLQBLW64W6DMAGGB", "length": 12002, "nlines": 225, "source_domain": "keetru.com", "title": "ஒரு குழந்தையை தத்தெடுக்கும் வழிமுறைகள் என்ன?", "raw_content": "\nகுழந்தைகளுக்காக 5 நாள் அறிவியல் முகாம்\nசந்திப் பிழை போல இவர்கள் - சந்ததிப் பிழை\nஒரு சிறுமியின் அறை கூவல்\nமண்ணின் மணமும் மக்களின் மனமும்\nஇந்தியா குழந்தைகளும் பெண்களும் பாதுகாப்புடன் வாழத் தகுதியான நாடா\nதமிழ்க் குழந்தை இலக்கியத்தில் பாலின வேறுபாட்டின் தாக்கம்\nதமிழ்க் குழந்தை இலக்கியமும் பதிப்பகங்களும்\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையைய���ம் குழப்பிக் கொள்ளக் கூடாது\nவெளியிடப்பட்டது: 13 பிப்ரவரி 2010\nஒரு குழந்தையை தத்தெடுக்கும் வழிமுறைகள் என்ன\nVCA (வாலண்டரி கோ-ஆர்டினேட்டிங் ஏஜென்சி பார் சைல்ட் அடாப்ஷன்) எனப்படும் தன்னார்வ சேவை மையம், சென்னை ஷெனாய் நகரில் உள்ளது. தத்தெடுக்க விரும்பினால் பிறப்பு சான்றிதழ், திருமணம், சொத்து விவரங்கள், மாத வருமானம். சேமிப்பு, உடல்நிலை ஆகிய அனைத்து பற்றியும் VCA நிறுவனத்துக்குத் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேரும் பட்சத்தில், உங்களுக்குப் பிறகு குழந்தையை யார் வளர்ப்பார் என்று தெரிவிக்க வேண்டும். பிறகு VCA நிறுவனத்தைச் சேர்ந்த சமூக சேவகர்கள் அந்தத் தகவல்களை சரிபார்த்து, தத்தெடுக்க நீங்கள் தகுதியானவர் என்று உறுதி செய்தால் குழந்தையை உங்களுக்கு காண்பிப்பர். குழந்தையை உங்களுக்கு பிடிக்கும் பட்சத்தில் முதல்கட்ட ஒப்பந்தம் தயாராகும். குழந்தையின் அப்போதைய உயரம், எடை முதலிய தகவல்களைக் குறித்து வைத்துக்கொண்டு, குழந்தைக்காக அதுவரை செலவான தொகையில் ஒரு பகுதியை உங்களிடம் பெற்றுக் கொண்டு, மூன்று மாதங்கள் வரை குழந்தை உங்களிடம் இருக்க அனுமதிப்பார்கள். மூன்று மாதத்துக்குப் பிறகு குழந்தையை வளர்க்க நீங்கள் உறுதியாக இருந்தால் நீதிமன்றம் மூலம் சட்டப்படிக் குழந்தை உங்களுக்கு சொந்தமாகும்.\nநன்றி: கேளுங்கள் சொல்கிறோம், விகடன் பிரசுரம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oreindianews.com/?p=5633", "date_download": "2019-11-22T03:51:19Z", "digest": "sha1:GOFKPTHRIM4MUSGGAW7RB7AFBUHQGJYO", "length": 22620, "nlines": 198, "source_domain": "oreindianews.com", "title": "சோசலிச சித்தாந்தவாதி ராம்மனோகர் லோகியா நினைவுதினம் – அக்டோபர் 12 – ஒரே இந்தியா செய்திகள்", "raw_content": "\nஒரு வரிச் செய்திகள் (59)\nHomeசிறப்புக் கட்டுரைகள்சோசலிச சித்தாந்தவாதி ராம்மனோகர் லோகியா நினைவுதினம் - அக்டோபர் 12\nசோசலிச சித்தாந்தவாதி ராம்மனோகர் லோகியா நினைவுதினம் – அக்டோபர் 12\nபாரத நாட்டின் விடுதலைப் போராட்டம் முழுவேகத்தில் நடந்து கொண்டிருந்த சமயத்தில், விடுதலையான நாட்டில் மக்களின் வாழ்க்கைத்தரத்தை எப்படி உயர்த்துவது, வறுமையிலிருந்தும் அறியாமையிலிருந்தும் மக்களை எப்படி வெளியே கொண்டுவருவது என்பது பற்றிய விவாதங்களும் ஒருபுறம் நடந்து கொண்டுதான் இருந்தன. வெளிநாடுகளில் படித்து பட்டம் வாங்கிய, ஆனால் நாட்டு மக்களின் நலனைப் பற்றி மட்டுமே யோசித்த பல தலைவர்கள் இருந்தார்கள். அதில் முக்கியமானவர் ராம்மனோகர் லோகியா. சோசலிச சித்தாந்தத்தை நமது நாட்டுக்கு ஏற்றதுபோல மாற்றி அமைத்துத் தந்த தன்னலமற்ற அந்தத் தலைவரின் நினைவுதினம் இன்று.\nஇன்றய உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அக்பர்பூர் நகரில் 1910ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் நாள் மார்வாரி சமூகத்தைச் சார்ந்த ஹிராலால் – சாந்தா தம்பதியரின் மகனாகப் பிறந்தவர். சிறு வயதிலேயே தாயை இழந்த லோகியாவை அவரது தந்தையே வளர்த்து வந்தார். மும்பையிலும், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திலும் அதனைத் தொடர்ந்து கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும் பயின்று அதனைத் தொடர்ந்து பொருளாதாரத் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ள ஜெர்மனி சென்றார். அங்கே ஆங்கிலேயர்கள் பாரத நாட்டில் விதித்த உப்பின் மீதான வரியைப் பற்றிய ஆராய்ச்சி அவருக்கு முனைவர் பட்டத்தைப் பெற்றுத் தந்தது.\nதாயகம் திரும்பிய லோகியா காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். ஏற்கனவே அவருக்கு காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பலரோடு நேரடித் தொடர்பு இருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு உள்ளாகவே சோசலிச காங்கிரஸ் கட்சி என்ற பிரிவை உருவாக்கியவர்களில் அவரும் ஒருவர். அப்போது அவர் காங்கிரஸ் சோசலிஸ்ட் என்ற பத்திரிகையை ஆசிரியர் பொறுப்பில் இருந்து நடத்தி வந்தார். 1936ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வெளியுறவுத் துறையின் செயலாளராக ஜவஹர்லால் நேருவால் நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது இருபத்தி ஆறுதான். விடுதலை பெற்ற நாட்டின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றிய கொள்கை விளக்கத்தை அவர் அப்போது தயாரித்தார்.\n1939ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் தொடங்கிய போது, போரில் இங்கிலாந்து நாட்டிற்கு உதவாமல், நிர்வாகத்திற்கு சிக்கல் ஏற்படுத்த வேண்டும் என்று பேசியதற்காக லோகியா கைது செய்யப்பட்டார். மாணவர்களின் எதிர்பால் உடனடியாக அவர் விடுதலை செய்யப்பட்டார். மீண்டும் காந்தியின் ஹரிஜன் பத்திரிகையில் இன்றய சத்தியாகிரகம் என்ற கட்டுரையை எழுதி, அதில் அரசுக்கு எதிரான கருத்துக்களை எழுதினார் என்று மீண்டும் கைது செய்யப்பட்டார். 1941ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெறுவதற்காக பல்வேறு தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அப்போது லோகியாவும் விடுதலையானார்.\n1941ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கியது. காங்கிரஸின் மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். லோகியா தலைமறைவானார். உஷா மேத்தா என்பவரோடு இணைந்து மூன்று மாதங்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து ரகசிய வானொலியை நடத்தியும், அருணா ஆசப் அலியோடு இணைந்து காங்கிரஸின் இன்குலாப் என்ற மாதாந்திரப் பத்திரிகையை வெளியிட்டு வந்தார். இதெல்லாம் அவர் தலைமறைவாக இருந்தபோது செய்தவை.\nஆங்கில அரசின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு அவர் நேபாளத்தில் சில காலம் வாழ்ந்துவந்தார். மீண்டும் பாரதம் திரும்பிய லோஹியா ஆங்கில அரசால் சிறை பிடிக்கப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். கடுமையான சித்திரவதைக்கு ஆளான லோகியாவின் உடல்நிலை சீர்கெட்டது. உலகப் போர் முடியும் தருவாயில் லோகியா விடுதலையானார்.\nநாடு சுதந்திரம் அடைந்த பிறகு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பிரஜா சோசலிச கட்சியை உருவாக்கினார். ஒரே நேரத்தில் முதலாளிகளின் ஏகாதிபத்யத்தையும் தொழிலார்களின் சர்வாதிகாரத்தியும் விலக்கி, நமது சூழலுக்கு ஏற்ற சோசலிச சித்தாந்தத்தை உருவாக்கி அதனை பரிந்துரைத்தார்.\nநாட்டின் பொது மொழியாக ஆங்கிலம் அல்ல ஹிந்தியே இருக்கவேண்டும் என்பது அவர் கருத்து. ஆங்கிலம் தெரிந்தவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆங்கில மொழி நமது அசலான சிந்தனைகளை தடை செய்கிறது என்பது அவர் எண்ணம். அதே நேரத்தில் பிராந்திய மொழிகள் வளர்ச்சி அடைய ஆங்கிலம் பெரும் தடையாக இருக்கும் என்றார். மாநிலங்கள் தங்கள் மொழிகளில் மத்திய அரசோடு தகவல் பரிமாற்றம் செய்யும், மத்திய அரசு அந்தந்த மாநிலங்களோடு அவர்கள் மொழியில் பதில் தரவேண்டும். இணைப்பு மொழியாக ஹிந்தி இருக்கவேண்டும் என்பது அவர் சிந்தனை.\nமொழிவாரி மாநிலங்கள் அமைக்கும் பிரச்சனையில் கேரளாவில் இருந்த பிரஜா சோசலிச அரசு பொதுமக்கள் மீது ந��த்திய துப்பாக்கி சூட்டில் நால்வர் பலியானார்கள். இதற்குப் பொறுப்பேற்று அரசு பதவி விலகவேண்டும் என்று லோகியா கூறினார். கட்சி அதனை நிராகரித்தது. அதனைத் தொடர்ந்து லோகியா கட்சியில் இருந்து விலகினார்.\nமகளிர் முன்னேற்றம், பிற்படுத்தப்பட்ட ஜாதியினரின் முன்னேற்றம், ஒற்றை கட்சி ஆட்சி எதிர்ப்பு என்று லோகியாவின் பணி பல்வேறு தளங்களில் இருந்தது. பல்லாண்டுகள் நாட்டுக்காக பணியாற்றி இருக்கவேண்டிய ராம் மனோகர் லோகியா தனது 57ஆம் வயதில் 1967ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் நாள் காலமானார்.\nலோகியாவின் சிந்தனைகளும் கட்டுரைகளும் ஒன்பது தொகுதிகளாக வெளியாகி உள்ளன.\nராம் மனோகர் லோகியாவிடுதலை போராட்டம்\nஜனநாயகத்தை மீட்ட தபஸ்வி – லோக்நாயக் ஜெயப்ரகாஷ் நாராயணன் – அக்டோபர் 11.\nசகோதரி நிவேதிதா மஹா சமாதி நாள் – அக்டோபர் 13.\nமணமகளா மருத்துவரா – ருக்மாபாய் – நவம்பர் 22.\nஇந்தியாவின் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டி\nதடையற்ற பொருளாதார ஆதரவாளர் மினு மசானி – நவம்பர் 20\nஜான்சி ராணி லக்ஷ்மிபாய் – நவம்பர் 19\nதிரைப்பட இயக்குனர் V சாந்தாராம் – நவம்பர் 18\nபஞ்சாப் சிங்கம் – லாலா லஜபதி ராய் – நவம்பர் 17\nபுரட்சியாளர் விஷ்ணு குமார் பிங்கிலே நினைவுநாள் – நவம்பர் 16.\nஆச்சார்ய வினோபா பாவே – நினைவுநாள் நவம்பர் 15\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை வரவேற்கிறீர்களா\nசாம் பால் – அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர் March 18, 2019 (8,411)\nஏ1 – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா July 26, 2019 (2,570)\n” மோடி மாயை” -சவுக்கு எனும் மாயை January 29, 2019 (1,990)\n“வெரி வெரி பேட்” – பாடலும் காரணமும் January 23, 2019 (1,755)\nசாம் பால் - அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர்\n\" மோடி மாயை\" -சவுக்கு எனும் மாயை\nதமிழகத்தில் ஹிந்து எழுச்சியும் சமூக ஊடகங்களின் தாக்கமும்.\nதொடர்ந்து ஏறுமுகமாகிக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nஏ1 - திரை விமர்சனம் - ஹரன் பிரசன்னா\nபாகிஸ்தான் தீவிரவாதம் - இது மோடியின் வித்தியாசமான அணுகுமுறை\nPink Vs நேர்கொண்ட பார்வை - ஹரன் பிரசன்னா\nராட்சசி திரைப்படப் பார்வை - ஹரன் பிரசன்னா\nவரலாற்றில் இன்று – ஜனவரி 13\nமுதல் நாளிலேயே 3.5 கோடியை வசூல் செய்த தி அக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்\nசாதிக் பாட்ஷாவின் கொலை வழக்கை விசாரிக்க வேண்டும் :அதிமுக\nபொன்னியின் செல்வன் படத்தைத் தயாரிக்க ��ள்ளார் சௌந்தர்யா ரஜினி\nப.சிதம்பரத்தின் மீது உச்சநீதிமன்றத்தில் புகார்\nசீன அமைச்சர்கள் – ராகுல் காந்தி ரகசிய சந்திப்பு\nகுளச்சல் துறைமுகத் திட்டம் கிடப்பில் போடப்பட்டதே திமுக ஆட்சியில்தான்: பொன்.ராதா\nகாங்கிரஸ் -பாஜக என்ன சாதித்தது இதோ ஐந்து வருட சவால்… பாஜகவின் அதிரடி பட்டியல்\nஆஸி. ஓப்பன் டென்னிஸ் ; மலிகா ஷரோபோவா தோல்வி\nதேசிய பாதுகாப்பு தொழில் வழித் தடம் தொடக்கம் ; தமிழ்நாட்டில் 3100 கோடி முதலீடு\nஒவ்வொரு பத்திரிகையின் நோக்கமும் செய்திகளைத் தருவதும், மக்களிடையே குறிப்பிட்ட சிந்தனைப் போக்கை உருவாக்குவதுமாகவே உள்ளது. அவ்வகையில் எமது செய்தித் தாளின் பெயர்க்காரணமே எம்மமாதிரியான செய்திகளைத் தர விரும்புகிறோம் என்பதைக் கோட்டிட்டுக் காட்டியிருக்கும். ஆம் பாரத்ததின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் விதமாகவும், ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் தான் இப்பத்திரிகையின் செயல்பாடுகள் அமையும்.\nஒரு வரிச் செய்திகள் (59)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8B_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2019-11-22T04:12:32Z", "digest": "sha1:W7WJMCQ4IXACWSJAKOJW2JPUTF4U4DPK", "length": 6395, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜோ பார்ட்ரிஜ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு\nதுடுப்பாட்ட சராசரி 10.42 9.17\nஅதிகூடிய ஓட்டங்கள் 13* 29*\nபந்துவீச்சு சராசரி 31.20 20.77\n5 வீழ்./ஆட்டப்பகுதி 3 24\n10 வீழ்./போட்டி 0 3\nசிறந்த பந்துவீச்சு 7/91 8/69\nபிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 6/- 21/-\n, தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nஜோ பார்ட்ரிஜ் (Joe Partridge, பிறப்பு: திசம்பர் 9 1932, இறப்பு: சூன் 6 1988), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 77 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1963 - 1965 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 17:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/06/11/gst-council-ready-to-cuts-slab-for-more-goods-014859.html", "date_download": "2019-11-22T02:04:45Z", "digest": "sha1:3WPDF5AQELHXXJEJ2LG3JL6H6UKEGCKV", "length": 34963, "nlines": 222, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு-ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மாற்றம் வருமா | GST Council ready to cuts 28 % slab for more goods - Tamil Goodreturns", "raw_content": "\n» நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு-ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மாற்றம் வருமா\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு-ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மாற்றம் வருமா\nடிச. 1 முதல் பாஸ்டேக் கட்டாயம்.. எப்படி வாங்குவது\n10 hrs ago ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\n10 hrs ago வீட்டுக் கடன் நிறுவனங்களின் சந்தை மதிப்பு 4.5 லட்சம் கோடி..\n10 hrs ago கடன்.. செய்யக்கூடாத பெரும் தவறுகள்.. இவைகளால் ஏமாறும் அப்பாவி மக்கள்\n12 hrs ago மீண்டும் இந்தியாவில் டிவி தயாரிப்பில் களமிறங்கும் சாம்சாங் .. சென்னைக்கு மகிழ்ச்சியான செய்தி\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு இருக்கு - செலவு யாருக்கு\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTechnology சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஜூன் 20ஆம் தேதி கூட உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் 28 சதவிகித உயர் வரி விகித பட்டியலில் உள்ள பொருட்களின் எண்ணிக்கை பெருமளவு குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநிதியமைச்சராக இத்துறைக்கு முற்றிலும் புதியவரான நிர்மலா சீதாராமன் வந்ததை அடுத்து அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவரும் வர்ததகர்கள் மற்றும் தொழில் துறையினரை கவரும் வகையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் ஏதாவது மாற்றங்களை செய்வார் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.\nஜிஎஸ்டி வரி வசூல் எதிர்பார்த்த வசூல் இலக்கை எட்டினாலும், நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உயர் வரி விகிதங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு, வரி செலுத்த முடியாமல், படிப்படியாக நலிவடைந்து நிறுவனங்களை மூடிவிட்டமாக தெரியவந்துள்ளது.\nதற்போது 28 சதவிகித வரி விதிப்பு பிரிவில் 28 பொருட்கள் உள்ளன. வரும் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யவிருக்கும் 2019-20ஆம் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கலிலும் இது பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறையினர் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.\nவாட் வரிவிதிப்பு முறைக்கு மாற்றாக கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலையில் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. ஒரே தேசம், ஒரே வரிமுறை என்று பலத்த ஆரவரத்துடன் ஜிஎஸ்டி வரி முறை கொண்டுவரப்பட்டாலும், ஒரே வரி முறைக்கு பதிலாக வரி விகிதங்கள் 3%, 5%, 12%, 18% மற்றும் 28% என 5 பிரிவு விகிதங்களாக அமல்படுத்தப்பட்டது.\nஜிஎஸ்டியில் 5 பிரிவு வரி விகிதங்கள் கொண்டுவரப்பட்டதை தொடக்கத்திலேயே பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறையினர் என அனைத்து தரப்பினருமே ஒரே குரலில் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு முன்பு வாட் வரி விதிப்பு முறையில் வரி விலக்கு அளிக்கப்பட்ட பெரும்பாலான பொருட்கள் 18 மற்றம் 28 சதவிகிதம் என் உயர் வரி பிரிவில் கொண்டு செல்லப்பட்டன. இதனால் பல தொழில்கள் நலிவடையும் என்று அனைத்து தரப்பினரும் ஆட்சேபம் தெரிவித்தனர்.\nவர்த்தகர்களும் தொழில் துறையினரும், இது குறித்து தங்களின் ஆதங்கத்தை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் முறையிட்டனர். அவரும் இதற்கு உரியு தீர்வு காணப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அதோடு பிரதி மாதமும் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது பற்றி விரிவாக பேசி பெரும்பாலான பொருட்களுக்கான வரியை 28 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாகவும் 18 சதவிகிமாகவும், இன்னும் சில பொருட்களை வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்க���ாகவும் மாற்றியமைத்தார்.\nவரி வசூல் இலக்கை எட்டியது\nஇறுதியாக கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மேலும் 23 பொருட்களுக்கான 28 சதவிகித உயர் வரி விகிதத்தை நிதியமைச்சர் அருண் ஜெட்லி அதிரடியாக குறைத்து அறிவித்தார். அருண் ஜெட்லியின் இந்த தீவிர முயற்சியால், வரி வசூலானது, ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்ட புதிதில் இருந்ததைக் காட்டிலும் பின்னர் வரி குறைப்பினால் மாதாந்தோறும் ஜிஎஸ்டி வரி வசூல் எதிர்பார்த்த இலக்கை எட்டியது.\nசிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்\nஜிஎஸ்டி வரி வசூல் எதிர்பார்த்த வசூல் இலக்கை எட்டினாலும், நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உயர் வரி விகிதங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு, வரி செலுத்த முடியாமல், படிப்படியாக நலிவடைந்து நிறுவனங்களை மூடிவிட்டமாக தெரியவந்துள்ளது.\nதற்போது 28 சதவிகித வரி பிரிவில் ஆடம்பரப் பொருட்கள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் சிமெண்ட் உள்ளிட்ட 28 பொருட்கள் மட்டுமே உள்ளன. இதையும் குறைக்க வேண்டும் என்று அனைத்து வர்த்தகர்களும் தொழில் துறையினரும் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை தொடர்ந்து வலியுறத்தி வந்தவண்ணம் இருந்தனர். இடையில் ஜிஎஸ்டி வரி முறையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டாலும் வரி விகித முறையில் எந்தவிதமான மாற்றமும் நடைபெறவில்லை.\nகடந்த 2 மாதங்களாக ஜிஎஸ்டி வரி முறையில் எந்தவிதமான மாற்றங்களும் செய்யாததற்கு முக்கியமாக லோக்சபா தேர்தல் காரணமாக சொல்லப்பட்டது. தற்போது லோக்சபா தேர்தல் முடிவடைந்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. பிரதமராக மோடியே மீண்டும் பொறுப்பேற்றுள்ளார். நிதியமைச்சராக அருண் ஜெட்லிக்கு பதிலாக நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.\nநிதியமைச்சராக இத்துறைக்கு முற்றிலும் புதியவரான நிர்மலா சீதாராமன் வந்ததை அடுத்து அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவரும் வர்ததகர்கள் மற்றும் தொழில் துறையினரை கவரும் வகையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் ஏதாவது மாற்றங்களை செய்வார் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இதற்க முக்கியமாக நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் வரையிலான காலகட்டத்த���ல் பொருளாதார வளர்ச்சி சுமார் 6.4 முதல் 6.7 சதவிகிதம் வரையிலும் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் நடப்பு நிதியாண்டில் 7.5 சதவிகிதமாக இருக்கும் என்று உலக வங்கியின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.\nபொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்த நிலையின் காரணமாகவே ரிசர்வ் வங்கி தொடர்ந்து மூன்றாவது முறையாக நடப்பு ஆண்டில் வட்டி விகிதத்தில் 0.25 சதவிகிதத்தை குறைத்தது. இதனால் தனி நபர் நுகர்வு அதிகரிக்கும் என்றும் வாகன கடன் அதிகரிக்கும் என்றும் அதோடு வாகன விற்பனையும் அதிகரிக்கக்கூடும் என்றும் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் வான விற்பனை படு மந்தமாகவே இருந்து வருகிறது. இதுவும் பொருளாதார மந்தநிலைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.\nகடந்த மூன்று மாதங்களாக ஜிஎஸ்டி வரி வசூலானது 1 லட்சம் கோடி என்ற இலக்கை அநாயசமாக தொட்டுள்ளது. இது மத்திய அரசுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது. இதனடிப்படையில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் விதமாக ஜிஎஸ்டி வரி முறையில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசும் முன்வந்துள்ளதாக தெரிகிறது. எனவே வரும் ஜூலை 5ஆம் தேதி நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரிலும், வரும் 20ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாதாந்திர ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் 28 சதவிகித உயர் வரி பிரிவில் உள்ள 28 பொருட்களில் பெரும்பாலானவற்றை குறைந்த விகிதமுள்ள பொருட்களின் பட்டியலில் சேர்க்க ஜிஎஸ்டி கவுன்சிலும் தயாராகி வருவதாக மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nமிக அவசரம், மிக அவசியம்\nநாம் இப்போது மிக அவசரமாக மிக அவசியமான ஒன்றை செய்தாகவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஜிஎஸ்டி வரியை குறைக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பல தரப்பிலிருந்தும் வரியை குறைக்கச்சொல்லி அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதோடு நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டமும் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. எனவே இதை எல்லாம் கருத்தில் கொண்டு வரும் ஜூன் 20ஆம் தேதி நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கான நல்ல தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரூ. 1 லட்சம் கோடி நஷ்டம்.. 'கெத்து' காட்டும் ஏர்டெல்.. மோடிக்கு நன்றி..\n மோடி அரசுக்���ு பொருளாதாரம் தெரியவில்லை கம்பெனி வரி குறைப்பால் 10 பைசா பயனில்லை\nமோடி முக்கிய எரிசக்தி நிறுவனங்களுடன் பேச்சு.. அப்படி என்ன பேசப்பட்டது\nஇனி நிலத்திற்கும் ஆதார் எண்.. மோடி அரசின் புதிய திட்டம்..\nஒரு போட்டோ ஸ்டேண்ட் ரூ.1 கோடி.. மாஸ்காட்டும் மோடி..\n17 வருட சரிவில் சீனா.. அமெரிக்கா தான் காரணமா..\nமோடி 2.0 ஆட்சியில் 7 சாதனைகள்..\nஇந்திய ராணுவத்தை நவீன மயமாக்க ரூ.13,000 கோடி.. அதிரடி காட்டும் மோடி அரசு\n100 நாளில் பங்குச் சந்தையில் ரூ.14 லட்சம் கோடி காலி..\nமோடி அரசுக்கு வாழ்த்துக்கள்.. 100 நாட்களில் எந்த மாற்றம் இல்லை.. ராகுல் காந்தி அதிரடி ட்வீட்\n5500 பெட்ரோல் பங்குகளைத் திறக்கும் அம்பானி.. புதிய கூட்டணி..\nமோடியின் ஒற்றைத் திட்டத்தால் 50 கோடி ஊழியர்கள் மகிழ்ச்சியில் கொண்டாட்டம்..\nஇது என்ன பிரிட்டானியாவுக்கு வந்த சோதனை.. 'குட் டே' தயாரிப்பாளர்களுக்கு 'பேட் டே'\nபொது விநியோக ஊழலில் டெல்லி மூன்றாமிடம்..\nஆஹா வந்துட்டான்யா, வந்துட்டான்யா.. நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த அந்த ரயில் மறுபடியும் அறிமுகம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/oil-set-for-biggest-monthly-fall-since-november-014760.html", "date_download": "2019-11-22T03:26:33Z", "digest": "sha1:IPOOVD2CGHQWLALECRGTYHUI7F7PV5IX", "length": 25224, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அதிரடியாய் குறைந்த கச்சா எண்ணெய் விலை.. மோடிஜி பெட்ரோல் டீசல் விலை குறையுமா? | Oil set for biggest monthly fall since November - Tamil Goodreturns", "raw_content": "\n» அதிரடியாய் குறைந்த கச்சா எண்ணெய் விலை.. மோடிஜி பெட்ரோல் டீசல் விலை குறையுமா\nஅதிரடியாய் குறைந்த கச்சா எண்ணெய் விலை.. மோடிஜி பெட்ரோல் டீசல் விலை குறையுமா\nடிச. 1 முதல் பாஸ்டேக் கட்டாயம்.. எப்படி வாங்குவது\n11 hrs ago ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\n11 hrs ago வீட்டுக் கடன் நிறுவனங்களின் சந்தை மதிப்பு 4.5 லட்சம் கோடி..\n12 hrs ago கடன்.. செய்யக்கூடாத பெரும் தவறுகள்.. இவைகளால் ஏமாறும் அப்பாவி மக்கள்\n13 hrs ago மீண்டும் இந்தியாவில் டிவி தயாரிப்பில் களமிறங்கும் சாம்சாங் .. சென்னைக்கு மகிழ��ச்சியான செய்தி\nNews ரூ.40 கோடி தேவை.. அதனால்தான் மாணவர்களின் கட்டணத்தை உயர்த்தினோம்.. ஜேஎன்யூ பல்கலை. அறிவிப்பு\nTechnology ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு இருக்கு - செலவு யாருக்கு\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிங்கப்பூர் : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்தவாறே இருக்கிறது. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்த கச்சா எண்ணெய் விலையை, தற்போது தொட்டுள்ளது கவனிக்கதக்கது.\nஇதற்கு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பே காரணம் என்றும் கருதப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவில் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுவதே இதற்கு காரணம் என்றும் கருதப்படுகிறது.\nஅமெரிக்கா ஈரான், வெனிசுலா நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா தடை விதித்து இருந்தது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் விநியோகம் குறைந்து விலையும் அதிகரித்தது. இதனால் நடப்பு ஆண்டில் கச்சா எண்ணெய் விலை சுமார் 25 சதவிகிதம் வரை அதிகரித்தது அனைவரும் அறிந்த ஒரு விஷயமே.\nஎனினும் தற்போது அமெரிக்க இந்த நிலையை சீர்படுத்த தானே களத்தில் குதித்துள்ளது. ஆமாங்க, அமெரிக்கா கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த வாரத்தில் ஒரு நாளைக்கு 12.3 மில்லியன் பேரல்கள் என்ற அளவுக்கு உயர்ந்தது. இருப்பினும் கச்சா எண்ணெய் இருப்பு 3,00,000 லட்சம் பேரல்கள் குறைந்து, 476.49 மில்லியன் பேரல்களாக குறைந்தது.\nஇந்திய அரசு பொறுப்பேற்கும் போதே நிதி அமைச்சரான முதல் பெண்... Nirmala Sitharaman..\nஅதோடு சவுதி அரேபியாவிலும் நடப்பு மே மாதத்தில் உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்படுவது தடை செய்யப்பட்டதை அடுத்து, அதை ஈடுசெய்வதற்காக உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் விலையேற்றத்தை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட இந்த முயற்சி, மிக நன்றாகவே கைகொடுத்தது என்றே கூறலாம். ஆட ஆமாங்க கடந்த நவம்பர் மாதத்தில் இருந்த விலையானது, (55 - 56) என்ற விலை தற்போது 56.12 என்று வர்த்தகமாகி வருகிறது. இது இன்று காலை 55.66 என்ற விலை வரைக்கும் வர்த்தகமாகி தற்போது சற்று அதிகரித்துள்ளது கவனிக்கதக்கது.\nஇந்த நிலையில் அமெரிக்கா சீனா இடையே நிலவி வரும் பிரச்சனையும் தற்போதைக்கு முடிவதாக தெரியவில்லை. இந்த நிலையில் அடுத்த முறை நடக்கவிருக்கும் ஒபெக் நாடுகள் கூட்டத்தில் இந்த உற்பத்திக்கு மேலும் அனுமதி கிடைக்குமா இல்லை உற்பத்தி குறைக்கப்படுமா என்பது பின்னர் தான் தெரிய வரும். இந்த நிலையில் அவ்வாறு உற்பத்தி குறைக்கப்படும் எனில் விலை மீண்டும் அதிகரிக்கப்படலாம் என்றும், இல்லையேல் இந்த விலையிறக்கம் தொடரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதோடு இந்த நிலையில் அமெரிக்காவின் ஜி.டி.பி மதிப்பு, இன்று மறு மதிப்பீடு செய்யப்படுகிறது என்ற செய்திகளும் வெளியாகி வந்தன. இதனால் இது கச்சா எண்ணெய் விலையில் எதிரொலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதோடு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்தே இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலையிலும் இந்த மாற்றம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n2020-ல் 86% பொருளாதார வளர்ச்சி காண இருக்கும் நாடா..\nமுகேஷ் அம்பானிக்கு இப்படி ஒரு நல்ல செய்தியா.. குதூகலத்தில் ரிலையன்ஸ்\n இல்லை என்றால் வரலாறு காணாத அளவுக்கு எண்ணெய் விலை ஏறும்..\n கச்சா எண்ணெய் இறக்குமதி குறைய வேண்டும்\n9 மாத வளர்ச்சியும் கோவிந்தா.. ரத்த கண்ணீர் வடிக்கும் முதலீட்டாளர்கள்..\nஇந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாகும் எண்ணெய் விலை.. இனி என்ன நடக்கும்\nகச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 15% ஏற்றம்.. அபாயத்தில் பெட்ரோல் டீசல் விலை\nஅதிர வைக்கும் கச்சா எண்ணெய் விலை.. இந்தியாவின் நிலை என்ன..\nபாதிக்கு பாதியா குறைந்த எண்ணெய் உற்பத்தி.. அதிர்ச்சியில் உலக நாடுகள்\nஇந்தியாவின் எண்ணெய் இறக்குமதி 13.4% வீழ்ச்சி.. டீசல் ஏற்ற��மதியும் சரிவு\nஎன்ன சீனா கள்ளத்தனமாக எண்ணெய் வாங்குறீங்க போல.. அமெரிக்காவின் தடையை மீறுவீங்களா.. கடுப்பில் டிரம்ப்\nஎன்னய்யா சொல்றீங்க..கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால்..இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்குமா\nபதுக்கலுக்கு உதவும் ரூ.2000 நோட்டுகள்.. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் 50% ரூ.2000 நோட்டுகள்..\nவேலையைக் காட்ட துவங்கியது 'ஜியோ'.. இனி உங்க பர்ஸ் காலி..\n71 அரசு நிறுவனங்களின் மொத்த நஷ்டம் இவ்வளவு ரூபாயா.. ஆத்தி முரட்டு நஷ்டமால்ல இருக்கு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1625", "date_download": "2019-11-22T04:01:10Z", "digest": "sha1:KBQPJRCHYXSFF2W77EBBSF3SCZ44HPQY", "length": 19467, "nlines": 200, "source_domain": "temple.dinamalar.com", "title": " Mahadevar Temple : Mahadevar Mahadevar Temple Details | Mahadevar- Karamana thaliyal | Tamilnadu Temple | மகாதேவர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு மகாதேவர் திருக்கோயில்\nஊர் : கரமனை தளியல்\nதை மாதம் பிரம்மோற்ஸவம் 8 நாட்கள், திருவாதிரை, சிவராத்திரி, கார்த்திகையில் 41 நாள் மண்டல பூஜை.\nசதுர பீடத்தில் லிங்கவடிவில் மகாதேவர் எழுந்தருளியிருக்கிறார். அம்மன் இல்லாத கோயில். இங்குள்ள நந்தி நகரும் அமைப்பில் அமைந்துள்ளதும் இத்தலத்தின் சிறப்பு.\nகாலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு மகாதேவர் திருக்கோயில் கரமனை தளியல், திருவனந்தபுரம் கேரள மாநிலம்.\nசதுர பீடத்தில் லிங்கவடிவில் மகாதேவர் எழுந்தருளியிருக்கிறார். கருவறை விமான கோபுரம் தமிழக சிற்பக்கலை பாணியில் கட்டப்பட்டு உள்ளது. கரமனை ஆறு அருகில் ஓடுவதால் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றாலும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. கோயிலில் தேவபிரஸன்னம் பார்த்த போது சக்தி வாய்ந்த கிருஷ்ணரும், அனுமனும் உள்பிரகார தூணில் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டு பூஜை நடக்கிறது. சாஸ்தா, விநாயகர், நாகர் சந்நிதிகள் உள்ளன.\nதிருமணத்தடை விலகவும், குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கவும், கல்வியில் மேம்படுவதற்கும், காய்ச்சல் குணமாகவும் இங்கு வழிபாடு செய்கின்றனர்.\nவேண்டுதல் நிறைவேறியவுடன் இங்குள்ள நந்திக்கு மணிச்சரம் கட்டி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nஜலதாரை வழிபாடு: சுவாமியின் மேல் தாரா பாத்திரம் கட்டப்பட்டு உள்ளது. இதில் தீர்த்தம், பால் அல்லது நெய் நிரப்பப்படுகிறது. இந்த அபிஷேகப் பொருள் சொட்டு சொட்டாக சுவாமி மீது விழுகிறது, இந்த அபிஷேகத்தால் தங்கள் மனக்குறை தீரும் என பக்தர்கள் நம்புகின்றனர். திருமணத்தடை விலகவும், குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கவும், கல்வியில் மேம்படுவதற்கும், 108 கலசம் தீர்த்தம் அபிஷேகம் செய்கின்றனர்.\nஅம்மன் இல்லாத கோயில்: இந்தக் கோயிலில் அம்மன் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. இவ்வாறான கோயில்களில் இருக்கும் சிவனை ஆதிசிவன் என்பர். சாக்தம் எனப்படும் அம்பாள் வழிபாடு துவங்குவதற்கு முன்பே, இங்குள்ள சிவன் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்க வேண்டும். கர்ப்பகிரகத்தை சுற்றி வரும் பழக்கமும் இல்லை. ஏனெனில், சுவாமியின் ஜடாமுடி பின்பக்க பிரகாரத்தில் பரந்து விரிந்துகிடக்கும் என்பதும், அதை மிதிக்கக்கூடாது என்பதும் ஐதீகம். சாஸ்தா, விநாயகர், நாகர் சந்நிதிகள் உள்ளன.\nநகரும் நந்தி: இந்த கோயிலில் உள்ள நந்தி சுவாமிக்கு நேராக இல்லாமல் சற்று விலகி இருந்தார். இது மெல்ல மெல்ல நகர்ந்து திசை மாறி சென்று கொண்டிருப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். கருவறையை ஒட்டிய மேடைக்கும், நந்திக்கும் இடையே ஒரு காலத்தில் பெரிய இடைவெளி இருந்துள்ளது. த���்போது, மேடையை நோக்கி நகர்ந்து நெருக்கமாக வந்துவிட்டது. இன்னும் சிறிது நாட்களில் நந்தி மேடையோடு முட்டிக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார் கோயில் அர்ச்சகர்.\nநந்திக்கு மணிச்சரம்: கால்நடைகளுக்கு நோய் வந்தால் இங்குள்ள நந்திக்கு மணிச்சரம் கட்டி, பயறு மற்றும் காய்கறி, பழங்கள் இவற்றால் நைவேத்தியம் செய்கின்றனர். இவ்வாறு செய்தால் நோய் குணம் அடைவதுடன், விவசாயம் செழிப்படைவதாக நம்பிக்கையுள்ளது. இப்பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் நந்தியை அடித்து விளையாடியுள்ளான். அன்று இரவு நந்தி கனவில் வந்து சிறுவனைப் பயமுறுத்தியது. பயந்து போன அவனுக்கு விடாமல் காய்ச்சல் அடித்தது. தேவபிரஸ்னம் பார்த்ததில் சிறுவன் நந்தியை துன்புறுத்தியது தெரியவந்தது. பரிகாரமாக, அதன் கழுத்தில் மணிச்சரம் கட்டியதும், காய்ச்சல் குணமாகி விட்டது. சிறுவனைத் தண்டிக்க வேண்டுமென்பது நந்தியின் நோக்கமல்ல. நான் உயிரோட்டமாக உள்ளேன் என்பதை நிரூபிக்கவே, நந்தி இவ்வாறு செய்தார்.\nமலைநாட்டில் உள்ள திருவனந்தபுரம் ஒரு காலத்தில் காடாக இருந்தது. இதை அனந்தன் காடு என்று அழைத்தனர். இங்கு ஆட்சி செய்த கர மகாராஜா, ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். இப்பகுதியில் இருந்த காளை மேய்ச்சலுக்கு செல்வது வழக்கம். ஒருநாள் அது, தன் இருப்பிடத்தை விட்டு வெகுதூரம் தள்ளிவந்து கோயில் அருகில் மேய்ந்து கொண்டிருந்தது. இரவாகி விட்டதைக் கவனிக்காத காளையால், இருளில் தன் இருப்பிடத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. உடனடியாக, இந்தக் கோயிலுக்குள் நுழைந்து, கருவறையைப் பார்த்தவாறு நந்தி அமர்ந்துவிட்டது. இப்போதுள்ள நந்தி, அந்தக் காளையாகவே இருக்கும் என நம்பி பக்தர்கள் வழிபடுகின்றனர். கர மகாராஜாவை தொடர்ந்து திருவிதாங்கூர் மன்னர்களும் திருப்பணி செய்துள்ளனர். இது 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவாலயம்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: சதுர பீடத்தில் லிங்கவடிவில் மகாதேவர் எழுந்தருளியிருக்கிறார். அம்மன் இல்லாத கோயில். இங்குள்ள நந்தி நகரும் அமைப்பில் அமைந்துள்ளதும் இத்தலத்தின் சிறப்பு.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nதிருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலின் கிழக்கேயுள்ள சாலை பஜாரைக் கடந்தால் கரமனை. கிழக்கு கோட்டை பஸ் ஸ்டாண்டிலிரு���்து 5 கி.மீ., பஸ் வசதி உண்டு.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nதிருவனந்தபுரத்தில் உளள தங்கும் விடுதிகளில் தங்கி கோயிலுக்குச் செல்லலாம்.\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/01/blog-post_50.html", "date_download": "2019-11-22T02:28:24Z", "digest": "sha1:OHD2ATANFBKYTARUT7OZK6JH5XNFVXBZ", "length": 8828, "nlines": 188, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: சொல்லை நாம் அழிக்கும்போது", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇருபது ஆண்டுகள் இருக்கும் என நினைக்கிறேன். மதுரையில் ஒரு கூட்டத்தில் மார்க்ஸிஸ்ட் பேச்சாளரான நன்மாறன் [தமிழகத்தின் மேடைப்பேச்சாளர்களில் இவரைத்தான் நான் மிகச்சிறந்தவராகக் கருதுகிறேன். பலரும் இவரை மறந்துவிட்டார்கள்] புரட்சி என்ற சொல்லை எப்படி அதிமுக, திமுக எல்லாம் சேர்ந்து அழித்தார்கள் என்று பேசினார். முதலில் அவருக்கே உரிய முறையில் நகைச்சுவையாக ஆரம்பித்து மெதுவாக சீரியஸாக ஆகி கண்களில் நீர் தளும்ப அதைச் சொன்னார். ஒரு பெரிய கனவைக் கொன்னுட்டாங்கய்யா. ஒரு இலட்சியத்த அப்டியே அழிச்சிட்டாங்க. ஒரு வார்த்தையக் கொல்றதுங்கிறது ஒரு பெரிய மரபையே கொல்றதுதான். இனிமே தமிழிலே அந்த வார்த்தையே எவனும் சொல்லமுடியாதபடி ஆக்கிட்டானுக’ என்றார்\nஅந்த வரியை இன்று வெண்முரசு வாசிக்கும்போது ஞாபகப்பட்த்திக்கொண்டேன். நாம் புழங்கும் ஒரு சொல்லின் பொருளை அழிக்கையில் நம்மை ஏந்தியிருக்கும் தெய்வங்களில் ஒன்றை திருப்பியனுப்புகிறோம்ஒரு சொல்லை நாம் அழிக்கும்போது அது குறிக்கும் அத்தனை அர்த்தங்களையும் மழுங்கடித்துவிடுகிறோம். அந்த கான்செப்டே மேற்கொண்டு புழங்காதபடி ஆக்கிவிடுகிறோம்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஓநாய்களின் இறவாமை (குருதிச்சாரல் 42)\nநிலை சேர்ந்துவிட்ட நெஞ்சம் (குருதிச்சாரல் - 40)\nஇழந்ததைத் துறத்தலும், துறந்ததை இழத்தலும். (குரு...\nடன்னிங் க்ருகெர் உளச் சிக்கல்\nகுருதிச் சாரல் – போரெழுகை\nஇல்லறத்தை இறுக்கிக்கட்டும் மமகாரம். (குருதிச்சாரல...\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–22\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2019/jun/18/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3174012.html", "date_download": "2019-11-22T02:42:13Z", "digest": "sha1:6SZRDXNNDX5MABP3UDG5GQLPWQ6ZFUDY", "length": 14763, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காசிக்கு இணையாகக் கருதப்படும் திருவிடைமருதூர் ஆத்மநாதர் கோயில்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nகாசிக்கு இணையாகக் கருதப்படும் திருவிடைமருதூர் ஆத்மநாதர் கோயில்\nBy DIN | Published on : 18th June 2019 03:57 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதஞ்சை மாவட்டம், திருவிடைமருதூரில் ஆத்மநாதர் கோயில் அமைந்துள்ளது. சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 30-வது சிவதலமாகும். மேலும், கருவூர்த் தேவர், மாணிக்கவாசகர், பட்டினத்தார் ஆகியோரும் இத்தலத்தில் பாடியுள்ளனர். காசிக்கு இணையாகக் கருதப்படுகின்ற தலங்களில் திருவிடைமருதூர் தலமும் ஒன்றாகும்.\nஇந்த திருவிடைமருதூர் தேரோடும் நான்கு வீதிகளின் கோடிகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோருக்கு நான்கு சிவாலயங்களும் நடுவிலே மகாலிங்கப் பெருமானும் அமர்ந்திருப்பதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலமென்றும் அழைக்கப்படுகிறது. இப்போது நாம் இந்த பஞ்ச லிங்கங்களில் தென்வீதியில் உள்ள ஆத்மநாதரை காண்போம்.\nபெரிய கோயிலின் தெற்கு வீதியில் உள்ளது இந்த ஆத்மநாதர் கோயில். இக்கோயில் இருப்பது பல உள்ளூர் வாசிகளுக்கே தெரியாது என்பது ஓர் வருத்தத்துக்குரிய விஷயம். தென் வீதியில் Lord Krishna Nursary school உள்ளது. அதன் நேர் எதிரில் இரும்பு கம்பி கதவிட்ட ஒரு காலி மனைக்கட்டு ஒன்றுள்ளது அதில் சென்றால் சிதைவடைந்த இக்கோயில் தென்படும். இக்கோயில் ஒரு தனி சமூகத்தினரால் நிர்வகிக்கப்படுகிறது.\nஇவ்வூர் பெருமான் மாணிக்கவாசகராலும் பாடப்பெற்றவர், இவர்தன் அடியார் கூட்டத்துடன் தென் தமிழகத்திலிருந்து வந்த போது இவ்விடத்தில் தங்கி குடிலமைத்து இத்தல இறைவனை வழிபட்டு வந்திருக்கிறார். பின்னர் பல தலங்கள் செல்ல கிளம்பியபோது இத்தல இறைவனை பிரிய விரும்பாத ஓர் அடியார் கூட்டம் இங்கேயே தங்கியது. அவர்கள் அஞ்சு கொத்து பரம்பரை என வழங்கப்பட்டனர்.\nஇந்த ஐந்து கிளை உறவினர் அனைவரும் சேர்ந்து தன் குருநாதர் வடிவமைத்த ஆத்மநாதர் கோயில் போன்றே தம் சமூகத்தினர் வழிபட ஓர் கோயிலை எழுப்பியுள்ளனர். இங்கு இறைவனும் இறைவியும் அருவுருவமாக இருக்கின்றனர். சிவன் இங்கு ஆவுடையாராக மட்டும் உள்ளவராகக் கருவறையில் இருக்கின்றார். இந்த பீடத்தில் அறிவொளி வடிவாக நமது ஆத்மநாதனை தியானித்து வழிபட வேண்டும்.\nஆத்மலிங்க வடிவில் இறைவன் எழுந்தருளியுள்ள சிறப்பை - அருவ நிலையை - ஆத்மசொரூபமாக உள்ள நிலையை\n\"பார்த்து நாம் குருவாய் வந்தனுக்கிரம்\nபதனமாய் வைத்து மனத்துள்ளே - நிதம்\nபத்திசெய் வேறொன்றுமில்லை யில்லை - இது\nபரம ரகசியம் என்று கொள்ளே\"\nஎன்று மாணிக்கவாசக விலாசம் நூல் கூறுகிறது.\nஆவுடையார் கோயில் போன்றே இங்கு இறைவன் ஆத்மநாதர் எனவும் இறைவி யோகாம்பாள் எனவும் அழைக்கப்படுகின்றனர். நிவேதனங்கள், பூஜைகள் யாவும் திருப்பெருந்துறை கோயில் போன்றே செய்யப்படுகிறது.\nஇக்கோயில் மாணிக்கவாசகர் வருகையின் பின்னர் எழுப்பப்பட்டது என்பதால் இக்கோயில் சுமார் ஆயிரம் வருடங்கள் பழமைவாய்ந்த கோயிலாகும். கோயில் கருங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இறைவன் கிழக்கு நோக்கியும் இறைவி தெற்கு நோக்கியும் இருக்கின்றனர். இறைவியின் எதிரில் ஓர் சிறிய சன்னதியில் மாணிக்கவாசகர் கற்சிலை ஒன்றிருந்தது - ஆம் இருந்தது. சில காலம் முன்னர் களவாடப்பட்டுவிட்டது.\nஆரம்ப கால கட்டத்தில் இம்மக்கள் ஓதுவார் திருக்கூட்டமாக இருந்துள்ளனர் பின்னர் காலப்போக்கில் பிற தொழில் சார்ந்து இயங்க ஆரம்பித்துள்ளனர். அதனால் வெளியூர் சென்று விட, இங்குக் கோயில் பழுதடைந்து நிற்கிறது. தென்புறம் வழி உள்ளே செல்லும்போது முகப்பில் ஒரு சிறிய கோபுரம் இருந்துள்ளது. காலப்போக்கில் சிதைந்து வாயில் முகப்பு மட்டும் எஞ்சியுள்ளது. கோயில் கருவறை முகப்பில் நந்தி ஒன்று அழகாகக் காட்சியளிக்கிறது. அதனருகில் கிழக்கு நோக்கிய ஒரு பெரிய விநாயகர் சிலை உள்ளது. பிரகாரத்திலிருந்த சிலையாம் இது. காலை மா���ை விளக்கேற்றுதல் எளிமையான பூஜைகள் எனக் காலம் நகர்கிறது.\nதற்போது அஞ்சு கொத்து சமூகத்தினை சார்ந்த திரு. ரமேஷ் (மடத்து பள்ளி ஆசிரியர்) இக்கோயிலைப் பார்த்துக்கொள்கிறார். அவரது வீடு இந்த கோயில் அருகில் இரண்டு வீடுகள் தள்ளி உள்ளது. சென்று அழைத்தால் உங்களுக்குத் தரிசனம் செய்ய உதவுவார். கோயிலைத் திருப்பணி செய்ய உதவிகள் கிடைத்தால் பணிகள் துவங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/dhara/dhara00029.html", "date_download": "2019-11-22T02:14:39Z", "digest": "sha1:EF7EWCE47NOQVAIDOOWRLSOLLMOGIDJH", "length": 8310, "nlines": 166, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} சுழலில் மிதக்கும் தீபங்கள் - Suzhalil Mithakkum Deepangal - சமூக புதினம் (நாவல்) நூல்கள் - Social Novel Books - தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் - Dharanish Publications - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | வெளியேறு | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books\nரூ.500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Suzhalil Mithakkum Deepangal\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nஅஞ்சல் செலவு: ரூ. 30.00\nதள்ளுபடி விலை: ரூ. 70.00\nநூல் குறிப்பு: தமிழகத்தில் படித்த பெண்கள் படும் அவலத்தை இந்நாவலில் சித்தரித்துள்ளார் திருமதி ராஜம் கிருஷ்ணன். நம் நாட்டு பண்பாட்டை கைவிட இயலாமலும், மேலை நாட்டு நாகரிகத்தையும் முழுமையாகப் பின்பற்ற இயலாமலும் குழம்பித் தவிக்கும�� பெண்களின் நிலையை விளக்குகிறது. இந்த சூழலில் சிக்கித் தவிக்கும் பெண்கள் செல்ல வேண்டிய பாதையையும் தெளிவாக்குகிறது இந்நாவல்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nதுளசிதாசர் முதல் மீராபாய் வரை\nசிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் - பாகம் 1\nமொபைல் ஜர்னலிசம் : நவீன இதழியல் கையேடு\nபுதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்\nஐ லவ் யூ மிஷ்கின்\nசபரிமலை யாத்திரை - ஒரு வழிகாட்டி\nநிறைவான வாழ்க்கைக்கான நிகரற்றக் கொள்கைகள்\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2019 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/anaikottai.html", "date_download": "2019-11-22T02:25:07Z", "digest": "sha1:UYMAQ7JGD6OKBQQ5M2YRWGZ5BYM5CFO5", "length": 6908, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "ஆணைக்கோட்டையில் சிற்றூர்தி மற்றும் பாரவூர்தி எரிந்து நாசம் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / ஆணைக்கோட்டையில் சிற்றூர்தி மற்றும் பாரவூர்தி எரிந்து நாசம்\nஆணைக்கோட்டையில் சிற்றூர்தி மற்றும் பாரவூர்தி எரிந்து நாசம்\nகனி July 26, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணம் ஆணைக்கோட்டை சோமசுந்தரம் வீதியில் சிற்றூர்தி மற்றும் பாரவூர்தி என்பன முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளன.\nநேற்று நள்ளிரவு 12 மணியளவில் மின்னல் சிற்றூர்தி மற்றும் பாரவூர்தி மீது விழுந்துள்ளது. இதனால் குறித்த இரு வாகனங்களும் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளன.\nசுதன் என்பவருடை வீட்டிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி\nஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெர...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nவடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திர...\nகோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்\nகோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/144006-worlds-oldest-youtuber-mastanamma-dies-at-107", "date_download": "2019-11-22T02:33:21Z", "digest": "sha1:PXQAXAKDIIAUCGG7LHM5VM2PF3JU3K4I", "length": 12553, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "22 வயதில் கணவர் மரணம்... காலராவில் 4 குழந்தைகள் பலி... உலகின் வயதான `யூடியூப் செஃப்' மஸ்தானமா கதை! | World's oldest YouTuber Mastanamma dies at 107", "raw_content": "\n22 வயதில் கணவர் மரணம்... காலராவில் 4 குழந்தைகள் பலி... உலகின் வயதான `யூடியூப் செஃப்' மஸ்தானமா கதை\nவயல் வெளியின் ஓரத்தில் அழகான இடத்தில் மஸ்தானமா விதவிதமாகச் சமையல் செய்வார். கேஸ் ஸ்டவ் எல்லாம் பயன்படுத்த மாட்டார். அடுப்பு எரிக்க உடைந்த சல்லிகளைப் பயன்படுத்துவதுதான் மஸ்தானாவின் ஸ்டைல்.\n22 வயதில் கணவர் மரணம்... காலராவில் 4 குழந்தைகள் பலி... உலகின் வயதான `யூடியூப் செஃப்' மஸ்தானமா கதை\nவீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது யூடியூப். இதனால், பல இளைஞர்கள் இன்று சொந்தமாக யூடியூப் சேனல்கள் நடத்தி வருகின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த 7 வ���து சிறுவன் ரேயான் ஆண்டுக்கு ரூ.155 கோடி யூடியூப் வழியாகச் சம்பாதிக்கிறான். ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்தச் சிறுவனுக்குத்தான் முதலிடம். சற்று வித்தியாசமான கிரியேட்டிவிட்டி இருந்தால் போதும் யூடியூப்பில் பின்னி எடுக்கலாம்.\nதிருப்பூரைச் சேர்ந்த முதியவர் ஆறுமுகத்தின் தற்போதைய மாத வருமானம் 10 லட்சம் ரூபாய்க்கு மேல். `வில்லேஜ் புட் ஃபேக்டரி’ என்ற பெயரில் வெளியாகும் இவரின் வீடியோக்களை லட்சக்கணக்கானோர் பார்க்கின்றனர். 7 வயது முதல் 107 வயது வரை யூடியூப்பில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம். என்னது 107 வயதிலா என்ற கேள்வி எழுகிறதா நம் கண் முன்னே லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துவிட்டு மறைந்திருக்கிறார் மஸ்தானமா.\nகுண்டூரைச் சேர்ந்த மஸ்தானமாவின் வாழ்க்கைத் துயரங்களால் நிறைந்தது. 11 வயதில் திருமணம். 22 வயதில் கணவரை இழந்தார். வயல் வெளிகளில் வேலைபார்த்து கிடைத்த கஞ்சியைக் குடித்து வாழ்க்கை நடத்தி வந்தார். தொடர்ச்சியாக 5 குழந்தைகள் பிறந்தன. அந்தக் காலத்தில் காலராவின் பாதிப்பும் அதிகம். மஸ்தானமாவுக்குப் பிறந்த 5 குழந்தைகளில் ஒன்றுதான் எஞ்சியது. 4 குழந்தைகளின் உயிரைக் காலரா குடித்தது. எஞ்சிய மகனுக்குப் பிறந்த லக்ஷ்மண் என்ற பேரன், பாட்டியின் கை பக்குவம் அபாரமாக இருப்பதைக் கண்டு 'கன்ட்ரி ஃபுட்ஸ்' எனற பெயரில் 2016-ம் ஆண்டு யூடியூப் சேனல் தொடங்கினார்.\nவயல் வெளியின் ஓரத்தில் அழகான இடத்தில் மஸ்தானமா விதவிதமாகச் சமையல் செய்வார். கேஸ் ஸ்டவ் எல்லாம் பயன்படுத்த மாட்டார். அடுப்பு எரிக்க உடைந்த சல்லிகளைப் பயன்படுத்துவதுதான் மஸ்தானாவின் ஸ்டைல். விதவிதமான கிராமத்து சமையல்களை மஸ்தானமா செய்து கொடுக்க, அதை வீடியோவாக எடுத்து யூடியூப்பில் பதிவேற்றினார் லக்ஷ்மண். மஸ்தானமா சமைக்கும் அழகை பார்ப்பதற்கென்றே ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வரத் தொடங்கினர். இந்த வயதில் ஒரு பாட்டி சமைப்பதே வியப்பான விஷயம்தானே.\nகுண்டருக்கு நேரில் வந்து மஸ்தானமாவை சமைக்கக் கூறி ,சாப்பிட்டுவிட்டுச் செல்லும் வாடிக்கையாளர்களும் உருவாகினர். எந்த உணவு என்றாலும் வாழை இலையில்தான் மஸ்தானமா உணவு பரிமாறுவார். தற்போது, அவர் யூடியூப் சேனலுக்கு 12 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். மஸ்தானமா செய்த 'வாட்டர்மெலன் சிக்கன்' ரெஸிபி வீடியோ இணையத்த���ல் வைரலாகி கலக்கி எடுத்தது.\nஆந்திர பாணி சமையல், கடல் உணவு வகைகள், ஆட்டுக்கறி, கோழிக்கறி, நாட்டுக் கோழிக்கறி விதவிதமாகச் சமைப்பதில் மஸ்தானவுக்கு நிகர் மஸ்தானவே. மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியானி சமைப்பதிலும் கில்லாடி. மண்பானைகளில்தான் சமையல் செய்வார். காய்கறிகளை அவரே நறுக்குவார். பாட்டி சமைக்கும் அழகைக் காணவே ஏராளமானோர் `கன்ட்ரி ஃபுட்ஸ்’ சேனலை சப்ஸ்கிரைப் செய்தனர். இதனால் இரண்டே ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட சமையல் வீடியோக்கள் அந்தச் சேனலில் பதிவிடப்பட்டன. ஒவ்வொரு வீடியோவும் ஹிட் ரகம். 107 வயதில் பாட்டியால் பேரனுக்கு லட்சக்கணக்கில் பணம் கொட்டியது.\nகடந்த 6 மாதங்களாக மஸ்தானமாவின் உடல்நிலை கோளாறு காரணமாக எந்த வீடியோவும் பதிவேற்றவில்லை. கன்ட்ரி ஃபுட்ஸ் சப்ஸ்கிரைபர்கள் என்னாச்சோ, ஏதாச்சோ என்று பதறி, லக்ஷ்மணுக்கு போன் செய்து நலம் விசாரித்தனர். அவரும் பாட்டியின் உடல்நிலை குறித்து அவர்களுக்குப் பதில் அளித்து வந்தார். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை மஸ்தானமா காலமானார். இதையறிந்த அவரின் ரசிகர்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.\nமஸ்தானமாவின் மறைவு பாரம்பர்ய சமையல் கலைக்கு பெரும் இழப்பு\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/95891-youtube-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/?do=email&comment=714509", "date_download": "2019-11-22T01:55:52Z", "digest": "sha1:QL5CXUI527S3TA3SFN6CU3AUE2K6YY2J", "length": 8365, "nlines": 146, "source_domain": "yarl.com", "title": "Email this page ( Youtube காணொளி+ஒலி உடன் தரவிறக்கம் ) - கருத்துக்களம்", "raw_content": "\nYoutube காணொளி+ஒலி உடன் தரவிறக்கம்\nசமஷ்டி கோரிக்கைக்கு எதிராகவே மக்கள் வாக்களித்துள்ளனர் : சரத் வீரசேகர\nயட்டியாந்தொட்டை தாக்குதல் சம்பவம் ; உண்மை நிலையை அறிய ஐரோப்பிய ஒன்றியக் குழு விஜயம்\nஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு\nதமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வொன்றை உறுதிப்படுத்துங்கள் - ஜெய்ஷங்கர்\nசமஷ்டி கோரிக்கைக்கு எதிராகவே மக்கள் வாக்களித்துள்ளனர் : சரத் வீரசே��ர\nகொஞ்சம் பொறுங்கோ, ஆரவாரம் எல்லாம் முடியட்டும். மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும். கன காலம் அதன் கைஅரிப்பை அடக்கி வைக்க முடியாது.\nயட்டியாந்தொட்டை தாக்குதல் சம்பவம் ; உண்மை நிலையை அறிய ஐரோப்பிய ஒன்றியக் குழு விஜயம்\nகொத்துக்கொத்தாக தமிழரை இனப்படுகொலை செய்தவர் மாண்புமிகு ஜனாதிபதி. பாராட்டு வேற. தடுக்கவோ, தண்டிக்கவோ முடியலை. இதை அறிஞ்சு என்னத்தை மாத்தி அமைக்கப்போகினம் புதிய ஜனாதிபதிக்கு இழுக்கு ஏற்படுத்த முயற்சி, என்று முடிப்பதற்கு ஒரு படம் காட்டுகை.\nஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு\nதிருத்தம்: 2005 இல் மஹிந்த கேட்டது. அதுவும், மஹிந்தவின் சொத்து பெருக்கும் பேரத்தில் ஒரு மறைமுகமாக ஓர் பகுதி ஆக்குவதற்கு. உண்மையில், mcc உத்தியோகபூர்வமாக தொடங்குவதற்கு முதலே, சொறி சிங்கள அரசு us உடன் mcc பெறுவதத்திற்கான முயற்சிகளை தொடங்கி விட்டது. mcc, எப்போது, எந்த இலங்கை அரசின் எந்த பிரதிநிதிக்கு அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை உங்களிடமும், வாசகர்களிடமும் விட் டுவிடுகிறேன். இது எல்லாமே பகிரங்கமான தகவல்கள். ஆயினும், அப்படி கேட்டிருந்தால், அதற்கும், நிராகரிப்பட்டதற்கான காரணங்களும் முக்கியமானது. 2014 காரணம் மிக முக்கியமானது. இது ஒன்றுமே தெரிந்திருக்க வேண்டியதில்லை, இப்போதைய வாதத்தில்.\nதமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வொன்றை உறுதிப்படுத்துங்கள் - ஜெய்ஷங்கர்\nநிச்சயமாக இல்லை. அதற்காக, கதவு திறப்பது தோற்றப்பாடாயினும், அடியெடுத்து வைக்க முயலாமல் இருக்க முடியாது. ஆயினும், பிஜேபி இந்த அணுகுமுறை consistent ஆக உள்ளது, இதுவரையில் வேறு திரிகளில் கலந்துரையாடியவைகளில் இருந்து.\nYoutube காணொளி+ஒலி உடன் தரவிறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/121/more/4606/ZTmore4606.htm", "date_download": "2019-11-22T02:18:53Z", "digest": "sha1:QW2U4XBH3TOWKM3SFNQ7R5TTX4XU4AWP", "length": 2930, "nlines": 35, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n• சீன பொருளாதார வளர்ச்சி வழிமுறையின் மாற்றம் 2011YY03MM11DD\n• சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிச சட்ட அமைப்புமுறை 2011YY03MM10DD\n• மேலும் பசுமையான பொருளாதாரம் மற்றும் மகிழ்ச்சியூட்டும் வளர்ச்சித் திட்டம் 2011YY03MM07DD\n• அரசின் முக்கிய பணியான மக்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது 2011YY03MM05DD\n• தேசிய கமிட்டியின் உறுப்பினர்களின் உற்சாக பங்கு 2011YY03MM04DD\n• ஐந்தாண்டு திட்டப்பணியை நடைமுறையாக்க யோசனைகள் 2011YY03MM03DD\n• 2011ம் ஆண்டு பன்னாட்டு உடன்படிக்கைகள் மூலம் சீனாவின் திட்டப்பணியின் அதிகரிப்பு 2011YY03MM01DD\n• சீனராக இருப்பதில் பெருமை 2011YY02MM28DD\nஅனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 24 வது கருத்தரங்கு(புதியது)\nபிப்ரவரி 17ஆம் நாள் செய்தியறிக்கை\nNPC-CPPCC பற்றிய இணையக் கருத்துக் கணிப்பு\nசீனாவில் இந்திய மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி\nபெய்ஜிங்கில் பொங்கல் விழாக் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_185634/20191107121856.html", "date_download": "2019-11-22T03:30:06Z", "digest": "sha1:KYKBEUBNGQHKMFOGYRXFFM26KZLF3OSW", "length": 6322, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடியில் மருந்துக்கடை அதிபரின் கார் திருட்டு", "raw_content": "தூத்துக்குடியில் மருந்துக்கடை அதிபரின் கார் திருட்டு\nவெள்ளி 22, நவம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடியில் மருந்துக்கடை அதிபரின் கார் திருட்டு\nதூத்துக்குடியில் மருந்துக்கடை அதிபரின் கார் திருடுபோனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் மானிக்கம் மகன் குணசேகரன் (59), இவர் அந்த பகுதியில் ஆயுர்வேத மருந்துக்கடை நடத்தி நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான மாருதி காரை நேற்று முன்தினம் தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். நேற்று காலை அந்த காரை காணவில்லை. இதன் மதிப்பு ரூ.3லட்சம் ஆகும். இதுகுறித்து வடபாகம் காவல் நிலையத்தில் குணசேகரன் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் சுந்தரம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் 3 இடங்களில் ஆவின் ஹைடெக் பார்லர்கள்\nவிளாத்திகுளம் அமமுக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்\nதூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் உலக மீன்வளத் தின விழா\n2021-ல் அதிமுக ஆட்சி மலரும் என்பதே ரஜினி கூறிய அதிசயம் : முதல்வர் பழனிசாமி விளக்கம்\nவிளாத்திகுளம் டிஎஸ்பி இடமாற்றம்: டிஜிபி உத்தரவு\nபி.எம்.சி பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கல்\nதமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் சிறப்பாக செயல் படுத்தப்படுகிறது: அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/games/knights_tour/index.html", "date_download": "2019-11-22T02:25:03Z", "digest": "sha1:A4ZX7V2BNPD2IADPO36TRPDZ32FSZK53", "length": 4126, "nlines": 47, "source_domain": "www.diamondtamil.com", "title": "குதிரை உலா - Knight's Tour - Games, General Knowledge Games - விளையாட்டுகள், பொதுஅறிவு விளையாட்டுகள்", "raw_content": "\nவெள்ளி, நவம்பர் 22, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகுதிரை உலா - விளையாட்டுகள்\nசதுரங்கத்தின் விதிமுறைகளின் படி குதிரையை நகர்த்தி ஒருமுறை ஒவ்வொரு சதுரத்தினையும் பார்க்க வேண்டும். 64 நகர்வுகளுக்குள் பல தீர்வுகள் உள்ளன.\nநல்ல அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைக்கட்டும்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகுதிரை உலா - Knight's Tour - Games, General Knowledge Games - விளையாட்டுகள், பொதுஅறிவு விளையாட்டுகள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்பு��்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/73984/news/73984.html", "date_download": "2019-11-22T03:34:44Z", "digest": "sha1:HN3UTXQ2V3WFZDT6BX5AK72AGH23N65G", "length": 5706, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "கள்ளக்காதலியுடன் ஓட்டலில் ஜாலியாக இருந்த கணவரை போலீசில் போட்டுக்கொடுத்த கவுன்சிலர்!! : நிதர்சனம்", "raw_content": "\nகள்ளக்காதலியுடன் ஓட்டலில் ஜாலியாக இருந்த கணவரை போலீசில் போட்டுக்கொடுத்த கவுன்சிலர்\nஉத்தரப்பிரதேசம் மாநிலம், பத்தேபூர் மாவட்ட ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினராக பதவி வகிப்பவர், சுதா பட்டேல்.\nபகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த இவரது நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்த கணவரை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தகுந்த சமயத்தை எதிர்நோக்கி காத்திருந்த சுதாவுக்கு அவரது கணவர் வேறொரு பெண்ணுடன் அடிக்கடி ஓட்டலில் அறை எடுத்து தங்கி வருவது தெரிய வந்தது.\nநேற்றும், கான்பூரில் உள்ள குறிப்பிட்ட ஒரு ஓட்டலில் அந்தப் பெண்ணுடன் அவர் ஜாலியாக இருப்பதாக கேள்விப்பட்ட சுதா பட்டேல், உடனடியாக போலீசாருடன் அந்த ஓட்டலுக்குச் சென்று, அறையின் கதவை தட்டி, கணவருடன் தகராறு செய்தார்.\nஉடன் சென்ற போலீசார் அவரது கனவர் சுரேஷ் பட்டேலை கைது செய்து, குற்றவியல் சட்டப்பிரிவு 498, 506, 151 ஆகியவற்றின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nநைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்கை நிகழ்வுகள்\nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \nஅறிவியலால் கூட விளக்கமுடியாத 8 இயற்கை மர்மங்கள்\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஐ.எஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வாலிபர் கைது \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2019/06/28133156/1248566/Sindhubaath-Movie-Review-in-Tamil.vpf", "date_download": "2019-11-22T02:57:14Z", "digest": "sha1:WY3RHO6V77JKUGA5KMCHNLWSNIY4QSBQ", "length": 19996, "nlines": 212, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Sindhubaath Movie Review in Tamil || கொடூர கும்பலில் இருந்து காதலியை மீட்கும் திருடன் - சிந்துபாத் விமர்சனம்", "raw_content": "\nசென்னை 20-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇசை யுவன் ஷங்கர் ராஜா\nஓளிப்பதிவு விஜய் கார்த்திக் கண்ணன்\nதரவரிசை 1 5 13 11\nஊரில் சிறுவன் சூர்யாவுடன் சேர்ந்து சின்ன சின்ன திருட்டுகளை செய்து வ��ுகிறார் விஜய் சேதுபதி. சொந்த வீட்டில் இருக்கும் இவரை திருட்டு தொழிலை விட்டுவிட்டு நன்றாக வாழ அவரது நண்பர் ஜார்ஜ் அறிவுரை கூறுகிறார். ஆனாலும் அதை ஏற்க மறுத்து திருட்டு தொழிலையே செய்து வருகிறார். விஜய் சேதுபதிக்கு சரியாக காது கேட்காது.\nதனது மாமா அருள்தாஸின் வற்புறுத்தலின் பேரில் மலேசியாவில் வேலை பார்த்து அஞ்சலி விடுமுறைக்கு ஊருக்கு வருகிறார். மிகவும் சத்தமாக பேசக்கூடிய இவரை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் விஜய் சேதுபதி.\nவிஜய் சேதுபதியின் காதலை மறுக்கும் அஞ்சலி பின்னர், அவரது காதலை ஏற்றுக் கொள்கிறார். இந்த காதலை பிடிக்காத மாமா அருள்தாஸ், அஞ்சலியை கண்டிக்கிறார். இதனால் கோபமடையும் விஜய்சேதுபதி அருள்தாஸை வெளுத்து வாங்குகிறார்.\nஇந்த கோபத்தின் வெளிப்பாடாக மீண்டும் மலேசியா செல்லும் அஞ்சலியை அங்கிருக்கும் லிங்கா கும்பலிடம் பணத்திற்கு விற்று விடுகிறார். இதையறியும் விஜய்சேதுபதி மலேசியாவிற்கு சென்று அஞ்சலியை மீட்க நினைக்கிறார்.\nஇறுதியில் லிங்கா கும்பலிடம் சிக்கி இருக்கும் அஞ்சலியை விஜய்சேதுபதி மீட்டாரா இல்லையா\nகதாநாயகர்களுக்கே உரிய கமர்சியல் கதையில் விஜய் சேதுபதி, சூர்யா விஜய் சேதுபதி, அஞ்சலி என சரியான நடிகர்களை நுழைத்து நல்ல பொழுதுபோக்கு படத்தை கொடுத்து இருக்கிறார் அருண்.\nவிஜய் சேதுபதி குறும்பு, காதல், காமெடி, பஞ்ச் வசனம், அதிரடி சண்டைக்காட்சிகள் என பக்காவான கமர்சியல் படத்துக்கும் நன்றாக பொருந்துகிறார். அஞ்சலியிடம் காதல் பார்வை, எதிர்பாராத விதமாக தாலி கட்டுதல், சூர்யாவுடனான எமோ‌ஷனல், இவனை அடிச்சா தப்பில்லையா சொல்லுங்க சார் என்று கேட்டு காத்திருந்து பதில் வந்ததும் அடிப்பது என படம் முழுக்க விஜய் சேதுபதி ராஜ்ஜியம் தான்.\nவிஜய் சேதுபதி எட்டடி பாய்ந்தால் அவர் மகன் சூர்யாவோ எண்பது அடி பாய்கிறார். காமெடி, எமோ‌ஷனல், பயம், சண்டை என அவரும் கலக்கி இருக்கிறார். ஜார்ஜிடம் அவர் கதை சொல்ல தொடங்கும்போது ரசிகர்கள் கைதட்ட தொடங்குகின்றனர்.\nகற்றது தமிழ், எங்கேயும் எப்போதும், அங்காடித்தெரு வரிசையில் அஞ்சலிக்கு நடிக்க முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள். மாமனை அடிக்கும் விஜய் சேதுபதியிடம் பத்தாது இன்னும் அடி என சொல்லும் காட்சி, முத்தக் காட்சி, மலேசியாவில் கடத்தல் கும்பல��டம் சிக்கி சித்தரவதை செய்யும் காட்சி, கல்யாணம் பண்ணி ஒருநாள் கூட வாழலைன்னா என்று கெஞ்சும் காட்சி என தன் திறமையை காட்டி இருக்கிறார். விஜய் சேதுபதி அஞ்சலி ஜோடி பொருத்தமாக இருக்கிறது.\nமிரட்டும் வில்லனாக லிங்கா. ஈவு இரக்கமே இல்லாமல் கொல்லும் காட்சிகளில் பதற வைக்கிறார். ஆனால் விஜய் சேதுபதி முன்பு மட்டும் அடங்கி போவது செயற்கையாக இருக்கிறது. இவரது கெட்-அப் மிரள வைக்கிறது.\nபடத்தின் பெரிய பலம் விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு. தென்காசியாக இருந்தாலும் சரி, மலேசியாவாக இருந்தாலும் சரி விஜய்யின் கேமரா அழகாக படம் பிடித்துள்ளது. கோணங்களாலும் வண்ணங்களாலும் நம்மை அசர வைத்துள்ளார். யுவனின் இசையில் படம் கமர்சியலாக மாறி இருக்கிறது. ரூபன் படத்தொகுப்பில் இன்னும் நீளத்தை குறைத்து இருக்கலாம்.\nமுதல் பாதியில் காதல், காமெடி, ஆக்‌‌ஷன் என்று நகரும் கதை அஞ்சலி சிக்கியதும் வேகம் குறைந்து போகிறது. கமர்சியல் படத்திலும் தோல் வியாபாரம் என்ற இதுவரை யாரும் தொடாத ஒரு வி‌ஷயத்தை கையில் எடுத்து இருக்கிறார்கள். சில தேவையில்லாத காட்சிகளால் படத்தின் நீளம் மட்டும் சற்று அதிகமாக தெரிகிறது. மற்றபடி குடும்பத்துடன் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு படமாகவும் நல்ல கருத்தை சொல்லும் படமாகவும் அமைந்து இருக்கிறது.\nமொத்தத்தில் ‘சிந்துபாத்’ சுவாரஸ்யம் குறைவு.\nவிவசாய நிலத்தை அபகரிக்க முயலும் கார்ப்பரேட் கம்பெனியை எதிர்க்கும் நாயகன் - சங்கத்தமிழன் விமர்சனம்\nகுடும்ப பழியை போக்க விஷால் எடுக்கும் ஆக்‌ஷன் - விமர்சனம்\nநண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு - பட்லர் பாலு விமர்சனம்\nவிவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்\nபெண் காவலர்களின் அவதிகளும் பிரச்சினைகளும் - மிக மிக அவசரம் விமர்சனம்\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு பொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி இந்தியன் 2 கமல் குறித்த தகவலை வெளியிட்ட ஷங்கர் தளபதி 64 குறித்து கமெண்ட் செய்த ஆடை பட இயக்குனர் ரிலீசுக்கு தயாரான சுந்தர்.சி படம்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிட��� x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/27-samsung-galaxy-tab-7-0-toshiba-thrive-7-aid0190.html", "date_download": "2019-11-22T02:42:47Z", "digest": "sha1:YELY7ZM3J7NTKKWUW72XPBLR2ITEF4PY", "length": 16786, "nlines": 249, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung Galaxy Tab 7.0 and Toshiba Thrive 7 | புதிய சாம்சங் மற்றும் தோஷிபா டேப்லெட்கள் ஒப்பீடு! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n15 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n15 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n15 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n16 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nNews இன்று கடைசி மீட்டிங்.. இறுதியாகிறது கூட்டணி.. மகாராஷ்டிராவில் உதயமாகும் புதிய கூட்டணி ஆட்சி\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு இருக்கு - செலவு யாருக்கு\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய சந்தையில் களமிறங்கும் 2 புதிய டேப்லட்டுகள்\n7 இன்ச் டேப்லட்டுகளை தயாரிப்பதில் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. அந்த வகையில் இப்போது தோஷிபாவின் 7 இன்ச் வெர்சனும் அதுபோல் சாம்சங்கின் க���லக்ஸி 7 இன்ச்சும் கடுமையான போட்டியில் இருக்கின்றன. இரண்டுமே கேண்டிபாரைக் கொண்டிருக்கின்றன. அதுபோல் இரண்டுமே ஏராளமான வசதிகளையும் வழங்குகின்றன.\nசாம்சங் காலக்ஸி டேப் 7.0 மற்றும் தோஷிபா த்ரைவ் 7 ஆகிய இரண்டும் 7.0 இன்ச் கொண்ட பெரிய திரைகளைக் கொண்டிருக்கின்றன. அதுபோல் தொடு வசதியும், மல்டி டச் வசதியும் மேலும் ப்ராக்சிமிட்டி சென்சாரும் கொண்டுள்ளன.\nரிசலூசனைப் பொருத்தமட்டில்தான் இரண்டுக்கும் சிறு வித்தியாசம் உள்ளது. அதாவது சாம்சங் காலக்ஸி டேப் 7.0ன் திரை 1024 X 600 ரிசலூசனையும் அதே நேரத்தில் தோஷிபா த்ரைவ் 7 1280 X 800 ரிசலூசனையும் கொண்டுள்ளன.\nஇயங்குதளத்தைப் பொறுத்தவரை சாம்சங் காலக்ஸி டேப் 7.0 மற்றும் தோஷிபா த்ரைவ் 7 ஆகியவை ஆன்ட்ராய்டு 3.2 தளத்தையும் மற்றும் டூவல்கோர் 1200எம்ஹெர்ட்ஸையும் கொண்டுள்ளன. ஒரே வித்தியாசம் என்னவெனில் தோஷிபா 1000 எம்ஹெர்ஸை கொண்டுள்ளது.\nகேமரா வசதியைப் பார்த்தால் சாம்சங் காலக்ஸி டேப் 7.0 மற்றும் தோஷிபா த்ரைவ் 7 ஆகியவை சற்று மாறுபடுகின்றன. அதாவது சாம்சங் 3 மெகா பிக்சல் கேமரா மட்டுமே கொண்டுள்ளது. ஆனால் தோஷிபா 5 மெகா பிக்சல் கேமாரவைக் கொண்டுள்ளது. அதனால் தோஷிபாவின் கேமரா பட்டையைக் கிளப்பும். அதுபோல் ஆட்டோ போக்கஸ் மற்றும் ஸ்மைல் டிடக்சன் கொண்ட 2 மெகா பிக்சல் கொண்ட முகப்பு கேமராவை இரண்டுமே கொண்டுள்ளன.\nசாம்சங் காலக்ஸி டேப் 7.0 மற்றும் தோஷிபா த்ரைவ் 7 ஆகியவற்றின் இணைப்பு வசதியைப் பார்த்தால் இரண்டுமே ப்ளூடூத் மற்றும் யுஎஸ்பி போர்ட்டுகள் மற்றும் வைபை வசதியைக் கொண்டுள்ளன. அதுபோல் இந்த இரண்டின் பேட்டரிகளும் நீண்ட ஆயுளைக் கொண்டவை.\nசாம்சங் காலக்ஸி டேப் 7.0 மற்றும் தோஷிபா த்ரைவ் 7 ஆகியவை தரமான போர்ட்புள் டிவைஸ்களாகும். சாம்சங்கின் விலை ரூ.20000லிருந்து ரூ.25000க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தோஷிபாவின் விலை சற்று குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nலினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nகம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பை ஃபார்மேட் செய்வது எப்படி\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்��ம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nவெறும் 35 டாலர் மதிப்புடைய கணினி பயன்படுத்தி நாசாவின் இரகசிய தகவல்கள் திருட்டு\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nவட இந்தியாவில் முதல் ஷோரூமை திறக்கும் நெக்ஸ்ட்கோ ஃபோரேஸ் நிறுவனம்\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nபாஸ்தாவால் உருவாக்கப்பட்ட கணினி: இளைஞர் அட்டகாசம்.\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nசெல்போன், கணினிக்கு தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர் மரணம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\n6.71-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/music/anti-radiation-headset-for-iphone.html", "date_download": "2019-11-22T02:43:06Z", "digest": "sha1:QKHHGSUTWFYNWY52BAJ3LCLJNTTERK3C", "length": 15488, "nlines": 245, "source_domain": "tamil.gizbot.com", "title": "anti radiation headset for iPhone | கதிர் வீச்சை தடுக்கும் தொழில்நுட்பத்துடன் புதிய ஹெட்செட்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n15 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n15 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n15 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n16 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nNews இன்று கடைசி மீட்டிங்.. இறுதியாகிறது கூட்டணி.. மகாராஷ்டிராவில் உதயமாகும் புதிய கூட்டணி ஆட்சி\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு இருக்கு - செலவு யாருக்கு\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகதிர் வீச்சை தடுக்கும் தொழில்நுட்பத்துடன் புதிய ஹெட்செட்\nஹேண்ட்ஸ் ப்ரீ வசதி கொண்ட சாதனங்களை வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்புகின்றனர். குறிப்பாக, இதில் ப்ளூடூத் ஹெட்செட்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இருப்பினும், அதன் அதிக கதிர்வீச்சுத்தான் அவர்களை பயமுறுத்துகின்றன.\nஇந்த குறையை போக்கும் வகையில் கதிர்வீச்சு தடுப்பு தொழில்நுட்பத்துடன் புதிய ஹெட்செட்டுகள் மார்கெட்டுக்கு வந்துள்ளன. இவை மொபைல்போனிலிருந்து வெளிவரும் கதிர் வீச்சையும் தடு்ககும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐமொபிபோன்ஸ் ப்ளூடூத் ஹெட்செட்டுகளின் சிறப்புகளைப் பார்த்தால் இந்த ஹெட்செட்டுகள் பார்ப்பதற்கு ஸ்டைலாக சூப்பராக இருக்கின்றன. இதன் ஒலி அமைப்பு மிகத் தெளிவாக இருக்கும். அதுபோல் இதில் கதிர்வீச்சும் மிகக் குறைவாக இருக்கும்.\nஇந்த ஐமொபிபோன் ஹெட்செட்டுகள் பார்ப்பதற்கு சாதராண லேண்ட் லைன் போன் ரிசிரைப் போல தோன்றும். இதற்கு வயரும் உள்ளது. இது ஒரு சாதாரண மொபைல் ஹெட்செட் ஆகும். ஆனால் இது மொபைலிலிருந்து வரும் 98% கதிர்வீச்சைத் தடுத்து விடும்.\nகுறிப்பாக மொபைலை அதிகமாக பயன்படுத்தும் போது மூளை சம்பந்தமான நோய்கள் எற்பட வாய்ப்புகள் அதிகம். அதுவும் புற்று நோய் ஏற்படவும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்த ஹெட்செட்டை மொபைல்களில் பயன்படுத்தினால் இத்தகைய நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.\nஐபோன்களில் எளிதாக இணைக்கும் வகையில் வந்துள்ள இந்த ஐமொபிபோன் ஹெட்செட்டுகளை விருப்பத்திற்கு ஏற்றார்போல் மாற்றிக் கொள்ள முடியும். இந்த ப்ளூடூத் ஹெட்செட்டின் விலை ரூ.1,200 ஆகும்.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nஐபாட், ஐபோனுக்கு புதிய டோக்கிங் மியூசிக் சாதனம்\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nதேனிசை மழை பொழியும் புதிய இயர் போன்\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nஆன்ட்ராய்டு வசதியுடன் புதுமையான வெப் ரேடியோ\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\n8,000 பாடல்கள் ஸ்டோர் செய்யும் வசதியுடன் குட்டி எம்பி-3 ப்ளேயர்\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nசாம்சங் கேலக்ஸி டேப்லெட்டுக்கு புதிய ஆடியோ டோக்கிங் ஸ்டேஷன்\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nஅருமையான பேட்டரி பேக்கப்புடன் எச்டிசி போர்ட்டபிள் ஸ்பீக்கர்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\nவடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்\n6.71-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=10733", "date_download": "2019-11-22T04:07:36Z", "digest": "sha1:HVWLS32KKEK72TUBRJLGUXLL5P47MLDO", "length": 20241, "nlines": 157, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kalyan devji | சுவாமி கல்யாண்தேவ்ஜி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவண்ணாமலை மகா தீப கொப்பரை சீரமைக்கும் பணி தீவிரம்\nமலைவாழ் மக்கள் மனதில் வாழும் ஸ்ரீசத்யசாய்பாபா\nபழநி மலைக்கோயிலில் டிச.2ல் பாலாலயம்\nதிருவுடைநாதர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை\nதிருவண்ணாமலை மகா தீபத்தை தரிசிக்க 14 இடத்தில் அகன்ற திரை\nசதுரகிரி கோயிலில் அதிகாரிகள் ஆய்வு\nவைக்கம் மகாதேவாஷ்டமி: பைர­வ­ருக்கு அபிஷே­கம்\nசிவபுரிபட்டி, முறையூரில் பைரவர் பூஜை\nஅரவான் - பொங்கியம்மன் திருமண விழா கோலாகலம்\nதிருப்பூர் ஐயப்ப சுவாமிக்கு நாளை ஆறாட்டு உற்சவம்\nமுதல் பக்கம் » சுவாமி கல்யாண்தேவ்ஜி\nஉத்தரப் பிரதேச மாநிலத்தில் பாக்பட் என்ற ஊரில் 1876, ஜூன் 21ம் தேதி காலூராம் பிறந்தான். இளம்வயதிலேயே புதானா என்ற ஊரில் ஜமீன்தாராக விளங்கிய தன் தாய் மாமன் புல்லா பகத்தின் வீட்டிற்கு அடிக்கடி செல்வான். யாத்திரை செல்லும் பல சாதுக்கள் பகத்தின் வீடு தேடிச் செல்வர். அங்கு ஸ்ரீமத் ராமாயண பிரவசனம் நடக்கும். இந்தச் சூழ்நிலையில் காலூராம் வளர்ந்து வந்தான். அதிகாலையில் எழுந்து சுவாமி அறையில் அமர்ந்து மாமா படிக்கும் ஸ்ரீமத் ராமாயண பாராயணத்தை அன்றாடம் கவனமாகக் கேட்பான். ராமாயணமும் பஜனைகளும் காலூராமின் இதயத்தைக் கொள்ளை கொண்டன. தான் சந்தித்த சாதுக்களின் துறவையும் அவர்கள் அனுபவித்து வந்த ஆனந்தத்தையும் கவனித்த காலூராம் இறைவனைத் தரிசிப்பதற்காக ஒரு நாள் வீட்டைத் துறந்து கிளம்பி விட்டான். எந்த உடைமையும் இன்றி, பிச்சை எடுத்து உண்டு, வழி விசாரித்தபடி தான் காணத் துடித்த அயோத்தியை அடைந்தான். அங்கு சுவாமி ராமதாஸைச் சந்தித்தான். அந்த மகான் அவனுக்கு ஹிந்தி மொழியைக் கற்றுத் தந்தார். அறிவுக்கூர்மை மிகுந்த காலூராம் உற்சாகத்தோடு படிக்கத் துவங்கினான்.\nகாலூராம் ஹரித்வாரில் இருந்தபோது தனது 21-வது வயதில் விவேகானந்தரைப் பற்றிக் கேள்விப்பட்டார். விவேகானந்தர் 1893-இல் சிகாகோவில் ஆற்றிய சொற்பொழிவைப் பற்றி அறிந்தார். சுவாமிஜி ஜெய்ப்பூர் வழியாக கேத்ரி செல்கிறார் என்பதை அறிந்தவுடன் அவரைத் தரிசிக்க எண்ணினார் காலூராம். காலூராம் ஜெய்ப்பூரை நோக்கி நடந்தார். ஆனால் பாவம் அவர் ஜெய்ப்பூர் செல்வதற்குள் சுவாமிஜி கேத்ரிக்குக் கிளம்பிச் சென்றுவிட்டார். விவேகானந்தர் கல்கத்தா திரும்பும்போது வேறு வழியாகப் போய்விடுவார் என்று அறிந்தார். கேத்ரியை நடந்து சென்று அடைவது மிகக் கடினம். ஆனால் முன்வைத்த காலைப் பின் வைத்தறியாத காலூராம் கேத்ரியை நோக்கி நடந்தார். விவேகானந்தரை கேத்ரி மன்னரின் தோட்டமாளிகையில் தரிசித்து அருளுரைகள���ப் பெற்றார். அவர் கூறிய கருத்துகளைக் கேட்டு அவரைப் பின்பற்றத் தொடங்கினார்.\nவிவேகானந்தர் எனக்கு அளித்த மந்திரம் ஏழைகளுக்குச் சேவையாற்றுவதன் மூலம் கடவுளை அடையலாம் என்பதே. கடவுளை நீ அடைய விரும்பினால் ஏழை, எளியவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், துன்பப்படுபவர்களுக்கும் சேவை செய் என்று கூறினார். அந்தத் தாக்கம் என்னை ஆட்கொண்டதால் என்னால் அதை மறக்கவோ, செயல்படுத்தாமல் இருக்கவோ முடியவில்லை. குடிசைகளில் வாழும் விவசாயிகளும் ஏழைக்கூலிகளும் கடவுளின் இரண்டு குழந்தைகள். காலையில் கட்டாயம் இரு ஒலிகள் நம் செவிகளை வந்தடையும். ஒன்று கஷ்டப்படுபவர்களின் கூக்குரல்; அடுத்தது, கோயில் மணியோசை. நாம் முதலில் கேட்ட ஒலிக்குச் செவிமடுத்து ஏழைகளின் துயரை நம் சக்திக்கேற்ப தீர்க்க முயல வேண்டும். அதன்பின் கோயிலுக்குப் போகலாம் என்பது நான் சுவாமிஜியிடம் கற்றது. சுவாமிஜியிடம் விடைபெற்று ஹரித்வார் திரும்பியதும், ரிஷிகேசில் முனி - கி -ரேதி என்ற இடத்தில் சுவாமி பூர்ணானந்தாவைச் சந்தித்தார். 1900-ல் அவர் காலூராமிற்கு சந்நியாசம் அளித்து சுவாமி கல்யாண்தேவ் என்ற நாமம் வழங்கினார். குருநாதரின் கட்டளைப்படி, இமயமலை சென்று சில ஆண்டுகள் கடுந்தவத்தில் ஈடுபட்டார் கல்யாண்தேவ். ஆனால் அவர் மனதில் ஏதோ ஒரு நெருடல் இருந்தது. மலையிலிருந்து இறங்கி, பலவிதத் தொண்டுகளில் ஈடுபட்ட பிறகே அவர் மனம் அமைதி அடைந்தது. சுவாமி கல்யாண்தேவ்ஜி தமது வாழ்க்கையைச் சமுதாய சேவை எனும் யாகத்திற்கே அர்ப்பணித்தார்.\nதொடர்ந்து ஒரு நூற்றாண்டு காலம், கிராமம் கிராமமாகச் சென்று ஏழைகளுக்குச் சேவையாற்றி, அவர்களது துயர் துடைத்தார். இடையறாத முயற்சியினால், 300-க்கும் மேற்பட்ட கல்வி மற்றும் சேவை நிறுவனங்களை நிறுவினார். உத்தரப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் பல மாநிலங்களில் அவர் அமைத்த நிறுவனங்களுள் முறைசாராத் தொழில்நுட்பப் பள்ளிகள், ஆயுர்வேதக் கல்லூரி, மருத்துவமனைகள், ஸம்ஸ்கிருதப் பள்ளிகள், தர்மசாலைகள், காதுகேளாதவர் மற்றும் பார்வையற்றவர்களுக்கான பள்ளிகள், யோக மையங்கள், வயதான பசுக்களுக்கான சரணாலயங்கள், அநாதை விடுதிகள், சமய மற்றும் ஆன்மிக மையங்கள் போன்றவை அடங்கும். இவை போன்ற நவீன அமைப்புகளின் மூலம் சமுதாய விழிப்புணர்வை ஏற��படுத்தி வெற்றி கண்டார் சுவாமி கல்யாண்தேவ். தீண்டாமை, மதுப்பழக்கம், குழந்தைத் திருமணம் போன்ற சீர்கேடுகளுக்கு எதிராக அவர் மக்களை வழிநடத்தினார். நூற்றுக்கணக்கான நிறுவனங்களை நிறுவினாலும் கல்யாண்தேவ்ஜி அவை எதிலும் பதவி வகிக்கவில்லை புறக்கணிக்கப்பட்டு இடிந்த நிலையிலிருந்த பல சமய, வரலாற்றுச் சின்னங்களையும் புதுப்பித்துள்ளார் சுவாமிகள்.\nஉதாரணமாக மீரட்டிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள, பரீக்ஷித் அரசனுக்கு சுகமகரிஷி பாகவதம் கூறிய சுக்தல் என்ற இடத்தில் சுகதேவ ஆசிரமத்தையும், சேவா சமிதியையும் ஸ்தாபித்தார். எளிமையாக வாழ்ந்த கல்யாண்தேவ்ஜியை, காலை முதல் இரவு வரை பல தரப்பட்ட மக்கள் சந்தித்துத் தங்கள் பிரச்னைகளை அவரிடம் கூறி, தீர்வுகளைப் பெறுவார்கள். 1915-இல் காந்திஜியைச் சந்தித்தார் சுவாமி கல்யாண்தேவ். பண்டித நேரு, மதன்மோகன் மாளவியா போன்ற தலைவர்களும் இவருடன் நெருங்கிப் பழகினர். 1982-இல் பத்மஸ்ரீ விருதும், 2000-இல் பத்ம பூஷண் விருதும் வழங்கி, இந்திய அரசு இவரைக் கவுரவித்தது. தன் 128-வது வயதில்கூட சளைக்காமல் ஏழைகளுள் இறைவனைக் கண்டு சேவையாற்றியவர் சுவாமிகள். சுவாமி விவேகானந்தரைப் பின்பற்றிய இந்தத் தொண்டர், பயம் அறியாதவர். நோய்களையோ, கவலைகளையோ அவர் பொருட்படுத்தியதே இல்லை. சுவாமி விவேகானந்தர் கூறிய துறவுக்கும் தொண்டுக்கும் தமது வாழ்வை அர்ப்பணித்த சுவாமி கல்யாண்தேவ்ஜி ஜூலை 14, 2004-இல் மகாசமாதி அடைந்தார்.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2019/09/", "date_download": "2019-11-22T03:02:12Z", "digest": "sha1:EYM22JLGAMXRPWJUSVSPN2EPHKVRJHTE", "length": 79891, "nlines": 396, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: September 2019", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகர்ணனின் பெண்களுடனான விலக்கத்தைப் பற்றிய கடிதங்களைக் கண்டேன். அவ்விலங்கங்களில் தலையாயது ராதை உடனான அவனது விலக்கம். அது கர்ணன் கிட்டத்தட்ட உடைவது தான். அவன் முற்றிலும் எதிர்பார்க்கவே செய்யாத ஒன்று.\nமாறாக அதிரதர் கர்ணனை கைவிட்டாரா எனக் கேட்டால் வெண்முரசு இல்லை என்றே சொல்கிறது. ஆம், அவர் உறுதியாக இருந்ததால் தான் ராதை விருஷாலியை அவன் மனைவியாக்குகிறாள். ஆனால் அதற்கு காரணம் உண்மையிலேயே அதிரதர் தானா இல்லை. அதிரதர் எப்போதுமே கர்ணனை தன் மைந்தனாக மட்டுமே எண்ணுபவர். எனவே இயல்பாகவே மைந்தன் தன் நீட்சியாக இருக்க வேண்டுமென விரும்பியவர். கர்ணனின் இளம்பருவத்தில் இருந்தே அவர் அவன் சிறந்த குதிரை சூதனாக வரத் தேவையானவற்றை வலியுறுத்துபவராகவே வருகிறார். ஆனால் அத்தகைய சமயங்களில் எல்லாம் அவனை அவன் விரும்பிய திசையில் செல்ல உதவுவது ராதை. அவளால் அவரை எளிதாக கடந்து செல்ல இயலும். எனவே தான் விருஷாலி விஷயத்திலும் அவன் அவள் உதவியை நாடுகிறான். ஆனால் இம்முறை ராதை வேறு முடிவை எடுக்கிறாள். அதற்கு காரணமாக கர்ணன் மீதான ஆள்கையில் தன் இடத்தை உறுதிப் படுத்திக் கொள்வது என்பது போன்ற சமையலறை அதிகாரப் போட்டியாகக் கூட இருந்திருக்கலாம்.அதை அதிரதன் மீது சுமத்தி தன்னை மறைத்துக் கொள்கிறாள் அவள். எனவே தான் கர்ணன் உள்ளூர விலகுகிறான். அதை முதன்முதலில் அறிபவளும் ராதை தான். எனவே தான் அவள் கசப்பு நிறைந்தவளாக வாழ்ந்து மடிகிறாள்.\nஅப்படியெனில் அதிரதன் கர்ணன் உறவு எல்லா தந்தை மைந்தர் உறவு போலவே மைந்தன் தன்னைக் கடந்து விட்டதை, அவன் வாழ்வைப் பற்றி இனி தான் அச்சம் கொள்ளத் தேவையில்லை அல்லது தன்னால் செய்யக் கூடுவது ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து விடுதலை கொள்கிறார். அவர் அளவு கர்ணனைப் புரிந்து கொண்டவர் இன்னும் ஒருவரே. அதை அவர் ராதையுடனான கர்ணனின் இறுதிச் சந்திப்பில் அவர் பேசுவதைக் கொண்டு அறியலாம். ஆம், அதிரதர் அவனைக் கைவிடவில்லை. அவனை விலக்கவில்லை.\nஅதன் பிறகே அவன் போருக்கெழுகிறான், நிறைவுடன். அவனளவில் ஒரு பெருங்கடன் முடிந்துவிட்டது. அவனைக் கைவிடாத மற்றொருவர் சிவதர். துரியனுடனான அவன் உறவின் தளம் வேறு. வெண்முரசில் எந்த தந்தையுமே மைந்தனைக் கைவிட்டதில்லை, துணைக் கதைகளில் வரும் ஓரிருவரைத் தவிர.\nகவிஞன் பற்றிய கடிதங்களில் ஒரு வரி. நீடுவாழிகளால் இயங்குகிறது இவ்வுலகம். வியாசர் சிரஞ்சீவி. அவர் சொல்வழியாக அமரத்துவம் அடைந்தார். ஆனால் வஞ்சத்தால் அமரத்துவம் அடைந்தவன் அஸ்வத்தாமன். அவனும் இந்த புவியின் இயக்கத்திற்கு இன்றியமையாதவன்தானா வெண்முரசு அப்படித்தான் சொல்கிறது என்ற எண்ணம் வந்தது\nவெண்முரசில் வரும் கவிதைமொழியை கதையோட்டம் காரணமாக நாம் பலசமயம் வாசிப்பதில்லை. ஆகவே அதை தனியாக வாசிக்கையில் ஒரு திகைப்பு உருவாகிறது. இந்நாவல் இது முடிவடைந்தபின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தான் வாசிக்கப்படும் என்று தோன்றுகிறது\nதாரகனின் நெஞ்சின் குருதியை உண்டு தங்கம் குளிர்ந்தது. அவன் மூச்சின் குருதியை உண்டு வெள்ளி அணைந்தது. அவன் விழைவின் குருதியை உண்டு செம்பு அடங்கியது. ஆன்றோரே, அவன் வஞ்சத்தின் குருதியை உண்ணப்பெற்றது இரும்பு. அது அணையவேயில்லை.\nஇரும்பைப்பற்ரி இந்நாவல் சொல்லும் பல்வேறு கவிதைவரிகளுடன் இந்த வரியை இணைத்து பொருள்கொள்ளவேண்டும். அத்தகைய வாசிப்புக்கள் இனிமேல் வரலாம்\nஆனால் எந்நிலையிலும் முழுசாக வாசித்துமுடிக்கப்படாத நூலாகவே இது இருக்குமென நினைக்கிறேன்\nராதை கர்ணனை தன்னுடைய கள்ளமின்மையால் விலக்கிவிடுகிறாள் என்று ஒருவரியை இக்கடிதங்களில் வாசித்தேன். கூர்மையான வரி. குந்தி தன் கள்ளத்தால் அவனை இழக்கிறாள் என்றவரியையும் கூடவே சேர்த்துக்கொள்லலாம் என நினைக்கிறேன்\nஆச்சரியம் என்னவென்றால் விருஷாலி தன்னுடைய பணிவால் கர்ணனை விலக்குகிறாள். கலிங்க அரசி தன்னுடைய நிமிர்வால் அவனை விலக்குகிறாள்\nஎப்படியானாலும் அவனுக்கு மிஞ்சுவது அந்த விலக்குதல்தான்\nராதையும் கர்ணனும் விலகும் இடத்தைப்பற்றி ஒரு வாசகர் எழுதியிருந்தார். அந்த அத்தியாயத்தில் ஒரு வரி எனக்குப் பிடித்திருந்தது. அதைக்குறித்து வைத்திருந்தேன்\n“தத்துவத்தை குதிரைகள் இளவயதில் விரும்புவதில்லை. ஆகவேதான் நாம் அவற்றுக்குக் கடிவாளம் போட்டுவிடுகிறோம்”\nபொதுவாக வெண்முரசில் வெடித்துச்சிரிக்கவைக்கும் இடங்கள் இல்லை. ஏனென்றால் அவை இந்த அமைப்புக்குள் அமையாது. ஆனால் இத்தகைய நுண்பகடிகள் பல உண்டு. இந்தவரியை ஒரு சாதாரண வாசகர் இதில் என்ன நகைச்சுவை இருக்கிறது என்றுதான் நினைப்பார். ஆனால் கடிவாளம்போட்டபின் குதிரைகள் தத்துவத்தை விரும்புகின்றன என்று மாற்றிக்கொள்ளும்போது ஒரு வருத்தமான புன்னகை வருகிறது. அதுதான் வெண்முரசின் வேடிக்கையான வரிகளின் இயல்பு\nஅதோடு தத்துவமாகப் பொழியும் அதிரதன்மீதான பகடியும்கூட இது\nஆச்சரியமான ஒற்றுமை. இமைக்கணம் அறிவித்ததுமே நான் அதைத்தான் வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் இந்த அத்தியாயத்தை மாயத்தால் கட்டுப்பட்டவன்போல வாசித்துக்கொண்டிருக்கையில் இந்தக் கடிதம் வந்திருக்கிறது . எனக்குப்பிடித்த வரிகளை மேற்கோள் காட்டிக்கொள்கிறேன்\n“உன் சொல் இங்கு வாழும். காலந்தோறும் அது முளைக்கும். கோடிமுறை கண்டடையப்படும்.விரும்பவும் வெறுக்கவும் படுவாய். வாழ்த்தும் வசையும் உன் செவிகளில் கணமொழியாது அலையடிக்கும்.துயரிலும் உவகையிலும் ஊசலாடுவாய்.இருளுக்கும் ஒளிக்குமென நிலையழிவாய்.உன் சொல்லுக்கு அருகே நீயும் என்றுமென நின்றிருப்பாய்.மண்ணில் வேரூன்றி கிளைகளில்விண்ணை ஏந்தி நின்றிருக்கும்பெருமரம் நீ. மைந்தா, நீடுவாழிகளால்தான் இப்புவி தாங்கப்படுகிறது.”\nவியாசனைப்பற்றிய மகத்தான வரி. அதில் காலந்தோறும் கோடிமுறை கண்டடையப்படும். விரும்பவும் வெறுக்கவும் படுவாய். வசையும் வாழ்த்தும் உன் செவிகளில் அலையடிக்கும் என்றவரி முக்கியமானது. இன்றைக்கும் வியாசன் வசைபாடப்படுபவனும்கூட\nவெண்முரசில் உச்சகட்ட காட்சிகள் பல உள்ளன. ஆனால் மிகநுட்பமான சிலகாட்சிகளால்தான் நான் அதை புரிந்துகொள்கிறேன். அதிலொன்று கர்ணனுக்கும் ராதைக்குமான உறவு முறியும் இடம். கர்ணன் ராதையையே அன்னை என நினைக்கிறான். ஆனால் அவள் முதன்மையாக அன்னை அல்ல மனைவிதான். சூதப்பெண்தான். தன்னை அவள் உள்ளூர மகனாக ஏற்கவில்லை. ஆகவே தான் சூதப்பெண்ணை மணக்கவேண்டும் என்கிறாள். அது தெரிந்ததும் அவனுக்குள் ஏதோ ஒன்று உடைந்துவிடுகிறது. அதன்பின் அவளை அவனால் எண்ணிப்பார்க்கவே முடியவில்லை\nஆனால் அவன் அதை அவளிடம் காட்டவே இல்லை. உல்லாசமாகப்பேசுகிறான். வாழைப்பூக்கூட்டை பற்றி நகைச்சுவை சொல்கிறான். அவளிடம் முன்பெனவே கொண்டாடி கொஞ்சிவிட்டு விடைபெறுகிறான். ஒவ்வொருவராக அவனைக் கைவிடுகிறார்கள். முதலில் அதிரதர். அதன்பின் ராதை. காதலி ஆசிரியர் அரசு என எல்லாரும் கைவிடுகிறார்கள். முதலில் கைவிடுபவள் அன்னை\nஆனால் எந்தநிலையிலும் அவன் பெரிய உள்ளத்துடன் தான் இருக்கிரான்,.ராதை தன் கள்ளமில்லாத தன்மையால் அவனைக் கைவிடுகிறாள். ஆனால் அவன் அதை அவளிடம் காட்டிக்கொள்ளவே இல்லை. கர்ணனின் குணச்சித்திரம் ஓங்கி நின்றிருக்கும் இடம் அது. அந்த இடத்தை இந்த இடைவெளியில் மீண்டும் சென்று வாசித்தேன்\nமுதற்கனல் முதல் வெண்முரசை வாசிப்பவர்கள் எத்தனைபேர் என்ற ஆச்சரியம் எனக்கு உண்டு. நான் சிலகாலம் முன்பு ஒருமுறை ரயிலில் பயணம்செய்யும்போது ஒரு நண்பரைப் பார்த்தேன். விஸ்வநாதன் என்று பெயர். உங்க்ள் வாசகர் அல்ல. வெண்முரசு மட்டுமே வாசிக்கிறார். மெடிக்கல்துறையில் இருக்கிறார். அவரைக் கண்டது ஆச்சரியமாக இருந்தது. இன்னொருவர் வாசிக்கிறர் என்பது அல்ல, அவாறு ஒருவரை சந்திக்கமுடிவதே அவ்வாறு பலர் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது என்பதனால்தான்\nநேற்று மீண்டும் ரயிலில் இன்னொருவரைக் கண்டேன். நம்பவே முடியாத இடத்தில். ஷிர்டியில். அவரும் வெண்முரசைமுழுக்கவே வாசிப்பதாகச் சொன்னார். நிறையப் பேசிக்கொண்டோ. ஸ்ரீரங்கன் என்று அவருடைய பெயர். ஆச்சரியமாக இருந்தது. அவரிடம் பேசப்பேச வெண்முரசின் பல அறியாநுட்பங்கள் எழுந்தெழுந்து வந்தன\nபீஷ்மரின் ஆளுமை பற்றிய கடிதமொன்றை வாசித்தேன்\nஅந்தக் கடைசிக்காட்சியில் பீஷ்மர் பீமனை மட்டுமே முழுமனசுடன் ஏற்கிறார். அவருக்கு அதிர்ச்சியே இல்லை. அவன் குலாந்தகன் என அறிந்திருக்கிறார் என்று தோன்றியது. அவனை அவர் வாழ்த்துகிறார். மற்றவர்களைச் சலிப்புடன் பார்க்கிறார்\nஇதேகாட்சி வந்திருக்கிறதா என்று பார்த்தேன். அல்லது இதற்கான க்ளூ. வெண்முரசில் எல்லா காட்சிகளுக்கும் முன்னர் தெளிவான க்ளூ இருக்கிறது. பெரிய தொடர்ச்சி இருக்கிறது\nகடைசியில் கண்டுபிடித்தேன். பீஷ்மர் காட்டிலிருந்து திரும்பும்போது இளைஞர்களாகிய பாண்டவர்களையும் கௌரவர்களையும் பார்க்கிறார். அவர் சலிப்புற்றிருக்கிரார். அவர்களை ஒப்புக்கு வாழ்த்துகிறார். ஆர்வமே இல்லை\nஆனால் பீமனை மட்டும் மனம் உவந்து வாழ்த்துகிறார். அவன் மடியில் ஒரு பாம்பை வைத்து கட்டியிருக்கிறான். அது கீழே விழுந்து செல்வதைக் கண்டு புன்னகைபுரிகிறார். அங்கேயே அவருடைய மனம் தெரிந்துவிடுகிறது\nமகத்தான வரிகள் என ஒருவர் சுட்டியிருந்தார். நானும் மீண்டும் மீண்டும் வாசிப்பது இமைக்கணத்தின் அந்தப்பகுதியைத்தான். என்ன ஒரு உச்சம். இங்குள்ள அனைத்தையும் கைவிட்டுவிட்டே நீ வான்புகமுடியும் என்று சரஸ்வதி சொல்லும்போது அப்படி ஒரு முக்தி வேண்டாம் என்கிறார் வியாசர். அப்போது தேவி சொல்கிறாள்\nகவிஞனே புவிநிகழ்வோரில் முதன்மை வள்ளல் என்றறிகர். ஈட்டியவற்றைஅளிப்போர் பிறர். தன்னுள் எழுவதை அளிப்பவன் கவிஞன். விழிநீரையும் குருதியையும் மூச்சையும்சித்தத்தையும் ஈபவன். தன் மீட்பையும் முழுமையைய��ம்கூட கொடையளிப்பவனே பெருங்கவிஞன்.பொன்பெருகிய கருவூலங்களைக் கையளித்துவிட்டுஅன்னமும் ஆடையும் இன்றி அமர்ந்திருப்பவன்\nஏதோ ஒருவகையில் இங்குள்ள எல்லா கவிஞர்களையும் குறிக்கிறது இந்த வரி. வெண்முரசு எழுதும் காவியகர்த்தனையும் குறிக்கிறது\nமானுடர் இயல்பு போலும் அது, தாங்கள் எய்துவதெல்லாம் தங்களால்தான் என்பவர்கள் தாங்கள் இழந்தவற்றுக்கு தெய்வங்களை பொறுப்பாக்குவார்கள்\nஎன்ற வரியை வாசித்தபோது ஆமாம் என்று தோன்றியது. அது ஒரு பெரிய தப்பு நாமே நமக்குச் செய்துகொள்ளும் மோசடி என்று தோன்றியது. ஆனால் அடுத்தவரி\nஎல்லாப் பழியையும் தெய்வங்கள் மீது போடுவதும் ஒரு உளவிரிவே. இப்புவியில் நிகழும் ஒவ்வொன்றுக்கும் தெய்வங்கள் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். அறத்திற்கும் மறத்திற்கும், அழிவிற்கும் ஆக்கத்திற்கும்\nஎன்பதை வாசித்தபோது ஒருகணம் ஒன்றும் புரியவில்லை. புரிந்ததும் கண்ணீர் வருமளவுக்கு ஒரு நெகிழ்வை அடைந்தேன். அது கள்ளமில்லாமையால் வரும் ஒரு முதிர்ச்சிதான் என்று புரிந்துகொண்டேன். கிருஷ்ணார்ப்பணம் என என் தாத்தா சொல்வார். அந்த சொல்லின் தாத்பரியம் புரிந்தது\nஅபிமன்யூவின் சக்ரவியூகப்போர் பற்றிய பகுதிகளை இப்போதுதான் வாசித்தேன். அந்த போர்ச்சூழ்கையை ஆச்சரியமாகத்தான் பார்த்தேன். அதற்கு இவ்வளவு குறியீட்டு அர்த்த இருக்குமென நினைக்கவே இல்லை. தாமரையாகவும் சக்கரமாகவும் மாறி மாறி அதை வர்ணிக்கிரீர்கள். மனிதர்கள் அனைவருமே சிக்கிக்கொண்டிருக்கும் சக்கரவியூகம் அது என்று நினைக்கையில் ஆச்சரியம்தான் ஏற்படுகிறது\nஅவன் பிறப்பு முதல் எத்தனை வியூகங்களில் சிக்கியிருக்கிறான் என்று பார்த்தேன். அர்ஜுனனுக்கு மகனாகவும் கிருஷ்ணனுக்கு மருமகனாகவும் பிறந்ததேகூட பெரிய பொறிதான். ஒவ்வொரு பொறியாக விளக்கியபடியே வந்து கடைசியில் அவன் மீளவே முடியாது என்று காட்டுகிறது வெண்முரசு. அந்த ஒவ்வொரு பொரியும் தாமரையின் ஓர் இதழ்\nமுதற்கனல்முதல் ஒவ்வொரு கதாபாத்திரமாகத் தொட்டு அவற்றின் வளர்ச்சியை மனதில் மேப் போட்டு பார்த்துக்கொள்வதற்கான சந்தர்ப்பம் இது என்று தோன்றுகிறது. முதலில் என் மனதில் வருபவர் பீஷ்மர்தான். ஆரம்பத்தில் அவரை தேவவிரதன் என்றுதான் நினைத்தேன். ஆனால் துறந்தவர்கள் இனித்துக்கொண்டே செல்லவேண்டும் என���று குன்றக்குடி அடிகளார் ஒரு உரையிலே சொல்கிறார். ஆனால் பீஷ்மர் கசந்துகொண்டே செல்கிறார்/ அதற்கான காரணம் என்ன என்று வெவ்வேறு பார்வைகள் வந்துகொண்டே இருந்தாலும் கடைசியில் தெரிகிறது, அவர் துறந்தவை எச்சமில்லாமல் துறக்கப்படவில்லை என்பது. குருக்ஷேத்திரத்தில் அவர் பீமனிடம் பேசும் இடமே உதாரணம். அதிலிருந்து வரும் தெளிவுடன் பழைய நிகழ்ச்சிகளை வாசிக்கையில் முற்றிலும் புதிய கோணம் திறக்கிறது. பல மர்மங்கள் தெளிவடைகின்றன\nகவிதையைப்பற்றிய மகத்தான வரி இது. பல ஆண்டுகளாக சுழன்றுவருகிறது. கவிஞனுக்கு வீடுபேறில்லை என்று சொல்லும் இளைய யாதவர் சொல்கிறார்.\nதன் கவிதையிலிருந்து கவிஞனுக்கு விடுதலை இல்லை, ஆசிரியரே. அவ்வாறு விடுவிக்கப்படுவானென்றால் அதுவே அவன் அடையும் துயரப்பாழ். தாங்கள் மட்டுமல்ல, பெருங்கவிஞர்கள் அனைவருமே நீடுவாழிகளே. அவர்களின் நற்கொடையும் தீயூழும் கவிதையே\nகண்ணீருடன் அதை ஏற்று ஆம் என்று ஒப்புக்கொள்கிறார் வியாசர். இந்த அத்தியாயம்தான் வெண்முரசின் உச்சம் என்று சொல்வே\nபீஷ்மர் சொல்லும் இந்த வரிகளை இணையத்திலிருந்துதான் நானே கண்டுபிடித்தேன். இத்தனைக்கும் வெண்முரசை நான் ஒவ்வொருநாளும் இரண்டுமுறை வாசித்துவிடுவேன்\nமண்ணையும் பெண்ணையும் அளிப்பதென்றால் எச்சமின்றி அளிக்கவேண்டும். உன்னில் ஒரு துளி விழைவோ ஏக்கமோ எஞ்சலாகாது. அளித்தேன் என்னும் எண்ணமும் மிஞ்சியிருக்கலாகாது. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அது உருவாகவும்கூடாது. அது எளிதல்ல. ஷத்ரியர்களுக்கு இயல்வதே அல்ல\nபீஷ்மரின் வாழ்க்கை அந்த முள்படுக்கையில் ஏன் முடிகிறது என்பதற்கான காரணம் இந்த வரிகளில் இருக்கிறது.\nஇங்கே அம்பை பற்றிய கடிதங்களைக் கண்டேன். அம்பை அஸ்தினபுரியின்மேல் கடுமையான கோபத்துடன் எரிந்தபடிச் சென்றாலும் அவளுக்குள் ஒரு சிறிய கனிவு பிறக்கிறது\nஉடலே சிதையாக ஆன்மா எரிய அம்பை அங்கிருந்த மலைமீதேறிச் சென்றாள். அங்கே சிறுகடம்பவனமொன்றுக்குள் கைவேலுடன் நின்றிருந்த குழந்தைமுருகனின் சிலையைக் கண்டதும் அவள் முகம் கனிந்தது. உடலெங்கும் நாணேறியிருந்த நரம்புகள் அவிழ்ந்தன. முழந்தாளிட்டு அந்த முருகனின் கரியசிலையை மார்போடணைத்துக்கொண்டதும் அவள் முலைகள் கனிந்து ஊறின.\nஇந்த கனிவினால்தான் அம்பையால் அஸ்தினபுரி காப்பாற்றப்படுகிறது. அதில் ஒரு உயிரின் துளி எஞ்சுகிறது. அது முருகனின் அருள். மீன்டும் அஸ்தினபுரி பிறந்து எழுவதற்கு முருகனின் அருள் உதவுவதாக வரும் என நினைக்கிறேன்\nகுருக்ஷேத்திரப்போரை வெண்முரசு சித்தரிப்பதை இப்படிச் சுருக்கமாகப் புரிந்துகொள்ளமுடியும். மனிதர்களாக களத்துக்கு வந்தார்கள். புழுக்களாகச் செத்தார்கள். ஆனால் வெண்முரசு புழுக்களை ப்போல மனிதர்கள் இருப்பதைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது.\nபெருந்திரளென இருக்கையிலும், பெருந்திரளென்றிருக்கையில் மட்டுமே பொருள் கொள்ளும் உடல் கொண்டிருக்கையிலும், திரளிலிருக்கிறோம் என்று அறியாத உயிர்த்துளியே புழு\nஎன்றவரி மேலும் ஆழமானது. புழுக்களை ஒருவகை கூட்டான உயிர்களாக வெண்முரசு காட்டுகிறது. கடைசியில் போர்க்களத்தில் நிகழ்வது புழுக்களின் அலை மட்டும்தான்\nவெண்முரசில் வரும் இந்த வரியை மிகவும் ஆழ்ந்து வாசித்தேன். ஒரு ஒழுக்கில் இந்த வரி வந்துசெல்கிறது. தனியாக வாடித்தால்தான் அர்த்தமே தெரிகிறது\nசெல்வம் கொண்டவன் தனிமையை அடைவான். குடிப்பிறப்பு கொண்டவன் இணையான எதிரியை அடைவான். வீரம் ஆணவத்தை அளிக்கும். சூழ்ச்சி ஐயத்தையும், அச்சம் சினத்தையும், காமம் சலிப்பையும் அளிக்கும். வஞ்சம் துயிலின்மையை. அதைத் தெரிவுசெய்தபின் நீ ஒருகணமும் உளமுறங்க இயலாது\nஒவ்வொன்றுக்கும் ஒருவிலை உண்டு. இங்கே அந்த விலை என்ன என்பதைச் சொல்கிறது வெண்முரசு. அஸ்வத்தாமன் அந்த விலையைத்தான் இனிமேல் வாழ்க்கை முழுக்க அளிக்கப்போகிறான் இல்லையா\nஇந்தக் கடிதப்பகுதியில் ஒரு உரையாடல் உருவாகி வருவது சிறப்பாக இருக்கிறது. வெண்முரசைப்பற்றிப் பேச உண்மையில் தளமே இல்லை என்பதே நிலைமை. நான் முதற்கனல் வாசித்தேன். அதிலுள்ள பல வரிகள் நேராக தீயின் எடையில் வந்து பொருந்திக் கொள்வதைக் கண்டேன்.\nஎரிபோல நிலமுண்டு வான்பொசுக்கி அவள் சென்றவழியில் ஒரு மனிதர்கூட இருக்கவில்லை. நகரை அவள் நீங்கும்தருணம் எதிரே ஓடிவந்த முதியவள் ஒருத்தி முழங்காலுடைபட மண்ணில் விழுந்து இருகைகளையும் நீட்டி “அன்னையே எங்கள் குலம்மீது உன் சாபம் விழலாகாது தாயே” என்று கூவினாள். “பெற்றபிள்ளைகளுடன் எங்கள் இல்லம் வாழவிடு காளீ.”\nஇந்த இடம்தான் முக்கியமானது. மூதன்னை அவள் காலில் விழுந்து கேட்கிறாள். ஆனால் அவள் ஓர் உறுமலோசையை மட்டுமே எழுப்புகிறாள். ஒன்றுமே சொல்லவில்லை. அப்படியே கடந்துசென்றுவிடுகிறாள். அதன்பொருள் இப்போதுதான் தெரியவருகிறது\nமயானருத்ரர்களின் கொடிய நடனம் என்று ஒரு கடிதம் வந்தது [இந்தக் கடிதப்பகுதியில் பல விஷயங்களை வாசிக்கையில்தான் உண்மையில் இவ்வளவு வாசிப்பதற்கு இருக்கிறது வெண்முரசிலே என்ற எண்ணம் ஏற்படுகிறது] அந்த இடம் குரூரமானது. ஆனால் அந்தப் பின்புலமும் முக்கியமானது என நினைக்கிறேன். அங்கே காந்தாரியின் குடியே மிச்சமில்லாமல் அழிந்துகொண்டிருக்கிறது. அப்போதுதான் அவளுடைய குடியை அழித்தவர்களின் குடியின் அழிவுச்செய்தி வருகிறது. அவள் என் குடி என்றே அக்குழந்தைகளையும் சொல்கிறாள். அவர்களையும் சேர்த்தே நினைத்து அலறி அழுகிறாள். எல்லாக்குழந்தையையும் தன் குழந்தையாகவே நினைக்கிறாள்\nகாந்தாரியைப் பேரன்னை என்று சொல்லும் கடிதங்களை வாசித்தேன். தீயின் எடை வந்து காந்தாரியில் முடிவதை நானும் ஆச்சரியமாகவே வாசித்தேன். ஆனால் அதுவே உகந்த அழகான முடிவு. காந்தாரிவிலாபம் என்னும் ஸ்திரீபர்வத்தைப்பற்றி பேசும்போது முன்பு பௌராணிகர் ஒருவர் சொன்னார். அது குருசேத்திர மண்ணே வந்து புலம்புவதுபோல என்று. எனக்கு அதை நினைவுகூரும்போது பாரதவர்ஷமே அழுதுபுலம்புவதுபோல என்று தோன்றியிருக்கிறது. அது ஒரு மிகப்பெரிய ஒப்பாரிப்பாட்டு. பாரத அன்னையாகவே அங்கே இருப்பவள் காந்தாரிதான்\nதீயின் எடை முடிந்தபின் எழுதவேண்டும் என்று நினைத்தேன். கிட்டத்தட்ட வெண்முரசு நாவலே முடிந்ததுபோலத்தான் இனி பெரிய ஒரு வைண்டிங் அப் மட்டும்தானே\nதுரியோதனன் சாவு முன்னரே மனசில் நிகழ்ந்துவிட்டது. ஆனால் நகர்மேல் விழும் அழிவை எப்படி எண்ணுவதென்று தெரியவில்லை. ஹிரோஷிமா நாகசாகி மேல் அணுகுண்டு விழுந்தபோது இப்படி இருந்திருக்கும், நஞ்சும் மண்ணும் தீயும் ரத்தமும் மழையாகப்பொழிந்து அதை மூடியிருக்கும் என நினைக்கிறேன். அந்த பயங்கரமான அழிவு. அதை பலவகையில் சொல்லியிருக்கிறீர்கள். மூழ்கி அப்படியே மறைவதுபோல தோன்றியது. குமிழிகள் வெடித்து நுரை அழிவதுபோலத் தோன்றியது என்று சொல்லப்படுகிறது\nசரித்திரத்தில் அப்படி பல நகரங்கள் இல்லாமலாகியிருக்கின்றன. எதுவுமே செய்ய முடியாது. ஏனென்றால் அது வரலறு. எல்லா நகரங்களும் வரலாற்றுப்பெருக்கில் சிறிய நுரைக்குமிழிகள் மட்டும்தானே\nசொல்லுக்குச் சொல் வைக்கும் குழந்தையைப்போல கொடிய எதிரி வேறில்லை. நம்மிடமிருந்து ஒரு துளியையும் அவள் பெற்றுக்கொள்வதில்லை. அவளிடமிருந்து நாம் பதற்றத்தையும் துயரையும் மட்டுமே பெற்றுக்கொள்கிறோம்-\nவெண்முரசில் இருந்து எடுத்த இந்த வரியை நான் பலமுறை வாசித்திருக்கிறேன். இது ஒரு சூத்திரம் போல தோன்றுகிறது. அபிமன்யூவோ பாஞ்சாலியோ ஒரு அசாதாரணமான ஆளுமை குழந்தையாக இருக்கும்போது டிஃபிகல்ட் சைல்ட் ஆகத்தான் இருக்கமுடியும் என நினைக்கிறேன். ஒன்றுமே செய்யமுடியாது. பலசமயம் நம் பொறுமையே இல்லாமலாகிவிடும். ஆனாலும் நாம் காத்திருந்தாகவேண்டும். பொறுமையாக கடந்துசெல்லவேண்டும். எனக்கே நான் சொல்லிக்கொள்ளவேண்டியது இது\nதுரோணரை திருஷ்டதுய்ம்னன் கொன்றதைப்பற்றிய கடிதம் வாசித்தேன். ஒருவகையில் திருஷ்டதுய்ம்னன் ஒரு பலியாடு. அவன் ஒரே காரணத்துக்காக வளர்க்கப்படுகிறான். அவனால் நியாய அனியாயங்களைப் பார்க்கவே முடியாது.அவன் பிறந்து வந்ததே ஒரே காரணத்துக்காகத்தான். அதைச் செய்கிறான். அவன் வாழ்க்கை முழுக்கக் காத்திருந்த நிகழ்வு. ஆகவே கொண்டாடுகிரான். ஆகவேதான் அவ்வளவு கொடூரமாக கொல்லப்படுகிறான்\nஅவனை நினைத்துப் பரிதாபம்தான் படவேண்டும். மகாபாரதத்தில் பல கதாபாத்திரங்கள் வெறும் பலியாடுகள்தான். விதியால் ஆட்டுவிக்கப்படுகிறவர்கள். அவர்களே எதையும் சொந்தமாகச் செய்துவிடமுடியாது. அவர்களின் நிலை ஏற்கனவே எழுதப்பட்டுவிட்ட ஸ்கிரிப்டில் நடிப்பது மட்டும்தான்\nகாந்தாரி என்னும் பேரன்னை பற்றிய கடிதம் வாசித்தேன். அந்தக் குணச்சித்திரம் மகாபாரதத்தில் இல்லை என சாரதா எழுதியிருந்தார். மகாபாரதத்தில் அந்த குணச்சித்திரம்தான் உண்மையில் இருக்கிறது. ஆரம்பகாலக் கதையோட்டத்தை வாசித்தால் அப்படித் தோன்றாது. நாடகங்களில் காந்தாரி பொறாமைபிடித்தவளாகக் காட்டப்பட்டிருப்பாள். ஆனால் ஸ்திரீபர்வம் காந்தாரிக்காகவே எழுதப்பட்டுள்ளது. அது ஏன் எழுதப்பட்டது என்று யோசித்தாலே காந்தாரி ஏன் முக்கியமான கதாபாத்திரம் என்று தெரியும். காந்தாரியை பேரன்னையாகத்தான் மகாபாரதம் பார்த்திருக்கிரது என்று தெரியும்.\nவெண்முரசிலுள்ள துரியோதனனின் கதாபாத்திரத்திற்கும் கம்பராமாயணத்திலுள்ள ராவணனின் கதாபாத்திரத்திற்கும் இடையே ஒற்றும��� இருப்பதை நானும் கவனித்தேன். ஆச்சரியமான பல விஷயங்கள். குறிப்பாகத் தம்பியருடனான உறவைச் சொல்லலாம். மகாபாரத மூலத்தில் அப்படியொரு உறவு சொல்லப்படவில்லை. ராமாயண மூலத்திலும் கிடையாது. ஒரு பெருந்தந்தையாக அவனை ஆக்குவது நூறு தம்பிக்கு அண்ணன் என்பதுதான். அவன் போருக்குச் செல்வது நூறு கைகளுடன்தான். அவனை கடைசியில் தனிமையாக சாவதாக காட்டியிருப்பீர்கள். அதுவும் ராவணன் செத்ததுடன் இணைந்துபோகிறது. இந்த ஒற்றுமையைக்கொண்டுதான் நாம் வெண்முரசு முன்வைக்கும் துரியோதனனைப் புரிந்துகொள்ளமுடியும் என நினைக்கிறேன்\nதீயின் எடை முடிந்ததும் நான் திரும்பிச்சென்று முதற்கனலை வாசித்தேன். முதற்கனலில் வரும் அம்பை நகர்நீங்கும் இடம் இப்போது மொத்த அஸ்தினபுரியும் மூளியாகி நின்றிருக்கும் இடத்துடன் எப்படியெல்லாம் பொருந்துகிறது என்று பார்த்தேன்.\nஇடிபட்டெரியும் பசுமரம்போல சுருங்கி நெரிந்து துடித்த அவளுடலில் இருந்து சன்னதம் கொண்டெழும் மயான சாமுண்டியின் பேரோலம் கிளம்பியது. ரத்தமும் நிணமும் சிதற எலும்பை உடைத்து இதயத்தைப் பிழிந்து வீசுபவள் போல மார்பை ஓங்கியறைந்து சினம் கொண்ட சிம்மக்கூட்டம்போல குரலெழுப்பியபடி அவள் வெளியே பாய்ந்தாள்.\nமயான சாமுண்டியின் முகம் என்ற வரியை அன்றே ஞாபகத்தில் வைத்திருந்தேன். இப்போது அவள் அஸ்தினபுரியில் மண்டையோட்டுமாலை அணிந்துகொண்டு வந்து நின்றிருக்கிறாள்\nஒரு பேரன்னை அமர்ந்திருக்கிறாள். அவளுடைய பார்வைக்குமுன்னால் ஒவ்வொரு கருவாகக் கலைந்துகொண்டிருக்கிறது. அவருடைய குடியில் ஒரு கருகூட மிஞ்சுவதில்லை. கொடூரமான ஒரு முடிவு. நினைக்கவே அந்தக் காட்சி பெரிதாகிக்கொண்டிருக்கிறது. அந்த நாடகத்தருணம் மிகச்சுருக்கமாகவே முடிந்துவிட்டது. பலநினைவுகள் பலநிகழ்வுகள். ஆகவே இந்த கொடிய முடிச்சை வாசகர்கள் கொஞ்சம் பிந்தித்தான் புரிந்துகொள்ளமுடியும். காந்தாரியின் கண்முன் கௌரவக்குடி முழுமையாக அழிகிறது. போரில் அனைவரும் செத்துவிட்டார்கள். எஞ்சியிருப்பவர்கள் மைந்தர்களின் பெண்களின் வயிற்றிலிருக்கும் கருக்கள். அவையும் அழிகின்றன. மணலில் நுரை மறைவதுபோல என்று சொல்வார்கள். அதே போல. கொடுமையான ஒரு இடம். ஆனால் மிக மிக சுருக்கமாக, அமைதியாகச் சொல்லப்பட்டு முடிந்துவிட்டது மயான ருத்ரர்களின் கொட��ய நடனம் அது\nகாந்தாரி ராணித்தேனீ மாதிரி இருக்கிறார்கள். அதை முன்னரே எவரோ இந்தக் கடிதப்பகுதியில் எழுதிவிட்டார்கள். எல்லா வரிகளும் இந்த உவமைக்கே உதாரணமாக உள்ளன.அவர்களின் மிகப்பெரிய உடல். கண்ணில்லாத தன்மை. எங்கேயும் போகாமல் அரண்மனையிலேயே வாழ்வது [ராணித்தேனீக்கு கண் இல்லை. பறக்கவும் முடியாது. அளவிலும் பெரியது] அவர்களிடமிருந்தே அத்தனை பிள்ளைகளும் பிறக்கின்றன. அவர் ஒரு மூதன்னை மட்டும்தான். அந்தக்குணச்சித்திரம் ஆரம்பம் முதல் அப்படியேதான் வந்துகொண்டிருக்கிறது. இது மகாபாரதத்தில் இருக்கும் காந்தாரி கதாபாத்திரத்திலிருந்து வேறுபட்டது. ஆனால் இந்தியாவிலுள்ள பல ஃபோக் மகாபாரதக் கதைகளில் இது உள்ளது. இந்த வடிவம்தான் இன்னமும் பொருத்தமானதாக உள்ளது\nகோழைகளைப் பற்றிய கடிதங்களை வாசித்தேன். எனக்கு உடனடியாக ஞபாகம் வந்தது தக்கிகள்தான். தக்கர்கள் என்றும் சொல்லப்படுகிறது. இவர்களெல்லாம் பழைய முகலாயர் படைகளிலும் ராஜபுத் படைகளிலும் இருந்த படைவீரர்கள். சத்ரியர்கள். ஆனால் பிரிட்டிஷார் அவர்களின் அரசர்களைத் தோற்கடித்தபின் இவர்கள் உதிரிப்படைவீரர்களாக ஆனார்கள். அனைவரும் கொடூரமான கொள்ளைக்காரர்களாக ஆகிவிட்டார்கள். அவர்களை சுல்லிவன் என்னும் பிரிட்டிஷ் அதிகாரி கண்டடைந்து அழித்தகதையை வாசித்திருக்கிறேன். இவர்களைக் கொன்றே ஆகவேண்டும். வேறுவழி இல்லை. ஏனென்றால் போரில் மிஞ்சியவர்கள் ஒருவகையான கசடுகள்போல. அவர்கள் கீழானவர்கள். அவர்கள் எஞ்சியதே கோழைத்தனத்தால்தான். நான் தக்கிகளைப்பற்றி வாசிக்கையில் எப்படி போர்வீரர்கள் இப்படி ஆனார்கள் என எண்ணியிருக்கிறேன். வெண்முரசு அதற்கான விடையை அளித்தது\nதுரியோதனன் ஏன் வெண்முரசிலே இப்படி காட்டப்பட்டிருக்கிறான் என்ற விவாதத்தைப் பார்த்தேன். மகாபாரதத்தை பிரிமிடிவ் கிளாஸிக் என்றுதான் சொல்லவேண்டும். மனிதகுலம் உருவானபோதே உருவான கிளாஸிக். ஆகவே அதில் ஒரு ஃபோக் அம்சம் உண்டு. கதாபாத்திரங்கள் எல்லாம் மிகப்பெரியவையாகவும் கடுமையான குணச்சித்திரமும் ஒற்றைப்படைத்தன்மைகொண்டதாகவும் இருக்கும்.\nஅதன்பின் அதில் பலவகையான கதைகள் சேர்ந்துகொண்டே இருந்தன. அதிலுள்ள எல்லாக் கதாபாத்திரங்களும் குழப்பமானவையாகவே இருக்கும். எனென்றால் ஒவ்வொருவரைப்பற்றியும் வெவ்வேறு கோண��்களில் நிகழ்ச்சிகளும் விவரிப்புக்களும் சொல்லப்பட்டிருக்கும். எந்த ஒரு கதாபாத்திரத்தை எடுத்தாலும் நல்லதும் கெட்டதும் மாறிமாறி வரும். சரியாக வகைபாடு செய்துகொள்ள முடியாது.\nபின்னர் வந்த கிளாஸிக்குகளில் நாம் ஆகமொத்தமான ஒரு யூனிட்டியை காண்கிறோம். வெண்முரசு அப்படி ஒரு யூனிட்டியை உருவாக்க முயல்கிறது. ஆகவே அது கம்பராமாயணத்தின் அழகியலையே பின்தொடர்கிறது. கம்பனின் ராவணனுக்கும் வான்மீகியின் ராவணனுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத்தான் நாம் வெண்முரசில் காண்கிறோம். இதற்குத்தேவையான விஷயங்களை மகாபாரதத்திலேயே வியாசன் துரியோதனனைப்பற்றிச் சொல்வதில் இருந்தும் ஃபோக் மரபிலிருந்தும் எடுத்துக்கொண்டு இந்தச் சித்திரம் உருவாக்கப்பட்டுள்ளது\nகீழ்க்கண்ட வரியை நான் முதலில் எளிமையாகக் கடந்துசென்றேன். பின்னர் அதை நண்பருடன் பேசிக்கொண்டிருக்கையில் அவர்தான் அது தொல்காப்பிய வரியைச் சுட்டுகிறது என்று சொன்னார்\nசொற்கள் பொருள்கொண்டவை. எல்லா சொல்லும் பொருள்குறித்தனவே என்று சொன்ன மூதாதை மானுடனுக்கு அளித்த ஆறுதலையும் நம்பிக்கையையும் தெய்வங்களும் அருளியதில்லை\nஇப்போதுகூட இதன் அர்த்தம் முழுசாகத் தெரியவில்லை. ஆனால் எல்லா சொல்லும் பொருளுடன் இருப்பதனால்தான் நாம் வாழ்கிறோம். நாம் பேசுகிறோம் என்று புரிகிறது. கடவுள்கள் மனிதனுக்கு அளித்த நம்பிக்கை அது என்பதை உள்வாங்கிக்கொள்கிறேன்\nஓடிப்போனவர்களைப்பற்றிய கடிதம் வாசித்தேன். அதை வாசிக்கும்வரை நான் அந்தக்கோணத்தில் யோசிக்கவே இல்லை. அந்தப்படைவீரர்களை வாசித்தபோது ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் ஒரு கெடுமதி காட்டுகிறார்கள். ஆகவே ஓடிப்போகிறார்கள். அவர்கள் தங்களுக்குள் உள்ள கோழைத்தனத்தை அடையாளம் கண்டுகொண்டதுமே மேலும் கொடியவர்களாக ஆகிவிடுகிறார்கள். உடைகளை கழற்றுவதுபோல values அனைத்தையும் கழற்றிவீசிவிட்டு கொடிய அரக்கர்களாக ஆகிவிடுகிறார்கள். அஸ்தினபுரியின்மீதே படைகொண்டுசெல்கிறார்கள். ஆச்சரியமான ஒரு திருப்பம் இது. உண்மையில் இப்படித்தான் யதார்த்தம் இருக்கிறது. அவர்கள் அடிப்படையில் தங்கள்மேல் தங்களுக்கே மரியாதை இல்லாமலாகிவிட்டார்கள். ஆகவே அதன்பின் அவர்களுக்கு எதன்மேலும் மரியாதை இல்லை. இப்படி ஆனவர்கள் அஸ்தினபுரிக்கும் பெரிய சுமைகள். அவர்களின் பிள்ளைகள் அங்கே பிறக்கக்கூடாது. அதைத்தான் சத்யவதி என்ற மூதன்னை வந்து அழிக்கிறாள்\nசம்வஹை என்ற பெயரை பார்த்தேன். அது காற்றைக் குறிக்கிறது. தீயை ஏற்றிச்செல்லும் காற்று. நான் அந்தக்கதாபாத்திரத்தை வாசிக்கையில் அது எதை ஏற்றிச்செல்லும் காற்று என்று எண்ணினேன். தீயை ஏற்றிச்செல்வது. தீயின் எடை அவ்வாறு முடிகிறது. இந்தத்தீ சத்யவதியின் தீ. அவளுடைய குலத்தவள் அந்தப்பெண். சத்யவதியை ஏற்றிக்கொள்பவள். இந்த அர்த்தம் எனக்குப்பிடித்திருந்தது. நீங்கள் நினைக்காவிட்டாலும் இதை நான் வைத்துக்கொண்டேன்\nஇந்த பத்தாண்டுகளுக்குள் ஆங்கிலத்தில் மகாபாரதத்திற்கு ஒரு புதிய கிரேஸ் உள்ளது. ஆங்கிலம் வழியாக வாசிக்கும் கூட்டம் மகாபாரதத்தை விரும்பி வாசிக்கிறது. அவர்களுக்காக எழுதப்படும் மகாபாரதங்களில் பெரும்பாலானவற்றில் துரியோதனன் பாஸிட்டிவாகவே காட்டப்பட்டிருக்கிறான். இது ஒரு கதைச்சுவாரஸியத்துக்காகவும் டிவி தொடர்களிலிருந்து மாறுபட்டு தெரிவதற்காகவும்தான் என்று எனக்குத்தோன்றியிருக்கிறது. ஆனால் இப்போது பார்க்கும்போது இந்த இரண்டாவது வெர்ஷன் ஃபோக் டிரெடிஷனிலிருந்து வருவது என்று தோன்றுகிறது. அதில் துரியோதனன் தெய்வ அம்சம் கொண்டவனாகவும் தெய்வமாகவும்தான் காட்டப்பட்டிருக்கிறார். ஆகவேதான் இந்த இரண்டாவது நெரேஷன் இப்போது மேலே வருகிறது. ஆனால் மிகப்பெரும்பாலான ஆங்கில நாவல்களில் துரியோதனன் நல்லவன், சதியால் வீழ்த்தப்பட்டான் என ஒரு எளிமையான வெர்ஷனைச் சொல்கிறார்கள். அதாவது கதையை நேராக தலைகீழாகத் திருப்பிக்கொள்கிறார்கள். நீங்கள் துரியோதனனை சிக்கலான பெர்சனாலிட்டியாகக் காட்டுகிறீர்கள். இந்த கிரே ஏரியா இன்னும் அவனை நெருக்கமாக புரிந்துகொள்ளச்செய்கிறது\nதுரியோதனன் பாண்டவர்களின் மைந்தர்கள் கொலைசெய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று மகாபாரதத்தில் இல்லை. கிருபரும் கிருதவர்மனும் அஸ்வத்தாமனும் சாகாமல் சுனைக்கரையிலேயே கிடந்த துரியோதனனை வந்து பார்க்கிறார்கள். அவனிடம் பாண்டவர்களைப் பழிவாங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். அதைக்கேட்டு அவன் மகிழ்ச்சி அடைந்து அதன்பின் உயிர்விட்டான் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. வெண்முரசு இன்னொரு துரியோதனனைக் கட்டமைத்துக் காட்டுகிறது.\nஆனால் இந்தத்துரியோதனனை ஆர��்பம் முதலே அது உருவாக்கி வந்திருக்கிறது. அவனுடைய ஒரே தீமையாக நிலம் மீதான விழைவு மட்டுமே காட்டப்படுகிறது. நல்ல ஆட்சியாளனாகவும் சிறந்த தந்தையாகவுமே காட்டப்படுகிறான். அவனிடமிருக்கும் தீங்கு முழுக்க அவனிடம் கலி குடியேறுவதனால் உருவாவது என்றே வெண்முரசு காட்டுகிறது. அதாவது அவன் கலியின் கருவிதான். ஆனால் அந்தக்கலிகூட கடைசியில் அக்கொலையை ஏற்றுக்கொள்ளவில்லை என்று வெண்முரசு காட்டுகிறது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nதீயின் எடை முடியும் இடம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Mumbai/-/coffee-shop/", "date_download": "2019-11-22T03:35:04Z", "digest": "sha1:75B2DLAGXKX47S3J45XGM7CVEL6EHPNL", "length": 9502, "nlines": 245, "source_domain": "www.asklaila.com", "title": "Coffee Shop Mumbai உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nத் காஃபீ பீன் & டி லீஃப்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவைல் பாரிலெ வெஸ்ட்‌, மும்பயி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nத் காஃபீ பீன் & டி லீஃப்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதுலஸி பைப்‌ ரோட்‌, மும்பயி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/232220-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%C2%AD%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%C2%AD%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-11-22T03:42:20Z", "digest": "sha1:JJSTWBERMCN7XNHHSPTR5PLOZZPI34N6", "length": 30317, "nlines": 327, "source_domain": "yarl.com", "title": "காலநிலை மாற்­றத்­துக்­காக சர்வதேச ரீதியில் இலட்சக்கணக்கில் அணிதிரண்ட பாடசாலை மாண­வர்கள் - சுற்றமும் சூழலும் - கருத்துக்களம்", "raw_content": "\nகாலநிலை மாற்­றத்­துக்­காக சர்வதேச ரீதியில் இலட்சக்கணக்கில் அணிதிரண்ட பாடசாலை மாண­வர்கள்\nகாலநிலை மாற்­றத்­துக்­காக சர்வதேச ரீதியில் இலட்சக்கணக்கில் அணிதிரண்ட பாடசாலை மாண­வர்கள்\nBy கிருபன், September 21 in சுற்றமும் சூழலும்\nகாலநிலை மாற்­றத்­துக்­காக சர்வதேச ரீதியில் இலட்சக்கணக்கில் அணிதிரண்ட பாடசாலை மாண­வர்கள்\nபல்­வேறு நாடு­களைச் சேர்ந்த பல ஆயி­ரக்­க­ணக்­கான பாடசாலை மாண­வர்கள் கால­நிலை மாற்­றத்தைத் தடுக்க அர­சுகள் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று வலி­யு­றுத்தி முன்­னெ­டுத்த போராட்டம் நேற்று உல­கெங்கும் தொடங்­கி­யது.\nஅமெ­ரிக்கா, அவுஸ்­தி­ரே­லியா, தென்­கொ­ரியா, இந்­தியா உள்­ளிட்ட நாடு­களில் பல மாண­வர்கள் இந்தப் புறக்­க­ணிப்பு போராட்­டத்தில் கலந்து கொள்­கின்­றனர்.\nநியூ­யோர்க்கில் நடை­பெறும் புவி வெப்­ப­ம­ய­மா­த­லுக்கு எதிர் நட­வ­டிக்­கைகள் தொடர்­பான பேர­ணியில் கலந்­து­கொள்ள கிட்­டத்­தட்ட 10 இலட்சம் பாடசாலை மாண­வர்கள் தங்கள் வகுப்­பு­களை புறக்­க­ணிக்க உள்­ள­தாக செய்­திகள் தெரி­விக்­கின்­றன.\nஉல­கெங்­கிலும் நடை­பெறும் இந்தப் பாடசாலை புறக்­க­ணிப்பு போராட்­டத்தில் பல மில்­லியன் மாண­வர்கள் கலந்து கொள்வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.\nசுவீடனைச் சேர்ந்த 16 வயது பாடசாலை மாணவி கிரேட்டா தன்பர்க், உலக வெப்­ப­ம­ய­மா­த­லுக்கு எதி­ராக அர­சுகள் நட­வ­டிக்­கை எடுக்கக் கோரி தங்கள் நாட்டின் பாரா­ளு­மன்றம் முன் வாரம்தோறும் இதற்­காக போராட்டம் நடத்தி வந்தார்.\nசமூக வலைத்­த­ளங்கள் மூலம் கடந்த சில மாதங்­க­ளா­கவே இந்தப் போராட்டம் ஒருங்­கி­ணைக்­கப்­பட்­டது. மேலும், இந்த ஆண்­டுக்­கான நோபல் அமைதிப் பரி­சுக்கு கிரேட்டா தன்பர்க் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்ளார்.\nமுன்­ன­தாக, 2017இல் கையெ­ழுத்­தி­டப்­பட்ட பரிஸ் கால­நிலை ஒப்­பந்­தத்தில், தொழில் வளர்ச்சி தொடங்­கிய கால­கட்­டத்தில் நில­விய வெப்­ப­நி­லை­யை­விட இரண்டு பாகை செல்­ஸியஸ் (2.0C) வெப்­பத்­துக்கு மிகாமல், புவி வெப்­ப­ம­ய­மா­தலைக் கட்டுப்படுத்த 200இற்கும் மேலான உலக நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இந்த இலக்கை அடைய கடுமையான முயற்சிகள் தேவை என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.\nசுவீடனைச் சேர்ந்த 16 வயது பாடசாலை மாணவி கிரேட்டா தன்பர்க், உலக வெப்­ப­ம­ய­மா­த­லுக்கு எதி­ராக அர­சுகள் நட­வ­டிக்­கை எடுக்கக் கோரி தங்கள் நாட்டின் பாரா­ளு­மன்றம் முன் வாரம்தோறும் இதற்­காக போராட்டம் நடத்தி வந்தார்.\nசமூக வலைத்­த­ளங்கள் மூலம் கடந்த சில மாதங்­க­ளா­கவே இந்தப் போராட்டம் ஒருங்­கி­ணைக்­கப்­பட்­டது. மேலும், இந்த ஆண்­டுக்­கான நோபல் அமைதிப் பரி­சுக்கு கிரேட்டா தன்பர்க் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்ளார்.\nபள்ளிப்படிப்பை விட்டு சிறுவர்கள் போராட்டம் செய்ய தகுதியானவர்களா\nபருவநிலை மாற்றம் குறித்து கிரேட்டா தன்பெர்க்: “உங்களுக்கு எவ்வளவு தைரியம்” அரசியல்வாதிகளை அதிர வைத்த மாணவி\nபடத்தின் காப்புரிமை Getty Images Image caption கிரேட்டா தன்பெர்க்\nஐ.நா சபையில் பருவநிலை மாற்றம் தொடர்பாக உணர்ச்சிகரமாக உரை ஆற்றினார் இளம் சூழலியல் செயற்பாட்டாளரான கிரேட்டா தன்பெர்க்.\nபருவநிலை மாற்றம் தொடர்பாக சரியான கொள்கை வகுக்காத அரசியல்வாதிகளை நோக்கி சரமாரியாக கேள்வி கேட்டார்.\nநீங்கள் எங்களை வஞ்சித்துவிட்டீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம் என சரமாரியாக கேள்வி கேட்டார் கிரேட்டா.\nசரி யார் இந்த கிரேட்டா\nகிரேட்டா தன்பெர்க் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடும் இயக்கத்தின் பிரதிநிதி.\nசுவீடன் நாட்டைச் சேர்ந்த இவர் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு வெளியே காலநிலை மாற்றம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி 'பள்ளிகள் புறக்கணிப்பு' எனும் கோஷத்துடன் போராடி வருகிறார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇவருடைய செயலால் ஈர்க்கப்பட்டு உலகம் முழுவதும் மாணவர்கள் போராட தொடங்கிவிட்டனர். திசையெங்கும் பரவிய இந்த பள்ளிகள் புறக்கணிப்பு போராட்டம் அண்மையில் சென்னையில்கூட நடந்தது.\nவிமானத்தில் பறப்பதையே அறம் சார்ந்த விஷயமாக மாற்றியதில் க்ரேட்டாவுக்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது. அதாவது விமானங்கள் அதிகளவில் பசுமைக்குடில் வாயுவை வெளிப்படுத்துகிறது. அதனால் தேவையற்ற விமான பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று 'பறத்தல் அவமானம்' என இவர் பிரசாரம் செய்து வருகிறார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nநான் இங்கே இருந்திருக்கக் கூடாது.\nஇந்த பெருங்கடலின் மறுமுனையில் இருக்கும் பள்ளியில் நான் இருந்திருக்க வேண்டும்.\nஆனாலும் நீங்கள் அனைவரும் நம்பிக்கையோடு எங்களிடம் வருகிறீர்கள்.\nஉங்களது வெற்று வார்த்தைகளால் எனது கனவுகளை, எனது குழந்தைப் பருவத்தைக் களவாடிவிட்டீர்கள்.\nஆனாலும், நான் பாக்கியசாலிகளில் ஒருத்திதான்.\nமக்கள் துன்பப்படுகிறார்கள், செத்து மடிகிறார்கள்.\nஅழிவின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம்.\nஆனால், பணம் குறித்து... நித்தியமான பொருளாதார வளர்ச்சி குறித்த கற்பனை கதைகளைப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.\nஉங்களது துரோகத்தை இளைஞர்கள் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.\nஎதிர்கால தலைமுறையினரின் விழிகள் உங்கள் மீதுதான் உள்ளன.\nஎங்களுக்குத் துரோகம் செய்ய நினைத்தால்,\nநான் இப்போது சொல்கிறேன், \"நாங்கள் உங்களை மன்னிக்க மாட்டோம்\"\nகடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil\nஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்\nமுடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil\nபள்ளிப்படிப்பை விட்டு சிறுவர்கள் போராட்டம் செய்ய தகுதியானவர்களா\nஇவர்களை மாணவர்களாக பார்க்காமல் நாளைய தலைவர்களாக பாருங்கள்.\nஇவர்களை மாணவர்களாக பார்க்காமல் நாளைய தலைவர்களாக பாருங்கள்.\nஅப்ப இவிங்களையும் நாளைய நாட்டு தலைவர்களாக பார்க்கலாமா சார்\nஅப்ப இவிங்களையும் நாளைய நாட்டு தலைவர்களாக பார்க்கலாமா சார்\nஎம் ஜி ஆரை எப்படி பார்த்தோம்.\nஒரு காலத்தில் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தூங்க இடமில்லாமல் கடைத்தெருவில் வாழ்ந்தார்.\nஅதே மனிதன் மாபெரும் தலைராகி இறந்தும் வாழ்கிறார்.\nஅமெரிக்காவில் செருப்பு தைத்த குடும்பம் ஜனாதிபதி ஆகலையா\nகிரேட்டா தன்பெர்க் நம்ம ஊரிலும் இருக்கிறார்: ’குளத்தை சுத்தம் செய்தால் நான் உங்களிடம் பேசுவேன்’\nதிருவாரூர் மாவட்ட திருத்துறைப்பூண்டியை சேர்ந்த நதியா என்னும் 7ஆம் வகுப்பு மாணவி தனது தந்தையிடம் 8 மாதம் பேசாமல் இருந்துள்ளார்.\nஅவரை பேச வைக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட அவரின் தந்தைக்கு தனது பள்ளிக்கு அருகாமையில் உள்ள குளத்தை சுத்தம் செய்து தருமாறு அன்பு கட்டளையிட்டுள்ளார் நதியா.\nநதியாவின் தந்தை சிவக்குமார் இதனால் தனி ஒரு ஆளாக அந்த குளத்தை சுத்தம் செய்துள்ளார்.\nஎனக்கெல்லாம் சுட்டுபோட்டாலும் இந்தமாதிரி எண்ணமெல்லாம் தோன்றாது. அந்தப்பிள்ளை நதியா நதிபோல ஊருக்கு உபகாரமாய் இருக்கு. தந்தையும் பாராட்டுக்கு உரியவரே. நீடுழி வாழவேண்டும்.....\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nயாழ்.கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் துப்புரவுப் பணிகள்\nடென்மார்கில் Aarhus நகர பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் வார நிகழ்வு தமது இனிய உயிர் அர்ப்பணிப்பால் தனியரசிற��கு வித்திட்டு ,உரமிட்ட மாவீரர்களை நினைவு கூரும்பு னித மாவீரர் வார நிகழ்வு Aarhus பல்கலைக்கழக மாணவர்களால் நான்காவது தடவையாக 20.11.19 அன்று மிகவும் உணர்வு பூர்வமாக நடாத்தப்பட்டது . முதல் நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழீழத்தேசியக்கொடியேற்றல், ஈகச்சுடர் ஏற்றல், அகவணக்கம் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து துயிலுமில்லப்பாடல் ஒலிக்கப்பட்டு அதன் பின்பு மாணவர்களால் மலர்வணக்கம் உணர்வுபூர்வமாக செலுத்தப்பட்டது. மாவீரர் வார நிகழ்வில் எழுச்சி உரை,எழுச்சி நடனம்,கவிதை, பாட்டுகள் என்பன இடம்பெற்றன. அனைத்தும் மாவீரர்களின் தியாகத்தையும் ,அவர்களின் வீரச்செயல்களையும் உணர்த்துவகையாக அமைந்துள்ளன. எமது தேசியத் தலைவரின் 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் “ தேச விடுதலைப்பணியைத்தீ விரமாக முன்னெடுத்து வருகின்ற புலம் பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எமது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் “ என்று குறிப்பிட்டு இருக்கிறார். இளம் சமுதாயம் தலைவரின் சொல்லுக்கு செயல் வடிவம் கொடுத்திருக்கிறார்கள். மாவீரர்களின் கனவை எல்லோரும் சேர்ந்து நனவாக்க வேண்டும். அவர்களின் தியாகத்தை அடுத்த சந்ததிக்கு சொல்லவேண்டிய கடமையும் இளையோர்களாகிய எமது கையில் தான் உள்ளது என்பதில் நாம் தெளிவாக உள்ளோம். சத்திய இலட்சியத்தீயில் தம்மையே அழித்து சரித்திரமானவர்களின் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடையும் வரை நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம் என உறுதி எடுத்துக்கொள்கிறோம். Aarhus பல்கலைக்கழக மாணவர்களின் மாவீர வார நிகழ்வைத் தொடர்ந்து 25.11.19 அன்று Odense பல்கலைக்கழகத்திலும் மாவீரர் வார நிகழ்வு நடைபெறும். பல்கலைக்கழக மாணவர்களின் மாவீர வார நிகழ்வைத் தொடர்ந்து எமது தேசத்தை காக்க எழுந்த வீரர்கள் சாவின் பின்பும் வாழ்கின்றனர். மகத்தான சாதனை படைத்த மாவீரர்களாக துயில்கின்றனர் எமக்கெல்லாம் வழிகாட்டி விழிமூடிய மாவீரர்களை நினைவு கூரும் தமிழீழ தேசிய மாவீரர் நாள் 27.11.19 அன்று Herning ,Holbæk நகரங்களில் நடைபெற உள்ளது. “ தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” Aarhus பல்கலைக்கழக மாணவர்கள்\nமாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள் தாய் மானம் வாழ என்றே தம்மையே தந்துள்ளோர்கள் தாய் மானம் வாழ என்றே தம்மையே தந்துள்ளோர்கள் ஊர் வாழ வேண்டும் என்றே உன்னத ஆர்வம் கொண்டோர் ஊர் வாழ வேண்டும் என்றே உன்னத ஆர்வம் கொண்டோர் ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர் ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர் ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர் ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர் மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள் மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள் மதம் சொல்லி மொழியை சொல்லி மரபுகள் இனங்கள் சொல்லி வதம் செய்யும் ஆட்சி தன்னை.. உதைத்திட எழுந்ததீரர் சிதைந்தது மானம் என்றால் சினந்திடும் வீரவான்கள்.. உதைத்திட எழுந்த தீரர் சிதைந்தது மானம் என்றால் சினந்திடும் வீரவான்கள்…. சுதந்திரம் உயிர் மூச்சென்றே துணிந்தெழும் ஞானவான்கள் மதம் சொல்லி மொழியை சொல்லி மரபுகள் இனங்கள் சொல்லி வதம் செய்யும் ஆட்சி தன்னை.. உதைத்திட எழுந்ததீரர் சிதைந்தது மானம் என்றால் சினந்திடும் வீரவான்கள்.. உதைத்திட எழுந்த தீரர் சிதைந்தது மானம் என்றால் சினந்திடும் வீரவான்கள்…. சுதந்திரம் உயிர் மூச்சென்றே துணிந்தெழும் ஞானவான்கள் துணிந்தெழும் ஞானவான்கள் (மாவீரர்….) தேசிய உரிமை வாழ்வின் சின்னமாய் மின்னுவோர்கள் வீசிய இளம் தென்றல்கள் விடுதலை தளிரில் மீன்கள் வெற்றிக்கோர் ஊக்கம் நல்கும் விடுதலை ஆண்பெண் பொன்கள் விடுதலை தளிரில் மீன்கள் வெற்றிக்கோர் ஊக்கம் நல்கும் விடுதலை ஆண்பெண் பொன்கள் தேசிய உரிமை வாழ்வின் சின்னமாய் மின்னுவோர்கள் வீசிய இளம் தென்றல்கள் தேசிய உரிமை வாழ்வின் சின்னமாய் மின்னுவோர்கள் வீசிய இளம் தென்றல்கள் விடுதலை தளிரில் மீன்கள் வெற்றிக்கோர் ஊக்கம் நல்கும் விடுதலை ஆண்பெண் பொன்கள் விடுதலை தளிரில் மீன்கள் வெற்றிக்கோர் ஊக்கம் நல்கும் விடுதலை ஆண்பெண் பொன்கள் பற்றுகோடாகி எங்கள் பலமாகி நிற்கும் தூண்கள் பற்றுகோடாகி எங்கள் பலமாகி நிற்கும் தூண்கள்\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 41 minutes ago\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 49 minutes ago\nபத்மநாபா - சென்னை..இன்று 😢\nகாலநிலை மாற்­றத்­துக்­காக சர்வதேச ரீதியில் இலட்சக்கணக்கில் அணிதிரண்ட பாடசாலை மாண­வர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2019/10/28/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-3-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F/", "date_download": "2019-11-22T03:24:12Z", "digest": "sha1:X3OUDDJI37G7CVIM2CL5HDJXSD3GO4YY", "length": 8692, "nlines": 54, "source_domain": "jackiecinemas.com", "title": "தபாங் 3 டிரெய்லர் வெளியீடு | Jackiecinemas", "raw_content": "\nமுகத்தை மூடிக்கொள்ள நான் கிரிமினல் இல்லையே- ஆசிட் வீச்சில் சிக்கிய லக்ஷ்மி அகர்வால்\nதபாங் 3 டிரெய்லர் வெளியீடு\nபாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் தபாங் முதல் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து 3 வது பாகமான “தபாங் 3” பிரபுதேவா இயக்கத்தில் டிசம்பர் 20 வெளியாகிறது.\nதபாங் படத்தில் நடித்த அதே நடிகர்கள் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார்கள். சோனாக்‌ஷி சின்ஹா, பிரகாஷ் ராஜ், அர்பாஸ்கான், மாஹி கில் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தில் புதியதொரு வேடத்தில் நான் ஈ புகழ் கிச்சா சுதீப் நடித்துள்ளார்.\nஇப்படத்தின் டீஸர் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் படத்தின் டிரெயலர் நேற்று புதுமையான முறையில் வெளியிடப்பட்டது.\nதபாங் 3 படக்குழு வீடியோ கான்ஃபரஸிங் மூலம் மும்பையில் இருந்து சென்னை ,ஹைதராபாத், பெங்களூரு ரசிகர்களை சந்தித்தது. ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் உரையாடி படக்குழு டிரெய்லரை வெளியிட்டது. புதுமையான முறையில் அரங்கேறிய டிரெய்லர வெளியீடு பலரது கவனத்தையும் ஈர்த்தது. தபாங் 3 டிரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஇவ்விழாவில் பேசிய இயக்குநர் பிரபுதேவா\nஇந்தப்படம் எனக்கு மிக முக்கியமான படம். தபாங் வெற்றியை தொடர்ந்து தபாங் 3 எடுக்கிறோம் எனும்போதே படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகிவிட்டது. மொத்தப் படக்குழுவும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய கடுமையாக உழைத்திருக்கிறோம். இந்தியா முழுதும் இப்படம் பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதற்க்காக ரசிகர்களை ஒவ்வொரு மாநிலத்திலும் நேரடியாக சந்திக்க உள்ளோம். படத்தின் டிரெய்லர் உங்களை கவர்ந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி. படமும் உங்களை கவரும் என்றார்.\nதென்னிந்திய சினிமாக்கள் எனக்கு எப்போதும் பிடிக்கும். ரஜினி, கமல், அஜித், விஜய், விகரம் படங்களை விரும்பி பார்ப்பேன். இங்கே இப்போது ஹிந்தி சினிமாவை விடவும் பாகுபலி, கே ஜி எஃப் என தென்னிந்திய சினிமாக்கள் தான் வசூல் குவிக்கின்றன. தமிழில் குறிப்பாக விஜய்யின் போக்கிரி படத்தை நான் ரீமேக் செய்து நடித்தேன். அவரது தெறி, திருப்பாச���சி படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். தபாங் 3 படம் என் மனதுக்கு நெருக்கமான படம். இந்தப்படம் தெனிந்திய படம் போல் தான் இதில் அதிகமாக தென்னிந்திய கலைஞர்கள் தான் வேலை பார்த்துள்ளனர். பிரபுதேவா எங்களுடைய சொத்து அவர் இப்படத்தை இயக்கியிருப்பது வெற்றிக்கு உத்தரவாதமளிப்பபது போன்றது. எனது அடுத்த படத்தையும் அவர் தான் இயக்குகிறார். தமிழ் உட்பட பல மொழிகளில் இப்படம் வெளியாகிறது. விரைவில் தமிழ் ரசிகர்களை நான் நேரில் சந்திப்பேன். படத்தின் டிரெயலருக்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி என்றார்.\nசிபிராஜ் நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லர் ‘கபடதாரி’\nமுகத்தை மூடிக்கொள்ள நான் கிரிமினல் இல்லையே- ஆசிட் வீச்சில் சிக்கிய லக்ஷ்மி அகர்வால்\nதமிழில் பாபா, உன்னை சரணடைந்தேன், வீராப்பு, மிலிட்டரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி.. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம்...\nமுகத்தை மூடிக்கொள்ள நான் கிரிமினல் இல்லையே- ஆசிட் வீச்சில் சிக்கிய லக்ஷ்மி அகர்வால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/members/satyasriram7278.4485/", "date_download": "2019-11-22T03:02:30Z", "digest": "sha1:PQMGITLYQ5O5FRGRJBEJD4R6ERMUGMTN", "length": 4232, "nlines": 100, "source_domain": "mallikamanivannan.com", "title": "satyasriram7278 | Tamil Novels And Stories", "raw_content": "\nஇனிய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள், சத்யாஸ்ரீராம் டியர் நீடுழி வாழ்க நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க சத்யாஸ்ரீராம் டியர் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார் சத்யாஸ்ரீராம் டியர்\nஇனிய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள், சத்யாஸ்ரீராம் டியர் நீடுழி வாழ்க நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க சத்யாஸ்ரீராம் டியர் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார் சத்யா���்ரீராம் டியர்\nHai sathya akkaஇனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2019/09/blog-post_65.html", "date_download": "2019-11-22T02:30:09Z", "digest": "sha1:PXNT2OFIYFAIQEYSHK37S6XORA2FUPU7", "length": 4915, "nlines": 130, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: புழுக்கள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகுருக்ஷேத்திரப்போரை வெண்முரசு சித்தரிப்பதை இப்படிச் சுருக்கமாகப் புரிந்துகொள்ளமுடியும். மனிதர்களாக களத்துக்கு வந்தார்கள். புழுக்களாகச் செத்தார்கள். ஆனால் வெண்முரசு புழுக்களை ப்போல மனிதர்கள் இருப்பதைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது.\nபெருந்திரளென இருக்கையிலும், பெருந்திரளென்றிருக்கையில் மட்டுமே பொருள் கொள்ளும் உடல் கொண்டிருக்கையிலும், திரளிலிருக்கிறோம் என்று அறியாத உயிர்த்துளியே புழு\nஎன்றவரி மேலும் ஆழமானது. புழுக்களை ஒருவகை கூட்டான உயிர்களாக வெண்முரசு காட்டுகிறது. கடைசியில் போர்க்களத்தில் நிகழ்வது புழுக்களின் அலை மட்டும்தான்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nதீயின் எடை முடியும் இடம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/80110", "date_download": "2019-11-22T02:30:23Z", "digest": "sha1:XJ7LPGXUE423GMB5AAVFTFK2OQVDGYF2", "length": 13198, "nlines": 106, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 6–11–19 | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தொடர்கள்\nராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 6–11–19\nபதிவு செய்த நாள் : 06 நவம்பர் 2019\nபோட்டி பாடலில் நட்பு தெரியும்\n“இசை ஒரு பெருங்­க­டல்.. நான் செய்­தது, ஒரு சிப்­பி­யில் கொஞ்­சம் அள்­ளி­யது மட்­டுமே” – - இது இளை­ய­ராஜா சொன்­னது. இவர் சிப்­பி­யில் அள்­ளி­ய­வற்­றி­லேயே நாம் ரசிக்­கா­மல் விட்­டது எத்­த­னையெ­த்­தனை\nஅப்­ப­டி­யான சில ‘Rare Raja Songs’ பற்றி அவ்­வப்­போது பார்க்­க­லாம். இதோ ஒன்­பது பாடல்­கள். இவற்­றில் ஒரு பாட­லை­யா­வது ‘அட.. இப்­படி ஒரு பாட்டா.. எப்­படி மிஸ் பண்­ணி­னோம்’ என்று நினைப்­பீர்­கள். சில பாட்­டு­க­ளில், ‘ப்ச்.. இதெல்­லாம் எனக்­குத் தெரி­யும்ப்பா’ என்­றும் நினைப்­பீர்­கள்.\n1. வானம்­பாடி கூடு தேடும்.. இந்த நேரம் என்ன பாடும்\n‘முஸ்­தபா முஸ்­தபா’ ரக கல்­லூ­ரிப்­பா­டல். 1984ல் வெளி­யான 'தலை­யணை மந்­தி­ரம்' என்ற படத்­தில், இளை­ய­ராஜா இசை­யில், இளை­ய­ரா­ஜாவே பாடிய பாடல். பாண்­டி­யன் நடித்­தி­ருக்­கி­றார். கண்ணை மூடிக் கொண்டு கேட்க வேண்­டிய பாடல். ராஜா­வின் பெரும்­பா­லான பாடல்­கள் ‘கண்ணை மூடிட்­டுக் கேட்­க­லாம்ப்பா’ ரகம்­தான். ஆனால், இங்கே எந்த அர்த்­தம் என்­பது பாடலை கேட்­டால் தெரி­யும். அரு­மை­யான மெலடி. ‘முக­வரி வாங்­கிக் கொண்­டோம்.. முகங்­க­ளைத் தாண்­டிச் சென்­றோம்’ என்ற அரு­மை­யான வரி­கள் எல்­லாம் உண்டு. சர­ணத்­தில் ராஜா­வின் ரம­ண­மா­லை­யின் ‘சதா சதா உனை நினைந்து நினைந்து ’ பாடலை நினை­வு­ப­டுத்­தும் மெட்டு. இரண்­டா­வது இடை­யி­சை­யின் புல்­லாங்­கு­ழல்.. டிபிக்­கல் ராஜா டிரீட்\n2. நீர்­வீழ்ச்சி தீ முட்­டுதே.. தீ கூட குளிர்­கா­யுதே...\n'என்­னது.. இந்த மெட்­டுல எத்­தனை பாட்­டு­தான் இருக்கு' என்று உங்­க­ளில் பெரும்­பா­லோர் ஆச்­ச­ரி­யப்­ப­டப்­போ­வது உறுதி. ஆம்.. ‘சங்­கத்­தில் பாடாத கவிதை’ பாட­லின் அதே மெட்டு. அறி­வு­மதி வரி­கள். அதெப்­படி ஒரே மெட்டு ரெண்டு படத்­துக்கு என்­றால், 'மலை­யாள தும்பி வா' பாடல் எல்­லார் மன­சை­யும் கொள்­ளை­ய­டிக்க, ‘அதே மெட்­டுல போடுங்க’ என்று கேட்­டி­ருப்­பார்­கள் போல. அப்­படி டிரா­வ­லான மெட்டு, தெலுங்­கில் போடப்­ப­டு­கி­றது. அந்­தப் படம், 1988ல் 'கண்ணே கலை­மானே' என்ற பெய­ரில் டப்­பிங் ஆக, நமக்கு லக்கி பிரை­சாக... அதே மெட்­டில் இன்­னொரு பாட்டு. இது­வும் எஸ். ஜான­கி­யின் மெஸ்­ம­ரி­சக் குரல்­தான். அறி­வு­ம­தி­யின் வரி­கள் அத்­தனை அழகு. இடை­யி­சை­க­ளில் அதே சங்­கத்­தில் பாடாத பாட­லின் வாச­னை­தான். இந்­தப் பாட­லின் மெட்­டுக்கு, எத்­தனை வித­மா­கப் போட்­டா­லும் கேட்­க­லாம்­தானே.. அந்த தைரி­யம்' என்று உங்­க­ளில் பெரும்­பா­லோர் ஆச்­ச­ரி­யப்­ப­டப்­போ­வது உறுதி. ஆம்.. ‘சங்­கத்­தில் பாடாத கவிதை’ பாட­லின் அதே மெட்டு. அறி­வு­மதி வரி­கள். அதெப்­படி ஒரே மெட்டு ரெண்டு படத்­துக்கு என்­றால், 'மலை­யாள தும்பி வா' பாடல் எல்­லார் மன­சை­யும் கொள்­ளை­ய­டிக்க, ‘அதே மெட்­டுல போடுங்க’ என்று கேட்­டி­ருப்­பார்­கள் போல. அப்­படி டிரா­வ­லான மெட்��ு, தெலுங்­கில் போடப்­ப­டு­கி­றது. அந்­தப் படம், 1988ல் 'கண்ணே கலை­மானே' என்ற பெய­ரில் டப்­பிங் ஆக, நமக்கு லக்கி பிரை­சாக... அதே மெட்­டில் இன்­னொரு பாட்டு. இது­வும் எஸ். ஜான­கி­யின் மெஸ்­ம­ரி­சக் குரல்­தான். அறி­வு­ம­தி­யின் வரி­கள் அத்­தனை அழகு. இடை­யி­சை­க­ளில் அதே சங்­கத்­தில் பாடாத பாட­லின் வாச­னை­தான். இந்­தப் பாட­லின் மெட்­டுக்கு, எத்­தனை வித­மா­கப் போட்­டா­லும் கேட்­க­லாம்­தானே.. அந்த தைரி­யம் ம்ம்ம்.. நடத்­துங்க ராஜா.. நடத்­துங்க\n3. தூரத்­தில் நான் கண்ட உன் முகம்...\n'நிழல்­கள்' (1980) படத்­தில், ''இது ஒரு பொன்­மா­லைப் பொழுது,'' ''மடை­தி­றந்து,'' ''பூங்­க­தவே'' பாடல்­கள்­தான் ஹிட். ஆனால் இது, ராஜா ரசி­கர்­கள் பல­ரின் பேவ­ரிட். என்ன ஒரு பாடல் இது எஸ். ஜான­கிக்கு குரல் அப்­ப­டியே இருந்­தி­ருக்­கக்­கூ­டாதா என்று நினைக்க வைக்­கும் ஆரம்­பம். பல்­லவி முடிந்து, முதல் இடை­யி­சை­யில் வய­லின்­கள் விளை­யாட்டு. தொடர்ந்து கோரஸ். வீணை. இசைக்­கோர்ப்பு என்­பது என்­ன­வென்று பாடமே எடுக்­க­லாம். சர­ணத்­தில் ஜான­கி­யின் ஆலாப், கண்­மூ­டிக் கேட்­டால் கண்­ணீரே வரும். ‘மீரா பாடும் இந்­தப் பாட­லைக் கேட்டு வர­வில்லை என்­றால்.. என்­னடா கண்­ணன் நீ’ என்று கேட்­கத் தோன்­றும். இரண்­டாம் இடை­யிசை கொஞ்­சம் பதட்ட­மான ஸ்பீட் எடுத்து, மீண்­டும் வய­லி­னில் அமை­தி­யு­றும். இரண்­டாம் சர­ணம்.. வேறு மெட்டு. எங்­கெங்கோ திரிந்து, அமை­தி­யாகி... வேற லெவல் பாட்டு பாஸ் இது\n4. வழி­விடு வழி­விடு என் தேவி வரு­கி­றாள்...\nராஜா­வும், எஸ்.பி.பி-யும் சேர்ந்து பாடிய பாடல். 'பாட்டு பாடவா' (1995) படம். இளை­ய­ரா­ஜா­வின் குரல்... ரகு­மா­னுக்கு ஆம், நடி­கர் ரகு­மான் பாஸ். அப்ப, எஸ்.பி.பி. குரல் யாருக்கு என்று தெரி­யா­த­வர்­கள் கேட்­க­லாம். எஸ்.பி.பிக்­குத்­தான். அவ­ரும், ரகு­மா­னும் இணைந்து நடித்த படம். பாட­லின் சூழ­லில் ராஜா­வுக்­கும், எஸ்.பி.பிக்­கும் போட்டி இருக்­கும். ஆனால், பாட­லில் இரு­வ­ருக்­கு­மான நட்பு தெரி­யும். அப்­படி ஒரு அசால்ட்­டாக, தோழ­மை­யாக, நேர்த்­தி­யாக பாடி­யி­ருப்­பார்­கள் இரு­வ­ரும். இசை­யைப் பிரிக்­கும் டெக்­னிக்­கல் விற்­பன்­னர்­கள் இருந்­தால்..\nமுதல் சர­ணத்­தின் தபே­லாவை பிரித்­துக் கேளுங்­கள். பித்­துப் பிடிக்க வைக்­கும். கடைசி பல்­ல­வி­யின்­போது, ‘வில..கிடு’ என்­றொரு சங்­கதி போடு­வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Official_website_not_in_Wikidata", "date_download": "2019-11-22T03:24:09Z", "digest": "sha1:3QVD3N56FGGS3ZHHHNACXQNSWO2KYHAP", "length": 14040, "nlines": 236, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:Official website not in Wikidata - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பு தொடர்புள்ள பயனர் விருப்பத்தேர்வுகளில் தேர்ந்தெடுத்தால் தவிர இதன் உறுப்பினர் பக்கங்களில் காட்டப்படுவதில்லை.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 110 பக்கங்களில் பின்வரும் 110 பக்கங்களும் உள்ளன.\nஅரசினர் ஆடவர் கலைக்கல்லூரி, கிருட்டிணகிரி\nஅரசினர் கலைக் கல்லூரி, உடுமலைப்பேட்டை\nஅரசினர் மகளிர் கலைக்கல்லூரி, இராமநாதபுரம்\nஅரசினர் மகளிர் கலைக்கல்லூரி, கிருட்டிணகிரி\nஅரசினர் மகளிர் கலைக்கல்லூரி, கும்பகோணம்\nஅரசினர் மகளிர் கலைக்கல்லூரி, சிவகங்கை\nஅரசினர் மகளிர் கலைக்கல்லூரி, சேலம்\nஅரசினர் மகளிர் கலைக்கல்லூரி, பருகூர்\nஅரசினர் மகளிர் கலைக்கல்லூரி, புதுக்கோட்டை\nஅரசு சட்டக் கல்லூரி, செங்கல்பட்டு\nஅரசு சட்டக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி\nஅரசு சட்டக் கல்லூரி, திருநெல்வேலி\nஅரசு சட்டக் கல்லூரி, வேலூர்\nஅருங்காட்சியகம் மேலாண்மை மற்றும் குர்கெர்ப்ஷிப்\nஅருள்மிகு சுப்பிரமணியசுவாமி அரசினர் கலைக் கல்லூரி\nஅறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி, செய்யாறு\nஅறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி, நாமக்கல்\nஅறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி, முசிறி\nஅறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, வாலாஜாபேட்டை\nஇந்திய பார்வையற்றோர் துடுப்பாட்ட அணி\nஇந்திரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம்\nஇராசேசுவரி வேதாசலம் அரசினர் கலைக் கல்லூரி\nஉலக பார்வையற்றோர் துடுப்பாட்ட அவை\nகாயிதே மில்லத் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி\nகுஜராத் மாநில மனித உரிமைகள் ஆணையம்\nகேம்பிரிச்சு ஆங்கிலம்: ஆங்கிலத்தில் திறமையான சான்றிதழ்\nசிரோ பாயிண்ட் (இலாச்சுங்) - சிக்கிம்\nசேதுபதி அரசினர் கலைக்கல்லூரி, இராமநாதபுரம்\nடாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக்கல்லூரி\nடிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்சன்\nத டிசப்பிரன்ஸ் ஆப் ஆலிஸ் கிரீட் (திரைப்படம்)\nத பிளவர்ஸ் ஒப் வார்\nதர்மபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி\nதி சன் (ஐக்கிய ராச்சியம்)\nதிரு. வி. க. அரசினர் கலைக்கல்லூரி\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி\nநோய்க்கிருமிகள் மற்றும் உலக சுகாதாரம்\nபாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா\nபாரதி மகளிர் கல்லூரி (தன்னாட்சி)\nபி. டி. ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nபெரியார் ஈ.வெ.ரா அரசினர் கலைக்கல்லூரி\nமத்திய சட்டக் கல்லூரி, சேலம்\nமன்னர் துரைசிங்கம் அரசினர் கலைக்கல்லூரி\nமன்னை இராசகோபாலசுவாமி அரசினர் கலைக் கல்லூரி\nமீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி\nமேரி ஆஷிகுய் தும் சே ஹி\nராணி அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி\nராணி அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, திருநெல்வேலி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2015, 13:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000029599.html", "date_download": "2019-11-22T02:24:34Z", "digest": "sha1:ZS2DTAZ523CBNVKBBBQMQVINDXLQHTJ6", "length": 5407, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: தேவரடியார் - கலையே வாழ்வாக\nதேவரடியார் - கலையே வாழ்வாக\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதேவரடியார் - கலையே வாழ்வாக, அ. வெண்ணிலா, அகநி வெளியீடு\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசிந்தனையாளர் இங்கர்சால் இந்தியா வல்லரசாக எளிய வழி அன்சைஸ்\nகறுப்புக் குதிரை ஏன் பெரியார்\nபுத்திஸ்ட் பிசிக்ஸ் தாயார் சன்னதி ரூஸ் வெல்ட்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20161017-5672.html", "date_download": "2019-11-22T02:50:29Z", "digest": "sha1:45SWEQ4ACYAUVI2DHDFJFJIWJ3CS7NYA", "length": 12804, "nlines": 88, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பட்டத்து இளவரசருக்குப் பதிலாக முன்னாள் தளபதி பிரேம் | Tamil Murasu", "raw_content": "\nபட்டத்து இளவரசருக்குப் பதிலாக முன்னாள் தளபதி பிரேம்\nபட்டத்து இளவரசருக்குப் பதிலாக முன்னாள் தளபதி பிரேம்\nபேங்காக்: தாய்­லாந்­தின் பட்­டத்து இள­வ­ர­சர் மஹா வஜி­ர­லொங்­கோன் அவரது தந்தை­யான அரசர் பூமிபோல் அதுல்­ய­தேஜ் மறைந்த துக்­கத்­தில் இருக்­கும் இவ்­வேளை­யில் அரசுப் பொறுப்பை ஏற்­றுக்­கொள்­வதன் தொடர்­பி­லான முடிவைப் பின்னர் எடுக்­க­லாம் என்று கூறி­யி­ருப்­ப­தற்­காக மக்கள் வருத்­தப்­பட வேண்டாம் என தாய்­லாந்­தின் ராணுவ ஆட்சி மன்றத் தலைவர் தெரி­வித்­துள்­ளார். ராணுவ ஆட்சி, அர­சி­யல் சூழ்ச்­சி­கள், தெருப் போராட்­டங்கள் போன்ற­வற்றை அண்மைக் காலத்­தில் சந்தித்த தாய்­லாந்து மக்­களிடையே இந்த நட­வ­டிக்கை நிச்­ச­ய­மற்ற தன்மையை உரு­வாக் ­கியுள்­ளது. சென்ற வியா­ழக்­கிழமை தமது 88வது வயதில் உயிர்­நீத்த மன்னர் அதுல்­ய­தேஜ் நாட்டின் நிலைத்­தன்மை, தார்மீக ஆதரவு ஆகி­ய­வற்­றின் சின்­ன­மாக தாய்­லாந்து மக்­களுக்கு விளங்­ கினார். அவரது மறைவால் தாய்­லாந்து மக்கள் பெரிதும் சோக­முற்­றி­ருக்­கின்ற­னர். தாய்­லாந்­தில் பெரும்பா­லா­னோர் கறுப்பு நிற உடை­ய­ணிந்து துக்­கத்தை வெளிப்­படுத்­து­கின்ற­னர். மக்­க­ளோடு இள­வ­ர­சர்\nவஜி­ர­லொங்­கோ­னும் துக்­கத்­தில் ஆழ்ந்­தி­ருப்­ப­தால், மன்­ன­ரால் அடுத்த மன்னர் என்று அடை­யா­ளம் காணப்­பட்ட அவர், முறையாக அப்­ப­தவியை ஏற்­றுக்­கொள்­வதைத் தள்­ளிப்­போட்­டி­ருக்­கிறார். அவ­ருக்­குப் பதிலாக 96 வயதான முன்னாள் தளபதி பிரேம் டின்­சு­லா­னோன்டா அரசுப் பொறுப் பேற்க நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். தம்மை­யும் தளபதி பிரேமை­யும் அர­சாங்கத்தை ஏற்று நடத்­து­மாறு பட்­டத்து இள­வ­ர­சர் வஜி­ர­லொங்­கோன் நிய­மித்­தி­ருப்­ப­தாக நேற்று முன்­தி­னம் ராணுவ ஆட்சி மன்றத் தலை­வ­ரும் நாட்டின் பிர­த­ம­ரு­மான சான் ஓ சா தொலைக்­காட்சி அறிக்கை­யில் கூறினார். மேலும் நாட்டு நிர்­வா­கம், வாரிசு பதவி­யேற்பு போன்றவை குறித்து வருத்­தமோ, குழப்­பமோ அடைய வேண்டாம் எனவும் தமது அறிக்கை­யில் அவர் சொன்னார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஹாங்��ாங் பலதுறை தொழில் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெட்ரோல் குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவு இயக்கத்திற்கு ஆதரவாக ஒரு மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள நிலையில் அமெரிக்கா-சீனா இிடையே மேலும் விரிசல் ஏற்படக்கூடும் என்று தெரிகிறது. படம்: ஏஎஃப்பி\nநாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கு புதிய அமைச்சரவையில் இடம் பெறும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ளார் மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது.. கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்\nகூட்டத்தில் கலந்துகொண்டால் மட்டுமே அமைச்சர் ஆகலாம்\nதென்கொரியாவிலிருந்து அமெரிக்க வீரர்களை மீட்டுக்கொள்ளும் திட்டமில்லை\nதென்கொரியாவிலிருந்து அமெரிக்க வீரர்களை மீட்டுக்கொள்ளும் திட்டமில்லை\nஐஐடி சம்பவம்: விசாரணைக் குழு கேரளா விரைகிறது\nநினைத்தது வேறு, நடந்தது வேறு; ஆனாலும் லாபம்தான்\n‘சிவசேனா முதுகில் குத்துகிறது பாஜக’\nயூரோ 2020க்குத் தகுதி பெற்ற வேல்ஸ்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\n‘ஊடறு’ அனைத்துலக அமைப்பின் ஏற்பாட்டில் ‘பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்’ நிகழ்வு நவம்பர் 2, 3 இரு நாட்களும் காலை 10.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் தேசிய நூலகத்தில் நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ‘சிங்கையில் இந்தியப் பெண்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய திருவாட்டி கான்ஸ்டன்ஸ் சிங்கம் சிங்கப்பூர் பெண்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுற���கள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vampan.org/2019/02/26022028_26.html", "date_download": "2019-11-22T03:39:11Z", "digest": "sha1:QFCY2WROY6G5Z5FKJ7PSQDHA344FBE43", "length": 10271, "nlines": 50, "source_domain": "www.vampan.org", "title": "இன்றைய இராசிபலன் உங்களுக்கு எப்படி? (27.02.2028)", "raw_content": "\nவம்பு தும்பு நக்கல் நையாண்டி\nHomeஜோதிடம்இன்றைய இராசிபலன் உங்களுக்கு எப்படி\nஇன்றைய இராசிபலன் உங்களுக்கு எப்படி\nமேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உறவினர்களை பகைத்துக்கொள்ளாதீர்கள். சாதாரணமாக பேசுவதைக் கூட சிலர் குதர்க்கமாக புரிந்துக்கொள்வார்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.\nரிஷபம்: தன் பலம் பலவீ னத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. மனைவிவழியில் ஒத்து ழைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நல்லது நடக்கும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும்.அதிகாரப் பதவியில் இருப் பவர்கள் அறிமுகமாவார்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகர மான செய்தி வரும். வீட்டை விரிவுப்படுத்த திட்டமிடுவீர்கள். வியாபா ரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோ கத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அமோகமான நாள்.\nகடகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளை களின் வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். உங்களைச் சுற்றியிருப்பவர் களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப் பார்கள். கனவு நனவாகும் நாள்.\nசிம்மம்: பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவு கள் வந்துப் போகும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nகன்னி: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக் கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nதுலாம்: கணவன்-மனை விக்குள் மனம் விட்டு பேசு வீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். முகப் பொலிவுக் கூடும். நேர்மறை எண்ணம் பிறக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிக்க லான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. எதிர்பார்ப்புகள் தாமத மாகி முடியும் நாள்.\nதனுசு: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். அரசு காரியங்கள் இழுபறியாகும். அசதி, சோர்வுவந்து நீங்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வந்துப் போகும். போராடி வெல்லும் நாள்.\nமகரம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பணவரவு உண்டு.நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். உறவினர்கள் உங்களின் சகிப்புத் தன்மையை பாராட்டுவார்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகளும் வாடிக் கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் மரியாதைக் கூடும். இனிமையான நாள்.\nகும்பம்: எதையும் சாதிக் கும் தன்னம்பிக்கை வரும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங் குவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். வெற்றி பெறும் நாள்.\nமீனம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உரு வாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். எதிர் பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nவம்புதும்பு நக்கல் நையாண்டி 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/232213-%E0%AE%B2%E2%80%8C%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E2%80%8C%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E2%80%8C-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E2%80%8C%E0%AE%B5%E2%80%8C%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E2%80%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E2%80%8C-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E2%80%8C-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF/?do=email&comment=1397753", "date_download": "2019-11-22T03:29:53Z", "digest": "sha1:BB6LCKESDWI4L5THLLKXZRBJE7BHPP7H", "length": 12994, "nlines": 145, "source_domain": "yarl.com", "title": "Email this page ( ல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி ) - கருத்துக்களம்", "raw_content": "\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nI thought you might be interested in looking at ல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி.\nI thought you might be interested in looking at ல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி.\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nயாழ்.கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் துப்புரவுப் பணிகள்\nடென்மார்கில் Aarhus நகர பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் வார நிகழ்வு தமது இனிய உயிர் அர்ப்பணிப்பால் தனியரசிற்கு வித்திட்டு ,உரமிட்ட மாவீரர்களை நினைவு கூரும்பு னித மாவீரர் வார நிகழ்வு Aarhus பல்கலைக்கழக மாணவர்களால் நான்காவது தடவையாக 20.11.19 அன்று மிகவும் உணர்வு பூர்வமாக நடாத்தப்பட்டது . முதல் நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழீழத்தேசியக்கொடியேற்றல், ஈகச்சுடர் ஏற்றல், அகவணக்கம் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து துயிலுமில்லப்பாடல் ஒலிக்கப்பட்டு அதன் பின்பு மாணவர்களால் மலர்வணக்கம் உணர்வுபூர்வமாக செலுத்தப்பட்டது. மாவீரர் வார நிகழ்வில் எழுச்சி உரை,எழுச்சி நடனம்,கவிதை, பாட்டுகள் என்பன இடம்பெற்றன. அனைத்தும் மாவீரர்களின் தியாகத்தையும் ,அவர்களின் வீரச்செயல்களையும் உணர்த்துவகையாக அமைந்துள்ளன. எமது தேசியத் தலைவரின் 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் “ தேச விடுதலைப்பணியைத்தீ விரமாக முன்னெடுத்து வருகின்ற புலம் பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எமது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் “ என்று குறிப்பிட்டு இருக்கிறார். இளம் சமுதாயம் தலைவரின் சொல்லுக்கு செயல் வடிவம் கொடுத்திருக்கிறார்கள். மாவீரர்களின் கனவை எல்லோரும் சேர்ந்து நனவாக்க வேண்டும். அவர்களின் தியாகத்தை அடுத்த சந்ததிக்கு சொல்லவேண்டிய கடமையும் இளையோர்களாகிய எமது கையில் தான் உள்ளது என்பதில�� நாம் தெளிவாக உள்ளோம். சத்திய இலட்சியத்தீயில் தம்மையே அழித்து சரித்திரமானவர்களின் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடையும் வரை நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம் என உறுதி எடுத்துக்கொள்கிறோம். Aarhus பல்கலைக்கழக மாணவர்களின் மாவீர வார நிகழ்வைத் தொடர்ந்து 25.11.19 அன்று Odense பல்கலைக்கழகத்திலும் மாவீரர் வார நிகழ்வு நடைபெறும். பல்கலைக்கழக மாணவர்களின் மாவீர வார நிகழ்வைத் தொடர்ந்து எமது தேசத்தை காக்க எழுந்த வீரர்கள் சாவின் பின்பும் வாழ்கின்றனர். மகத்தான சாதனை படைத்த மாவீரர்களாக துயில்கின்றனர் எமக்கெல்லாம் வழிகாட்டி விழிமூடிய மாவீரர்களை நினைவு கூரும் தமிழீழ தேசிய மாவீரர் நாள் 27.11.19 அன்று Herning ,Holbæk நகரங்களில் நடைபெற உள்ளது. “ தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” Aarhus பல்கலைக்கழக மாணவர்கள்\nமாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள் தாய் மானம் வாழ என்றே தம்மையே தந்துள்ளோர்கள் தாய் மானம் வாழ என்றே தம்மையே தந்துள்ளோர்கள் ஊர் வாழ வேண்டும் என்றே உன்னத ஆர்வம் கொண்டோர் ஊர் வாழ வேண்டும் என்றே உன்னத ஆர்வம் கொண்டோர் ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர் ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர் ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர் ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர் மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள் மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள் மதம் சொல்லி மொழியை சொல்லி மரபுகள் இனங்கள் சொல்லி வதம் செய்யும் ஆட்சி தன்னை.. உதைத்திட எழுந்ததீரர் சிதைந்தது மானம் என்றால் சினந்திடும் வீரவான்கள்.. உதைத்திட எழுந்த தீரர் சிதைந்தது மானம் என்றால் சினந்திடும் வீரவான்கள்…. சுதந்திரம் உயிர் மூச்சென்றே துணிந்தெழும் ஞானவான்கள் மதம் சொல்லி மொழியை சொல்லி மரபுகள் இனங்கள் சொல்லி வதம் செய்யும் ஆட்சி தன்னை.. உதைத்திட எழுந்ததீரர் சிதைந்தது மானம் என்றால் சினந்திடும் வீரவான்கள்.. உதைத்திட எழுந்த தீரர் சிதைந்தது மானம் என்றால் சினந்திடும் வீரவான்கள்…. சுதந்திரம் உயிர் மூச்சென்றே துணிந்தெழும் ஞானவான்கள் துணிந்தெழும் ஞானவான்கள் (மாவீரர்….) தேசிய உரிமை வாழ்வின் சின்னமாய் மின்னுவோர்கள் வீசிய இளம் தென்றல்கள் விடுதலை தளிரில் மீன்கள் வெற்றிக்கோர் ஊக்கம் நல்கும் விடுதலை ஆண்பெண் பொன்கள் விடுதலை தள���ரில் மீன்கள் வெற்றிக்கோர் ஊக்கம் நல்கும் விடுதலை ஆண்பெண் பொன்கள் தேசிய உரிமை வாழ்வின் சின்னமாய் மின்னுவோர்கள் வீசிய இளம் தென்றல்கள் தேசிய உரிமை வாழ்வின் சின்னமாய் மின்னுவோர்கள் வீசிய இளம் தென்றல்கள் விடுதலை தளிரில் மீன்கள் வெற்றிக்கோர் ஊக்கம் நல்கும் விடுதலை ஆண்பெண் பொன்கள் விடுதலை தளிரில் மீன்கள் வெற்றிக்கோர் ஊக்கம் நல்கும் விடுதலை ஆண்பெண் பொன்கள் பற்றுகோடாகி எங்கள் பலமாகி நிற்கும் தூண்கள் பற்றுகோடாகி எங்கள் பலமாகி நிற்கும் தூண்கள்\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 26 minutes ago\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 34 minutes ago\nபத்மநாபா - சென்னை..இன்று 😢\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-40-53/2014-03-14-11-17-83/27548-2014-12-19-06-49-40", "date_download": "2019-11-22T02:39:27Z", "digest": "sha1:KVPFWLQ4BIOHSUEDLWA74TMZFM7Q5XWK", "length": 27910, "nlines": 249, "source_domain": "keetru.com", "title": "எங்கள் பார்வையில் கொரியா", "raw_content": "\nஇரைச்சலில் இருந்து பாதுகாக்கும் கருவி\nஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா\nவணிக நிறுவனங்களின் அறிவுச் சொத்துரிமையும்..., குடிமக்களின் அடிப்படை வாழ்வுரிமையும்...\nஒரே குரலில் அ. மார்க்ஸ் - ‘இந்து’ ராம் - ராஜபக்சே\nபண்டைய கால மகளிர் நோய், மகப்பேறு மருத்துவம் (GYNAECOLOGY AND OBSTETRICS)\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nவெளியிடப்பட்டது: 19 டிசம்பர் 2014\nகொரியாவை வளமான நாடாக்கும் கொரியாவின் மக்கள் மங்கோல் இனத்தைச் சேர்ந்தவர்கள். மஞ்சள் கலந்த வெண்மை நிறத்துடன் ஆண்களும், பெண்களும் அழகாக இருக்கின்றனர். மேற்கத்திய நாட்டினரைப் போல் பருமனான அமைப்பாக இல்லாமல், சரியான உடலமைப்புடன், கண்கள் சற்று இடுங்கி, மூக்கு சற்று சப்பையாக இருக்கினறனர். நாம் பார்க்கும் போது, ஆண்கள் அனைவரும் ஒரே மாதிரியாகவும், பெண்கள் அனைவரும் ஒரே மாதிரியாகவும் இருப்பது போல் தோன்றுகின்றது.\nமக்கள் அனைவ‌ரும் நேர்த்தியாக உடை அணிகின்றனர். பச்சை, சிவப்பு, மஞ்சள் போன்ற அடர���, பளிச் நிறங்களை அதிகம் பார்க்க முடிவதிலலை. தங்கள் அழகைப் பராமரிப்பதில் நாட்டம் கொண்டிருக்கிறார்கள் என்பதை, அதிகமாக இருக்கும் அழகு சாதனக் கடைகளும், அழகு நிலையங்களும் காட்டுகின்றன. மூக்கைத் திருத்துவதற்காகச் சீரமைப்பு சிகிச்சைகளும் மேற்கொள்ளுகின்றனர்.\nநாடெங்கும் மக்கள் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிக்கின்றனர். இதை நாம் விமான நிலையத்தில் இறங்கியதுமே கண்டு கொள்ளலாம். விமான நிலையத்தை மிகத்தூய்மையாக வைத்திருக்கும் நேர்த்தி, கச்சிதமாகப் பணியாற்றுதல் போன்றவை நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. எங்கும் ஆர்ப்பாட்டம் இல்லாமல், அமைதியாக, வரிசையில் செல்வதைக் கடைப்பிடிக்கின்றனர்.\nகொரியத் தலைநகரான சியோலில், பேருந்து போக்குவரத்து தரையின் அடியில் செல்லும் ஸப்வே எனப்படும் ரயில் போக்குவரத்தும் மிகச் சிறப்பாக அமைக்கப் பட்டிருக்கின்றன. அதிலும் ரயில் இரண்டு அல்லது மூன்று தளங்கள் பூமிக்கடியில் அமைக்கப்பட்டிருக்கிறது. சில இடங்களில் ஸப்வேக்கு மேல் பல கடைகள் அமைந்த மால் அமைக்கப்பட்டிருக்கிறது.\nT மணி கார்டு என்னும் கார்டுகளை நாம் வாங்கிக் கொண்டால், பஸ்ஸில் ஏறும் போதும், ரயில் நிலையத்திற்குள் செல்லும்போதும் அதை அதற்குரிய மிஷினில் காட்டி விட்டுச் சென்று, பின் இறங்குமிடத்தில் மறுபடியும் காட்டினால், குறிப்பிட்ட தொகை கழிக்கப்பட்டு விடுகிறது. மக்கள் அனைவரும் வரிசையாக அதைக் காட்டிச் செல்கின்றனர். நமக்கு கார்டு தேவையில்லையென்றால், ரயில் நிலையத்தில் இருக்கும் மிஷினில் செலுத்தி, மீதியிருக்கும் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தக் கார்டுகளை டாக்ஸிக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். பள்ளிக்குச் செல்லும் எங்கள் பேரன்கள் கூட இவற்றைப் பயன்படுத்தி டாக்ஸியில் வந்து விடுகின்றனர்.\nதண்ணீர், மின்சாரம் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதால் நாடே வசதியாக பளிச்சென்று இருக்கிறது. தொழில் நுட்பங்கள் எல்லா இடங்களிலும் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு, வாழ்க்கை வசதிகளைப் பெருக்குகின்றன.\nகொரியாவின் மக்கள் மற்ற வெளிநாட்டினருடன் அதிகம் பழகுவதில்லை. எங்கள் மகள் இருந்தது பெரிய அப்பார்ட்மெண்ட் என்றாலும், கொரியர்களையோ அவர்கள் குழந்தைகளையோ அதிகம் காணவோ, பழகவோ முடியவில்லை. அவர்களுண்டு, அவர்கள் வேலையுண்டு என்று வே��ையிலேயே கருத்தாக இருக்கின்றனர்.\nபொதுவாக ஆண், பெண் இருவருமே வேலை பார்க்கின்றனர். அனேகமாக கூட்டுக் குடும்பமாக இருக்கிறார்கள். சியோலில் வாழ்கைச் செலவு அதிகம் என்பதால் பெற்றோர்கள், சில நேரங்களில் சொந்த ஊர்களில் இருப்பதாக‌க் கூறப்படுகிறது. குடும்பத்தில் பெற்றோர்கள், மூத்தவர்கள் அதிகம் மதிக்கப்படுகின்றனர். நம்மைப் போல முன்னோர்களை வழிபடுவது போன்ற சடங்குகளில், குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து கலந்து கொள்கின்றனர். அது \"சோஸக்\" என்ற பண்டிகையாக, தொடர் விடுமுறையுடன் கொண்டாடப்படுகிறது. நம் ருசிக்கு இனிப்பே இல்லாத இனிப்புகளை அச்சமயம் பரிமாறிக் கொள்கின்றனர்.\nநாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளுடன் மக்கள் செல்வதை அதிகம் காண முடிகிறது. சூப்பர் மார்க்கெட்டுகளில், விருப்பப் பிராணிகள் விற்குமிடம், (நாய் பூனை மட்டுமல்ல; மலைப்பாம்பு, ஆமை கூட உணடு) அவற்றுக்குத் தேவையான பொருட்கள், ஆடை, அணிகள் இவற்றைக் கண்டால், இவர்களும், அமெரிக்கர்களைப் போல் வாழ்க்கைச் செலவுகள் அதிகமாகி விட்டதால், குடும்பத்தைத் தவிர்த்து, செல்லப் பிராணிகளுடன் நேரத்தைக் கழிக்க ஆரம்பித்து விட்டனரோ என்று தோன்றுகிறது.\nகொரியர்களின் முக்கிய உணவு அரிசி தான். அரிசி ஒரு பிசுபிசுப்புத் தன்மையுடன் இருக்கிறது. சியோலைச் சுற்றிச் செழிப்பான வயல்களைப் பார்க்க முடிந்தது. அவர்களும் சாதம் தான் சாப்பிடுகின்றனர். சாப்பிடும் முறை தான் வேறு. குழம்பு, சாம்பார் போன்று ஊற்றிப் பிசைந்து சாப்பிடாமல், வேக வைத்த கீரைகள், காளான்கள், மாமிச உணவு வகைகளையும் சேர்த்து, சீனர், ஜப்பானியர் போல் குச்சி வைத்துச் சாப்பிடுகின்றனர். \"கிம்ச்சி\" என்று முட்டைக்கோஸ், ரேடிஷ் போன்றவற்றை ஊறுகாய் போன்று பதப்படுத்தி உபயோகிக்கிறார்கள். சூப், கிரேவி, நூடில்ஸ் எதுவாக இருந்தாலும், பன்றிக் கறியோ, மீனோ எதையாவது கலந்து விடுகிறார்கள். பொதுவாக கொரிய உணவை நாம் சாப்பிடுவது சற்று சிரமம் தான். அதுவும், சைவமாக இருந்தால் சொல்லவே வேண்டியதில்லை.\nகொரிய மொழி மட்டுமே பேசப்படுவதால் சுத்த சைவமாக உணவை வாங்குவது கூடச் சிரமமாக இருக்கிறது. சொல்லப் போனால் \"சைவம்\" என்பதே புரியவில்லை. ஆனால் எல்லா இடங்களிலும் பஸ், ரயில் முதலியவற்றிலும் தெளிவாக ஆங்கிலத்தில் போர்டுகள் இருக்கின்றன. தற்போது பள்ளிகளில் ஆங்கிலமும் கற்பிக்கப்படுவதால், அடுத்த சில ஆண்டுகளில் தொழில் நுட்பத் துறையிலும் நம்முடன் போட்டிக்கு வந்து விடுவார்கள் என்பது திண்ணம்.\nகொரியாவில் புத்த மதம் பின்பற்றப்படுகிறது. ஆனால் பெரும்பாலோர் மதச் சார்பற்றவர்களாக இருப்பதால், கிறித்துவ மதத்தைப் பரப்ப முயற்சிகள் செய்யப் படுகின்றன. நாங்கள் சென்ற சமயம் கத்தோலிக்க கிறித்துவத் தலைவர் போப் அவர்கள் கூட வந்திருந்தார்.\nநாங்கள் தெருவில் செல்லும் போது ஒரு கொரிய குடும்பத்தினர், அப்பா அம்மா இரண்டு அழகிய பெண்கள், எங்களைப் பார்த்து \"இந்தியா\" என்று ஆசையுடன் பேசினர். தாங்களும், இந்தியாவில் கேரளாவிற்கு வந்திருப்பதாகவும், நாங்கள் தமிழ் என்றவுடன், \"வணக்கம், நலமா, நன்றி\" என்றெல்லாம் தமிழில் கூறினர். நாங்களும் மகிழ்வுடன் பேசிக் கொண்டிருந்தபோது, மதப் பிரச்சார ஏடுகளை நீட்டினர். நாங்கள் வாங்க மறுத்து, தேவையில்லை என்றதும் அப்படியே நின்று விட்டனர். எப்படியெல்லாம் பிரச்சாரம் நடக்கிறது பாருங்கள்\nமுக்கிய இடங்களைப் பாதுகாக்க, சிங்கம் (நம் ஊர் யாளி போன்று பற்கள் பெரிதாக) சிலை வைத்தல், தீய சக்திகளை விரட்ட டிராகன் படம், வாஸ்து பார்த்தல் போன்ற பழக்கமெல்லாம் அங்கிருக்கிறது. ஒரு திசையில் மலை, ஒரு திசையில் ஆறு, நடுவில் சமவெளியில் நகரம் என்று சரியான வாஸ்துப்படி சியோல் நகரம் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.\nபுத்தர் கோயில்களில் ஊதுபத்தி ஏற்றுதல், தங்கள் குறைகளை எழுதி வைத்தல், சில இடங்களில் வேண்டிக் கொண்டு கற்களை அடுக்கி வைத்தல் எல்லாம் செய்கின்றனர். ஆனால் எல்லா இடத்தையும் பாழ் பண்ணாமல், தனியாக நடக்கிறது.\nஅவர்களது கலைகள் அனைத்திலும், ஏன், தேசியக் கொடியில் கூட கீழை நாட்டுத் தத்துவங்கள் பொதிந்து இருக்கின்றன. ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஒலிம்பிக் சோதி ஏற்றுமிடத்தில் கூட, தீயுடன் நீரும் ஒரு ஊற்றுப் போல இருந்தது. அவர்கள், \"யின் யாங்\"(yin, yang) என்னும் எதிரெதிர் இரட்டைகளை மதிப்பதால், குறியீடாக அப்படிச் செய்திருக்கலாம். அவர்கள் கொடியில் கூட நீரையும், நெருப்பையும் குறிப்பதாகக் கோடுகள் உண்டு.\nநாடெங்கிலும் ஒரே மொழி, ஒரே இன மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் தங்கள் நாட்டை அதகம் மதிக்கின்றனர். சாமான்கள் வாங்கும் போது கூட \"கொரியாவில் செய்தது\" என்று பெருமைய���டன் கூறுகின்றனர். 1000 வாண் என்பது ஒரு டாலருக்குச் சமமாக இருக்கிறது. டாலர் மதிப்பிலேயே 5000 வாண், 10000 வாண் என்று விலை இருப்பதால், விலை சற்று அதிகமாக இருப்பதாகவே நமக்குப் படுகிறது.\nமொத்தத்தில் கொரியா நல்ல, ஒழுங்கான, ஏமாற்றாத மக்களைக் கொண்ட, இருக்கும் வளங்களைக் கொண்டு, நாட்டின் வளங்களைப் பெருக்கிக் கொண்டு, முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கும் ஒரு நல்ல நாடு.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஅடுத்த சில ஆண்டுகளில் தொழில் நுட்பத் துறையிலும் நம்முடன் போட்டிக்கு வந்து விடுவார்கள் என்பது திண்ணம்....:\nநம்மை விட, தொழிற்நுட்பத்தி ல் கொரிய தேசம் 10 ஆண்டுகள் முன்னோக்கி போய்க்கொண்டிருக்கிறார்கள்...\nலட்ச கணக்கில் ஆட்டோமொபில், ECE, EEE, போன்ற தொழிற்கல்விகளை பயின்றவர்கள் இருந்தும், நம்மிடம் ஒரு சொந்த மொபைல் தயாரிக்கும் நிருவனமும் கிடையாது.. அதேசமயம், அவர்களிடம், samsung, LG, KIA, Hyundai, இன்னும் பல.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/08/23/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2019-11-22T02:33:01Z", "digest": "sha1:2ALUN263OERKOWOBGKDLXL7TCTEXXFLY", "length": 11390, "nlines": 115, "source_domain": "lankasee.com", "title": "குழந்தையின்மை பிரச்னையை போக்க எளிய வைத்திய முறைகள்…??? | LankaSee", "raw_content": "\nசஜித்திற்கு கட்டாயம் தலைமை பதவி வழங்க வேண்டும்\n இரண்டு தரப்பாக பிரிந்த ஐக்கிய தேசியக் கட்சி\nமதுபோதையில் தன்னை தீண்டிய பாம்பை பழி தீர்க்க இளைஞன் மேற்கொண்ட செயலை பாருங்க\n கோட்டாபய ராஜபக்ச வழங்கிய உறுதி\nஐ தே கட்சியின் தலைமையகம் மூடப்பட்டது ஏன்\nவாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களையும் வெல்வீர்கள்\nமூக்குத்தி அம்மன் படத்துக்கு நடிகை நயன்தாராவுக்கு இத்தனை கோடி சம்பளமா\nஅடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான காரணம் என்ன\nகுழந்தையின்மை பிரச்னையை போக்க எளிய வைத்திய முறைகள்…\nஇன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகள் இல்லை என்பது ஒரு குடும்பப் பிரச்னையாகவும், சம���கப் பிரச்னையாகவும் உள்ளது.\nஇதனை பல தம்பதியினர் பெரும் கஷ்டப்பட்டு கொண்டு உள்ளனர்.\nமனஅழுத்தம், மரபியல், ஹார்மோன் குறைபாடுகள் ஆகிய பல்வேறு காரணங்களால் குழந்தையின்மைக் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.\nகுறிப்பாக பெண்கள் கர்ப்பம் தரிக்காததற்கு முக்கியக் காரணங்களாக கருமுட்டை முதிர்ச்சியடைந்து சூலகத்திலிருந்து வெளியேறாதது, நீர்க்கட்டிகள் (பாலிசிஸ்டிக் ஓவரீஸ்), நார்த்திசுக் கட்டிகள் (ஃபைப்ராய்ட்ஸ்), கர்ப்பப்பையின் சதையில் உருவாகும் கட்டிகள் போன்றவை அமைகின்றது.\nஇதனை எளிய வைத்தியமுறைகள் மூலம் சரி செய்ய முடியும். தற்போது அது என்ன என்பதை பார்ப்போம்.\nதாம்பத்தியத்திற்கு பின் அடி வயிறு குத்தல், வலி இருந்தால் கருப்பையில் தசை வளர்ந்துள்ளது என்று பொருள். மிளகு, சீரகம் இரண்டையும் கடுகெண்ணெய் விட்டு அரைத்து விலக்கான நாட்களில் சாப்பிடவும்.\nதாம்பத்தியத்திற்கு பின் உடல் நடுங்கி மயக்கம் வந்தால் கருப்பை ஜவ்வு தடித்திருக்கும். பெருங்காயத்துடன் நல்லெண்ணெய் சேர்த்தரைத்து விலக்கான நாட்களில் சாப்பிட கொடுக்க குழந்தை உண்டாகும்.\nதாம்பத்தியத்திற்கு பின் குளிரும், சுரமும் இருந்தால் வாயு. இதற்கு கோழிப்பித்து, திப்பிலி, கஸ்தூரி மஞ்சள் சேர்த்தரைத்து புசி தாம்பத்தியம் கொள்ள சரியாகும் வேறு சில மருத்துவ குறிப்புகளும் உள்ளன.\nகல்யாண முருங்கைப் பவுடருடன் மிளகு சேர்த்தரைத்து புளியங்கொட்டை அளவு இருவேளை 5 நாட்கள் சாப்பிடவும். 5 நாள் இடைவெளி விட்டு மீண்டும் 5 நாள் சாப்பிட கருப்பை கோளாறுகள் நீங்கி கரு நிற்கும்.\nஅசோகுப்பட்டை, மாதுளை வேர்ப்பட்டை, மாதுளம் பழ ஓடு சமன் எடுத்து பொடி செய்து 3 சிட்டிகை காலை மாலை வெந்நீரில் 3-4 மாதம் கொடுத்து வர மலடு தீரும்.\nஇலந்தையிலை 1 பிடி, மிளகு 6, புண்டுபல் 4 அரைத்து விலக்கான 3 நாள் கொடுத்து வர கருப்பை குறைகள் நீங்கி குழந்தை உண்டாகும்.\nமாதுளை வேர்ப்பட்டை, மரப்பட்டை, விதை சமன் சுரணம் செய்து 3 கிராம் காலை மாலை வெந்நீரில் கொடுக்க கர்ப்பம் தரிக்கும்.\nசித்தாமணக்கெண்ணையில் மஞ்சனத்தி இலைசாறு கலந்து கொடுக்க கரு நிற்கும்.\nஅரை விராகன் எடை வால்மிளகு, 1 விராகன் எடை கற்கண்டு சேர்த்தரைத்து 7நாள் கொடுக்கலாம்.\nபொன்னாவரை விதையை பசும்பாலில் போட்டு காய்ச்சி 8 நாள் குடிக்க கர்ப்பம் தரிக்கு���்.\nமிளகு, புண்டு, ஆண்வசம்பு , வேப்பங்கொழுந்து நான்கையும் அரைத்து விலக்கான மூன்று நாளும் மூன்று மாதங்களுக்கு கொடுக்க குழந்தை பேறு கிட்டும்.\nகாதலர்களை மிகவும் ஈர்த்த பாடல்….\nஅடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான காரணம் என்ன\nமருக்களை போக்கும் கை வைத்தியங்கள்\nஒரு டம்ளர் மோர் குடிங்க.. நன்மைகள் ஏராளமாம்\nசஜித்திற்கு கட்டாயம் தலைமை பதவி வழங்க வேண்டும்\n இரண்டு தரப்பாக பிரிந்த ஐக்கிய தேசியக் கட்சி\nமதுபோதையில் தன்னை தீண்டிய பாம்பை பழி தீர்க்க இளைஞன் மேற்கொண்ட செயலை பாருங்க\n கோட்டாபய ராஜபக்ச வழங்கிய உறுதி\nஐ தே கட்சியின் தலைமையகம் மூடப்பட்டது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2016/02/cug-mdftest-room.html", "date_download": "2019-11-22T02:20:56Z", "digest": "sha1:RUQYJT353JTA52SS7PJCYW45VYL574OU", "length": 2736, "nlines": 41, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: சேவை CUG சிம்மிலிருந்து MDF/Test Room அழைக்கும் வசதி", "raw_content": "\nசேவை CUG சிம்மிலிருந்து MDF/Test Room அழைக்கும் வசதி\nNon Executive ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சேவை CUG சிம்மிலிருந்து, MDF /Test Room தரை வழி இணைப்பிற்கு அழைப்பு மேற்கொண்டால், நமது சிம்மிலிருந்து தொகை குறைந்து வந்தது.\nலைன்ஸ்டாப் ஊழியர்களுக்கு இது பெரும் இடையூராக இருந்தது. அவர்களுக்கு உதவும் விதமாக, MDF /Test Roomக்கு, இலவசமாக அழைக்கும் வசதி செய்து தரப்படவேண்டும் என நமது மத்திய சங்கம் 33வது தேசிய கவுன்சில் கூட்டத்தில் அஜெண்டா கொடுத்திருந்தது.\nதற்பொழுது, நமது கோரிக்கை ஏற்கப்பட்டு, உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இனி, லைன் ஸ்டாப் ஊழியர்கள் MDF /Test Room அறைகளில் உள்ள தரை வழி இணைப்புகளை இலவசமாக தொடர்பு கொள்ளலாம்.\nலைன் ஸ்டாப் ஊழியர்களுக்கு உதவி புரிந்த நமது மத்திய சங்கத்திற்கு நன்றி.\nஉத்தரவு காண இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%95%E0%AF%87.+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&si=2", "date_download": "2019-11-22T03:35:13Z", "digest": "sha1:SQUXX55TBPLFOFBUVD2JUZKNAMOORT5W", "length": 14553, "nlines": 283, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy டி.கே. இராமசாமி books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- டி.கே. இராமசாமி\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : டி.கே. இராமசாமி\nபதிப்பகம் : கங்காராணி பதிப்பகம் (Gangaaraani Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅ. இ���ாமசாமி - - (4)\nஇராமசாமி - - (3)\nஇலந்தை சு. இராமசாமி - - (1)\nஎஸ்.எஸ். இராமசாமி - - (2)\nஏ.ஆர். இராமசாமி - - (2)\nக. இராமசாமி - - (1)\nகதிரொளி இராமசாமி - - (1)\nகே.கே. இராமசாமி - - (1)\nகோ. இராமசாமி - - (1)\nசோம. இராமசாமி - - (1)\nடாக்டர் மு. பெ. மு. இராமசாமி - - (1)\nடாக்டர் விஜயலட்சுமி இராமசாமி - - (1)\nடி.கே. இராமசாமி - - (1)\nடி.கே. சீனிவாசன் - - (1)\nடி.கே. ரகுநாதன் - - (2)\nடி.கே.இரவீந்திரன் - - (1)\nடி.கே.எஸ். கலைவாணன் - - (1)\nடி.கே.எஸ்.கணேசன் - - (1)\nடி.கே.சி. உரை - - (1)\nடி.கே.சிதம்பரநாத முதலியார் - - (1)\nடி.கே.ஜேமஸ் - - (1)\nடி.கே.ராமசாமி - - (3)\nத. கி. இராமசாமி - - (1)\nநா. இராமசாமி - - (2)\nநாக. இராமசாமி - - (3)\nநீதிபதி.க. இராமசாமி - - (1)\nபத்ரி. சேஷாத்ரி,இலந்தை. இராமசாமி,பாலு,சத்யா - - (1)\nபி. இராமசாமி - - (1)\nபி.எம். இராமசாமி - - (1)\nபி.பி.இராமசாமி - - (2)\nபுலவர் வீ. இராமசாமி பிள்ளை - - (1)\nபூங்குன்றம் நாக. இராமசாமி - - (1)\nபேரா. அ. இராமசாமி - - (1)\nபேராசியர் அ. இராமசாமி - - (2)\nபேராசிரியர் அ. இராமசாமி - - (4)\nமுனைவர் இரா.இராமசாமி - - (1)\nமுனைவர் துளசி இராமசாமி - - (2)\nமுனைவர் துளசி. இராமசாமி - - (2)\nவிஜயலட்சுமி இராமசாமி - - (1)\nவே. இராமசாமி - - (1)\nஹெச். இராமசாமி - - (7)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபுதிய சிற்பி, பூரான், தேர்தல்கள், கீரா, எஸ். தினேஷ், நாடாளுமன், KATRATHUM PETRATHUM, சரித்திர சம்பவங்கள், மருதுபாண்டிய, பி வ r, ஏன் எதற்கு, நாக, Siddhar, option, tamil madura\nஅகத்தியர் நாடி சுவடிப்படி தனுசு ராசியின் பலா பலன்கள் - Agasthiar Naadi Suvadipadi Dhanusu Raasiyin Palapalangal\nசிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்க சக்ஸஸ் ஃபார்முலா - The Truth about Hiring the Best\nஉடலுறவில் உச்சம் - Udaluravil Uchcham\nஉலகம் போற்றும் ஒபாமா - Ulagam Potrum Obama\nபுற்றுநோய்க்கு இயற்கை மற்றும் மூலிகை மருத்துவம் - Putru noikku Iyarkai Matrum Mooligai Maruthuvam\nசங்கீத சங்கரர் காஞ்சி மகா பெரியவர் - Sangeetha Sankarar Kanji Maha Periyar\nசின்னச் சின்னக் கட்டுரைகள் - Chinna chinna katturaigal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/183895", "date_download": "2019-11-22T01:51:35Z", "digest": "sha1:3O763LQK5LFO5ILJNEBW5IUL2UJQXGLF", "length": 5969, "nlines": 59, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்றிரவு நாடு திரும்பியுள்ளார். | Thinappuyalnews", "raw_content": "\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்றிரவு நாடு திரும்பியுள்ளார்.\nசிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்றிரவு நாடு திரும்பியுள்ளார்.\nநேற்றிரவு 11.16 அளவில் சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான எஸ்.கியூ 468 ரக விமானத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் நாடு திரும்பியுள்ளார்.\nசிங்கப்பூருக்கான ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ விஜயத்தில், இரண்டு நாடுகளுக்கிடையேயான வர்த்தக, சுற்றுலா மற்றும் தொழிற்துறை உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.\nஇலங்கை மற்றும் சிங்கப்பூருக்கிடையே கைச்சாத்திடப்பட்டிருக்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி அந்த ஒப்பந்தத்தை தயாரிக்கும்போது இலங்கை தரப்பில் ஒரு சில குறைபாடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த குறைபாடுகளை சரி செய்யும் முகமாக ஒரு சில திருத்தங்கள் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஆசிய வலயத்திற்கு மாத்திரமன்றி உலகத்திற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப்பொருள் சவாலை வெற்றிகொள்வதற்கு ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவம் தொடர்பில் இரண்டு நாடுகளின் தலைவர்களும் கவனம் செலுத்தியுள்ளனர்.\nஅத்துடன் போதைப்பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக சிங்கப்பூர் பிரதமர் உறுதியளித்துள்ளார்.\nஇந்நிலையில் ஜனாதிபதி அந்த நாட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடனான சந்திப்பிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oreindianews.com/?p=5636", "date_download": "2019-11-22T02:49:24Z", "digest": "sha1:TN5326ATJCQKZJAHQABL5F6GXW6EDRDI", "length": 38449, "nlines": 222, "source_domain": "oreindianews.com", "title": "சகோதரி நிவேதிதா மஹா சமாதி நாள் – அக்டோபர் 13. – ஒரே இந்தியா செய்திகள்", "raw_content": "\nஒரு வரிச் செய்திகள் (59)\nHomeசிறப்புக் கட்டுரைகள்சகோதரி நிவேதிதா மஹா சமாதி நாள் - அக்டோபர் 13.\nசகோதரி நிவேதிதா மஹா சமாதி நாள் – அக்டோபர் 13.\nபாரதிய மெய்யியல் ஞானத்தை நம்மவர்கள் புரிந்துகொள்வதற்கு முன்பே மேலைநாட்டவர்கள் கண்டுகொள்கிறார்கள். அப்படி கண்டுகொண்டு பாரத நாட்டுக்கும், பாரத பண்பாட்டிற்கும் தன்னலமற்ற சேவை புரிந்த சீமாட்டி, ஸ்வாமி விவேகானந்தரின் ஆன்மீக வாரிசு, மஹாகவி பாரதியின் குரு சகோதரி நிவேதிதையின் மஹாசமாதி தினம் இன்று.\nபாரத நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்தது போலவே, அயர்லாந்து நாட்டையும் ஆங்கிலேயர்கள் தங்கள் ஆளுமைக்குள் வைத்திருந்தார்கள். தங்கள் நாட்டை அடிமைப்பிடியில் இருந்து மீட்கப் போராடிய போராளிகளின் பரம்பரையில் பிறந்தவர் மார்கரெட் எலிசபெத் நோபிள். மத போதகராகப் பணியாற்றி வந்த சாமுவேல் ரிச்மன்ட் நோபிள் – மேரி இசபெல் ஹாமில்டன் தம்பதியினரின் மகளாக 1867ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் நாள் பிறந்தவர் மார்கெரெட் எலிசபெத் நோபிள்.\nதனது கல்லூரிப் படிப்பை முடித்தபின் மார்கெரெட் நோபிள் ஆசிரியராகப் பணியாற்றிவந்தார். சிறுவயதில் இருந்தே ஏசு கிருஸ்து மீது உளமார்ந்த ஈடுபாடு கொண்டவராகவே நோபிள் விளங்கினார். மதம் என்பது கோட்பாடுகளை நம்புவதில் இல்லை, மெய்ஞானப் பொருளைக் கண்டடைவது என்ற தெளிவில் இருந்த அவரின் தேடல்களுக்கு கிருஸ்துவத்தில் பதில் கிடைக்கவில்லை. அதனால் புத்தரின் போதனைகளை கற்கத் தொடங்கினார். புத்தரின் வாழ்க்கையால் கவரப்பட்டாலும், அவரது ஆழமான கேள்விகளுக்கு பௌத்த சித்தாந்தத்திலும் அவரால் விடை காண முடியவில்லை.\n1895ஆம் ஆண்டு தோழி ஒருவரின் வீட்டில் ஸ்வாமி விவேகானந்தரின் சொற்பொழிவை கேட்க நோபிள் சென்றார். முதலில் அந்தப் பேச்சில் எந்த புதிய கருத்துக்களும் இல்லை என்றுதான் அவர் நினைத்தார். ஸ்வாமியின் கருத்துக்களோடு பல்வேறு இடங்களில் முரண்பட்ட நோபிள் ஸ்வாமியோடு தொடர்ச்சியான விவாதங்களில் ஈடுபடத் தொடங்கினார். மாணவர் தயாராக இருக்கும்போது, ஆசிரியர் தோன்றுவார் என்ற கருத்துக்கு ஏற்ப, நோபிளின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் ஸ்வாமி விவேகானந்தர் விளக்கங்களை அளித்தார்.\nபாரத நாட்டின் பெண்களுக்கு சரியான கல்வியை மார்கரெட் நோபிளால் வடிவமைத்து அளிக்க முடியும் என்று எண்ணிய ஸ்வாமி விவேகானந்தர், அவரை பாரத நாட்டிற்கு வருமாறு அழைத்தார். அதனை ஏற்று நோபிள் பாரதம் வந்தார். 1898ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாரதம் வந்த எலிசபெத் நோபிளுக்கு அதே ஆண்டு மார்ச் மாதம் சன்யாசம் அளித்து அவருக்கு நிவேதிதை என்ற பெயரையும் விவேகானந்தர் சூட்டினார்.\n1898 -ம் ஆண்டு. கல்கத்தாவின் ஸ்டார் தியேட்டர் அரங்கம்.ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த அந்த சபையில்தான் சுவாமி விவேகானந்தர் அந்தப் பெண்மணியை அறிமுகப்படுத்தினார்…\n“இந்தியாவுக்கு இங்கிலாந்து பல நன்கொடைகளை வழங்கி உள்ளது. அவற்றுள் மிகவும் மதிப்புடையதாக சகோதரி நிவேதிதையைக் குறிப்பிடலாம். இந்தியப் பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பணியாற்ற இங்கே வந்திருக்கிறார். இந்தியாவைத் தன் தாய்நாடாக அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். எனவே, அவரை நம்முடைய உற்றார் உறவினர்களில் ஒருவராக ஏற்றுக்கொள்வது நம் கடமை.”\nஅந்த அரங்கத்திலோ, பெண்மணிகளின் பிரதிநிதியாக ஒருவர்கூட இல்லை. அதைக் கண்டதுமே நிவேதிதைக்கு நம் தேசத்துப் பெண்களின் நிலை புரிந்துவிட்டது. அதேநேரம், `இங்கிலாந்தில் இருந்து வந்திருக்கும் இவர் எங்கே நம் தேசத்தைப் புரிந்துகொண்டு சேவை செய்யப்போகிறார்… ஒருவேளை தன் மத பிரசாரத்துக்காக வந்திருக்கிறாரோ’ என்றெல்லாம் அரங்கில் இருந்தவர்கள் சந்தேகப்பட்டதை அவர்களுடைய முகபாவனையில் இருந்தே நிவேதிதை தெரிந்துகொண்டார்.\nமெல்லிய புன்னகையோடு அந்த அரங்கத்தில் பேச ஆரம்பித்தார் நிவேதிதை. அந்தப் பேச்சு அவர்களின் ஐயத்தைப் போக்கியது; அவரிடத்தில் நம்பிக்கையையும் மதிப்பையும் ஏற்படுத்தியது.\n“உங்களுடைய கலாசாரமும் பண்பாடும் மிகத் தொன்மையானது. கடந்த ஆறாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீங்கள் அதைக் கட்டிக் காப்பாற்றி வருகிறீர்கள். சுவாமிஜி இங்கிலாந்துக்கு வருவதற்கு முன்பு, எங்கள் மக்கள் இந்தியாவைப் பற்றி மிகத் தவறான எண்ணம் கொண்டிருந்தார்கள். மதப் பிரசாரகர்கள் புகட்டியதை எல்லாம் அவர்கள் நம்பினார்கள். பலர், இந்தியாவைப் பற்றி விபரீத கட்டுக்கதைகளை எல்லாம் பரப்புகின்றனர். ஆனால், இந்தியாவின் சிறப்புகளைப் பற்றிப் பேசுவதற்கு ஒருவருமே இல்லை.\nஐரோப்பா கண்டம் இன்று செல்வத்தில் திளைத்துக்கிடக்கிறது. வெற்று மோகத்தில் மூழ்கிக்கிடக்கிறது. ஆனால், எளிய வாழ்க்கையிலும் உயர்ந்த எண்ணங்��ளிலுமே நிலையான இன்பம் நிறைந்திருக்கும் என்பதை இந்தியாவிடம் இருந்து ஐரோப்பா அறிந்துகொள்ளும் காலம் விரைவிலேயே வரும். அதற்கு முன்னோட்டமாக அமைந்துவிட்டது சுவாமிஜியின் ஐரோப்பிய விஜயம்.”அரங்கத்தில் ஒலித்த கரவொலி, நிவேதிதையை நம் தேசத்தில் ஒருவராக ஏற்றுக்கொண்டதை நிரூபித்தது.\nநிவேதிதை, முதலில் கல்கத்தாவில் ஒரு வீட்டில் பெண்களுக்கான பள்ளியைத் திறந்தார். ஒரு தாய் கற்றால், அந்தக் குடும்பமே பயனடை யும் என்ற எண்ணத்தில் தாய்மார்களுக்கு கல்வி வழங்கினார். சித்திரம் வரைதல், மண் பொம்மைகள் செய்தல் போன்ற நுண்கலைகளையும் கற்றுக் கொடுத்தார். தான் எழுதிய புத்தகங்களில் இருந்து கிடைக்கும் ராயல்டி தொகையையும், தன்னுடைய இங்கிலாந்து நண்பர்கள் கொடுத்த நன்கொடைகளையும் இந்தியப் பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்தினார்.\nகல்விப்பணி மட்டுமல்லாது, மருத்துவ சேவைகளிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். ஒருமுறை கல்கத்தாவில் பிளேக் நோய் தாக்கியபோது, குடிசைப் பகுதிகளுக்கெல்லாம் சென்று அங்கிருந்த மக்களோடு மக்களாக நின்று உதவிகள் செய்தார்.\n1899-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்றார். அங்கு தனது பள்ளிக்கான நிதியைத் திரட்டினார். மேலும் இந்தியாவைப் பற்றி மேலைநாட்டினர் கொண்டிருந்த பல தவறான நம்பிக்கைகளை மறுத்து, இந்தியாவின் பெருமைகளை விளக்கிப் பேசினார்.. லண்டன் பத்திரிகைகள், சகோதரி நிவேதிதாவை ‘இந்தியாவின் போராட்ட வீராங்கனை’ என்று போற்றிப் புகழ்ந்தது.\nதனது வெளிநாட்டுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த நிவேதிதா 1901-ம் ஆண்டு மீண்டும் இந்தியாவுக்கு வந்தார். சமூகப் பணிகளோடு தனது ஆன்மிகம் குறித்தத் தேடலையும் தொடங்கினார். கல்விப்பணி, சமூக சேவை என்று அயராது பாடுபட்ட சகோதரி நிவேதிதாவுக்கு 1902-ம் ஆண்டு ஜூலை மாதம் பெரும் சோகத்தைத் தந்தது. அவருடைய குருவான சுவாமி விவேகானந்தரின் மறைவு. குருவை இழந்த நிவேதிதா சோர்ந்து விடாமல், அவரது பணிகளை இன்னும் வேகமாகச் செய்யத் தொடங்கினார். சுவாமி விவேகானந்தர் தனக்கு எழுதிப் பரிசளித்த ‘நல்வாழ்த்து’ என்ற கவிதையை ஒரு பொக்கிஷமாகவே கருதி பாதுகாத்தார்.\n“தாயின் இதயமும் தலைவனின் உள்ளமும்\nஆய தென்றலின் அற்புத இனிமையும்\nஆரிய பீடத் தழகொளி விரிக்கும்\n���ீரிய எழிலும் திகழும் வலிமையும்\nகனவிலும் முன்னோர் கண்டிரா வகையில்\nஉனதென ஆகி ஓங்குக மென்மேல்\nசீர்சால் தலைவியாச் செவிலியாய்த் தோழியாய்\nநேரும் ஒருமையில் நீயே ஆகுக\nநிவேதிதாவின் எழுத்தும் சிந்தனையும் எப்போதும் இந்திய விடுதலை குறித்தும், மக்களின் விழிப்புஉணர்வு குறித்தும் இருந்தது. இது இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தது. பெண் கல்விக்கு பெரிதும் பாடுபட்ட நிவேதிதா, பழைமையான கல்வி முறையை மாற்றி, நவீன முறையில் கல்வி அமைப்பு உருவாகப் போராடினார். `இயற்கையோடு இணைந்து குழந்தைகள் பாடம் கற்க வேண்டும்’ என்று குரல் எழுப்பினார். இந்தியாவின் பாரம்பரியம், புராணங்கள், நம்பிக்கைகள் குறித்து அறிந்துகொண்ட பின் அவற்றின் பின்னணியில் இருந்த நல்ல கருத்துகளை மேலைநாட்டினர் புரிந்துகொள்ளும் வகையில் எழுதினார். நிவேதிதாவின் பேச்சும் எழுத்துகளும்தான் அந்த நாளில் இந்தியாவைப் பற்றி அமெரிக்கர்களுக்கு நல்ல அபிப்பிராயத்தை உருவாக்கின. நிவேதிதா காலத்தில்தான் வங்காளம் கற்றறிந்த மேதைகளின் இடமாக மாறத் தொடங்கியது.\nஇந்தியக் கலைகளை பெரிதும் போற்றி, அவை வளரத் தூண்டுகோலாக இருந்தார். குறிப்பாக இந்திய ஓவியங்களை புனரமைக்க பாடுபட்டார். 1907-ம் ஆண்டு கொல்கத்தாவில் காங்கிரஸ் தலைவர் ஆனந்தமோகன் போஸின் வீட்டில்தான் முதன்முதலாக மகாகவி பாரதியார் சகோதரி நிவேதிதாவைச் சந்தித்தார். முதல் சந்திப்பே அவரைப் பெரிதும் பாதிப்படையச் செய்தது. அப்போதுதான் பாரதியார் தனது பாடல்கள் யாவும் இனி தேச விடுதலைக்காகவே அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்தார்.\nபாரதியாரின் பாடல்களைப் பாராட்டிய சகோதரி நிவேதிதா அவரிடம் ‘எங்கே உங்கள் மனைவி’ என்று கேட்டார். அவர் ‘எங்கள் வழக்கப்படி பெண்களை வெளியே அழைத்து வருவதில்லை’ என்று கூறினார். இதைக் கேட்டு நிவேதிதா `உங்கள் மனைவிக்கே விடுதலை கொடுக்காத நீங்கள், இந்தியாவின் விடுதலையைப் பெறுவது எப்படி சாத்தியம்’ என்று கேட்டார். அவர் ‘எங்கள் வழக்கப்படி பெண்களை வெளியே அழைத்து வருவதில்லை’ என்று கூறினார். இதைக் கேட்டு நிவேதிதா `உங்கள் மனைவிக்கே விடுதலை கொடுக்காத நீங்கள், இந்தியாவின் விடுதலையைப் பெறுவது எப்படி சாத்தியம்’ என்று கேட்டார். அந்த ஒரு கேள்விதான் பாரதியை பழைமைவாதத்தில் இருந்து மீ���்டு, புதிய சிந்தனைகளைத் தோற்றுவிக்கக் காரணமாக அமைந்தது.\n“ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்தும நிலை விளக்கியதொப்ப, எனக்கு பாரததேவியின் ஸம்பூர்ண ரூபத்தைக் காட்டி, ஸ்வதேச பக்தியுபதேசம் புரிந்தருளிய குருவின் சரண மலர்களில் இச்சிறு நூலைச் சமர்ப்பிக்கின்றேன்” என 1908 ஆம் ஆண்டு தாம் எழுதிய ’ஸ்வதேச கீதங்கள்’ முதல் பகுதியை பாரதியார் நிவேதிதைக்கு சமர்ப்பணம் செய்து எழுதியிருந்தார்.\n1909 ஆம் ஆண்டு ’’ஸ்வதேச கீதங்கள்’ நூலின் இரண்டாம் பாகமான ’ஜன்ம பூமி’யையும் நிவேதிதைக்கு சமர்ப்பணம் செய்தார். “எனக்கு ஒரு கடிகையிலே மாதாவினது மெய்த் தொண்டின் தன்மையையும் துறவுப் பெருமையையும் சொல்லாமல் சொல்லி உணர்த்திய குருமணியும், பகவான் விவேகானந்தருடைய தர்ம புத்திரியும் ஆகிய ஸ்ரீமத் நிவேதிதா தேவிக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கின்றேன்” என்று எழுதியிருந்தார்.\nஅரவிந்தருடன் இணைந்து இந்திய விடுதலை இயக்கத்திலும் பங்கேற்றார். தனது இந்த ஈடுபாட்டினால் ஆங்கில அரசு இராமகிருஷ்ண இயக்கத்தை முடக்காமல் இருக்க அவ்வியக்கத்தில் இருந்து தன் அதிகாரபூர்வ பிணைப்பை விலக்கிக் கொண்டார். வங்காளத்தின் அனுசீலன் சமிதி முதலான புரட்சி இயக்கங்களுடனும் தொடர்பிலிருந்தார்.\n1902 டிசம்பர் 19ஆம் தேதி சென்னைக்கு வந்த சகோதரி நிவேதிதை இந்து இளைஞர் சங்கம் சார்பில் பச்சையப்பா அரங்கத்தில் டிசம்பர் 20ஆம் தேதி ’இந்தியாவின் ஒருமைப்பாடு’ என்ற தலைப்பில் உரையாற்றினார். சென்னையில் பல்வேறு உரையாடல், சொற்பொழிவுகள் மற்றும் பேட்டிகளிலும் கலந்து கொண்டார். சித்தாரிப்பேட்டையில் நிவேதிதை நிகழ்த்திய சொற்பொழிவு குறித்து 1902 ஆம் ஆண்டு டிசம்பர் மாத ’த மெட்ராஸ் மெயில்’ பத்திரிக்கை மிகவும் புகழ்ந்திருந்தது. 1903 ஜனவரி 20 ஆம் தேதி சென்னையில் கொண்டாடப்பட்ட சுவாமி விவேகானந்தரின் ஜெயந்தி விழாவிலும் வந்து கலந்து கொண்டு மறுநாள் கல்கத்தா திரும்பினார் சகோதரி நிவேதிதை.\nஉபநிடதத்தில் இருக்கும் ருத்ரப் பிரார்த்தனைப் பாடல் ஒன்று சகோதரி நிவேதிதாவுக்கு விருப்பமானது `அஸதோ மா ஸதகமய தமஸோ ம ஜ்யோதிகமய ம்ருத்யோர் மா அம்ருதம் கமய’ என்ற இந்தப் பாடலை மனமுருகிக் கேட்பார். 1911-ம் ஆண்டு, அக்டோபர் மாதம், டார்ஜிலிங் சென்றிருந்த சகோதரி நிவேதிதா அங்கு தட்பவெப்பந���லை ஒப்புக்கொள்ளாமல் கடுமையாக பாதிக்கப்பட்டார்.\nதனது இறுதிக்காலம் நெருங்குவதை உணர்ந்த நிவேதிதா, அக்டோபர் 7-ம் நாள் தனது சொத்துகள், படைப்புகள் எல்லாவற்றையும் இந்தியப் பெண்களின் கல்வி வளர்ச்சிக்கென எழுதி வைத்துவிட்டார். அக்டோபர் 13-ம் நாள் அதிகாலை சூரியனைக் கண்டு மகிழ்ந்து தனக்கு விருப்பமான ருத்ரப் பிரார்த்தனைப் பாடலைப் பாடி முடித்துவிட்டு ‘என்னால் சூரிய உதயத்தைப் பார்க்க முடிகிறது’ என்று சொல்லியவாறே தனது 44-வது வயதில் சமாதியானார் சகோதரி நிவேதிதா.\nஇந்திய விடுதலைப்போராட்ட வீராங்கனையாக, பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையாக, ஆன்மிகத் தேடலில் ஒரு வழிகாட்டியாக, இந்திய கல்வி முறையை சீர்திருத்திய கல்வியாளராக, பெண் விடுதலைப் போராளியாக, சிறந்த எழுத்தாளராக விளங்கியவர் சகோதரி நிவேதிதா. 44 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த இவர், இந்திய சரித்திரத்தில் அழுத்தமாக தன் தடத்தைப் பதிவு செய்திருக்கிறார்.\nஎங்கோ அயர்லாந்தில் பிறந்து, இங்கிலாந்தில் வளர்ந்து, இந்திய தேசம் வந்த இந்தச் சிறகில்லாத தேவதை எத்தனை எத்தனை சேவைகளை ஆற்றி இருக்கிறது எத்தனையோ கலைஞர்களை உருவாக்கி, அவர்களின் வழியே இந்தியாவின் பெருமைகளை ஓங்கச் செய்த சகோதரி நிவேதிதாவின் நினைவு நாள் இன்று. கலை, கல்வி, போராட்டம், சமூக சேவை என பலவித தளங்களில் நின்று இந்தியாவைப் போற்றிய இந்த தெய்வீகத் துறவியை இந்த நாளில் போற்றுவோம்.\nசோசலிச சித்தாந்தவாதி ராம்மனோகர் லோகியா நினைவுதினம் – அக்டோபர் 12\nபரமவீர் சக்ரா விருது பெற்ற அருண் கேத்ரபால் பிறந்தநாள் – அக்டோபர் 14\nமணமகளா மருத்துவரா – ருக்மாபாய் – நவம்பர் 22.\nஇந்தியாவின் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டி\nதடையற்ற பொருளாதார ஆதரவாளர் மினு மசானி – நவம்பர் 20\nஜான்சி ராணி லக்ஷ்மிபாய் – நவம்பர் 19\nதிரைப்பட இயக்குனர் V சாந்தாராம் – நவம்பர் 18\nபஞ்சாப் சிங்கம் – லாலா லஜபதி ராய் – நவம்பர் 17\nபுரட்சியாளர் விஷ்ணு குமார் பிங்கிலே நினைவுநாள் – நவம்பர் 16.\nஆச்சார்ய வினோபா பாவே – நினைவுநாள் நவம்பர் 15\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை வரவேற்கிறீர்களா\nசாம் பால் – அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர் March 18, 2019 (8,411)\nஏ1 – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா July 26, 2019 (2,570)\n” மோடி மாயை” -சவுக்கு எனும் மாயை January 29, 2019 (1,990)\n“வெரி வெரி ��ேட்” – பாடலும் காரணமும் January 23, 2019 (1,755)\nசாம் பால் - அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர்\n\" மோடி மாயை\" -சவுக்கு எனும் மாயை\nதமிழகத்தில் ஹிந்து எழுச்சியும் சமூக ஊடகங்களின் தாக்கமும்.\nதொடர்ந்து ஏறுமுகமாகிக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nஏ1 - திரை விமர்சனம் - ஹரன் பிரசன்னா\nபாகிஸ்தான் தீவிரவாதம் - இது மோடியின் வித்தியாசமான அணுகுமுறை\nPink Vs நேர்கொண்ட பார்வை - ஹரன் பிரசன்னா\nராட்சசி திரைப்படப் பார்வை - ஹரன் பிரசன்னா\nநாளை தமிழகத்தை ரவுண்டு கட்ட வரும் பாஜக தேசிய தலைவர்கள்\nஇன்று திருச்சி வரும் தமிழக வீரர்களின் உடல்\nநடிகை அதிதி மேனன் நடிகர் அபி சரவணன் மீது போலீஸில் பரபரப்பு புகார்\nதாய்மண்ணில் கால் பதித்த இந்திய வீரர் அபிநந்தன்\nதினம் ஒரு குறள்: தூது\nஅமெரிக்க அதிபரும் வடகொரிய அதிபரும் சந்தித்தனர்\n26/11 -போர் வந்துவிடும் என்பதால் பாகிஸ்தானை தாக்கவில்லை- எம்.கே.நாராயணன் மழுப்பல்\nநடிகை கோவை சரளா மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்\nமார்ச் 19 – இசையரசி டி.கே. பட்டம்மாள் பிறந்ததினம்\nசித்தார் வாத்திய மேதை பண்டிட் ரவிசங்கர் பிறந்தநாள் – ஏப்ரல் 7\nஒவ்வொரு பத்திரிகையின் நோக்கமும் செய்திகளைத் தருவதும், மக்களிடையே குறிப்பிட்ட சிந்தனைப் போக்கை உருவாக்குவதுமாகவே உள்ளது. அவ்வகையில் எமது செய்தித் தாளின் பெயர்க்காரணமே எம்மமாதிரியான செய்திகளைத் தர விரும்புகிறோம் என்பதைக் கோட்டிட்டுக் காட்டியிருக்கும். ஆம் பாரத்ததின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் விதமாகவும், ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் தான் இப்பத்திரிகையின் செயல்பாடுகள் அமையும்.\nஒரு வரிச் செய்திகள் (59)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/google-pixel-3-xl-receives-a-massive-price-cut-of-up-to-rs-28000-021975.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-22T03:13:56Z", "digest": "sha1:65ENTGERZUN3ZFN2SAYVB4QOKG73CITZ", "length": 16559, "nlines": 259, "source_domain": "tamil.gizbot.com", "title": "கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.28,000-வரை விலைகுறைப்பு.! | Google Pixel 3 XL receives a massive price cut of up to Rs 28000 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n13 min ago ரூ,1,299, 20 நாட்கள் பேட்டரி ஆயுள்: சியோமி பேண்ட் 3-ஐ அறிமுகம்\n15 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n15 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n15 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nNews கனமழை எதிரொலி.. நாகப்பட்டினத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு இருக்கு - செலவு யாருக்கு\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகூகுள் பிக்சல் 3எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.28,000-வரை விலைகுறைப்பு.\nகூகுள் நிறுவனத்தின் கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது,பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு புதிய சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\n64ஜிபி மெமரி கொண்ட கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.83,000-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.54,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\n128ஜிபி மெமரி கொண்ட கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.92,000-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.65,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விலைகுறைக்கப்பட்ட இந்த\nஸ்மார்ட்போன் மாடல்கள் பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகூகுள் பிக்சல் 3எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் 6.3-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2960 x 1440 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇக்கருவி ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு அட்ரினோ 630ஜிபியு மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இ��்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் கொண்ட கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் 12.2எம்பிசெல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகூகுள் பிக்சல் 3எக்ஸ்எல் சாதனத்தில் 3040எம்ஏஏச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு கூகுள லென்ஸ், சூப்பர் ரே ஜீம், வைபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\nரூ,1,299, 20 நாட்கள் பேட்டரி ஆயுள்: சியோமி பேண்ட் 3-ஐ அறிமுகம்\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nகூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய அட்டகாசமான புதிய அம்சம் என்னவென்று தெரியுமா\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nகூகிள் மேப்பில் மேலும் ஒரு சிறப்பம்சம்- இனி இடத்தின் பெயர் உச்சரிக்கும்\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nஆண்ட்ராய்டு போன்களில் மால்வேர் தாக்குதலைத் தடுக்க கூகுள் புதிய முயற்சி\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nகூகுள் மேப்ஸ்-ல் அறிமுகமான Incognito Mode-ஐ பயன்படுத்துவது எப்படி\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nபயனர்களின் பாஸ்வேர்டுகளை பாதுகாக்கும் கூகுள் புதிய அம்சம் அறிமுகம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\n6.71-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/farmers/17", "date_download": "2019-11-22T03:41:33Z", "digest": "sha1:FBP3WS5QNTHZ7XEIR2JONAJCXQZLX57O", "length": 22931, "nlines": 253, "source_domain": "tamil.samayam.com", "title": "farmers: Latest farmers News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 17", "raw_content": "\nValimai படத்தில் அஜித்துக்கு வில்லனா\nஅய்யோ, தளபதி 64 டைட்டில் '...\nரூ. 1 கோடி தர்றோம்னு சொல்ல...\nகாதலிக்கிறேன், ஆனால் யார் ...\nநாகை பள்ளிகளுக்கு டுடே நோ ஸ்கூல்\nஆன்மிகம் தான் என்னை இயக்கு...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய ...\nஉலக மீனவர் தினம்... எப்போத...\nஇந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மு...\nமரண வேகத்தில் கதறவச்ச கம்ம...\n7 ரன்னுக்கு ஆல் அவுட்... எ...\nMi Band 3i: மிக மிக மலிவான விலைக்கு இந்த...\nOPPO மற்றும் Realme ஸ்மார்...\nவெறும் 17 நிமிடங்களில் 100...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nசபரிமலைக்கு பாதயாத்திரை செல்லும் நாய்......\nடிக் டாக்கில் இப்போ இது த...\nசெருப்பை காணவில்லை என போல...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: கிடுகிடுனு நல்லா ஏறிடுச்சு...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகன்னி பெண்களை குறிவைத்து தேடும் ஹ..\n'இந்த ஊர்ல நடக்குற எதுவும் சரியா ..\nKannu Thangom வானம் கொட்டட்டும் ப..\nAmala Paul விறுவிறுப்பு காட்சிகளு..\nகேப்மாரி படத்திலிருந்து அனிருத் ப..\nரத்தத்துக்கு ரத்தம் கேட்கும் மஹா ..\nமோடியின் வருகைக்குப் பின் விவசாயி தூக்கிட்டு தற்கொலை\nChennai-Salem corridor row: வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட விவசாயிகள்\nசம்பா பாசனப்பயிர் செய்யும் விவசாயிகளுக்கு உதவ அரசு முன்வர வேண்டும்: ஜி.கே.வாசன்\nமேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், சம்பா பாசனப்பயிர் செய்வதற்காக விவசாயிகள் கேட்கும் அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தி உள்ளார்.\nபாஜக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: வெள்ளிக் கிழமை விவாதம்\nமத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி இன்று கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மக்களவையில் வரும் வெள்ளிக் கிழமை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. மாநிலங்களவையில் திங்கள் கிழமை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.\nபாஜக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: வெள்ளிக் கிழமை விவாதம்\nமத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி இன்று கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மக்களவையில் வரும் வெள்ளி���் கிழமை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. மாநிலங்களவையில் திங்கள் கிழமை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.\nவிளை நிலங்களில் பறவையை விரட்ட மோடி, அமித்ஷா கட்டவுட்: வீடியோ\nவிலை நிலங்களில் பறவையை விரட்ட மோடி, அமித்ஷா கட்டவுட்டுகள்\nகர்நாடகாவில் தேர்தல் முடிந்த நிலையில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் கட்டவுட்டுகளை பறவைகள் விரட்ட விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனா்.\nமகராஷ்டிரா: பாலை ரோட்டில் கொட்டி போராட்டம்\nவெங்காயம் எப்படி வளரும் என ராகுலுக்கு தெரியாது: சவுகான்\nகாங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு வெங்காயம் வளரும் விதம் தெரியாது என மத்திய பிரதேசமுதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.\nஆப்பிள் பழங்களை காக்க சிறப்பு வலையை பயன்படுத்தும் ஹிமாச்சல் பகுதி விவசாயிகள்..\nவிவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது: அன்புமணி ராமதாஸ்\nமத்திய அரசின் அழுத்தத்திற்கு தமிழக அரசு பணிந்து விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்வதோ, மின்கட்டணத்தை உயர்த்துவதோ கூடாது என்று பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர். அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.\nவிடா முயற்சி, கடின உழைப்பு; 80 ஆண்டுகால கனவை நிஜமாக்கிய தமிழக விவசாயி\nமுதியவர் ஒருவர், சிறு வயது கனவை 88 வயதில் நினைவாக்கிக் கொண்டார்.\nபாஜக-வின் சூழ்ச்சி அரசியல் விவசாயிகள் மத்தியில் பலிக்காது: மு.க.ஸ்டாலின்\nபா.ஜ.க. அரசு, விவசாயிகள் கடன்களைத் தள்ளுபடி செய்திருந்தால், இந்நேரம் விவசாயிகளின் வாழ்வாதாரம் முன்னேற்றப் பாதையில் வளம்பெறத் தொடங்கியிருக்கும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nவிவசாயக் கடனை தள்ளுபடி செய்ய ஒரு நாள் ஊதியத்தை அளிக்க ஆசிரியர்கள் முடிவு\nவிவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் திட்டத்திற்கு உறுதுணையாக, அரசு உதவி பெறும் பள்ளி கல்லூரியைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை அளிக்க முன் வந்துள்ளனர்.\nவிவசாயி கொண்டு சென்ற 2 கோழிக்கும் டிக்கெட் வசூலித்த பஸ் நடத்துனர்\nஅடடே இனிமேல் கர்நாடகா போக்குவரத்துக் கழக பஸ்ஸில் கோழி, சேவலுடன் நீங்கள் பயணம் செய்தால், அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும். அதுபோன்ற ஒரு சுவராசியமான சம்பவம் அந்த மாநிலத்��ில் நடந்துள்ளது.\nவிவசாயி கொண்டு சென்ற 2 கோழிக்கும் டிக்கெட் வசூலித்த பஸ் நடத்துனர்\nஅடடே இனிமேல் கர்நாடகா போக்குவரத்துக் கழக பஸ்ஸில் கோழி, சேவலுடன் நீங்கள் பயணம் செய்தால், அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும். அதுபோன்ற ஒரு சுவராசியமான சம்பவம் அந்த மாநிலத்தில் நடந்துள்ளது.\nவிவசாயி கொண்டு சென்ற 2 கோழிக்கும் டிக்கெட் வசூலித்த பஸ் நடத்துனர்\nஅடடே இனிமேல் கர்நாடகா போக்குவரத்துக் கழக பஸ்ஸில் கோழி, சேவலுடன் நீங்கள் பயணம் செய்தால், அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும். அதுபோன்ற ஒரு சுவராசியமான சம்பவம் அந்த மாநிலத்தில் நடந்துள்ளது.\nவிவசாயி கொண்டு சென்ற 2 கோழிக்கும் டிக்கெட் வசூலித்த பஸ் நடத்துனர்\nஅடடே இனிமேல் கர்நாடகா போக்குவரத்துக் கழக பஸ்ஸில் கோழி, சேவலுடன் நீங்கள் பயணம் செய்தால், அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும். அதுபோன்ற ஒரு சுவராசியமான சம்பவம் அந்த மாநிலத்தில் நடந்துள்ளது.\nகடனை முறையாக திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு 4% தள்ளுபடி – நாராயணசாமி\nபுதுச்சோியில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதி அறிக்கையில், கடனை முறையாக திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு 4% கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்று முதல்வா் நாராயணசாமி அறிவித்துள்ளாா்.\nகடனை முறையாக திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு 4% தள்ளுபடி – நாராயணசாமி\nபுதுச்சோியில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதி அறிக்கையில், கடனை முறையாக திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு 4% கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்று முதல்வா் நாராயணசாமி அறிவித்துள்ளாா்.\nஇப்படி வாயை கொடுத்து சிக்கிக்கிட்ட கொலைகாரர்கள் - பதறவைத்த 7 ஆண்டு ரகசியம்\nநைசா கரெக்ட் பண்ண பார்த்த ஹீரோ: ரகுல் ப்ரீத் சிங் என்ன செய்தார் தெரியுமா\nநாகை பள்ளிகளுக்கு டுடே நோ ஸ்கூல்\nஇந்த 4 மாவட்டங்களில் அதிகாலை முதல் புரட்டி எடுக்கும் மழை - உங்க ஊர்ல எப்படி\nமோடியின் வெளிநாட்டு பயணத்திற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nஇன்று அதிகாரப்பூர்வமாக உதயமாகிறது தென்காசி மாவட்டம்\nஇன்றைய பஞ்சாங்கம் 22 நவம்பர் 2019\nPetrol Price: கிடுகிடுனு நல்லா ஏறிடுச்சு - இன்றைய விலையை பாருங்க\nஉங்கள் ஆரோக்கியமே நாட்டின் ஆரோக்கியம்\nஇன்றைய ராசி பலன் (22 நவம்பர் 2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/10/125720?ref=videos-feed", "date_download": "2019-11-22T03:49:55Z", "digest": "sha1:GAXCMBYHQQZBVTPTXX7J3J4LRXIZP3NO", "length": 4724, "nlines": 65, "source_domain": "www.cineulagam.com", "title": "யோகிபாபுவின் கலக்கல் காமெடியில் ஜாம்பி படத்தின் ஒரு சில நிமிட காட்சிகள் - Cineulagam", "raw_content": "\nCineulagam Exclusive: தளபதி-64 படத்தில் இணைந்த இளம் நடிகர், முன்பு ஹீரோ இப்போ வில்லன்\nபள்ளியில் அழுதுபுரண்ட தலைமை ஆசிரியை... மிரண்டு ஓடிய மாணவர்..\nஅவுங்க அம்மாக்கு என்னைய பிடிக்கல, கலகலப்பாக ஆரம்பித்து உருக்கமாக பேசிய அபிராமி\nஒருகாலத்தில் கொடி கட்டி பறந்த பிரபல நடிகை இப்போ என்ன தொழில் செய்றாங்க தெரியுமா\nஇந்த வருடம் ஹிட்டடிக்கும் என்று நினைத்து மோசமாக ஓடிய படங்கள் ஒரு பார்வை\n25 நாள் முடிவில் விஜய்யின் பிகில்- எல்லா இடங்களிலும் படத்தின் முழு வசூல் விவரம்\nகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை இன்று வரை கிறங்கடிக்கும் நமீதா.. வைரல் புகைப்படம்..\nபள்ளிக்கு தயாரான மாணவி.. ஷூவில் இருந்து தலைகாட்டிய நாகப்பாம்பு..\nமுதன் முறையாக அண்ணன் மனைவியுடன் கார்த்தி எடுத்துக் கொண்ட செல்பி\nஆபிஸுக்கு வாடா...ஆபிஸே இல்லையே, இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் தலதளபதி வார்\nநடிகை கயல் அனந்தி லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகுண்டு படத்தின் இசை வெளியீட்டு விழா\nநடிகர் கார்த்தி பங்கேற்ற Zee சினி விருதுகள் பிரஸ் மீட்\n96 படத்தில் நடித்த ஸ்கூல் பொண்ணா இது, வைரலாகும் கௌரி போட்டோஷுட்\nயோகிபாபுவின் கலக்கல் காமெடியில் ஜாம்பி படத்தின் ஒரு சில நிமிட காட்சிகள்\nயோகிபாபுவின் கலக்கல் காமெடியில் ஜாம்பி படத்தின் ஒரு சில நிமிட காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/theevira-vyaadhi-song-lyrics/", "date_download": "2019-11-22T02:11:35Z", "digest": "sha1:KZ54I3GHRV5A2OT3MGHD56W27A5V35HZ", "length": 12555, "nlines": 359, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Theevira Vyaadhi Song - Gypsy Film", "raw_content": "\nஇசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்\nஆண் : மனி தனை மனி தனை\nதனி தனி என திரிந்தேன்\nஆண் : உல கினை பிரிக்கிற இது\nவியாதி வியாதி வியாதி வியாதி\nஆண் : கூவி கூவி கூராக்கி போடும்\nஆண் : வியாதி வியாதி வியாதி வியாதி\nஆண் : பாதி பாதி பாழாக்கி போடும்\nஆண் : வியாதி வியாதி வியாதி வியாதி\nஆண் : கூவி கூவி கூராக்கி போடும்\nஆண் : வியாதி வியாதி வியாதி வியாதி\nஆண் : தேசம் பாதி தீராதோ இந்த\nஆண் : பதவி காட்டில்\nதன் நாட்டு குடிகளை விக்க\nஆண் : யெஹ் யெஹ்\nஆண் : பதில் அடி தருவது யுத்தம்\n��ேசின வாய்களை சுடுவது குற்றம்\nஆண் : தீவிர தீவிர தீவிர\nஆண் : தீவிர தீவிர தீவிர\nஇல்லை இந்த மண்ணில் எல்லை கொடு\nமண்ணை தோண்ட கோடி மண்டை ஓடு\nஇல்லை இந்த மண்ணில் எல்லை கொடு\nமண்ணை தோண்ட தோண்ட தோண்ட\nஆண் : புறப்பட்டேன் வருவேன் முன்னே\nஆண் : தீவிர தீவிர தீவிர\nஆண் : வியாதி வியாதி வியாதி\nஆண் : கூவி கூவி கூராக்கி போடும்\nஆண் : வியாதி வியாதி வியாதி வியாதி\nஆண் : கூவி கூவி கூராக்கி போடும்\nஆண் : வியாதி வியாதி வியாதி வியாதி\nஆண் : பாதி பாதி பாழாக்கி போடும்\nஆண் : தீவிர தீவிர தீவிர\nஆண் : தீவிர தீவிர தீவிர\nபெண்ணை தொழுகிற மண்ணில் எரிகிற\nஇன்னும் பிரிவினை சொல்லி திரிகிற\nபெண்ணை தொழுகிற மண்ணில் எரிகிற\nஇன்னும் பிரிவினை சொல்லி திரிகிற\nஆண் : உணவுக்கு உரிமைக்கு\nஆண் : வியாதி வியாதி வியாதி வியாதி\nஆண் : கூவி கூவி கூராக்கி போடும்\nஆண் : வியாதி வியாதி வியாதி வியாதி\nஆண் : பாதி பாதி பாழாக்கி போடும்\nஆண் : வியாதி வியாதி வியாதி வியாதி\nஆண் : தேசம் பாதி தீராதோ இந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20161018-5699.html", "date_download": "2019-11-22T01:54:29Z", "digest": "sha1:4TAYLJDSF27PVMZEUNXVMST46JUN7IUA", "length": 10443, "nlines": 89, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "10 ரூபாய் ஆசை; ரூ.2 லட்சம் மாயம் | Tamil Murasu", "raw_content": "\n10 ரூபாய் ஆசை; ரூ.2 லட்சம் மாயம்\n10 ரூபாய் ஆசை; ரூ.2 லட்சம் மாயம்\nவேலூர்: சென்னை வியாபாரி ஒருவரின் முன்பு 10 ரூபாய் பணத்தைப் போட்டு இரண்டு லட்சம் ரூபாயை மர்மக் கும்பல் கொள்ளை அடித்துச் சென்றது. சென்னையைச் சேர்ந்தவர் பூவேந்திர தவே, 64. இவர், கிருஷ்ணகிரியில் மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்ததில் வசூலான இரண்டு லட்சம் ரூபாயுடன் காரில் நேற்று வேலூர் வந்தார். அப்போது காரை ஓரிடத்தில் நிறுத்தி, பணப்பையை ஓட்டுநர் மோகனிடம் கொடுத்துவிட்டு அருகில் உள்ள தெருவில் பணம் வசூலிக்கச் சென்றார்.\nஅப்போது மூன்று பேர் கார் அருகில் வந்து ஓட்டுநர் மோகனிடம் “கீழே கிடக்கும் பணம் உங்களுடையதா,” எனக் கேட்க, மோகன் கீழே குனிந்து 10 ரூபாய் நோட்டை எடுப்பதற்குள் மூவரும் காருக்குள் இருந்த பணப்பையுடன் தப்பினர். மோகன் 10 ரூபாயை எடுத்தபின் கொள்ளையர்கள் எனத் தெரியாமல் மூவருக்கும் நன்றி கூறினார். பின்புதான் பணப்பை கொள்ளை போனது தெரியவந்தது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்���ளை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபிரதமர் மோடியை நேரில் சந்தித்தபோது மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தாம் ஏதும் பேசவில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். கோப்புப்படம்: ஊடகம்\nஆட்சி அமைப்பது குறித்து பிரதமரிடம் ஏதும் பேசவில்லை என சரத்பவார் திட்டவட்டம்\n81 வயதான பரூக் அப்துல்லா, கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டது குறித்து மத்திய அரசு முரண்பட்ட தகவல்களைத் தெரிவித்து வருவதாக எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன. கோப்புப்படம்: ஊடகம்\nகாஷ்மீரில் 5,000 பேரை கைது செய்துள்ளதாக அரசு தகவல்\nதெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ் சென்னமானேனியின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. படம்: ஊடகம்\nதெலுங்கானா எம்எல்ஏவின் குடியுரிமை பறிப்பு\nபோலி அதிர்ஷ்டக் குலுக்கல்: $40,000 பறிபோனது\nகாஷ்மீரில் 5,000 பேரை கைது செய்துள்ளதாக அரசு தகவல்\nகோல் வேட்டையில் இத்தாலி, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து\nமற்றவரின் ‘வைஃபை’யை திருட்டுத்தனமாகப் பயன்படுத்திய தந்தை, மகன் கொலை\nகிராமத்தின் தெருவில் அடிக்கடி பணக் கத்தைகள் கண்டுபிடிப்பு\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\n‘ஊடறு’ அனைத்துலக அமைப்பின் ஏற்பாட்டில் ‘பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்’ நிகழ்வு நவம்பர் 2, 3 இரு நாட்களும் காலை 10.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் தேசிய நூலகத்தில் நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ‘சிங்கையில் இந்தியப் பெண்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய திருவாட்டி கான்ஸ்டன்ஸ் சிங்கம் சிங்கப்பூர் பெண்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்���ும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-10/", "date_download": "2019-11-22T02:20:31Z", "digest": "sha1:GY3JQ4IM5IPSB4HHQ34CC6YE664FJ4MZ", "length": 2730, "nlines": 67, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிளில் முரண்பாடுகள் – 10 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் முரண்பாடுகள் – 10\nபைபிளில் உள்ள முரண்பாடுகள் பற்றி அறிஞர்கள் ஆற்றிய தொடர் உரை…\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nகிறிஸ்துமஸ் வரலாறு.. உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 19\nதன்னைத்தானே பொய்யன் என்று வாக்குமூலம் கொடுக்கும் பவுல்\nஎல்லா மதமும் ஒரு கொள்கையைதானே சொல்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10912256", "date_download": "2019-11-22T03:03:19Z", "digest": "sha1:HWW432LI62IZBKHYNWUYX7QD7Z7UEHS6", "length": 62222, "nlines": 871, "source_domain": "old.thinnai.com", "title": "கோயிற் சிலையோ? | திண்ணை", "raw_content": "\nகண்களை மெல்லத் திறந்த போது தேவதை போல அவள்தான் எதிரே தரிசனம் தந்தாள். சாட்சாத் அம்மனே கர்ப்பகிரகத்தில் இருந்து இறங்கி முன்னால் உலா வருகிறதோ என்ற நினைப்பில் கூப்பிய கரங்களை ஒரு கணம் எடுக்க மறந்தேன்.\nபெண்மையின் இயற்கையான அழகு, நீண்டு விரிந்த கூந்தலின் கலைந்த ஓரங்கள் வெள்ளிச் சருகையாய் மின்னியதில் தெய்வீகமாய் மிளிர்ந்தது. அன்றலர்ந்த ரோஜா போன்ற மஞ்சள் கலந்த சிரித்த முகம். மூக்குத்தி மின்னிய அந்த முகத்தின் நெற்றியில் குங்குமக் கோலம். காலமெல்லாம் அந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல ஒரு தெய்வீகத் தோற்றம்\n’ வாசல் படிக்கட்டில் உட்கார்ந்திருந்த அந்த முதியவர் கண்களை இடுக்கி என்னையே பார்த்தபடி கேட்டார். வாடகைக்காரில் இருந்து நான் இறங்கி வந்து, பாதணியை அகற்றிவிட்டு கோயில் வாசலிலே நின்று கும்பிடுவதை அவர் அவதானித்திருக்க வேண்டும்.\n‘இல்���ை’ என்று தலை அசைத்தபடி அலை பாய்ந்த மனதை இழுத்துப் பிடித்து என்னை நானே சுதாரித்துக் கொண்டேன்.\n‘கந்தசாமி மாஸ்டரின் மகன்’ என்றேன்.\n‘அது தானே பார்த்தேன், தெரிந்த முகமாய் இருக்கிறதே, அமெரிக்காவிலேயே தங்கி விட்டதாய் அப்பா சொன்ன ஞாபகம’; என்றார்.\nஅவள் அர்ச்சனைத் தட்டுடன், அன்னநடை நடந்து வாசலில் உள்ள படிக்கட்டுகளுக்கு நொந்துவிடுமோ என்ற பயத்தில் அடிமேல் அடிவைத்து மெதுவாக இறங்கினாள்.\nஅருகே வந்த அவளைக் கண்ணுக்குள் படம் பிடித்தேன். நெற்றியில் பளீச் சென்ற குங்குமப்பொட்டு. கூந்தலைத் தழுவிய மல்லிகைச் சரத்தின் மல்லிகை வாசம். சேலைக்குள் ஊஞ்சலாடும் தாலி. தாய்மையின் மென்மைப்பொலிவு.\n‘ஆமா, கிட்டத்தட்ட இருபத்தியேழு வருடங்களாகி விட்டது.’ என்றேன்.\n‘அப்படியா, ராமனின் வனவாசத்தைவிட இது கொஞ்சம் அதிகம்தான்\nஅவள் ‘க்ளுக்’ என்று குலுங்கியது எனக்கு மெதுவாகக் கேட்டது.\nசட்டென்று திரும்பினேன், அந்தச் சிரிப்பில் எங்கேயோ எப்போதோ பார்த்த, முகம் ஒன்று சலனமாய்த் தெரிந்தது.\n‘மேற்படிப்பிற்காக அமெரிக்கா போனேனா, படித்து முடிந்ததும் அங்கேயே தங்கி விட்டேன். குடும்பம், குழந்தை குட்டியென்று .இப்போது தான் பிறந்து வளர்ந்த ஊர் ஞபகம் வந்தது.’\n‘சொந்த பந்தங்களைப் பார்த்து விட்டுப் போக வந்ததாக்கும்’\n‘ஓம், அம்மா படுக்கையில் கிடக்கிறா என்று செய்தி வந்தது’\nஅவள் முழங்காலை மடித்து அடக்கமாய்ப் படிக்கட்டில் உட்கார்ந்திருந்தாள். முதியவர் திரும்பி அவளைப் பார்த்தார்.\n‘தம்பிக்குப் பிரசாதம் கொடம்மா’ என்றார்.\nஅவள் எழுந்து வந்து இரண்டு கைகளாலும் தட்டை என்னிடம் நீட்டினாள்.\nஅரசமிலையில் இருந்த வீபூதியை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டேன். அவள் அருகே வந்து நின்றபோது எப்போதோ, எங்கேயோ முகர்ந்த நறுமணம் மீண்டும் சுகந்தமாய் சுவாசத்தில் கலந்தது.\n‘அதுசரி தம்பி பயணம் வர்றது வீட்டில தெரியுமோ\nவிளையடிக் களைத்து வியர்வைசிந்த ஓடி வந்தான் ஒரு பையன்.\nமுகத்தில் வழிந்த வியர்வையைக் கைவிரலால் வழித்துக் கொண்டே என்னை வினோதமாய்ப் பார்த்தான்;.\n‘உங்க பையனா, என்ன பெயர்\n’ என்றான் பையனே முந்திக் கொண்டு.\n‘நல்லது, நான் போயிட்டு வர்றேன்’ பெரியவரைப் பார்த்து பொதுவாகச் சொல்லிக் கொண்டே கிளம்பினேன்.\nஎங்க வீட்டிலே வரவேற்பு எப்படி இருக்குமோ\nஎல்லோ��் முகத்திலும் படிப்படியாகக் கேள்விக்குறியும், ஆச்சரியமும் அதைத் தொடர்ந்து மகிழ்ச்சியும் தெரிந்தது. படுக்கையில் கிடந்த அம்மாவின் கண்கள் மட்டும் எனக்குப் பின்னால் யாரையோ தேடிவிட்டு ஏமாற்றத்தில் வாடிப்போனது.\nநான் கொண்டு வந்த சூட்கேஸைத் திறந்து முதலில் சாக்லெட் எடுத்து எல்லோருக்கும் நீட்டினேன். வாசலில் நிழல் தட்டியது. கோயிலில் கண்ட அதே பையன்.\n‘சாவி வாங்கிட்டுப்போக வந்தேன்’ என்றான்.\nதங்கை சாவியை எடுத்து அவனிடம் கொடுக்க, நான் கையிலிருந்த சாக்லட்டை அவனிடம் நீட்டினேன்.\n‘தாங்யூ’ என்று சொல்லிக் கொண்டே அவன் சாக்லெட்டோடு ஓடி மறைந்தான்.\n‘சுட்டிப் பயல் அவன் அப்பாவைப் போலவே இருக்கிறான்’ என்றார் அப்பா.\n‘என்னப்பா சொல்றீங்க, யார் அந்தப் பையன்\n‘தெரியல்லையே வரும்போது கோயிலிலே பார்த்தேன்\n‘வேறு யாருமில்லை, உன்னோட ப்ரெண்ட் சிவாவோட பையன்’\n அப்போ நான் கோயிலில் பார்த்தது சிவாவோட மனைவியா\n‘அது யாரென்று அடையாளம் தெரிஞ்சுதா\n அவளை எங்கேயோ பார்த்த ஞாபகம் மட்டும் இருக்கு’\n’ ஒரு நிமிடம் நினைவுகளை மீட்டேன்.\nபழைய நினைவுகள் மீண்டும் ஒவ்வொன்றாய்ப் பசுமையாய்ப் பூத்தன.\n அவளையா சிவா கல்யாணம் செய்தான்\nஅப்பா இப்படி எல்லாம் என்னோடு முகம் கொடுத்துப் பேசுவார் என்று நான் எதிர்பார்த்து வரவில்லை. அவருடைய சம்மதம் இல்லாமல் தான் எனது திருமணம் அமெரிக்காவில் நடந்தது. நான் எதிர்பாராத விதமாய் இங்கே மனித மனங்களில் ரொம்ப மாற்றங்கள் நடந்திருக்கின்றன கடந்தகால அனுபவங்கள் அவர்களை மாற்றி இருக்கலாம்.\nஎன்னால் மறக்க முடியுமா அந்தக் கல்லூரிப் பருவத்து நாட்களை\nநான், சிவா, கண்ணன், நாதன், சூரியா எல்லோரும் பள்ளித் தோழர்கள்.\nஎங்களைப் பஞ்சபாண்டவர் என்று தான் சொல்வார்கள். சிவாதான் வயதில் கூடியவன். அம்மன் கோயில் கிழக்குத் தெரு மூலையிலே உள்ள அந்தப் பெரிய கருங்கல்லுப் பாறைகள்தான் எங்கள் தங்குமடம். அந்தக் கல்லிலே உட்கார்ந்து தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டு தினமும் அரட்டை அடிப்போம். அரட்டை என்றால் சும்மா அரட்டையல்ல, ஊர்வம்புதான்\nவெள்ளை நிறச் சீருடை அணிந்து பளீச்சென்று சையிக்கிளில் அவள் போனபோதுதான், அவளை முதன் முதலாகப் பார்த்ததாக ஞாபகம் நிற்கிறது. பெண்களாலும் சையிக்கிள் ஓட்டமுடியும் என்பதைக்கூட நினைத்துப் பார்���்க முடியாத அந்த நாட்களில், அவள் சையிக்கிளில்; போனது இந்தக் குக்கிராமத்தில எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால், கிராமத்தில் வசதியுள்ள ஆண்கள் மட்டுமே சையிக்கிள் ஓட்டிய காலமது. ஏனோ அவள் சைக்கிளில் சென்ற அந்தக் காட்சி எங்களுக்கு எரிச்சலைத்தான்; தந்தது. எங்களுக்குப் போட்டியாக ஒரு பெண் சையிக்கிள் ஓட்டுவதா\nஅதன்பின் தினமும் சையிக்கிளில் அவள் எங்களைக் கடந்து அந்தத் தெருவால் போகத் தொடங்கினாள். அவளைப் பார்ப்பதற்கென்றே தினமும் தெருவிலே கூட்டம் சேரத்தொடங்கியது. வெகுவிரைவில் கிராமத்து வயசுப் பெண்களுக்கு அவள் ஒரு ஹீரோயின் ஆகிவிட்டாள்\nயார் அந்த தேவதை என்ற கேள்விதான் எங்கள் எல்லோர் மனதிலும் எழுந்தாலும் அந்த வயதிலே வெளிப்படையாக அதைக் காட்டிக் கொள்ள ஆண்மை மறுத்தது. முரண்டு பிடிக்கும் பருவமாகையால் எதையுமே முட்டி மோதிப் பார்ப்பதில்தான் இளமனசு ஆர்வம் காட்டியது.\n எங்கள் எரிச்சலைக் கொட்டிக் கொண்டு தினமும் இவள் எங்கே போகிறாள்\nமறுநாள், நாதன் அவளைப் பற்றிய முழுவிவரங்களை முன்வைத்தான்.\nபெயர் சாருலதா, பக்கத்துக் கிராமம். வயது பதினெட்டோ, பத்தொன்பதோ இருக்கலாம். பக்கத்து நகர மருத்துவமனையில் மருத்துவ தாதியாக சேர்ந்திருக்கிறாள். என்று விளக்கமும் கொடுத்தான் நாதன்.\n நர்ஸிங்ஹோமில் எல்லா ஆண்களோடும் சிரிச்சுச் சிரிச்சுப் பேசுகிறாளாம் எங்களுடைய ஆர்வத்திற்குத் தீனி போடுவதுபோல, இப்படி அவளைப் பற்றி தினமும் ஏதாவது புதுப்புதுக் கிசுகிசுக்களையும் சேகரித்துக் கொண்டு வந்தான் நாதன். எனக்கு அந்த வயதில் சிலசமாச்சாரங்கள் புரிவதில்லை. ஏனென்றால் எங்க கூட்டத்தில் நான் தான் வயதில் குறைந்தவன். எதுவுமே தெரியாதவன் என்ற நினைப்பில் என்னை கொஞ்சம் ஒதுக்கித்தான் வைத்திருந்தார்கள்.\n’ என்று ஆர்வம் காரணமாய்க் கேட்டு வைத்தேன்.\n‘ரியூப்லைட், இது கூடத் தெரியாதா’ என்றான் நாதன் விளக்கம் தராமலே.\nஏனோ அவளைப் பற்றிப் பேசும் போதெல்லாம் சிவாவிற்கு மட்டும் கோபம் வருவதை நான் அவதானித்தேன். அன்று மாலை வழமை போல அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் போது அவள் எங்களைக் கடந்து சையிக்கிளில் போனாள்.\n‘ஆட்டோ’ என்று சத்தம் போட்டுக் கத்தினான் நாதன். அதன் அர்த்தம் என்னவென்று எனக்கு உடனே புரியாவிட்டாலும், நானும் அவனுடன் சே���்ந்து என் பங்கிற்கு உரக்கக் கத்திவைத்தேன்.\nஅவள் முகத்தில் எதிர்பாராத அதிர்ச்சி தெரிந்தது. எதுவுமே சொல்லாமல் தலை குனிநது கொண்டு போய்விட்டாள். அவளை நன்றாக அவமானப்படுத்தி அனுப்பி விட்டதாக நாங்கள் நினைத்து சந்தோஷப்பட்டோம். அழுதிருப்பாளோ\nமறு நாள் வழமையாக வரும் நேரத்தில் அவள் வரவில்லை. சற்று நேரத்தின் பின் சையிக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்தாள்.\n’ என்பது போல நிமிர்ந்து பார்த்தோம்.\nநாதன் ஒருகணம் நடுங்கிப் போய்விட்டான். ஏதாவது பிரச்சனைப் படுத்துவாளோ\n‘இஃவ்யூ…டோன் மைண்ட், சையிக்கிள் பம் இருக்குமா\nஅப்பாடி, நாதன் பயந்தது போல பிரச்சனை ஒன்றுமில்லை. உஷாரானோம்\n‘தமிழில் சொன்னால் தான் எங்களுக்குப் புரியும்’ என்றான் கண்ணன்.\n‘வந்து, சில்லு காற்றுப் போய்விட்டது அதுத்தான்..\n’ சிவாதான் குரலை உயர்த்திக் கேட்டான்.\n‘இல்லை வந்து, ஐம் சொறி’ சிவா இப்படிச் சொல்வான் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ந்து போய் ஒரு கணம் நின்றவள், எதுவும் பேசாது சையிக்கிளைத் தள்ளிக் கொண்டு மீண்டும் நடந்தாள்.\nமறுநாள் அந்தப் பக்கம் அவள் வரவேயில்லை. அண்ணன் தம்பி என்று ஆட்சேர்த்துக் கொண்டு வருவாளோ எதற்கும் நாங்கள் தயாராக இருந்தோம்.\nமறுநாள் பாடசாலையில் தலைமையாசிரியர் எங்களை மட்டும் கூப்பிட்டனுப்பினார். என்னவோ ஏதோ என்று பயந்தபடியே சென்ற எங்களை அவரது அறைக்கு வெளியே வரிசையாக நிற்கவைத்தார். கையிலே இருந்த பிரம்பு பயம் காட்டியது.\n‘ஆட்டோவில யாராவது நின்று கொண்டு போவாங்களா’ என்று கிண்டலாகக் கேட்டார். நாங்க யருமே பதில் சொல்லவில்லை.\nஏதோ புரிந்தது போல அருகே நின்ற நாதன் மெல்ல இடித்தான்.\n‘இப்ப நீங்க எல்லோரும் நின்று கொண்டே ஆட்டோவில் போகப்போறீங்க’ என்று சொல்லி எல்லோரையும் அங்கே இருந்த பென்ஞ்சு மேல ஏறி நிற்கச் சொன்னார்.\nஅந்தப்புரம் கடைக்கண்ணால் எங்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு போனபோது சட்டையை உரிந்து எடுத்தது போல இருந்தது. இதைவிட இரண்டடி அடிச்சுப்போட்டு விட்டிருந்தால் பரவாயில்லைப்போல இருந்தது.\n’ அம்மா தலையிலே அடித்துக் கொண்டாள்.\nஅப்பா இருட்டிய பின் தான் வீட்டிற்கு வந்தார். அவரது மௌனம் என்னவோ செய்தது. பெயர் சொல்லிக் கூப்பிட்டார்.\n‘என்னாச்சு உனக்கு ஊர் வம்பை ஏன் விலைக்கு வாங்குகிறாய் நீ படித்து நன்றாக வரவேண்டும் என்று தானே நான் கஷ்டப்படுகிறேன். இங்கே இருந்தால் உருப்படமாட்டாய்.’\nகுறுக்கும் மறுக்கும் சிந்தனையோடு நடந்தார்.\n‘என்ன செலவானாலும் காணி பூமியை விற்று என்றாலும் வெளியே அனுப்பிப் படிக்கவைக்கப் போகிறேன். நீ அங்கே தான் படிப்பைத் தொடரப் போகிறாய், புரியுதா’ அப்பா முடிவாகச் சொன்னார். சொன்னது மட்டுமல்ல, அதைச் செய்கையிலும் காட்டினார்.\nஅன்று போனவன்தான், படித்து பட்டம் பெற்று வேலை தேடி குடும்பஸ்தனாகி இன்று தான்; திரும்பி வந்திருக்கிறேன். அதே கோயில், அதே தெரு, அதே படிக்கட்டு, என்று கிராமத்தில் பெரிதாக மாற்றமெதுவும் தெரியவில்லை. ஆனால் காலத்தின் சுவடுகள் மட்டும் முகங்களில் அப்படியே தெரிந்தது.\nசாயந்தரம் சிவா வீடு தேடி வந்தான்.\n‘ஹாய், சிவா எப்படி இருக்கே\n‘நல்லாய் இருக்கேன், ராஜா சொன்னான்’ என்றான்.\nஇருவரும் பழைய கதைகளை அசைபோட்டுக் கொண்டு கிழக்குத் தெருவால் கோயிலை நோக்கி நடந்தோம். சிவா தன் கதையைத் தொடர்ந்தான்,\n நீ திடீரென அமெரிக்கா போய்விட்டாய். நாங்கள்தான் தனித்துப் போய்விட்டேம். வீட்டிலோ பிரச்சனை. எனக்கோ அவள்மேலே இருந்த கோபம் மட்டும் தீரவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தேன். ஒரு நாள் வசமாக மாட்டிக் கொண்டாள்.\n‘ஏன்டி, என்னை ஏன் இப்படி மாட்டிவிட்டாய் நாங்கள் என்ன சொல்லி விட்டோம் என்று முறைப்பாடு செய்தாய் நாங்கள் என்ன சொல்லி விட்டோம் என்று முறைப்பாடு செய்தாய்\nஅவள் ஏதும் பேசாமல் மௌனமாய் தலை குனிந்து கொண்டு நின்றாள். அவள் கண்களில் மருட்சி தெரிந்தது. அவளது மௌனம் மேலும் எரிச்சலைத் தந்தது. வாயில் வந்தபடி திட்டினேன்.\n‘ஏன்டி .உனக்கு வீட்டிலே அடக்கமாய் ஒரு குடும்பப் பெண்ணாய் இருக்கத் தெரியாதா வேலையாம் வேலை கண்ட கண்ட ஆண்களோட எல்லாம் பேசிச் சிரித்துக் கொண்டு இப்படி மானம்கெட்டு நடக்க உனக்கு வெட்கமாய் இல்லை\nஇதுவரை பொறுமையாய் இருந்தவள் ஆத்திரத்தில் மௌனம் கலைத்தாள்.\n‘இந்தா பாருங்க, நீங்க என்னதான் மனசிலே நினைச்சிட்டு இருக்கிறீங்க எனக்கு சொந்தம் என்று சொல்லிக்க வயது போன என் அப்பாவைத் தவிர வேறு யாருமில்லை. எங்க அப்பாவை நான் தான் வைத்துக் காப்பாற்றணும். எங்களுக்கும் வயிறு என்று ஒன்றிருக்கே எனக்கு சொந்தம் என்று சொல்லிக்க வயது போன என் அப்பாவைத் தவிர வேறு யாருமில்லை. எங்க அப்பாவை நான் தான் வைத்துக் காப்பாற்றணும். எங்களுக்கும் வயிறு என்று ஒன்றிருக்கே அதற்காகவாவது நான் வேலைக்குப் போய்த்தான் ஆகணும். ஒரு நோயாளியோடு அன்பாய்ப் பேசிப் பழகவேண்டியது ஒரு தாதியோட கடமை. அதை மற்றவர்கள் தப்பாக நினைத்தால் நான் என்ன செய்யட்டும். நான் எந்தத் தப்புமே செய்யலை, நான் ஏன் பயப்படணும் அதற்காகவாவது நான் வேலைக்குப் போய்த்தான் ஆகணும். ஒரு நோயாளியோடு அன்பாய்ப் பேசிப் பழகவேண்டியது ஒரு தாதியோட கடமை. அதை மற்றவர்கள் தப்பாக நினைத்தால் நான் என்ன செய்யட்டும். நான் எந்தத் தப்புமே செய்யலை, நான் ஏன் பயப்படணும் யாருக்குப் பயப்படணும்\n‘ஓ கோ, நீ பயப்பட மாட்டாய், நீ கெட்டது போதாதென்று எங்க ஊரையும் கெடுத்திடாத, இனிமேல் இந்தப் பாதையால நீ போகக் கூடாது. புரிஞ்சுதா’ மிரட்டிக் கொண்டே, ஆத்திரத்தில் அவளது சையிக்கிளைக் காலால் எட்டி உதைத்தேன்.\nஅவள் நிமிர்ந்து பார்த்தாள். பார்வையில் சினம் தெரிந்தது.\n‘மிஸ்டர் உங்களைப் பார்த்தால் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர் போலத்தான் தெரிகிறது. ஏன் இப்படி தெருவிலே நின்று அனியாயமாய் கலாட்டா பண்ணுறீங்க. உங்க அப்பா அம்மா உங்களுக்காக எவ்வளவு கஷ்டப் படுகிறாங்க என்று எப்பவாவது நினைச்சுப் பார்த்திருக்கிறீங்களா அரும்புமீசை வைச்சுக்கிட்டா மட்டும் போதாது ஒரு ஆம்பிளையாகவும் நடந்து காட்டணும். நீங்க சொன்னது போல எனக்கும் ஒரு நல்ல மனைவியாய், குடும்பப் பெண்ணாய் இருக்க ஆசைதான். யாரையா எங்களைக் கட்டிக்குவான் அரும்புமீசை வைச்சுக்கிட்டா மட்டும் போதாது ஒரு ஆம்பிளையாகவும் நடந்து காட்டணும். நீங்க சொன்னது போல எனக்கும் ஒரு நல்ல மனைவியாய், குடும்பப் பெண்ணாய் இருக்க ஆசைதான். யாரையா எங்களைக் கட்டிக்குவான் இந்த நிமிடமே நான் வேலையை விட்டுர்றேன், என்னைக் கட்டிக்கிறியா இந்த நிமிடமே நான் வேலையை விட்டுர்றேன், என்னைக் கட்டிக்கிறியா அவள் சென்று நெடுநேரமாகியும் அவள் தந்த அதிர்ச்சியில் இருந்து என்னால் மீளமுடியவில்லை. என் ஆண்மைக்குச் சவால் விட்டு விட்டாளே. ‘நான் யார் இதை எல்லாம் கேட்பதற்கு’ என்று சொல்லாமற் சொல்லிவிட்டுப் போனாளே. அப்போது தான் எனக்கு ஒரு உண்மை புரிந்தது அவள் மேலே என்னை அறியாமலே ஒரு வகை அனுதாபமோ இல்லை ஈர்ப்போ இருந்திருக்கிறது. அத��� தான் என்னை இப்படி எல்லாம் பேசவைத்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.\nஅப்புறம் என்ன, அவளது சவாலை ஏற்றுக்கொண்டேன். இங்கேயே நல்ல வேலை ஒன்று தேடிக் கொண்டேன். உன் அப்பாவிடம் தான் தயங்கித் தயங்கி நடந்ததைச் சொன்னேன். அவர் சிரித்து விட்டுச் சொன்னார்,\n‘சிவா, நீங்கள் எல்லாம் படித்து விட்டு ஒரு பொறுப்புமில்லாமல் ஊர்சுத்திக் கொண்டு இருந்ததை நினைத்து நான் கவலைப்பட்டிருக்கிறேன். கற்பனை தான் வாழ்க்கை என்று நினைத்து, அந்த வயதிலே இளைஞர்கள் இப்படி எல்லாம் நடந்து கொள்வது சகஜம்தான். சீர்சனம் என்று புலம்பும் இன்றைய சமுதாயத்தில் காலத்திற் கேற்ப, ஒரு பெண்ணின் மனநிலையைப் புரிந்து கொண்டு நீ எடுத்த இந்த முடிவு ரொம்பவும் வரவேற்கத்தக்கது. உனக்குத் தெரியுமா சிவா, அந்த வீதியிலே இருந்த ஒரு கருங்கல்லைத் தான் இங்கே வந்த சிற்பி தெரிந்தெடுத்து சிலை வடித்தான். தெருவிலே இருந்த அந்தக் கருங்கல்லுத்தான் இன்று கோயிலிலே தெய்வமாகி நிற்கிறது. அந்தத் தெய்வத்தைத்தான்; கையெடுத்துக் கும்பிடுகின்றோம். பெண் என்பவளும் அப்படித் தான். தெருவிலே நின்றால் அவள் எல்லோராலும் விமர்சிக்கப் படுகின்றாள். குடும்பம் என்கிற கோயிலில் குடியிருந்தால் எல்லோராலும் மதிக்கப்படுகின்றாள். உங்கள் குடும்ப வாழ்க்கை நன்றாக அமைய எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.’\nஅப்பாவா இப்படி வாழ்த்தினார். என்னால் நம்பமுடியாமல் இருந்தது. காலம் மனிதர்களை எப்படி எல்லாம் மாற்றுகின்றது. நான் உணர்ச்சி வசப்பட்டு சிவாவின் கைகளைப் பற்றினேன்.\n‘சிவா, நான் வெளிநாட்டில் படித்தாலும் இன்றும் பழமையில் ஊறித்தான் இருக்கிறேன் என்பதை நினைக்க எனக்கே வெட்கமாக இருக்கின்றது. நீயோ இந்தக் கிராமத்தில் இருந்து கொண்டு முற்போக்கான சிந்தனையோடு புதுமைப் புரட்சி செய்திருக்கின்றாய். அதை நினைத்துப் பார்க்க எனக்கே பெருமையாய் இருக்கிறது. உன்னைப் போன்ற உயர்ந்த உள்ளங்கள் தான் இந்த மண்ணிற்குத் தேவை. ஆல்த பெஸ்ட்’\nசிவாவின் கைகளைப் பற்றிப் பாராட்டிவிட்டு, நான் மௌனமாய் வீடு நோக்கி நடந்தேன். அந்த நாட்களில் சின்னப்பையன், விவரம் தெரியாதவன் என்று இவர்கள் என்னை ஒதுக்கி வைத்திருந்தாலும், எனக்கும் அப்போ சாருமேல ஒருவகை ஈர்ப்பு இருந்தது என்பதை நான் கடைசிவரை காட்டிக் கொள்ளவே இல���லை.\nமு டி வு அ வ ன் கை யி ல்\nபசிபிக் தட்டுக்கடியில் அணைந்துவிட்ட ஒளிவிளக்குகள்\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399)நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -3\nராகிங் எனும் பகிடிவதை – மாணவர்களிடையே பரவும் காட்டுமிராண்டிக் கலாச்சாரம்\nவார்த்தை டிசம்பர் 2009 இதழில்…\nகூடல் பொழுதில் கசியும் கானல் நீர்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -1\nஅணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள். (கட்டுரை: 3)\nகவிஞானி ரூமியின் கவிதைகள்(கி. பி. 1207-1273)கவிதை -2 பாகம்-4மதுக்குடி அங்காடி (The Tavern)\nவேத வனம் விருட்சம் 65\nஇராஜேஸ்கண்ணனின் ‘தொலையும் பொக்கிஷங்கள் – ஒரு வாசகப் பார்வை\nஉயிர்மை பதிப்பகம் இந்த வார இறுதியில் நடத்தும் இரண்டு புத்தகவெளியீட்டு விழாக்கள்\nஇந்திய மொழிவாரி மாநிலங்களை சிறு மாநிலங்களாக வகுப்பது (அல்லது சிதைப்பது) குறித்து\nசெல்வராஜ் ஜெகதீசன் கவிதை தொகுதி வெளியீடு.\nகுழிவண்டுகளின் அரண்மனை (கவிதை நூல்)\nபத்து நிமிஷம் முன்னால போகாட்டி பரவாயில்லை…கவியரசர் கண்ணதாசனின் நகைச்சுவை\nPrevious:அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமு டி வு அ வ ன் கை யி ல்\nபசிபிக் தட்டுக்கடியில் அணைந்துவிட்ட ஒளிவிளக்குகள்\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399)நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -3\nராகிங் எனும் பகிடிவதை – மாணவர்களிடையே பரவும் காட்டுமிராண்டிக் கலாச்சாரம்\nவார்த்தை டிசம்பர் 2009 இதழில்…\nகூடல் பொழுதில் கசியும் கானல் நீர்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -1\nஅணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள். (கட்டுரை: 3)\nகவிஞானி ரூமியின் கவிதைகள்(கி. பி. 1207-1273)கவிதை -2 பாகம்-4மதுக்குடி அங்காடி (The Tavern)\nவேத வனம் விருட்சம் 65\nஇராஜேஸ்கண்ணனின் ‘தொலையும் பொக்கிஷங்கள் – ஒரு வாசகப் பார்வை\nஉயிர்மை பதிப்பகம் இந்த வார இறுதியில் நடத்��ும் இரண்டு புத்தகவெளியீட்டு விழாக்கள்\nஇந்திய மொழிவாரி மாநிலங்களை சிறு மாநிலங்களாக வகுப்பது (அல்லது சிதைப்பது) குறித்து\nசெல்வராஜ் ஜெகதீசன் கவிதை தொகுதி வெளியீடு.\nகுழிவண்டுகளின் அரண்மனை (கவிதை நூல்)\nபத்து நிமிஷம் முன்னால போகாட்டி பரவாயில்லை…கவியரசர் கண்ணதாசனின் நகைச்சுவை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/80112", "date_download": "2019-11-22T02:56:11Z", "digest": "sha1:S3SJQPIEJHFU43KIUTZNY2542WHGQEHS", "length": 7889, "nlines": 56, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 417 – எஸ்.கணேஷ் - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nரஜினி பட இசை வெளியீடு\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 417 – எஸ்.கணேஷ்\nநடிகர்கள் : விஷால், பாரதிராஜா, லட்சுமி மேனன், விக்ராந்த், சூரி, ஷரத் லோஹிதஷ்வா, குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன் மற்றும் பலர். இசை :\nடி.இமான், ஒளிப்பதிவு : ஆர். மதி, எடிட்டிங் : ஆண்டனி, தயாரிப்பு : விஷால் பிலிம் பேக்டரி. திரைக்கதை, இயக்கம் : சுசீந்திரன்.\nஓய்வு பெற்ற அரசு பணியாளரான கல்யாணசுந்தரம் (பாரதிராஜா) தனது இரு மகன்கள் குடும்பம் என மகிழ்வோடு வாழ்கிறார். மூத்த மகனான நாகராஜ் (குரு சோமசுந்தரம்) நேர்மையாக பணியாற்றும் அரசு அதிகாரி. இளைய மகனான சிவகுமார் (விஷால்) மொபைல் போன்களை விற்பது மற்றும் சர்வீசுக்கான கடை வைத்திருக்கிறார். தன் வீட்டில் குடியிருக்கும் பள்ளி ஆசிரியை மலர்விழியை (லட்சுமி மேனன்) சிவா விரும்புகிறார். தன் நண்பர்கள் சேது (விக்ராந்த்) மற்றும் சூரி உதவியுடன் மலர் மனதில் இடம் பிடிக்கிறார். சேது தனது தோழி அமுதாவை தாதாவின் கையாளான பரணியிடம் (ஹரிஷ் உத்தமன்) இருந்து காப்பாற்றுகிறார். இந்த போராட்டத்தில் காயமடையும் பரணி பழிவாங்க காத்திருக்கிறான்.\nதாதா சிம்மக்கல் ரவி (ஷரத் லோஹிதஷ்வா) மதுரையை ஆட்டிப் படைக்கிறார். அவரது ஊழலுக்கு பணியாத நேர்மையான அதிகாரியான நாகராஜை விபத்து எனும் போர்வையில் கொல்கிறார். அவரது கர்ப்பிணி மனைவியும், மகளும் உடைந்து போகின்றனர். மகன் மேல் மிகுந்�� பாசம் கொண்ட கல்யாணசுந்தரம், மகனது இறப்பு கொலை என்று அறிந்து பழிவாங்குவதற்காக கூலிப்படையை தேடியலைகிறார். அவர் ஏற்பாடு செய்யும் ரவுடிகள் தாதாவிடம் மாட்டிக்கொள்கின்றனர். தனது அண்ணனின் மரணத்திற்காக பழிவாங்க துடிக்கும் சிவா அதற்காக பொறுமையாக அவரைப் பற்றிய தகவல்களை சேகரித்து திட்டங்கள் தீட்டுகிறான். தாதா குழுவிடம் மாட்டிக் கொள்ள இருந்த தந்தையையும், அவரது பணத்தையும் சிவா ரகசியமாக காப்பாற்றுகிறான்.\nஇதற்கிடையே சிவாவுக்கும், மலருக்கும் திருமணம் நிச்சயமாகிறது. தந்தைக்கு தெரியாமல் தாதாவை கொல்ல சிவா போடும் திட்டம் தோற்று தாதாக் குழுவிடம் மாட்டிக்கொள்கிறான். தப்பித்து ஓடுகையில் சந்திக்கும் அமுதா மூலம் நண்பன் சேது, தாதா குழுவால் கொல்லப்பட்டது தெரியவர கொந்தளிக்கும் சிவா அனைவரையும் கொல்கிறான். தாதாவை மட்டும் குகைக்குள் தள்ளி உயிரோடு தவிக்க விடுகிறான். சிவா – மலரின் திருமணம் அனைவரையும் சந்தோஷப்படுத்துகிறது. நான்கு நாட்கள் கழித்து பிணமாக மீட்கப்படும் தாதாவின் செய்தியை பார்த்து கல்யாணசுந்தரம் மகிழ்கிறார். கல்யாண செலவு போக மீதமிருக்கும் பணத்தை பார்க்கும் கல்யாணசுந்தரம் நடந்த உண்மைகளை புரிந்து மகன் சிவாவை மகிழ்வோடு அணைத்துக் கொள்கிறார்.\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 419 – எஸ்.கணேஷ்\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 418 – எஸ்.கணேஷ்\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 416 – எஸ்.கணேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_24.html", "date_download": "2019-11-22T02:20:13Z", "digest": "sha1:WQ2LQQDTE2HFLTCJTAQIULQE5T6TO7UR", "length": 38159, "nlines": 136, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மோப்ப நாயுடன், பள்ளிவாசலில் தேடுதல் - மக்கள் எதிர்ப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமோப்ப நாயுடன், பள்ளிவாசலில் தேடுதல் - மக்கள் எதிர்ப்பு\n- பாறுக் ஷிஹான் -\nகல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 2 துப்பாக்கி 2 வாள்கள் 6 றம்போ கத்திகள் மீட்கப்பட்டுள்ளன.\nஅதிகாலை முதல் இரகசிய தகவல் ஒன்றை அடுத்து நற்பிட்டிமுனை பகுதியில் பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றை இராணுவம் பொலிசாருடன் இணைந்து மேற்கொண்டிருந்தது.இதன் ப��து வீடுகள் பல சல்லடை போட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஒருவரது வீடும் தேடுதலுக்குள்ளானது.பின்னர் குறித்த பகுதியில் வீடு ஒன்றில் இருந்து மத்திய கிழக்கு நாடு ஒன்றில் தொழில் மேற்கொண்டவர் என அடையாளப்படுத்தப்பட்ட ஒருவரது வீட்டில் இருந்து இரு வாள்கள் 6 ரம்போ கத்திகள் குர்ஆன் பிரதிகள் என்பன மீட்கப்பட்டன.இவ்வாறு பொருட்கள் மீட்கப்பட்ட போதிலும் சந்தேக நபர் வீட்டில் இருக்கவில்லை.ஆனால் விசாரணைக்காக அந்த வீட்டில் இருந்த இரு பெண்களை கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.\nஇதே வேளை கம்முனைக்குடி ஹூதா திடலுக்கு அருகாமையில் உள்ள கல்முனை 8 இல் அமைந்துள்ள கடற்கரை வீதியில் கைவிடப்பட்டிருந்த ரீ-56 ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டது.விசேட தகவல் ஒன்றை பெற்ற இராணுவ அணி ஒன்று அப்பகுதியில் சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்ட நிலையில் குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டு கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.மீட்கப்பட்ட துப்பாக்கியானது பாதுகாப்பாக பொலித்தீனினால் சுற்றப்பட்டு கிறீஸ் பூசப்பட்டிருந்தது.\nமேலும் கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்ட பகுதியில் கல்முனை பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மதியம் சொட்கண் ரக துப்பாக்கியின் பாகம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.இயங்கு நிலையில் காணப்பட்ட இத்துப்பாக்கி பாகத்தினை அவ்விடத்திற்கு கொண்டு வந்தவர் தொடர்பாக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.\nஇதே வேளை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் கடற்கரை வீதி பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றினை மோப்பநாய் உதவியுடன் தேடுதலை மேற்கொண்டிருந்தனர்.ஆனால் அங்கு எந்த சந்தேகத்திற்கிடைமாக பொருளும் அகப்படாமையினால் மக்களின் சிறு எதிர்ப்புடன் திரும்பி சென்றனர்.\nமேற்குறித்த தேடுதல் நடவடிக்கை யாவும் அதிகாலை 4.30 மணி முதல் பின்னேரம் 3 மணி வரை இடம்பெற்றிருந்தது.\nஇத்தேடுதலில் நூற்றுக்கணக்கான படையினர் பங்கேற்றதுடன் கனகர வாகனங்களும் வந்து குவிக்கப்பட்டிருந்தன்.\nமேலும் நாளையும் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இராணுவம் தெரிவித்தது.\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறு���ான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nதங்கத்தின் விலை, குறைவடைவதாக அறிவிப்பு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் தங்கத்தின் விலை மிகவும் உயர்வாக இருந்து ...\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்குகள் (வீடியோ)\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்கு\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய ம���ர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/09/prostitution-center-in-siribopura.html", "date_download": "2019-11-22T02:47:56Z", "digest": "sha1:4LOLVNZ7R35ZMFGBDQYAIWDHX5CIXK26", "length": 10080, "nlines": 87, "source_domain": "www.tamilnetwork.info", "title": "ஹம்பாந்தோட்டையில் நுட்பமான முறையில் நடத்தப்பட்டு வந்த விபச்சார விடுதியொன்று சுற்றிவளைத்து முற்றுகை. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் ஹம்பாந்தோட்டையில் நுட்பமான முறையில் நடத்தப்பட்டு வந்த விபச்சார விடுதியொன்று சுற்றிவளைத்து முற்றுகை.\nஹம்பாந்தோட்டையில் நுட்பமான முறையில் நடத்தப்பட்டு வந்த விபச்சார விடுதியொன்று சுற்றிவளைத்து முற்றுகை.\nஹம்பாந்தோட்டை மாவட்டத்தில், சிரிபோபுர பிரதேசத்தில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த விபச்சார விடுதியொன்று சுற்றிவளைத்து முற்றுகை இடப்படுள்ளது இதன்போது வாடகைக்கு அறைகளை விடும் பெயரில் நுட்பமான முறையில் விபச்சார நிலையம் நடத்தப்பட்டு வந்துள்ளது.\nபொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது பெண்ணொருவர் மற்றும் ஆணொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள�� வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nபு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/216880", "date_download": "2019-11-22T03:26:11Z", "digest": "sha1:K6ASMHJ5OXTEABVE3F2CC65WCUOMDKMM", "length": 6090, "nlines": 59, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளித்த சிவமோகன் | Thinappuyalnews", "raw_content": "\nஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளித்த சிவமோகன்\nரசியல் கைதிகள் 130 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அவர்கள் தொடர்பில் கரிசனை கொள்ளவில்லை என்பது பொய் பிரசாரம் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.\nவவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஇந்த தேர்தலில் தமிழர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். தமிழர்கள் தங்களது வாக்குகள் வீணாகாதவகையில் ஜனநாயக கடமையை சரியாக செய்ய வேண்டும்.\nஇங்கு வாக்களிக்க வேண்டாம் என கூறுவோரும் வாக்கு சீட்டை நிராகரிக்கும் வகையில் பாவியுங்கள் என கூறுபவர்களும் சில்லறையாக இருந்துகொண்டு எங்களுக்கு வாக்களியுங்கள் என்பவர்களும் அராஜகத்தனமகவும் வஞ்சகத்தனமாகவும் மக்களை தள்ளி விடுபவர்களாகவே இருப்பார்கள். எனவே மக்கள் இதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இருவர்தான் இதில் பிரதானமானவர்கள்.\nஎனவே எவரை வெல்ல வைத்தால் நீங்கள் நிம்மதியாக வாழலாம் என்பதனை நினையுங்கள். எனவே தமிழர்கள் தவறான முடிவை எடுப்பார்களானால் அவர்கள் தாங்களாகவே அராஜக முறைக்குள் போய் விழுந்தவர்களாக ஆவார்கள்.\nகாணிகள் விடுவிக்கப்படவில்லை என்பது பொய்யான கருத்து. காணிகள் பெருந்தொகையாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முயற்சியால் விடுவிக்கப்பட்டன. இன்னும் சில காணிகள் விடுவிக்கப்பட இருக்கின்றது.\nஅரசியல் கைதிகளாக அடைக்கப்பட்ட இருநூறுக்கும் மேற்பட்டவர்களில் தற்போது இருப்பது 80 பேர் மாத்திரமே. 130 அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழ் தேசியக்கூட்டமைப்பு அரசியல் கைதிகளை பார்க்கவில்லை என்பது எமக்கு எதிரான பொய் பிரசாரம் என மேலும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-22T03:33:12Z", "digest": "sha1:F7YFZ6CF4HTB5EA5RQBEDDER26JMOK4Q", "length": 13938, "nlines": 159, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "மோகன்லால் News in Tamil - மோகன்லால் Latest news on maalaimalar.com", "raw_content": "\nநாகை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகள���க்கு இன்று விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு\nநாகை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு\nஅனிருத்தின் அசத்தலான தீம் மியூசிக்குடன் தர்பார் மோஷன் போஸ்டர் வெளியானது\nரஜினியின் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை கமல்ஹாசன், மகேஷ் பாபு, மோகன்லால், சல்மான் கான் போன்ற உச்ச நடிகர்கள் வெளியிட்டனர்.\nரஜினியின் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை கமல்ஹாசன், மோகன்லால், சல்மான் கான் போன்ற உச்ச நடிகர்கள் வெளியிட உள்ளனர்.\nயானை தந்தங்கள் வழக்கு - மோகன் லாலுக்கு சம்மன்\nகேரளாவில் யானை தந்தங்களை வைத்திருந்த வழக்கில் பிரபல நடிகர் மோகன்லாலுக்கு பெரும்பாவூர் கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.\n- மெளனம் காக்கும் மோகன்லால் மகன்\nபிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் நடிகை ஒருவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.\nகேரளாவை உலுக்கிய சயனைடு கொலை சம்பவம் படமாகிறது\nமட்டன் சூப்பில் சயனைடு கலந்து 6 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு மலையாளத்தில் சினிமாவாக உருவாகிறது.\nதமிழ், மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகர் மோகன்லால் தற்போது சரித்திர பின்னணி கொண்ட கதையில் நடித்து வருகிறார்.\nபேட்ட படத்தின் வசூல் சாதனையை முறியடித்த காப்பான்\nரஜினியின் பேட்ட படத்தின் வசூல் சாதனையை சூர்யா, மோகன்லால் நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படம் முறியடித்துள்ளது.\nசெப்டம்பர் 22, 2019 12:30\nவீட்டில் யானை தந்தம் வைத்திருந்த வழக்கு - நடிகர் மோகன்லால் மீது குற்றப்பத்திரிகை\nவீட்டில் யானை தந்தம் வைத்திருந்த வழக்கில் நடிகர் மோகன்லால் மீது கேரள வனத்துறை சார்பில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.\nசெப்டம்பர் 22, 2019 01:41\nசமூக வலைத்தளத்தில் வைரலான காப்பான் டிரைலர்\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காப்பான்’ படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.\nசெப்டம்பர் 04, 2019 22:55\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா 145 பேரின் கை, கால்களை கட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய அமெரிக்கா நேர்மையாக ‘லீவ் லெட்டர்’ எழுதிய மாணவனுக்கு குவியும் பாராட்டு படம் சரியாக போகாததால் நடிகர் எடுத்த திடீர் முடிவு இரண்டு கைகளால் பந்து வீசியது மட்ட���மல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர் ஆண்களே தப்பி தவறி கூட இந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க\nவெஸ்ட் இண்டீஸ் தொடர்: இந்திய அணியில் புவி, ஷமிக்கு இடம், சஞ்சு சாம்சன் அவுட்\nசகாரா பாலைவனத்திலும், ஐஸ்லாந்து பனியிலும் கூட இந்திய அணி வெற்றி பெறும்: கவாஸ்கர்\nஅழுவது அவமானத்துக்குரியதல்ல: உங்களை வலிமைமிக்கவராக மாற்றும் ஒன்றை ஒளித்துவைக்க வேண்டாம் - சச்சின்\nஅனைவரும் டக் அவுட்.....7 ரன்களில் ஆல் அவுட்\nஇந்த விஷயத்திற்காக கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டது என்றால் நம்புவீர்களா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/69293-famous-cars-featured-in-hollywood-movies", "date_download": "2019-11-22T02:09:20Z", "digest": "sha1:O3OY4ULSVQKUNUQKKSA2GN2YDA6LPEIY", "length": 14980, "nlines": 115, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"சொப்பன சுந்தரி\" கார் இப்போது யாரிடம்??? | Famous cars featured in hollywood movies", "raw_content": "\n\"சொப்பன சுந்தரி\" கார் இப்போது யாரிடம்\n\"சொப்பன சுந்தரி\" கார் இப்போது யாரிடம்\n\" இந்தியாவிலேயே... ஏன் வேர்ல்ட்டுலேயே கார் வச்சிருக்குற ஒரே கரகாட்ட கோஷ்டினா அது நாம தான்...\"... வேர்ல்ட் ஃபேமஸான இந்த கரகாட்டக்காரன் வசனத்தை நினைச்சா கவுண்டமணி, செந்திலுக்கு அடுத்ததா நம்ம கண்ணுக்கு முன்னாடி நிக்குறது... அந்த சிகப்பு கலர் நீளமான கார் தான். ஹாலிவுட்டின் அப்படியான சில படங்கள்... சில கார்கள்... :\nஜேம்ஸ் பாண்ட் - ஆஸ்டன் மார்ட்டின் DB 5 :\n\"கார்\"னா... ஜேம்ஸ் பாண்ட் தான்... 1964யில் வெளியான \"கோல்ட் ஃபிங்கர்\" படத்தில் தான் முதன்முதலில் ஆஸ்டன் மார்டின் கார் உபயோகப்படுத்தப்பட்டது. ஆஸ்ட்டன் மார்டின் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டேவிட் பிரவுனை பெருமைப்படுத்தும் வகையில் DB வரிசையிலான கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் படத்தில் வருவது DB5 . 4000 சிசி எஞ்சின் திறன்... 282 பிஎச்பி... 1502 கிலோ... அதிகபட்ச வேகம் 230 கிமீ... என அந்தக் காலத்தின் சூப்பர் ஹீரோ DB5.\nகோல்ட் பிங்கரில் உபயோகப்படுத்தப்பட்ட வண்டியை ஆஸ்டன் மார்டின் நிறுவனம் ஏலத்தில் விற்றது. பலரின் கை மாறி... 1997யில் ஃப்ளோரிடாவில் அது திருடு போனது. அதன்பின், இன்று வரை அந்த கார் எங்கிருக்கிறது என்பதே தெரியவில்லை.\nஹெர்பி - ஃபோக்ஸ் வேகன் \"பீட்டல்\" :\nஇரண்டாம் உலகப் போரின் ச��யத்தில் ஹிட்லரின் உத்தரவின் பேரில்... ஃபோக்ஸ் வேகன் தயாரித்த கார் தான் \"பீட்டல்\". 2 கதவுகள், 4 இருக்கைகள் என சின்ன வண்டி தான். அனைத்து மக்களும் காரில் பயணிக்க வேண்டும் என்ற நோக்கில் ஹிட்லர் இதை உருவாக்கச் சொல்லியிருக்கிறார். இதை வடிவமைத்தவர் ஃபெர்டினான்ட் பார்ஷே... இவர் தான் பார்ஷே கார் நிறுவனத்தின் நிறுவனர். முதலில் ஃபோக்ஸ் வேகன் 1200, 1300, 1400 என்று எண்களையே பெயராகக் கொண்டு வந்தது. பின்பு, வண்டி பார்ப்பதற்கு \"வண்டு\" போல் இருக்கவே... மக்களால் \"பீட்டல்\" என்று செல்லமாக அழைக்கப்பட்டு... பின்பு, அந்தப் பெயரையே நிரந்தரமாகக் கொண்டது.\n1968யில் வெளியான \"லவ் பக்\" மற்றும் 2005யில் வெளியான \"ஹெர்பி: ஃபுல்லி லோடட்\" படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே வரும்...\"பீட்டல்\".\nகாஷ்மோரா ட்ரெயிலர் பாத்தாச்சா ப்ரோ பாக்கணும்னா இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க..\nஜுராசிக் பார்க் - ஃபோர்ட் எக்ஸ்ப்ளோரர் XLT :\nமைக்கேல் க்ரீச்டன் எழுதிய \"ஜுராசிக் பார்க்\" நாவலில் டொயட்டோ வண்டிகள் உபயோகப்படுத்துவது போன்று தான் எழுதியிருந்தார். ஆனால், நாவல் படமாக்கப்படுவது தெரிந்ததும் ஃபோர்ட் நிறுவனம் தானாக முன்வந்து தன்னுடைய புதிய வண்டியான எக்ஸ்ப்ளோரரை கொடுத்தது. இந்தப் படத்திற்காக மொத்தம் 7 வண்டிகள் உபயோகப்படுத்தப்பட்டன. இந்தப் படத்தில் இடம் பெற்ற பிறகு எக்ஸ்ப்ளோரரின் விற்பனை அதிகரித்ததாக ஃபோர்ட் நிறுவனம் தெரிவித்தது.\nகான் இன் சிக்ஸ்டி செகன்ட்ஸ் - ஷெல்பி ஃபோர்ட் மஸ்தாங் GT - 500:\nதம்பி பிணையக்கைதியாக... 72 மணிநேரங்களில்... 50 கார்களை திருட வேண்டும். இப்படி ஒரு கதையில் ஹீரோவுக்கு நிகராக படத்தில் முக்கியத்துவம் வாய்ந்திருந்தது மஸ்தாங் GT 500. 5.7 லிட்டர், V8 கோப்ரா ஜெட் எஞ்ஜின் என அசத்தலான இந்த வண்டியை படத்தில் செல்லமாக \"எலியனர்\" என்றழைப்பார்கள்.\nட்ரான்ஸ்பார்மர்ஸ் - செவர்லே கேமரோ :\nஅந்த நீளமான... மஞ்சள் நிறம்... நடுவில் இரண்டு கருப்பு கோடு... அதே தான். ட்ரான்ஸ்பார்மர்ஸ் படத்தின் \"பம்பிள்பீ\", செவர்லே கேமரோ. 1970 களில் போர்ட் மஸ்தாங் அமெரிக்காவின் தனிக்காட்டு ராஜாவாக சுற்றிக் கொண்டிருந்தது. அதை அடக்க செவர்லேவின் அறிமுகம் தான் கேமரோ. ஆரம்ப காலகட்டத்தில் செவர்லே தன் கார்களின் பெயர் \"C\" யைக் கொண்டு தொடங்க வேண்டுமென்று மெனெக்கெடும். ஆனால், இந்த வண்டிக்கான சரியான பெயர் ��மையவேயில்லை. அப்பொழுது, செவர்லேவின் விற்பனை அதிகாரி ஒருவருக்கு ப்ரெஞ்ச் டிக்‌ஷனரியைப் புரட்டிக் கொண்டிருக்கும் போது \"கேமரோ\" என்ற வார்த்தைக் கண்ணில் பட்டிருக்கிறது. அதற்கு சகா, நண்பன் என்ற பொருள். நன்றாக இருக்கிறதே என்று... செவர்லே தன் காருக்கு அதே பெயரை சூட்டியது.\nதி இத்தாலியன் ஜாப் - மினி கூப்பர்:\nதங்கக் கட்டிகளைக் கொள்ளையடிக்கும் கதை. 1969யில் வெளியான இத்தாலியன் ஜாப் படத்தில் பிரிட்டீஷ் மோட்டார் கார்ப்பரேஷன்(பிம்சி) தயாரித்த மினி கூப்பர் கார்கள் பயன்படுத்தப்பட்டன. அந்தப் படத்திற்குப் பிறகு, பலரும் விரும்பும் காராக மினி மாறியது. 1994யில் அந்த நிறுவனத்தை பி.எம்.டபிள்யூ நிறுவனம் கைப்பற்றியது. 2003யில் பயன்படுத்தப்பட்டது அந்த பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் தயரிப்பு தான்.\nதி ஃபாஸ்ட் அன்ட் தி ஃப்யூரியஸ் - டாட்ஜ் சார்ஜர்:\nஃபாஸ் அன்ட் தி ஃப்யூரியஸ் வரிசைப் படங்களில் எத்தனையோ கார்கள் வந்தாலும் ஹீரோ டொரிட்டோவின் ஃபேவரைட் 1970 டாட்ஜ் சார்ஜர் தான். அமெரிக்கத் தயாரிப்பான சார்ஜர் 5.17 மீட்டர் நீளம், 1,93 மீட்டர் அகலம் என அசத்தலாய் இருக்கும். இதன் இஞ்சின் உருமும் சத்ததிற்காகவே உலகில் பல கோடி கார் ரசிகர்கள் உண்டு...\nஇவ்வளவு விஷயங்களையும் சொல்லிட்டு நம்ம ஊர் வண்டிய பற்றி சொல்லாமல் இருந்தா எப்படி\nகரகாட்டக்காரன் படத்தில் வருவது செவர்லே தயாரிப்பான \"இம்பாலா\", 1960 மாடல். ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு \"மான்\" வகை தான் \"இம்பாலா\". அது துள்ளி குதித்து ஓடும் போது பார்ப்பதற்கு எப்படி இருக்குமோ... அதை அடிப்படையாகக் கொண்டு வண்டி வடிவமைக்கப்பட்டது. இம்பாலா கார் வாங்க விரும்புபவர்கள் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ போன்ற நாடுகளுக்குப் போய் வாங்கலாம்... இன்னும் \"இம்பாலா\" அங்கு விற்பனையில் இருக்கிறது.\nசொப்பன சுந்தரிய யாரு வச்சுருக்காங்கறது தெரியலைன்னாலும் பரவாயில்ல... இப்ப இந்த கார யாரு வச்சிருக்காங்க\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisiraguplus.blogspot.com/2019/09/trb-2008.html", "date_download": "2019-11-22T02:17:07Z", "digest": "sha1:GYXNTFDWX5BOLU3B7KLVTCTFBZF5NA5V", "length": 6546, "nlines": 130, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "TRB மூலம் 2008 ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்ட ��ட்டதாரி ஆசிரியர்களை பணி வரன்முறை செய்து ஆணை வெளியீடு. - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nTRB மூலம் 2008 ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை பணி வரன்முறை செய்து ஆணை வெளியீடு.\nதொடக்கக் கல்வி - 2008 ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை நியமன நாள் முதல் பணி வரன்முறை செய்து ஆணை - இயக்குநர் செயல்முறைகள்\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termotools.com/3687-magix-photostory-1502108.html", "date_download": "2019-11-22T03:08:15Z", "digest": "sha1:LI4ECNKJ7Q654C2GAB5E4FHSQ5C6DHAI", "length": 15435, "nlines": 101, "source_domain": "ta.termotools.com", "title": "MAGIX PHOTOSTORY 2016 டீலக்ஸ் 15.0.2.108 பதிவிறக்கம் - திட்டம் விமர்சனங்கள் - 2019", "raw_content": "\nசில நேரங்களில் அது நிரல்களை நிறுவ மட்டும் முடியும், ஆனால் அவற்றை நீக்க வேண்டும். இது சம்பந்தமாக, torrent வாடிக்கையாளர்கள் விதிவிலக்கல்ல. நீக்குவதற்கான காரணங்கள் வேறுபட்டிருக்கலாம்: தவறான நிறுவல், அதிக செயல்பாட்டுத் திட்ட���்திற்கு மாறுவதற்கான விருப்பம். இந்த கோப்பு பகிர்வு நெட்வொர்க், யூடோரண்ட் இன் மிகவும் பிரபலமான வாடிக்கையாளரின் உதாரணத்தைப் பயன்படுத்தி ஒரு டார்ட்ரெட்டை எவ்வாறு அகற்றுவது என்று நாம் பார்க்கலாம்.\nநிரல் uTorrent ஐ பதிவிறக்குக\nநிரல் விண்டோஸ் கருவிகளை உள்ள நிரல் நிறுவல் நீக்கம்\nUTorrent ஐ அகற்றுவதற்கு, வேறு எந்த நிரலையும் போலவே, முதலில் நீங்கள் பயன்பாடு பின்னணியில் இயங்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். இதைச் செய்ய, \"Ctrl + Shift + Esc\" என்ற விசைகளை அழுத்துவதன் மூலம் பணி மேலாளர் துவக்கவும். நாம் அகரவரிசையில் செயல்முறைகளை உருவாக்க, மற்றும் uTorrent செயல்முறை பார்க்க. அதை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உடனடியாக நிறுவல் நீக்கம் செய்யலாம். செயல்முறை இன்னும் கண்டறியப்பட்டால், அதை முடிக்கிறோம்.\nபின்னர் நீங்கள் விண்டோஸ் இயக்க முறைமை கட்டுப்பாட்டு பலகத்தின் \"நீக்குதல் நிரல்கள்\" பிரிவில் செல்ல வேண்டும். அதற்குப் பிறகு, பட்டியலில் உள்ள பல திட்டங்களில், நீங்கள் யூட்டரண்ட் பயன்பாட்டைக் கண்டறிய வேண்டும். அதைத் தேர்ந்தெடுத்து, \"நீக்கு\" பொத்தானை சொடுக்கவும்.\nஅதன் சொந்த நிறுவல் நீக்கம் நிரல் இயங்கும். நிறுவுமின்றி இரண்டு விருப்பங்களுள் ஒன்றைத் தேர்வு செய்யுமாறு அவர் அறிவுறுத்துகிறார்: பயன்பாட்டின் அமைப்புகளை அல்லது கணினியில் அவற்றின் பாதுகாப்புடன் முழு அகற்றத்துடன். நீங்கள் Torrent கிளையன்னை மாற்ற வேண்டுமென்றால் அல்லது தொடுதிரைகளைப் பதிவிறக்குவதை நிறுத்த விரும்பினால், இந்த விருப்பத்தேர்வுகளுக்கு ஏற்றது. நீங்கள் புதிய பதிப்பை நிரலை மீண்டும் நிறுவ வேண்டும் என்றால் இரண்டாவது விருப்பம் ஏற்றது. இந்த வழக்கில், அனைத்து முந்தைய அமைப்புகள் மறு நிறுவல் செய்யப்பட்ட பயன்பாட்டில் சேமிக்கப்படும்.\nநீக்குதல் முறையை நீங்கள் முடிவு செய்தவுடன், \"நீக்கு\" பொத்தானை சொடுக்கவும். அகற்றும் செயல்முறை பின்னணியில் கிட்டத்தட்ட உடனடியாக நடைபெறுகிறது. பயன்பாட்டை நிறுவல் நீக்குவதற்கான முன்னேற்ற சாளரம் கூட தோன்றவில்லை. உண்மையில், நிறுவல் நீக்கம் மிகவும் வேகமாக உள்ளது. டெஸ்க்டாப்பில் உள்ள uTorrent குறுக்குவழி இல்லாமலோ அல்லது கண்ட்ரோல் பேனலில் \"நிறுவல் நீக்குதல் நிரல்கள்\" பிரிவில் அமைந்துள்ள பயன்பாடுகளின் பட்டியலில் இந்த நி���ல் இல்லாமலிருந்தால் அது முடிந்ததா என்பதை உறுதி செய்யலாம்.\nமூன்றாம் தரப்பு பயன்பாடுகளை நீக்குதல்\nஎனினும், uTorrent இன்ஸ்டலேர் உள்ளமைக்கப்பட்ட டிராஸ் இல்லாமல் நிரலை நீக்க எப்போதும் முடியாது. சில நேரங்களில் எஞ்சிய கோப்புகள் மற்றும் கோப்புறைகள் உள்ளன. முழுமையான அகற்றலை உறுதி செய்வதற்காக, பயன்பாடுகள் முழுமையான அகற்றுவதற்கான சிறப்பு மூன்றாம் தரப்பு பயன்பாடுகளைப் பயன்படுத்த பரிந்துரைக்கின்றன. நீக்குதல் கருவி சிறந்த பயன்பாடுகள் ஒன்றாகும்.\nUninstall கருவி துவங்கிய பின்னர், கணினியில் நிறுவப்பட்ட நிரல்களின் பட்டியலை காட்டப்படும் ஒரு சாளரம் திறக்கிறது. நாம் பட்டியலில் uTorrent திட்டத்தை தேடுகிறீர்கள், அதைத் தேர்ந்தெடுத்து, \"நீக்குதல்\" என்ற பொத்தானை சொடுக்கவும்.\nஉள்ளமை uTorrent uninstaller திறக்கிறது. அடுத்து வரும் வழிமுறையானது, நிலையான வழிவகையில் அதே முறையில் அகற்றப்படும். நீக்குதல் செயல்முறையின் பின்னர், நிறுவல் நீக்கம் கருவி சாளரம் தோன்றும், இதில் யூட்டரண்ட் நிரலின் எஞ்சிய கோப்புகளுக்கான கணினி ஸ்கேன் செய்ய முன்மொழியப்படுகிறது.\nஸ்கேனிங் செயல்முறை ஒரு நிமிடத்திற்கு குறைவாக எடுக்கும்.\nஸ்கேன் முடிவு நிரல் முற்றிலும் நீக்கப்பட்டதா அல்லது எஞ்சிய கோப்புகள் உள்ளனவா என்பதைக் காட்டுகின்றன. அவர்கள் இருந்திருந்தால், நிறுவல் நீக்குதல் கருவி பயன்பாடு முழுமையாக அதை நீக்க வழங்குகிறது. \"நீக்கு\" பொத்தானை சொடுக்கவும், மற்றும் பயன்பாடு முழுமையாக எஞ்சிய கோப்புகளை நீக்கும்.\nஎஞ்சியுள்ள கோப்புகள் மற்றும் கோப்புறைகளை நீக்கும் திறனை நிறுவல் நீக்குதல் கருவி நிரலின் கட்டண பதிப்பில் மட்டுமே கிடைக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nமேலும் காண்க: தொடுதிரைகளைப் பதிவிறக்கும் திட்டங்கள்\nநீங்கள் பார்க்க முடியும் என, uTorrent திட்டத்தை நீக்க முற்றிலும் எந்த சிரமம் உள்ளது. மற்ற பயன்பாடுகளை நிறுவுவதை விட அதை நீக்கும் செயல் மிகவும் எளிதானது.\nFL ஸ்டூலை எவ்வாறு பயன்படுத்துவது\nகணினிகள் மற்றும் மொபைல் சாதனங்களில் டெலகர் மெஸஞ்சரை நீக்குதல்\nஅழகான காட்சி வடிவமைப்பு YouTube சேனல்\nவிண்டோஸ் 10 இல் நிர்வாகியை அகற்றவும்\nவி.கே.மூசிக் ஏன் இசை பதிவிறக்கவில்லை\nAwesomehp - இது பல பிரபலமான Webalta போன்ற மற்றொரு விஷயம். நீங்கள் உங்கள் கணினியில் Awesomehp ���ிறுவும் போது (இது பொதுவாக தேவையில்லாத ஒரு நிரலை பதிவிறக்கும்போது ஏற்படும் தேவையற்ற நிறுவல் ஆகும்), நீங்கள் Google Chrome, Moziila ஃபயர்பாக்ஸ் அல்லது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலாவியைத் தொடங்கி Awesomehp search page ஐ பார்க்கவும். மேலும் படிக்க\nஅண்ட்ராய்டு மற்றும் iOS ஸ்மார்ட்போன்கள் மீது Instagram நிறுவுதல்\nTeamViewer இல் நெறிமுறை பேச்சுவார்த்தை பிழைகள் சரிசெய்தல்\nவிண்டோஸ்கேள்வி பதில்கேமிங் சிக்கல்கள்பிணையம் மற்றும் இணையம்செய்திகட்டுரைகள்வீடியோ மற்றும் ஆடியோவார்த்தைஎக்செல்விண்டோஸ் உகப்பாக்கம்ஆரம்பத்தில்ஒரு மடிக்கணினிபழுது மற்றும் மீட்புபாதுகாப்பு (வைரஸ்கள்)மொபைல் சாதனங்கள்அலுவலகஉலாவிகளில்திட்டங்கள்கணினி சுத்தம்IOS மற்றும் MacOSஇரும்பு தேடல்வட்டுபராக்ஸ்கைப்ப்ளூடூத்Archiversஸ்மார்ட்போன்கள்பிழைகள்ஒலிஇயக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/farmers/18", "date_download": "2019-11-22T03:39:50Z", "digest": "sha1:Q4HMB45NKUYUYDTP7XRRKJ4J43KVRBG2", "length": 21305, "nlines": 253, "source_domain": "tamil.samayam.com", "title": "farmers: Latest farmers News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 18", "raw_content": "\nValimai படத்தில் அஜித்துக்கு வில்லனா\nஅய்யோ, தளபதி 64 டைட்டில் '...\nரூ. 1 கோடி தர்றோம்னு சொல்ல...\nகாதலிக்கிறேன், ஆனால் யார் ...\nநாகை பள்ளிகளுக்கு டுடே நோ ஸ்கூல்\nஆன்மிகம் தான் என்னை இயக்கு...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய ...\nஉலக மீனவர் தினம்... எப்போத...\nஇந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மு...\nமரண வேகத்தில் கதறவச்ச கம்ம...\n7 ரன்னுக்கு ஆல் அவுட்... எ...\nMi Band 3i: மிக மிக மலிவான விலைக்கு இந்த...\nOPPO மற்றும் Realme ஸ்மார்...\nவெறும் 17 நிமிடங்களில் 100...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nசபரிமலைக்கு பாதயாத்திரை செல்லும் நாய்......\nடிக் டாக்கில் இப்போ இது த...\nசெருப்பை காணவில்லை என போல...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: கிடுகிடுனு நல்லா ஏறிடுச்சு...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகன்னி பெண்களை குறிவைத்து தேடும் ஹ..\n'இந்த ஊர்ல நடக்குற எதுவும் சரியா ..\nKannu Thangom வானம் கொட்டட்டும் ப..\nAmala Paul விறுவிறுப்பு காட்சிகளு..\nகேப்மாரி படத்திலிருந்து அனிருத் ப..\nரத்தத்துக்கு ��த்தம் கேட்கும் மஹா ..\nவறுமையின் காரணமாக தனது 2 மகள்களை ஏரில் பூட்டி, வயலை உழுத விவசாயி\nமாடுகக்கு பதிலாக மகள்களை பயன்படுத்திய விவசாயி\nஉத்தர பிரதேச மாநிலத்தில், நிலத்தை உழுவதற்கு, மாடுகளுக்கு பதிலாக, தன் இரு மகள்களை, விவசாயி ஒருவர் பயன்படுத்தி வருவது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nவிவசாயி தமிழரசன் தற்கொலை: ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவதாக வங்கி உறுதி\nகடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த விவசாயி தமிழரசன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்குவதாக வங்கி உறுதி அளித்துள்ளது.\nகடன் தொகைக்காக டிராக்டரை பறிமுதல் செய்த வங்கி; மனமுடைந்த விவசாயி தற்கொலை\nவங்கிக் கடனிற்காக டிராக்டர் பறித்த சோகத்தால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.\nVideo: கிணற்றில் குதித்து விவசாயியை காப்பாற்றிய ‘சூப்பர் ஹீரோ’ காவலர்..\nகிணற்றில் குதித்து விவசாயியை காப்பாற்றிய போலீஸ்: வீடியோ\nபயிர்க்கடன் கேட்ட விவசாயி மனைவியை, பாலியல் உறவுக்கு அழைத்த வங்கி மேலாளர்\nமாற்றுப்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம்: தஞ்சை ஆட்சியர்\nமாற்றுப்பயிர் சாகுபடியை ஊக்கப்படுத்தும் வகையில், குறைந்த தண்ணீரில் அதிக வருவாய் ஈட்டக்கூடிய காய்கறிகள், மலர்கள், பழவகைகளைச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, மானியம் வழங்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அறிவித்துள்ளார்.\nபசுமை வழிச்சாலை திட்டம் : விவசாயிகளுடன் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: தினகரன்\nசேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் முதல்வர் பழனிச்சாமி விளக்கம் அளிக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nவிவசாயிகளின் கருப்பு கொடி போராட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு\nசென்னை-சேலம் பசுமை வழிச் சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் நடத்தும் கருப்பு கொடி போராட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவை தெரிவிக்கும் என அதன் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nசென்னை-சேலம் பசுமைச்சாலை: விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு\nசென்னை - சேலம் பசுமை வழிச்சாலைக்கு நிலம் அளவிடும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாற்றுத்திறனாளி விவசாயி ஒருவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை- சேலம் பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தீக்குளிக்க முயற்சி\nசென்னை- சேலம் இடையேயான எட்டு வழி பசுமைச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்: மோடி\nபுல்லட் ரயில் திட்டப் பணிகள் தொடக்கம்; எதிர்ப்பு தெரிவித்து சூரத் விவசாயிகள் போராட்டம்\nபுல்லட் ரயில் திட்டப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சூரத் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nராணுவ, விவசாய குடும்பங்களுக்கு ரூ.2 கோடி நன்கொடை; ஆச்சரியத்தில் ஆழ்த்திய பிரபல நடிகர்\nபிரபல பாலிவுட் நடிகர் விவசாயிகளுக்கு, ராணுவ வீரர் குடும்பங்களுக்கும் நன்கொடை அறிவித்துள்ளார்.\nரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கிய விவசாயிகள்\nஈரோட்டில் குளம் அமைக்க ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை விவசாயிகள் தானமாக வழங்கியுள்ளனர்.\nரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கிய விவசாயிகள்\nஈரோட்டில் குளம் அமைக்க ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை விவசாயிகள் தானமாக வழங்கியுள்ளனர்.\nவிவசாயிகளைத் தூண்டி விடுகிறது காங்கிரஸ்: குஜராத் முதல்வர்\nதேர்தல் வந்தால் காங்கிரஸ் கட்சி விவசாயிகளைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்த வைக்கிறது என்று குஜராத் முதல்வர் விஜய் ருபானி குற்றம்சாட்டியுள்ளார்.\nபயிரிடுபவர்களுக்கு இப்படத்தை சமர்பிக்கிறோம் : சூர்யா செண்டிமெண்ட்\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் இசை வெளியீட்டு விழா இப்படத்தை பயிரிடுபவர்களுக்கு சமர்பிப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்தார்.\nதம்பிக்காக சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் சூர்யா\nகடைக்குட்டி சிங்கம் படத்தில் சூர்யா நடிக்க வாய்ப்பிருப்பதாக கார்த்தி தெரிவித்துள்ளார்.\nநைசா கரெக்ட் பண்ண பார்த்த ஹீரோ: ரகுல் ப்ரீத் சிங் என்ன செய்தார் தெரியுமா\nநாகை பள்ளிகளுக்கு டுடே நோ ஸ்கூல்\nஇந்த 4 மாவட்டங்களில் அதிகாலை முதல் புரட்டி எடுக்கும் மழை - உங்க ஊர்ல எப்படி\nமோடியின் வெளிநாட்டு பயணத்திற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nஇன்று அதிகாரப��பூர்வமாக உதயமாகிறது தென்காசி மாவட்டம்\nஇன்றைய பஞ்சாங்கம் 22 நவம்பர் 2019\nPetrol Price: கிடுகிடுனு நல்லா ஏறிடுச்சு - இன்றைய விலையை பாருங்க\nஇன்றைய ராசி பலன் (22 நவம்பர் 2019)\nஉங்கள் ஆரோக்கியமே நாட்டின் ஆரோக்கியம்\nகுளத்தில் மூழ்கி இரட்டையர் சகோதரிகள் உயிரிழப்பு : மணப்பாறை அருகே துயர சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%B9%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-11-22T02:55:36Z", "digest": "sha1:DBOS6R7SVTXPZMCZV7CIGWEUY6KVBBVI", "length": 11799, "nlines": 123, "source_domain": "www.automobiletamilan.com", "title": "லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் விற்பனைக்கு வந்தது", "raw_content": "வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2019\n6.50 லட்சம் பலேனோ கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி\nஅல்ட்ரோஸ் காரின் டீசரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nஎம்ஜி மோட்டாரின் முதல் பொது ஃபாஸ்ட் சார்ஜிங் மையம் திறப்பு\nமாருதி வேகன் ஆர் காரில் 1.0 லிட்டர் பிஎஸ்6 என்ஜின் அறிமுகம்\nபிஎஸ்-6 ஹூண்டாய் ஆரா காரின் என்ஜின் விபரம் வெளியானது\n542 hp பவர்.., ஆஸ்டன் மார்டின் DBX எஸ்யூவி அறிமுகமானது\n1.4 லி., டீசல் என்ஜின், எட்டியோஸ், எட்டியோஸ் லிவா காரை நிறுத்தும் டொயோட்டா\n482 கிமீ ரேஞ்சு.., ஃபோர்டு மஸ்டாங் மாக்-இ எஸ்யூவி அறிமுகமானது\nகியா காம்பாக்ட் எஸ்யூவி சோதனை ஓட்ட படம் வெளியானது\nராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் மீது வரவேற்பில்லை\nசிஎஃப் மோட்டோ பைக் நிறுவன முதல் டீலர் துவக்கம்\n500சிசி மாடல்களை கைவிடுகிறதா.., ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்\nபிஎஸ்-6 ஜாவா, ஜாவா 42 பைக்குகளின் என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை\nகேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் முக்கிய சிறப்புகள்\nசேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வாரண்டி உட்பட மேலும் சில முக்கிய விபரங்கள்\nவிருப்பம் போல ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் கஸ்டமைஸ் ஆப்ஷன் அறிமுகம்\nபாபர் ஸ்டைல் ஜாவா பெராக் பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க சுசுகி மோட்டார்சைக்கிள் திட்டம்\n6.50 லட்சம் பலேனோ கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி\nஅல்ட்ரோஸ் காரின் டீசரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nஎம்ஜி மோட்டாரின் முதல் பொது ஃபாஸ்ட் சார்ஜிங் மையம் திறப்பு\nமாருதி வேகன் ஆர் காரில் 1.0 லிட்டர் பிஎஸ்6 என்ஜின் அறிமுகம்\nபிஎஸ்-6 ஹூண்டாய் ஆர��� காரின் என்ஜின் விபரம் வெளியானது\n542 hp பவர்.., ஆஸ்டன் மார்டின் DBX எஸ்யூவி அறிமுகமானது\n1.4 லி., டீசல் என்ஜின், எட்டியோஸ், எட்டியோஸ் லிவா காரை நிறுத்தும் டொயோட்டா\n482 கிமீ ரேஞ்சு.., ஃபோர்டு மஸ்டாங் மாக்-இ எஸ்யூவி அறிமுகமானது\nகியா காம்பாக்ட் எஸ்யூவி சோதனை ஓட்ட படம் வெளியானது\nராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் மீது வரவேற்பில்லை\nசிஎஃப் மோட்டோ பைக் நிறுவன முதல் டீலர் துவக்கம்\n500சிசி மாடல்களை கைவிடுகிறதா.., ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்\nபிஎஸ்-6 ஜாவா, ஜாவா 42 பைக்குகளின் என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை\nகேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் முக்கிய சிறப்புகள்\nசேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வாரண்டி உட்பட மேலும் சில முக்கிய விபரங்கள்\nவிருப்பம் போல ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் கஸ்டமைஸ் ஆப்ஷன் அறிமுகம்\nபாபர் ஸ்டைல் ஜாவா பெராக் பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க சுசுகி மோட்டார்சைக்கிள் திட்டம்\nHome செய்திகள் கார் செய்திகள்\nலம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் விற்பனைக்கு வந்தது\nin கார் செய்திகள், செய்திகள்\nஇந்தியாவில் லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் சூப்பர் கார் ரூ.3.89 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஹூராகேன் காரின் மேற்கூரை இல்லாத மாடலான ஸ்பைடர் காரின் உச்சவேகம் மணிக்கு 324கிமீ ஆகும்.\nசிவப்பு , கருப்பு மற்றும் பிரவுன் என மூன்று விதமான வண்ணங்களில் ஸ்பைடர் கிடைக்கும். பெரும்பாலான வடிவ தாத்பரியங்களை ஹூரேகேன் சூப்பர் காரில் இருந்தே பெற்றுள்ளது.\n610 hp ஆற்றலை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த 5.2 லிட்டர் வி10 என்ஜின் பொருத்தப்பபட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 560Nm ஆகும். இதில் 7 வேக DCT கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. 0 முதல் 100கிமீ வேத்தினை 3.4 விநாடிகளில் எட்டிவிடும். லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் காரின் உச்சவேகம் மணிக்கு 324கிமீ ஆகும்.\n50 கிமீ வேகம் வரை மேற்கூறை ஏற அல்லது இறங்கவும் வெறும் 17 நொடிகளை எடுத்துக்கொள்ளும். மேலும் அவசரநேரங்களில் மறைந்திருக்கும் பாதுகாப்பு பார்கள் வாகனத்தினை பாதுகாக்கும்.\n4 வீல்களுக்கு ஆற்றலை பெறும் ஹூராகேன் ஸ்பைடர் காரின் மொத்த எடை 1524கிலோ ஆகும். இந்தியாவில் லம்போர்கினி ஹூராகேன் LP610-4 மற்றும் LP580-2 கூபே மாடல்கள் கிடைக்கின்றது. ஹூராகேன் ஸ்பைடர் சூப்��ர் கார் விலை ரூ.3.89 கோடி ( மும்பை எக்ஸ்ஷோரூம்)\nராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் மீது வரவேற்பில்லை\nபுல்லட் தயாரிப்பாளரின் பிரதி மாடலாக வெளியான ராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் 350...\n6.50 லட்சம் பலேனோ கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி\nஇந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றான மாருதி சுசுகி...\nராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் மீது வரவேற்பில்லை\n6.50 லட்சம் பலேனோ கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி\nஅல்ட்ரோஸ் காரின் டீசரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nஹவால் பிராண்டில் களமிறங்கும் சீனாவின் கிரேட் வால் மோட்டார்ஸ்\nரூ.4,000 கோடி முதலீட்டில் களமிறங்கும் சீனாவின் சாங்கன் ஆட்டோமொபைல்\nஅக்டோபர் 2019., விற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/244759?ref=rightsidebar-jvpnews", "date_download": "2019-11-22T02:11:08Z", "digest": "sha1:CYCF7BICXDRAUT3VEGYBNHFUVVOFNC4O", "length": 21825, "nlines": 294, "source_domain": "www.jvpnews.com", "title": "யாழில் உறுதியளித்த சரத் பொன்சேகா! - JVP News", "raw_content": "\nவைத்திய நிபுணரை ஆளுநராக நியமித்த ஜனாதிபதி கோட்டாபய\nயாழில் அத்துமீறி நுளைந்த பொலிஸாரை அடித்து விரட்டிய தமிழர்\nகிழக்கு மாகாண ஆளுனர் நியமனமும் தயார் நிலையில்\nவடக்கின் ஆளுநராக முத்தையா முரளிதரன்\nபுதிய அமைச்சர்களிற்கு ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு\nபள்ளிக்கு தயாரான மாணவி.. ஷூவில் இருந்து தலைகாட்டிய நாகப்பாம்பு..\nஇந்த 6 ராசியும் புகழுக்காகவே பிறந்தவர்கள்.... சிலருக்கு விபரீத புகழும் தேடி வருமாம் சிலருக்கு விபரீத புகழும் தேடி வருமாம் உங்க ராசியும் இதுல இருக்கா\nதளபதி 64 படத்தில் இணைந்த புதிய பிரபலம்- இவர் யார் தெரியுமா\n2020 இல் இந்த மூன்று ராசியையும் ஆட்டிப்படைக்க காத்திருக்கும் ஏழரை சனி யாருக்கு திடீர் விபரீத ராஜயோகம் தெரியுமா\nஇந்த ராசிக்காரர்கள் தான் உங்களுக்கு ஏற்ற ஜோடி திருமணம் செய்தால் உங்கள் காலடியில் தான் சொர்க்கம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 5ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nயாழில் உறுதியளித்த சரத் பொன்சேகா\nஇராணுவ வீரர்களை பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தவதோ, மக்களை திசை திருப்புவதற்கோ இடம் கொடுக்க மாட்டோன் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன் என அமைச்சர் பீல்ட் மார்ஸல் சரத��� பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nஐக்கியதேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாஸவை ஆதரித்து நல்லூர்- சங்கிலியன் பூங்கா வளாகத்தில் இன்று மாலை இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\n2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நல்ல ஒத்துழைப்பை வழங்கியிருந்தீர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கியது போன்று எனக்கும் ஒத்துழைப்பு வழங்கினீர்கள் தேர்தலைப் பகிஸ்கரிப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கியிருக்கலாம்.\nஇதற்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்காது தேர்தலை சிறந்த முறையில் பயன்படுத்தவேண்டும் யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கு என்று பிரிவினை இல்லை ஒரு தாய் மக்களாகவே நாங்கள் பார்க்கின்றோம் இனிமேலும் இப்படியான யுத்தம் இந்த நாட்டில் இடம்பெறமாட்டாது அதற்கு இந்த இடத்தில் நாங்கள் உறுதியளிக்கின்றோம்.\nயுத்த்தின் பிற்பாடு நீங்கள் சுதந்திரமடைந்தீர்கள் இப்பொழுது இருக்கின் ராஜபக்ச யுகம் இந்த இடத்தில் எதையும் செய்யவில்லை பாதைகளை அமைத்துக் கொடுத்து அதிலிருந்து கையூட்டுக்களைப் பெற்றதுதான் அவர்கள் செய்த காரியம்.\nஆனால் சஜித் பிறேமதாஸவின் ஆட்சியில் அவ்வாறானதொரு நிலை இருக்காது. விவசாயம், கடற்றொழில் மேம்பாடு, கல்வி மற்றும் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும். நாங்கள் பொய்களை கூற விரும்வில்லை. செய்ய முடிந்தவற்றையே கூற விரும்புகிறோம்.\nஇங்கு சிலர் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடுகின்றார்கள் ராஜபக்சவிடம் பணத்தை பெற்று வாக்குகளை சிதறடிப்பதற்கு அந்த முயற்சியில் ஈடுபடுகின்றார்கள். நீங்கள் தெ ளிவுடன் செயற்படவேண்டும்.\nதெற்கிலுள்ள மக்களை ராஜபக்ச குடும்பத்தினர் ஏமாற்றியுள்ளார்கள் மக்களிடம் இருக்கும் பணங்களை சூறையாடுவதுதான் அவர்களின் வேலையாகும். வடக்கு கிழக்கு தெற்கை பிரிவினை இன்றி ஒரு தாய் மக்களாகவே பார்க்கின்றோம். பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாட்டை முன்கொணரவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். இதற்கு நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து கைகொடுத்து உதவவேண்டும்.\nநாங்கள் ஒரு போதும் பொய்கூறமாட்டோம் முடியுமானதை முடியும்என்று சொல்லுவோம் நல்ல விடையங்கள் செய்வதற்கு கடமைப்பட்ட���ள்ளோம்.\nபோரினால் பாதிக்கப்பட்ட ஒருவனாக ஒரு நாட்டில் அமைதியான வாழ்க் கையை நான் விரும்புகிறேன். என்னை தன்னுடைய ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சை பொறுப்பேற்கும் படி சஜித் கூறியுள்ளார் நான் அதனை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கின்றேன்.\nஅதனைப் பெறுப்பேற்ற பின்னர் நாடளாவிய ரீதியில் ஒரு தாய் மக்களாக இன மத மொழி கட்சி பேதங்கள் இன்றி ஒரே அமைப்பாக பாதுகாப்பு வழங்குகின்ற நடவடிக்கைகளை நான் எடுப்பேன்.\nஇந்த நாட்டில் இறமை ஒற்றுமையை நிலைநாட்டுவதற்காக சகல முயற்சிகளையும் எடுப்போன். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்று இனிவரும் காலங்களில் இடம்பெறாது.\nஇளைஞர்களை நல்ல பாதையில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். மது பாவனையை முற்றாக ஒழித்து இளைஞர்களை நல்ல வழியில் கொண்டு செல்ல முயற்சிப்போம் மது பாவனை தொடர்பான பிரச்சினைகளை இரண்டு வருடங்களுக்குள் இல்லாது ஒழிப்போம்.\nஊழல் மோசடிகளை மக்கள் எதிர்கொண்டிருக்கின்றார்கள் இதனை இல்லாது செய்வதற்காக அனைத்து வித நடவடிக்கைளையும் எடுப்போம். எந்த விதத்திலும் இராணுவ வீரர்களை பயன்படுத்தி மக்களை கொல்வதற்கோ, மக்களை திசை திருப்புவதற்கோ இடம் கொடுக்க மாட்டோன் என்பதை உறுதிப்படுத்துகின்றேன்.\nகோத்தாபய ராஜபக்ச தண்ணீர் கேட்பவர்களுக்கும், ஊழியர் சேமலாப நிதியைக் கேட்பவர்களையும் மண்ணெண்ணை கேட்பவர்களையும் துப்பாக்கியால் பதில் கூறினார்கள் அத்தகயை சம்வங்கள் எங்களுடைய ஆட்சியில் இடம்பெறாது என்பதை உறுதியாகக் கூறுகின்றேன் கோத்தபாய ராஜபக்சவின் அனைத்து செயற்பாடுகளுக்கும் முடிவு கட்டுவதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.\nஅவர் வழிநடத்தியவர்கள் வேறு திசைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள் மேலும் யுத்தத்தை நடாத்தியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.\nசட்டம் ஒழுங்கு பாதுகாப்பு என்பதை நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் ஒரு போதும் பின்நிற்கப்போவதில்லை என்றார்.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/tech-news/4g-spectrum-vrs-29937-crore-fundgovernment-lends-helping-hand-to-bsnl", "date_download": "2019-11-22T02:39:25Z", "digest": "sha1:6XJETLM44YPTIJXG6F5CPUPYFKBQYJUU", "length": 9786, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "4G ஸ்பெக்ட்ரம்; விருப்ப ஓய்வுத் திட்டம்; 29,937 கோடி நிதி... பி.எஸ்.என்.எல்லைப் புதுப்பிக்கும் அரசு!|4G Spectrum, VRS, 29,937 crore fund...Government lends helping hand to BSNL", "raw_content": "\n4G ஸ்பெக்ட்ரம்; விருப்ப ஓய்வுத் திட்டம்; 29,937 கோடி நிதி... பி.எஸ்.என்.எல்லைப் புதுப்பிக்கும் அரசு\n4G ஸ்பெக்ட்ரம் இல்லாமல்தான் ஜியோ போன்ற நிறுவனங்களுடன் போட்டிபோட முடியாமல் பி.எஸ்.என்.எல் திணறிவருகிறது.\nஇன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் அரசின் டெலிகாம் நிறுவனங்களான பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் வருங்காலம் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த முடிவுகள் பற்றி மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசினார்.\nஇதில் முக்கிய முடிவாக பி.எஸ்.என்.எல்லுக்கு 2016-ம் ஆண்டு இருந்த அதே விலையில் 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 4G ஸ்பெக்ட்ரத்தின் விலையில் வரும் GST-யை (சுமார் 4000 கோடி ரூபாய்) அரசு ஏற்றுக்கொள்ளும். ``பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களை விற்கும் எண்ணமோ மூடும் எண்ணமோ எங்களுக்கு இல்லை. இந்த நிறுவனங்களை மேலும் நெறிப்படுத்தவே விரும்புகிறோம்\" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார் ரவிசங்கர் பிரசாத். இந்த 4G ஸ்பெக்ட்ரம் இல்லாமல்தான் ஜியோ போன்ற நிறுவனங்களுடன் போட்டிபோட முடியாமல் பி.எஸ்.என்.எல் திணறிவருகிறது.\nபி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்கள் விரைவில் இணைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான வேலைகள் முடிவடைய தாமதமாகும் என்பதால் அதுவரை எம்.டி.என்.எல் நிறுவனம் பி.எஸ்.என்.எல்லின் துணை நிறுவனமாகச் செயல்படும். இவற்றின் புதுப்பித்தலுக்காகவும், மற்ற நிறுவனங்களுடன் போட்டி போடுவதற்காகவும் நான்கு கட்டங்களில் 29,937 கோடி ரூபாயை அரசு செலவிடவுள்ளது. இந்த இரு நிறுவனங்களின் 38,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் நான்கு வருடங்களில் பணமாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nமேலும் கவர்ச்சிகரமான விருப்ப ஓய்வுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பி.எஸ்.என்.எல் கேட்டு வந்தது இது'' என்கிறார் ரவிசங்கர் பிரசாத். இந்தச் செலவுகளையும் அரசே ஏற்கும். இப்போது இந்த நிறுவனங்களில் சுமார் 1.76 லட்சம் ஊழியர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்குச் சம்பள பாக்கி இருக்கிறது. ஊழியர்களுக்கே வருமானத்தின் பெரும் தொகையை (பி.எஸ்.என்.எல்- மாதம் ரூபாய் 850 கோடி) வழங்க வேண்டிய சூழல் இந்த நிறுவனங்களில் இருக்கிறது.\n - காங்கிரஸுக்கு 2ஜி... பி.ஜே.பி-க்கு 4ஜி\nஇந்த இரு நிறுவனங்கள் தற்போது 40,000 கோடி ரூபாய்க் கடனில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் பி.எஸ்.என்.எல்லை பெரும் நிறுவனமாக மாற்ற ஊழியர்கள் கடுமையாக உழைக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார் ரவிசங்கர் பிரசாத். இந்தப் புதிய மறுமலர்ச்சித் திட்டங்களுக்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்திருக்கிறது பி.எஸ்.என்.எல்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/srilanka?limit=7&start=2275", "date_download": "2019-11-22T03:30:48Z", "digest": "sha1:SD7CX5U5X2BWVRQ7HI4CELXQY2PLNN5Q", "length": 11376, "nlines": 215, "source_domain": "4tamilmedia.com", "title": "இலங்கை", "raw_content": "\nவெளிநாட்டு தூதரகப் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க ஜனாதிபதி முடிவு\nவெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.\nRead more: வெளிநாட்டு தூதரகப் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க ஜனாதிபதி முடிவு\nகாணி விடுவிப்பு: ஜனாதிபதியுடன் உரையாடி நடவடிக்கை; த.தே.கூ.விடம் பிரதமர் தெரிவிப்பு\nயாழ்ப்பாணத்தில் இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள ஏனையை காணிகளையும் விடுவிப்பது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் உரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nRead more: காணி விடுவிப்பு: ஜனாதிபதியுடன் உரையாடி நடவடிக்கை; த.தே.கூ.விடம் பிரதமர் தெரிவிப்பு\nஜனாதிபதி பதவிக்கு கோட்டபாய ராஜபக்ஷ பொருத்தமானவர் அல்ல: வாசுதேவ நாணயக்கார\n“முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டபாய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவர் அல்ல. எனவே, அவரை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவது அவசியமற்றது.” என்று கூட்டு எதிரணி (மஹிந்த அணி) முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nRead more: ஜனாதிபதி பதவிக்கு கோட்டபாய ராஜபக்ஷ பொருத்தமானவர் அல்ல: வாசுதேவ நாணயக்கார\nஜனாதிபதித் தேர்தலில் தாமரை மொட்டுச் சின்னத்திலேயே போட்டி: ஜீ.எல்.பீரிஸ்\nஎதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட அனைத்துத் தேர்தல்களிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, தாமரை மொட்டுச் சின்னத்திலேயே போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nRead more: ஜனாதிபதித் தேர்தலில் தாமரை மொட்டுச் சின்னத்திலேயே போட்டி: ஜீ.எல்.பீரிஸ்\nஅரசாங்கம் ஊடகங்களை அச்சுறுத்துகின்றது: மஹிந்த ராஜபக்ஷ\nதற்போதைய அரசாங்கம் ஊடகங்களை அச்சுறுத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.\nRead more: அரசாங்கம் ஊடகங்களை அச்சுறுத்துகின்றது: மஹிந்த ராஜபக்ஷ\nஜனாதிபதித் தேர்தலுக்கு முன் பொதுத் தேர்தலை நடத்த மைத்திரி அணி முஸ்தீபு\nஅடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகர்கள் அவதானம் செலுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nRead more: ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் பொதுத் தேர்தலை நடத்த மைத்திரி அணி முஸ்தீபு\nதமிழர்களின் பாரம்பரிய நிலங்களை கபளீகரம் செய்யும் நோக்கில் கழுகுகள் வட்டமிடுகின்றன: சி.வி.விக்னேஸ்வரன்\n‘தமிழர்களின் பாரம்பரிய பூமிகளையும், வாழ்விடங்களையும் வளம் மிக்க நிலப்பரப்புகளையும் கபளீகரம் செய்வதற்கு, கழுகுகள் எம்மைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nRead more: தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை கபளீகரம் செய்யும் நோக்கில் கழுகுகள் வட்டமிடுகின்றன: சி.வி.விக்னேஸ்வரன்\nசிங்க லே, தமிழ் லே, முஸ்லிம் லே போன்ற இனவாதக் குழுக்கள் தொடர்ந்தும் இயங்கி வருகின்றன: மங்கள சமரவீர\n‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ நாளை தமிழ்த் தேசிய துக்க நாளாக பிரகடனப்படுத்தியதில் தவறில்லை: மாவை சேனாதிராஜா\nஎமது மாகாணத்தில் முடிவெடுக்கும் உரிமை, எமக்கே உண்டு: சி.வி.விக்னேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/09/14/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-22T03:24:17Z", "digest": "sha1:353XIFKBFFGGLPPT5BCCKVDECJYMZNNM", "length": 9887, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "விபத்திற்கு இலக்காகி கர்ப்பிணிப் பெண்ணும் சிசுவும் பரிதாபமாகப் பலி….!! | LankaSee", "raw_content": "\n16 வயதில் நடந்ததைப் பற்றி ஓப்பனாக பேசிய நடிகை\nகோடி ருபாய் கொடுத்தாலும் இதில் மட்டும் நடிக்க மாட்டேன்.. பிரபல நடிகை\n.. பிரிந்து சென்ற கணவர்- வில்லி மாமியாரின்…. சோகமான வாழ்க்கை\nசஜித்திற்கு கட்டாயம் தலைமை பதவி வழங்க வேண்டும்\n இரண்டு தரப்பாக பிரிந்த ஐக்கிய தேசியக் கட்சி\nமதுபோதையில் தன்னை தீண்டிய பாம்பை பழி தீர்க்க இளைஞன் மேற்கொண்ட செயலை பாருங்க\n கோட்டாபய ராஜபக்ச வழங்கிய உறுதி\nஐ தே கட்சியின் தலைமையகம் மூடப்பட்டது ஏன்\nவாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களையும் வெல்வீர்கள்\nவிபத்திற்கு இலக்காகி கர்ப்பிணிப் பெண்ணும் சிசுவும் பரிதாபமாகப் பலி….\non: செப்டம்பர் 14, 2018\nமோட்டார் சைக்கிளில் பயணம் செய்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் விபத்திற்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் ஆராச்சிக்கட்டுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nகடந்த முதலாம் திகதி ஆராச்சிக்கட்டுவ – அடிப்பல வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் படுகாயமடைந்த கர்ப்பிணிப் பெண் கடந்த எட்டாம் திகதி இரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஆராச்சிக்கட்டுவ, போப்பன்கம பிரதேசத்தை சேர்ந்த யமுனா ருவந்தி (28 வயது) என்ற கர்ப்பிணிப் பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.குறித்த பெண் தனது 8 வயது மகனை மோட்டார்சைக்கிளில் ஏற்றிச் சென்று கொண்டிருந்த போது மதுபோதையில் வந்த நபரொருவரின் மோட்டார்சைக்கிள் மோதியதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.\nவிபத்தில் காயமடைந்த மகனும், தாயும் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் வைத்து பெண்ணின் வயிற்றில் இருந்த 8 மாத பெண் சிசு உயிரிழந்துள்ளது.\nஅதன்பின் தாயும், மகனும் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக சிலாபம் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தநிலையில் கடந்த எட்டாம் திகதி இரவு குறித்த பெண் கொழும்பு வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்துள்ளார்.\nஎனினும் கடும்காயங்களுக்கு உள்ளான சிறுவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்துக்கு காரணமான குறித��த நபரை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த நபரிடம் வாகன ஓட்டுநருக்கான அனுமதிப் பத்திரம் இல்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஉடல்நலக் குறைவால் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி..\nஆலயத்தைக் கைவிட்ட இந்து இளைஞர்கள்……முல்லைத்தீவில் நடந்த அதிசயம்…\nசஜித்திற்கு கட்டாயம் தலைமை பதவி வழங்க வேண்டும்\n இரண்டு தரப்பாக பிரிந்த ஐக்கிய தேசியக் கட்சி\nமதுபோதையில் தன்னை தீண்டிய பாம்பை பழி தீர்க்க இளைஞன் மேற்கொண்ட செயலை பாருங்க\n16 வயதில் நடந்ததைப் பற்றி ஓப்பனாக பேசிய நடிகை\nகோடி ருபாய் கொடுத்தாலும் இதில் மட்டும் நடிக்க மாட்டேன்.. பிரபல நடிகை\n.. பிரிந்து சென்ற கணவர்- வில்லி மாமியாரின்…. சோகமான வாழ்க்கை\nசஜித்திற்கு கட்டாயம் தலைமை பதவி வழங்க வேண்டும்\n இரண்டு தரப்பாக பிரிந்த ஐக்கிய தேசியக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2015/06/05/1s155348_3.htm", "date_download": "2019-11-22T03:20:24Z", "digest": "sha1:LE7NI3HWAI6TBHCOQMWNI5UUMKBX73AQ", "length": 4700, "nlines": 25, "source_domain": "tamil.cri.cn", "title": "உலகப் பண்பாட்டு அரங்கில் பரவி நிறைந்த சீனப் பண்பாடு - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nஉலகப் பண்பாட்டு அரங்கில் பரவி நிறைந்த சீனப் பண்பாடு\nசுங் பட்டுத்துணி மீண்டும் புத்துயிர் பெறுவது, 2014ஆம் ஆண்டு சீனப் பாரம்பரியப் பண்பாட்டின் மறுமலர்ச்சியில் ஒரு மாதிரியாகும். 2014ஆம் ஆண்டு, \"வெண்கலத்தின் அழகு\" என்ற சூ சோ நகரின் பூத்தையல் கலையின் தலைசிறந்த படைப்புகள், ஹாங்காங்கிலுள்ள சீனப் பண்பாட்டுக் கலைப் பொருட்கள் வியாபார மையத்தில் நுழையத் துவங்கின.\n2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 8ஆம் நாள், இந்த கலைப் பொருளின் பங்கு பத்திரங்கள் சந்தையிடப்பட்டதன் மூலம், அந்த நாள் 5 கோடியே 50 லட்சம் ஹாங்காங் டாலர் திரட்டப்பட்டுள்ளது.\nசூ சோ பூத்தையல் வேலை, சுமார் 2000 ஆண்டுகள் வரலாறுடையது. சீனாவின் நான்கு தலைசிறந்த பூத்தையல் கலைப் பொருட்களின் தரவரிசையில் சூ சோ பூத்தையல் பொருட்கள் முதலிடம் வகிக்கின்றன. கைகளால் தயாரிக்கப்படும் சூ சோ பூத்தையல் பொருட்கள், இன்று வரை ஒளிவீசுகின்றன. பூத்தையல் கலைத் திறனில் ��ேர்ச்சி பெற்ற எண்ணற்ற மங்கையர்கள் இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றனர்.\n44 வயதான யாவ் சின் குவா அம்மையார், 7 வயதிலிருந்து பூத்தையல் கலையைக் கற்றுக்கொள்ள துவங்கினார். அவர் பயன்படுத்தியுள்ள பட்டு நூலின் நீளம், 500 கிலோமீட்டரை தாண்டுகின்றது.\nசூ சோ பூத்தையல் பொருட்கள் பங்கு பத்திர சந்தையில் நுழைந்தது எங்களுக்கு நம்பிக்கை தந்துள்ளது. மேலதிக தலைசிறந்த படைப்புகளைப் பூத்தையல் செய்ய வேண்டும் என்றும், பாரம்பரிய பண்பாடு, மூலதனச் சந்தை மூலம் உலக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் யாவ் சின் குவா அம்மையார் நம்பிக்கை கொண்டுள்ளார்.\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udayakumarn.in/blogs/show/naaladiyAr-pAdal-ethu-perumai/", "date_download": "2019-11-22T03:51:41Z", "digest": "sha1:X5KU2TT5SAJQGP7A6XCWVJZCZTWG3YEM", "length": 5044, "nlines": 70, "source_domain": "udayakumarn.in", "title": " Udayakumar Nalinasekaren - Portfolio Article - நாலடியார் பாடல் - எது பெருமை?", "raw_content": "\nHome / Blogs / நாலடியார் பாடல் - எது பெருமை\nநாலடியார் பாடல் - எது பெருமை\nஇசைந்த சிறுமை இயல்பிலாதார் கண்\nபசைந்த துணையும் பரிவாம் - அசைந்த\nநகையேயும் வேண்டாத நல்லறிவார் கண்\nநற்பண்பில்லாதவனை சிறுமைக் குணம் கொண்டவன் என்றும் கீழ்மகன் என்றும் சித்தரிக்கிறது நாலடியார் பாடல். சிறுமைக் குணம் கொண்டவனுடன் கொண்ட நட்பு துன்பத்தைக் கொடுக்கும் என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் இந்த வெண்பா அதன் இரண்டாம் பாதியில் வேறு கருத்தைச் சொல்கிறது.\nநற்பண்பில் இருந்து விலகி மற்றவர்கள் சிரிக்குமாறு நடந்து கொள்ள விரும்பாதவனை 'மேன்மக்கள்' வகையில் சித்தரித்து, அப்படியானவனிடம் சண்டை போடுவது கூட ஒருவனுக்குப் பெருமைதான் தரும் என்று வெண்பா சொல்கிறது.\n\"அவர் எவ்வளவு வல்லவர், நல்லவர். அவரையே ஒருவன் எதிர்க்கிறான் என்றால் அவனிடம் ஏதோ சரக்கு இருக்க வேண்டும்\" என்பது மனோதத்துவமாக இருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.\nபேதை பெருங்கெழிஇ நட்பின் அறிவுடையார்\n- திருக்குறள் : 810\nஎன்று இதே கருத்தைச் சொல்லியிருக்கிறார்.\nஇந்த வெண்பாவிலும் குறளிலும் சில உள்குத்துக்கள் இருப்பது புலப்படுகிறது\nஎந்தப் பெரிய மனிதனும் வலியச் சண்டைக்கு வரமாட்டான். வந்தால் தன்னை இடைநிலைக்குத் தாழ்த்திக் கொள்ளும் அபாயம் அவனுக்கு இருக்கிறது\nயாரேனும் நம்முடன் சண்டைக்கு வந்தால��� நம்மை நாமே உயர்த்திக் கொள்ள நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது, அதாவது பெருந்தன்மையுடன் ஒதுங்கும் பட்சத்தில்\nஎந்தச் சண்டையையும் நாம் ஆரம்பிக்கக் கூடாது\nஇதுதான் உலகமடா மனிதா இதுதான் உலகமடா\nகேழ்வரகு புட்டு | Ragi Puttu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/29_182731/20190903170646.html", "date_download": "2019-11-22T03:15:04Z", "digest": "sha1:FTZ7AGO3H75LQDUD4UPVKWKCWTBIXYDW", "length": 7961, "nlines": 64, "source_domain": "www.kumarionline.com", "title": "காஷ்மீரில் படுகொலை நடப்பதற்கான ஆதாரம் இல்லை : ‍ பாகிஸ்தான் வழக்கறிஞர் கைவிரிப்பு", "raw_content": "காஷ்மீரில் படுகொலை நடப்பதற்கான ஆதாரம் இல்லை : ‍ பாகிஸ்தான் வழக்கறிஞர் கைவிரிப்பு\nவெள்ளி 22, நவம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nகாஷ்மீரில் படுகொலை நடப்பதற்கான ஆதாரம் இல்லை : ‍ பாகிஸ்தான் வழக்கறிஞர் கைவிரிப்பு\nசெவ்வாய் 3, செப்டம்பர் 2019 5:06:46 PM (IST)\nகாஷ்மீரில் படுகொலை நடப்பதாகக் குற்றம்சாட்டும் பாகிஸ்தானிடம் இந்தியாவுக்கு எதிராக போதிய ஆதாரமில்லை என்று சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தானுக்காக ஆஜராகும் வழக்கறிஞர் கவார் குரேஷி தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீர் விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்தில் கொண்டு வந்து இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்று தீவிரமாக இருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இந்த தகவல் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சர்வதேச நீதிமன்றத்துக்கான பாகிஸ்தான் வழக்கறிஞர் கவார் குரேஷி கூறுகையில், காஷ்மீரில் இந்தியா படுகொலையில் ஈடுபடுவதாகக் கூறும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார்.\nபோதிய ஆதாரங்கள் இல்லாததால் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் கொண்டு வந்தாலும் அதனை நீதிமன்றம் ஏற்காது என்றும் குரேஷி தெரிவித்துள்ளார். காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக மாற்றி, அதனை சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப் போவதாக சமீபத்தில் பாகிஸ்தான் இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்திருந்த நிலையில், தற்போது பாகிஸ்தானுக்கான வழக்கறிஞரின் பேச்சு இம்ரான் கானுக்கு பலத்த அடியாகவே கருதப்படுகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்ப��்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇலங்கை பிரதமராக மகிந்த ராஜபட்ச பதவியேற்பு: இந்திய பிரதமர் மோடி வாழ்த்து\nஇந்தியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்பனை: அமெரிக்கா ஒப்புதல்\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா\nதலிபான்களால் 3 ஆண்டுகள் முன்பு கடத்தி செல்லப்பட்ட 2 வெளிநாட்டினர் விடுவிப்பு\nலாகூா் உயா் நீதிமன்றம் அனுமதி: சிகிச்சைக்காக லண்டன் சென்றாா் நவாஸ் ஷெரீஃப்\nஈழ மக்களை பகடை காயாக பயன்படுத்தும் தமிழக அரசியல் தலைவர்கள் : நமல் ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராக கோத்தபய பதவி ஏற்பு: பிரதமர் ரணில் பதவி விலக அமைச்சர்கள் நெருக்கடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=2043", "date_download": "2019-11-22T03:52:31Z", "digest": "sha1:TT5XL2C7UZOIKTOFSR7OKLKQX3RNM7P7", "length": 20790, "nlines": 221, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kattu Vinayakar Temple : Kattu Vinayakar Kattu Vinayakar Temple Details | Kattu Vinayakar - Vadavalli | Tamilnadu Temple | காட்டு விநாயகர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> விநாயகர் > அருள்மிகு காட்டு விநாயகர் திருக்கோயில்\nஅருள்மிகு காட்டு விநாயகர் திருக்கோயில்\nமூலவர் : காட்டு விநாயகர்\nஉற்சவர் : காட்டு விநாயகர்\nஅம்மன்/தாயார் : மீனாட்சி அம்மன்\nதல விருட்சம் : அரச மரம்\nஆகமம்/பூஜை : இரண்டு கால பூஜை\nபுராண பெயர் : புலிக்காடு\nவிநாயகர் கோயில் என்பதால், விநயாகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்படும். விழாக்காலத்தில், சராசரியாக இக்கோயிலில், ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களுக்கு அன்னதானமிட்டு, பிரம்மாண்டமாக கொண்டாடுவர். இதை தவிர, மதுரை மீனாட்சியம்மனைப்போலவே, இக்கோயிலிலும் மீனாட்சியம்மன் உள்ளது. மதுரையில், திருக்கல்யாண உற்சவம் நடைபெறும் அதே நாளில், இக்கோயிலிலும் மிகவும் பிரம்மாண்டமாக திருக்கல்யாண உற்சவ நிகழ்வு நடைபெறும். கார்த்திகை மாத காலத்தில், ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், இக்கோயிலில் தங்கியிருந்து, தினமும் இரவு பஜனையில் ஈடுபடுவார்கள்.\nகோயில் வளாகத்திலேயே செயற்கை வனத்தை போல, ஒரு பெரியதோர் அரசமரம், சுமார் நூற்றாண்டுகளை கண்ட வேப்ப மரம் ஒன்றும் உள்ளது.\nகாலை 6 மணி முதல் 12:30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு காட்டு விநாயகர் திருக்கோயில், வடவள்ளி பேருந்து நிலையம் எதிரில், வடவள்ளி, கோயம்புத்தூர்– 641041.\nபல ஆண்டுகளுக்கு முன்னர் கோயில் அமைந்திருந்த இடம் வனப்பகுதி என்றாலும், தற்போது வடவள்ளியின் மையப்பகுதியில்தான் இக்கோயில் அமைந்துள்ளது. கோயிலை பராமரித்தல் குறித்த பிரச்னை எழுந்தபோது, இப்பகுதி வாழ் பெரியோர்கள் இணைந்து, கோயில் பெயரில் பொது நல அறக்கட்டளை துவங்கினர். இதற்கு பிறகு, கோயிலின் வளாகத்திலேயே, மீனாட்சியம்மன், முருகன், நாகதேவதைகள் என வரிசையாக சுவாமிகளை பிரதிஷ்டை செய்து வைத்தனர். இன்று இப்பகுதி வாழ் மக்கள், இந்த கோயில்தான், தங்களின் மன அமைதிக்கான ஒரே தியானப்பீடம் என்கின்றனர். இதை தவிர, இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள முருகனின் வடிவமும், பழனியில் உள்ள முருகப்பெருமானின் வடிவமும் ஒரே மாதிரியாக இருப்பதாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.\nமீனாட்சியம்மன் இங்கு மிகவும் நேர்த்தியான, தோற்றத்தில் காணப்படுவதாலும், மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் என்பதாலும், பெரும்பாலும் கல்யாணம் ஆக வேண்டும் என்ற பிரார்த்தனைதான் அதிகம் இருக்கும். அதேசமயம், தொழில் நகரம் கோவையில், புதிதாக தொழில்துவங்கவோரின் எண்ணிக்கையும் கனிசமாக இருக்கும். எனவே, தொழில் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதலும் பக்தர்கள் இக்கோயிலில் வைப்பதுண்டு.\nநேர்த்திக்கடனை பொறுத்த வரையில், பக்தர்களுக்கு அன்னதானம் இடுவது மட்டுமே பிரதான நேர்த்திக்கடனாக உள்ளது. மேலும், தொழில் சிறப்பாக இருந்தால், அவரவர் தொழிலுக்கு ஏற்ப, கோயிலுக்கு தேவையான பொருட்களை காணிக்கையாக வழங்குவார்கள்.\nபிரார்த்தனைகளை தவிர்த்து, தியானத்திற்கான சிறந்த இடமாக இக்கோயிலை மக்கள் விரும்புகின்றனர். ஊரின் மையத்தில் இக்கோயில் அமைந்திருந்தாலும், கோயிலின் வளாகத்திற்கும் அமைதியை வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலை உள்ளது. ஒரு பெரியதோர் அரசமரம், சுமார் நூற்றாண்டுகளை கண்ட வேப்ப மரம் ஒன்றும் உள்ளது. இந்த இரண்டு மரங்களும், அப்பகுதியை மிகவும் குளிர்ச்சியாக வைக்கிறது. மேலும், மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய இடத்திலும், வடவள்ளியின் மையப்பகுதியில் அமைந்திருப்பதால், மக்கள் எளிதில் இக்கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்ய வசதியாக உள்ளது. ஒரு சில கிராமக்கோயில்களுக்கு செல்ல பேருந்து வசதி இல்லையே என்ற ஏக்கம் இருக்கலாம். ஆனால், இக்கோயில் வடவள்ளியின் மையப்பகுதியில் இருப்பதால், இங்கு பேருந்து வசதி வாகன வசதிக்கும் குறைச்சல் இல்லை எனலாம்.\nஇக்கோயில் பல ஆண்டு காலத்திற்கு முன், அடர்ந்த வனப்பகுதியில் இருந்தது. அப்போது, வனத்திலேயே மிகவும் பெரிய மரமாக இருந்த, இந்த அரசமரம் காணப்பட்டது. விநாயகரின் சிலையை வடிவமைத்த சிற்பி, வனத்தில் ஆடு மேய்த்தவர். அப்போதைய காலத்தில் தீண்டாமையில் சிக்கி தவித்து வந்த, அப்பகுதி மலைவாழ் சிறுவன் ஒருவன், வேறு கிராமத்தில் உள்ள விநாயகர் சிலையை பார்த்துவிட்டு வந்து, தங்கள் வனத்திலும் இதேபோன்ற சிலையை வடிவமைக்க வேண்டும் என, வனத்திலிருந்த கருங்கற்கலால் இச்சிலையை நிறுவினான் என்று கூறப்படுகிறது. இதனை அரிந்த அப்போதைய, பழந்தமிழர்கள், அரசமரத்திற்கு அடியில், விநாயகரை வைத்து தரிசனம் செய்ய துவங்கினர். பின், நாகரீக வளர்ச்சியின் காரணமாக, சுவாமியை சுற்றியும், சுற்றுச்சுவர் எழுப்பி, கோயிலாக நிறுவப்பட்டது. மேலும், அதன் வழியாக இக்கோயில் நிர்வாகமும், சமுதாயம் வித்யாசமின்றி, அனைத்து சமுதாயத்தினரும் இணைந்து இக்கோயில் திருப்பணியை செய்து வருகின்றனர்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: கோயில் வளாகத்தில��யே செயற்கை வனத்தை போல, ஒரு பெரியதோர் அரசமரம், சுமார் நூற்றாண்டுகளை கண்ட வேப்ப மரம் ஒன்றும் உள்ளது.\n« விநாயகர் முதல் பக்கம்\nஅடுத்த விநாயகர் கோவில் »\nகோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையத்திலருந்து மருதமலை செல்லும் வழியில், சுமார் 10 கி.மீ.,தொலைவில்,வடவள்ளி பேருந்து நிலையத்திற்கு எதிர்புறம் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் புளூ ஸ்டார் போன்: +91 - 422 - 223 636, 223 0635 ( 8 லைன்ஸ்)\nஹோட்டல் இஎஸ்எஸ் பாரடைஸ் போன்: +91 - 422 - 223 0276 ( 3 லைன்ஸ்)\nஸ்ரீ முருகன் போன்: +91 - 422 - 436 2473 (5 லைன்ஸ்)\nஹோட்டல் ஏ.பி. போன்: +91 - 422 - 230 1773, 5 லைன்ஸ்\nஅருள்மிகு காட்டு விநாயகர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/09/blog-post_75.html", "date_download": "2019-11-22T02:36:16Z", "digest": "sha1:FTKH33MUFWTAU5FIWHVA2VX5XYUCSDTN", "length": 9528, "nlines": 190, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: போரின் வடு", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nபோர்க்களக் காட்சிகளை வாசித்துக்கொண்டிருக்கையில் இது எனக்கு என்ன தருகிறது என்று நினைத்துக்கொண்டேன். நான் நேரில் போர்க்களத்தைப்பார்த்தவள். என் கண்முன்னால் நாலைந்து சாவுகளைப் பார்த்தேன். இன்றைக்கு அன்னிய மண்ணில் இருந்து பார்க்கையில் எல்லாம் கனவுபோல தோன்றுகிறது. நல்லவேளை மீண்டுவிட்டோம் என்று நினைக்கிறேன். ஆனால் அது பொய்யான ஆறுதல் ஏனென்றால் என் உறவினர்களும் வேண்டியவர்களும் போய்விட்டார்கள். எத்தனையோ இளைஞர்கள் செத்தார்கள். அவர்களை எல்லாரும் மறந்தும் விட்டார்கள்.\n நாம் சாதாரண வாழ்க்கையில் இதைக் கேட்பதில்லை. ஏனென்றால் எங்கள் போரைப்பற்றி ஒன்றுமே சிந்திக்கமுடியாது. ஏராளமான கருத்துக்கள். பிரச்சாரங்கள். பொய்யான உணர்ச்சிகள். உண்மையான உணர்ச்சிகள். அதை எல்லாம் செவிகொண்டு போர் என்று யோசிக்கவே முடியாது. அந்தப்போர் நடந்திருக்கவேண்டுமா, அதனால் என்ன பயன், அதை யார் நட்த்தினார்கள் எதையுமே யோசிக்கமுடியாது.\nஆனால் இந்த வெண்முரசில் போரைப்பார்க்கையில் துல்லியமாக வெளியே நின்று பார்க்கமுடிய��கிறது. ஆனால் இந்த நாவலுடனேயே வாழ்ந்த்தனால் இதெல்லாம் உண்மையான அனுபவமாகவும் உள்ளது. ஆகவே மிகச்சிறப்பான முறையில் அணுக முடிகிறது. ஏமாற்றமோ கசப்போ இல்லாமல் ஆனால் துக்கத்துடன் இதையெல்லாம் பார்க்கிறென். நூறாண்டு வாழ்ந்த ஒரு அனுபவநிறைவு கிடைக்கிறது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகர்ணனின் கேள்விகள் - இமைக்கணம்\nதிசைதேர் வெள்ளம் – சுஜயனின் வீழ்ச்சி\nபுதுவை வெண்முரசுக்கூடுகை – 19 (நாள்: 20.09.2018 / ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shiprocket.in/ta/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-2018/", "date_download": "2019-11-22T01:59:21Z", "digest": "sha1:Z24KMC4H3AL6AB2VW6B3VHJ55LFMRBG6", "length": 8507, "nlines": 110, "source_domain": "www.shiprocket.in", "title": "இந்தியாவில் 2018 இல் நேரடி இணையவழி நிலை - ஷிப்ரோக்கெட்", "raw_content": "\n2m க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் நேரடியாக நுகர்வோருக்கு சொந்தமாக விற்கப்படுகிறார்கள்\nவலைத்தளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம்.\n17%எலெக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் & ஆபரனங்கள்\n12%வீட்டு வாழ்க்கை முறை மற்றும் பரிசுகள்\nபன்னா vs ப்ரீபெய்ட் ஆர்டர்கள்\nமேற்பரப்பு vs விமான ஏற்றுமதி\nஅடுக்கு-1 vs அடுக்கு- 2 ஏற்றுமதி\nஅடுக்கு- 1 சிறந்த விநியோக நகரங்கள்\nஅடுக்கு- 2 சிறந்த விநியோக நகரங்கள்\nமேல் 5 RTO நகரங்கள்\n5 ஆண்டில் ஷிப்ரோக்கெட்டைப் பயன்படுத்தி செயலாக்கப்பட்ட 2018 மில்லியன் ஏற்றுமதிகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் இந்த விளக்கப்படத்தில் கூறப்பட்ட தரவு கணக்கிடப்பட்டுள்ளது.\n20,000 விற்பனையாளர்களால் நம்பப்படுகிறது, ஷிப்ரோக்கெட் இந்தியாவின் சிறந்த இணையவழி கப்பல் தீர்வாகும். இந்தியாவில் 26000 + சேவை செய்யக்கூடிய முள் குறியீடுகளில் COD வசதி, 15 + கூரியர் கூட்டாளர்கள் மற்றும் பலவற்றை மகிழ்ச்சியான கப்பல் அனுபவத்துடன் வழங்குகிறோம். பீரா, ஐடிஇ ஃபுட்வேர், ஆகாஷ் இன்ஸ்டிடியூட், புனாய்.காம், டா மிலானோ போன்ற நிறுவனங்களுக்கும் தொந்தரவில்லாமல் மிகக் குறைந்த கட்டணத்தில் அனுப்ப நாங்கள் உதவியுள்ளோம்.\nபதிப்புரிமை Ⓒ 2019 ஷிப்ரோக்கெட்\nஇந்த கிராஃபிக் மூலம் www.shiprocket.in க்கு பண்புக்கூறு சேர்க்கவும்.\nபிக்ஃபூட் சில்லறை தீர்வு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பு ஷிப்ரோக்கெட். லிமிடெட், இந்தியாவின் சிறந்த தளவாட மென்பொருளாகும், இது உங்களுக்கு தானியங்கி கப்பல் த���ர்வை வழங்குகிறது. இதைப் பயன்படுத்தி, சிறந்த கூரியர் நிறுவனத்தைப் பயன்படுத்தி தள்ளுபடி விலையில் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் எங்கு வேண்டுமானாலும் அனுப்பலாம்.\n- கப்பல் வீத கால்குலேட்டர்\n- உங்கள் ஆர்டர்களைக் கண்காணிக்கவும்\n- அமேசான் சுய கப்பல்\n- அமேசான் ஈஸி ஷிப் Vs ஷிப்ரோக்கெட்\nபணத்தைத் திரும்பப் பெறுதல் மற்றும் ரத்துசெய்தல் கொள்கை\nசதி எண்- பி, காஸ்ரா- எக்ஸ்என்எம்எக்ஸ், சுல்தான்பூர், எம்ஜி சாலை, புது தில்லி- எக்ஸ்என்யூஎம்எக்ஸ்\nபதிப்புரிமை Ⓒ 2019 ஷிப்ரோக்கெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. புதுதில்லியில் காதல் கொண்டு தயாரிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/232213-%E0%AE%B2%E2%80%8C%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E2%80%8C%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E2%80%8C-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E2%80%8C%E0%AE%B5%E2%80%8C%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E2%80%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E2%80%8C-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E2%80%8C-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF/?do=email&comment=1397756", "date_download": "2019-11-22T02:39:08Z", "digest": "sha1:PS5R3OE5HKJ3JCEAGJSS5D6OPKFQU4BB", "length": 18317, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( ல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி ) - கருத்துக்களம்", "raw_content": "\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nI thought you might be interested in looking at ல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி.\nI thought you might be interested in looking at ல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி.\n2019 இலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகள்\nசீனாவின் உதவியுடன் நான்கு இந்தியர்களை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க பாகிஸ்தான் அரசு முயற்சி\nதமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வொன்றை உறுதிப்படுத்துங்கள் - ஜெய்ஷங்கர்\nசமஷ்டி கோரிக்கைக்கு எதிராகவே மக்கள் வாக்களித்துள்ளனர் : சரத் வீரசேகர\nயட்டியாந்தொட்டை தாக்குதல் சம்பவம் ; உண்மை நிலையை அறிய ஐரோப்பிய ஒன்றியக் குழு விஜயம்\n2019 இலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகள்\nஇந்த நாட்டின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்தவர் மைத்திரிபால சிறிசேன. மகிந்த ராஜபக்ச ­வோடு போட்டியிட்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றவர் மைத்திரிபால சிறிசேன. ஜனாதிபதித் தேர்தலில் என்னோடு போட்டி யிட இருக்கின்ற அந்த வீரனை அறிய ஆசைப்படுகிறேன் ���ன மகிந்த ராஜபக்ச ­ கர்ச்சித்த போது அவர் அருகிலேயே நின்றவர் மைத்திரி பால சிறிசேன. மிகுந்த துணிச்சலும் நேர்மையும் அவரிடம் இருந்தன. தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் நேரிய முறையில் சிந்தித்தவர். எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சேர்ந்து கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஓரங்கட்டியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப் பாணத்துக்கு வருகின்றபோதெல்லாம் கொழும் பில் இருந்து ஓடிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாண விஜ யத்தின் போதெல்லாம் எட்டவே நின்றனர். அதுமட்டுமல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் ரணில் செய்த அக்கிரமங்கள், சேர்ந்து பயணிப்போம் என்ற சத்தியத்துக்கு இழைத்த பெரும் துரோகமாகும். மைத்திரிபால சிறிசேனவோடு மட்டும் ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரம் முடியவில்லை. அது சஜித் பிரேமதாஸவையும் நம்ப வைத்துக் கழுத்தறுத்தது. எனவே இத்தகையவரோடு கூட்டு நின்ற நம் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் எப்பேற் பட்டவர்கள் என்பதை இனிமேலாவது நம் தமிழினம் உணர்ந்தாக வேண்டும். Ref : வலம்புரி\nசீனாவின் உதவியுடன் நான்கு இந்தியர்களை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க பாகிஸ்தான் அரசு முயற்சி\nஇந்தியாவால் தேடப்படும் தீவிரவாதியான மசூத் அசாரை ஐநா.பாதுகாப்பு கவுன்சில் அண்மையில் தீவிரவாதியாக அறிவித்து தடை விதித்தது. இதையடுத்து இந்தியர்கள் சிலரையும் இந்த பட்டியலில் சேர்க்க பாகிஸ்தான் அரசு முயற்சித்து வருகிறது. சீனாவின் துணையுடன் கடந்த வாரம் 2 இந்தியர்களை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்கும் படி பாகிஸ்தான் கோரியுள்ளது. பலூசிஸ்தான், பெஷாவர் ஆகிய இடங்களில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அந்த இருவர் மீதும் வழக்குகள் பதிவாகியிருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அண்மையில் ஆந்திராவைச் சேர்ந்த அங்காரா அப்பாஜி என்பவர் காபூலில் உள்ள வங்கியில் பணியாற்றி வந்த நிலையில் அவர் லாகூரில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டிய பாகிஸ்தான் அரசு அவரையும் தடை செய்ய கோரியுள்ளது. https://www.polimernews.com/dnews/89733/நான்கு-இந்தியர்களைதீவிரவாதிகளாக-அறிவிக்கபாக்-.-முயற்சி\nதமிழர்களின் அபிலாஷைகளை ந���றைவேற்றும் அரசியல் தீர்வொன்றை உறுதிப்படுத்துங்கள் - ஜெய்ஷங்கர்\nஇனியும் தலைக்குத்து வேண்டாம். சின்னவர் Maharajah அவர்களுக்கும், ஈழப்பிரியன், Kadancha அவர்களே, இனியும் தலைக் குத்து வேண்டாம் தோழ தோழியரே என்பதை வலியுறுத்தி தங்கள் கருத்துக்களுக்கு நன்றி கூறுகிறேன். எங்கள் அரசியல் நாட்டில் வாழும் மக்களின் நிலைபாட்டின் அடிப்படையில் மட்டுமே நகர வேண்டும். நாங்கள் ஈழ விடுதலைக்கான முக்கிய வலு ஊக்கிகளும் பெருக்கிகளும் (FORCE MULTIPLIER ) மட்டுமே. போரில் பெருக்கிகளின் (Force Multiplier) செயல்பாடும் பெருக்கிகளை கையாளுவதும்பற்றி நான் நிறைய விவாதித்திருக்கிறேன். போரின் வெற்றி தோல்விகள் ஒவ்வொன்றிலும் பெருக்கிகளில் +, - பங்களிப்பு இருப்பதுபற்றிய என் விவாதம் காலம் கடந்துதான் ஒத்துக்கொள்ளப்பட்டது. புலம் பெயர்ந்த பெருக்கிகளின் கோரிக்கை அகதி அந்தஸ்து கோரும் நாடுகளால் தீர்மானிக்கபட்டது. கொழும்பில் தாக்குதல் இல்லையேட் தென் இலங்கையில் தாக்குதல் இல்லையே யாழ்பாணத்தில் தாக்குதல் இல்லையே இந்தியாவில் தாக்குதல் இல்லையே நீங்கள் அங்கு போய் இருக்கலாம் அல்லவா என மேல் நாடுகளில் கேட்கப்பட்டது. இதனால் உத்தி 1. போருக்கான தாக்குதல் உத்தி 2. அகதி அந்தஸ்துக்கு வாய்ப்பான தாக்குதல் இரண்டுக்கும் முரண்பாடு ஏற்பட்டது. உத்தி 2 போரை திசை திருப்புவதாகவும் அதிக எலீட் போராளிகளை இழப்பதாகவும் இருந்தது. நான் உத்தி 1 க்காக வாதாடினேன். இதனால் பிடல் என்னை கொலை செய்ய முயன்றார். நான் பாதுகாக்கப்பட்டேன். எனினும் பணம் காய்க்கும் மரமான பிடலை அசைக்க முடியவில்லை. இந்த அனுபவங்களின் பின்னணியில் நான் சொல்லக்கூடியது இதுதான். எஞ்சியுள்ள கடைசி அரசியல் வாய்புகளையாவது கள நிலவரங்களின் அடிப்படையில் கழ செயல்பாட்டாளர்களின் ஆலோசனைகளோடு விவாதித்துச் செயல் படுங்கள் என்பதுதான். சிலரின் கடல் வற்றி கருவாடு உண்ணும் ஆலோசனைகள் நாடுகளை அழிய விடுதலை என்கிற ஆலோசனைகள் பெருங்கவலை தருகிறது. நாமும் எமது பிள்ளைகளும் பாதுகாப்பாக இருக்கிறோம். கழ நிலமை வேறு என்பதை உணருவது புலம் பெயர்ந்த தீவிரவாதிகள் உணருவது முக்கியம். சில சமூகங்களில் புலம்பெயர்ந்த பிள்ளைகள் எல்லோரும் கூட வசதியான ஒரு தருணத்தில் அப்பனை ஆத்தையை “தலைகுத்து” சடங்குவைத்து நீரில் அமுக்கி கொன்று ஈமைகிரிகை ���ெய்துவிடுவார்கள். இனியும் தலைகுத்து வேண்டாம். கழ நிலவரங்களின் அடிப்படையில் கழத்தில் வாழும் மக்களின் எழுச்சி நிகழ்ச்சி நிரலை உள்வாங்கி விவாதித்து செயல்படுவோம்.\nசமஷ்டி கோரிக்கைக்கு எதிராகவே மக்கள் வாக்களித்துள்ளனர் : சரத் வீரசேகர\nகொஞ்சம் பொறுங்கோ, ஆரவாரம் எல்லாம் முடியட்டும். மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும். கன காலம் அதன் கைஅரிப்பை அடக்கி வைக்க முடியாது.\nயட்டியாந்தொட்டை தாக்குதல் சம்பவம் ; உண்மை நிலையை அறிய ஐரோப்பிய ஒன்றியக் குழு விஜயம்\nகொத்துக்கொத்தாக தமிழரை இனப்படுகொலை செய்தவர் மாண்புமிகு ஜனாதிபதி. பாராட்டு வேற. தடுக்கவோ, தண்டிக்கவோ முடியலை. இதை அறிஞ்சு என்னத்தை மாத்தி அமைக்கப்போகினம் புதிய ஜனாதிபதிக்கு இழுக்கு ஏற்படுத்த முயற்சி, என்று முடிப்பதற்கு ஒரு படம் காட்டுகை.\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17286", "date_download": "2019-11-22T02:26:17Z", "digest": "sha1:JOXLF5RTDLJWYTSKY72E7ZDD723E4QIX", "length": 24879, "nlines": 218, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 22 நவம்பர் 2019 | துல்ஹஜ் 113, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:12 உதயம் 02:02\nமறைவு 17:54 மறைவு 14:33\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், பிப்ரவரி 10, 2016\nவரலாற்றில் இன்று: அஸ்ஹரில் கைப்பேசி அலை தடுப்பான் பிப்ரவரி 10, 2010 செய்தி\nஇந்த பக்கம் 1260 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள் கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமி���ில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.\nகடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.\nமேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.\nபிப்ரவரி 10, 2010 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 3924]\nபுதன், பிப்ரவரி 10, 2010\nஅஸ்ஹரில் கைப்பேசி அலை தடுப்பான்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nகைப்பேசி கருவியின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து, காயல்பட்டினம் உட்பட இந்தியாவின் பெரும்பகுதிகளில் இந்த கைப்பேசிக் கருவி, மனித உடல் உறுப்பு போல - பிரித்துப் பார்க்க இயலாத அளவுக்கு மனித இனத்தின் அன்றாட வாழ்வை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.\nவீதியில் நடப்போர், விளையாட்டு மைதானங்களில் ஆடுவோர், வீடுகளில் இருப்போர், வியாபார நிறுவனங்களை நடத்துவோர் - அங்கு பணியாற்றுவோர் மட்டுமின்றி, உறங்குவோர், உணவு உட்கொள்வோர், இயற்கைத் தேவைகளை நிறைவேற்றுவோர், வாகனங்களில் செல்வோர் என அனைவருக்கும் இந்த கைப்பேசிக் கருவி ஒரு தவிர்க்க முடியாத பொருளாகவே மாறிவிட்டது.\nவழிபாட்டுத் தலங்களில் வணக்கம் செய்ய வருவோரையும் இந்தக் கைப்பேசிக் கருவி விட்டு வைக்காததையடுத்து, ~~செல்ஃபோன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள்~~ என அங்கு தினமும் அறிவிக்கும் நிலையுள்ளது.\nகாயல்பட்டினம் நகரின் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் கைப்பேசி உபயோகிப்பாளர்கள் சிலரின் கட்டுப்பாடற்ற செயல்பாடுகளால், அவர்களுக்கு வரும் கைப்பேசி அழைப்பொலிகள் தொழுவோருக்கும் - தியானத்திலிருப்போருக்கும் தினமும் பெரும் அதிருப்தியையும், ஆத்திரத்தையும் உண்டாக்கி வருகிறது.\nநகரின் பெரும்பாலான பள்ளிவாசல்களில், ~~தொழுகைக்காக உங்கள் வரிசைகளை சரிசெய்து கொள்ளுங்கள்~~ என்று கூறும் இமாம் - கூடவே, ~~செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள்~~ என்றும் சொல்லத் தவறுவதில��லை.\n~நீங்க என்னத்ததான் சொல்லுங்க... எங்க ஃபோன்ல ரிங் டோனாக சினிமாப் பாடல்களை வைத்திருப்போம்... சிரிப்பூட்டும் ஒலிப்பதிவுகளையும் வைத்திருப்போம்... சைலண்ட் மோடில் மட்டும் எங்கள் செல்ஃபோனை மாற்ற மாட்டோம்...~~ என்கிற ரீதியில் இருக்கும் சிலரது செயல்பாடுகளால், பெரும்பாலானவர்கள் தங்கள் வணக்க வழிபாடுகளில் ஓர்மையற்ற நிலையிலேயே இருக்கவேண்டிய நிலை இருந்து வருகிறது.\nஇதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், காயல்பட்டினம் அல்-ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில், கைப்பேசிக் கருவிகளை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யும் அலை தடுப்புக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.\nசுமார் 25,000 ரூபாய் மதிப்பிலான இக்கருவியை இயக்குவதன் மூலம், வரையறுக்கப்பட்ட அளவில் விரும்பும் தொலைவிற்கு கைப்பேசிகளை தற்காலிகமாக செயலிழக்கச் செய்ய முடியும்.\nஇப்பள்ளிவாசலில், தினமும் ஐவேளை தொழுகைகளின்போது இகாமத் சொல்லப்படும் நேரத்தில் மின் விளக்குகள், மின் விசிறிகள் இயக்கப்படும்போது, இக்கருவியும் சேர்த்தே இயக்கப்படுகிறது. கூட்டுத்தொழுகை முடிவடைந்து, உபரித் தொழுகைகளும் ஓரளவுக்கு நிறைவேற்றப்பட்ட பின்னர், மின்விளக்குகள், மின்விசிறிகள் அணைக்கப்படும் நேரத்தில் இக்கருவியின் இயக்கமும் நிறுத்தப்படுகிறது.\nஇதனால், மறதியில் சிலர் தமது கைப்பேசியை அமைதிப்படுத்தாது போனாலும், அவர்களுக்கு வரும் அழைப்புகள் முற்றிலுமாகத் தடுக்கப்பட்டு விடுகிறது. ஆமைதியான முறையில் அனைவரும் தொழவும் வாய்ப்பேற்பட்டுள்ளது.\nகாயல்பட்டினம் நகரில், இப்பள்ளியிலேயே இக்கருவி துவக்கமாக நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபிப். 14இல் இ.யூ.முஸ்லிம் லீக் மாவட்ட செயற்குழுக் கூட்டம்\nபிப். 13இல், “மக்களே செய்தியாளர்” கருத்தரங்கம்\nகாயல்பட்டினத்தில் தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, க்ரைண்டர் வினியோகம் சுற்றுலா துறை அமைச்சர் துவக்கி வைத்தார் சுற்றுலா துறை அமைச்சர் துவக்கி வைத்தார்\nசெயற்குழு உறுப்பினரின் தம்பி மறைவுக்கு துபை கா.ந.மன்றம் இரங்கல்\nநாளிதழ்களில் இன்று: 11-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/2/2016) [Views - 748; Comments - 0]\nதுபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தம்பி காலமானார் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தர்பிய்யா நிகழ்ச்சி\nஇனி வருங்காலங்களில் காசோலை மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை நிர்வாகக் குழு முடிவு\nபல்சுவைப் போட்டிகளுடன் நடைபெற்றது ரியாத் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம்\nதிருச்செந்தூர் தொகுதிக்கு பெரியசாமி ஆதரவாளர் விருப்ப மனு\nவரலாற்றில் இன்று: ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் புதிய சாலை அமைப்பு பிப்ரவரி 10, 2010 செய்தி பிப்ரவரி 10, 2010 செய்தி\nவரலாற்றில் இன்று: செந்தூர் விரைவுத் தொடர்வண்டி: அமைச்சர் லாலு கொடியசைத்து துவக்கி வைத்தார் பிப்ரவரி 10, 2009 செய்தி பிப்ரவரி 10, 2009 செய்தி\nநாளிதழ்களில் இன்று: 10-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/2/2016) [Views - 657; Comments - 0]\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதகமாக நியாயமான தீர்ப்பாக அமைந்திட பிரார்த்தனை செய்யுங்கள்: பொது மக்களுக்கு KEPA செயற்குழு வேண்டுகோள்\nவரலாற்றில் இன்று: டி.சி.டபிள்யு. தொழிற்சாலைக்கு நோட்டீஸ் அனுப்ப மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிப்ரவரி 9, 2013 செய்தி பிப்ரவரி 9, 2013 செய்தி\nவரலாற்றில் இன்று: நாடுமுழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பிப்ரவரி 9, 2011 செய்தி பிப்ரவரி 9, 2011 செய்தி\nநாளிதழ்களில் இன்று: 09-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/2/2016) [Views - 726; Comments - 0]\nஹாங்காங் வாழ் தமிழர்களின் சீன மொழி பயிற்றுநர் காயல்பட்டினம் வருகை USCயில் வரவேற்பு நிகழ்ச்சி\nமாநில அளவிலான கால்பந்து இறுதிப் போட்டியில் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி போராடித் தோற்றது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்��ிர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/33231-2017-06-06-08-49-31", "date_download": "2019-11-22T02:39:21Z", "digest": "sha1:UPIEXDUEORL4UTHJHTENHIG3VQ7RHPEH", "length": 22150, "nlines": 244, "source_domain": "keetru.com", "title": "நாட்டை அடகு வைக்கும் மாட்டு அரசியல்!", "raw_content": "\nமோடியின் வடிவில் அம்மணமாய் ஆடும் பார்ப்பன பாசிசம்\nதாயை பட்டினி போட்டு கொன்ற கொலைகாரர்கள்\nகும்பல் கொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வர மோடி தயங்குவது ஏன்\n‘கோமாதா’ பெயரால் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள்\nமுஸ்லிம்களின் ரத்தம் குடிக்கும் சவுக்கிதார்களின் ஆட்சி\nஉழவர்களின் வருவாயை இரட்டிப்பாக்கும் மோடி அரசின் அறிவிப்பு - வெற்று ஆரவார முழக்கமே\nபாரதீய தர்மமும் தமிழிய அறமும்\nநாங்கள் மிகவும் ஏழைகள் உயர்திரு பிரதமர் அவர்களே\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nவெளியிடப்பட்டது: 06 ஜூன் 2017\nநாட்டை அடகு வைக்கும் மாட்டு அரசியல்\nஇந்திய மக்கள் மீது பாஜக மோடி அரசு மீண்டுமொரு மதவாத ஆயுதத்தை ஏவி விட்டிருக்கிறது. ஜீவகாருண்யம் என்ற பெயரிலே மாட்டிறைச்சி தொடர்பான பாஜகவின் புதிய அரசாணை அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇவ்வாணை அடிப்படையில் கால்நடைச் சார்ந்த விவசாய பெருமக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும். ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் நிறைந்த புரதச் சத்து கிடைப்பதை தடுக்கும்.\nஉணவு என்பது தனி நபரின் கலாச்சார உரிமை – இதனை பாஜகவின் அரசானை மறுக்கிறது. நமது அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றான வாழும் உரிமை மற்றும் தனிமனித சுதந்திரத்தை (Art 21) இந்த அரசாணை மறுக்கிறது. மேலும் ஒவ்வொருவரும் தத்தமது விருப்பத்திற்கு ஏற்ப மத மற்றும் சமூக நம்பிக்கைகளுக்கு ஏற்ப உண்ணும் உரிமை உண்டு (Art 25). இந்த அடிப்படை உரிமையை இந்த அரசாணை அடியோடு மறுக்கிறது. அரசியல் சாசனம் உறுதிபடுத்தியுள்ள மற்றொரு அடிப்படை உரிமையான தாம் விரும்பும் இடத்தில் தொழிலை மேற்கொள்வதற்கான உரிமையை (Art 19) இந்த ஆணை தடுக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக தாய் சட்டமான விலங்கு வதைச் சட்ட��் (PCA ACT 1960) உணவிற்காக விலங்குகள் கொல்லப்படலாம் என்பதை உறுதி செய்திருக்கிற்து. ஆனால், அந்த தாய் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அரசானை உணவிற்காக விலங்குகள் கொல்லப்படுவதை அடியோடு தடை செய்கிறது.\nநேப்பாளத்திற்கு மதச்சடங்கிற்காக கடத்தப்படும் கால் நடைகளை ஒழுங்குப்படுத்துவதற்கு ஆவனச் செய்யவேண்டும் என்று உச்ச நீதி மன்றம் மத்திய அரசை வலியுறுத்தியது. ஆனால், இந்த ஆணை மாநிலங்களுக்கிடையிலான கால்நடைகள் ஏற்றுமதியை தடுக்கிறது. மேலும், இந்த ஆணையின் மூலமாக கால் நடைச் சந்தைக்கு கொண்டுவரப்பட்டுள்ள, கால் நடைகள் சந்தைக்கு எங்கிருந்து பெறப்பட்டன (Traceability) போன்ற கட்டுப்பாடுகள் கார்ப்பரேட் ஏற்றுமதியாளர்களின் தேவைக்கானதாகவே அமைந்துள்ளது\nஇறுதியாக, கால்நடை பராமரிப்பு மாநில அதிகாரத்தின் கீழ் வருவதாகும். ஆனால் அதனை இந்த அரசாணையின் மூலம் மத்திய அரசு மாநில அதிகாரத்தை தட்டிப் பறிக்கிறது.\nஆகவே, மத்திய அரசின் அரசானை அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள வாழ்வாதாரம், கலாச்சாரம், தொழில் போன்ற அடிப்படை உரிமைகளை பறிக்கின்றது. தாய் சட்டத்திற்கு எதிரானது. விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கிறது. மாநில அதிகாரத்தை பறிக்கிறது. ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை, பெரும்பான்மை மக்களின் உண்ணும் உரிமையை மறுக்கின்றது. அரசியல் சாசனத்திற்கும், சட்டத்திற்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான இந்த மத்திய அரசின் ஆணையை அம்பலப்படுத்துவதும் சனநாயக முறையில் மறுப்பதும் அனைவரது உரிமையும் கடமையுமாகும்.\nகேரளம், மேற்கு வங்காளம், புதுச்சேரி போன்ற மாநில முதல்வர்கள் மத்திய அரசின் இந்த மக்கள் விரோத அரசாணையை நிராகரிக்கிறோம் என்றும் அமல்படுத்த மாட்டோம் என்றும் அறிவித்துள்ளது பாராட்டத் தக்கது. தமிழக உயர் நீதி மன்றம் மத்திய அரசின் ஆணைக்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது.\nஆனால் எடப்பாடியின் தலைமையில் உள்ள தமிழக அதிமுக அரசோ மத்திய அரசின் ஆணையை உற்று நோக்கிக் கொண்டிருப்பதாக கூறிக் கொண்டிருக்கிறது மத்திய அரசுடன் இணைந்து செல்வது என்ற பெயரில் மாநிலத்தின் உரிமைகளை மத்திய பாஜக அரசிடம் அடகு வைத்துள்ளது.\nஇந்திய மக்களின் தலையாய எதிரியான பாஜக தலைமையிலான மோடி அரசு பாசிச மதவாதக் கொள்கையை பரப்பிவருகிறது. கார்ப்பரேட் ��ுதலாளிகளுக்கு நாட்டை தாரைவார்த்து மதவாத கொடுங்கோலாட்சியை பரந்து பட்ட மக்கள் மீது திணித்து வருகிறது. மோடி அரசு ஒற்றை மொழி, ஒற்றை கல்வி, ஒற்றை கலாச்சாரம், ஒற்றை மதம், ஒற்றை தலைவரின் கீழ் ஒற்றை அதிகாரத்தை நிறுவ முயற்சிக்கிறது. இந்த ஒற்றை அதிகாரத்தின் கீழ் மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் அணு உலை, ஹைட்ரோகார்பன், மீத்தேன், நியூட்ட்ரினோ போன்ற நாசகார திட்டங்களை, ஒற்றை வளர்ச்சிப் பாணி திட்டங்களை திணித்து போலி தேசப்பக்தியை கட்டமைக்கிறது.\n“ஊழலை ஒழிப்போம், கறுப்புப் பணத்தை ஒழிப்போம், வேலை வாய்ப்பை பெருக்குவோம், விவசாயிகளின் தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைப்போம், ஒளிரும் இந்தியாவை படைப்போம்” என்று ஆட்சிக்கட்டில் ஏறிய பாஜக அரசின் மூன்றாண்டு சாதனைகள் என்ன இந்திய பிரதமர் உலகம் சுற்றும் வாலிபனாக சுற்றித் திரிந்து நாட்டை விற்பதற்கான நாசகார திட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்\nமகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சே கொண்டாடப்படுகிறார். தலித் மக்களும், சிறுபான்மையின மக்களும், பெண்களும், விவசாயப் பெருமக்களும் வாழ்க்கை உத்திரவாதம் இன்றி அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கின்றனர்.\nமதவாத சக்திகளிடமிருந்தும், கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்திலிருந்தும் இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும். சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் மற்றும் மதச்சார்பற்ற சோசலிச இந்தியாவை படைப்போம் என அரசியல் சாசனம் பிரகடனம் செய்கிறது. ஆனால் அரசியல் சாசனத்தின் இந்த பிரகடனத்தை அடியோடு சீர்குலைக்கும் பாஜகா அரசின் ஆட்சி தூக்கியெறியப்பட வேண்டும். அரசியல் சாசனத்தை காப்போம்; தேசத்தை காப்போம் என்ற முழக்கத்துடன் பாசிச பாஜகவிற்கு எதிராக அணி திரள வேண்டும். அதே நேரத்தில் தமிழகத்தில் மத்திய பாஜகவிற்கு சாமரம் வீசும் அதிமுக ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும், சனநாயக சக்திகளும் ஒருங்கிணைவது காலத்தின் தேவை.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபி.கு: இக்கட்டுரையின் சாரம்சமான கருத்துக்களை பகிர்ந்து கொண்ட தோழர் எஸ்.வி.ராஜதுரை அவர்களுக்கு நன்றி.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udayakumarn.in/blogs/show/ovvoru-puukkllumee-colkirrtee/", "date_download": "2019-11-22T03:54:38Z", "digest": "sha1:SMKL2SJAUPENCQYHKHGIK2FUNESE4XVD", "length": 4623, "nlines": 75, "source_domain": "udayakumarn.in", "title": " Udayakumar Nalinasekaren - Portfolio Article - ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே", "raw_content": "\nHome / Blogs / ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே\nஆட்டோகிராஃப் படத்தில் வரும் அருமையான பாடல் வரிகள்\nஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே, வாழ்வென்றால் போராடும் போர்க்களமே\nஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே, இரவானால் பகல் ஒன்று வந்திடுமே\nநம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில், லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்\nமனமே ஓ மனமே நீ மாறிவிடு, மலையோ அது பனியோ நீ மோதி விடு\nஉள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக் கூடாது,\nஎன்ன இந்த வாழ்க்கையென்றே எண்ணம் தோன்றக் கூடாது\nஎந்த மனிதன் நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள்,\nகாலப்போக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள்\nஉளி தாங்கும் கற்கள்தானே மண்மீது சிலையாகும்,\nவலி தாங்கும் உள்ளம்தானே நிலையான சுகம் காணும்\nயாருக்கில்லை போராட்டம், கண்ணில் என்ன நீரோட்டம்\nஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்\nவாழ்க்கை கவிதை வாசிப்போம், வானமளவு யோசிப்போம்\nமகிழ்ச்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போலே சுவாசிப்போம்\nலட்சம் கனவு கண்ணோடு, லட்சியங்கள் நெஞ்சோடு\nஉன்னை வெல்ல யாருமில்லை, உறுதியோடு போராடு\nமனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்,\nஅவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்\n துக்கம் என்ன என் தோழா\nஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும்\nமனமே ஓ மனமே நீ மாறிவிடு, மலையோ அது பனியோ நீ மோதி விடு\nஇதுதான் உலகமடா மனிதா இதுதான் உலகமடா\nகேழ்வரகு புட்டு | Ragi Puttu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/80269/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-11-22T02:57:24Z", "digest": "sha1:4TG2BLHFBFBHMAXNF44ZTEXEV72A6VYE", "length": 8845, "nlines": 104, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "காவி பூசி விடுவார்கள் என முன்பே ரஜினியிடம் கூறியிருக்கிறேன்: திருமாவளவன் பேட்டி | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தமிழகம்\nகாவி பூசி விடுவார்கள் என முன்பே ரஜினியிடம் கூறியிருக்கிறேன்: திருமாவளவன் பேட்டி\nபதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2019 15:11\nகாவிச்சாயம் பூசிவிடுவார்கள் என முன்பே ரஜினியிடம் கூறியிருப்பதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் நடிகர் கமல்ஹாசன் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற மறைந்த திரைப்பட இயக்குநர் பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் ரஜினி.\nபிறகு போயஸ்கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி,\n\"எனக்குக் காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது. அது நடக்காது. பாஜக எனக்கு எவ்வித அழைப்பும் விடுக்கவில்லை\" எனத் தெரிவித்தார்.\nரஜினிகாந்த் பேட்டி தொடர்பாக, தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்,\nரஜினிகாந்த் தன் மீது காவிச்சாயம் பூசுவதற்கு முயற்சி நடக்கிறது என்பதை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். அவர் மனம் திறந்து பேசியிருப்பதை பாராட்டவும், வரவேற்கவும் கடமைப்பட்டிருக்கிறேன்.\nஇன்று, என் மீது காவிச்சாயம் பூச முயற்சிக்கின்றனர். திருவள்ளுவர் மீது காவிச்சாயம் பூசியுள்ளனர். திருவள்ளுவரும் சிக்க மாட்டார். நானும் சிக்க மாட்டேன் என நகைச்சுவையாக பேசினாலும் துணிச்சலாக பேசியிருக்கிறார். அவர் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார் என தெரிவித்தார்.\nஏற்கெனவே நான் அவரிடம் இதே கோணத்தில் தான் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றும், உங்கள் மீது காவிச்சாயம் பூசிவிடுவார்கள் என்றும் தோழமை அடிப்படையில் சுட்டிக்காட்டியிருந்தேன்.\nதிருவள்ளுவர் கடவுள் நம்பிக்கைக் கொண்டவர் என ரஜினி பேசியத��� குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன்,\nகடவுள் நம்பிக்கை உள்ளவர் என சொல்லியிருந்தாலும், அவர் இந்து மதத்தைச் சார்ந்தவர் என்று சொல்லவில்லை என்பதுதான் அதில் கவனிக்க வேண்டியது. ஏனென்றால் திருவள்ளுவர் சமத்துவத்திற்காக குரல் கொடுத்தவர்.\nபிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு கருதக்கூடிய இந்துத்துவ கருத்து அல்லது சனாதன கருத்து திருவள்ளுவரிடம் இல்லை என்பதைத்தான் நாம் வலியுறுத்த விரும்புகிறோம். அந்த அடிப்படையில் தான் ரஜினியின் கருத்தும் அமைந்திருக்கிறது என திருமாவளவன் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/4227", "date_download": "2019-11-22T01:58:49Z", "digest": "sha1:RMEDHYHOQZJQGJMLIRAOPIQGGK3FQGDW", "length": 6506, "nlines": 81, "source_domain": "www.jhc.lk", "title": "யாழ் இந்துக் கல்லூரியில் புதிதாக அமைய இருக்கின்ற முகப்பு வாயில் அலங்கார வளைவுக்கு அத்திபாரம் இடப்பட்டது… | Jaffna Hindu College", "raw_content": "\nயாழ் இந்துக் கல்லூரியில் புதிதாக அமைய இருக்கின்ற முகப்பு வாயில் அலங்கார வளைவுக்கு அத்திபாரம் இடப்பட்டது…\nயாழ் இந்துக் கல்லூரியில் இன்றைய தினம் (09.07.2014) புதிதாக அமைய இருக்கின்ற முகப்பு வாயில் அலங்கார வளைவுக்கு அத்திபாரம் இடப்பட்டது. இவ் விழாவானது எமது கல்லூரி அதிபர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ் விழாவிற்கு பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரும்,பழைய மாணவனுமாகிய திரு.சத்தியசீலன் அவர்கள் கலந்து கொண்டார். இதனை விட ஆளுநரின் செயலாளரும்,பழைய மாணவனுமாகிய திரு.இளங்கோவன் லண்டன் பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவர் திரு.விவேகானந்தன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு.அருள்குமரன் மற்றும் கல்வி அதிகாரிகள், பழைய மாணவர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் இந் நிகழ்விற்கு வருகை தந்திருந்தனர்.\nஇன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக சிவஞான வைரவர் ஆலயத்தில் பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாகி பின் விருந்தினர்கள் அனைவரும் பான்ட் வாத்தியத்துடன் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்திற்கு முன்னால் உள்ள பகுதியில் அழைத்து வரப்பட்டனர். அவ் இடத்திற்கு முன்னால் புதிதாக அமைய இருக்கின்ற முகப்பு வாயில் அலங்கார வளைவுக்கு அத்திபாரம் இடப்பட்டது.\nPrevious post: யாழ் இந்துவில் ”மகிந்தோதய தொழில்நுட்ப பீடத்துக்கான” அடிக்கல் நாட்டப்பட்டது…\nNext post: யாழ் இந்துக் கல்லூரியின் ”தக்கன் வதம்” எனும் வில்லிசை தேசிய மட்டத்தில் முதலிடத்தினை பெற்றுக் கொண்டது…\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nயாழ் இந்துவில் நடைபெற்ற மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவம்…July 13, 2013\nயாழ் இந்துக் கல்லூரி சிவஞானப் பெருமானின் கும்பாபிசேகத்தினை முன்னிட்டு துரிதமாக இடம்பெற்று வரும் திருப்பணி வேலைகள்…May 8, 2013\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nயாழ் இந்துவில் நடைபெற்ற ஞானதேசிகன் ஆசிரியருடைய சேவை நயப்பு விழாJune 21, 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/71692-i-urge-the-tncc-president-ks-alagiri-to-ask-all-congress-workers-to-join-the-state-wide-protest-announced-by-the-dmk-to-oppose-the-imposition-of-hindi.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-22T02:39:02Z", "digest": "sha1:4CPCQGG63NQV5UO6ANF4UAGHY2DS6VM4", "length": 10184, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“திமுக போராட்டத்தில் காங். பங்கேற்க வேண்டும்” - ப.சிதம்பரம் ட்வீட் | I urge the TNCC president @KS_Alagiri to ask all Congress workers to join the state-wide protest announced by the DMK to oppose the imposition of Hindi.", "raw_content": "\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nதமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி\n“திமுக போராட்டத்தில் காங். பங்கேற்க வேண்டும்” - ப.சிதம்பரம் ட்வீட்\nஇந்தி குறித்து அமித்ஷா கூறியதற்கு எதிரான திமுக போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். நாளை மறுநாள் திமுகவின் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டும் என ப.சிதம்பரம் கே.எஸ்.அழகிரியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.\nஇதுகுறித்து ப.சிதம்பரம் தன்னுடைய ட்விட்டரில், “நாட்டை ஒருங்கிணைக்க இந்தி மொழி அவசியம் என்ற கருத்து அபாயகரமானது. தமிழ் மக்கள் மட்டுமல்ல; மற்றவர்களும் இந்தி மொழி திணிப்பை அனுமதிக்க மாட்டார்கள். அனைத்து மொழிகளின் வளர்ச்சியையும் ஆதரிக்கிறோம். எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் நாம் அனுமதிக்க மாட்டோம். இந்தி பேசாத மக்களுடன் இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், “தமிழர்களுக்கு ஒரு சவால் விடப்பட்டிருக்கிறது. இந்தி மொழி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்ற நச்சுக் கருத்தை எதிர்த்து போராடும் காலம் வந்திருக்கிறது. தமிழ் இனம் வேறு, தமிழ்மொழி வேறு அல்ல.\nதமிழ் இனத்தின் அடையாளமே தமிழ்மொழி தான். எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் நாம் அனுமதிக்க மாட்டோம் என்று உரத்த குரலில் சொல்வோம்.\nஇந்தி மொழி பேசாத அல்லது இந்தி மொழியைத் தாய்மொழியாக ஏற்றுக்கொள்ளாத அனைத்துப் பிறமொழி மக்களுடன் இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஐஎன்எஸ் மீடியா மோசடி வழக்கில் ப.சிதம்பரம் சிறையில் உள்ள நிலையில், அவரின் சார்பாக குடும்பத்தினர் ட்விட்டர் பதிவுகளை மேற்கொள்வார்கள் என ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.\n‘இ-சிகரெட்டிற்கு மத்திய அரசு தடை’ - நிர்மலா சீதாராமன்\nஇன்று மாலை ஆளுநர் பன்வாரிலாலை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n - அதிமுகவில் புதிய கலகமா\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் - ஒருநாள், டி20 இந்திய அணி அறிவிப்பு\nபகலிரவு டெஸ்டில் கோலி டி20 போல ஆடுவார்..\n - முதல்வர் பழனிசாமி பதில்\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\nப.சிதம்பரத்தை 2 நாட்கள் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\nமேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் கட்டணத்தை திரும்பப் பெறலாம்: அதிமுக\n'ரஜினியும் கமலும் எலியும் பூனையும்' - அதிமுகவின் 'நமது அம்மா' நாளிதழ் விமர்சனம்\nமேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல்: ஆதரவும், எதிர்ப்பும்..\nநியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்\nமிக்ஸியை விற்று மது அருந்திய கணவன்.. ஆத்திரத்தில் கொன்ற மனைவி..\nஇன்று உதயமாகிறது தென்காசி மாவட்டம்\n - அதிமுகவில் புதிய கலகமா\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘இ-சிகரெட்டிற்கு மத்திய அரசு தடை’ - நிர்மலா சீதாராமன்\nஇன்று மாலை ஆளுநர் பன்வாரிலாலை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oreindianews.com/?p=5639", "date_download": "2019-11-22T01:53:19Z", "digest": "sha1:FGN6CJGQ7XIK6SSRWPDS2WTSWDB62SCK", "length": 23766, "nlines": 197, "source_domain": "oreindianews.com", "title": "பரமவீர் சக்ரா விருது பெற்ற அருண் கேத்ரபால் பிறந்தநாள் – அக்டோபர் 14 – ஒரே இந்தியா செய்திகள்", "raw_content": "\nஒரு வரிச் செய்திகள் (59)\nHomeசெய்திகள்இந்தியாபரமவீர் சக்ரா விருது பெற்ற அருண் கேத்ரபால் பிறந்தநாள் - அக்டோபர் 14\nபரமவீர் சக்ரா விருது பெற்ற அருண் கேத்ரபால் பிறந்தநாள் – அக்டோபர் 14\n2001ஆம் ஆண்டு எண்பது வயதான பாரத ராணுவ தளபதி பிரிகேடியர் எம் எல் கேத்ரபால் பாகிஸ்தானில் உள்ள தனது பூர்விக இருப்பிடத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் சர்கோதா நகருக்கு பயணித்தார். அவரை பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றிய பிரிகேடியர்மொஹம்மத் நாசர் என்ற ராணுவ தளபதி லாகூர் விமானநிலையத்தில் நேரில் வரவேற்று தனது வீட்டில் தங்க வைத்தார். அங்கிருந்து சர்கோதா நகருக்கு அவரை அனுப்பி வைத்து அவர் வாழ்ந்த இடங்களை பார்க்க நாசர் எல்லா ஏற்பாடுகளையும் செய்து தந்தார். மீண்டும் லாகூர் வந்த கேத்ரபால், மீண்டும் மொஹம்மத் நாசரின் வீட்டில் தாங்கினார். விருந்தோம்புதலிலோ அல்லது மரியாதையிலோ எந்த குறையும் இல்லாமல் இருந்தாலும், எதோ ஓன்று கேதர்பாலை நெருடிக்கொண்டே இருந்தது.\nபிரிகேடியர் கேத்ரபால் பாரதம் திரும்பும் நாளுக்கு முந்தய இரவில், தனது பலத்தை எல்லாம் திரட்டிக் கொண்டு தளபதி நாசர் பேசத் தொடங்கினார் “ஐயா, பல நாட்களாக நான் உங்களிடம் ஓன்று சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருக்கிறேன், ஆனால் உங்களை எப்படி தொடர்பு கொள்வது என்பது எனக்குத் தெரியாமலே இருந்தது. ஆனால் விதி உங்களை எனது மரியாதைக்குரிய விருந்தாளியாக அனுப்பி வைத்துள்ளது. இன்று நாம் ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழகி உள்ளோம், அது என்னை இன்னும் கடினமான நிலையில் வைத்து விட்டது. பாரத நாட்டின் இணையற்ற கதாநாயகனான உங்கள் மகனைப் பற்றித்தான் நான் பேசவேண்டும். கொடுமையான அந்த நாளில் நானும் உங்கள் மகனும் வெறும் போர்வீரர்கள் மட்டும்தான், அவரவர் நாடுகளின் மரியாதையையும், எல்லைகளையும் காக்க வேண்டி நாங்கள் எதிரெதிரே நிற்கவேண்டி இருந்தது. அன்று அருணின் வீரம் என்பது இணையில்லாமல் இருந்தது. தனது பாதுகாப்பைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் ,பயம் என்பதே இல்லாமல், பீரங்கிகளை அனாயசமாக ஓட்டி வீரசாகசம் புரிந்தார் உங்கள் மகன். இருபுறமும் பலத்த சேதம். முடிவில் நாங்கள் இருவர் மட்டுமே மிஞ்சினோம். எங்களில் ஒருவர்தான் உயிரோடு இருக்க முடியும் என்பது விதியின் எண்ணமாக இருந்தது. ஆமாம், உங்கள் மகன் என் கையால்தான் மரணித்தார். போர் முடிந்த பிறகுதான் அருண் எவ்வளவு இளையவர் என்பது எனக்குத் தெரிய வந்தது. காலமெல்லாம் உங்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றுதான் நான் நினைத்துக்கொண்டு இருந்தேன், ஆனால் இப்போது இதனைக் கூறும்போதுதான் நான் மன்னிப்பு கேட்க விரும்பவில்லை, ஆனால் அந்த வீரனை வணங்குகிறேன் என்பதும் அதோடு அந்த வீரனை வளர்த்து வார்த்தெடுத்த உங்களையும் வணங்குகிறேன் என்பதும் புலனாகிறது” என்றார்.\n1971ஆம் ஆண்டு பாரத பாகிஸ்தான் போரில் இணையற்ற வீரத்தைக் காட்டி, உச்சகட்ட தியாகமாக தனது உயிரை அளித்த வீரன் அருண் கேத்ரபாலின் பிறந்ததினம் இன்று. பாரம்பரியமாக ராணுவ சேவையில் இருந்த பரம்பரையைச் சார்ந்தவர் அருண். அவரது தகப்பனாரின் தாத்தா ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்ற சீக்கியப்படையில் பணியாற்றியவர். தாத்தா முதல் உலகப் போரில் கலந்து கொண்டவர், தந்தை எம் எல் கேத்ரபால் ராணுவத்தில் பொறியாளர் பிரிவில் இருந்தவர். எனவே அருணுக்கு ராணுவ சேவைதான் குறிக்கோளாக இருந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.\n1950ஆம் அக்டோபர் மாதம் 14ஆம் நாள் எம் எல் கேத்ரபால் – மஹேஸ்வரி தம்பதியினருக்கு முதல் மகனாகப் பிறந்தவர் அருண். ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் படித்த அருண், நேஷனல் டிபென்ஸ் அக்கதெமியில் பயின்று இந்திய ராணுவத்தில் 1971ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் நாள் 17ஆவது பூனா குதிரைப் படையில் சேர்ந்தார்.\nஅருண் ராணுவத்தில் இணைந்த ஆறே மாதத்தில் கிழக்கு வங்க மக்களுக்கு துணையாக பாரத ராணுவம் போரில் இறங்க நேரிட்டது. வானிலும், மண்ணிலும் கடலிலும் போர் முழுவீச்சில் தொடங்கியது. பாகிஸ்தானில் உள்ள சிலாகோட் பகுதியில் பசந்தர் நதியில் பாலம் அமைத்து அந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருமாறு பூனா குதிரைப்படைக்கு உத்திரவு பிறப்பிக்கப் பட்டது ராணுவத்தில் உள்ள பொறியாளர் பிரிவு தாற்காலிகப் பாலத்தை அமைத்துக் கொண்டு இருந்த போது, பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் தொடங்கியது. ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த அந்த கேத்திரத்தை கைப்பற்றுவது யாரோ அவருக்குத்தான் வெற்றி வாய்ப்பு என்பதால் இரு நாடுகளின் படைகளும் முழுமூச்சில் போரில் ஈடுபட்டன.\nகளத்தில் முன்னேறிச் சென்ற பூனா குதிரைப்படை பிரிவு எதிரிகளின் பீரங்கிகளை வேட்டையாடத் தொடங்கியது. இந்தப் போரில் லெப்டினென்ட் அக்கலாவாட் வீரமரணம் அடைந்தார். இந்திய படையில் மூன்று பீரங்கி வண்டிகள் மட்டுமே இருந்தன. அருணின் தலைமையில் நமது வீரர்கள் பாகிஸ்தானின் பத்து பீரங்கிகளை அழித்தனர். அருண் மட்டுமே ஐந்து பீரங்கிகளை அழித்தார்.\nஅருணின் பீரங்கி வண்டி எதிரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி எரியத் தொடங்கியது. ஆனாலும் களத்தை விட்டு அகலாது அருண் தாக்குதலைத் தொடர்ந்தார். பாகிஸ்தான் படையில் ஒரே ஒரு பீரங்கியும் இந்தியப் படையில் அருணின் பீரங்கியும் மட்டும்தான் மிஞ்சியது. கடைசி பீரங்கியை அழிப்பதற்கு முன்னர் நெஞ்சில் குண்டு பாய்ந்து அருண் வீரமரணம் எய்தினார். அப்போது அவருக்கு இருபத்தி ஒரு வயதுதான் ஆகி இருந்தது. ஏழு ராணுவ அதிகாரிகள், நான்கு இளநிலை அதிகாரிகள், இருபத்தி நான்கு ராணுவ வீரர்களை இழந்து பாரதம் இந்த வெற்றியைப் பெற்றது.\nபாரத நாட்டின் மிக உயரிய விருதான பரமவீர் சக்ரா விருது அருண் கேத்ரபாலுக்கு அளிக்கப்பட்டது. மிக இளைய வயதில் இந்த விருதைப் பெற்ற சிறப்பும் அருண் அவர்களுக்கே உள்ளது.\nநேஷனல் டிபென்ஸ் அக்காதெமியின் அணிவகுப்பு மைதானம், அரங்கம் மற்றும் முகப்பு வாயில் ஆகியவற்றுக்கு அருண் கேத்ரபாலின் பெயரை சூட்டி நாடு அந்த வீரருக்கு மரியாதை செலுத்தி உள்ளது.\nநாட்டைக் காக்க பலிதானியாக மாறிய வீரர்களின் தியாகத்தை நாம் என்றும் நெஞ்சில் நிறுத்துவோம்.\nசகோதரி நிவேதிதா மஹா சமாதி நாள் – அக்டோபர் 13.\nநாமக்கல் கவிஞர் பிறந்தநாள் – அக்டோபர் 19\nமணமகளா மருத்துவரா – ருக்மாபாய் – நவம்ப���் 22.\nஇந்தியாவின் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டி\nதடையற்ற பொருளாதார ஆதரவாளர் மினு மசானி – நவம்பர் 20\nஜான்சி ராணி லக்ஷ்மிபாய் – நவம்பர் 19\nதிரைப்பட இயக்குனர் V சாந்தாராம் – நவம்பர் 18\nபஞ்சாப் சிங்கம் – லாலா லஜபதி ராய் – நவம்பர் 17\nபுரட்சியாளர் விஷ்ணு குமார் பிங்கிலே நினைவுநாள் – நவம்பர் 16.\nஆச்சார்ய வினோபா பாவே – நினைவுநாள் நவம்பர் 15\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை வரவேற்கிறீர்களா\nசாம் பால் – அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர் March 18, 2019 (8,411)\nஏ1 – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா July 26, 2019 (2,570)\n” மோடி மாயை” -சவுக்கு எனும் மாயை January 29, 2019 (1,990)\n“வெரி வெரி பேட்” – பாடலும் காரணமும் January 23, 2019 (1,755)\nசாம் பால் - அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர்\n\" மோடி மாயை\" -சவுக்கு எனும் மாயை\nதமிழகத்தில் ஹிந்து எழுச்சியும் சமூக ஊடகங்களின் தாக்கமும்.\nதொடர்ந்து ஏறுமுகமாகிக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nஏ1 - திரை விமர்சனம் - ஹரன் பிரசன்னா\nபாகிஸ்தான் தீவிரவாதம் - இது மோடியின் வித்தியாசமான அணுகுமுறை\nPink Vs நேர்கொண்ட பார்வை - ஹரன் பிரசன்னா\nராட்சசி திரைப்படப் பார்வை - ஹரன் பிரசன்னா\nநியுசிலாந்து நான்காவது ஒருநாள் போட்டியில் எளிதான வெற்றி\nசிகிச்சைக்கு வந்த வாலிபரிடம் தொடர்பு வைத்திருந்த நர்ஸ்; திருமணம் என்று வந்தவுடன் கழட்டி விட்டார்\nஇந்து முறைப்படி திருமணம் செய்தவர்கள் திமுகவில் உறுப்பினராக இருக்கக்கூடாது – சரத்குமார்\nஅருண் பிரபா -தூர்தர்ஷனின் புதிய சேட்டிலைட் சானல்\nஇந்தியா 4 ரன்களில் தோல்வி\nபிப்ரவரி 20 – மைசூர் மஹாராஜா ஸ்ரீகாந்த தத்த நரசிம்மராஜ வாடியார் பிறந்ததினம்\nபிப்ரவரி 14 – மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பிறந்தநாள்\nமனைவியின் மேலாடை இல்லாத போட்டோவை வெளியிட்ட நடிகர் – வறுத்தெடுக்கும் சமூக வலைத்தள வாசிகள்\nஒவ்வொரு பத்திரிகையின் நோக்கமும் செய்திகளைத் தருவதும், மக்களிடையே குறிப்பிட்ட சிந்தனைப் போக்கை உருவாக்குவதுமாகவே உள்ளது. அவ்வகையில் எமது செய்தித் தாளின் பெயர்க்காரணமே எம்மமாதிரியான செய்திகளைத் தர விரும்புகிறோம் என்பதைக் கோட்டிட்டுக் காட்டியிருக்கும். ஆம் பாரத்ததின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் விதமாகவும், ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் தான் இப்பத்திரிகையி��் செயல்பாடுகள் அமையும்.\nஒரு வரிச் செய்திகள் (59)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Tamilnadu/33593-.html", "date_download": "2019-11-22T03:30:22Z", "digest": "sha1:JEDEKSZB62D3YJCPA62QTFL2V2RPSW75", "length": 14659, "nlines": 264, "source_domain": "www.hindutamil.in", "title": "பவர் ஹிட்டிங்கை அதிகம் பயிற்சி செய்ததே சரிவுக்குக் காரணம்: மைக்கேல் கிளார்க் | பவர் ஹிட்டிங்கை அதிகம் பயிற்சி செய்ததே சரிவுக்குக் காரணம்: மைக்கேல் கிளார்க்", "raw_content": "வெள்ளி, நவம்பர் 22 2019\nபவர் ஹிட்டிங்கை அதிகம் பயிற்சி செய்ததே சரிவுக்குக் காரணம்: மைக்கேல் கிளார்க்\nநியூசிலாந்துக்கு எதிராக த்ரில்லரில் தோல்வி அடைந்தது ஆஸ்திரேலியா. தோல்விக்குக் காரணம் மோசமான பேட்டிங்கே என்று ஆஸி. கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.\nஆக்லாந்தில் இன்று நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் பரபரப்பான முறையில் நியூசி. வெற்றி பெற்றது.\nமிட்செல் ஸ்டார்க் அபாரமாக வீசி ஏறக்குறைய தனிநபராக போட்டியை ஆஸி.க்கு வெற்றி தேடி தந்திருப்பார் என்ற போதிலும், கிளார்க் இன்றைய ஆஸி. பேட்டிங்கை மன்னிக்கும் மனநிலையில் இல்லை. 80/1 என்ற நிலையிலிருந்து 106/9 என்ற மோசமான நிலைக்கு ஆஸி. சரிந்தது.\n“டி20 கிரிக்கெட்டிலும் சரி, ஒருநாள் கிரிக்கெட்டிலும் சரி பவர் ஹிட்டிங் மீது சில வேளைகளில் அதீத கவனம் செலுத்தப்படுகிறது என்று நான் கருதுகிறேன்.\nபுதிய பந்தில், ஸ்விங் ஆகும் தருணங்களில் சிறப்பாக ஆடுவது பற்றிய கவனம் பயிற்சிகளின் போது இல்லை என்றே நான் கருதுகிறேன். நியூசிலாந்தில் மட்டுமல்ல உலகின் எங்கு சென்று ஆடினாலும் புதிய பந்தில் ஸ்விங் இருக்கவே செய்யும், எனவே அதனை ஒருவாறு சமாளித்து பிறகு அடிக்கத் தொடங்கும் பயிற்சி முறையே சிறந்தது.\nஅடுத்த போட்டியில் பெர்த்தில் ஸ்விங் ஆகும், பிரிஸ்பனில் ஸ்விங் ஆவதை அனுபவித்திருக்கிறோம். மெல்போர்ன், சிட்னி என்று ஸ்விங் ஆகும். ஆகவே பேட்டிங்கில் இன்னும் சில விஷயங்களுக்கு நாங்கள் தீர்வு காண வேண்டியுள்ளது.\nஇந்த இடத்தில் நாங்கள் மிக மிக மோசமாக இருக்கிறோம் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. ஷாட் தேர்வு மிக மோசம், அனைத்தையும் விட தடுப்பாட்ட உத்தி மற்றெல்லாவற்றையும் விட மோசமாக உள்ளது.\nஇன்னும் ரன்கள் தேவை, நான் உட்படவே சேர்த்தே கூறுகிறேன். இன்று மிகுந்த ஏமாற்றமாக உள்ளது. என்னுடைய ஷாட் தேர்வும் மோசமே.\n151 ரன்களை வெற்றிகரமாக தடுத்து விட முடியும் என்றே உறுதியாக நினைத்தேன். நான் அவர்களிடம் தெளிவாகக் கூறிவிட்டேன். ‘151 ரன்கள் போதுமானது மீதியை நீங்கள்தான் செய்ய வேண்டுமென்று’.\nஇவ்வாறு கூறினார் மைக்கேல் கிளார்க்.\nஆஸ்திரேலியா தோல்விநியூசிலாந்து வெற்றிமைக்கேல் கிளார்க்பிரெண்டன் மெக்கல்லம் அதிரடிஉலகக்கோப்பை கிரிக்கெட்World Cup 2015\nஇந்தியா எந்த இடத்தில் சீனாவிடம் சறுக்குகிறது\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\n’’சபரிமலைக்கு போயிட்டு வாடா மாப்ளே...எல்லாம் சரியாயிரும்’’ -...\nநேர்மையான லீவ் லெட்டர்: மாணவனுக்குக் குவியும் பாராட்டு;...\nசமூக ஊடகங்களுக்கு அடிமையாவதன் மூலம் சுயஅழிப்புக்கு நாம்...\nஎஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ் பெற்றதை எதிர்த்தால் நீதிமன்றம்...\nகமல் - ரஜினி இணைந்தால், யார் முதல்வர்...\nயோகாசனத்தில் கோவை மாணவி கின்னஸ் சாதனை\nஜவுளிக்கடை உரிமையாளர் மகள் வீட்டில் நகை திருடிய ஒடிசா காவலாளி கைது\nசந்தேகத்தின் பலனை பவுலருக்கா வழங்குவது : ரிஸ்வான் அவுட் ஆன பந்து நோ-பால்-...\nரோஹித் சர்மாவுக்கு ஓய்வு இல்லை: வாய்ப்பளிக்காமலேயே சஞ்சு சாம்சன் நீக்கம்- இந்திய அணி...\nபிங்க் பந்து, பகலிரவு டெஸ்ட் ஓ.கே; கிரிக்கெட்டின் தரத்தில் சமரசம் கூடாது :...\nபிங்க் பந்து கனமாக உள்ளது, த்ரோ செய்வது கூட கடினமாக உள்ளது: விராட்...\nயோகாசனத்தில் கோவை மாணவி கின்னஸ் சாதனை\nஜவுளிக்கடை உரிமையாளர் மகள் வீட்டில் நகை திருடிய ஒடிசா காவலாளி கைது\nகாசி கங்கைக் கரையில் இலவச வைஃபை: மத்திய அமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்\nஜெயலலிதாவுக்காக காத்திருக்கிறதா சென்னை மெட்ரோ ரயில் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/angers-on-ramdoos-tweet-ready-to-quit-politics-mkstalin-challenges-2118948?ndtv_related", "date_download": "2019-11-22T02:37:02Z", "digest": "sha1:NV7O3LLBIRZY5DSL4IX52T7BWN3ZZOSJ", "length": 12126, "nlines": 107, "source_domain": "www.ndtv.com", "title": "Angers On Ramdoos Tweet, Ready To Quit Politics Mkstalin Challenges! | ராமதாஸ் ட்வீட்டால் கொதித்த ஸ்டாலின்.. அரசியலை விட்டு விலகத் தயார் என சவால்!", "raw_content": "\nராமதாஸ் ட்வீட்டால் கொதித்த ஸ்டாலின்.. அரசியலை விட்டு விலகத் தயார் என சவால்\nஅசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம் என நக்கலாக விமர்சித்திருந்தார்.\nராமதா��் முரசொலி இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார் - ஸ்டாலின்\nமுரசொலி அலுவலகம் இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று, மருத்துவர் அய்யா நிரூபிக்க தவறினால் அரசியலை விட்டு விலகத் தயாரா என பாமக நிறுவனர் ராமதாஸூக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.\nவெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள அசுரன் படத்தை அண்மையில் தூத்துக்குடியில் உள்ள ஒரு திரையரங்கில் பார்த்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரைப்படத்தை வெகுவாக பாராட்டி தனது ட்வீட்டரில் கருத்து வெளியிட்டிருந்தார்.\n#Asuran - படம் மட்டுமல்ல பாடம்\nபஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்\nகதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் @VetriMaaran-க்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் @dhanushkraja-வுக்கும் பாராட்டுகள் pic.twitter.com/i6PYyRTPfV\nஅதில், பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் என்றும் இது படம் மட்டுமல்ல பாடம் என்றும் அதில் தெரிவித்திருந்தார்.\nஸ்டாலினின் இந்த ட்வீட்டர் பதிவு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தனது ட்வீட்டரில், அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம் என நக்கலாக விமர்சித்திருந்தார்.\nபஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல... பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - ஆஹா.... அற்புதம்... அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்\nஇந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸின் விமர்சனத்திற்கு இன்று பதிலடி கொடுத்துள்ள மு.க.ஸ்டாலின், முரசொலி இடம் தொடர்பான நகல் ஆவணத்தையும் ட்வீட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும், இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பதிவில், மருத்துவர் ராமதாஸ், தற்போது முரசொலி இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.\nஅது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை நான் சொல்வது ப���ய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்\nஅவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா\nமருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.\nஅது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nRajiv Gandhi சர்ச்சை: எழுவர் விடுதலை பற்றி Seeman-ன் கேள்வி… மீண்டும் பரபரக்கும் அரசியல் களம்\nHeavy Rain alert for TN - தமிழகத்தில் மழை தொடரும்… 21, 22 தேதிகளில் கனமழை\nகனடா அமைச்சரவையில் 4 இந்தியர்கள் பாதுகாப்பு உள்பட முக்கிய துறைகள் ஒதுக்கீடு\nINX Maxis Case : திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் 2 நாட்கள் விசாரணை\nகமலுடன் இணைந்து பணியாற்றினால் முதல்வர் வேட்பாளர் யார்\n“மன்னிப்பு கேள்… இல்லைனா, தேர்தல் களத்தில் பாடம் புகட்டுவோம்”- DMK மீது பாயும் சீமான்\n’- Kashmir விவகாரத்தில் நாடாளுமன்ற சபாநாயகருக்கு டி.ஆர்.பாலு செக்\nஅதிமுக கொடிக் கம்பம் விழுந்த விபத்தில் கால் இழந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நிதியுதவி\nகனடா அமைச்சரவையில் 4 இந்தியர்கள் பாதுகாப்பு உள்பட முக்கிய துறைகள் ஒதுக்கீடு\nINX Maxis Case : திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் 2 நாட்கள் விசாரணை\nகமலுடன் இணைந்து பணியாற்றினால் முதல்வர் வேட்பாளர் யார்\nJobs in CBI : சிபிஐ-யில் 1000 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்புகிறது மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/03/23/maharashtra-government-invokes-esma-against-striking-anganwadi-workers/", "date_download": "2019-11-22T03:40:50Z", "digest": "sha1:PC2E6JTRI2O5NHYPMMLHISEQRK4OIGZT", "length": 26137, "nlines": 189, "source_domain": "www.vinavu.com", "title": "அங்கன்வாடி பெண் ஊழியர்களை வஞ்சிக்கும் மகாராஷ்டிரா அரசு ! - வினவு", "raw_content": "\nகோட்சேவை பாடத்தில் சேர்க்க இந்து மகாசபா கோரிக்கை \nமாலேகான் குண்டுவெடிப்பு கிரிமினல் பிரக்யாசிங் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினராம் \nகாவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் \nஅயோத்தி தீர்ப்பு : சீராய்வு மனுதாக்கல் செய்ய முசுலீம் தரப்பு முடிவு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் \nமீத்தேன் : நீரியல் விரிசல் தொழில்நுட்பத்திற்கு இங்கிலாந்தில் தடை \nபாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றால், அதை உச்சநீதிமன்றமே இடித்திருக்குமா \nசிலி : புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசர்வதேச ஆண்கள் தினம் | பெண்கள் இல்லாத ஊரில், ஆண்கள் சிறப்பாக வாழ இயலாது…\nபாத்திமா படுகொலை : வளாகச் சூழல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் \nலெனின் – பெரியாரை பின்பற்றுகிறவர்கள் தீவிரவாதிகள் : பாபா ராம்தேவ் பேச்சுக்கு கண்டனம்\nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசில வேளைகளில் ஒரு நிமிடம் என்பதே எவ்வளவு நீடிக்கிறது \nநவீன வேதியியலின் கதை | பாகம் 02\nகேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க இங்க நல்ல பிரியாணி எங்க கிடைக்கும் \nநூல் அறிமுகம் : ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும்\nபாபர் மசூதி – சபரி மலை – ஐ.ஐ.டி. – காவி பாசிசம் |…\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநீதித்துறை முதல் ஐஐடி வரையிலான காவி பாசிசத்தை எதிர்த்துநில் \nஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் \nசதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா \nபிஸியோகிராட்டுகள் | பொருளாதாரம் கற்போம் – 44\nபிஎம்சி வங்கி முறைகேடு : வெளியே தெரியும் பனிமுகடு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்தியாவின் 4 இலாபகரமான நிறுவனங்கள் \n100 நாட்களைக் கடந்த காஷ்மீர் முடக்கம் : படக்கட்டுரை\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nமுகப்பு செய்தி இந்தியா அங்கன்வாடி பெண் ஊழியர்களை வஞ்சிக்கும் மகாராஷ்டிரா அரசு \nஅங்கன்வாடி பெண் ஊழியர்களை வஞ்சிக்கும் மகாராஷ்டிரா அரசு \nமதிப்பூதியம் மற்றும் ஓய்வூதியத்தை அதிகரிக்க வலியுறித்தி போராட்டம் அறிவித்துள்ள 2 இலட்சம் மகாராஷ்டிர அங்கன்வாடி பெண் ஊழியர்கள் மீது எஸ்மா (ESMA) சட்டத்தை ஏவியிருக்கிறது அம்மாநில அரசு. இதன் மூலம் இனி எப்போதுமே போராட்டத்தில் ஈடுபட முடியாதவாறும் ஊழியர்களது அடிப்படை உரிமைகளை மாநில குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை பறித்துள்ளது.\nகுழந்தைகளுக்கு ஆறு வயதாகும் வரை அவர்களை பேணிப் பாதுகாப்பதில் பங்காற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் அதற்கென குறைவான ஊதியத்தையே பெருகின்றனர். ஊதியத்தை அதிகரிக்கச் சொல்லி பல ஆண்டுகள் போராடி வந்தாலும் அவர்களது கோரிக்கையை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வருகிறது அரசு.\nபொதுமக்களின் விருப்பத்தின் பேரிலேயே இந்த நடவடிக்கையை எடுத்ததாக அரசு கூறுகிறது. ஆனால் மார்ச் -27 ஆம் தேதி நடக்கவிருக்கும் மாநில அளவிலான போராட்டத்தைத் தடுக்கவே அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக ஊழியர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களை ஆறு மாதம் வரை சிறையில் அடைக்க முடியும்.\nகடந்த நாற்பது ஆண்டுகளாக அங்கன்வா��ி பணியாளர்களை அங்கீகாரம் செய்யாமல் அரசு ஏய்த்து வருகிறது. இதன் மூலம் தொழிலாளர் சட்டத்தின் படி அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய முறையான சம்பளம், சுகாதார காப்பீடு, ஓய்வூதிய நலன் உள்ளிட்டவைகள் கிடைக்காமல் சதி செய்கிறது. அங்கன்வாடி பணியாளர்களுக்கு இதுவரை மதிப்பூதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.\nஅங்கன்வாடி பணியாளர்களில் பெரும்பான்மையானோர் தனித்து வாழும் தாய்மார்கள், கைம்பெண்கள் மற்றும் கைவிடப்பட்டவர்களே அங்கன்வாடி வேலைக்கான ஆட்சேர்ப்பு விதிகள் இப்படி சமூகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகத்தான் இருந்தது. ஆனால் அங்கன்வாடி ஊழியர்களின் நிலையோ இன்றும் பரிதாபமாகத்தான் உள்ளது.\n“சென்ற முறை ஊழியர்கள் போராட்டத்தினால் ஏற்பட்ட விளைவுகள் சமாளிக்க முடியாததாக இருந்தது. அதை தவிர்க்கும் பொருட்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.\nமதிப்பூதியத்தை ரூபாய் 7,000 -லிருந்து 13,000 ஆக உயர்த்த வலியுறுத்தி 2017 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அங்கன்வாடி ஊழியர்கள் 26 நாட்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்கள் தற்போது 6,500 – 6,800 ருபாயும் உதவியாளர்கள் 3,500 ரூபாயும் மதிப்பூதியமாக பெறுகின்றனர்.\nஆனால் 20, 30 ஆண்டுகள் அனுபவமிக்க ஊழியர்களுக்குக் கூட 3 – 5 விழுக்காடு வரை மட்டுமே ஊதியத்தை உயர்த்த அரசு ஒப்புக்கொண்டது. 2018 -ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஊதிய உயர்வு அறிவிப்பதாய் சொன்ன முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை என்று அங்கன்வாடி ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த சுபா ஷமிம் கூறினார்.\nஇதுவரை மூன்று முறை மட்டுமே ஊழியர்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “இந்த வேலை நிறுத்தத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து நாங்கள் நன்றாகவே அறிவோம். ஆனால் குழந்தைகளுக்கு நாங்கள் மட்டுமா பொறுப்பானவர்கள் அங்கன்வாடி ஊழியர்கள் இப்படியான இன்றிமையாத பணியில் ஈடுபடுவதை அரசு உணர்ந்தால் ஏன் அவர்களை மதிக்கவும் முறையான ஊதியத்தை கொடுக்கவும் மறுக்கிறது அங்கன்வாடி ஊழியர்கள் இப்படியான இன்றிமையாத பணியில் ஈடுபடுவதை அரசு உணர்ந்தால் ஏன் அவர்களை மதிக்கவும் முறைய��ன ஊதியத்தை கொடுக்கவும் மறுக்கிறது\nஇது ஒருபுறமிருக்க அங்கன்வாடி ஊழியர்களுக்கான வயது வரம்பை 65 லிருந்து 60 – ஆக குறைக்கவிருப்பதாகவும் அரசு முடிவெடுத்திருக்கிறது. இப்புதிய அறிவிப்பு ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் போது சுமார் 13,000 பெண்கள் பணியிலிருந்து துரத்தப்படுவார்கள்.\nஇதுவரை அரசிடமிருந்து முறையான அறிக்கை எதுவும் வரவில்லை என்றார் 62 வயதான அங்கன்வாடி பணியாளரான யசோதா சிண்டே. இருப்பினும், இப்புதிய அறிவிப்பைப் பற்றி தொழிலாளர்கள் சங்கம் அவரிடம் தெரிவித்துள்ளது. “இம்மாத இறுதியில் பணியிலிருந்து விலக வேண்டும் என்று எனக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அங்கன்வாடியில் சம்பாதிக்கும் மாத ஊதியத்தை கொண்டு தான் நான் வாழ்ந்து வருகிறேன். திடீரென வேலையிலிருந்து எங்களை அரசாங்கம் அகற்ற முடியாது. நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் அங்கன்வாடியில் வேலை செய்து வருகிறேன். இது நியாயமற்றது” என்று ஷிண்டே கூறுகிறார்.\n“இது ஒரு கடுமையான வேலை, மேலும் முழுமையான கவனத்தை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். வயதான இப்பெண்களால் நீண்ட நேரம் வேலை செய்யமுடியும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. எனவே வயது வரம்பை குறைக்க நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம்” என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.\nஅரசின் எஸ்மா சட்டம் மற்றும் வயது வரம்பைக் குறைத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றம் சென்றிருக்கிறது அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம். “இது ஒரு நியாயமற்ற சட்டவிரோதமான நடவடிக்கை. அங்கன்வாடி பணியாளர்கள் பல ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்டு வந்துள்ளனர். அவர்களது கோரிக்கைகளுக்கு முகங்கொடுக்காமல் அவர்களை வேலையை விட்டு துரத்த பார்க்கிறது மாநில அரசு. உயர்நீதி மன்றம் எங்களுக்கு சற்று நிம்மதியை கொடுக்கும் என்று நம்புகிறோம்” என்று ஷமிம் கூறினார்.\nஆயினும் நீதிமன்றங்கள் என்பது மக்களின் நியாயமான போராட்டங்களை ஒடுக்குவதில் அரசிற்கு உதவிதான் செய்யுமென்பதை போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தின் போதும் செவிலியர்களின் போராட்டத்தின் போதும் சென்னை உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கை மூலம் சமீபத்தில் உணர்ந்திருக்கிறோம். எனவே தளராத போராட்டமும் சமூகத்தின் ���தரவும் தான் அங்கன்வாடி ஊழியர்களுக்கான இன்றைய கட்டாயத் தேவை.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2019/10/21/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2019-11-22T03:24:33Z", "digest": "sha1:JX2FIWUIQMVA3NQBBNXDRVRHF45XTZE4", "length": 6657, "nlines": 51, "source_domain": "jackiecinemas.com", "title": "குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி | Jackiecinemas", "raw_content": "\nமுகத்தை மூடிக்கொள்ள நான் கிரிமினல் இல்லையே- ஆசிட் வீச்சில் சிக்கிய லக்ஷ்மி அகர்வால்\nகுழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி\n“உதவும் உள்ளங்கள்” என்ற தொண்டமைப்பு வருடந்தோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று திரட்டி அவர்களுக்காக “ஆனந்த தீபாவளி” என்று நிகழ்வை நடத்தி வருகின்றனர். இந்த வருடம் சுமார் 1222 குழந்தைகள் “ஆனந்த தீபாவளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\nஇன்று நடந்த இந்நிகழ்வில் நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி கலந்து கொண்டு குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி கொண்டாடினர்.\nநிகழ்வில் நடிகை இந்துஜா பேசியபோது, “இந்த வருடம் தீபாவளி கொண்டாட்டமாக தளபதி விஜய் நடித்த பிகில் படம் திரைக்கு வருகிறது. இப்படம் நடிப்பதற்கு என்னை அணுகிய போது நான் எவ்வளவு சந்தோஷம் அடைந்தேனோ, அதே சந்தோஷம் உங்களை இன்று சந்தித்தபோது அடைந்தேன். மேலும் இந்த அமைப்பின் நிறுவனர் திரு. சங்கர் மகாதேவன், மற்றும் இந்த அமைப்பின் நலம் விரும்பி திருமதி. கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்” என்றார்.\nநிகழ்வில் நடிகை அதுல்யா ரவி, “உலகில் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவிசெய்து வந்தால், ஆதரவற்றோர் என்று யாரும் இருக்கமாட்டார்கள். எனவே நம்மால் முடிந்த உதவியை இயலாதவர்களுக்கு செய்து அவர்களின் வாழ்க்கை முன்னேற்றதிற்கு பாதை வகுக்க வேண்டும்” என்றார்.\n“உதவும் உள்ளங்கள்” அமைப்பின் நிறுவனர் சங்கர் மகாதேவன், “22 ஆண்டுகளாக ஆனந்த தீபாவளி நிகழ்வு நடைபெற்று வருகிறது. தெய்வகுழந்தைகளை மகிழ்வூட்டி அவர்களின் ஒட்டுமொத்த சந்தோஷ்த்தை வெளிக்கொணர்வது மட்டுமல்லாமல் இதுபோன்ற பிள்ளைகளின் எதிர்கால நல்வாழ்விற்கு கல்வி ஒளி வழங்குவதே இந்நிகழ்ச்சியின் பிரதான நோக்கம்” என்றார்.\nபிரபல பின்னணி பாடகி சுவாகதா எஸ் கிருஷ்ணனின் ‘அடியாத்தே’\nமுகத்தை மூடிக்கொள்ள நான் கிரிமினல் இல்லையே- ஆசிட் வீச்சில் சிக்கிய லக்ஷ்மி அகர்வால்\nதமிழில் பாபா, உன்னை சரணடைந்தேன், வீராப்பு, மிலிட்டரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி.. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம்...\nமுகத்தை மூடிக்கொள்ள நான் கிரிமினல் இல்லையே- ஆசிட் வீச்சில் சிக்கிய லக்ஷ்மி அகர்வால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17287", "date_download": "2019-11-22T03:29:37Z", "digest": "sha1:4ZN4ORFBIA4QV3OS6TPFFZNCEMYJVJ52", "length": 20578, "nlines": 213, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 22 நவம்பர் 2019 | துல்ஹஜ் 113, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:12 உதயம் 02:02\nமறைவு 17:54 மறைவு 14:33\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், பிப்ரவரி 10, 2016\nதிருச்செந்தூர் தொகுதிக்கு பெரியசாமி ஆதரவாளர் விருப்ப மனு\nஇந்த பக்கம் 1955 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதிருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட தொழிலதிபர் அருள்ராஜா தெற்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தார்.\nதமிழக சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சிகள் எல்லாம் கூட்டணி குறித்து ஒருபக்கம் பேச்சு வார்த்தையை தொட���்கினாலும், மற்றொரு புறம் கட்சியில் இருந்து போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்களை வாங்கி வருகிறது. தி.மு.க.வில் கடந்த மாதம் (ஜனவரி) 24ம் தேதி விருப்ப மனு தாக்கல் தொடங்கியது. முதலில் மனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடந்தாலும், பின்னர் வேகம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.\nவிருப்ப மனு தாக்கல் நாளையுடன் முடிவடையும் நிலையில், நேற்று தை அமாவாசை நாளில், தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த தி.மு.க. நிர்வாகிகள் - தொண்டர்கள் போட்டிபோட்டு விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலய வளாகம் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. வெளியூர்களில் இருந்து பலர் ஆதரவாளர்களுடன் கார், வேன், பஸ் போன்றவற்றில் வந்திருந்ததால், வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாமல், அண்ணா அறிவாலய வளாகத்தில் நெரிசல் ஏற்பட்டது.\nதூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட பலர் விருப்ப மனு அளித்துள்ளனர். இந்நிலையில், தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவரது ஆதரவாளர் தொழிலதிபர் அருள்ராஜா என்பவர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். இந்த சம்பவம் திருச்செந்தூர் திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nசில மாதத்திற்கு முன் தி.மு.க.தலைமை பெரியசாமி மற்றும் அனிதா இருவரையும் தொகுதியில் பரஸ்பரம் இணைந்து செயலாற்றவேண்டும் என எச்சரித்தது. இருந்தும் பனிப்போர் தொடர்கிறது. பெரியவர் தந்தையின் அபிமானி. அனிதா தமயனின் அபிமானி.யாருக்கு வாய்ப்பு கிட்டுமோ\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 12-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/2/2016) [Views - 776; Comments - 0]\nபிப். 14இல் இ.யூ.முஸ்லிம் லீக் மாவட்ட செயற்குழுக் கூட்டம்\nபிப். 13இல், “மக்களே செய்தியாளர்” கருத்தரங்கம்\nகாயல்பட்டினத்தில் தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, க்ரைண்டர் வினியோகம் சு��்றுலா துறை அமைச்சர் துவக்கி வைத்தார் சுற்றுலா துறை அமைச்சர் துவக்கி வைத்தார்\nசெயற்குழு உறுப்பினரின் தம்பி மறைவுக்கு துபை கா.ந.மன்றம் இரங்கல்\nநாளிதழ்களில் இன்று: 11-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/2/2016) [Views - 748; Comments - 0]\nதுபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தம்பி காலமானார் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தர்பிய்யா நிகழ்ச்சி\nஇனி வருங்காலங்களில் காசோலை மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை நிர்வாகக் குழு முடிவு\nபல்சுவைப் போட்டிகளுடன் நடைபெற்றது ரியாத் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம்\nவரலாற்றில் இன்று: அஸ்ஹரில் கைப்பேசி அலை தடுப்பான் பிப்ரவரி 10, 2010 செய்தி பிப்ரவரி 10, 2010 செய்தி\nவரலாற்றில் இன்று: ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் புதிய சாலை அமைப்பு பிப்ரவரி 10, 2010 செய்தி பிப்ரவரி 10, 2010 செய்தி\nவரலாற்றில் இன்று: செந்தூர் விரைவுத் தொடர்வண்டி: அமைச்சர் லாலு கொடியசைத்து துவக்கி வைத்தார் பிப்ரவரி 10, 2009 செய்தி பிப்ரவரி 10, 2009 செய்தி\nநாளிதழ்களில் இன்று: 10-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/2/2016) [Views - 657; Comments - 0]\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதகமாக நியாயமான தீர்ப்பாக அமைந்திட பிரார்த்தனை செய்யுங்கள்: பொது மக்களுக்கு KEPA செயற்குழு வேண்டுகோள்\nவரலாற்றில் இன்று: டி.சி.டபிள்யு. தொழிற்சாலைக்கு நோட்டீஸ் அனுப்ப மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிப்ரவரி 9, 2013 செய்தி பிப்ரவரி 9, 2013 செய்தி\nவரலாற்றில் இன்று: நாடுமுழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பிப்ரவரி 9, 2011 செய்தி பிப்ரவரி 9, 2011 செய்தி\nநாளிதழ்களில் இன்று: 09-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/2/2016) [Views - 726; Comments - 0]\nஹாங்காங் வாழ் தமிழர்களின் சீன மொழி பயிற்றுநர் காயல்பட்டினம் வருகை USCயில் வரவேற்பு நிகழ்ச்சி\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறி���்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salemsenthil.blogspot.com/2010/05/", "date_download": "2019-11-22T01:49:42Z", "digest": "sha1:WBNUUTZORLQGT5YFYN6QXEKCMH5WNHGF", "length": 17507, "nlines": 223, "source_domain": "salemsenthil.blogspot.com", "title": "\"சந்திப்போம் சிந்திப்போம்\": May 2010", "raw_content": "\nஎன் கன்னத்தில் அறைந்த போது -அன்று\nதுள்ளி குதித்தேன் , உன் மென்மை பாதங்களினால்\nஎண்ணி மகிழ்ந்தேன் ,உன் பஞ்சு போன்ற உதடுகளால்\nஎன்னை முத்தமிட்ட போடு -அன்று\nகொஞ்சி விளையாடினேன் ,உன்னை கைத்தாங்கலாக தூக்கி\nஎன் முதுகில் சுமந்த போது - அன்று\nஇன்ப சுமையாய் கருதினேன் ,இன்று நீ வளர்ந்த பிறகு\nஎன்கன்னதில் அறைவதும்,என் மார்பினில் எட்டி உதைப்பதும்,என் முகத்தினில் துப்புவதும்\nமுதுகினில் குத்துவதும் குட வலிக்கைவில்லை மகனே\nஎன் முதுமைஇன் இயலாமை ,உன்னக்கு சுமை என்று கூறினாயே\nஆராத வலியாக இன்றும் வலித்துக்கொண்டு இருக்கிறது ...\nநன்றி : இந்த கவிதையை என் நண்பர் சுமோ எழுதி இருக்க வாய்ப்பு இல்லை ஆனால் சுட்டு கொண்டு வந்து என்னிடம் கொடுத்ததற்கு நன்றி.\nநன்றி மீண்டும் தருக .\nபின் குறிப்பு : சுமோ னா சுண்டக்கஞ்சி மோதிரம் னு நினைசிங்கான அதுக்கு எங்க கம்பெனி பொறுப்பு இல்ல அவர் பெயர் சும்மா மோதிப்பார் னு அவர் சொல்லுறார் )\nஅன்னையைத் தமிழ்வாயால் மம்மி என்றழைத்தாய்…\nஅழகுக் குழந்தையை பேபி என்றழைத்தாய்…\nஎன்னடா தந்தையை டாடி என்றழைத்தாய்…\nஇன்னுயிர்த் தமிழை கொன்று தொலைத்தாய்….\nஉறவை லவ் என்றாய் உதவாத சேர்க்கை…\nஒய்ப் என்றாய் மனைவியை பார் உன்றன் போக்கை…\nஇரவை நைட் என்றாய் விடியாதுன் வாழ்க்கை…\nஇனிப்பை ஸ்வீட் என்றாய் அறுத்தெறி நாக்கை…\nவழக்கறிஞன் கேட்டான் என்ன தம்பி பைட்டா\nதுண்டுக்காரன் கேட்டான் கூட்டம் லேட்டா\nதொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா\nகொண்ட நண்பனை பிரண்டு என்பதா\nகோலத் தமிழ்மொழியை ஆங்கிலம் தின்பதா\nகண்டவனை எல்லாம் சார் என்று சொல்வதா\nகண்முன் உன் தாய்மொழி சாவது நல்லதா\nபாட்டன் கையில வாக்கிங் ஸ்டிக்காபாட்டி\nவீட்டில பெண்ணின் தலையில் ரிப்பனா\nவெள்ளைக் காரன்தான் நமக்கு அப்பனா\nவிட்ட இடத்தில் கதையைத் தொடங்க இன்னொரு குழந்தை பிறக்கும்\nவிட்ட இடத்தில் கதையைத் தொடங்க இன்னொரு குழந���தை பிறக்கும்\nகாக்க ஒரு கனக (AK) 47\nநோக்கவும் தாக்கவும் ஒரு நொடி நேரம்\nதோற்கவும் அதே கண நேரம்தான்\nஈயம் துளைத்துக் கசிந்து சிவந்த\nகாயம் தொட்டுக் கையை நனைத்து\nவிண்ணே தெரிய மண்ணில் சாய்ந்தேன்\nமுன் காக்க மறந்த அமைதியைக் காத்து.\nமாட்டுத் தோலில் தாய்மண் அறைபட\nபூட்ஸுக் கால்களால் கடந்தனர் பகைவர்.\nவிட்ட இடத்தில் கதையைத் துவங்கச்\nசட்டென இன்னொரு குழந்தை பிறக்கும்\nஅதுவரை பொறுத்திரு தாயே, தமிழே\nஉதிரம் வடியும் கவிதை படித்து…\nஈழத் தமிழர்களின் வலியைப் பதிவு செய்ய ‘போருக்கெதிரான பத்திரிகையாளர்கள்’ உருவாக்கியுள்ள ‘மௌனத்தின் வலி’ புத்தகத்தில்…\nஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS\nஆரோக்கியம் / உடல் நலம் ]\n1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.\n2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும், இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.\n3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.\n4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.\n5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.\n6. 2009விட இந்த வருடம் நிறைய புத்தகம் படியுங்கள்.\n7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.\n8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.\n9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.\n10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் / மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.\n11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.\n12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.\n13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.\n14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.\n15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.\n16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.\n17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.\n18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.\n19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக�� கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.\n20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.\n21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.\n23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.\n24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.\n25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.\n26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.\n27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.\n28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.\n29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.\n30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயேதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nகரை உடைந்து காயந்த குடம்\nகூரை சரிந்த எமது இல்லம்\nகுருதி வடிந்த சிறு முற்றம்\nஇரவை கிழித்த பெண்ணின் கதறல்\nரத்தம் வடிந்த குழந்தை பொம்மை\nஎன் தேசம் பதுங்கு குழியின் உள்ளே\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nவிளக்கேந்திய மாடமெல்லாம் விழுந்தே போனதோ\nஎன் தோப்பில் அடைந்த பூங்குருவிகள் எங்கு போனதோ\nஎன் தோட்டத்தில் ஈன்ற தாய் பூனை என்ன ஆனதோ\nமுற்றம் தெளித்திட விடியல் வருமோ\nயுத்த யாமத்தில் வாழ்வு முடியுமோ\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nவிட்ட இடத்தில் கதையைத் தொடங்க இன்னொரு குழந்தை பிறக...\nஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_454.html", "date_download": "2019-11-22T02:30:56Z", "digest": "sha1:R3GZ2YGEK2PV7R2QH4XO2ZHTEKJNFXLX", "length": 58141, "nlines": 199, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பௌத்த வன்முறையாளர்களினால் வேட்டையாடப்பட்ட முஸ்லிம், பகுதிகளில் கண்ட காட்சிகள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபௌத்த வன்முறையாளர்களினால் வேட்டையாடப்பட்ட முஸ்லிம், பகுதிகளில் கண்ட காட்சிகள்\nகண்டி, திகன சம்பவங்களின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் மீது திட்டமிட்டு நடாத்தப்பட்ட மற்றொரு சமூகச் சூறையாடல்களை நேரடிக் களம் சென்று கண்ட எமது கண்கள்,மனிதாபிமானம் எங்கிருக்கும் என்பதைத் தேடி அலைந்தன. குருநாகல் மாவட்டத்தின் ஒவ்வொரு முஸ்லிம் கிராமங்களும் அச்சத்தால் உறைந்து அமைதி சூழ்ந்திருந்த அந்த இரவில்,சூறையாடப்பட்டுக் கிடந்த முஸ்லிம்களின் வீடுகள்,கடைகள், சொத்துக்கள் அடித்து நொருக்கப்பட்ட பள்ளிவாசல்கள்,மத்ரஸாக்களின் அலங்கோலக்\nகாட்சிகளுக்குள் சொத்துக்களை இழந்த ஒவ்வொரு முஸ்லிம்களின் பெருமூச்சுக்களும் மெல்லிய இரைச்சலுடன் ஓசையிட்டுக் கொண்டிருந்தன. இந்த ஓசைகளை ஊடறுத்துக் கொண்டு சென்ற அமைச்சர் ரிஷாத்பதியுதீனின் வாகனங்களில் நாம்\nமினுவாங்கொடைக்குச் சென்றோம். அவ்வூர் முஸ்லிம்களின் செல்வச் செழிப்புக்கு அடையாளமாக நிமிர்ந்து நின்ற ஜவுளிக் கடைகள், ஆடம்பர ஹோட்டல்கள்,பள்ளிவாசல்கள் அனைத்தும் தரையில் சிதறிக்கிடந்தமை மிகப்பெரிய ஊழித்தாண்டவத்தை நினைவூட்டியது.மிகச் சுதந்திரமான மன நிலையிலிருந்தவர்களே இவ்வாறு திட்டமிட்டு கணக்கிட்டு இவற்றைக் குறிவைத்திருப்பர்.இவை நடந்து முடிந்த பின்னர்தான் மினுவாங்கொடைப் பள்ளிவாசலுக்கு முன்னால் பீரங்கிகள் நிறுத்தி வைக்கப்பட்டு காவல் பணிகளும் உஷாராக்கப் பட்டிருந்தன.எல்லாம் முடிந்த பின்னர் எதற்காக இந்தக் காவல்.\nஏன் இந்த நாட்டில் முஸ்லிம்கள் அடிக்கடி அச்சுறுத்தப்படுகி ன்றனர்.ஒரு சிலரின் செயற்பாடுகளுக்கு ஒட்டு மொத்த சமூகமும் எவ்வாறு பொறுப்புக் கூற முடியும். சரவதேச பயங்கரவாதத்தின் பங்கில் முஸ்லிம்களுக்கு ஒரு துளியும்பங்கில்லை என்பதை இவர்கள் புரிய மறுப்பது ஏன். தொடர்ச்சியான பொறுமையைக் கோழைத் தனமாகக் கொண்டதன் எதிரெலிகளா இவை எங்களுக்குள் நாங்கள் நொந்து கொண்டோம்.\nஇந்த நோவினைகள் நிரந்திரமாகி சிங்கள- முஸ்லிம் உறவுகளில் இடைவெளியை ஏற்படுத்துமா என்ற வேதனையுடன் கொட்டாரமுல்லை கிரமாத்திற்குச் சென்றோம். கிராமத்தின் மருங்கிலிருந்த முஸ்லிம்களின் 4 வீடுகள் அடித்து நொருக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டு அங்கு ஆரவாரம் செய்த கும்ப��், அந்த வீடுகளில் ஒன்றுக்குள் உயிர்ப்பிச்சைக்காக அடைக்கலம் தேடி ஒழிந்திருந்த 4 பிள்ளைகளின் தந்தையான பெளசுல் அமீர்டீன் என்பவரை வாளால் வெட்டி, சித்திரவதை செய்து அவரது உயிரை பறித்தெடுத்த துற்பாக்கிய சம்பவத்தை கேள்வியுற்றோம்.\nஇதயமுள்ள அனைவரையும் கிரங்கடித்த இந்த சம்பவத்தில் ஊர் மக்கள் ஒடுங்கி இருக்க அவரது ஜனாஸா உயிரின் உறவினர் வீடொன்றில் கொண்டுவரப்பட்டிருந்தது. ஜனாஸா வீட்டுக்குச் சென்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் புருவங்கலை விழித்து பதில் ஏதுமின்றி மெளனித்திருந்தார். அவருடன் சென்றிருந்த அகில இலங்கை மக்கள காங்கிரஸின் முக்கியஸ்தர்களான இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கட்சியின் முக்கியஸ்தர் ஹுசைன் பைலா, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் இர்ஷாத் ரஹ்மதுல்லாஹ், வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.என்.நசீர் உட்பட முக்கியஸ்தர்கள் மிகவும் ஆழ்ந்த கவலையுடன் அங்கிருந்தனர்.\nஅந்த வேளையில், ஜனாஸாவுக்கு மரியாதை செலுத்த அந்த பிரதேசத்தின் முக்கிய மதகுருவான மாகல் கடவ்வெல புண்ணியசார நாயக்க தேரரும் வந்திருந்தார். இதன் போது, அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அளவாவிய அவர் சிங்கள-முஸ்லிம்களின் உறவுகள் தொடர்பில் மிகவும் தெளிவான கருத்துக்களை முன்வைத்தார். அத்துடன் அங்கு குழுமி இருந்த ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவித்த அவர். “அமைச்சர் ரிஷாத் பதியுதீனை எனக்கு நீண்ட காலமாக தெரியும். நான் வவுனியாவில் இருந்த போது அவரது மக்கள் பணிகளை நேரடியாக கண்டிருக்கின்றேன். இன மத பேதமின்றி உதவி செய்து வருபவர் போலிக்காரணங்களை கூறியும் ஆதாரமில்லாத வீண் விமர்சனங்களை செய்தும் அவர் மீதான குற்றாச்சாட்டுக்களை வேண்டுமென்றே சுமத்துகின்ற்னர் அவரை சிலர் வேண்டுமென்றே ஓரங்கட்ட கட்ட நினைப்பது வேதனையானது.” என்று தெரிவித்தார்.\nஇந்த நம்பிக்கையுடன் கொட்டம்பிட்டிய கிராமம் நோக்கி நகர்ந்தன எமது வாகனங்கள்.\nஅங்கு வீடுகள்,வாசல்கள், உடைத்து நொrஉக்கப் பட்டு ஏதிலிகளாக்கப்பட்டு கண்ணீர் சிந்தியவாறு நின்ற முஸ்லிம் தாய்மார்கள், பொறுமையுடன் விம்மி அழுத சகோதரிகள்,பொறுமையிழந்து ஆத்திரத்தின் எல்லைக்கே சென்றிருந்த இளைஞர்கள்,அனைத்தையும் இழந்துவிட்ட விரக்தி நிலையில் கிடந்த தந்தையர்கள் அனைவ��ுடனும் அளவளாவினோம்.திட்டமிட்டு நடத்தப்பட்ட இவ்வெறித்தனங்கள் வௌியிடங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட இளைஞர்களால் நடாத்தப்பட்டதென ஊரவர்கள் ஊர்ஜிதம் செய்ததிலிருந்து ஒன்றைப்புரிந்து கொள்ள முடிந்தது.ஒட்டு மொத்த சிங்கள சகோதரர்களின் சிந்தனைகளில் இந்த வன்முறைகள் இல்லையென்பதே அது.காவலுக்கு நின்ற பாதுகாப்புபடையின, கட்டிவைக்கப்பட்ட பொம்மைகளாகப் பார்த்து நிற்க பள்ளிவாசல்களும், மத்ரஸாக்களும் தரை மட்டமாக்கப்பட்டிருந்ததும், பள்ளிவாசல்களின் சிசிடி கமராக்கள் சீருடை அணிந்த சிலரால் எடுத்துச் செல்லப்பட்டதும் காடையர்களைக் காப்பாற்றும் முயற்சிகளாக இருந்ததாகவே,அவ்வூர் மக்கள் குமுறினர்.ஒரு வகையில் பழிவாங்கும் தாக்குதல்களாகவும் இதை ஏற்க முடியாது.தேவாலயங்களில் தமது உறவுகளை இழந்த கிறிஸ்தவ சகோதரர்கள் செய்திருந்தால் பதிலீடு அல்லது பழிவாங்கல் தாக்குதல்களாக இதைக் கருதலாம்.இரு நூறு மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர்கள், பஸ்களில் வந்த வாலிபர்கள்,வேன்டிப்பர் ரக வாகனங்களில் கத்திகள்,பொல்லுகள்,வாள்களுடன் வீர வசனங்களும்,வெறுப்புக் கோஷங்களும் வெறுப்பூட்டும் வார்த்தைகளுடனும் வந்த காடையர் பட்டாளத்தால் குருநாகல் மாவட்டத்தின் சுமார் 32 முஸ்லிம் கிராமங்கள் துவம்சம் செய்யப்பட்டன.\nகொட்டாம்பபிட்டிய மத்ரஸதுல் அல்ஜமாலியா அரபுக்கல்லூரி எரிக்கப்பட்டு மாணவர்களின் விடுதிகளிலிருந்த அத்தனை பொருட்களும் இழுத்து வரப்பட்டு எரிக்கப்பட்டன. ரமழான் மாத விடுமுறையில் மாணவர்கள் வீடு சென்றிருந்ததால் பலரின் உயிர்கள் காப்பற்றப் பட்டிருந்தமை அவ்வூர் மக்களுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது.சில கிராமங்களில் பள்ளிவாசல்களுக்குள் நுழைந்த இவர்கள், சிறுநீர் கழித்து மத வெறியைத் தீர்த்துள்ளனர்.இன்னும் சில பள்ளிவாசல்களில் கண்ணாடிகள், அலுமாரிகள், தளபாடங்களை உடைத்தும் வெறி அடங்காத இக்கும்பல் புனித குர்ஆன்பிரதிகளை ஒன்று திரட்டி எரித்து விட்டு வௌியேறுகையில் தாக்குதலில் தப்பியிருந்த பள்ளிவாசலின் எஞ்சியிருந்த ஒரேயொரு சொத்தான சுவர்க் கடிகாரத்தையும் உடைத்து நொருக்கியதன் மனநிலைகள் எவ்வளவு பயங்கரமானது,எத்தனை விகாரமானது. இவ்வாறானோருக்குப் புனர்வாழ்வளிப்பதே அரசின் முதற் தேவையாக இருக்குமோ என நான் நின���த்துக் கொண்டேன். எத்தனை பள்ளிவாசல்கள் தகர்க்கப்பட்டதோ அவை எதிலிருந்தும் ஒரு வாளாவது இருக்கவில்லை.அங்கு உடைக்கப்பட்ட சகல மத்ரஸாக்களிலும் சமயலறைப் பொருட்கள் தவிர எந்த ஆயுதங்களும் அகப்படவில்லை.\nஇம்மாவட்டத்தைப் பொறுத்த வரை இக்கிராமங்களிலுள்ள அத்தனை முஸ்லிம்களும் நாளாந்த தொழிலாளிகள்,அன்றாட உழைப்பாளிகள்.பழங்கள்,காய்,கறிகளை விற்பனை செய்வதற்காக வீதியோரங்களில் கட்டப்பட்டிருந்த இம்மக்களின் கொட்டகைகளும் எரியூட்டப்பட்டு குப்புறக்கிடந்தமை இவர்களின் வாழ்க்கையும் வீழ்த்தப்பட்டதற்கான சாட்சிகளாக காட்சியளித்தன.\nஅங்கு கண்ட அத்தனை காட்சிகளும் ஒரு சமூகத்தின் திட்டமிட்ட சூறையாடலுக்கான சாட்சிகளாகத் தென்பட்டன. புனித நோன்பு காலமாகையால் இப்தார் (நோன்பு துறத்தல்) வேலைகளுக்கான ஆயத்தங்களைச் செய்யும் வேளையிலே இந்த அக்கிரமங்கள் நடத்தப்பட்டது.தூக்கிய பிள்ளைகளோடும், காய்ச்சிய கஞ்சி,ஆக்கிய சோறுகளைக் கையில் தூக்கிக் கொண்டு ஓடிய பலர்,குழந்தைகளைத் தூக்கியவாறு தடுக்கி விழுந்து தட்டுத்தடுமாறிய தாய்மார் எனப் பலதரப்பினரும் அபயம் தேடி காடுகள்,குளங்கள்,வயல்களுக்குள் பதுங்கிக் கிடந்ததால் சகல கிராமங்களும் வெறிச்சோடின. ஆனால் இன வெறியர்களின் இரைச்சல்கள் மாத்திரம் காதுகளைத் துளைத்து அச்சத்தை அதிகரித்ததாகவும் அம்மக்கள் கூறினர்.இந்தப் பிரதேசத்தில் இன்னுமொரு பள்ளிவாசலை உடைக்க வருவதாகக் கேள்வியுற்ற மௌலவி ஒருவர் மாரடைப்பு வந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் எமக்குச் சொல்லப்பட்டது. முஸ்லிம்களைக் காப்பாற்ற அரசாங்கம் தவறியதா அல்லது அமைதியைப் பேணும் பொறுமை ஏவிவிடப்பட்ட இளைஞர்களிடம் இருக்கவில்லையா என்ற சிந்தனையில் சகலரும் பெருமூச்சு விட்டவாறு பண்டுவஸ் நுவரப் பகுதிக்குச் சென்றபோது எங்களை இருள் கவ்விக் கொள்வதற்கு முன்னர் பயம் பற்றிக் கொண்டது.\nநிலைமைகளைப் பார்வையிட்ட அமைச்சர் ரிஷாத்பதியுதீனின் கண்கள் குளமாகியதை அவதானித்த பெண்கள் முந்தானைகளால் கண்களைத் துடைத்துக் கொண்டு எங்களை யார் பாதுகாப்பது இதற்குப் பின்னர் இவ்வாறு நடைபெறாதென்பதற்கு என்ன உத்தரவாதம் என்ற தொனியில் நோக்கினர்.அனைவரையும் பொறுமையாக இருக்குமாறும் நெருக்கடி நிலைகளில் நிதானம் அவசியமென்றும் ஆறுதல் கூ��ிய அமைச்சர்,சிங்கள, முஸ்லிம் சமூகங்களின் உறவுகள் இவ்வாறான வன்முறைகளால் தகர்ந்து போகாமல் பாதுகாப்பது அவசியமெனத் தெரிவித்தார்.இஸ்லாத்தில் இல்லாத ஒன்றுக்காக ஒரு சிலர் செய்த பயங்கரவாதச் செயலுக்கு எதிலும் சம்பந்தப்படாத முஸ்லிம் ஏழைக் கிராமங்கள் இலக்கு வைக்கப்பட்டமைக்குப் பின்னால் எந்தச் சக்திகள் உள்ளதென்பதை ஆராயும் மனநிலையில் அப்பாவி முஸ்லிம்கள் இல்லை. ஆனால் எறும்பு புற்று கட்டுவதைப் போல் கடின உழைப்பால் கட்டப்பட்ட வீடுகள்,கடைகள்\nதகர்க்கப்பட்ட ஏக்கத்தில் இன்னும் எத்தனை நாட்களுக்கு வாழ்நாளைக் கழிக்கப் போகின்றனர் என்பதே அடுத்த சவாலாக இருக்கப் போகிறது.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஇதுவும் பயங்கரவாதம்.ரோசி சேனானாயக்க சொல்வது போல்\nவன்முறைக்கும் தீவிரவாதத்துக்கும் மதம் இல்லை என்று நீங்கள் தானே கூறுகிண்றீர்கள். பிறகு ஏன் பிற மதத்தை தொடர்புபடுத்தி பேசுகிறீர்கள். அப்ப அவர்களும் இஸ்லாமிய தீவிரவாதம் என சொல்வதை ஏற்றுக்கொள்ளுகிறீர்களா.\nமகேஷ் சேனநாயக்க குற்றவாளிகளை விடுவிக்க மூன்று முறை தொலைபேசியில் கோரிக்கை விடுத்தாக இன்று தெரிவித்தார். யோக்கியனுக்கு ஏன் இந்த வேலை\nஇதை சிங்களத்தில் மொழிபெயர்ப்பு செய்து சிங்கள மக்கள் பார்க்கும் தளங்களில் பதிவிட்டால் பிரயோஜனமாக இருக்கும்.\nஇதை சிங்களத்தில் மொழிபெயர்ப்பு செய்து சிங்கள மக்கள் பார்க்கும் தளங்களில் பதிவிட்டால் பிரயோஜனமாக இருக்கும்.\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nதங்கத்தின் விலை, குறைவடைவதாக அறிவிப்பு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் தங்கத்தின் விலை மிகவும் உயர்வாக இருந்து ...\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்குகள் (வீடியோ)\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்கு\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/05/chennai-box-office-oru-kal-oru-kannadi.html", "date_download": "2019-11-22T01:57:06Z", "digest": "sha1:RV2MN7S6IG5VMRR5OBYWVXMWDSGHOMU2", "length": 11425, "nlines": 92, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> OK OK தசாவதாரத்தைவிட ஐந்து கோடிகள் அதிக வசூல். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா பாக்ஸ் ஆஃபிஸ் > OK OK தசாவதாரத்தைவிட ஐந்து கோடிகள் அதிக வசூல்.\n> OK OK தசாவதாரத்தைவிட ஐந்து கோடிகள் அதிக வசூல்.\nMedia 1st 9:19 AM சினிமா , பாக்ஸ் ஆஃபிஸ்\nசென்னை பாக்ஸ் ஆபிஸில் கௌரவமான இடம் வழக்கு எண் படத்துக்கு கிடைத்திருக்கிறது. காமெடி கமர்ஷியலுக்கு அடுத்த இடம்தான் என்றாலும் இந்தளவேனும் இதற்கு ஆதரவு தந்தது ஆறுதல்.\nபாலாஜி சக்திவேலின் படம் இந்த வாரம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 55.6 லட்சங்கள். முதல்வார வசூல் அளவுக்கு இரண்டாவது வாரமும் வசூல் செய்திருப்பது ஆரோ‌க்கியமான விஷயம். சென்ற ஞாயிறு வரை இதன் சென்னை வசூல் 1.75 கோடி.\nசிவா, சந்தானம், இளவரசு முக்கூட்டணியின் காமெடி தர்பார் காரணமாக கலகலப்புக்கு நல்ல கலெக்சன். முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 67.3 லட்சங்கள். சுந்தர் சி. இயக்கிய எந்தப் படத்தையும்விட இதற்குதான் அதிக ஓபனிங்.\n1. ஒரு கல் ஒரு கண்ணாடி\nதொடர்ந்து அதே முதலிடத்தில் ஓகே ஓகே. ர‌ஜினி படம்தான் இப்படி அசைக்க முடியாதபடி பாக்ஸ் ஆஃபிஸில் உட்கார்ந்திருக்கும். அறிமுக நடிக‌ரின் படமெல்லாம் இப்படி பட்டையை கிளப்புவது ஆச்ச‌ரியம். அவர்களாகப் பார்த்து முதலிடத்தை காலி செய்தால் உண்டு. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 85 லட்சங்கள். இதுவரை 15 கோடிகளை சென்னையில் மட்டும் இப்படம் வசூல் செய்துள்ளது. இது எந்திரனைவிட இரண்டு கோடிகள் கம்மி. தசாவதாரத்தைவிட ஐந்து கோடிகள் அதிகம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்��ார்த்தது போல்...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nபு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/216883", "date_download": "2019-11-22T01:51:28Z", "digest": "sha1:JYN2SRYSNMR355RLASBL2UJ7YE4PPR5N", "length": 3526, "nlines": 55, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "மீன்பிடியில் ஈடுபட்ட 13 பேர் கைது | Thinappuyalnews", "raw_content": "\nமீன்பிடியில் ஈடுபட்ட 13 பேர் க���து\nதடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 13 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதிருகோணமலை,நோர்வே தீவு கடல் பகுதியில் நேற்றைய முன்தினம் கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.\nகைது செய்யப்பட்ட நபர்கள், மீன்பிடி படகுகள், வெளிப்புற மோட்டார்கள், சட்டவிரோத வலைகள் மற்றும் மீன்பிடி பொருட்கள் என்பன குறித்த நபர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/telegram-4-arrested/4361062.html", "date_download": "2019-11-22T02:19:04Z", "digest": "sha1:JWMJDOTRUIZF4FVLKP2ENAWSONNZRZUW", "length": 3668, "nlines": 64, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "Telegram வழி ஆபாசப் படங்கள், காணொளிகள் பகிர்ந்தாக 4 பேர் கைது - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nTelegram வழி ஆபாசப் படங்கள், காணொளிகள் பகிர்ந்தாக 4 பேர் கைது\nTelegram செயலியின் மூலம் ஆபாசப் படங்களையும் காணொளிகளையும் பகிர்ந்துகொண்டதாகச் சந்தேகிக்கப்படும் நால்வர், கைது செய்யப்பட்டுள்ளனர்.\nSam's Lots Of CB Collection எனும் பெயர் கொண்ட உரையாடல் குழுவில் அத்தகைய நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.\nகைது செய்யப்பட்டவர்களில் மூவர் 29லிருந்து 45 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், உரையாடல் குழுவை அவர்கள் நிர்வகித்து வந்தார்கள் என்றும், சிங்கப்பூர்க் காவல் படையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.\nகைதான நான்காவது ஆடவருக்கு 26 வயது என்றும், ஆபாசப் படங்களையும் காணொளிகளையும் விற்பதற்காக விளம்பரங்கள் செய்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nகைதான ஆடவர்களிடமிருந்து மடிக் கணினிகள், கைபேசிகள் என 15க்கும் மேற்பட்ட மின்சாதனப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று மாதம் வரையிலான சிறைத் தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news.php?cat=14", "date_download": "2019-11-22T04:10:34Z", "digest": "sha1:G3M6IHX53GTQXKD7QSOK5M4LDG54BFSZ", "length": 12619, "nlines": 176, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவ���ம்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவண்ணாமலை மகா தீப கொப்பரை சீரமைக்கும் பணி தீவிரம்\nமலைவாழ் மக்கள் மனதில் வாழும் ஸ்ரீசத்யசாய்பாபா\nபழநி மலைக்கோயிலில் டிச.2ல் பாலாலயம்\nதிருவுடைநாதர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை\nதிருவண்ணாமலை மகா தீபத்தை தரிசிக்க 14 இடத்தில் அகன்ற திரை\nசதுரகிரி கோயிலில் அதிகாரிகள் ஆய்வு\nவைக்கம் மகாதேவாஷ்டமி: பைர­வ­ருக்கு அபிஷே­கம்\nசிவபுரிபட்டி, முறையூரில் பைரவர் பூஜை\nஅரவான் - பொங்கியம்மன் திருமண விழா கோலாகலம்\nதிருப்பூர் ஐயப்ப சுவாமிக்கு நாளை ஆறாட்டு உற்சவம்\nமுதல் பக்கம் » மகான்கள் »18 சித்தர்கள்\nவான்மீகர் முனிவர் புரட்டாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 32 ... மேலும்\nஅஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் ... மேலும்\nஇவர் பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றியவரும் சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாகப் ... மேலும்\nநந்தீஸ்வரர் முனிவர் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 3 ... மேலும்\nமச்சமுனி ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 300 ஆண்டுகள் 42 நாள் ... மேலும்\nகமலமுனி வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 4000 ஆண்டுகள் 48 நாள் ... மேலும்\nதன்வந்திரி முனிவர் ஐப்பசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 800 ... மேலும்\nதிருவள்ளுவர் பரம்பரையில் தோன்றிய இந்த சித்தரின் இயற்பெயர் நாயனார். இந்த மகான் ���ெசவுத் தொழில் நடத்தி ... மேலும்\nதாதி பொன்னனையாள் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். அவளது குடிலில் தகரம், செம்பு, பித்தளை ... மேலும்\nதேவர்கள் அனைவரும் இந்திரனின் முன்னால் போய் நின்றனர். தேவாதி தேவ உலகில் அநியாயம் பெருத்து விட்டது. ... மேலும்\nஇந்த உலகமக்கள் திருந்த மாட்டார்கள். அவர்களைப் பற்றி நீ கவலைப் படாதே. நீ உன் வழியில் செல், என்று மூத்த ... மேலும்\nதிருமூலர் திகைத்தார். இங்கே இருந்த நம் சீடன் காலாங்கி எங்கே போய் தொலைந்தான் அதோ, அங்கே ஒரு இளைஞன் ... மேலும்\nதிருவாவடுதுறையில் இருந்து கிளம்பிய ஒரு ஒளிக்கீற்று, அந்த இளைஞனின் கண்களை தாக்கியது.ஆம்...அதே தான்\nபக்திலோகத்தில் பிரமாண்ட நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. சக்தி கணங்கள் ஆனந்தக்களிப்பில் ... மேலும்\n இன்னும் என்ன கலக்கம். உனக்குத்தான் ஒரு மகன் பிறந்திருப்பானே அவன் உன்னைக் கவனிப்பதில்லையோ ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/daily-rasi-palan/daily-astrology-may-08-2019-today-rasi-palan-in-tamil/articleshow/69226369.cms", "date_download": "2019-11-22T03:29:47Z", "digest": "sha1:5ASXISHFJSJV5UNX7JCURXRDHFZAOJFY", "length": 32574, "nlines": 167, "source_domain": "tamil.samayam.com", "title": "horoscope today: Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (08/05/2019): கூடுமான வரை பேச்சிலும், செயலிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது! - daily astrology may 08 2019 today rasi palan in tamil | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்கள் (22 நவம்பர் 2019)\nஇன்றைய ராசி பலன்கள் (22 நவம்பர் 2019)WATCH LIVE TV\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (08/05/2019): கூடுமான வரை பேச்சிலும், செயலிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது\nமேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு இன்றைய (08/05/2019) பலன் என்ன என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (08/05/2019): கூடுமான வரை பேச்சிலும், செயலிலும்...\nமேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு இன்றைய (08/05/2019) பலன் என்ன என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nமேஷ ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் ஒரு நல்ல நாளாகவே அமையும். குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் வந்து செல்ல வாய்ப்பு உண்டு என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சகோதரர்கள் ஒற்றுமை குறைவாக இருக்கும் என்பதால் நிதானத்தையும், பொறுமையையும் கடைபிடிப்பது பல பிரச்சனைகளை தவிர்க்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும் நாளாக இது இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சமமாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் சில சில சங்கடங்கள் ஏற்பட்டாலும், மகிழ்ச்சி கிடைக்க வாய்ப்பு உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவைப்படும். வெளியூர் பிரயாணங்கள் சற்று மன அழுத்தத்தை தரலாம். விநாயகர் வழிபாடு விக்கினங்களைத் தீர்க்கும்.\nMay Rasi Palan 2019: மேஷம் முதல் மீனம் வரை\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன்: மே 05ம் தேதி முதல் 11ம் தேதி வரை உங்களது ராசிக்கு என்ன பலன்கள்\nரிஷப ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். சிறிய அளவு பற்றாக்குறை இருந்தாலும், வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். குழந்தைகளின் கல்வி நன்றாக இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வாகனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஆக்கம் தருவதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை இருப்பினும் வெற்றிகரமாக எதிர்கொண்டு நல்ல பெயரை சம்பாதித்துக் கொள்வார்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல நாளாக இன்றைய நாள் அமையும். பெண்களுக்கு மன மகிழ்ச்சியை கொடுக்கும் நாளாகவும், குடும்பத்தில் அமைதி தவழும் நாளாகவும் இருக்கும்\nமிதுன ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் சமமான நாளாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பேச்சில் நிதானத்தையும், பொறுமையையும் கடைபிடிப்பது நல்லது. எளிதில் உணர்ச்சி வசப்படும் நிலை உருவாக வாய்ப்பு உண்டு. உடல் உஷ்ணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மிகுந்த நிதானத்தையும், பொறுமையையும் கடைபிடிப்பது நல்லது. சொத்து சம்பந்தப்பட்ட காரியங்கள், அரசு அலுவல்கள் சம்பந்தப்பட்ட காரியங்களில் உங்கள் எண்ணத்தை கொண்டு செல்வீர்கள். தனவரவு உண்டு. சொந்த தொழில் செய்பவர்களுக்கு தொழில் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் உண்டு. நண்பர்களால் சற்று உணர்ச்சி வசப்படக் கூடிய நிலை ஏற்பட வாய்ப்பு உண்டு. நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.\nகடக ராசி அன��பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். சற்று அலைச்சல்கள் இருந்தாலும், அதனால் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பெண்களுக்கு மன மகிழ்ச்சி தரும் நாளாக இன்றைய நாள் அமையும். வெளியூர்ப் பயணங்களைப் பற்றி திட்டமிடுவீர்கள். தூர தேசத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் வெற்றியடையும். ஒரு சிலர் இடமாற்றத்தை பற்றிச் சிந்திப்பீர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை இருந்தாலும், நல்ல பெயர் கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நேரம் இது. நாளின் பிற்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.\nசிம்ம ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் லாபகரமான நாளாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் கவனம் தேவை. கணவன் மனைவியிடையே சிறுசிறு சச்சரவுகள் ஏற்பட்டாலும், அன்பு மிகுதியாகும். நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம் உண்டு. தனவரவு உண்டு. வாகன வகையில் லாபம் கிடைக்கும். கல்வி நன்றாக இருக்கும். மூத்தவர்களுடன் ஒற்றுமை நிலவும். நாளின் பிற்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். உடல் நிலை சீராக இருந்து வரும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் நன்மை தருவதாக இருக்கும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வகைகளில் ஈடுபட்டிருப்போருக்கு ஆதாயம் கிடைக்கும்.\nகன்னி ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் தொழிலில் சிறந்த நாளாக இருக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணும் நேரம் இது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல பெயரை பெறுவார்கள். தனவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இளவயதினருக்கு மகிழ்ச்சிகரமான சந்திப்புகள் மற்றும் நட்புகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். தூர தேசங்களில் இருந்து நல்ல செய்திகள் வரும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். புது தொழில் முயற்சிகள் வெற்றியடையும். கல்வி சிறப்பாக இருக்கும். மூத்தோர்களின் ஒற்றுமை கிடைக்கும். பிரயாணங்களை பற்றி திட்டமிடுவீர்கள்.\nதுலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள��� மிக நல்ல நாளாக இருக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. உறவினர்களால் மன மகிழ்ச்சி உண்டு. சுப காரியங்களைப் பற்றி சிந்திப்பீர்கள். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறப்பான நாளாக இன்று இருக்கும். உத்தியோகம் தேடுபவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். தந்தை அல்லது தாயாரின் உடல் நிலை சற்று பிரச்சனைகளை தந்தாலும் இறுதியில் நன்மையாகவே முடியும். கணவன் மனைவி உறவு மேம்படும். கூட்டுத் தொழில் முயற்சிகள் நன்மையாக முடியும். பற்றாக்குறை சிறிதளவு இருந்தாலும், வெற்றிகரமாக எதிர்கொண்டு நன்மை அடைவீர்கள். உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் சமுதாயத்திலும், குடும்பத்திலும் கிடைக்கும்.\nவிருச்சக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று அலைச்சல்கள் கொடுப்பதற்கு வாய்ப்பு உண்டு. கூடுமானவரை அலைச்சலை குறைத்துக் கொள்ளுங்கள். ஒரு சில பிரச்சனைகள் உங்கள் மன அமைதியை இருக்கலாம், இருப்பினும், வெற்றிகரமாக சமாளிப்பீர்கள், குடும்பத்தில் சகோதரர்களுடன் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் சமமாக இருந்து வரும். புது தொழில் முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. வேலை தேடுபவர்களுக்கு தாங்கள் எதிர்பார்த்திருந்த செய்திகள் சற்று கால தாமதம் ஆகலாம். இடமாற்றத்தை பற்றிச் சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை.\nதனுசு ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டி வரலாம் அல்லது பயணங்களைப் பற்றி திட்டமிடுவீர்கள். மொத்தத்தில் நன்மை தரும் நாளாகவே இருக்கும். குடும்பத்தோடு, அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் தவிப்பீர்கள். உத்தியோகத்தில், இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. உடல் நலம் சீராக இருந்து வரும். உடல் உஷ்ணம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. சட்டென உணர்ச்சி வசப்படக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் என்பதால் கூடுமான வரை பேச்சிலும், செயலிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திடீர் பிரயாணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறுசிறு சலசலப்புக்கு மத்தியில் ந���்றாகவே இருக்கும். கூட்டுத் தொழிலில் முடிவு எடுப்பது சற்று தள்ளி வைப்பது நன்றாக இருக்கும்.\nமகர ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் சமமான நாளாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமையில் சிறு சிறு பிணக்குகள் ஏற்பட்டாலும், இறுதியில் மகிழ்ச்சிகரமாகவே இருப்பீர்கள். கூடுமானவரை பிரயாணங்கள் மற்றும் அலைச்சல்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும், வெற்றிகரமாக அவற்றை எதிர்கொண்டு முடிப்பீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு வேலை ஆட்கள் மற்றும் நிதிப் பற்றாக்குறையினால் சற்று சிரமப்பட நேரிட்டாலும், வெற்றிகரமாக எதிர்கொண்டு சாதிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவைப்படும். சொத்து சம்பந்தப்பட்ட காரியங்களில் சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது. சுப காரியங்களை பற்றிய பேச்சுக்கள் வரும். இருப்பினும், ஒரு முடிவு எடுப்பது சற்று கால தாமதம் ஆகலாம்.\nகும்ப ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சொத்து சம்பந்தப்பட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். கட்டிடத் துறை மற்றும் பொறியியல் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு உருவாகும். தூர தேசங்களில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை நிலவும். கணவன் மனைவி அன்பு மிகுந்ததாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மாணவர்களுக்கு சிறப்பான நாள் இது. உயர்கல்வி கற்பதற்கு முன்னேற்றமான நாளாக இன்றைய நாள் அமையும். புது தொழில் முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல தொரு நாளாகும்.\nமீன ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். எதிர்பார்த்த பணவரவு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நாளாக இன்றைய நாள் அமையும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி தருவதாக அமையும். கணவன் மனைவி உறவு இனிமையாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்க வாய்ப்பு உண்டு. மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். வழக்கு வகைகளில் வெற��றி கிடைக்க வாய்ப்பு உண்டு. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான நாளாக இன்றைய நாள் அமையும். தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். எதிர்பார்த்த உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வு, இடமாற்றம் போன்றவைகளை பற்றிய செயல்கள் மற்றும் சிந்தனைகள் நடைபெறும். பயணத்தால் அனுகூலம் உண்டு.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தின ராசி பலன்\nToday Astrology: இன்றைய ராசி பலன் (20 நவம்பர் 2019)\nDaily Horoscope: இன்றைய ராசி பலன்கள் (18 நவம்பர் 2019)\nஇன்றைய ராசி பலன்கள் (19 நவம்பர் 2019)\nDaily Horoscope: இன்றைய ராசி பலன் (16 நவம்பர் 2019) - மிதுன ராசிக்கு பணிசுமை அதிகரிக்கும்\nHoroscope Today: இன்றைய ராசி பலன் (17 நவம்பர் 2019)\nயானைக்கு செயற்கைக் கால் பொருத்தி அழகு பார்க்கும் ஜப்பானிய மர...\n84 வயது மகளுக்கு சாக்லேட் கொடுக்கும் 107 வயதான தாய்..\nசெம்மரக் கடத்தல்: ஒருவர் கைது; தப்பி ஓடியவர்களுக்கு போலீஸ் வ...\n2021 இல் ‘அதிஷயம் அற்புத்தம்’ நிகழும் - ரஜினிகாந்த்\nநித்யானந்தா மீது வழக்குப் பதிவு\nகுடாவி பறவைகள் சரணாலயத்தில் குவிந்துள்ள வெளிநாட்டுப் பறவைகள்\nஇன்றைய பஞ்சாங்கம் 22 நவம்பர் 2019\nஇன்றைய பஞ்சாங்கம் 21 நவம்பர் 2019: அவிட்டம், சதயம் கவனமாக இருப்பது அவசியம்\nDelayin Marriage: திருமண தடை நீங்க மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் எளிய பரிகாரம்\nநீங்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்தில் இவ்வளவு ரகசியங்கள் அடங்கி இருக்கிறதா\nToday Panchangam Tamil: இன்றைய பஞ்சாங்கம் 20 நவம்பர் 2019\nநாகை பள்ளிகளுக்கு டுடே நோ ஸ்கூல்\nஇந்த 4 மாவட்டங்களில் அதிகாலை முதல் புரட்டி எடுக்கும் மழை - உங்க ஊர்ல எப்படி\nமோடியின் வெளிநாட்டு பயணத்திற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nஇன்று அதிகாரப்பூர்வமாக உதயமாகிறது தென்காசி மாவட்டம்\nஇன்றைய பஞ்சாங்கம் 22 நவம்பர் 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (08/05/2019): கூடுமான வரை பேச்சி...\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (07/05/2019): வாகனம் அல்லது சொத்...\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (06/05/2019): தேவைப்பட்ட இடத்தில...\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (05/05/2019): கோபத்தால் நிம்மதி ...\nRasi Palan: இன்றைய ராசி ப���ன்கள் (04/05/2019): கோபத்தை குறைத்துக்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/8", "date_download": "2019-11-22T03:12:12Z", "digest": "sha1:CZ7HSNURJG2NAE6UWGY22UHQX4WS43DJ", "length": 5050, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/8\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/8\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/8\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/8 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.pdf/468", "date_download": "2019-11-22T02:07:41Z", "digest": "sha1:IA253JYOPB7WR2SVPHPLHH4ZRMQGPOYE", "length": 6980, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதித் தமிழ்.pdf/468 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதலைவர்களில் இந்தக் காசி நாடான் ஒருவன். இவனுக்கு இப்போது வயது இருபத்து மூன்று இவனைப் ப்ோலீஸார் கைதியாக்கிய ஸமயத்தில் இவன் சொல்லிய வார்த்தைகள் பின்வருவன: “ஹா நீ வைத்திருப்பது போன்ற கைத் துப்பாக்கி யொன்று மாத்திரம் என்னிடம் இருந்தால் நான் திருவாங்கூரை ஆளுவேன்’ என்றாம்ை. திருநெல் வேலிக் கள்வரிடையேயும் பல அலெக்ஜாந்தர்கள் இருக்கிரு.ர்கள்\nபெர்லின் நகரத்தில் இந்தியன் கொலையுண்ட மாயம்\nசென்ற மாஸம் (ஜனவரி) 23-ஆந் தேதியன்று பெர்லின் நகரத்திலிருந்து லண்டன் டைம்ஸ்’ பத்திரிகைக்கு வந்திருக்கும் தந்தி யொன்றில் ஸிங் என்ற இந்திய இளைஞனொருவன் கொலையுண்ட விஷயத்தைக் குறித்து பெர்லின் நகர் முழுதிலும் பெருங் கலக்கமேற்பட்டதாகத் .ெ த ரி கி ற து. விஷயம் ஜெர்மன் போலீஸாரின் விசாரணையிலிருக் கிறது.\n“ஜெர்மனியிடம் நட்புக் கொண்ட இந்தியர் களின் ஸ்பை” என்பதாக பெர்லினில் ஒரு ஸ்பை இருக்கிறது. அந்த ஸ்பையார் இந்தியாவில் உள்ள ப்ரிடிஷ் ஆட்சி ஸ்பை முறைக்கு விரோதமாக ஜெர்மனியிலே கிளர்ச்சி செய்து வருவ்தாக லண் டன் “டைம்ஸ்’ நிருபர் சொல்லுகிறார். அது ஆரம் பித்து நெடுங்காலமாகவில்லை. சென்ற (1920-ஆம்) வருஷம் டிஸம்பர் மாஸம் 7-ஆந் தேதியன்று அந்த ஸ்பை ஜெர்மன் அதிகாரிகளின் அனுமதியுடன் திறக்கப்பட்டது. அந்த ஸ்பைக்குத் தலைவரின் பெயர் எமீர்தேகிப் அர்ஸ்லான். இவர் மஹா யுத்தம் தொடங்கிய காலத்தில் துருக்கிப் பார்லிமெண்டில்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 பெப்ரவரி 2018, 10:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/09/blog-post_95.html", "date_download": "2019-11-22T03:32:39Z", "digest": "sha1:C627VDDNA6AX3BDPZWO5ZJONVGAAXOSM", "length": 7560, "nlines": 187, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: கடோத்கஜனின் உருவம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகடோத்கஜனின் உருவமும் அவன் படைகளின் தனிச்சிறப்பும் ஒரு மேஜிக்கலான தன்மையுடன் இருந்தன. மூலக்கதையிலேயே அவர்கள் பறக்கும் ஆற்றல்கொண்ட படைவீரர்கள் என்பது உண்டு. அதை இப்போது ஒரு ரியாலிட்டியாகச் சொல்லியிருந்தீர்கள். அவர்களின் கால்களின் அமைப்பு பிரயாகையிலேயே வந்துவிட்டது. இடும்பனை அந்தக்காலின் பலவீனத்தை வைத்துத்தான் பீமன் கொல்கிறான். கடோத்கஜனின் அன்பும் பெருந்தன்மையும் மனநிறைவை அளிப்பவையாக இரு���்தன. அற்புதமான கதாபாத்திரம் அவன்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகர்ணனின் கேள்விகள் - இமைக்கணம்\nதிசைதேர் வெள்ளம் – சுஜயனின் வீழ்ச்சி\nபுதுவை வெண்முரசுக்கூடுகை – 19 (நாள்: 20.09.2018 / ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B/", "date_download": "2019-11-22T02:48:12Z", "digest": "sha1:JLZTTI7W7TUHUP2NYLQGH4Q222HRMLUG", "length": 9084, "nlines": 109, "source_domain": "www.automobiletamilan.com", "title": "சுசூகி ஆல்ட்டோ | Automobile Tamilan", "raw_content": "வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2019\n6.50 லட்சம் பலேனோ கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி\nஅல்ட்ரோஸ் காரின் டீசரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nஎம்ஜி மோட்டாரின் முதல் பொது ஃபாஸ்ட் சார்ஜிங் மையம் திறப்பு\nமாருதி வேகன் ஆர் காரில் 1.0 லிட்டர் பிஎஸ்6 என்ஜின் அறிமுகம்\nபிஎஸ்-6 ஹூண்டாய் ஆரா காரின் என்ஜின் விபரம் வெளியானது\n542 hp பவர்.., ஆஸ்டன் மார்டின் DBX எஸ்யூவி அறிமுகமானது\n1.4 லி., டீசல் என்ஜின், எட்டியோஸ், எட்டியோஸ் லிவா காரை நிறுத்தும் டொயோட்டா\n482 கிமீ ரேஞ்சு.., ஃபோர்டு மஸ்டாங் மாக்-இ எஸ்யூவி அறிமுகமானது\nகியா காம்பாக்ட் எஸ்யூவி சோதனை ஓட்ட படம் வெளியானது\nராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் மீது வரவேற்பில்லை\nசிஎஃப் மோட்டோ பைக் நிறுவன முதல் டீலர் துவக்கம்\n500சிசி மாடல்களை கைவிடுகிறதா.., ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்\nபிஎஸ்-6 ஜாவா, ஜாவா 42 பைக்குகளின் என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை\nகேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் முக்கிய சிறப்புகள்\nசேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வாரண்டி உட்பட மேலும் சில முக்கிய விபரங்கள்\nவிருப்பம் போல ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் கஸ்டமைஸ் ஆப்ஷன் அறிமுகம்\nபாபர் ஸ்டைல் ஜாவா பெராக் பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க சுசுகி மோட்டார்சைக்கிள் திட்டம்\n6.50 லட்சம் பலேனோ கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி\nஅல்ட்ரோஸ் காரின் டீசரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nஎம்ஜி மோட்டாரின் முதல் பொது ஃபாஸ்ட் சார்ஜிங் மையம் திறப்பு\nமாருதி வேகன் ஆர் காரில் 1.0 லிட்டர் பிஎஸ்6 என்ஜின் அறிமுகம்\nபிஎஸ்-6 ஹூண்டாய் ஆரா காரின் என்ஜின் விபரம் வெளியானது\n542 hp பவர்.., ஆஸ்டன் மார்டின் DBX எஸ்யூவி அறிமுகமானது\n1.4 லி., டீசல் என்ஜின், எட்டியோஸ், எட்டியோஸ் லிவா காரை நிறுத்தும் டொயோட்டா\n482 கிமீ ரேஞ்சு.., ஃபோர்டு மஸ்டாங் மாக்-இ எஸ்யூவி அறிமுகமானது\nகியா காம்பாக்ட் எஸ்யூவி சோதனை ஓட்ட படம் வெளியானது\nராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் மீது வரவேற்பில்லை\nசிஎஃப் மோட்டோ பைக் நிறுவன முதல் டீலர் துவக்கம்\n500சிசி மாடல்களை கைவிடுகிறதா.., ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்\nபிஎஸ்-6 ஜாவா, ஜாவா 42 பைக்குகளின் என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை\nகேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் முக்கிய சிறப்புகள்\nசேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வாரண்டி உட்பட மேலும் சில முக்கிய விபரங்கள்\nவிருப்பம் போல ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் கஸ்டமைஸ் ஆப்ஷன் அறிமுகம்\nபாபர் ஸ்டைல் ஜாவா பெராக் பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க சுசுகி மோட்டார்சைக்கிள் திட்டம்\nHome Tag சுசூகி ஆல்ட்டோ\nபுதிய மாருதி சுசூகி ஆல்ட்டோ 800 ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம்\nரூபாய் 2.94 லட்சம் தொடக்க விலையில் மாருதி சுசூகி ஆல்ட்டோ 800 காரில் BS-VI என்ஜின், பாதுகாப்பு வசதிகள் தோற்ற அமைப்பில் மாற்றம் என பல்வேறு அம்சங்களை ...\n2019 மாருதி சுசூகி ஆல்ட்டோ கார் படங்கள் வெளியானது\nபிரசத்தி பெற்ற மாருதியின் சுசூகி ஆல்ட்டோ (Maruti Suzuki Alto) காரின் மேம்படுத்தப்பட்ட புதிய ஆல்ட்டோ மாடலில் பல்வேறு தோற்ற மாறுபாடுகள் உட்பட அடிப்படை பாதுகாப்பு வசதிகள் ...\nராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் மீது வரவேற்பில்லை\n6.50 லட்சம் பலேனோ கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி\nஅல்ட்ரோஸ் காரின் டீசரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nஹவால் பிராண்டில் களமிறங்கும் சீனாவின் கிரேட் வால் மோட்டார்ஸ்\nரூ.4,000 கோடி முதலீட்டில் களமிறங்கும் சீனாவின் சாங்கன் ஆட்டோமொபைல்\nஅக்டோபர் 2019., விற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B_%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF_60/gallery", "date_download": "2019-11-22T02:27:32Z", "digest": "sha1:N2BBQP7ZV7XVYMKDJYUQOAZ64SERBLTA", "length": 4593, "nlines": 85, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:17 PM\nவால்வோ XC 60 எஸ்யூவி கார் ஸ்கேலபிள் ப்ராடக்ட் ஆர்கிடெக்ச்சர் என்ற பிளாட்ஃபாரமின் கீழ் தயாராகியுள்ள இந்த ப்ரீமியம் ரக கார் 1969 சிசி 4 சிலிண்டர் ட்வின் டர்போசார்ஜிடு டீசல் எஞ்சினை பெற��றுள்ளது. இது 233 பிஎச்பி பவர் மற்றும் 480 என்.எம் டார்க் திறனை வழங்கும். 4 வீல் டிரைவிங் திறனை பெற்றுள்ள இந்த கார் 8-ஸ்பீடு கியர்டிரானிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதியைும் பெற்றுள்ளது. 4688 மி.மீட்டர் நீளம், 1902 மி.மிட்டர் அகலம் மற்றும் 1658 மி.மீட்டர் உயரம் கொண்ட புதிய வால்வோ எக்ஸ்.சி 60 காரின் வீல்பேஸ் 2865 மி.மீட்டர் கொண்ட இந்த எஸ்யூவி காரின் டேஸ்போர்டில் 12.3 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கியுள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t53356-topic", "date_download": "2019-11-22T03:47:26Z", "digest": "sha1:ZEPJRATEWQJAJGAZH4QHIR2ZZJSEONCE", "length": 35591, "nlines": 139, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nமனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: கடந்து வந்த பாதை\nமனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...\nஇந்த வரிகள் எந்தப் பாட்டின் வரிகள் என்பது தெரியும்தானே... ஆம் மௌன ராகம் படத்தில் வரும் 'சின்னச் சின்ன வண்ணக்குயில்...' பாடல் வரிகள்தான் இவை. என்னமோ தெரியவில்லை இந்த வரிகள் கடந்த ஒரு வார காலமாக அடிக்கடி முணுமுணுக்கும் வரிகளாக மாறியிருக்கின்றன. பணி நேரத்தில் கூட அடிக்கடி என்னை அறியாமல் இந்த வரிகளைப் பாடுகிறேன். காலையில் எழும்போது ஒரு பாடலைக் கேட்டு அது நம் மனதில் தொக்கிக் கொண்டால் அந்தப் பாடலின் முதல் வரிகள் நாள் முழுவதும் நம் உதடுகளில் உட்கார்ந்திருக்கும் என்பதை எல்லாருமே உணர்ந்திருப்போம். அப்படிக் கேட்காத ஒரு பாடலின் வரிகள்... அதுவும் பாடலின் இடையில் வரும் வரிகள் தொடர்ந்து முணுமுணுத்தல் என்பது வித்தியாசமான அனுபவம்தானே.\nமௌன ராகம் படத்தைப் பொறுத்தவரை எனக்கு ரொம்பப் பிடிக்காத பாடலே இதுதான்... அதற்கான காரணம் என்னெவென்று எல்லாம் சொல்லத் தெரியவில்லை... நிலாவே வாவும் மஞ்சம் வந்த தென்றலும் என்னுள் ஆக்கிரமித்ததை வைத்துப் பார்க்கும் போது இந்தப்பாடல் அதிகம் ஆக்கிரமிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியிருக்க இந்த வரிகள் என்னை எப்படி ஆக்கிரமித்தன என்பதை ஆச்சர்யக்குறி அல்ல கேள்விக்குறி இட்டே யோசிக்கிறேன்... விடைதான் கிடைக்கவில்லை. இங்கு அலுவலக நேரத்தில் வேலை அலுப்புத் தெரியாமல் இருக்க அதிகம் இளையராஜா பாடல்களைக் கேட்பதுண்டு. அரக்கப்பறக்க எழுந்து குளித்து... பஸ் பிடித்து... அந்த அரை மணி நேரத்தில் கொஞ்சமேனும் வாசித்து அலுவலகம் வந்து சேரும் போது எட்டு மணி அலுவலகத்துக்கு 8.15க்கு மேலாகியிருக்கும். நம்ம ஊர் மாதிரி பஸ்ல பாட்டுப் போட்டானுங்கனாலும் இந்த வரிகள் தொத்திக்கிச்சுன்னு சொல்லலாம். இங்க கதவைச் சாத்த உள்ள வா... உள்ள வான்னு மைக்குல டிரைவர் கத்துறது மட்டுமே... அப்படியே பாட்டுப் போட்டாலும் ராச கானங்களா போடப் போறானுங்க... அரபிக் கானங்களை அல்லவா போடுவானுங்க... அப்புறம் எப்படி இந்தப் பாடல் அடிக்கடி பாடும் பாடலாய்..\nசின்ன வயசுல இருந்தே பாட்டுக் கேக்குறதுன்னா ஒரு சந்தோஷம்... மகிழ்ச்சி... அதுக்காக நல்லாப் பாடுவியான்னு மட்டும் கேட்டுடாதீங்க.. பப்ளிக் பாடகனும் இல்லை... பாத்ரூம் பாடகனும் இல்லை... பாடல் ஒலிக்கும் போது அந்த வரிகளுடன் ஒன்றிப் பாடும் பாடகனாய் மட்டுமே நான். கல்லூரியில் படிக்கும் காலத்தில் நண்பனின் வாக்மேனில் சுந்தரகாண்டம் படப் பாடல்களை கேசட் தேயுமளவுக்கு சுழலச் சுழல கேட்டவர்கள் நாங்கள்... எங்க வீட்டில் ஒரு அசெம்பிள் டேப்ரெக்கார்டர்... கொஞ்சம் பெரியதாய் செய்து வாங்கிய இரண்டு ஸ்பீக்கர்... எங்க வீட்டு உத்திரத்தில் தூக்கி வைத்துக் கட்டப்பட்டிருக்கும்... அப்புறம் சனி மூலைக்கு எதிர் மூலையில் ஒரு மண் பாணை மீது வைக்கப்பட்ட ஸ்பீக்கர், அதன் மீது தூசி அடையாமல் கட்டப்பட்ட துணி... எத்தனை ஸ்பீக்கர் வைத்து அடித்தாலும் பானையில் ஸ்பீக்கர் வைத்து பாட்டுக் கேட்பதற்கு இணையாய் இருப்பதில்லை என்பதே என் எண்ணம். கல்லூரி விட்டு வந்ததும் பாட்டுப் போட்டா, தம்பி வந்துருச்சா... இனி கத்த விட்டுடுமேன்னு அம்மா கத்த, அதைப் பற்றி எல்லாம் கவலைப்படும் வயதா அது... விதவிதமாய் பாடல்கள்... அதுவும் 80-90-யில் வந்த படப்பாடல்கள் விதவிதமான தேர்வில் பதியப்பட்ட 90 கேசட்டுக்கள்... ஒரு கேசட்டில் ஒரே பாடல் இரண்டு பக்கமும் பதியப்பட்டிருக்கும்.. ஒரு கேசட்டில் ஒரு புதிய பாடல், ஒரு பழைய பாடல் என மாற்றி மாற்றி... மற்றொன்றில் ஒரு சோகம், ஒரு காதல்... ஒன்றில் கமல் மட்டும்... மற்றொன்றில் ராமராஜன்... இப்படியாக எத்தனை கேசெட்டுக்கள். அது ஒரு ரம்மியமான காலம் அல்லவா..\nஎன்னை எப்பவுமே தாலாட்டும் இசைக்குச் சொந்தக்காரர் ராசாதான்... அதுவும் குறிப்பாக கார்த்திக் மற்றும் இராமராஜன் படப்பாடல்கள் என்றால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்கலாம். இதில் பிரபுவையும் முரளியையும் உள்ளிழுத்துக் கொள்ளலாம். நேரம் போவதே தெரியாது. அது ஏன்னு தெரியலை... எத்தனையோ நல்ல இசைக்கலைஞர்களை தமிழ்த் திரையுலகம் கொண்டு வந்தாலும் ராசாவின் மீதான மோகம் மட்டும் இன்னும் கொஞ்சம் கூட குறையவில்லை. அதற்கு கிராமிய மணம் நிறைந்த அந்த இசையாய்க்கூட இருக்கலாம்... திருவிழாக்களில் தப்பு அடிக்கும் போது மனம் குதூகலிப்பதுடன் கால்கள் லேசான ஆட்டம் காட்ட வளர்ந்த வாழ்க்கையை அந்த இசையை வெறித்தனமாக ரசிக்கலாம். ரஹ்மானின் சின்னச் சின்ன ஆசையும் புதுவெள்ளை மழையும் இப்போது கேட்டாலும் சுகமாய் என்றாலும் ரஹ்மானின் மெலோடிகள் தவிர பல பாடல்களை இப்போது கேட்பதே இல்லை... தமனின்... யுவனின்... அழகிய பாடல்கள் கூட தொடர்ந்து கேட்க வைப்பதில்லை. அனிருத் நல்ல பாடல்களைக் கொடுத்தாலும் அதிரடி இரைச்சல் இசையை ரசிக்க வைப்பதில்லை. எது எப்படி என்றாலும் எண்ணம் எல்லாம் ராஜகீதம் இருப்பதால் மற்றவர்களின் பாடல்களின் மீது ஒரு ஆர்வம் ஏற்படாமல் போய்விட்டது போலும். அதுவும் ராசா பாடும் டூயட்... சிலருக்கு அந்தக் குரல் பிடிக்காமல் இருக்கலாம்... ஏனோ அந்தக் குரல் என்னை வசீகரித்தது... இன்னும் வசீகரித்துக் கொண்டிருக்கிறது.\nகார்த்திக் - மோனிஷா நடித்த 'உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன்' படத்தில் வரும் 'என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் யாரடி...' பாடல்தான். இதுவரை எத்தனை முறை கேட்டேன் என்பதெல்லாம் கணக்கில் இல்லை. தோணும் போதெல்லாம் கேட்கும் பாடல்கள் சில உண்டு... அப்படியான பாடல்களில்... அதிகம் விரும்பும் பாடல்களில்... இதுவும் ஒன்று. இதே போல் கரகாட்டக்காரனில் வரும் 'இந்தமான் உந்தன் சொந்தமான்...' பாடலும் ஓருவர் வாழும் ஆலயம் படத்தில் வரும் 'மலையோரம் மயிலு விளையாடு குயிலு...' நானே ராஜா நானே மந்திரி படத்தில் வரும் 'மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்...' என நிறையப் பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்... அப்படிப் போனால் ஆயிரம் பாடல்களாவது நான் விரும்பும் பாடல்களாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. இந்தப் பாடல்களை எல்லாம் யாருமற்ற ஒரு இடத்தில், எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் தனியே அமர்ந்து கேட்டோமென்றால் இது கொடுக்கும் சுகமே தனிதான்... மழை நேரத்தில் சூடான காபியோடு மழையை ரசித்தபடி கேட்க்கும் சுகமும் தனிதான்... மழைக்கெல்லாம் இந்தப் பாலையில் வேலை இல்லை என்பதால் இரவு அறையில் எல்லாரும் தூங்கும் போது கணிப்பொறியில் பாடலை ஓட விட்டு, ஹெட்செட்டை மாட்டிப் படுத்துக் கொண்டு மணிக்கணக்கில் ரசிப்பதும் சுகமாய்...\nஎனக்கு படிக்கவோ எழுதவோ செய்ய வேண்டும் என்றால் பாட்டுக் கேட்க வேண்டும்... காது வழிப் புகும் பாடல் வரிகள் வாய்வழி வெளியாகிக் கொண்டிருக்கும் போது எனது படிப்பும் எழுத்தும் பக்காவாக நகர்ந்து கொண்டிருக்கும். பள்ளியில் படிக்கும் போது ரேடியோ ஓடினால்தான் ��டிப்பேன்... அப்புறம் டேப்ரெக்கார்டர்... பின்னர் டிவி... என மாறி வந்தாலும் என் வாசிக்கும் எழுதும் பழக்கத்தில் இன்றுவரை பாடல் கேட்கும் முறையில் மட்டும் எந்த மாற்றமும் வரவில்லை... என் வேலை நடக்க எனக்கு பாட்டு வேண்டும்... அலுவலகத்தில் அடித்து நொறுக்கும் வேலை என்றால் எட்டு மணி நேரத்துக்கும் ராசாவின் ஏகாந்தம்தான்.... எங்கம்மா இப்போது கூட என் மகளிடம் உங்கப்பனுக்குத்தான் படிக்கும் போது பாட்டு ஓடிக்கிட்டே இருக்கணும்... நீயும் அப்படியே வர்றே என்று அடிக்கடி சொல்வதுண்டு. ஆம் எங்க ஸ்ருதிக்கும் இந்த நோய் தொற்றிக் கொண்டுள்ளது... டிவி ஓடிக்கொன்டிருக்கும் போதுதான் படிப்பும் எழுத்தும்.\nபாருங்க 'மன்னவன் பேரைச் சொல்லி'யில் ஆரம்பித்து மனம் போன போக்கில் பயணித்து எங்கெங்கோ போயாச்சு. சில பாடல்கள் நெருக்கமான சிலருக்குப் பிடிக்கும் என்பதால் நமக்குப் பிடித்துப் போவதும் உண்டு. சில பாடல்கள் நாம் கேட்டதுமே மனசுக்குள் சிம்மாசனம் இடும். வைரமுத்துவின் வைரவரிகளை எல்லாம் ரெண்டாயிரத்துக்கு முன்னாலயே கொடுத்துட்டார் என்றே சொல்ல வேண்டும்... அன்று சிம்மாசனமிட்ட வரிகள் இன்றும் மனதிலிருந்து அகலாமல்... அதே போல் நா.முத்துக்குமாரின் பாடல் வரிகளைக் கேட்கும் போது பட்டுக்கோட்டையைப் போல் ஒரு நல்ல கவிஞனை இழந்து விட்டோமே என்று தோன்றும்.. கவிதைகளில் பழனிபாரதியின் காதல் கவிதைகள் வாசித்தல் ஒரு சுகமே... முகநூலில் இவரின் கவிதையும் அதற்கான படங்களும் அசத்தலாக இருக்கும். இவர் எழுதிய 'காற்றே காற்றே' பாடலை வைக்கம் விஜயலெட்சுமி அவ்வளவு அழகாகப் பாடியிருப்பார். அவரைத் தவிர வேறெவராலும் அப்படி ஒரு ரசனையோடு அந்தப் பாடலை பாட முடியாது என்பதே என் கருத்து. இதேபோல் ராசா இல்லாது நிறையப் பாடல்கள் ரசனைத் தொகுப்பில் இருந்தாலும் எல்லாவற்றுக்கும் முன்பாக ராசாவின் கீதங்களே என்னைத் தாலாட்டிக் கொண்டிருக்கின்றன. எனது சந்தோஷம், துக்கம், சோகம் என எல்லாவற்றிலும் எனக்கு உறுதுணை ராசாவின் ராகங்களே. என் மனசுக்குள் இன்னும் அடித்து ஆடிக்கொண்டிருக்கின்றன....\nஎப்போது இந்த வரிகள் என்னுள் இறந்து இறங்கும் என்று தெரியாது. அப்படி இறங்கும் பட்சத்தில் வேறொரு பாடல் வரிகள் விக்ரமாதித்தனிடம் கதை சொல்லும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்வது போல என்னுள் ஏறிக் கொள்ளலாம்... அது\nஎன்ற வரிகளாகவும் இருக்கலாம். இல்லையேல் எந்த நேரத்திலும் கேட்கக் கூடிய விருப்பப் பாடல்களான கிராமத்து நாயகன் ராமராஜனின் பாடலில் இருந்து\n'உன் முகம் பார்த்து நிம்மதி ஆச்சு\nஎன் மனம் தானா பாடிடலாச்சு...'\nஎன்ற வரிகள் கூட வந்து உட்கார்ந்து கொள்ளலாம்... சரி அதுவுமில்லை... இதுவுமில்லை என்றால் நவரச நாயகன் கார்த்திக்கின் பாடல் வரிகளில் இருந்து\n'வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன்\nவிண்ணுல மீன் புடிச்சு சேல தெச்சுத் தாரேன்'\nஎன்ற வரிகளோ என்னை ஆட்கொள்ளலாம்.\nஇதையெல்லாம் தாண்டி அதாவது இந்த இசைராஜாவைத் தாண்டி அந்த இளையராஜாவின் வரிகள்... அட இது எந்த இளையராஜான்னுதானே நினைக்கிறீங்க... அது தனிப்பதிவா வரும்... அவரின் பாடலான\n'அத்தமக உன்ன நெனச்சு அழகுக்\nஎன்ற வரிகளும் வந்து உக்காரலாம்...\nஇந்த வரிகளை யூடிப்பில் அடித்து தேடிப்பாருங்கள்... நல்ல நல்ல கிராமியப் பாடல்களைக் கேட்கலாம்.\nசரி எழுத்து எங்கெங்கயோ சுற்றி ஒரு முடிவுக்கு வந்திருக்கு... எழுத்து ரசனையா இருந்துச்சான்னு தெரியாது... ஆனா ராசாவின் பாடல்கள் ரசனையானவை.... காலத்துக்கும் நம்மை இசை என்னும் வலைக்குள் இழுத்துப் பிடித்து வைப்பவை என்பது மட்டும் உண்மை. போதும் இதுக்கு மேல அறுக்காதேன்னு குரல்கள் எழும் முன்னே என்னை முணுமுணுக்க வைத்த பாடல் வரிகளுடன் முடிச்சிடுறேன்...\nமாலை சூடி.. மஞ்சம் தேடி..\nசரிங்க கடையை அடைக்கிறதுக்கு முன்னால நம்ம கதை ஒண்ணு பிரதிலிபி போட்டியில் இருக்கு... வாசிக்கதவர்கள் ஒருமுறை வாசிக்கலாமே...\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: கடந்து வந்த பாதை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது ந���ி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2019/10/blog-post_0.html", "date_download": "2019-11-22T03:25:14Z", "digest": "sha1:U6DJWBBBDZWMMRD52FOGECR62AJSTZCD", "length": 6222, "nlines": 47, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: மத்திய மந்திரிசபை கூட்ட முடிவுகள்", "raw_content": "\nமத்திய மந்திரிசபை கூட்ட முடிவுகள்\n23.10.2019, நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் டில்லியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் தொலைத்தொடர்பு அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத், BSNL புத்தாக்கம் சம்மந்தமாக செய்தியாளர்களை சந்தித்தார். பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகிய, இரண்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களும் மூடப்படவோ, பங்கு விற்பனை செய்யவோ மூன்றாம் நபரால் முதலீடு செய்யப்படவோ அரசாங்கம் அனுமதிக்காது என முதலில் தகவல் தெரிவித்தார். அவரின் செய்தியாளர் சந்திப்பு செய்திகளை PRESS INFORMATION BUREAU வெளியிட்டுள்ளது.\n1. BSNL மற்றும் MTNL நிறுவனங்களுக்கு 4G ஸ்பெக்ட்ரம் வழங்கப்படும். இதற்கான செலவான, 20,140 கோடி ரூபாய், மற்றும் GST தொகையான 3,674 கோடி ரூபாய் செலவை அரசு ஏற்கும். இதன்மூலம், BSNL நிறுவனம் 4G சேவை அனைத்து பகுதிகளிலும் வழங்க முடியும்.\n2. மத்திய அரசின் இறையாண்மை உத்தரவாதத்துடன், சுமார் 15,000 கோடி ரூபாய் நீண்ட கால கடன் பாத்திரங்களை BSNL வெளியிடும். அதன்மூலம், BSNL நிதி நெருக்கடி போக்கப்படும், முதலீட்டு, பராமரிப்பு செலவுகள் மேற்கொள்ளப்படும்.\n3.ஐம்பது வயது கடந்த ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். 17,169 கோடி ரூபாய் மதிப்பிலான (EXGRATIA) கூடுதல் பரிவுத் தொகை, ஓய்வூதியம், பணிக்கொடை, கம்முடேஷன் ஆகிய செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும்.\n4. நில மேலாண்மை திட்டம் மூலம் பெறப்படும் நிதி, BSNL நிறுவனத்தின் கடன், விரிவாக்கம் உள்ளிட்ட விஷயங்களுக்கு செலவு செய்யப்படும்.\n5. BSNL மற்றும் MTNL நிறுவனங்களை இணைக்க கொள்கை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.\nமேற்கண்ட நடவடிக்கைகள் மூலம், BSNL நிறுவனம் ஊரக மற்றும் தொலைதூர பகுதிகளில் தங்கள் சேவையை மேலும் தரமாக வழங்கும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது.\n மேற்கூறிய விஷயங்கள் மத்திய அரசின் செய்தி நிறுவனத்தின் செய்தியின் தமிழாக்கமே. இதன் மீதான நமது சங்க கருத்துக்கள், மத்திய சங்கம் விளக்கியவுடன் நாம் வழங்குவோம். BSNL நிறுவன நலன், ஊழியர் நலன் சார்ந்த கோரிக��கைகளில் சில முன்னேற்றங்கள் தெரிந்தாலும் கூட, நாம் தொடர்ந்து எதிர்க்கும் BSNL - MTNL இணைப்பு விவகாரத்தில் மத்திய அரசின் முடிவை ஏற்கமுடியாது.\n24.10.2019 மாலை 4 மணிக்கு, BSNL CMD, AUAB தலைவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளார். அதன்பின், முழு விவரம் தெரியவரும் என எதிர்பார்க்கிறோம்.\nPIB செய்தி குறிப்பு காண இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/8687", "date_download": "2019-11-22T03:28:22Z", "digest": "sha1:B2D6VPEGEY4O3I7QBOIDHNKTGHVBW5KY", "length": 14942, "nlines": 82, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "யாழ்.வடமராட்சி மருதங்கேணி, விநாயகபுரம் பகுதியில் பெண் ஒருவரை பலாத்காரம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். | Thinappuyalnews", "raw_content": "\nயாழ்.வடமராட்சி மருதங்கேணி, விநாயகபுரம் பகுதியில் பெண் ஒருவரை பலாத்காரம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணிப் பகுதியில் கடற்படை வீரர் இரு பிள்ளைகளின் தாயாரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முற்பட்டமை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களான எம். கே. சிவாஜிலிங்கம், எஸ்.சுகிர்தன் ஆகியோர், இதுபோன்ற அராஜகங்களைத் தடுப்பதற்கு மக்கள் குடியிப்புகளுக்கு நடுவிலுள்ள இராணுவம் மற்றும் கடற்படை முகாம்களை உடனடியாக அகற்றவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இதுபோன்ற முனைப்புக்கள் தொடருமாயின் எமது மக்களைப் பாதுகாப்பதற்காக பிரதேச ரீதியாக தொண்டர் படைகளை உருவாக்க வேண்டிய நிலையும் ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.\nவடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணிப் பகுதியில் கடற்படைவீரர் நேற்று அதிகாலை அத்துமீறி உட்பிரவேசித்தமை தொடர்பாக சம்பவ இடத்திற்குச் சென்று நேரடியாக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.\nஇவ்விடயம் தொடர்பாக குறித்த இரு மாகாண சபை உறுப்பினர்கள் மேலும் தெரிவிக்கையில்,\nவடமராட்சி கிழக்கில் வெற்றிலைக்கேணி என்ற இடத்தில் பரமேஸ்வரா பாடசாலைக்கு முன்பாக அமைந்துள்ள கடற்படை முகாமில் கடமையாற்றுகின்ற கடற்படைச் சிப்பாய் ஒருவர் அருகிலுள்ள வீடொன்றிற்குள் நேற்று அதிகாலை அத்துமீறி உட்பிரவேசித்துள்ளார். இவர் அவ் வீட்டில் வசித்த இரு பிள்ளைகளின் தாயாருடன் தகாத முறையில் நடந்துகொள்ள முற்பட்டுள்ளார்.\nகுறித்த தாயார் எழுப்பிய கூக்குரலில் விழிப்படைந்த அயலவர்களின் உதவியுடன் இக்கடற்படைச் சிப்பாய் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படடுள்ளார்.\nஅண்மையில் கடற்படையினர் காரைநகர் பகுதியிலும் இதுபோன்ற முறைகேடான செயல்களைச் செய்துள்ளனர்.\nகடற்படையின் இத்தகைய செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கன.\nஇதுபோன்ற சம்பவங்கள் தொடருமாயின் எமது இளைஞர்களை ஒன்றிணைத்து தொண்டர்படைகளை உருவாக்க வேண்டிய சூழல் எமக்கு ஏற்படலாம்.\nஎனவே இத்தகைய செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள இராணுவ, கடற்படை, விமானப்படை முகாம்களை உடனடியாக அகற்ற வேண்டும்.\nஇதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.\nதவறான நோக்கததிற்காக வீடு புகுந்த கடற்படை சிப்பாயை அப்பகுதி மக்கள் மடக்கிப்பிடித்து, நையப்புடைப்பு\nவடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி விநாயகபுரம் பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் தவறான நோக்கததிற்காக வீடு புகுந்த கடற்படைச் சிப்பாய் ஒருவரை அப்பகுதி மக்கள் மடக்கிப்பிடித்து, நையப்புடைத்து பளைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.\nஅந்தச் சிப்பாயை பொலிஸார் இன்று புதன்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தினர்.\nசந்தேக நபரை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nவிநாயகபுரம் பகுதியில் அதிகாலை வேளை ஒருவர் வீடு ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த பெண்ணுடன் தவறாக நடக்க முயற்சித்துள்ளார் இதனை அவதானித்த அந்தப் பெண்ணின் கணவர் அந்த நபரைப் பிடிக்க முற்பட்டபோது அவர் தப்பி ஓட முயற்சித்துள்ளார்.\nவீட்டாரின் அலறலைக் கேட்டு அயலவர்கள் விழித்துக் கொண்டு ஒன்றுகூடி குறித்த நபரை மடக்கிப் பிடித்துள்ளனர்.\nஇது குறித்து பரமேஸ்வரா பள்ளிக்கு அருகிலுள்ள இராணுவ முகாமுக்கும் பளைப் பொலிஸ் நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த இராணுவத்தினர�� குறித்த நபர் கடற்படையைச் சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்தினர் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.\nஎனினும், அந்த நபரை தாம் பொலிஸாரிடம் ஒப்படைப்போம் எனக் கூறிய பொதுமக்கள் பளைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் குறித்த சிப்பாய் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nமேலும் குறித்த சம்பவத்தை அடுத்து அங்கு சென்ற சிவாஜிலிங்கம் மற்றும் சுகிர்தன் ஆகியோர் சம்பவம் தொடர்பில் கண்டனம் தெரிவித்ததுடன், குடியிருப்பு பகுதியில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்றும் இல்லையேல் சமூகமட்ட விழிப்புனர்வு குழுக்களை அமைத்து போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.\nஇளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற கடற்படைச் சிப்பாய்க்கு விளக்கமறியல்\nயாழ்.வடமராட்சி மருதங்கேணி, விநாயகபுரம் பகுதியில் பெண் ஒருவரை பலாத்காரம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த பகுதி வீடொன்றுக்குள் புகுந்த கடற்படை சிப்பாய் 22 வயதான குடும்பப் பெண் ஒருவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.\nஇதன்போது, அந்தப் பெண் கூக்குரலிட்டதைத் தொடர்ந்து அயல் வீட்டார்கள் ஓடி வந்து குறித்த கடற்படைச் சிப்பாயை பிடித்து தாக்கியுள்ளனர்.\nபின்னர் பொலிஸாருக்கு தகவல் வழங்கி பொலிஸாரிடம் கடற்படைச் சிப்பாயை ஒப்படைத்துள்ளனர்.\nபொதுமக்களின் தாக்குதலுக்குள்ளான சிப்பாயை பளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக பொலிஸார் அனுமதித்துள்ளனர்.\nஇந்த நிலையில், இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் குறித்த சிப்பாய் ஆஜர்படுத்தப்பட்டதும், அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/vinoth-babu-shares-about-his-serial-experience", "date_download": "2019-11-22T02:30:03Z", "digest": "sha1:Y355DU6EU62QB4ULWNXDKJ76CS23GXJW", "length": 21324, "nlines": 120, "source_domain": "cinema.vikatan.com", "title": "அடுத்த சிவகார்த்திகேயன்னு உசுபேத்திட்டாங்க; வேலைய விட்டேன், அதன் பிறகு..! - வினோத் பாபு ஷேரிங்க்ஸ் | Vinoth babu shares about his serial experience", "raw_content": "\nஅடுத்த சிவகார்த்திகேயன்னு உசுப்பேத்திட்டாங்க;வேலைய விட்டேன், அதன் பிறகு.. - வினோத் பாபு ஷேரிங்க்ஸ்\nஆடிஷன்ல கலந்துகிட்டேன். ஆடிஷன��க்கு நிறைய பேர் வந்திருந்தாங்க. எல்லாரும் நல்லா கலரா இருந்தாங்க. எனக்கு கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு.\nபாட்டு, டான்ஸ், காமெடி, ஆங்கரிங், நடிப்பு என ஆல் ரவுண்டராக வலம் வருகிறார் `சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ சீரியல் நாயகன் வினோத் பாபு. இந்த சீரியலில் பழம்பெரும் நடிகை லதா - வினோத் காம்போவுக்கு ரசிகர்களிடமிருந்து செம ரெஸ்பான்ஸ். பொறியியல் டு சின்னத்திரை, சீரியல் அனுபவம் என பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்..\n`` கெளதம் வாசுதேவ் மேனன் மாதிரி, நான் படிச்சது மெக்கானிக்கல் இன்ஜினீயரிங். ஆனா இருக்குறது நடிப்புத் துறையில். நான் மட்டும் இல்ல. இந்தத் துறையில் இருக்கும் பல இளைஞர்கள் இன்ஜினீயரிங் பட்டதாரிகள்தான். இன்ஜினீயரிங் முடிச்சதும், நல்ல காலேஜில் எம்.பி.ஏ பண்ணேன். கோகோ கோலா கம்பெனியில் டீம் லீடரா வேலைக்குச் சேர்ந்தேன். கை நிறைய சம்பளம். வாழ்க்கை நல்லா போய்கிட்டிருந்துச்சு. ஆனால், போகப் போக வேலைப் பளு கொஞ்சம் அதிகரிச்சது. அதேசமயம் திண்டுக்கல் சரவணன் மூலமா ஆதித்யா சேனல் வாய்ப்பும் தேடி வந்துச்சு. நண்பர்கள் வேறு நல்லா என்கரேஜ் பண்ணாங்க. `நல்லா டான்ஸ் ஆடுற, பாட்டு பாடுற.. சினிமாவில் உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.. அப்படி இப்படின்னு ஏத்திவிட்டானுங்க. நீ தான் அடுத்த சிவகார்த்திகேயன் அப்படிங்குற அளவுக்கு என்னை உசுப்பேத்திவிட்டுட்டாங்க. இதெல்லாம் கேட்டுட்டு ரெண்டு மூணு நாள் தூங்கல. சினிமா கனவு கண் முன்னாடி வந்து வந்து போச்சு. வேலையை விடலாம்னு முடிவு பண்ணி வீட்ல சொன்னதும் என் அம்மா அப்பா ரொம்ப ஷாக் ஆகிட்டாங்க.\nநிறைய செலவு பண்ணி படிக்க வெச்சாங்க. நடிப்பு -ன்னு வந்து நிக்கிறேன்னு அவங்களுக்கு அதிர்ச்சி. என் எதிர்காலம் பத்தி கவலைப்பட்டாங்க. ஆனால், என் விரும்பத்துக்குத் தடை போடலை. ஆதித்யா சேனலில் சில வருடம் வேலை பார்த்தேன். துறை ரொம்ப ஜாலியா இருக்கும்னு நினைச்சு வந்தேன். ஆனால், ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். கோகோ கோலா நிறுவனத்துல கை நிறைய சம்பளம் வாங்கிட்டு இருந்த எனக்கு அந்த வேலையை விட்டதும் ஒரு மூணு மாசம் சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலைமைலாம் ஏற்பட்டுச்சு. ஆனால், போகப் போக செட் ஆகிடுச்சு. அதன் பிறகு கலர்ஸ் தமிழ் சேனலில் `சிவகாமி'ன்னு ஒரு சீரியலில் லீட் ரோல் பண்ணேன். அ��்த சீரியல் மூலமாதான் நான் நடிப்பு கத்துக்கிட்டேன். அதற்கு அடுத்து சில தொகுப்பாளர் வாய்ப்புகள் வந்துச்சு. திரும்பவும் ஆங்கரிங் வேணாம், நடிப்பு பக்கம் போவோம்னு முடிவு பண்ணேன். அதன்பிறகு தான் `கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியில பெர்ஃபார்ம் பண்ணி ஃபனைலிஸ்ட் ஆனேன். ஆனால், டைட்டில் ஜெயிக்கல. இருந்தாலும் அது ஒரு நல்ல அனுபவமா இருந்துச்சு. நிறைய கத்துக்கிட்டேன். காமெடி ஷோக்களில் பெர்ஃபார்ம் பண்றது அவ்வளவு சுலபம் கிடையாது. வெளியில் இருந்து பார்க்க ஈசியா தெரியும். ஆனால் ரொம்ப மெனக்கெடனும்.\n`கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியில் பெர்ஃபார்ம் பண்ணிட்டு இருக்கும்போதே `சுந்தரி நீயும் சுந்தரன் நானும்' சீரியல் வாய்ப்பு தேடி வந்துச்சு. ஆடிஷன்ல கலந்துகிட்டேன். ஆடிஷனுக்கு நிறையா பேர் வந்திருந்தாங்க. எல்லாரும் நல்லா கலரா இருந்தாங்க. எனக்கு கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு. ஆனாலும் என் திறமை மேல நம்பிக்கை வெச்சேன். இரண்டு நாள்ல என்னை தேர்வு பண்ணிட்டதா கால் வந்திச்சு. அப்புறம் என்ன ஒரே மகிழ்ச்சிதான்.\n` 'நச்' விலையில் நான்கு புதிய மாடல்கள்'- ஸ்மார்ட் டி.வி பிரிவைப் பலப்படுத்தும் ஷியோமி\n`சுந்தரி நீயும் சுந்தரன் நானும்' சீரியல் புரோமோ வெளியானபோது நிறையா நெகடிவ் கமென்ட்ஸ். என் நிறத்தை வெச்சி சிலர் கமென்ட் பண்ணியிருந்தாங்க. அந்தக் கமென்ட்ஸ்லாம் பார்த்து எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு. என்னடா இது தமிழ்நாட்ல இருக்கோம்.. ஆனால், கறுப்பா இருந்தா ஏத்துக்க மாட்றாங்களேன்னு தோணுச்சு. உள்மனசுல ஒரு நம்பிக்கை இருந்துச்சு. நாம நல்லா நடிச்சா எல்லாருக்கும் பிடிக்கும்னு. இப்போ ஓகே. சீரியல் பார்க்க பார்க்க மக்களுக்கு என்னைப் பிடிச்சிடுச்சுன்னு நினைக்குறேன். பாசிடிவ் கமென்ட்ஸ் வருது.\nசிலர் நான் `பழைய ஜோக்’ தங்கதுரை தம்பி அதுனால தான் இந்த சீரியல் ஹீரோ வாய்ப்பு கொடுத்ததா சொல்றாங்க. நான் தங்கதுரை தம்பி கிடையாது. அவருக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. `நான் கலக்கப் போவது' நிகழ்ச்சியில் பெர்ஃபார்ம் பண்ணிட்டு இருக்குறதே சீரியல் ஆடிஷன்லதான் தயாரிப்பாளருக்குத் தெரிஞ்சது. எனக்கு சினிமா பின்புலம் கிடையாது. என் கடின உழைப்புக்கும் திறமைக்கும் கிடைச்ச வாய்ப்பு இது.\n``என் சூழல் வயித்துல இருக்க என் குழந்தைக்குத் தெரியும்\" - நெகிழும் அறந்தாங்கி நிஷா\nசுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் லதா அம்மாதான் எனக்கு பெரிய பலம். அவங்களை எல்லாரும் சீனியர் ஆர்டிஸ்ட்னு சொல்றாங்க. ஆனால் அவங்க சீனியர்லாம் கிடையாது. ஏன் சொல்றேன்னா.. தினமும் ஷூட்டுக்கு வருவாங்க, நாங்க எப்படி வொர்க் பண்றோமோ அப்படித்தான் அவங்களும் பண்ணுவாங்க. ஒரு டயலாக் கொடுத்தா அத நாம ஒருவாட்டி ரிகர்சல் பார்ப்போம். அவங்களும் அதையேதான் பண்ணுவாங்க. நாமா ஒரு சீனியர் ஆர்டிஸ்ட் அப்படிங்குற எண்ணம் அவங்க மனசுல கொஞ்சம்கூட இருக்காது. தினமும் புதுப்புது விஷயத்தை கத்துப்பாங்க. இன்ஸ்டா, ஃபேஸ்புக், ட்விட்டர்-ன்னு பார்த்து அப்டேட் ஆகிட்டே இருப்பாங்க. புது ஆப் எதாச்சு வந்தா அதை டவுன்லோட் பண்ணி பார்ப்பாங்க. தினமும் புதுசா எதையாச்சு கத்துக்கணும்னு ஒரு ஆர்வம் அவங்கள்ட்ட இருக்கும்.\nசீரியலில் எங்க ரெண்டு பேர் காட்சி ஷூட் பண்ணும்போது ஆன் தி ஸ்பாட்ல எதாச்சு காமெடி டயலாக் பேசுவேன்.. அவங்களும் கரெக்டா டைமிங் ரியாக்‌ஷன் கொடுத்து சமாளிச்சிடுவாங்க. ஒரு 16 வயசுல ஃபீல்டுக்கு வந்தா எப்படி ஹார்ட் வொர்க் பண்ணுவாங்களோ அப்படித்தான் இன்னமும் அவங்க ஹார்ட் வொர்க் பண்றாங்க. அதுனால எங்க சீரியலில் எங்க ரெண்டு பேர் காம்போ நல்லா ரீச் ஆச்சு. ஒரு சீரியலில் ஹீரோ ஹீரோயினுக்கு காம்போ செட் ஆகுறது ஈசி. ஆனால், பாட்டி-பேரன் காம்போ செட் ஆகுறது கஷ்டம். லதா அம்மாதான் அதற்கு முக்கியக் காரணம். ஒவ்வொரு சீனுக்கும் நிறையா ரிகர்சல் பார்ப்பாங்க. அவங்க சினிமா அனுபவம் ஒப்பிடும்போது நான் ரொம்ப சின்ன பையன். ஆனா, லதா அம்மா அப்படி எதையுமே யோசிக்காம எங்களோட சகஜமா பழகுவாங்க.\nசீரியல் நாயகி தேஜு அப்படியே நேரெதிர். ரொம்ப அமைதி. அவங்க சொந்த ஊர் கர்நாடகா. தமிழ் தெரியாது. ஆனால் நல்லா நடிப்பாங்க. ரொம்ப அதிகமா பேசமாட்டாங்க. நாம என்ன கலாய்த்தாலும் அவங்களுக்குப் புரியும். ஆனால் ரியாக்ட் பண்ணவே மாட்டாங்க. ஷாட் வரும்போது மட்டும்தான் பேசுவாங்க. நாலு மாசமா இந்த சீரியலில் ஒண்ணா நடிக்குறோம். இதுவரைக்கும் எண்ணி ஒரு 40 வார்த்தைதான் பேசியிருப்போம். அவங்கள மாதிரி நம்மாள இருக்க முடியாது. ஷூட்டிங் ஸ்பாட்ல எல்லார் கூடயும் பேசிகிட்டு இருப்பேன். கேமரா மேன், லைட்டிங் மேன்னு ஒருத்தரையும் விடமாட்டேன்.\nநான் அடிப்படைல மிமிக்ரி ஆர்டி���்ட். அதனால சில சமயம் டயலாக் டெலிவரியின்போது சினிமா ஹீரோக்கள் பாணியில் பேசிடுவேன். விஜய் சேதுபதி மாதிரி பேசுறேன், நடிக்கிறேன்னு சிலர் சொல்லியிருக்காங்க. எனக்கு விஜய் சேதுபதி ரொம்ப ரொம்பப் பிடிக்கும். நமக்கு யாரைப் பிடிக்குமோ அவங்கள மாதிரிதானே வரும். ஆனால் நான் அப்படியிருக்கக் கூடாதுன்னு நினைக்குறேன். என்னோட ஸ்டைல்னு ஒண்ணு இல்லாமையே போய்டும்.\nஅதனால் முடிஞ்ச அளவுக்கு என் சொந்த ஸ்டைலில் நடிச்சிட்டு இருக்கேன். விஜய் சேதுபதியை ரொம்பப் பிடிச்சாலும் அவரோட படங்கள பார்க்கவே யோசிப்பேன். ஏன்னா அவரோட சாயலை உள்வாங்கிட கூடாதுல. அவரைப் பார்த்து ஒவ்வொரு நாளும் வியந்துட்டு இருக்கேன். மனுஷன் வெறித்தனமா நடிக்கிறாருன்னு தோணும்.\nவினோத் பாபு, டிடி, தீனா\nநான் சின்னத்திரைக்கு வந்ததுக்கு காரணம் சினிமாவில் நடிக்கணும்னுதான். சீக்கிரமே என் ஆசை, கனவு நிறைவேறும்னு நம்புறேன். பெரிய ஹீரோ ஆகணும். ஸ்டார் ஆகணும்னு ஆசை கிடையாது. குணசித்திர கதாபாத்திரங்கள் கிடைச்சாலே என் திறமைய முழுசா வெளிப்படுத்துவேன்’’ என்றார் நம்பிக்கையுடன்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisiraguplus.blogspot.com/2019/09/2-1-8-english-medium-books.html", "date_download": "2019-11-22T03:36:43Z", "digest": "sha1:E5KD4LY3LCX3Y7D5AB447GAS47HATZJ5", "length": 5969, "nlines": 130, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "பருவம் : 2 1-8 ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தம் தமிழ் & English Medium Books - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nபருவம் : 2 1-8 ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தம் தமிழ் & English Medium Books\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/series/pesuvoma/pesuvoma/4285960.html", "date_download": "2019-11-22T04:19:46Z", "digest": "sha1:YF6XYLF4YT35OHAILIFSU25SVHGSSUU6", "length": 10734, "nlines": 82, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சும்மா இருக்கலாம்.. கொக்கைப் போல... - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசும்மா இருக்கலாம்.. கொக்கைப் போல...\nசிறு பிள்ளைகள் ஓடி ஆடி, துறுதுறுவென்று இருப்பதைப் பெரும்பாலும் ரசித்தாலும், அளவுக்கு மீறி சேட்டை செய்யும்போது “சும்மா இரு” என்று அதட்டாமல் இருக்க முடியாது.\nகொஞ்சம் ஆழமாக யோசித்துப் பார்த்தால் எவ்வளவு பெரிய கட்டளை அது சும்மா இருக்க முதலில் நம்மால் முடியுமா\nபதின்ம வயதினர் பல நேரங்களில் பெற்றோர் மீது வைக்கும் குற்றச்சாட்டு, “தங்களது நிறைவேறாத ஆசைகளை எங்கள் மீது திணிக்கிறார்கள்” என்பதுதான். ஒருவேளை இதுவும் அந்த வகையைச் சார்ந்ததுதானோ\nபசி, தூக்கத்துக்கு இடமின்றி வேலைச் சுமை அதிகம் என்று புலம்புவோம். ஆனால் ஒரு மாதம் கட்டாய மருத்துவ விடுப்பில் இருந்து பார்த்தால் நம் புலம்பல் அப்படியே மாறியிருக்கும். சும்மா இருப்பது சுகமல்ல, சுமை என்போம்.\nசோம்பேறிகளைக்கூடக் கட்டாயப்படுத்திச் சும்மா இருக்கச் சொல்வது சுலபமல்ல.\nசும்மா சொல்லி விடலாம், சும்மா இருக்கச் சொல்லி; செயலில் அது சாத்தியமா உடலைப் பிடித்துக் கட்டி வைத்தாலும் மனம் ஓர் இடத்தில், ஓர் எண்ணத்தில் நிலைத்திருக்குமா உடலைப் பிடித்துக் கட்டி வைத்தாலும் மனம் ஓர் இடத்தில், ஓர் எண்ணத்தில் நிலைத்திருக்குமா ஒளியையும் விஞ்சக்கூடியதல்லவா உள்ளத்தின் வேகம்\nஇந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் பாரதிதாசன�� கூண்டுக் கிளியைப் பார்த்து, “அக்கா, அக்கா என்று அழைக்கிறாயே அக்கா வந்து கொடுக்கச் சுக்கா மிளகா சுதந்திரம்” என்று பாடல் எழுதியிருக்கிறார். எல்லா எண்ணங்களிலிருந்தும் விட்டு விடுதலையாகி சும்மா இருக்கும் நிலையை விலை கொடுத்தும் வாங்க முடியாது என்று உணரும்போது அந்தப் பாடல்வரி எனக்கு நினைவில் வந்தது. கடையில் சென்று சுக்கு, மிளகு வாங்குவது போல ‘சும்மா இருத்தலை’ வாங்க முடியுமா\nகுரங்கை நினையாமல் மருந்து குடிப்பது போல சும்மா இருப்பதெல்லாம் நடப்பில் வராதது என்போரும் உண்டு; நடந்து காட்டுவதாக நடிப்போரும் உண்டு.\nசில நேரங்களில் சிலர் வெளிப் பார்வைக்குச் சும்மா இருப்பதுபோல தோன்றினாலும் அதன் நோக்கம் வேறாயிருக்கலாம்; கொக்கின் ஒற்றைக் கால் தவம் போல.\nகொக்குக்கு ஒன்றே மதி என்பார்கள் பெரியோர். அதாவது தனக்கான இரை எந்த அளவில் இருக்கவேண்டும் என்பதை அது முன்னரே திட்டமிடுவதால், சரியான இரைக்காகக் காத்திருப்பது அதன் இயல்பு.\nஓடு மீன் ஓட உறுமீன் வரும்வரை அது காத்திருக்கும். தன் பசிக்குப் போதுமான பெரிய மீன் கிடைக்கும் வரை அது சும்மாயிருக்கும்.\nஅப்படி அது பொறுமையாக நிற்பதை ஒற்றைக் காலில் தவமிருப்பதாகச் சுவைபடக் கூறுவார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் அது சுவாரசியத்துக்காகச் சொல்லப்பட்டதுபோல் தோன்றினாலும், தவம் என்ற வார்த்தை ஆழமான பொருள் தருவது.\nதன்னைச் சுற்றி எது நடந்தாலும் கவனம் குலையாத பொறுமை, அதேபோல் கிடைக்கப்போகும் ஆனந்த நிலைக்காக முழு கவனக் குவிப்புடன் காத்திருத்தல், இதனையே தவம் என்கின்றனர் பெரியோர். செயலற்றுச் சும்மா இருப்பதுபோல் தோன்றினாலும் அது முழு விழிப்பு நிலை.\nஅப்படித்தான் கொக்கு நின்றிருக்கும். அசைவற்று நின்றிருக்கும்...\nஅதற்குத் தேவைப்படாத சிறிய மீன்கள் மிக அருகே நீந்திச் சென்றாலும் சலனமின்றி நின்றிருக்கும். ஆக ஆபத்து ஏதுமில்லை என்று பயம் நீங்கி அந்தப் பக்கமாக மீன்கள் ஓட ஆரம்பிக்கும். அப்போது தனக்கான மீனை ஒரே குத்தில் கவ்விக்கொள்ளும் நேர்த்தி அதற்குண்டு. கொக்கு சும்மா இருப்பதும் செயல்திறனில் சேர்த்தி தான்.\nவாழ்க்கைமுறையை வகுத்துத் தந்த வள்ளுவர் கூட, கொக்கின் இயல்பைக் கவனித்து, எந்த நேரத்தில் அதை மனிதன் பின்பற்றவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.\n“கொக்கொக்க கூ���்பும் பருவத்து மற்றதன்\nஅதாவது காலம் கைகூடும் வரையிலும் பொறுமையாகக் காத்திருப்பதில் கொக்கைப் போல் இரு என்றும் தகுந்த காலம் வந்ததும் சரியாகச் செய்து முடிப்பதில் அது குறிதவறாது குத்துவதுபோல் நூறு விழுக்காட்டுக் கச்சிதத்துடன் இரு என்றும் மனிதனுக்கு அறிவுறுத்துகிறார்.\nநம்மால் சும்மா இருக்க முடியாவிட்டாலும் சும்மா இருக்கும் கொக்கிடம் நாம் கற்கவேண்டிய பாடங்கள் பல உண்டு.\nசும்மா இருக்க முடியும் என்றால், விழிப்புணர்வும் நேர்த்தியும் கொண்ட கொக்கைப் போல இருப்போம். முடியாதென்றால் நம் சிந்தை, சொல், செயல் அனைத்தையும் ஆக்ககரமாய் அமைத்துக் கொள்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-22T04:12:22Z", "digest": "sha1:7SYWVRGW6J5QK44HOQ324LYRTRL4FQQP", "length": 9225, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "உள்ளுணர்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநெக்கர் கனசதுரம் மற்றும் ருபின் குவளை என்பனவற்றால் ஒரு விடயத்தை ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் அறிந்து கொள்ளச் செய்ய முடியும்.\nஉள்ளுணர்தல் அல்லது புலனுணர்வு (ஆங்கிலம்:perception; இலத்தீன்: perceptio, percipio) என்பது சூழலைப் புரிந்து கொள்ளவும், பிரதிநிதித்துவப்படுத்தவும் உணர்வுத் தகவலின் விளக்கமாகவும், அடையாளமாகவும், அமைப்பாகவும் இருப்பது ஆகும்.[1] எல்லாப் புலனுணர்வுகளும் நரம்புத் தொகுதியின் சமிக்கைகளுடன் தொடர்புபட்டது. இது உடலுறுப்பு புலன்களின் பெளதீக அல்லது வேதியியல் தூண்டுதலில் இருந்து விளைவாக திரும்புகிறது.[2] உதாரணமாக, கண்ணின் விழித்திரையில் ஒளி மோதுவதால் பார்வை சம்பந்தப்படல், வாசனை மூலக்கூறுகளினால் மணம் இடையீடாடப்பெறல் மற்றும் அழுத்தம் அலைகளினால் கேட்டல் சம்பந்தப்படல். இச்சமிக்கைகளின் செயலற்ற பெறுதலை அல்ல உள்ளுணர்தல். ஆனால் கற்றல், நினைவு , எதிர்பார்ப்பு மற்றும் கவனயீர்ப்பு மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.[3][4] உள்ளுணர்தலானது \"மேல் கீழ்\" விளைவுகள் அத்துடன் \"கீழ் மேல்\" உணர்வு உள்ளீட்டுச் செயலாக்க செயல்முறையுடன் சம்பந்தப்பட்டது.[4]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் உள்ளுணர்வு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்��ைக் கடைசியாக 1 சூன் 2019, 12:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/eci-has-informed-about-repoll-in-13-polling-stations-in-tamil-nadu/articleshow/69239721.cms", "date_download": "2019-11-22T03:34:07Z", "digest": "sha1:FRUEGGSHQS5YVKJ2MYQL6MY5HFRUBDJ5", "length": 14634, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "Repolling in Tamil Nadu: ​தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு – தோ்தல் ஆணையம் - ​தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு – தோ்தல் ஆணையம் | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்கள் (22 நவம்பர் 2019)\nஇன்றைய ராசி பலன்கள் (22 நவம்பர் 2019)WATCH LIVE TV\n​தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு – தோ்தல் ஆணையம்\nதமிழகத்தில் 46 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படலாம் என்று தமிழக தோ்தல் அதிகாாி தொிவித்திருந்த நிலையில் 13 வாக்குச்சாவடிகளில் வருகின்ற 19ம் தேதி மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\n​தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு – தோ்தல் ஆணையம்\nதமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் வருகின்ற 19ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று இந்திய தோ்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் கடந்த மாதம் 18ம் தேதி 38 மக்களவைத் தொகுதிகள், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தோ்தல் நடத்தப்பட்டது. மேலும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்ற 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.\nமேலும் கடந்த 18ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது சில பகுதிகளில் மோதல்கள் நிகழ்ந்தன. மோதல்கள், குளறுபடிகள் நடைபெற்ற வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் கோாிக்கை விடுத்தன. எதிா்க்கட்சிகளின் கோாிக்கையை தமிழக தலைமைத் தோ்தல் அதிகாாி இந்திய தோ்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்திருந்தாா். அதன் அடிப்படையில் 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nஅதன்படி தருமபுரியில் 8, திருவள்ளூா் 1, கடலூா் 1, தேனி 2, ஈரோடு 1 என மொத்தமாக 13 வாக்குச்சாவடிகளில் வருகின்ற 19ம் தேதி மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக வாக்��ுப்பதிவு இயந்திரங்கள் கோவையில் இருந்து ஈரோடு, தேனிக்கு மாற்றம் செய்யப்பட்டது தொடா்பாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தமிழகத்தில் 46 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தோ்தல் அதிகாாி தொிவித்திருந்தாா்.\nஇந்நிலையில் 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தோ்தல் நடைபெற 10 நாட்கள் உள்ள நிலையில் மேலும் சில வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்படலாம் என்று கூறப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nஉச்சத்தில் நீடிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்; கன மழையால் அதிகரிக்கும் நீர்வரத்து\nChennai Rains: மூனு நாட்கள் கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை\nஎட்டு மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு: உங்க ஊர் லிஸ்ட்ல இருக்கான்னு பார்த்துக்கோங்க\nசென்னையில் படியில் பயணம் செய்பவர்களை எச்சரிக்கும் சின்னப்பொண்ணு நாய்\nரோஹிணி ஐ.ஏ.எஸ் மத்திய அரசு பணிக்கு இடமாற்றம்\nயானைக்கு செயற்கைக் கால் பொருத்தி அழகு பார்க்கும் ஜப்பானிய மர...\n84 வயது மகளுக்கு சாக்லேட் கொடுக்கும் 107 வயதான தாய்..\nசெம்மரக் கடத்தல்: ஒருவர் கைது; தப்பி ஓடியவர்களுக்கு போலீஸ் வ...\n2021 இல் ‘அதிஷயம் அற்புத்தம்’ நிகழும் - ரஜினிகாந்த்\nநித்யானந்தா மீது வழக்குப் பதிவு\nகுடாவி பறவைகள் சரணாலயத்தில் குவிந்துள்ள வெளிநாட்டுப் பறவைகள்\nநாகை பள்ளிகளுக்கு டுடே நோ ஸ்கூல்\nமோடியின் வெளிநாட்டு பயணத்திற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nஇன்று அதிகாரப்பூர்வமாக உதயமாகிறது தென்காசி மாவட்டம்\nகுளத்தில் மூழ்கி இரட்டையர் சகோதரிகள் உயிரிழப்பு : மணப்பாறை அருகே துயர சம்பவம்\nதிருப்பதி மலைப் பகுதியில் புலிகளின் நடமாட்டம் : பக்தர்கள் அதிர்ச்சி\nநாகை பள்ளிகளுக்கு டுடே நோ ஸ்கூல்\nஇந்த 4 மாவட்டங்களில் அதிகாலை முதல் புரட்டி எடுக்கும் மழை - உங்க ஊர்ல எப்படி\nமோடியின் வெளிநாட்டு பயணத்திற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nஇன்று அதிகாரப்பூர்வமாக உதயமாகிறது தென்காசி மாவட்டம்\nஇன்றைய பஞ்சாங்கம் 22 நவம்பர் 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n​தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு – தோ்தல் ஆண...\nவரதட்சணை கொடுக்காததால் கணவா் இரண்டாவது திருமணம்: பாதிக்கப்பட்ட ப...\nகுடிக்க பணம் கொடுக்காத தந்தையை அடித்துக் கொன்ற மகன்...\nசர்வதேசளவில் பிரபலமான ப்ரீமியம் தர பீர் தமிழகத்தில் விற்பனைக்கு ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news.php?cat=15", "date_download": "2019-11-22T04:06:11Z", "digest": "sha1:QLOIPP2K26ASKYBXW4DKS4QCR3ICMGVF", "length": 12832, "nlines": 176, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவண்ணாமலை மகா தீப கொப்பரை சீரமைக்கும் பணி தீவிரம்\nமலைவாழ் மக்கள் மனதில் வாழும் ஸ்ரீசத்யசாய்பாபா\nபழநி மலைக்கோயிலில் டிச.2ல் பாலாலயம்\nதிருவுடைநாதர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை\nதிருவண்ணாமலை மகா தீபத்தை தரிசிக்க 14 இடத்தில் அகன்ற திரை\nசதுரகிரி கோயிலில் அதிகாரிகள் ஆய்வு\nவைக்கம் மகாதேவாஷ்டமி: பைர­வ­ருக்கு அபிஷே­கம்\nசிவபுரிபட்டி, முறையூரில் பைரவர் பூஜை\nஅரவான் - பொங்கியம்மன் திருமண விழா கோலாகலம்\nதிருப்பூர் ஐயப்ப சுவாமிக்கு நாளை ஆறாட்டு உற்சவம்\nமுதல் பக்கம் » மகான்கள் »63 நாயன்மார்கள்\nதிருஞான சம்பந்த மூர்த்தி நாயனார்ஜனவரி 19,2011\nபிறையணிந்த பெருமானை வழிவழியாகப் போற்றி வரும் சோழர்களின் கொடி நிழலிலே வளம் கொழிக்கும் திருநகரங்கள் ... மேலும்\nதிருமுனைப்பாடி பல்லவ நாட்டின்கண் அமைந்துள்ளது. இத்தலத்தில் ஓங���கி உயர்ந்த மாடங்களும், ... மேலும்\nதிருநாவலூர் என்னும் திருத்தலம் நீர்வளமும், நிலவளமும் நிறைந்தது. எக்காலத்தும் செழிப்போடு காணப்படும் ... மேலும்\nஉடுப்பூர் என்பது பூம்பொழில்களும், புத்தம் புது மலர்ச்சோலைகளும் சூழ்ந்த மலைவள மிக்கப் பொத்தப்பி ... மேலும்\nசோழ நாட்டிலே காவிரிப் பூம்பட்டினமும், நாகபட்டினமும் இரு பெரும் நகரங்களாக விளங்கின. அந்நகரங்களில் ... மேலும்\nவடவெள்ளாற்றின் தென்கரையிலே அமைந்துள்ள இருக்குவேளூர் என்னும் தலத்திலே வாழ்ந்து வந்த பெருங்குடி ... மேலும்\nதிருமங்கலம் - சோலை வளமிக்க மழ நாட்டிலே அமைந்துள்ள ஓர் ஊர். இவ்வூரில் எழுந்தருளியிருக்கும் ... மேலும்\nதிருச்சங்கமங்கை என்னும் நகரத்தில் தகவுடைய வேளாண் மரபில் உதித்தவர் சாக்கிய நாயனார். இவர் எல்லா ... மேலும்\nதொண்டைவள நாட்டிலுள்ள சிறப்புமிக்கப் பழம் பெரும் பதியாகிய மயிலாபுரி கடல் வளத்தோடு கடவுள் வளத்தையும் ... மேலும்\nதொண்டை நாட்டிலே பாலாற்றுக்கு வடகரையில் அமைந்துள்ள சிறந்த ஊர் திருவேற்காடு இவ்வூரில் வேளாளர் ... மேலும்\nகஞ்சாறு என்னும் நகரம் சோழ நாட்டிலுள்ளது.கொம்புத் தேனின் சாறும், கரும்பின் சாறும் நிறைந்து ... மேலும்\nஎம்பெருமான் பல்வேறு திருவுருவங்களைத் தாங்கி, பல்வேறு சமயங்களுக்கு அருள் பாலிப்பது போல் சோழவள ... மேலும்\nசீரும் சிறப்புமிக்கப் பல்வளம் செறிந்த பெண்ணாகடத் தலத்தில் வணிகர் குலத்திலே தோன்றினார் கலிக்கம்பர். ... மேலும்\nஅரிவாள் தாய நாயனார்ஜனவரி 21,2011\nகணமங்கலம் என்னும் ஊர் சோழவள நாட்டின் செழிப்பிற்கு இலக்கணமாய் அமைந்துள்ள வளம் பொருந்திய தலங்களிலே ... மேலும்\nதிருச்சேய்ஞ்ஞலூர் என்பது சிறப்பு மிக்கப் பழம் பெரும் தலம். இத்தலம் சோழ நாட்டிலே, மண்ணியாற்றின் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=94747", "date_download": "2019-11-22T04:01:40Z", "digest": "sha1:V4HVHGINZ3PJHO3EEKCRYVUHWFA2SJ5Q", "length": 10649, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Shiva is wearing seven earrings in his ear! | காதில் ஏழு அணிகலன் அணியும் சிவபெருமான்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அ���்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவண்ணாமலை மகா தீப கொப்பரை சீரமைக்கும் பணி தீவிரம்\nமலைவாழ் மக்கள் மனதில் வாழும் ஸ்ரீசத்யசாய்பாபா\nபழநி மலைக்கோயிலில் டிச.2ல் பாலாலயம்\nதிருவுடைநாதர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை\nதிருவண்ணாமலை மகா தீபத்தை தரிசிக்க 14 இடத்தில் அகன்ற திரை\nசதுரகிரி கோயிலில் அதிகாரிகள் ஆய்வு\nவைக்கம் மகாதேவாஷ்டமி: பைர­வ­ருக்கு அபிஷே­கம்\nசிவபுரிபட்டி, முறையூரில் பைரவர் பூஜை\nஅரவான் - பொங்கியம்மன் திருமண விழா கோலாகலம்\nதிருப்பூர் ஐயப்ப சுவாமிக்கு நாளை ஆறாட்டு உற்சவம்\nஅசுவினிக்கு மட்டும் அனுமதி அதிசயம் நிகழ்த்தும் காஞ்சிபுரம் ...\nமுதல் பக்கம் » துளிகள்\nகாதில் ஏழு அணிகலன் அணியும் சிவபெருமான்\nசிவன் காதில் அணியும் அணிகலனாக ஏழு அணிகலன்களை தேவாரப் பாடல் வர்ணிக்கிறது. அவை குழை, குண்டலம், தோடு, சுருள், கோளரவன்(ம்), பொற்றோடு மற்றும் ஓலை என்பவை ஆகும்.\n« முந்தைய அடுத்து »\nகால பைரவாஷ்டமி: அச்சத்தை நீக்கி, வாழ்வில் வளம் தந்து காப்பார் காலபைரவர் நவம்பர் 19,2019\nஈசனின் அறுபத்து நான்கு வடிவங்களில் காலபைரவர் வடிவமும் ஒன்று. கால பைரவர் எதிரிகளை சம்ஹரிப்பவர் தன்னைச் ... மேலும்\nசபரிமலைக்கு மாலையணியும் போது சொல்லும் மந்திரம் நவம்பர் 19,2019\nஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குருமுத்ராம் நமாம் யஹம்\nவனமுத்ராம் சுக்த முத்ராம் ருத்ர முத்ராம் ... மேலும்\nகருட புராணத்தை வீட்டில் எப்போதும் படிக்கலாமா\nகூடாது. மரணம் நிகழ்ந்தால் மட்டுமே படிக்க வேண்டும். ஏனெனில் இறந்த பிறகு உயிரின் பயணம் குறித்து ... மேலும்\nவிரதமிருந்து இருமுடி கட்டுங்கள் நவம்பர் 19,2019\nசபரிமலை பதினெட்டு படிகளில் ஏற வேண்டும் என்ற ஆசையில் சிலர் பம்பை நதிக்கரையிலேயே இருமுடி கட்டி மலை ... மேலும்\nஐயப்ப பக்தர்கள் கன்னி பூஜை நடத்த நல்ல நாள் நவம்பர் 19,2019\nசபரிமலை யாத்திரை முதன்முதலாக செல்லும் ஐயப்ப பக்தர்கள் நடத்தும் சடங்கு கன்னி பூஜை. இதனை வெள்ளக்குடி, ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.datemypet.com/ta/5-questions-you-should-ask-on-the-first-date", "date_download": "2019-11-22T02:02:14Z", "digest": "sha1:PG6LTFF44TB7TPTPRKW262FFMSTSKTO5", "length": 12053, "nlines": 56, "source_domain": "www.datemypet.com", "title": "தேதி ஜூலை » 5 நீங்கள் முதல் தேதி கேட்க வேண்டும் கேள்விகள்", "raw_content": "\nகாதல் & செக்ஸ் வயது நெருக்கமான உறவுகளை, அறிவுரை.\nஊடுருவல்முகப்புஅறிவுரைலவ் & செக்ஸ்முதல் தேதிஆன்லைன் குறிப்புகள்வாடகைக்கு புதிய\n5 நீங்கள் முதல் தேதி கேட்க வேண்டும் கேள்விகள்\nகடைசியாகப் புதுப்பித்தது: நவ. 21 2019 | 2 நிமிடம் படிக்க\nமுதல் தேதிகள் நேர்முக போல் இருக்க முடியும், ஆனால் உங்கள் காதல் வாழ்க்கை. அவர்கள் நீங்கள் நரம்பு மற்றும் உற்சாகமாக இரு செய்கிறார்கள். மற்றும் சில நேரங்களில் நீ உன்னை நாள் முடிவில் நீங்கள் என்று உங்கள் தேதி எண்ணங்கள் உட்கொள்ளப்படுகிறது கண்டுபிடிக்க முடியவில்லை, நீங்கள் அவர்களை பற்றி எதுவும் கற்று உணர.\nகவலை வேண்டாம், ஒரு தீர்வு இந்த அங்கு தான்.\nஇந்த 5 கேள்விகள் அவற்றை மீண்டும் காண்பதில் ஆர்வமாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் முதல் தேதி நம்பிக்கையுடன் தெரியாமல் இருந்து விலகி நடக்க உறுதி.\nசெய்ய உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன\nஇது எங்களுக்கு நிறைய நம்மை பற்றி அன்பு இருந்து ஒரு எளிய ஒன்றாகும். அதை நீங்கள் உங்கள் தேதி வரை கவனத்தை திருப்ப அனுமதிக்கும் மற்றும் உண்மையில் அவர்கள் மகிழ்ச்சியை தருகிறது என்பதை அறிந்து கொள்வீர்கள். இந்த கேள்வியை நீ வழக்கமாக போது, உங்கள் தேதி தங்கள் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்த வேண்டும். தங்கள் நலன்களை அடிப்படையாக கொண்ட ஒரு இரண்டாவது தேதி ஒரு நல்ல யோசனை இருக்க முடியும் தங்கள் பதில்கள் மறைத்து - நிலை மற்றும் நெகடிவ்வை குறிப்பு எடுத்து.\nஎப்படி நீண்ட நீங்கள் ஒற்றை இருந்திருக்கும்\nஇது ஒரு சங்கடமான கேள்வி போல தோன்றலாம், ஆனால் அது முக்கியம். உங்கள் தேதி அவர்களுக்கு ஒற்றை இருப்பது ஆனால் தீவிரமாக தேடும் எதிராக ஒற்றை இருக்கலாம் முடிவெடுத்தால் தெரிந்தும், இந்த முதல் தேதி ஒரு புத்திசாலித்தனமாக உங்கள் நேரம�� முதலீடு செய்கிறீர்கள் என்றால் என்ன. நீங்கள் உங்கள் உறவு இலக்குகளை பொருந்தும் என்று உறுதி செய்ய வேண்டும். நீங்கள் இரண்டு வெவ்வேறு விஷயங்கள் வேண்டும் பின்னர் பல தேதிகள் இந்த கண்டுபிடிக்க நீங்கள் கடைசியாக ஒன்று ஆகிறது.\nஇந்த கேள்வியை கேட்டு பெரும் உள்ளது ஏனெனில் மீண்டும், நீங்கள் உங்கள் தேதி வரை கவனம் திரும்பியுள்ளது. நீங்கள் குடும்ப தங்கள் எண்ணங்களை கொண்டு தட்டுவதன். அவர்கள் தங்கள் சொந்த ஒரு குடும்பம் தொடங்க விரும்புகிறேன் இறுதியில் என்றால் அவர்கள் கூட வெளிப்படுத்த. எப்போதும் உடன்பிறப்புகள் தலைப்பை சுற்றியுள்ள ஒரு பெரிய கதை இருக்கிறது என்பதால் இந்த கேள்வியை நீங்கள் பற்றி பேச நிறைய கொடுக்க.\nஇது ஒரு கிழவி ஆனால் சபாஷ் ஆகிறது. நீங்கள் தேதி தொடக்கத்தில் இந்த கேள்வி கேட்க வேண்டும் என்றால், அது ஒரு நல்ல யோசனை. மக்கள் தங்கள் இராசி அறிகுறிகள் இணைக்கப்பட்ட மற்றும் அவர்கள் ஜோதிடம் நம்பிக்கை இல்லை என்றால், அவை நீங்கள் அவர்களின் அடையாளங்கள் பற்றி என்ன கேட்டு முற்றிலும் திறக்கப்பட்டுள்ளது இருக்கிறார்கள். இராசி அறிகுறிகள் நம்மை இன்னொரு நீட்டிப்பு மற்றும் மனிதர்கள் போன்ற எதுவும் நாம் நம்மை பற்றி புதிய விஷயங்களை கற்று விட அதிகமாக நேசிக்கும் உள்ளது.\nநீங்கள் ஒரு பங்குதாரர் என்ன பார்க்கிறாய்\nஇது ஒரு முக்கியமான முதல் தேதி கேள்வி. இது அவர்கள் விட்டு மற்ற நபர் பயமுறுத்தும் விரும்பவில்லை, ஏனென்றால் daters நிறைய கேட்டு தவிர்க்க விஷயம். ஆனால் இந்த கேள்வியை கேட்டு உங்கள் தேதி கண் பிடிக்க என்று நீங்கள் ஒப்பிடுகையில் குவியலாக அங்கு மக்கள் வகை நுண்ணறிவால் கொடுக்கும். நீங்கள் அவர்கள் உடன்படவில்லை என்றால் அவர்கள் பதில்களை மிகவும் தீர்ப்பு இருக்க முடியாது முயற்சி. இது அவர்களின் தனிப்பட்ட நலன்களை அடிப்படையாக கொண்டிருக்கிறது மற்றும் போன்ற ஏற்று கொள்ள வேண்டும். இந்த கேள்வியை முன்வைத்தது பிறகு, இந்த முதல் தேதி மிகவும் ஏதாவது மலரும் சாத்தியம் உள்ளது என்றால் உங்களுக்கு நிச்சயம் தெரியும்.\nட்விட்டர் அன்று பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nFacebook இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெட்டிட்டில் பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கி��து)\nசெக்ஸ் நீங்கள் ஒரு நல்ல வாழ்க்கை வாழ உதவும் எப்படி\n15 சிறந்த ட்விட்டர் கணக்குகள் டேட்டிங் அறிவுரை உள்ள பின்தொடர 2015\n10 ஆண்கள் முதல் தேதி பயணம் குறிப்புகள்\nசெல்ல காதலர்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முன்னணி ஆன்லைன் டேட்டிங் வலைத்தளம். நீங்கள் ஒரு வாழ்க்கை துணையை தேடும் என்பதை, உங்கள் செல்ல அல்லது யாராவது ஒரு நண்பருடன் வெளியே தடை, உங்களை போன்ற செல்ல காதலர்கள் - இங்கே நீங்கள் தேடும் சரியாக கண்டுபிடிக்க முடியும் இருக்க வேண்டும்.\n+ காதல் & செக்ஸ்\n+ ஆன்லைன் டேட்டிங் டிப்ஸ்\n© பதிப்புரிமை 2019 தேதி ஜூலை. மேட் மூலம் 8celerate ஸ்டுடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/anchukari-soru/2018/oct/29/11-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81---2-3028835.html", "date_download": "2019-11-22T01:55:49Z", "digest": "sha1:37RC5WQEV7O7EEBGZN4M22YW23KA37JT", "length": 31165, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "11. மலரினும் மெல்லிது - 2- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு ஜங்ஷன் அஞ்சுகறி சோறு\n11. மலரினும் மெல்லிது - 2\nBy நாகூர் ரூமி. | Published on : 29th October 2018 10:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாதலின் தொடக்கம் காமம் என்றும் திருக்குறளின் மூன்றாவது பாலுக்கு காமத்துப்பால் என்று பெயர் என்றும், திருமணத்துக்குப் பிறகான காதல் உறவைப் பற்றித்தான் பேசப்போகிறேன் என்றும் சொன்னேன் அல்லவா அதற்கு முன் காதலையும் காமத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அதற்கு வரையறைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அர்த்தமல்ல. இன்னும் சொல்லப்போனால், காதல் மாதிரியான வாழ்வின் எந்த உன்னதமான விஷயங்களையும் அனுபவித்துத்தான் புரிந்துகொள்ள முடியுமே தவிர, விளக்கங்கள் மூலம் தெரிந்துகொள்ளவே முடியாது.\nஇன்ன நாள், இன்ன தேதி இவ்வளவு மழை பெய்யும் என்று போட்டிருக்கும் காலண்டரில் இருந்து ஒரு துளி மழையைப் பெறமுடியுமா குழந்தை வேண்டும் என்று அரச மரத்தைச் சுற்றிச்சுற்றி வந்தால் மட்டும் போதுமா குழந்தை வேண்டும் என்று அரச மரத்தைச் சுற்றிச்சுற்றி வந்தால் மட்டும் போதுமா வாழ்வின் அரிய, உன்னதமான, மிக அற்புதமான விஷயங்களும் இப��படித்தான். வாழ்ந்து பார்த்து உணர்ந்துகொள்ள வேண்டிய ஒன்றை வார்த்தைகளுக்குள் வைத்துப் புரிந்துகொள்ள முடியாது.\nநாம் அனைவருமே நம்மை உருவாக்கியவர்களின் காமத்தின் வெளிப்பாடுகள்தான், அல்லவா காமம் என்ற பேராற்றலின் வெளிப்பாடுதானே காதல் காமம் என்ற பேராற்றலின் வெளிப்பாடுதானே காதல் இதை யாராகிலும் மறுக்க முடியுமா இதை யாராகிலும் மறுக்க முடியுமா பூ விரிந்து மலர்வதற்கும், மயில் ஆடுவதற்கும், குயில் கூவுவதற்கும் காரணம் காதலல்லவா\nஅனுபவம் மிக்க ஒரு டாக்டரிடம் பல நோய்களைப் பற்றியும், அவை எப்படி உருவாகின்றன, எப்படி தீவிரமடைகின்றன என்றெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். அது தவறாகத்தான் இருக்கும் என்பது வேறு விஷயம்\nஆனால் ஆரோக்கியம் என்றால் என்ன, அதை எப்படிப் பாதுகாப்பது என்றெல்லாம் அவருக்கு சொல்லத் தெரியாது. ஏனெனில், அவர் நோய்களைப் பற்றி மட்டுமே புத்தகங்களிலும் சோதனைச் சாலைகளிலும் படித்துள்ளார். ஏன் ஆரோக்கியம் பற்றி அவர் எதுவுமே படிக்கவில்லை ஏனெனில், படித்துத் தெரிந்துகொள்ள முடியாது. அது உள்ளேயிருந்து வெளிப்படுவது. காமமும், ஐ மீன், காதலும் அதுபோலத்தான். காதல் நயாகராவின் நதிமூல ஊற்று நமக்கு உள்ளே இருப்பது.\nகாமத்தையும் காதலையும் எதிரிகளாகப் பார்ப்பதால் பிரச்னை நமக்குத்தான். பால் குடித்துக்கொண்டிருந்த பச்சிளம் குழந்தை தன் மார்பைக் கடித்துவிட்டது என்பதற்காக, குழந்தையைத் தூக்கி வீசியெறிந்து கொன்ற ஒருத்தி பற்றி சமீபத்தில் படித்தோமல்லவா\nஅப்படிப்பட்டவர்கள்தான் காதலையும் காமத்தையும் வேறுவேறாகப் பார்ப்பவர்கள்.\nநாம் எவ்வளவுதான் செக்ஸ் என்ற சொல்லையோ காமம் என்ற சொல்லையோ வெறுத்தாலும், அல்லது வெறுப்பதுபோல் நடித்தாலும் நம்முடைய கவனமெல்லாம் அதில்தான் எப்போதும் இருக்கிறது என்கிறார் ஓஷோ. அதற்கு ஒரு உதாரணமும் தருகிறார்.\nஒரு விபத்து நடந்துவிட்டால் நாம் ஓடிச்சென்று பார்க்கிறோம். அங்கே அடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டு சிலர் இருக்கிறார்கள். நாம் அவர்களைப் பார்க்கும்போது நமக்கு என்ன தோன்றும் அவர்கள் இந்துவா முஸ்லிமா கிறிஸ்தவரா என்றா அவர்கள் இந்துவா முஸ்லிமா கிறிஸ்தவரா என்றா இல்லை. அவர்கள் ஆணா பெண்ணா என்றுதான் பார்ப்போம் என்கிறார் ஓஷோ இல்லை. அவர்கள் ஆணா பெண்ணா என்றுதான் ப���ர்ப்போம் என்கிறார் ஓஷோ நம்மையும் அறியாமல் அந்த அடிப்படை உணர்வு நம்மை ஆக்கிரமித்துள்ளது என்கிறார். அந்த அடிப்படையான ஆக்கிரமிப்பு ஆற்றலைத்தான் ‘லிபிடோ’ என்று உளவியல் மேதை சிக்மண்ட் ஃப்ராய்ட் அழைத்தார். ‘லிபிடோ’வின் புராணிக வடிவம்தான் நம் மன்மதன் நம்மையும் அறியாமல் அந்த அடிப்படை உணர்வு நம்மை ஆக்கிரமித்துள்ளது என்கிறார். அந்த அடிப்படையான ஆக்கிரமிப்பு ஆற்றலைத்தான் ‘லிபிடோ’ என்று உளவியல் மேதை சிக்மண்ட் ஃப்ராய்ட் அழைத்தார். ‘லிபிடோ’வின் புராணிக வடிவம்தான் நம் மன்மதன் மன்மத லீலை மயக்குது ஆளை பாடல் நினைவுக்கு வருகிறதா\nமனைவி தேவை என்று ஒருவன் ஒரு பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தானாம். மறுநாளே அவனுக்குப் பல கடிதங்கள் அல்லது மின்னஞ்சல்கள் வந்தனவா. எப்படித் தெரியுமா ‘என் மனைவியை எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று ‘என் மனைவியை எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று\nமனைவி குளித்து முடித்துவிட்டு டவலை உடலில் சுற்றிக்கொண்டு கீழே வந்தாள். அவள் கீழே போனவுடன் அவளது கணவன் குளிக்கச் சென்றான். கீழே போன அவள் வாசல் மணியை யாரோ அழுத்தியதும் போய்த் திறந்தாள். பக்கத்து வீட்டு சேகர். (சும்மா கற்பனைப் பெயர். இந்தக் கதையே கற்பனைதான். ஏனெனில், டவலை உடலில் சுற்றிக்கொண்டு எந்த இந்தியப் பெண்ணும் போய்க் கதவைத் திறக்கமாட்டாள் தெரியும்தானே) என்ன என்றாள். கையில் அவன் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு ஒன்றை வைத்திருந்தான்.\n‘இந்த டவலை நீ அப்படியே கீழே போட்டுவிடுவதானால், நான் இந்த இரண்டாயிரம் ரூபாயையும் உனக்கே தருவேன்’ என்றான் அவள் சற்று யோசித்துவிட்டு, டவலை உருவிக் கீழே போட்டாள் அவள் சற்று யோசித்துவிட்டு, டவலை உருவிக் கீழே போட்டாள் அவள் நிர்வாணத்தை நன்றாக ரசித்துவிட்டு இரண்டாயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டுச் சென்றான் சேகர். மீண்டும் டவலைச் சுற்றிக்கொண்டு மேலே போன அவளிடம் அவள் கணவன் கேட்டான். யார் அது அவள் நிர்வாணத்தை நன்றாக ரசித்துவிட்டு இரண்டாயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டுச் சென்றான் சேகர். மீண்டும் டவலைச் சுற்றிக்கொண்டு மேலே போன அவளிடம் அவள் கணவன் கேட்டான். யார் அது பக்கத்து வீட்டு சேகர் என்றாள் அவள். அவனா, எனக்குத் அவன் தர வேண்டிய இரண்டாயிரம் ரூபாயைக் கொடுத்தானா என்று கேட்டான் அப்பாவிக் கணவன்\nகாமம் என்பது உடலில் தொடங்கி உடலிலேயே முடிந்துவிடுவதாகும் என்று நம்பும் நாட்டில் நடந்ததாகச் சொல்லப்படும் கதை இது. ஆனால் நம்முடைய அணுகுமுறையும் அனுபவமும் வேறு. நம்முடைய என்றால் இந்தியர்களுடைய என்று அர்த்தம்.\nகாதலுக்கு பிள்ளையார் சுழிதான் காமம். காமம் மூலமாக காதல் வந்ததும் அது இதயங்களை இணைத்துவிடும். காமத்தில் இருவர் ஒன்றுகூடும்போதுதான், தான் என்ற அகந்தை ஒரு சில கணங்களுக்கு அகன்று, இருமை நீங்கி ஒருமை எனும் தெய்வீக அனுபவம் உண்டாகிறது. அப்போது நாம் கடந்த காலத்தைப் பற்றி யோசிப்பதில்லை. எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை. நிகழ்காலம், அதிலும் நிகழ் கணம் என்ற ஒன்றில் மட்டுமே இருப்போம். அது ஒரு கண நேரம் நிகழும் ஞானானுபவம், கணநேர சமாதி என்று ஒரு ஞானி கூறுகிறார். உண்மையல்லவா அதனால்தானே கஜுராஹோ கோயில் முழுக்க உடலுறவுச் சிற்பங்களால் நிறைந்துள்ளது\nகோயிலுக்குள் இப்படிப்பட்ட சிற்பங்களா என்று யாரும் சங்கடப்பட வேண்டியதில்லை. காமமும் காதலும் தெய்வீகமானவை என்று சொல்லாமல் சொல்கின்றன அச்சிற்பங்கள். அவற்றை உருவாக்கி அங்கே நிறுவியவர்களுக்கு அது நிச்சயம் தெரிந்திருக்கும்.\nஆனால், காமத்திலும் காதலிலும் வன்முறையைப் புகுத்துபவர்கள் அடிப்படையையே புரிந்துகொள்ளாத மண்டூகங்கள். அந்தக் கணத்திலும் அகந்தைக் கொடியை ஏற்றிக்கொண்டிருப்பவர்கள். கதகதப்பு வேண்டுமென்பதற்காக எரிமலையின் வாய்க்குள் குதிப்பவர்கள். முகர்ந்து பார்க்க வேண்டிய மலர்களைத் தின்று பசி தீர்க்க முயல்பவர்கள். அத்தகையவர்களுக்கு காமமும் தெரியவில்லை, காதலும் தெரியவில்லை.\nஒருமுறை, மகாத்மா காந்தி தன் மனைவி கஸ்தூரி பாயோடு இலங்கைக்குச் சென்றிருந்தார். கஸ்தூரி பாய், காந்தியின் மனைவி என்று தெரிந்துகொள்ளாத ஒருவர் காந்தியை அறிமுகப்படுத்தும்போது, மகாத்மா தன் அம்மாவோடு வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகச் சொன்னாராம் மகாத்மா பேசும்போது, ‘தெரிந்தோ தெரியாமலோ அவர் ஒரு உண்மையைச் சொல்லிவிட்டார். கஸ்தூரி பாய் என் மனைவியாகத்தான் வாழ்க்கையைத் தொடங்கினாள். ஆனால் இப்போது எனக்கு அவள் ஒரு தாயாகத்தான் இருக்கிறாள்’ என்று சொன்னாராம் மகாத்மா பேசும்போது, ‘தெரிந்தோ தெரியாமலோ அவர் ஒரு உண்மையைச் சொல்லிவிட்டார். கஸ்தூரி பாய் என் மனைவியாகத்தான�� வாழ்க்கையைத் தொடங்கினாள். ஆனால் இப்போது எனக்கு அவள் ஒரு தாயாகத்தான் இருக்கிறாள்’ என்று சொன்னாராம் காமத்தைத் தாண்டிய காதலின் பேச்சு அப்படித்தான் இருக்கும்.\nஆனால் ஒரு குழந்தை பெற்றுவிட்டால் காதலைப் பற்றியும் காமத்தைப் பற்றியும் எல்லாம் தெரிந்துகொண்டுவிட்டதாக நாம் நினைக்கிறோம்.\nபுது கார் ஒன்றை வாங்கி அதைப் பல ஆயிரம் கிலோமீட்டர்கள் நாம் ஓட்டியிருக்கலாம். ஒரு சாவியைப் போட்டு அப்படித் திருகினால் ‘ஸ்டார்ட்’ ஆகும் என்றும், இப்படித் திருகினால் ‘ஆஃப்’ ஆகும் என்றும் தெரிந்திருக்கலாம். ஆனால் இதையெல்லாம் வைத்து அந்தக் காரைப் பற்றி நமக்கு முழுமையாகத் தெரிந்துவிட்டது என்று சொல்லிவிட முடியுமா ஒரு ‘டயர் பஞ்ச்சர்’ ஆனால்கூட அதை எப்படிச் சரி செய்வது என்று அனுபவப்பட்டால்தானே தெரியும் ஒரு ‘டயர் பஞ்ச்சர்’ ஆனால்கூட அதை எப்படிச் சரி செய்வது என்று அனுபவப்பட்டால்தானே தெரியும்\nஆனால் உண்மையில் காமம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் வள்ளுவப்பெருமான் அதற்காகவே 250 குறள்களை நமக்குக் கொடுத்துச் சென்றிருக்கிறார்.\nஒரு பெண்ணை முதன் முதலாக ஒருவன் பார்க்கும்போது என்ன தோன்ற வேண்டும் தெரியுமா அவள் தெய்வமோ, தெய்வப்பெண்ணோ என்று தோன்ற வேண்டும் என்று கூறுகிறார். ‘தகையணங்குறுத்தல்’ என்ற காமத்துப்பாலின் முதல் அதிகாரத்தின் முதல் பாடலின் முதல் சொல்லே அதுதான். ஒருவன் ஒரு பெண்ணைப் பார்க்கிறான். அப்போது அவன் மனதில் என்னென்ன எண்ணங்கள் தோன்றுகின்றன\nஅணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை\n‘அணங்குகொல்’ என்பதற்கு ‘அவள் தெய்வமோ’ அல்லது ‘தெய்வப்பெண்ணோ’ என்று பொருள் தரப்படுகிறது. மணக்குடவர் ‘தெய்வங்கொல்’ என்றும், பரிமேலழகர் ‘தெய்வ மகளோ’ என்றும், மு. வரதராசனார் ‘தெய்வப்பெண்ணோ’ என்றும், சாலமன் பாப்பையா, ‘அதோ பெரிய கம்மல் அணிந்திருப்பது தெய்வமா’ என்றும் விளக்குகின்றனர். கலைஞரைத் தவிர ‘தெய்வம்’ என்ற சொல்லை கவனமாகத் தவிர்த்துவிட்டு ‘எனை வாட்டும் அழகோ’ என்று கலைஞர் விளக்குகிறார் ‘தெய்வம்’ என்ற சொல்லை கவனமாகத் தவிர்த்துவிட்டு ‘எனை வாட்டும் அழகோ’ என்று கலைஞர் விளக்குகிறார் போகட்டும், அவரை மன்னித்துவிடலாம். ஆங்கில மொழிபெயர்ப்பில்கூட ‘Goddess போகட்டும், அவரை மன்னித்துவிடலாம். ஆங்கில மொழிபெயர்ப்பில்கூட ‘Goddess\nஅதாவது, முதல் பார்வையிலேயே ஒரு தெய்வீக உணர்வு உருவாக வேண்டும் என்பதுதான் திருவள்ளுவரின் குறிப்பு. எவ்வளவு அற்புதமான விஷயம் இது\nஒரு பெண்ணின் பார்வையானது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று வள்ளுவர் சொல்வதும் இந்தக் காலத்தில் நமக்கு மிகவும் தேவையாக உள்ளது. ஆணைப் பார்த்து பயப்படும் பார்வையாக அது இருக்கக் கூடாது. பார்வையிலேயே பெண்ணுக்கு ஒரு ‘ஹமாம் பாதுகாப்பு’ இருக்க வேண்டுமாம் என்ன ஆச்சரியமாக உள்ளதா ஆமாம். ஆனால் இது சோப்பு விளம்பரமல்ல. எந்த விளம்பரமும் அல்ல. வாழ்க்கையில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய, கடைப்பிடிக்க வேண்டிய ஒரு நல்ல விஷயம். ஒரு ஆணைப் பார்க்கும் பெண்ணின் பார்வை எப்படி இருக்க வேண்டும் என்பதுதான் அது.\nநாலு தடவை திரும்பத் திரும்பப் பார்த்தால் இவள் மடிந்துவிடுவாள் என்ற நினைப்பை ஏற்படுத்தாத பார்வையாக அது இருக்க வேண்டும். அதையும் தாண்டி, தப்பாகப் பார்த்தால் தொலைத்துவிடுவேன், உயிரை எடுத்துவிடுவேன் என்று சொல்வதைப்போல இருக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.\nநோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு\nஅதாவது, ஒரு ஆணும் பெண்ணும் எதிரெதிராக பார்த்துக்கொள்ளும்போது அவளது பார்வை அவனைத் தாக்குவதைப் போலவும், அது போதாதென்று ஒரு சேனையைக் கொண்டுவருவது போலவும் இருக்க வேண்டும் என்கிறார் அந்தப் பார்வையில் அவ்வளவு வீரியம், அவ்வளவு வீரம் இருக்க வேண்டுமாம். இப்படிப் பார்த்தால் நம்ம பசங்க யாராவது ஜொள்விட நினைப்பார்களா\nஇன்னும் ஒருபடி மேலே போய், ஒரு பெண் ஒரு ஆணைப் பார்க்கும்போது அவள் பார்வையானது அவனுக்கு யமனைப்போல, அதாவது உயிரையே பறிப்பதுபோல இருக்க வேண்டும் என்று வள்ளுவர் திரும்பத் திரும்ப கூறுகிறார்.\nபண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்\nஎமன் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பார்த்தது இல்லை. ஆனால் இப்பொழுது நேரிலேயே பார்த்துத் தெரிந்துகொண்டேன். அது பெண் தன்மையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது என்று இக்குறளுக்கு விளக்கம் தரப்படுகிறது. இப்படிப்பட்ட உயிரை உறிஞ்சும் பார்வை கொண்ட பெண்களிடம் ஆண்கள் தவறாக நடந்துகொள்ள முடியுமா என்ன முறம் கொண்டு புலியை விரட்டினாள் தமிழச்சி என்று படித்திருக்கிறோம் அல்லவா முறம் கொண்டு புலியை விரட்டினாள் தமிழச்சி என்று படித்திரு���்கிறோம் அல்லவா அது உண்மைதான். முறம் கொண்டு புலியையும் விரட்டுவாள், பார்வையில் தெறிக்கும் அறம் கொண்டு காமக்கரடியையும் விரட்டுவாள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n9. வான மகள் நாணுகிறாள்..\nதிருவள்ளுவர் காதல் காமம் ஓஷோ சிக்மண்ட் ஃப்ராய்ட் கஜுராஹோ பெண்ணின் கண்கள் khajuraho girl lust sex love osho thiruvalluvar\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/03/02/dinakaran-support-mlas-police-search/", "date_download": "2019-11-22T02:39:36Z", "digest": "sha1:JS4CVEPP2BKIZP2BML5JA2OSRA5PUMUL", "length": 5937, "nlines": 100, "source_domain": "tamil.publictv.in", "title": "தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு போலீஸ் வலை! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Tamilnadu தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு போலீஸ் வலை\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு போலீஸ் வலை\nசென்னை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இருவர் மீது கொலைமிரட்டல் வழக்கு பதிவுசெய்துள்ள போலீசார் அவர்களை தேடிவருகின்றனர். தினகரன் அரசியல் பயணத்துக்கு ஆரம்பகாலத்தில் இருந்தே உதவியாக இருப்பவர்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன்.\nஇவ்விரு எம்.எல்.ஏ.க்களும் தகுதியிழந்ததாக சபாநாயகரால் அறிவிக்கப்பட்டு வழக்கை சந்தித்து வருகின்றனர்.\nஇருவரும் வியாழக்கிழமை தலைமை செயலகம் வந்தனர்.\nஅவர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடையை மீறி உள்ளே சென்ற இருவரும் முதல்வர் மீது ரூ.1500கோடி ஊழல்புகார் அளித்தனர்.\nநெடுஞ்சாலை துறையின் ஒப்பந்தங்கள் அனைத்தும் முதல்வருக்கு நெருக்கமானவர்களுக்கும் அவர் குடும்பத்துக்கு வேண்டியவர்களுக்கும் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டினர். இந்நிலையில், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை தேடிவருகின்றனர்.\nNext articleபசிக்காக பலியான பழங்குடி வாலிபர் குடும்பத்துக்கு முதல்வர் நேரில் ஆறுதல்\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\n ரயில் மோதி 3 பேர் பலி\nதுபாயில் இருந்து 100 ஐபோன் கடத்தல் டெல்லி விமான நிலையத்தில் பறிமுதல்\nடூவீலரில் லிப்ட் கேட்ட பிரபல நடிகை\n’ஆப்’ உதவியுடன் பாஜகவுக்கு ஆப்பு\nடிடிவி தினகரன் அணிக்கு புதுப்பெயர்\nதந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டோம்\nவனப்பகுதியில் உள்ள கோவில் செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடு\nராஜிவ் கொலைவழக்கில் சிக்கியோருக்கு விடுதலை தமிழக அரசிடம் உள்ள 2வாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?author=76", "date_download": "2019-11-22T02:32:01Z", "digest": "sha1:TXWSW64NZFZYF57DG3LOVAMY6PGN6773", "length": 19795, "nlines": 81, "source_domain": "vallinam.com.my", "title": "ஸ்ரீதர் ரங்கராஜ்", "raw_content": "\n20 – 22.12.2019 ஜெயமோகன் & சு.வேணுகோபால் தலைமையில் மூன்று நாள் இலக்கிய முகாம்.\nசை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது\nநவம்பர் மாத வல்லினம் சை.பீர்முகம்மது சிறப்பிதழாக இடம்பெறும். எழுத்தாளர்கள் அவரது புனைவுலகம் குறித்த உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.\n(விமர்சனப் போட்டியில் வென்ற கட்டுரை) பணம் என்று வரும்போது ஏழையும் பணக்காரனும் ஒன்றுதான். பணம் தேடுதல் இன்று வாழ்வின் அடிப்படை நோக்கமாக மாறிவிட்டது. இரைதேடலின் நவீன வடிவம். ஆனால் எந்த விலங்கும் தனக்கான சிறையை ஏற்படுத்திக் கொள்வதில்லை. மனிதன் பணம் என்ற ஒன்றை உருவாக்கியதன் மூலம் தன்னைத்தானே அதற்குள் சிறைப்படுத்திக் கொண்டுவிட்டான். தங்கத்தில் கழிவறைத்தாள் வைத்திருப்பவர்…\nநேற்றிரவு படுக்கப்போகும்போது இருந்த தலைவலி இன்று காலையில் எழுந்திருக்கும்போதும் தொடர்ந்தது. இரவில் மூன்று-நான்கு முறை எழுந்து சிறுநீர் கழிக்கச்சென்றதில் சரியான உறக்கமில்லை. உறக்கத்தில் மூழ்கத்தொடங்கும் வேளையில் அல்லது உறக்கம் பிடித்த சிலநிமிடங்களில் மீண்டும் உந்துதல் தோன்ற எழுந்து கழிவறைக்குச் செல்ல வேண்டியிருந்தது. எனவே படுக்கையிலிருந்து எழும்போதே உறக்கச்சடவும் உடன் சேர்ந்துகொண்டது. வலப்புறப�� பாதவிரல் நுனிகளில் லேசான…\nமலேசிய நவீனச் சிறுகதை இலக்கியத்தில் 2000க்குப் பின்பான மூன்று முகங்கள் (இறுதிப் பகுதி)\nகே. பாலமுருகன். (2013). இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள். மலேசியா: வல்லினம் பதிப்பகம். இத்தொகுப்பில் மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள். அவற்றில் குறிப்பிடத்தக்க சிறுகதை, ‘தங்கவேலுவின் 10-ஆம் எண் மலக்கூடம்’, ‘இருளில் தொலைந்தவர்களின் துர்க்கனவுகள்’ மற்றும் ‘பறையர்கள் இருந்ததாகச் சொல்லப்படும் வீடு’ கதைகள்தான். மற்ற சிறுகதைகள் முன்கூறியபடி விரிவாகப் பேசவேண்டிய தேவையில்லாத கதைகள். தொகுப்பின் முதல் கதையான ‘தங்கவேலுவின்…\nமலேசிய நவீனச் சிறுகதை இலக்கியத்தில் 2000க்குப் பின்பான மூன்று முகங்கள் (முதல் பகுதி)\n1990-களுக்குப் பிறகான உலகமயமாக்கல், நவகாலனியவாத எதிர்ப்பு சிந்தனைகள், அதைத்தொடர்ந்து உருவான நவீனத்துவம், 2000-க்குப் பிறகான, அமைப்புகளை எதிர்க்கும் பின்நவீனத்துவச் சிந்தனை போன்ற அடுத்தடுத்த சீரான நகர்வுகளைத் தமிழ்நாட்டு இலக்கியச் சூழலைப்போல மலேசிய இலக்கியத்தில் காணமுடியாது. இங்குள்ள நாளிதழ்களில் பிரசுரமாகும் பெரும்பகுதிப் படைப்புகளை வெகுஜன வாசிப்புக்கான படைப்புகளின்கீழ் வகைப்படுத்திவிட முடியும். அப்படைப்புகள் பொதுவாக நல்லறம் சார்ந்த அறிவுரைகள்,…\nஅசோகமித்திரன் : எளிமையின் நடை\n1993, கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்தபோது என்று ஞாபகம். அப்போதைய வாசிப்பு சற்றே இலக்கில்லாமல் இருந்தது. நானாகத் தேடித் தேடி வாசித்துக் கொண்டிருந்தேன். ராஜேஷ் குமார், சுபா, பிகேபி கதைகளைத் தாண்டி சுஜாதாவுக்கு வந்து பாலகுமாரனில் நிலைகொண்டிருந்த காலகட்டம். தீவிர இலக்கிய வாசிப்பு என்பது அவ்வளவாக இல்லை. யாரைப் படிக்க வேண்டுமென்பதே தெரியாது. அப்போது மதுரைக்கல்லூரியின்…\nகாலையிலிருந்தே மோடம் போட்டுக்கொண்டிருந்தது. மழை வரப்போகிறது. வரலாம் என்று இரண்டு மூன்று நாட்களாகவே நினைத்துக் கொண்டிருந்தார். வெயில் அதிகமாகி உயிர்கள் வாடும்போது தானாக மழைபொழிந்துவிடும் இயற்கையின் சமநிலையை எண்ணி வியப்பாக இருந்தது. தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு குறைவாகத் தண்ணீர் ஊற்றினார். எப்படியும் மழை பெய்யப்போகிறது. ஊற்றுகிற தண்ணீரைவிட மழைதானே அவற்றுக்கும் பிரியமானது என்று நினைத்துக்கொண்டார். ���ாசலில்…\n2016ஆம் வருடம், கோடைவெயில் அக்னி நட்சத்திரமாகப் பொரிந்துகொண்டிருந்த மே மாதத்தின் ஒருநாளில், மதுரை, சிம்மக்கல், தைக்கால் தெருவைச் சேர்ந்த விசுவாசியான தன் மாமாவின் வீட்டில் வைத்துதான் குமார் என்கிற ஜெபக்குமாரன் தன்னை கிறித்துவுக்குள் மரிக்கச் செய்து கொண்டான். ஆரம்பத்தில் சற்று விசுவாசமாக இருந்து பின்னாட்களில் தாமசைப்போல எல்லாவற்றுக்கும் சந்தேகம் கொள்கிறவனாகி கிறித்துவின் மீதான நம்பிக்கையை இழந்ததால்தான்…\nஎன் தலையைக் குடையால் அடிக்கும் பழக்கமுள்ள ஒருவன் இருக்கிறான்\nஎன் தலையைக் குடையால் அடிக்கும் பழக்கமுள்ள ஒருவன் இருக்கிறான். சரியாக இன்றோடு அவன் என்னைக் குடையால் அடிக்க ஆரம்பித்து ஐந்து வருடம் ஆகிறது. முதலில் என்னால் அதைப் பொறுக்க முடியவில்லை; ஆனால் இப்போது பழகிவிட்டது. எனக்கு அவன் பெயர் தெரியாது. நடுத்தரமான உடல்வாகு உடையவன் என்பது தெரியும், சாம்பல்நிற சூட் அணிந்திருப்பான், நெற்றிப்பொட்டில் கருமை படர…\nஅவர்கள் பேனாவில் இருந்து கொஞ்சம் மை : வாசிப்பனுபவம்\n“ஒரு மொழியின் இலக்கிய உச்சங்களை அறிவதன்வழி, அம்மொழியில் புழங்கும் மக்கள் கூட்டத்தின் பண்பாட்டு அறிவுத்தளத்தையும் அறியமுடியும் என்பதால் மலாய் சிறுகதைகளின் நோக்கும் போக்கும் குறித்து அறிந்திருக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இதுவே ‘அவர்கள் பேனாவில் இருந்து கொஞ்சம் மை’ எழுதப்பட்டதற்கு அடிப்படைக் காரணம் ஆகும்.” முன்னுரையில் அ.பாண்டியன்\nசெய்யச்செய்தல் எல்லாவற்றுக்கும் தடைவிதிக்கப்பட்ட நகரம் ஒன்று இருந்தது. இப்போது, அங்கே தடை செய்யப்படாதது கிட்டிப்புள் விளையாட்டு மட்டுமே என்பதால், மக்கள் அந்நகரத்தின் பின்னாலிருந்த புல்வெளியில் ஒன்றுகூடி, கிட்டிப்புள் விளையாடி நாளைக் கழித்தனர்.\n“எனது பெருங்கோபமும் பேரழுகையும் எனக்குள் இருக்கும் கவிஞனிடமிருந்துதான் எழுகின்றன.” – ம.நவீன்\nகேள்வி : சிறுகதையில் இருந்துதான் உங்கள் இலக்கியப் பயணம் தொடங்கியதாக அறிகிறேன். ஆனால் உங்களின் ஆறாவது நூலாகத்தான் முதல் சிறுகதை தொகுப்பு வெளிவருகிறது, காரணம் என்ன ம.நவீன் : எனது சிறுகதைகள் குறித்த எவ்வித உயர்ந்த மதிப்பீடும் எனக்கு இல்லாதது ஒரு காரணம் என்றால் அவ்வுணர்வு ஏற்பட நான் தேடித்தேடி வாசித்த நல்ல சிறுகதைகள் மற்றும���ரு…\nகலை இலக்கிய விழாவில் ஆற்றிய உரை இந்தப்பொழுதில் உங்கள் அனைவரையும் சந்திப்பதிலும், உங்களோடு எழுத்து குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதிலும் மகிழ்ச்சி. வானொலி அறிவிப்பாளர், எழுத்தாளர், பேச்சாளர் தயாஜி அவர்கள் எழுதிய ‘ஒளிபுகா இடங்களின் ஒலி’ – கவித்துவமான தலைப்பு – வல்லினம் இணைய இதழில் அவர் தொடர்ந்து எழுதிவந்த பத்திகளில் சிறந்தவற்றைத் தொகுத்துப் புத்தகமாக்கியிருக்கிறார்கள்.…\nஇந்தக் கட்டுரைத்தொகுப்பில் என்னை மட்டுமன்றி எவரையும் முதலில் ஈர்க்கக் கூடியது அதன் பாசாங்கற்ற குரல்தான். வலிந்து சொற்களைத் தேடி அலங்காரமாக எந்த விஷயத்தையும் சொல்வதில்லை. தனக்கு நடந்த சம்பவங்களை, தனக்குள் எழுந்த கேள்விகளை, நிகழ்ந்த புரிதல்களை அதிகம் மெனக்கெடாமல் செய்தபதிவு இக்கட்டுரைகள். குறிப்பாக, ‘ஊர்க்காரர்கள்’, ‘ஒளிபுகா இடங்களின் ஒலி’, ‘பொம்மைகளின் வன்முறை’ போன்ற கட்டுரைகளைக் குறிப்பிடலாம்.…\nஇதழ் 120 – நவம்பர் 2019\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/is_18.html", "date_download": "2019-11-22T03:03:08Z", "digest": "sha1:NUSCXKGM3UBBTAZ5LZBJVPE6O2TLRKKL", "length": 37889, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "IS பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் அல்லவென்றால், சஹ்ரான் என்ன இந்துவா..? பௌத்தனா..? - விமல் வீரவன்ச ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nIS பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் அல்லவென்றால், சஹ்ரான் என்ன இந்துவா.. பௌத்தனா..\nதெமட்டகொடையில் குண்டை வெடிக்கவைத்து உயிரிழந்தவர் ரிஷாத் பதியுதீனின் சகோதரி. இஸ்லாமிய பயங்கரவாதிகளை பாதுகாக்க இன்னும் சிலர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என எதிர்��்கட்சி எம்.பி. விமல் வீரவன்ச தெரிவித்தார்.\nஇதன்போது அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்,பி குறுக்கிட்டபோது, நீங்கள் சஹ்ரானின் சித்தப்பாவா என கேட்டபோது இருவருக்குமிடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.\nபாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற மதுவரி கட்டளை சட்ட விதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலே இவ்வாறு இரண்டுபேருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டது.\nவிமல் வீரவன்ச எம்.பி, அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,\nதெமட்டகொட குண்டு வெடிப்பில் ரிஷாத் பதியுதீனின் தாயாரின் சகோதரியே கொல்லப்பட்டதாக விமல் வீரவன்ச தெரிவித்த பொது அதனை அப்துல்லா மஹ்ரூப் எம்.பி மறுத்தார். அத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் அல்லவெனவும் கூறினார்.\nஇதன்போது விமல் வீரவன்ச, நீங்களா சஹ்ரானின் சித்தப்பா ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் அல்லவென்றால் சஹ்ரான் என்ன இந்துவா அல்லது பௌத்தனா ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் அல்லவென்றால் சஹ்ரான் என்ன இந்துவா அல்லது பௌத்தனா ஐ.எஸ் .ஐ.எஸ் .பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் இல்லையா ஐ.எஸ் .ஐ.எஸ் .பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் இல்லையா சிரியாவில் கொள்வது முஸ்லிம்கள் இல்லையா சிரியாவில் கொள்வது முஸ்லிம்கள் இல்லையா அதனால் நீங்கள்தான் அடிப்படைவாதிகளை பாதுகாப்பவர்கள். அதனால்தான் ரிஷாத் பதியுதீன்னுக்கு எதிராக குற்றம் தெரிவிக்கப்படுகின்றது. பெளசிக்கோ எம்.பிக்கோ ஹக்கீம் எம்.பிக்கோ இந்த குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுவதில்லை.\nஅதனால் இந்த நாட்டில் அடிப்படைவாதம் எந்த இனத்தில் இருந்து வந்தாலும் அதனை நாங்கள் தடுத்து நிறுத்தவேண்டும். அதற்கு தமிழ் முஸ்லிம், சிங்கள மக்கள் இணைந்து போராடவேண்டும். அப்போதுதான் இந்த நாட்டை பாதுகாக்கலாம் என்றார்.\nisis என்பது முஸ்லீம் பெயரில் ஒரு தீவிரவாத இயக்கமாகும் அந்த இயக்கம் இஸ்லாமிய நாடுகளின் தான் நிறைய அட்டூழியங்கள் செய்து மனிதப்படுகொலைகளை செய்து\\செய்தும் வருகின்றன ஆனால் அவர்களுக்கும் சாதாரண முஸ்லிம்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை.\nமேல படத்தில் இருப்பவர் jvp யின் முன்னாள் பயங்கரவாதி ஒருவர் இப்ப நல்லவர் போல பேசுறாரு.\nமிக பெரிய கண்டு பிடிப்பு\nமுதலில் நீங்கல் ஆயுதம் ஏந்தி கிளர்ச்சி செய்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை பற்றி எதுவும் பேசவில்லை,ஆனால் ஆயுதமே ஏந்தாதவர்கலை குற்றவாளி என எவ்வாறு கூற முடியும்\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nதங்கத்தின் விலை, குறைவடைவதாக அறிவிப்பு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் தங்கத்தின் விலை மிகவும் உயர்வாக இருந்து ...\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்குகள் (வீடியோ)\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்கு\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/72932-india-vs-south-africa-2nd-test-2nd-hundred-for-mayank-agarwal.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-22T02:08:02Z", "digest": "sha1:A7NJLFMA7N2KROYIDFUQK5LRJ6DJ5MMA", "length": 8539, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி : மயாங்க் அகர்வால் அசத்தல் சதம் | India vs South Africa, 2nd Test - 2nd hundred for Mayank Agarwal", "raw_content": "\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nதமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி : மயாங்க் அகர்வால் அசத்தல் சதம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் மயாங்க் அகர்வால் சதம் அடித்துள்ளார்.\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி புனேவில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ரோகித் ஷர்மா 14 (35) ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மயாங்க் அகர்வால் பின்னர் வந்த புஜாராவுடன் கைகோர்த்தார். இருவரும் நிதானமாக விளையாடி அரை சதத்தை கடந்தனர்.\nபுஜாரா 58 (112) ரன்களில் விக்கெட்டை இழந்தார். நிலைத்து விளையாடிய மயாங்க் பவுண்டரி விளாசி தனது 2வது ட���ஸ்ட் சதத்தை பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து 108 (195) ரன்களில் ஆட்டமிழந்தார். கடந்த டெஸ்ட் போட்டியில் மயாங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்த நிலையில், இந்த டெஸ்ட்டிலும் தனது பேட்டிங் திறமையை பதிவு செய்துள்ளார்.\n’இங்கயும் வந்து விளையாடுங்க’: கோலிக்கு பாச அழைப்பு விடுத்த பாக்.ரசிகர்\nமேகதாது அணை விவகாரம் : மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் கடிதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் - ஒருநாள், டி20 இந்திய அணி அறிவிப்பு\nபகலிரவு டெஸ்டில் கோலி டி20 போல ஆடுவார்..\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\nநவ. 29இல் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இந்தியா வருகை\nஆன்லைன் காதலியை தேடி சுவட்சர்லாந்து புறப்பட்ட இளைஞர் - பாக். சிறையில் அடைபட்ட பரிதாபம்\nவிபத்துகளால் அதிக உயிரிழப்பு: தமிழகத்திற்கு 3-வது இடம்..\n“விரைவில் ஏர் இந்தியா, பிபிசிஎல் நிறுவனங்கள் விற்கப்படும்”- நிர்மலா சீதாராமன்..\nRelated Tags : INDvSA , SAvIND , Mayank Agarwal , மயாங்க் அகர்வால் , இந்தியா , தென்னாப்ரிக்கா , சதம்\nஇன்று உதயமாகிறது தென்காசி மாவட்டம்\n - அதிமுகவில் புதிய கலகமா\nபெண் குழந்தையை விற்று ஆண் குழந்தைக்கு தங்கச் செயின் வாங்கிய தந்தை\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’இங்கயும் வந்து விளையாடுங்க’: கோலிக்கு பாச அழைப்பு விடுத்த பாக்.ரசிகர்\nமேகதாது அணை விவகாரம் : மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் கடிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/child%20rape%20case", "date_download": "2019-11-22T02:09:40Z", "digest": "sha1:OCSKXHRGUU2BQQF55UFW7AITCUZTWL7P", "length": 8920, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | child rape case", "raw_content": "\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nதமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி\nபாலியல் வன்கொடுமை செய்து புதைக்கப்பட்ட பெண்.. 7 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த உண்மை..\nபெண் குழந்தையை விற்று ஆண் குழந்தைக்கு தங்கச் செயின் வாங்கிய தந்தை\n“கூடங்குள போராட்ட வழக்குகளை உடனே திரும்பப்பெற வேண்டும்” - ஸ்டாலின் வலியுறுத்தல்\nமாணவி பாத்திமா மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மனு\nகுழந்தை கடத்தல் புகாரும்... நித்தியானந்தா பதிலும்..\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - தனியார் காப்பக நிறுவனரின் ஜாமின் மனு தள்ளுபடி\nசிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - தாயின் 2வது கணவர் போக்சோவில் கைது\nப.சிதம்பரத்தை 2 நாட்கள் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\nராபர்ட் பயஸுக்கு 30 நாட்கள் பரோல் - உயர் நீதிமன்றம் உத்தரவு\nதடுப்பூசி போட்டதால் குழந்தை உயிரிழந்ததாக புகார் - மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்\nதிருவள்ளூரில் குழந்தைகள் நேய காவல் நிலையம்\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் - கேரளா விரைகிறது தனிப்படை\n’ஊர் மானம் போச்சு’: போலீசில் புகார் செய்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணுக்கு அபராதம்\nஆசிரம் அருகே அனாதையாக கிடந்த பச்சிளம் பெண் குழந்தை - மருத்துவமனையில் சிகிச்சை\n‘பள்ளி பருவத்திலேயே திருமணம்.. கர்ப்பம்.. குழந்தைகள்’ - சிறுமிகளின் அவலநிலை \nபாலியல் வன்கொடுமை செய்து புதைக்கப்பட்ட பெண்.. 7 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த உண்மை..\nபெண் குழந்தையை விற்று ஆண் குழந்தைக்கு தங்கச் செயின் வாங்கிய தந்தை\n“கூடங்குள போராட்ட வழக்குகளை உடனே திரும்பப்பெற வேண்டும்” - ஸ்டாலின் வலியுறுத்தல்\nமாணவி பாத்திமா மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மனு\nகுழந்தை கடத்தல் புகாரும்... நித்தியானந்தா பதிலும்..\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - தனியார் காப்பக நிறுவனரின் ஜாமின் மனு தள்ளுபடி\nசிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - தாயின் 2வது கணவர் போக்சோவில் கைது\nப.சிதம்பரத்தை 2 நாட்கள் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\nராபர்ட் பயஸுக்கு 30 நாட்கள் பரோல் - உயர் நீதிமன்றம் உத்தரவு\nதடுப்பூசி போட்டதால் குழந்தை உயிரிழந்ததாக புகார் - மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்\nதிருவள்ளூரில் குழந்தைகள் நேய காவல் நிலையம்\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் - கேரளா விரைகிறது தனிப்படை\n’ஊர் மானம் போச்சு’: போலீசில் புகார் செய்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணுக்கு அபராதம்\nஆசிரம் அருகே அனாதையாக கிடந்த பச்சிளம் பெண் குழந்தை - மருத்துவமனையில் சிகிச்சை\n‘பள்ளி பருவத்திலேயே திருமணம்.. கர்ப்பம்.. குழந்தைகள்’ - சிறுமிகளின் அவலநிலை \nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news.php?cat=16", "date_download": "2019-11-22T04:00:23Z", "digest": "sha1:Z3TDCKTJNJGJYOINWU6FG6JZDXNSR5XW", "length": 10710, "nlines": 187, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவண்ணாமலை மகா தீப கொப்பரை சீரமைக்கும் பணி தீவிரம்\nமலைவாழ் மக்கள் மனதில் வாழும் ஸ்ரீசத்யசாய்பாபா\nபழநி மலைக்கோயிலில் டிச.2ல் பாலாலயம்\nதிருவுடைநாதர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை\nதிருவண்ணாமலை மகா தீபத்தை தரிசிக்க 14 இடத்தில் அகன்ற திரை\nசதுரகிரி கோயிலில் அதிகாரிகள் ஆய்வு\nவைக்கம் மகாதேவாஷ்டமி: பைர­வ­ருக்கு அபிஷே­கம்\nசிவபுரிபட்டி, முறையூரில் பைரவர் பூஜை\nஅரவான் - பொங்கியம்மன் திருமண விழா கோலாகலம்\nதிருப்பூர் ஐயப்ப சுவாமிக்கு நாளை ஆறாட்டு உற்சவம்\nமுதல் பக்கம் » மகான்கள் »12 ஆழ்வார்கள்\nதமிழ்க் குமரியின் நெற்றித் திலகம் போல் தொண்டை நாடு திகழ்கிறது. அவளுடைய புன்சிரிப்பு போல் நாடு அங்கு ... மேலும்\nபிறந்த ஊர் : மகாபலிபுரம்\nபிறந்த நாள் : 7ம் ... மேலும்\nபிறந்த ஊர் : மயிலாப்பூர்\nபிறந்த நாள் : ஏழாம் ... மேலும்\nபிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்)\nபிறந்த இடம் : ஸ்ரீவில்லிப்புத்தூர்\nதந்தை : பெரியாழ்வார் ... மேலும்\nஸ்ரீரங்கத்தில் நந்தவனம் அமைத்து, அரங்கனுக்கு அபிமானத்துடன் புஷ்ப கைங்கர்யம் செய்துவந்தார். ஒரு ... மேலும்\nபிறந்த இடம் : திருக்குறையலூர் ( நாகப்பட்டினம் மாவட்டமசீர்காழி ... மேலும்\nபிறந்த இடம் : உறையூர் (திருச்சி)\nபிறந்த காலம் : எட்டாம் ... மேலும்\nபிறந்த இடம் : திருவஞ்சைக்களம் (கோழிக்கோடு அருகில்)\nபிறந்த இடம் : ஆழ்வார் திருநகரி(தூத்துக்குடி ... மேலும்\nபிறந்த இடம் : திருக்கோளூர் (தூத்துக்குடி மாவட்டம்)\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=37642", "date_download": "2019-11-22T03:58:13Z", "digest": "sha1:XLEU5OSUVMBSGOMWUMRZV7V34DOM7IGK", "length": 33625, "nlines": 170, "source_domain": "temple.dinamalar.com", "title": " RAMANA SWAMIGAL | ரமண மகரிஷி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவண்ணாமலை மகா தீப கொப்பரை சீரமைக்கும் பணி தீவிரம்\nமலைவாழ் மக்கள் மனதில் வாழும் ஸ்ரீசத்யசாய்பாபா\nபழநி மலைக்கோயிலில் டிச.2ல் பாலாலயம்\nதிருவுடைநாதர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை\nதிருவண்ணாமலை மகா தீபத்தை தரிசிக்க 14 இடத்தில் அகன்ற திரை\nசதுரகிரி கோயிலில் அதிகாரிகள் ஆய்வு\nவைக்கம் மகாதேவாஷ்டமி: பைர­வ­ருக்கு அபிஷே­கம்\nசிவபுரிபட்டி, முறையூரில் பைரவர் பூஜை\nஅரவான் - பொங்கியம்மன் திருமண விழா கோலாகலம்\nதிருப்பூர் ஐயப்ப சுவாமிக்கு நாளை ஆறாட்டு உற்சவம்\nமுதல் பக்கம் » ரமண மகரிஷி\nஅருணாசலம் எனப்படும் திருவண்ணாமலையின் தென்புற அடிவாரத்தில் அமைந்துள்ளது உலகப் புகழ் பெற்ற ரமணாஸ்ரமம். வேகங்கடராமன் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீரமண மகரிஷி இங்கேதான் திருச்சமாதி கொண்டுள்ளார். தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து அமைதியாக தரிசித்து, ஆனந்தம் பெற்றுச் செல்கிறார்கள். ரமணாஸ்ரமம் ஒரு கோயிலா ஆசிரமமா எப்படி உங்களுக்குத் தோன்றுகிறதோ அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். மொத்தத்தில், இது அமைதியையும் நிம்மதியையும் தேடி வருபவர்களுக்கு அவற்றை நல்கக்கூடிய ஆனந்த நிலையம். ரமணர் எத்தனையோ உபதேசங்களையும் அருள்மொழிகளையும் நமக்கு வழங்கி உள்ளார். அவற்றுள் முக்கியமான உபதேசம் - நான் யார் என்னும் ஆன்ம விசாரம். ஞான மார்க்கத்தில் தன்னை அறிந்து கொள்ளுதல் அல்லது முக்தி பெறுதலே இந்த வழியின் நோக்கம்.\nஇன்றைக்கு எத்தனையோ துறவிகள் மௌன விரதம் இருக்கிறார்கள். ஆனால், மௌன விரதம் என்பது எப்படி இருக்க வேண்டும் என ஸ்ரீரமணர் கூறுகிறார். மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம்தான். ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதனால் எந்த பலனும் இல்லை. வாஸ்தவம்தானே அமாவசை விரதம் இருக்கின்றவன். அடை அவியலை நினைத்துக் கொண்டே இருக்காலாமா அமாவசை விரதம் இருக்கின்றவன். அடை அவியலை நினைத்துக் கொண்டே இருக்காலாமா ஸ்ரீரமணரது அவதாரம் அருப்புக்கோட்டைக்கு அருகே உள்ள திருச்சுழியில் 1879-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி பின்னிரவு ஒரு மணிக்கு (எனவே இவரது அவதார தினத்தை 30-ஆம் தேதி என்று குறிப்பாரும் உளர்) நிகழ்ந்தது. ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு உகந்த திருவாதிரை தினத்தில், வழக்கறிஞர் சுந்தரம்மய்யர்-அழகம்மையார் தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாக வேங்கட்ராமன் அவதரித்தார்.\nதிருச்சுழியிலேயே கல்வி கற்கத் தொடங்கினார். பின் திண்டுக்கல்லிலும் மதுரையிலும், படித்தார். ஆனால், படிப்பு பிரகாசிக்கவில்லை, விளையாட்டும் ரசிக்கவில்லை. சிறுவயதில் இருந்தே அருணாசலம்......அருணாசலம் என்கிற வார்த்தை வேகங்கடராமனின் மனதில் ஏனோ ஒலித்துக் கொண்டிருந்தது. எது அருணாசலம் இதன் பொருள் என்ன ஏன் என் மனதில் ஒலிக்கிறது என்றெல்லாம் வேங்கடராமன் குழம்பிக் கொண்டே இருந்ததில், வருடங்கள் கரைந்தன. அது 1895-ஆம் ஆண்டு நவம்பர் மாதம்.... வேகங்கடராமனுக்கு 16 வயது, வாழ்வில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய சம்பவம் அன்று நிகழ்ந்தது. இதுதான் ஸ்ரீ அருணாசலேஸ்வரனின் உத்தரவோ\nவக்கீல் சுந்தரமய்யார் வீட்டுக்கு உறவினர் ஒருவர் வந்தார். அவரை எங்கிருந்து வருகிறீர்கள் என்று வேகங்கடராமன் வெகு இயல்பாகக் கேட்க, அருணாசலத்தில் இருந்து வருகிறேன் என்று கூறினார். அந்த உறவினார். அவ்வளவுதான்....அருணாசலம் என்ற சொல்லைக் கேட்ட மாத்திரத்தில் வேங்கடராமனின் உடலெங்கும் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. உள்ளத்தில் இனம் புரியாத பரவசம். அருணாசலத்தின் ஏக்கமும் தாக்கமும் உள்ளத்தில் குடி இருக்க ..... ஒரு வருடம் உற்சாகமாய் ஓடிற்று. 1896-ல் அந்த நிகழ்வு. அப்போது மதுரையில் சித்தப்பா வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார். வேங்கடராமன். மாடியில் இருந்தார். ஏனோ தெரியவில்லை - ஒரு வித பயம் திடீரென அவரைக் கவ்விக் கொண்டது. நான் இறந்து விடுவேனோ என்று வேகங்கடராமன் வெகு இயல்பாகக் கேட்க, அருணாசலத்தில் இருந்து வருகிறேன் என்று கூறினார். அந்த உறவினார். அவ்வளவுதான்....அருணாசலம் என்ற சொல்லைக் கேட்ட மாத்திரத்தில் வேங்கடராமனின் உடலெங்கும் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. உள்ளத்தில் இனம் புரியாத பரவசம். அருணாசலத்தின் ஏக்கமும் தாக்கமும் உள்ளத்தில் குடி இருக்க ..... ஒரு வருடம் உற்சாகமாய் ஓடிற்று. 1896-ல் அந்த நிகழ்வு. அப்போது மதுரையில் சித்தப்பா வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார். வேங்கடராமன். மாடியில் இருந்தார். ஏனோ தெரியவில்லை - ஒரு வித பயம் திடீரென அவரைக் கவ்விக் கொண்டது. நான் இறந்து விடுவேனோ என்று அவருக்குத் தோன்றியது. ஆனால், தேகத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை, நோயும் இல்லை; நொடியும் இல்லை. நன்றாகத்தான் இருந்தார். ஆனால், இந்த உணர்வை யாரிடமும் சொல்லவில்லை. தனக்கு வந்ததைத் தானே தீர்த்துக் கொள்ள விழைந்தார்.\nஇந்த அனுபவம் அரை மணிக்குள் நடந்தேறி விட்டது. மரண பயம் சிட்டுப் போல பறந்தது. அவரது மனம் ஆத்ம தியானத்தில் ஆழ்ந்தது. இந்த அனுபவம் குறித்துப் பின்னாட்களில் மகரிஷியே ழுதுகிறார் திடீரென்று ஏற்பட்ட இந்த சம்பவம் என்னைத் தீவிர யோசனையில் ஆழ்த்தியது. சரி, சாவு நெருங்கி விட்டது. சாவு என்றால் என்ன எது சாகிறது இந்த உடல்தானே செத்துப் போகிறது என்று எனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டு பிணம் போல் விறைக்குமாறு கைகால்களை நீட்டிப் படுத்தேன். இந்த உடம்டு செத்து விட்டது என்று உள்ளுக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன். இதை மயானத்துக்குக் கொண்டு சென்று எரித்து விடுவார்கள். இது சாம்பலாய் போகும். ஆனால் இந்த உடம்பின் முடிவுடன் நானும் இறந்து விட்டேனா இந்த உடல் நான்தானா ஆனால், இந்த உடலுக்கும் அப்பால்கூட நான் என்ற சொரூபத்தின் சக்தியும் தொனியும் ஒலிக்கிறதே.... ஆகவே நான்தான் ஆத்மா.... உடலுக்குள் கட்டுப்படாத ஒரு வஸ்து என்ற முடிவுக்கு வந்தேன்;-இப்படிக் குறிப்பட்டிருக்கிறார்.\nசாகப் போகிறேன் என்கிற எண்ணம் வந்த அடுத்தடுத்த நாட்களில் வேகங்கடராமனின் செயல்களில் கூடுதல் மாற்றங்கள் தெரிந்தன. வீட்டில் இருக்கிற எவரையும் மனம் நினைக்கவில்லை. தோழர்களை மறந்தார். விளையாட்டும் உணவும் சுத்தமாக மறந்தே போயின. படிப்பு செல்லவே இல்லை உற்றாரும் உறவினர்களும் வேகங்கடராமன் மீது வெறுப்பும் கோபமும் கொண்டனர். ஆறு வாரங்கள் சென்றன. ஆசிரியர் கொடுத்த வேலையை எழுதி முடிக்காததால் அதன் மீது வெறுப்பு வந்தது. பூர்த்தி செய்யப்படாத நோட்டை மூடினார். கண்களையும் மூடினார் தியானத்துக்கு. இதன் பின் அண்ணனுடன் ஏற்பட்ட ஒரு வாக்குவாதம் வேங்கடராமனை வீட்டை விட்டுத் துரத்தியது.\nவீட்டில் கோபம் என்றால், சிலர் என்ன செய்வார்கள்....சினிமாவுக்கு, பூங்காவுக்கு, சொந்தக்காரர் வீட்டுக்கு-இப்படித்தானே பயணிப்பார்கள் ஆனால், வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று வேகங்கடராமன் சிந்தித்த மறுகணம் அவருக்கு அருணாசலம் நினைவு வந்தது. ஃபீஸ் கட்டுவதற்காக அண்ணன் நாகசாமி ஐந்து ரூபாய் கொடுத்திருந்தான். கடகடவென்று தன் பயணம் குறித்து ஒரு லெட்டார் எழுதினார். அத்துடன், அண்னண் கொடுத்த ஐந்த ரூபாயில் இருந்து மூன்றைப் பாத்திரப்படுத்திக் கொண்டார். மீதி இரண்டு ரூபாயையும், தான் எழுதிய லெட்டரையும் வீட்டார் பார்வை படும்படியான இடத்தில் வைத்து விட்டு, ஒரு அடலஸைத் தன்னுடன் எடுத்துக் கொண்டு ரயில் நிலையம் புறப்பட்ட��ர். வீட்டில் இருந்து அரை மைல் தொலைவு ரயில் நிலையம். அன்றைக்குப் பார்த்துப் இவர் போக வேண்டிய ரயில் தாமதமாக வந்தது. ரயிலில் ஏறி அமர்ந்\n1896 செப்டம்பர் முதல் தேதி திருவண்ணாமலையில் இருந்தார். புனித பூமியில் காலடி பட்டதும். அருணாசலேஸ்வரர் கோயிலை நோக்கி ஓடினார். ஆச்சிரியம்-கோயிலில் அர்ச்சகர்கள் உட்பட பக்தர்கள் கூட்டமே இல்லை. வேகடராமன் பேரின்பம் பெற வேண்டும் என்பதற்காக இறைவனே இப்படி ஒரு சூழலை ஏற்படுத்தி இருக்கலாம். வெளியே வந்தார். எண்ணியது ஈடேறிப் போகும் ஆனந்தத்தில் திருவண்ணாமலை வீதிகளில் நடந்தார். ஐயன் குளத்தருகே வந்ததும், தன் கையில் இருந்த பலகாரப் பொட்ட லத்தைத் தூக்கி எறிந்தார். தற்செயலாக அப்போது வேங்கடராமனுக்கு அருகில் வந்த ஒருவர், முடி எடுக்க வேண்டுமோ என்று கேட்டார். எது நடக்க வேண்டுமோ, அது நன்றாகவே நடக்கிறது. குடுமி அகன்றது. அணிந்திருந்த வேட்டியை அவிழ்த்தார். ஒரு கோவணத்துக்குத் தேவையான துண்டை மட்டும் கச்சிதமாகக் கிழித்தார். எஞ்சிய துணியை ஒரு பந்தாகச் சுருட்டி, புணூலையும் மிச்சம் இருந்த ரூபாயையும் சேர்த்து வீசி எறிந்தார். மீண்டும் அருணாசலேஸ்வரனைத் தரிசிக்க அவரது மனம் விரும்பியது. குளிப்பது தேவை இல்லை என நினைத்தார். கோயிலுக்கு நடந்தார். இறைவனே திடீரென மழையைப் பொழிவித்து வேங்கடராமனைக் குளிக்க வைத்தான்.\nஆயிரங்கால் மண்டபத்தில்தான் தவம் துவங்கியது. விஷமக்காரச் சிறுவர்களின் தொந்தரவு தாங்க முடியவில்லை. இதை அடுத்து. பாதாளலிங்கம் இருட்டு குøக்கு மாறினார். பார்த்தாலே உள்ளுக்குள் பயத்தை வரவழைக்கக்கூடிய இடம். ஆனாலும், தவம் தொடர்ந்தது. ஒரு சிறுவன் இங்கே அமர்ந்து தவ யோகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறான் என்று தாமதமாகப் பலருக்கும் தெரிய வந்தபோது கூட்டமாக வந்து தரிசித்து ஆச்சிரியப்பட்டனர். ஈ, எறும்பு, பூச்சிகளுக்கு இரையாக உடலின் கீழ்ப் பாகம் அரிக்கப்பட்டு, ரத்தமும் சீழும் கட்டி கட்டியாகத்தெரிந்தது. ஆனால் வேங்கடராமனின் உள்மனம் துன்பத்தை அறியவில்லை.\nஇந்தப் பக்குவத்தைப் பெற்ற வேகங்கடராமனின் தவ யோகத்தை உணர்ந்து அங்குள்ள சாதுக்கள் மரியாதை செய்தனர். இந்த இடம் பலருக்குத் தெரிந்துவிட்டபடியால், வேறு இடம் மாறுவதற்கு உதவினர். எங்கெங்கு போனாலும் வேகங்கடராமனைத் தேடி வந்து பக்த��்கள் தரிசித்தனர். அழுக்கடைந்த மேனியோடு, நகங்கள் வளர்ந்த விரல்களோடு பவழக்குன்றின் கரடுமுரடான ஒரு பாறையில் படுத்திருந்த தன் மகனை தாய் அழகம்மையும் ஒரு நாள் தரிசித்துக் கண்ணீர் சிந்தனாள். வேங்கடராமனை வீட்டுக்கு வரவழைக்கும் முயற்சிகள் பலராலும் எடுக்கப்பட்டு, அனைத்தும் தோல்வியில் முடிந்தன. சம்ஸ்க்ருதப் பண்டிதராண கணபதி சாஸ்திரிகள் என்பவர் வேங்கடராமனின் அருளுக்குப் பாத்திரமானார். சீடரானார். இவர்தான் வேங்கடராமனுக்கு ரமண மகரிஷி என்று பெயர் சூட்டினார். அதுவரை பிராம்மண சுவாமி என்றே அழைத்து வந்தனர்.\nவிருபாட்சி குகை, கந்தாஸ்ரமம், பாலாக்கொத்து என பல இடங்களில் வாசமும் தவமும் தொடர்ந்தது. இறுதியில் அடிவாரம். அதுவே ரமணாஸ்ரம்மாக உருவானது. பாரதத்தின் முன்னாள் ராஷ்டிரபதி பாபு ராஜேந்திர பிரசாத் 1938-ஆம் ஆண்டில் ஒரு நாள் துவண்ட முகத்துடன் மகாத்மா காந்தியின் ஆசிரமம் வந்தார். பாபுஜி....மன அமைதியை நாடி தங்களின் ஆசிரமத்துக்கு வந்துள்ளேன் என்றார். மன அமைதியை நீவிர் விரும்புனால் திருவண்ணாமலை ரமணாஸ்ரமம் செல்லுங்கள். அங்கு ரமண மகிரிஷியின் சந்நிதியில் கேள்வி, பேச்சுக்கள் எதுவும் இல்லாமல் ஒரு வாரம் இருங்கள் என்றார். அதன்படி பாபு 14.8.38 அன்று திருவண்ணாமலை வந்தார். அவருடன் வந்தவர்கள் பகவான் ரமணரிடம் ஏதேதோ பேசினர். பல இடங்களுக்கும் பயணப்பட்டனர். ஆனால், பாபு மட்டும் ஸ்ரீரமணர் சந்நிதியை விட்டு நகரவில்லை. காந்திஜியின் அறிவுரைப்படி அங்கே தங்கி இருந்த ஒரு வார காலத்துக்கு யாதொரு பேச்சும் கேள்வியும் இல்லாமல் ஒரு வாரம் கழித்தார். அதன் பின் அவர் பெற்ற மன அமைதி, எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காது.\nஅருணாசலத்தில் அடி எடுத்து வைத்த நாள் முதல் அரை விநாடி கூட எங்கும் செல்லாமல் 54 வருடங்கள் அங்கேயே வாழ்ந்தார். 1949-ல் இடது புஜத்தின் கீழ்ப்பாகத்தில் புற்று நோய்க்கான ஒரு கட்டி புறப்பட்டது. அதற்கு சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. பகவானுக்கு வந்த வியாதி பற்றி ஒரு பக்தர் பகவானிடமே கவலைப்பட்டுச் சொன்னார். அதற்கு, கொம்பில் சுற்றப்பட்ட மாலை ஒன்று நழுவியதையோ அல்லது கொம்பிலேயே இருப்பதையோ அறியாத பசுவைப் போலவும், தன் உடல் மேலிருந்து ஆடை போயிற்றா, இருக்கிறதா என்பதை அறியாத குடிவெறியினைப் போலவும். ஞானி ஒருவன் தனக்கு சரீரம் என்கிற ஒன்று இருக்கிறதா போயிற்றா என்பதை அறிவதே இல்லை என்றார் ஒரு புன்னகையுடன்.\nதன் இறுதி மூச்சு வரை எல்லோருக்கும் பாகுபாடு இல்லாமல் தரிசினம் தந்தார். 1950-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 8.47-க்கு பத்மாசனம் இட்டவாறே அமர்ந்து மூச்சை ஒடுக்க, பரிபூரணமாய் பிரகாசித்தார். பகவான் இருந்த அறையின் வாயிலில் ஒரு பேரொளி தோன்றி அந்த அறையையும் சுற்றுப்புறத்தையும் வியாபித்துப் பரவி, பின் வெட்டவெளியில் - வான்வெளியில் கலந்து மெள்ள மெள்ள வடக்கு நோக்கி நகர்ந்து ஸ்ரீஅருணாசலத்தின் உச்சிக்குப் பின் சென்று மறைந்தது.\nபகவான் ஸ்ரீரமணர் சொல்வார்; கடவுளை ஒவ்வொருவரும் அவரவர்களுடைய இதயத்தில் தேடினால், கடவுள் அருளும் அவர்களை நிச்சியம் தேடும்.\nஇந்த தேடல் எப்படி சாத்தியம்\nபால் பிரண்டனுக்கு பகவான் சொன்னதே இதற்குப் பதில்.\nதேடலுக்குத் தேவையானவற்றை ஒரு குரு தரலாம். ஆனால், இதை அவரவர் தனிப்பட்ட அனுபவத்தால்தான் உணர முடியும். இதற்கான காலம் எவ்வளவு என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது. இது தனி மனிதர்களின் பக்குவத்தைப் பொறுத்தது. தீப்பிடிக்க வெடிமருந்துக்கு நொடி போதும். ஆனால், நிலக்கரிக்கு அதிக நேரம் தேவை.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/astrology/astro-predictions/libra", "date_download": "2019-11-22T02:22:38Z", "digest": "sha1:65E7VTNZNI3HWI2CI3KQ76COIKTOH7DI", "length": 39075, "nlines": 188, "source_domain": "www.dinamani.com", "title": "துலாம்", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:17 PM\n(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர்.\nபூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்).\nஇது ஒரு ஆண் ராசி. சர ராசி - காற்று ராசியும்கூட. இதன் அதிபதி சுக்கிரன். இதற்கு தராசு உருவத்தைக் கொடுத்தாலும், இதன் சின்னம் G. இது முதுகின் பின்பகுதி மற்றும் அதன் கீழ்ப்பகுதி (புட்டம்), சிறுநீரகம் ஆகியவற்றைக் குறிக்கிறது. சனி இந்த ராசியில்தான் உச்சமடைகிறார். சுக்கிரனுக்கு மூலத் திரிகோண வீடு. சந்திரன், செவ்வாய், குரு ஆகியவை இந்த ராசியில் இருந்தால், அவர்கள் எதிரியின் வீட்டில் இருப்பதாகக் கருதப்படும். இந்த ராசியில் பிறந்தவர்கள், தன் கணவன் / மனைவி மேல் மிகுந்த அன்பும் பாசமும் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த ராசிக்கு சுக்கிரன் அதிபதியாவதால், இவர்களுக்கு எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் சுபாவம் இருக்கும். எந்தப் பிரச்னையையும் சமாதானமாகப் பேசித் தீர்த்துக்கொள்வதில் ஈடுபாடு காட்டுவார்கள். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் லக்கினாதிபதியாக இருப்பதைப்போல், எட்டாம் வீட்டுக்கும் அதிபதியாகிறார். ஆகவே, இவர்களுடைய பிரச்னைகளுக்கு இவர்களே பொறுப்பு.\nஇன்று திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும். மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nநவம்பர் 15 - நவம்பர் 21\n(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)\nகவலைகள் குறையும். திட்டமிட்டபடி செயலாற்றுவீர்கள். உடன்பிறந்தோர் வகையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும். வீட்டிற்குத் தேவையான பொருள்களை புதிதாக வாங்குவீர்கள்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் ஒருங்கே கிடைக்கும். பணவரவு சீராக இருந்தாலும் சம்பாதிக்க வேண்டிய காலகட்டமிது. வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். சுறுசுறுப்பாக உழைத்து வருமானத்தைப் பெருக்குவீர்கள்.\nவிவசாயிகள் புதிய குத்தகை முயற்சிகளில் இறங்க வேண்டாம். பயிர்களுக்கு பூச்சி தாக்குதல் நேராமல் இருக்க முன் முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.\nஅரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்.\nகலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் வரும். சிலருக்கு விருது பெறும் யோகம் உண்டாகும்.\nபெண்மணிகள் கணவர் வீட்டாரின் அன்பு மழையில் நனைவீர்கள். மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.\nபரிகாரம்: துர்க்கையம்மனை விளக்கேற்றி வழிபடவும்.\nஅனுகூலமான தினங்கள்: 15, 16.\n(சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)\nராசியில் புதன்(வ) , சூர்யன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில் சந்திரன், குரு, சனி , கேது - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - அயன, சயன, போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.\n12-Nov-19 அன்று மாலை 6.21 மணிக்கு செவ்வாய் பகவான் ராசிக்கு மாறுகிறார்.\n17-Nov-19 அன்று காலை 08:30 மணிக்கு சூரிய பகவான் ராசிக்கு மாறுகிறார்.\n22-Nov-19 அன்று இரவு 11.56 மணிக்கு சுக்கிர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nதிடீரென்று உணர்ச்சி வசப்பட்டு கவலைப்படும் துலா ராசி அன்பர்களே, இந்த மாதம் சில குழப்பங்கள் நேர்ந்தாலும் இதுவரை நடக்காமல் இருந்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து மனநிம்மதி அடைவீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நடந்து முடியும். முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும்.\nகுடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு திருப்தி தரும். உறவினர்கள் - நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும்.\nதொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் உண்டாகும். வரவு இருந்த போதிலும் வியாபாரம் தொடர்பாக திடீர் செலவு உண்டாகலாம்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய பதவிகள் தொடர்பான விஷயங்கள் தாமதப்பட்டாலும் பொறுப்புகள் அதிகரிக்கும். வரவேண்டிய பணவரவுகள் இருப்பின் அது வந்து சேரும்.\nகலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான காலகட்டம். எதிர்பார்க்கும் இடங்களில் இருந்து வாய்ப்புகள் வரலாம். உடனிருப்பவர்களால் நல்ல ஆதாயம் ஏற்படும்.\nஅரசியல் வாதிகள் தக்��� சமயத்தில் காரியங்களை சாதித்துக் கொள்ள முடியும். பிரச்சினைகளில் இருந்து சற்று தள்ளியே நில்லுங்கள். இப்போதைக்கு எதிலும் தலையிட வேண்டாம்.\nபெண்களுக்கு தடைபட்ட காரியங்கள் நடந்து முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து குறையலாம். உடல் நலத்தில் சிறிது அக்கறை செலுத்தவும்.\nமாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும். திறமை வெளிப்படும்.\nசித்திரை 3, 4 பாதம்:\nஇந்த மாதம் கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பிவந்து சேரும் நாள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும்.\nஇந்த மாதம் சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். சனி சஞ்சாரத்தால் ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் தோல்வியும் தொய்வும் இல்லாமல் சமாளித்து ஜெயிக்கலாம்.\nவிசாகம் 1, 2, 3ம் பாதம்:\nஇந்த மாதம் எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் உங்கள் பெருந்தன்மையை கொஞ்சம் ஒதுக்கி வைக்கவும்.\nபரிகாரம்: பெருமாள் கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வாரை 11 முறை வலம் வரவும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: 13, 14, 15\nஅதிர்ஷ்ட தினங்கள்: 6, 7, 8\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019\n(சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)\nஇந்த 2019 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலை விரிவுபடுத்த புதிய வியூகத்தை செயல்படுத்துவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அவர்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தயங்காமல் முடிவு எடுக்கும் திறமையினால் முன்னேற்றத்திற்கான வாசற் கதவைத் திறப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் செய்யும்போது விதிவிலக்குகளைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள்.\nஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி பூத்துக் குலுங்கும். உற்றார் உறவினர்கள் தேடி வந்து ஆதரவு கொடுப்பார்கள். பிரச்னை ஏற்படக்கூடிய விவாதங்களில் உங்கள் கருத்தைக் கூறாமல் \"கழுவுகிற மீனில் நழுவுகிற மீன்' என்பதுபோல் நழுவி விடுவீர்கள். திடமாகச் சிந்தித்து செயல்படுத்துகின்ற காரியங்களில் முன்வைத்த காலைப் பின் வைக்காமல் செயலாற்றி வெற்றி பெறுவீர்கள். நீண்டகாலமாக நிலுவையிலிருந்த வழக்கு விவகாரங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். பெற்றோர் வழியில் இருந்த பிணக்குகள் மறைந்து சகஜ நிலை உண்டாகும். வரவேண்டிய பணம் எவ்வகையிலாவது உங்கள் கை வந்து சேர்ந்து விடும். நீண்டகால எண்ணம் ஒன்று இந்த காலகட்டத்தில் ஈடேறக் காண்பீர்கள். குடும்பத்துடன் வெளியூர் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்று வருவீர்கள்.\nஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் அலைபாயும் மனது தெளிந்த நீரோடை போலாகும். நேர்முக மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். பூர்வீகச் சொத்துகள் உங்கள் கையை வந்தடைந்து அதிலிருந்து வருமானமும் வரத்தொடங்கும். தர்ம காரியங்களுக்கும் சிறிது செலவு செய்வீர்கள். எதிர்வரும் ஆபத்துகளை உங்கள் உள்ளுணர்வால் புரிந்து கொண்டு அவைகளின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள்.\nநஷ்டத்தில் நடந்து வந்த தொழிலை புதுப்பித்து லாபத்துடன் இயக்குவீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் எண்ணங்களைப் புரிந்து கொண்டு நடப்பார்கள். வெளிவட்டாரத்திலிருந்து நல்ல செய்தியைக் கேட்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். உங்கள் பகைவர்களுக்கு தோல்வி உண்டாகும். உங்களுக்கு எதிராகப் பின்னப்பட்ட சதிவலையிலிருந்து மீண்டு தலை நிமிர்ந்து நடப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். மற்றபடி சுயமுயற்சி செய்து உயர்ந்த நிலைக்கு வந்துவிடும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.\nஉத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு இந்த ஆண்டு குறைவாகக் கிடைக்கும். கொடுத்த வேலைகளை குறித்த காலத்திற்குள் முடிக்க முயற்சி செய்யவும். உழைப்புக்குத் தகுந்த ஊதியத்தையும் பெறுவீர்கள். மேலதிகாரிகளிடம் பொறுமையும் நிதானமும் அவசியம். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லுங்கள். எவரிடமும் அனாவசிய வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். சிறிய தடைகளுக்குப்பிறகு வீடு கட்ட கடன்கள் கிடைக்கும்.\nவியாபாரிகளுக்கு வியாபாரத்தில் அனுகூலமான சூழ்நிலைக் காணப்படும். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தவர்கள் வருமானம் சீராக இருந்தாலும் தொழிலை பெரிய அளவுக்கு விரிவுபடுத்த முடியாத அளவுக்கு இருக்கும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். புதிய குத்தகைகளின் மூலம் லாபம் பெறுவீர்கள். புதிய வாழ்க்கை வசதிகளும் பெருகும். விவசாயப் பணியாளர்களை அரவணைத்துச் செல்லவும்.\nஅரசியல்வாதிகளிடம் கட்சி மேலிடம் கருணையோடு நடந்து கொள்ளும். புதிய பொறுப்புகளையும் வழங்கும். பொதுச்சேவையில் புதிய திருப்பங்கள் உண்டாகும். தொண்டர்களை அனுசரித்துச் சென்று அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ளவும். அனாவசியப் பயணங்களைத் தவிர்க்கவும். கலைத்துறையினருக்கு புகழும் நற்பெயரும் அதிகரிக்கும். பணவரவுக்கும் குறைவு வராது. சில ஆடம்பரச் செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள்.\nபெண்மணிகளுக்கு கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நல்ல மதிப்பு கிடைக்கும். குழந்தைகளின் எதிர்காலத்தில் கவனம் செலுத்துவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோரிடம் கிடைக்கும் ஆதரவு உங்களுக்கு உந்து சக்தியாக அமையும்.\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2019\n(சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)\nஇந்த விகாரி ஆண்டு புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் பலவகையிலும் முயன்று வருமானத்தை ஈட்டுவீர்கள். உங்கள் காரியங்களை ஆரவாரம் இன்றி அடக்கமாகச் செய்து முடிப்பீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். விழிப்புடன் இருந்து சேமிப்பைக் கூட்டிக் கொள்வீர்கள். குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். அனைவருடனும் பாகுபாடு பார்க்காமல் நடந்துகொள்வீர்கள்.\nஇல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். இல்லத்தில் சுபகாரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். எவருடன் நீங்கள் பழகுகிறீர்களோ அவர்களால் நற்பலன்களைப் பெறுவீர்கள். எடுத்த காரியங்களை சுலபமாக முடித்து வெற்றி பெற்று விடுவீர்கள். அரசாங்க சலுகைகளைச் சு���பமாக அடைந்து விடுவீர்கள். பூர்வீகச் சொத்துகளில் இருந்த பிரச்னைகள் தானாவே நீங்கி விடும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். விற்க முடியாமல் இருந்த சொத்துகள் நல்ல விலைக்கு விற்பனையாகும். உடல்ஆரோக்கியம் சீராக இருக்கும். யோகா, பிராணாயாமம் செய்வீர்கள்.\nஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் மனதில் இருந்த வீண் சஞ்சலங்களும் குழப்பங்களும் மறையும். எப்படி நடக்குமோ என்று எண்ணியிருந்த காரியங்கள் எந்த வித தடங்களுமின்றி சுலபமாக நடந்தேறும். சமூகத்தில் உயர்ந்தவர்களோடு நல்லுறவு ஏற்படும். மூத்த உடன்பிறந்தோர் உறுதுணையாக இருப்பார்கள்.\nமறைமுகமாக உங்களைப் படாதபாடு படுத்திக் கொண்டிருந்த எதிரிகளை இனம் கண்டு விலக்கி விடுவீர்கள். உங்களின் நெடுநாளைய ஆசை ஒன்று நிறைவேறும். ஏழை எளியவர்களுக்கு உங்களால் ஆன உதவிகளைச் செய்வீர்கள். சிலருக்கு புதிய நிலம் வீடு வாங்கும் யோகமும் உண்டாகும். நுணுக்கமான அறிவால் சிக்கலான சூழ்நிலைகளிலிருந்து விடுபட்டு விடுவீர்கள்.\nஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்துடன் புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையையும் நிறைவேற்றுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை கூடும். முக்கிய முடிவுகள் எடுக்கும் நேரத்தில் உங்கள் பழைய அனுபவங்கள் கைகொடுக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.\nஉத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளைத் தடையில்லாமல் முடித்து விடுவீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வு இரட்டிப்பாகக் கிடைக்கும். அலுவலக ரீதியான பயணங்களாலும் பணவரவு உண்டாகும். சக ஊழியர்களின் உதவியுடன் வேலைப் பளுவைக் குறைத்துக் கொள்வீர்கள். மேலதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவர். பகைமை பாராட்டும் சக ஊழியர்களிடம் மனம்விட்டு பேசி இணக்கமாகி விடுவீர்கள். வியாபாரிகளுக்கு புதிய முயற்சிகள் பெற்றி பெற்றாலும் கொடுக்கல் வாங்கல்களில் சம நிலையையே காண்பீர்கள்.\nகடன்களை உடனுக்கு வசூலிப்பது நல்லது. வியாபார யுக்திகளைச் செயல்படுத்தும்போது ஏற்படும் இடையூறுகளை பொறுமையுடன் சமாளிக்கவும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். தேவையான விவசாய உபகரணங்களை வாங்குவீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். விவசாயத்தில் புதிய யுக��திகளையும் முறைகளையும் புகுத்துவீர்கள். ஊடுபயிர்களையும் பயிரிட்டு லாபம் காண்பீர்கள்.\nஅரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் ஆதரவைப் பெறுவார்கள். தொண்டர்கள் சற்று பாராமுகமாக நடந்து கொள்வார்கள். கோபப்படாமல் விட்டுக்கொடுத்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும். சமுதாயத்திற்குப் பயன்படும் உண்மையான விஷயங்களில் மட்டுமே ஈடுபடுவார்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த பெயர், புகழ் பெறுவார்கள். பொறுமையுடன் செயல்பட்டு பிரச்னைகளைத் தகர்ப்பீர்கள். புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். ரசிகர்களின் ஆதரவைப் பெற்று செயற்கரிய சாதனைகளைச் செய்வீர்கள். பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு பழகுவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்கும்.\nஅனைவரிடமும் நியாயமாக நடந்துகொள்ளவும். எவரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களை அள்ளுவார்கள். பெற்றோர்களின் ஆதரவைப் பெறுவார்கள். கோரிக்கைகள் அனைத்தும் நல்லபடியாகவே நடந்தேறும். சில இடையூறுகள் தோன்றினாலும் குறிக்கோளை நோக்கி தைரியத்துடன் முன்னேறுங்கள். விளையாட்டிலும் வெற்றி பெறுவீர்கள்.\nபரிகாரம்: \"மகாதேவ மகாதேவ; என்று ஜபித்து ஈஸ்வரனை தரிசித்தால் சிறப்புகள் கூடும்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Tamilnadu/33909-.html", "date_download": "2019-11-22T03:28:54Z", "digest": "sha1:P5EQWOC43752NODT5M6IOG4CYLPET3ES", "length": 14100, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "இ-காமர்ஸ் நிறுவனங்களின் தள்ளுபடி உத்தி கைகொடுக்காது | இ-காமர்ஸ் நிறுவனங்களின் தள்ளுபடி உத்தி கைகொடுக்காது", "raw_content": "வெள்ளி, நவம்பர் 22 2019\nஇ-காமர்ஸ் நிறுவனங்களின் தள்ளுபடி உத்தி கைகொடுக்காது\nஇ-காமர்ஸ் நிறுவனங்கள் தள்ளுபடி கொடுப்பதன் மூலம் விற்பனை செய்துவருவதால் சுமார் 1,000 கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்து வருகிறார்கள். தள்ளுபடி உத்தியை வைத்து மட்டும் நீண்ட காலத்துக்கு தொழில்நடத்த முடியாது என்று பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் (பி.டபிள்யூ.சி.) நிறுவனம் தெரிவித்திருக்கிறது.\nவாடிக்கையாளர்களை கவர்வதற்காக இந்த நிறுவனங்கள் தள்ளுபடி அறிவித்தன. ஆனால் வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொள்ளவும் நீண்ட கால செயல்பாட்டுக்கும் தள்ளுபடி சலுகை மட்ட���மே போதாது என்று இந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. தள்ளுபடியை தாண்டி வாடிக்கையாளர் வட்டத்தை உருவாக்குவதன் மூலமே நீண்ட காலம் தொழிலில் நிலைத்து நிற்கமுடியும்.\nவாடிக்கையாளர்களிடம் நடத்திய ஆய்வில் பாதிக்கும் மேற் பட்டவர்கள் இந்த நிறுவனங்கள் கொடுக்கும் தள்ளுபடியால் மட்டுமே இந்த நிறுவனங்களில் வாங்குகிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது. இந்த துறையில் வந்திருக்கும் அனைத்து நிறுவனங்களும் புதிய நிறுவனங்கள் என்பதால் சந்தையை பிடிக்க போட்டி போட்டுக்கொண்டு தள்ளுபடி வழங்குகிறார்கள். இந்த தள்ளுபடி காரணத்தால் மட்டுமே கடைகளில் வாங்குவதை விட ஆன்லைனில் மக்கள் பொருட்களை வாங்குகிறார்கள்.\nமக்களின் பழக்கம் மாறி விட்டால் வருடம் முழுவதும் தள்ளுபடி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் பிடபிள்யுசி நிறுவனம் தெரிவித் திருக்கிறது. அதே சமயத்தில் அதிக விலை பொருட்களின் விற்பனையில் இகாமர்ஸ் நிறுவனங்கள் பெரும் தாக்கதை ஏற்படுத்த வில்லை. மேலும் இந்த நிறுவனங் களின் மதிப்பீடுகள் உயர்ந்து வருகின்றன.\nஅதனால் இதில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் வெளியேறுவதற்கான சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கிறார்கள். அதனால் இ-காமர்ஸ் நிறுவனங்கள் தள்ளுபடியை குறைத்து கொண்டு லாப பாதைக்கு செல்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பி.டபிள்யூ.சி. நிறுவனம் தெரிவித்திருக்கிறது.\nஇ-காமர்ஸ்தள்ளுபடி விற்பனைவியாபார யுக்திபிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ்பி.டபிள்யூ.சி.\nஇந்தியா எந்த இடத்தில் சீனாவிடம் சறுக்குகிறது\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\n’’சபரிமலைக்கு போயிட்டு வாடா மாப்ளே...எல்லாம் சரியாயிரும்’’ -...\nநேர்மையான லீவ் லெட்டர்: மாணவனுக்குக் குவியும் பாராட்டு;...\nசமூக ஊடகங்களுக்கு அடிமையாவதன் மூலம் சுயஅழிப்புக்கு நாம்...\nஎஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ் பெற்றதை எதிர்த்தால் நீதிமன்றம்...\nகமல் - ரஜினி இணைந்தால், யார் முதல்வர்...\nயோகாசனத்தில் கோவை மாணவி கின்னஸ் சாதனை\nஜவுளிக்கடை உரிமையாளர் மகள் வீட்டில் நகை திருடிய ஒடிசா காவலாளி கைது\nதொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ. 45 ஆயிரம் கோடி பாக்கி; திருப்பிச் செலுத்த அவகாசம்:...\nஏற்றுமதியாளர்களுக்கு சலுகை வழங்கும் விவகாரம்: டபிள்யூடிஓ-வின் தீர்ப்பை எதிர்த்து இந்தியா மேல்ம��றையீடு\nரூ.10 லட்சம் கோடியை நெருங்கிய சந்தை மதிப்பு: உலகின் 6-வது பெரிய எண்ணெய்...\nஉலகின் தலை சிறந்த சிஇஓ-க்கள் பட்டியல்: மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்ய நாதெள்ளா முதல்...\nயோகாசனத்தில் கோவை மாணவி கின்னஸ் சாதனை\nஜவுளிக்கடை உரிமையாளர் மகள் வீட்டில் நகை திருடிய ஒடிசா காவலாளி கைது\nபுலிகள் தேசத்தில் நடப்பது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/10/15/182775/", "date_download": "2019-11-22T02:55:07Z", "digest": "sha1:62LPNZXCGTMGA7FQOH2AYJPFV75GOBQ5", "length": 8846, "nlines": 128, "source_domain": "www.itnnews.lk", "title": "வெப் தொடரில் அறிமுகமாகும் மற்றுமொரு பிரபல நடிகை - ITN News", "raw_content": "\nவெப் தொடரில் அறிமுகமாகும் மற்றுமொரு பிரபல நடிகை\nதனுஷ் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி 0 10.ஜூலை\nஇணைத்து பிறந்தநாள் கொண்டாடிய பிக்பாஸ் ஜோடி 0 01.நவ்\nஅஜித்துடன் மீண்டும் இணையும் குட்டி நாயகி 0 07.ஜூலை\nதமிழ் தெலுங்கு உள்ளிட்ட இந்திய திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ஹன்சிகா, தற்போது `மஹா’ என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்கிறார். ஹன்சிகா நடிக்கும் 50வது படம் இதுவாகும். இதே போன்று சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில், நடிகை ஹன்சிகா வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெப் தொடரை அஷோக் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்த பாகமதி படத்தை இயக்கியிருந்தார்.\nதொலைக்காட்சி அரச விருது வழங்கும் நிகழ்வு இன்று மாலை..\nநடிகை காயமடைந்ததால் படப்பிடிப்பு ரத்து\n28 வருடங்களுக்கு பிறகு ரீஎன்ட்ரியாகிறார் அமலா\nஒரே படத்தில் நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் களமிறங்கும் நடிகை\nஒரே நேரத்தில் மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ள ஜான்வி\nஉள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க\nதிரைப்பட கூட்டுத்தாபனம் மீண்டும் திரைப்பட விநியோகம்\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\n34வது கலாபூசணம் அரச விருது விழா ஜனாதிபதி தலைமையில்\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nதிரைப்படத் துறை சார்ந்த கலைஞர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு\nநடிகை காயமடைந்ததால் படப்பிடிப்பு ரத்து\n28 வருடங்களுக்கு பிறகு ரீஎன்ட்ரியாகிறார் அமலா\nநயன்தாராவை புகழ்ந்து பதிவிட்டுள்ள கேத்ரீனா\nரஜினியின் அடுத்த படத்தில் கீர்த்தி\nதுப்பாக்கி சுடும�� போட்டியில் சாதனை படைத்த அஜித்\nஒரே படத்தில் நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் களமிறங்கும் நடிகை\nஒரே நேரத்தில் மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ள ஜான்வி\nநயன்தாராவை புகழ்ந்து பதிவிட்டுள்ள கேத்ரீனா\nகாயத்ரி ரகுராமிடம் பரதம் கற்று வரும் கங்கனா\n‘சாஹோ’ படத்துக்காக பல கோடிகள் சம்பளம் வாங்கிய பிரபாஸ்\nதனக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது என்று டுவிட்டரில் அறிவித்த நடிகை\nபிரியங்கா சோப்ராவை நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து நீக்குமாறு பாகிஸ்தான் கடிதம்\nகர்ப்பத்துடன் யோகாவை தொடரும் எமி\nபிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் பகிரங்க குற்றச்சாட்டு\nஆங்கில முதல் படத்திலேயே விருதினை கைப்பற்றிய தமிழ் நடிகர்\nசிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமை பெருமைக்கு உரித்தாகும் லிடியான்\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு விரைவில் திருமணம்\nபிரபல கர்நாடக சங்கீத கலைஞர் ஸ்ரீ ஆருரனின் உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/sports/sports_95560.html", "date_download": "2019-11-22T02:40:56Z", "digest": "sha1:6J5QRXYNEKCV5VPDNO2FRHCA6HMYKEEK", "length": 17966, "nlines": 125, "source_domain": "jayanewslive.com", "title": "2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்‍ ஹாக்‍கி போட்டிற்கு இந்திய அணிகள் தகுதி - ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் அசத்தல்", "raw_content": "\nஅதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக டெல்லி வாழ் மக்‍களின் ஆயுள் 17 ஆண்டுகள் வரை குறைய வாய்ப்பு - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nபொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்வது, நாட்டின் பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nசென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில், 75 மரங்களை வெட்டக் கூடாது - இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\n2021-ம் ஆண்டு தமிழக அரசியலில் மக்‍கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் - நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nஐ.என்.எக்ஸ். மீடியா பணபரிமாற்ற வழக்கு - திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் இரு தினங்கள் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி\nமஹாராஷ்ட்ராவில் உடன்பாடு - காங்கிரஸ், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பலத்திற்கு ஏற்ப அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்ள முடிவு\nஅனுபவம் மட்டுமே அரசியலில் வெற்றி பெறாது - அதிர்ஷ்டமும் வேண்டும் : இயக்குனரும், நடிகருமான விஜய.டி.ராஜேந்தர் பேட்டி\nபி.எஸ்.எல்.வி.-சி-47 ராக்கெட் - வரும் 25-ம் தேதிக்கு பதிலாக 27-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவிப்பு\nதிமுக - காங்கிரஸ் கட்சியினர் துணையுடன் நடைபெறும் கனிமவளக்‍​கொள்ளை - கொந்தளிக்‍கும் திருப்பூர் பகுதி மக்‍கள்\nகட்டுக்‍கடங்காமல் அதிகரித்துக்‍ கொண்டேபோகும் சின்னவெங்காயத்தின் விலை - கிலோ 110 ரூபாய் வரை அதிகரித்ததால் பொதுமக்‍கள் அதிர்ச்சி\n2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்‍ ஹாக்‍கி போட்டிற்கு இந்திய அணிகள் தகுதி - ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் அசத்தல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஜப்பான் தலைநகர் டோக்‍கியோவில் வரும் 2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக்‍ ஹாக்‍கி போட்டிற்கு, இந்திய அணிகள் தகுதி பெற்றுள்ளன.\nடோக்கியோவில் நடைபெறும் ஹாக்கி போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்றன. இதில் ஆண்கள் பிரிவில் நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டியில், இந்தியா - ரஷியா அணிகள் மோதின. இந்த போட்டியில், இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் அதிரடியாக ஆடினர்.\nஇதனால் ஆட்டத்தின் இறுதியில், இந்திய அணி 7 - 1 என்ற கோல் கணக்கில் ரஷியாவை வீழ்த்தியது. இரண்டு லீக்‍ ஆட்டங்களிலும் பெற்ற ஒட்டுமொத்த கோல்கள் கணக்கின் அடிப்படையில் இந்தியா 11 - 3 என அதிக கோல்கள் பெற்றது. இதன் மூலம், அடுத்தாண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு, இந்திய ஆண்கள் ஹாக்கி அணி தகுதி பெற்றது.\nஇதே போல், மகளிருக்‍கான பிரிவில் நடைபெற்ற தகுதிச் சுற்றில், இந்தியா - அமெரிக்கா அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே அமெரிக்க வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். இறுதியில், இந்தியாவை 4 - 1 என்ற கோல் கணக்கில் அமெரிக்க அணி வீழ்த்தியது. எனினும், ஒட்டுமொத்த கோல்கள் கணக்கின் அடிப்படையில், 6 - 5 என இந்தியா முன்னிலை பெற்றது. இதன் மூலம், 2020-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி பெற்றுள்ளது.\nவிளையாட்டு வீரர்கள் தேர்வு ஒளிவுமறைவின்றி நடைபெறுகிறது : மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல்\nஇந்தியா - பங்களா‍தேஷ் மோதும் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் : கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ��ாளை தொடக்கம்\nசீனாவில் நடைபெறும் உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி - தமிழக வீராங்கனை மூலம் இந்தியாவிற்கு இன்னொரு தங்கம்\nசர்வதேச கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்ற தமிழக மாணவர்களுக்‍கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை மீண்டும் இழந்தது இந்தியா - தகுதிச்சுற்றில் ஓமன் அணியிடம் பரிதாப தோல்வி\nடேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி : ரோகன் போபண்ணா விலகல்\nதிருச்சியில் யோகாசனங்களை செய்து பள்ளி மாணவர்கள் உலக சாதனை\nபங்களாதேஷுக்‍கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்‍கெட் போட்டி - ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nபங்களாதேஷுக்‍கு எதிரான டெஸ்ட் கிரிக்‍கெட்டில் இந்தியா ரன் குவிப்பு - தொடக்‍க வீரர் மயங்க்‍ அகர்வால் அபார சதம்\nசி.பி.எஸ்.இ. பள்ளிகள் இடையேயான டேபிள் டென்னிஸ் : சென்னை மாணவிக்கு சாம்பியன் பட்டம்\nஅதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக டெல்லி வாழ் மக்‍களின் ஆயுள் 17 ஆண்டுகள் வரை குறைய வாய்ப்பு - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nபொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்வது, நாட்டின் பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nநாடு முழுவதும் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில் 43 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன : மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் தகவல்\nஇந்தியர்களின் வாட்ஸ்அப் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் : தவறுக்கு வருத்தம் தெரிவித்தது வாட்ஸ்அப் நிறுவனம்\nமீனவர்கள் உரிமைகளை பாதுகாத்திட வலியுறுத்தி AITUC மீனவத் தொழிலாளர் சங்கம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம்\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பான விசாரணையை துரிதமாக நடத்த வேண்டும் : இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்\nதிண்டுக்கல்லில் தரையில் புரண்டு தர்ணாவில் ஈடுபட்ட தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி மீண்டும் தர்ணா\nவிளையாட்டு வீரர்கள் தேர்வு ஒளிவுமறைவின்றி நடைபெறுகிறது : மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல்\nடெல்லியின் குடிநீரை நான் பரிசோதிக்கவில்லை - இந்திய தர ஆணையம் குடிநீரை பரிசோதித்தது : மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் பேட்டி\nசென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில், 75 மரங்களை வெட்டக் கூடாது - இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஅதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக டெல்லி வாழ் மக்‍களின் ஆயுள் 17 ஆண்டுகள் வரை குறைய வாய்ப்ப ....\nபொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்வது, நாட்டின் பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு கொண்டு செல் ....\nநாடு முழுவதும் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில் 43 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன : மக்களவையில் ....\nஇந்தியர்களின் வாட்ஸ்அப் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் : தவறுக்கு வருத்தம் தெரிவித்தது வாட்ஸ்அப் ....\nமீனவர்கள் உரிமைகளை பாதுகாத்திட வலியுறுத்தி AITUC மீனவத் தொழிலாளர் சங்கம் சார்பில் சென்னையில் ஆ ....\nதிருச்சியில் யோகாசனங்களை செய்து பள்ளி மாணவர்கள் உலக சாதனை ....\nகண்களைக் கட்டிக் கொண்டு புத்தகத்தை படிக்கும் மாணவி : எதிரே இருப்பவர்கள் செய்யும் செயல்களையும் ....\nகிருஷ்ணரின் வெண்ணெய் பந்து குறித்த ஆய்வு : நெல்லை மாணவியின் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு ....\n40 நிமிடத்தில் ஒரு லட்சம் விதை பந்துகளை உருவாக்கிய மாணவர்கள் : யூனிக்கோ வேர்ல்ட் ரெக்கார்ட் ந ....\n5 நிமிடம் 54 விநாடிகளில் 200 திருக்குறளை ஒப்புவித்த 3-ம் வகுப்பு மாணவி : சிறுமியின் நினைவாற்றல ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/168248", "date_download": "2019-11-22T03:41:11Z", "digest": "sha1:HETJKQLFTJ6OY4R7V3RWXLN2XNLES2XK", "length": 6626, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "புதன்கிழமை மகாதீரைச் சந்திக்கிறார் அல்தான்துயா தந்தை! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு புதன்கிழமை மகாதீரைச் சந்திக்கிறார் அல்தான்துயா தந்தை\nபுதன்கிழமை மகாதீரைச் சந்திக்கிறார் அல்தான்துயா தந்தை\nகோலாலம்பூர் – தனது மகள் அல்தான்துயா ஷாரிபு படுகொலை வழக்கை மறுவிசாரணை செய்யக் கோரி, அல்தான்துயாவின் தந்தையான டாக்டர் செடிவ் ஷாரிபு நாளை புதன்கிழமை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவைச் சந்திக்கவிருக்கிறார்.\nஇதனை அல்தான்துயா குடும்பத்தினரின் வழக்கறிஞரான ராம்கர்பால் சிங் உறுதிப்படுத்தியிருக்கிறார்.\nராம்கர்பால் சிங் கூறியிருக்கும் தகவலின் படி, நாளை புதன்கிழமை மாலை 5 மணியளவில் புத்ராஜெயாவில் டாக்டர் செடிவ், மகாதீரைச் சந்தித்துப் பேசுகிறார்.\nஇதனிடையே, இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணியளவில் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமசையும், டாக்டர் செடிவ் சந்தித்துப் பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleராகுல் காந்திக்கு டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய மோடி\nNext articleஏடிஎம் மிஷினில் புகுந்து 12 லட்ச ரூபாயை நாசமாக்கிய எலி\nஅமைச்சரவையை மறுசீரமைப்பது எளிதான காரியமல்ல\nமக்களவை கூட்டத்தில் கலந்து கொள்ளாதது, சேவை செய்வதில் ஆர்வம் இல்லாததை புலப்படுத்துகிறது\n“பிரதமர் உடல்நிலையில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை\nயுபிஎஸ்ஆர் : தேசிய – சீனப் பள்ளிகளை விட தமிழ்ப் பள்ளிகள் சிறப்பான தேர்ச்சி விழுக்காடு\n“மகாதீர் பதவி விலகுவதை மக்கள் விரும்பினால், அதனை உடனே செய்வது நல்லது\n“வரும்வரை காத்திரு தோழா” – அக்கினி சுகுமாரனின் துணைவியார் இரங்கல் கட்டுரை\nதஞ்சோங் பியாய்: “இந்த அளவிற்கு வீழ்த்தப்படுவோம் என்று எதிர்பார்க்கவில்லை\nதஞ்சோங் பியாய்: தேமு அதிக பெரும்பான்மையில் அபார வெற்றி\nயுபிஎஸ்ஆர் சாதனை – மாணவர்களுக்கு விக்னேஸ்வரன் பாராட்டு\nகுடிநுழைவுத் துறையின் அதிரடி நடவடிக்கையால் இணைய மோசடி கும்பலைச் சேர்ந்த 680 சீன நாட்டினர் கைது\n2012-இல் அகால்புடி அறக்கட்டளை இயக்குனரை சாஹிட் பதவி விலக உத்தரவிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/34532", "date_download": "2019-11-22T03:39:22Z", "digest": "sha1:OGTKEZICA5BIKZVLBSVOC6MDDOQTXDRG", "length": 6935, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "தனுஷ் நடித்த ‘ராஞ்சனா’ ரூ.100 கோடி வசூலித்து சாதனை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் தனுஷ் நடித்த ‘ராஞ்சனா’ ரூ.100 கோடி வசூலித்து சாதனை\nதனுஷ் நடித்த ‘ராஞ்சனா’ ரூ.100 கோடி வசூலித்து சாதனை\nஜூலை 26- ‘கொலவெறி’ பாடல் மூலம் உலகப் புகழ்பெற்ற தனுஷ், இந்தியில் முதன்முதலாக நடித்த படம் ‘ராஞ்சனா’.\nஇப்படத்தை ஆனந்த் எல.ராய் இயக்கியிருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்திருந்தார்.\nகடந்த ஜூன் 21-ந் தேதி இந்தியிலும், தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் ஜுன் 28-ந் தேதியும் வெளியான முதல் நாளன்றே 5 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருந்தது.\nமுதல் வாரத்திலேயே ரூ.30 கோடிக்கும் மேலாக வசூல் செய்தது. காதல், அரசியல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் வெளியானதால் படத்துக்கு நல்ல ஓப்பனிங் கிடைந்தது.\nஇந்நிலையில் ‘ராஞ்சனா’ படம் வெளியான மூன்று வாரங்களில் ரூ.100 கோடியை வசூலித்து விட்டதாக இப்படத்தின் தயாரித்த ஈராஸ் இன்டர்நேஷனல்வெற்றி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபாலிவுட்டில் இதுவரை தமிழ் நடிகர்கள் யாரும் இதுபோல் வெற்றியடைந்ததில்லை. தனுஷ் இந்த குறையை தீர்த்து வைத்திருக்கிறார்.\nPrevious articleஇந்திரா காந்தி வழக்கில் தீர்ப்பு: பிள்ளைகளின் மதமாற்றம் செல்லாது\nNext articleபிரச்சனைகளை சமாளிக்க உதவும் புன்னகை\nஅசுரன்: அப்பா, மகன் வேடத்தில் மிரட்டும் தனுஷ்\n‘பட்டாஸ்’: தனுஷ் பிறந்தநாளை ஒட்டி முதல் தோற்றம் வெளியீடு\nஎனை நோக்கி பாயும் தோட்டா ஜூலை 26 திரையரங்குகளில் பாய்கிறது\nயுபிஎஸ்ஆர் : தேசிய – சீனப் பள்ளிகளை விட தமிழ்ப் பள்ளிகள் சிறப்பான தேர்ச்சி விழுக்காடு\n“மகாதீர் பதவி விலகுவதை மக்கள் விரும்பினால், அதனை உடனே செய்வது நல்லது\n“வரும்வரை காத்திரு தோழா” – அக்கினி சுகுமாரனின் துணைவியார் இரங்கல் கட்டுரை\nகார்த்தி, ஜோதிகா இணையும் ‘தம்பி’ திரைப்பட முன்னோட்டம் வெளியீடு\nதஞ்சோங் பியாய்: “இந்த அளவிற்கு வீழ்த்தப்படுவோம் என்று எதிர்பார்க்கவில்லை\nயுபிஎஸ்ஆர் சாதனை – மாணவர்களுக்கு விக்னேஸ்வரன் பாராட்டு\nகுடிநுழைவுத் துறையின் அதிரடி நடவடிக்கையால் இணைய மோசடி கும்பலைச் சேர்ந்த 680 சீன நாட்டினர் கைது\n2012-இல் அகால்புடி அறக்கட்டளை இயக்குனரை சாஹிட் பதவி விலக உத்தரவிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/07/blog-post_19.html", "date_download": "2019-11-22T02:41:06Z", "digest": "sha1:NM5OLCDD46FLLS7DTMNYS4OEAYQKX55G", "length": 6232, "nlines": 65, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இரு கட்சிகளும் இணைகிறது : ஶ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன பெரமுன - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஇரு கட்சிகளும் இணைகிறது : ஶ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன பெரமுன\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய இரண்டு கட்சிகளும் இணைவதற்கு உடன்பட்டால் \"ஶ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன பெரமுன\" என்று பெயரிடப்பட உள்ளது.\nபாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர இதனைக் கூறினார்.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் கூட்டணி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.\nஇரண்டு கட்சிகளுக்கும் இடையில் இதுவரை 06 கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஐ.எஸ் அமைப்பின் தலைவர் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம்..\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இரண...\nபௌசியின் கருத்து தொடர்பில் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரிய மஹிந்த..\nஏ.எச்.எம் பௌசியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரியுள்ளது. தொட்ட...\nஅரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு..\nஜனாதிபதி தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காக, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்...\nஹிரு - தெரன ஊடகங்களின்ஒலி வாங்கி, கமராக்களை நீக்குமாறு சொன்ன அமைச்சர் தலதா..\nதமது சொந்தத் தேவைகளுக்காக நாட்டில் மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கி வரும் அத தெரன மற்றும் ஹிரு ஊடகங்களின் ஒலி வாங்கிகள் மற்றும...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ்...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ். தனிமைப்படுத்தப்படுவார்களா காத்தான்குடி மக்கள்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/08/blog-post_162.html", "date_download": "2019-11-22T02:38:02Z", "digest": "sha1:7AY52QEIV226OZY7X5F2RWY4OPR3KVUL", "length": 38790, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கண்டிக்கு சென்ற புகையிரதத்தில், நடந்த மனிதாபிமானமற்ற செயல் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகண்டிக்கு சென்ற புகையிரதத்தில், நடந்த மனிதாபிமானமற்ற செயல்\nகண்டி நோக்கி பயணித்த புகையிரதத்தில் கைகுழந்தை யுடன் தரையில் அமர்ந்திருக்கும் ஒரு தாய்\nகைகுழந்தையோடு பயணத்தை மேற்கொள்ளும் ஒரு தாய் தரையில் இருக்கிறாள்.\n���தைக் கண்டு கொள்ளாமல், அவளுக்கு இருக்கை கொடுக்காமல், சக பயணிகள் நடந்து கொள்ளும் விதம் வெட்கத் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது.\nமனிதாபிமானம் உள்ள எவரும் இதுபோன்று நடந்து கொள்ளமாட்டார்கள்.\nயாதும் ஊரே., யாவரும் கேளீர். says:\nஇந்தப் பெண் ஒரு முஸ்லிம்தான். இதுல பரிதாபத்திற்குரிய நிகழ்வு என்னன்னா அவங்களுக்குப் பக்கத்தில் ஒரு பையன் அவங்கட Shoulderல் தலை வைச்சு தூங்குற மாதிரி இருக்கு. ஒரு சின்ன மீட்டல் (flashback). நான் கல்லூரில் படிக்கும் காலத்தில் மட்டக்களப்பில் இருந்து கொழும்பிற்கு Night Train ல் என்னிடம் பொறுப்பிக்கப்பட்ட ஒரு முஸ்லிம் பெண் பிள்ளையுடன் (இப்ப அவங்க ஒரு SLAS அதிகாரி). பயணம் சென்றேன். நான் இருந்த Compartment ரொம்ப full. மிக அதிகமானோர் நின்று கொண்டும் பயணித்தனர். வாழைச்சேனையில் வைத்து ஒரு தமிழ் அம்மா தன்னுடைய இரு சின்னப் பிள்ளைகளுடன் ஒன்று கைக்குழந்தை train ல் ஏறி எங்கள் இருக்கைக்கு அருகில் வந்து கீழே அமர்ந்தார்கள். இதனைக் கண்ணுற்ற எங்களுக்கு ரொம்ப திண்டாட்டமாகப் போய்விட்டது. யார் அவங்களுக்கு சீட் கொடுக்கிறது என்ற போராட்டம. புத்து நிமிடத்திற்கு ஒரே நிசப்தம்தான். ஆயினும் எவரும் அந்த அம்மா அவர்களுக்கு சீற் கொடுக்க முன்வரவில்லை (நானும்தான்). என் அருகில் அமர்ந்திருந்த அந்த முஸ்லிம் பெண்பிள்ளை உடன் எழுந்து தன் சீட்டை அவர்களுக்கு கொடுத்துவிட்டு அவர் இருந்த இடத்தில் அமர்ந்தார். நான் மட்டுமல்ல பலரும் சீட்டை பங்கிட்டுப் பயணிப்போம் என்று அப்பிள்ளையிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம். அந்தப் பெண் மசியவில்லை. என்ன சொல்ல வருகிறேன் என்றால் இப்படியான கட்டத்தில் தேவைப்படுவோருக்கு உதவி புரிய செவ்விய மனம் இருக்க வேண்டும். பலரும் பன்னோக்கத்தில் பயணம் செய்கின்றனர். நாளை தொழிலுக்குப் போக வேணும். வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும் என்று ஆள் பிடித்து கஷ்டப்பட்டு reserve பண்ணின சீட். அதை இன்னொருவருக்குக் கொடுத்துவிட்டு யாரும் நீண்ட தூரத்திற்கு நின்று கொண்டு பயணிக்க விரும்பமாட்டார்கள். இங்க சாதி மதம் மொழி ஒன்னும் இல்லங்க. இதில என்ன பெரிய விடயம் என்னவென்றால் மனமும் தைரியமும்தான். இவை இரண்டும் பலமாக இருக்கும் என்றால் மற்றவர்களுக்கு எந்த நிலையிலும் உதவி செய்யக்கூடிய மனப்பக்குவம் இயல்பாகவே ஏற்பட்டுவிடும். எங்கேயு��் தைரியமாகவும் செல்லலாம்.\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nதங்கத்தின் விலை, குறைவடைவதாக அறிவிப்பு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் தங்கத்தின் விலை மிகவும் உயர்வாக இருந்து ...\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்குகள் (வீடியோ)\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்கு\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=2981", "date_download": "2019-11-22T02:25:08Z", "digest": "sha1:YN4ROQTLRYWMZL24U62TL7INFECTMB4B", "length": 28384, "nlines": 65, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பொது - திராவிடம்: திராவிடர்: திராவிட அரசியல்:", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | கவிதைப்பந்தல் | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்\nமூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன்\nஎன்ன சொல்லி நானழைக்க ....\nதிராவிடம்: திராவிடர்: திராவிட அரசியல்:\n- துரை.மடன் | பிப்ரவரி 2003 |\n'திராவிடர்', 'திராவிட அரசியல்', 'திராவிட இயக்கம்', 'திராவிட கருத்துநிலை' போன்ற பதப்பிரயோகங்கள் சமகாலத் தமிழ்நாட்டுச் சமூகப் பார்வையில் ஈ.வே. ராமசாமி என்ற பெரியாரால் நடத்தப் பெற்ற சுயமரியாதை இயக்கத்தின் அடியாகவே புரிந்து கொள்ளப்படும்.\nதிராவிடம் என்ற இத்தொடர் இந்திய சுதந்திர காலத்துக்கு முன்னரிலிருந்து கையளிக்கப்பட்ட ஒரு சிந்தனை மரபின் பெறுபேறாக அமைகின்றது. இன்னொருவிதத்தில் அந்த சிந்தனை மரபின் வன்மையான அரசியல் கட்சிநிலைப் பதமாகவும் தொழிற்படுக���ன்றது.\nதமிழக அரசியலில் நீதிக்கட்சி (1916), சுயமரியாதை இயக்கம் (1926), திராவிடர் கழகம் (1944) என்ற வழிமுறையிலான அரசியலில் 'பெரியார்' வழிவந்த சிந்தனையும், செயற்பாடுகளும்தான் 'திராவிட அரசியல்' என்னும் பிரிகோடுக்கான புள்ளியாக இருந்தது. இந்த திராவிட அரசியல் கருத்துநிலைதான் தமிழக அரசியலின் திசைப் போக்கின் மேலாட்சிக்குரிய போக்காகவும் வெளிப்பட்டது.\nபெரியாரின் (1879-1973) இயக்கக் களம் மிக விரிவானது. பெரியாரின் கருத்துக்கள் செயல்பாடுகள் சமுதாயத்தில் பெரும்தாக்கம் செலுத்தத் தொடங் கியது. இந்து பார்ப்பன காலசாரத்திற்கு எதிராக மானுடவிடுதலைக்காக களம் இறங்கினார். அந்தக் களத்தில் இந்துக் கலாசார மதிப்பீடுகளையும் புனித ஒழுக்கக் கட்டுமானங்களையும் உடைத்தெறிந்தார்.\nநாத்திகர், பார்ப்பன எதிர்ப்பாளர், தனிநாட்டிற்காக போராடியவர், இடஒதுக்கீட்டிற்காக போராடியவர், பெண்விடுதலை குறித்து அக்கறை காட்டியவர் என்றெல்லாம் பெரியார் புரிந்து கொள்ளப்பட்டார். பெரியாரது சிந்தனையும் அரசியலும் போர்க் குணமிக்கதாக இருந்தது. திராவிட அரசியல், இளம் சமுதாயத்தினரை அதிகம் கவர்ந்தது. பற்றிப் பிடித்தது. பகுத்தறிவு வாதம் எங்கும் படர்ந்துவர அதன் ஒளியில் தெளிவு பெற, கலகம் செய்ய, போராட புதுப்பாதை அமைத்தது திராவிட அரசியல்.\nபெரியார் வழிவந்த திராவிடர் கழகம், காங்கிரஸ் அரசியலுக்கு எதிராக முனைப்புடன் செயற்பட்டது. மேலும் 'திராவிட நாடு' என்ற கோரிக்கையையும் முன்வைத்தது. தேசிய அரசியலுடன் ஓர் இணக்க மின்மையை எப்போதும் கொண்டிருந்தது.\nஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை பெரியார் துக்கநாளாக அறிவித்தார். ஆனால் அதே இயக்கத்தில் பெரியாருக்கு அடுத்த தலைவராக கருதப்பட்ட அண்ணாதுரை இயக்கத்தில் இருந்துக் கொண்டே ஆகஸ்ட் 15 இன்பநாள் என்று அறிக்கைவிட்டார். ஆக பெரியார் அண்ணா இருவருக்கும் இடையிலான முரண்கள் வெளிப் படையாயின. கட்சிநிலைப்பாட்டுக்கு மாறாக செயற்படும் பாதைக்கு பாதை வெட்டியவர் அண்ணாதுரை.\nஇளைஞர்களிடையே செல்வாக்குமிக்கவராகவும் திரைப்பட கவர்ச்சியில் நாட்டம் கொண்டவராக இருந்த சி.என். அண்ணாதுரை திராவிட இயக்கத்தில் இருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை (1949) தோற்றுவித்தார்.\nஇந்த திமுக உருவாக்கத்துடன் திராவிட அரசியல், திராவிட கருத்துநிலை அதன் ���ோக்கிலிருந்து வேறுதள மாற்றப் போக்குகளை நோக்கி நகர்ந்தது.\nதேர்தல் அரசியலில் பங்கு கொள்வது என்ற தீர்மானம் (1956)\nநாத்திக நிலையிலிருந்து விடுபடுகை (ஒன்றே குலம் ஒருவனே தேவன்)\nதிராவிட நாட்டுக் கோரிக்கை கைவிடப்படல் (1963)\nஆகிய இந்தப் போக்குகள் திராவிடக் கருத்துநிலை அரசியல் முனைப்பில் ஏற்பட்ட பலவீனங்கள். ஆட்சியதிகாரத்தை குறிவைத்து அரசியல் நடத்தும் போக்கு அதன் உள்ளீடான உத்வேகத்தை மழுங் கடித்தது. சந்தர்ப்பவாத அரசியல் தொடர்ச்சிக்கும் களம் அமைத்தது. அண்ணாத்துரை தலைமையிலான திமுக திராவிட அரசியல் தளமாற்றப் பெயர்வுக்கு காரணமாயிற்று.\nசினிமா உலக செல்வாக்கு சார்ந்து திமுக தன்னைப் பிணைத்துக் கொள்ளும் போக்கு வேகம் கொண்டது. சினிமா கவர்ச்சியை அரசியலுக்கு மூலதனமாக்கும் முன்முயற்சியும் ஏற்பட்டது. இதனால் வெகுஜன மக்க ளிடையே திராவிட கொள்கைசார்ந்த அரசியல் மயப்படுத்தல் வேகப்படுத்தப்படவில்லை. அடுக்குத் தொடர் வசனம் சொற்களஞ்சியம் திமுக தலைமை யால் அறிமுகப்படுத்தப்பட்டது. மேடைப்பேச்சு நாடகம் திரைப்படம் என இது வளர்ந்திருந்தது.\nதிராவிட இயக்கம் வழிவந்த சினிமாக்காரர்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்தும் போக்கு அதிகரித்தது. கவர்ச்சிவாதத்தை மட்டுமே நம்பி அரசியலுக்கு வரமுடியும் என்ற தவறான சமிக்ஞையை வழங்கியது. இத்தன்மை திராவிடக் கொள்கையை நீர்த்துப் போகச் செய்தது.\nதிமுக தலைமை மக்களுக்கிடையே கொள்கை சார்ந்த முரண்பாடுகள் என்பதற்கு பதிலாக தனிநபர் சார்ந்த முரண்பாடுகள் வேகப்பட்டது. அவரவர் தமக்கான ஆதரவுத்தன்மையை பெருக்க குறுகிய குறுக்கு வழிமுறைகளை பின்பற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. கட்சிக் கொள்கை கட்சி முடிவுகளுக்கு கட்டுப்பட்டு செயற்பட்டு வருவதைவிட தமக்கான பலத்தை நிரூபித்து அதை வைத்து மிரட்டல் செய்து தமக்கேற்ப கட்சி நடவடிக்கைகளை வளைத்து வரும் போக்கு கட்சியில் நாகரிகமான போக்காக மாறியது.\nகருணாநிதி x எம்ஜிஆர் இடையே ஏற்பட்ட முரண்பாடு, விலகல் திராவிடக் கொள்கையின் நடைமுறைப்படுத்தலில் ஏற்பட்ட மாறுபாடுகளின் பாற்பட்டதல்ல. மாறாக இந்த இரு தனிநபர்களின் நலன்கள் சார்ந்த விவகாரம். ஆனால் இந்தப் போக்கு திராவிட அரசியலின் திசைப் போக்கை இவ்வளவு மலினப்படுத்தி எளிமைப்படுத்தி நீர்த்துப் போக வழி���குக்குமென யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.\nதேர்தல் அரசியலில் பங்கு கொள்ளல் என்ற முடிவானது திராவிட அரசியலின் கூர்மையை மழுங்கடித்து சந்தர்ப்பவாத அரசியலுக்குள் மூழ்கச் செய்தது. பதவி மோகம், எப்படியும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டுமென்ற வெறி திராவிடக் கொள்கைகளை காற்றில் பறக்கவிட வேண்டிய தாயிற்று. திமுகவிலிருந்து எம்ஜிஆர் தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவான போது திராவிட அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. குறிப்பாக நாத்திகம் தமிழ்மேன்மை வாதம் கைவிடப்பட்டது.\nஆக திராவிடக் கொள்கை திராவிட அரசியல் அண்ணாதுரை தலைமையிலான இயக்க அரசியல் செயல்பாடுகளால் பின்னுக்குத் தள்ளப்பட்டு தேர்தல் அரசியல் ஒன்றையே குறியாகக் கொண்டு செயற்படும் போக்கை அதிகரித்தது. சமூகத்தில் புரையோடியுள்ள முரண்பாடுகளை களைந்து சமூகமாற்றத்தை துரிதப்படுத்தும் நகர்வுகளுக்கான செயற்பாட்டின் மையை தன்னோடு பிணைத்துக் கொண்டது.\nகருணாநிதி, எம்ஜிஆர் தலைமையிலான காலங்களிலும் இது மேலும் அதிகரித்தது. தேர்தல் அரசியல்தான் திமுக, அதிமுகவின் போக்கை வழிநடத்தின. திராவிட அரசியல் கருணாநிதி x எம்ஜிஆர் என்ற தனிநபர்களை சார்ந்து மையம் கொண்டது. இந்த இருவரும் தமக்கான அரசியல் பலத்தை உறுதிப்படுத்த காங்கிரசுடன் போட்டி போட்டு கூட்டணி வைக்கும் அரசியல் தந்தி ரோபத்தை மேற்கொண்டனர்.\n1970களின் நடுப்பகுதிக்கு பின்னர் எம்ஜிஆர் x கருணாநிதி என்ற நபர்கள் சார்ந்து திராவிட அரசியல் சுருங்கியது. இந்த சுருக்கம் திராவிட கருத்து நிலையை அடியோடு விட்டு வந்தது. ஒருவருக்கு ஒருவர் ஊழல் புகாரை சொல்லிக் கொண்டே வந்தனர். காங்கிரசுடன் மாறி மாறி உறவை வளர்த்து ஆட்சியதிகாரத்தைப் பிடித்தனர்.\nநெருக்கடிக்காலத்தில் காங்கிரஸ் கட்சியால் பாதிக்கப்பட்ட திமுக அந்தக் காயம் மறைவதற்குள் காங்கிரசுடன் தேர்தல் உடன்பாடு கண்டது. சர்க்காரியா கமிஷனிலிருந்து தப்பும் உள்நோக்கம் காரணமாகவே திமுக இந்திரா காங்கிரசை ஆதரிக்க முன்வந்தது. இந்தக் குற்றச்சாட்டை எம்ஜிஆர் பகிரங்கமாகவே முன்வைத்தார்.\nகவர்ச்சிகரமான வாக்குறுதிகள் தேர்தலை ஆக்கிரமித்தன. விவசாயக் கடன் ரத்து, 5 கிலோ அரிசி வாங்கும் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு ஒரு கிலோ அரிசி இலவசம் என்று அதிமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதி அளித்தது.\nஇதுபோல் திமுகவும் ஏழைப்பெண்கள் திருமணம் முடிக்க தாலிக்கு தங்கம் போன்ற வாக்குறுதிகளை அளித்தது. எம்ஜிஆர் இரண்டரை ஆண்டுக்காலம் நடத்தியது ஆட்சியல்ல; சினிமா காட்சியே என்று கருணாநிதி பிரச்சாரம் செய்தார்.\nசுயமரியாதைத் திருமணங்கள் நடத்திய கட்சி பகுத்தறிவாதம் பேசிய கட்சி சடங்குகள் தாலி என்ற வட்டத்துக்குள் தன்னை சுருக்கியது. மக்களை ஏமாற்றும் கவர்ச்சித்திட்டங்களை பின்பற்ற இக்கட்சிகள் பின்நிற்கவில்லை.\n1980ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னரும் தமிழக அரசியல் எம்ஜிஆரா கருணாநிதியா என்ற மிகக்குறுகிய வளையத்துக்குள் சூழல ஆரம்பித்தது. இந்தப் போக்கு எம்ஜிஆர் மறைவு வரை நீடித்தது. இது பின்னர் ஜெயலலிதா கருணாநிதி என்ற நிலையில் தற்போது உள்ளது.\nஆக திராவிட அரசியல் சமூகசமத்துவம் சமூகநிதி என்ற கோட்பாடுகளை உயர்த்திப் பிடித்து செயற்படத் தொடங்கினாலும் அது பின்னர் திமுக உதயத்துடன் தேர்தல் அரசியலில் கரையத் தொடங்கியபோது திராவிடக் கொள்கைகளை படிப்படியாக கரைத்துவிட்டது.\nமதவாத அரசியலுக்கு எதிராக இயங்கிய திராவிட அரசியல் பாஜகவின் மதவாத அரசியலுடன் பின்னிப்பிணைத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பகுத்தறிவுவாதம் படர்நது வர காரணமான திராவிட அரசியல் தற்போது தமிழகத்தில் மதவாத அரசியல் முனைப்புறவும் பாஜக வேரூன்றவும் இதே திராவிட அரசியல் (திமுக + அதிமுக) காரணமாகி வருவது நிதர்சனம்.\nதமிழ்நாட்டில் வரலாற்று அரசியல் நிகழ்வுகளை காலவரிசைப்படி பார்க்கும் போது திராவிட அரசியல் பெரியார் தலைமையில் செயற்பட்ட போது இருந்த வேகம், கொள்கை சார்ந்த முனைப்பு சமூக தீர்வுக் கான போராட்டம் சமூக சமத்துவம் பற்றிய அக் கறை அவருக்கு பின்ன ரான வழித்தோன்றல் களால் அதே பிடிப்புடன் பின்பற்ற முடியவில்லை.\nமாறாக திராவிடக் கருத்து நிலையில் இருந்து பிறழ்வு பெற்று பல்வேறு தளமாற்றங் களுக்கு வேர்விட்டு கட்சி அரசியல் தேர்தல் அரசிய லுடன் மையம் கொள்ளும் போக்கையே வளர்த் துள்ளது.\nதமிழும் தமிழ்நாடும் தமிழ்மக்களும் இப்படிப் பிரிந்துகிடக்கிற காரணத்தினால்தான் ஒற்றுமைக்குப் பாடுபடும் நாங்கள் திரவிட நாடு என்றும், திராவிட மக்கள் என்றும் திராவிடக் கலாசாரம் என��றும் எடுத்துக் காட்டி புத்துணர்ச்சி எற்படுத்தப் பாடுபட்டு வருகி றோம் என்று பெரியார் பலமுறை கூறினார். ஆனால் பின்னர் வந்த தலைவர்கள் தமிழர்களை ஒன்றிணைந்து வருவதற்கு பதிலாக சாதீயம், மதம் போன்ற பற்றுகளில் நம்பிக் -கை கொண்டவர்களாக மாறியுள்ளார்கள்.\nசுயமரியாதை, சுயத்துவம், சுயஉணர்வு என்பதை திராவிட அரசியல் வலியுறுத்தியது. ஆனால் பெரியாருக்குப் பின்னர் இந்த சுயமரியாதை, சுயத்துவம் எதுவுமே பின்பற்றப்படாத மூடநம்பிக்கை சார்ந்த கட்சி வழிபாட்டை வளர்த்தது. வயது வித்தியாசமில்லாமல் காலில் வீழ்ந்து வரும் கலாசாரத்தை வளர்த்தது. சினிமாவின் கவர்ச்சி அரசியலையும் உள்வாங்கியது.\nஆக திராவிட அரசியல் சிதைவுக்கும் சீரழிவுக்கும் உரியதாக மாற்றப்பட்டுவிட்டது. இருபதாம் நூற்றாண்டு தமிழர் வாழ்வியலில் அதன் கலாசார நடைமுறைகளில் தமிழர்களின் எண்ணப் போக்கில் திராவிட அரசியல் திராவிடக் கருத்துநிலை மிகுந்த தாக்கம் செலுத்தியதாகவே இருந்தது.\nஆனாலும் திராவிட அரசியல் தன்னளவில் சிதை வாக்கம் பெற்று தனது கடந்த கால நினைவுகளை சாதனைகளையே விழுங்கி வரக்கூடிய சூழற்சிக்குள் இயக்கம் கொள்ளத் தொடங்கி விட்டது. எனது சொந்த அனுபவங்களை நானறிந்து உங்களுக்கு உரைப்பது தான் என்னுடைய விடுதலை. அதனை ஆராய்ந்து அறிந்து அதன்படி நடப்பதுதன் உங்கள் விடுதலை எனக் கூறுவார் பெரியார்.\nமொழிப்பற்று, நாட்டுப்பற்று, மதப்பற்று, சாதிப்பற்று ஆகியவற்றை விட்டொழிக்க சொல்லும் பெரியார் விடுதலைக்கு மிகவும் அவசியமான பற்றாக ஒன்றே ஒன்றை மட்டும் குறிப்பிடுகிறார்.\n'உங்களுக்கு இன்று சுயமரியாதை அபிமானந்தான் உண்மையாய் வேண்டும்' என்று அவர் குறிப்பிட்டது இன்றைய திராவிட வாரிசுகள் எனக்கூறிக் கொள்பவர்களுக்குத்தான் இது இன்று பொருந்தும்.\nமூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன்\nஎன்ன சொல்லி நானழைக்க ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/216886", "date_download": "2019-11-22T02:00:44Z", "digest": "sha1:QWIQO6IUEAKLX2YMEK2UMJDZT25RAXU2", "length": 7654, "nlines": 60, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "மஹிந்தவிற்கு சஜித்தின் சவால் கடிதம்..! | Thinappuyalnews", "raw_content": "\nமஹிந்தவிற்கு சஜித்தின் சவால் கடிதம்..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச சில விடயங்கள் தொடர��பில் தெளிவுபடுத்தலைக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு சவால் விடுக்கும் வகையில், கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.\nகுறித்த கடிதத்தில், பிள்ளையான், வரதராஜப்பெருமாள், கருணா அம்மான் மற்றும் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா ஆகியோருடனான இரகசிய கொடுக்கல் வாங்கல்கள் எவ்வாறானவை என தெளிவுபடுத்துமாறு சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.\nநத்தார் தினத்தில் கடவுள் முன்பாக பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினரொருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் சிறையிலுள்ள பிள்ளையானின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக, அவரை விடுவிப்பதாக மஹிந்த ராஜபக்ஸ உறுதியளித்துள்ளதாகவும் இதன்போது சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.\nகிழக்கு மாகாண மக்களின் பிள்ளைகளைக் கடத்திச்சென்று ஈழத்திற்காகப் போராடுவதற்கு நிர்பந்தித்த பிள்ளையான் விடுவிக்கப்பட்ட பின்னர், கிழக்கு மாகாண மக்கள் மீண்டும் அச்சத்துடன் வாழ்வதற்கு இடமளிக்க வேண்டுமா என சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.\nமேலும், சட்டவிரோதமாக ஈழத்தை அறிவித்து, ஈழக்கொடியை ஏந்திய வரதராஜப்பெருமாளின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு எவ்வாறான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன எனவும் அக்கடிதத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.\n600 பொலிஸ் அதிகாரிகளைக் கொலை செய்த, தலதா மாளிகை மீது குண்டுத்தாக்குதல் நடத்திய, அரந்தலாவை கொலையை செய்த கருணா அம்மானுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இரகசிய உடன்படிக்கை எவ்வாறானது என தெளிவுபடுத்துமாறும் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவருக்கு சவால் விடுத்துள்ளார்.\nகடந்த ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதியாகக் கூறப்பட்ட எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, இரண்டாவது விருப்பு வாக்கை உங்கள் சகோதரரான கோத்தாவிற்கு அளிக்குமாறு கோருவதற்காக வழங்கிய இரகசிய வாக்குறுதி என்னவென தெளிவுபடுத்துமாறும் இந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.\nராஜபக்ஸவின் அரசியல் கூட்டணியானது நாட்டிலுள்ள அனைத்து கடும்போக்குவாதப் பிரிவினரால் நிறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள சஜித் பிரேமதாச, விவாதத்தை எதிர்கொள்வதற்கு சகோதரருக்கு தைரியமில்லை என்பதால், கேட்கப்பட்டுள்ள நான்கு கேள்விகளுக்கும் மஹிந்த ராஜபக்ஸவிடம் மக்கள் பதிலை எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளமையும் முக்கிய அம்சமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vathiri.com/", "date_download": "2019-11-22T03:52:00Z", "digest": "sha1:NEI5K66PGDNNEEFQTIHGQ7MPFFUWJTY4", "length": 11491, "nlines": 96, "source_domain": "www.vathiri.com", "title": "வதிரி இணையத்தளம் - HOME", "raw_content": "\nசிந்தனைதுளி :மண்ணில் வாழ்வதை விட மற்றவர்கள் மனதில் வாழ்வதே மேலான வாழ்வு\nகனடா மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட திருமதி இராசையா அன்னம்மா அவர்கள் 10.02.2018 (சனிக்கிழமை ) இறைவனடி சேர்ந்தார்..(மேலும்)\nவதிரி ஒன்றுகூடல் கனடா புகைபடத்தொகுப்பு 2016(மேலும்)\nவதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்மன் ஆலய திருவிழா 2015 புகைப்படங்கள் பார்க்க (மேலும்)\nவதிரி ஒன்று கூடல் (கனடா) 2015\nவதிரி ஒன்று கூடல் (கனடா) 2015 புகைப்பட தொகுப்பு (மேலும்)\nவதிரி ஒன்று கூடல் (கனடா) 2015 விபரம்\nவதிரி ஒன்று கூடல் (கனடா) 2015 விபரம் (மேலும்)\nசுவிஸ் வதிரி ஒன்றுகூடல் வரவு செலவு விபரம் 2014\nசுவிஸ் வதிரி மக்களின் ஒன்றுகூடல் வரவு செலவு விபரம்2014 (மேலும்)\nவதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்மன் சூரன் போரின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்... (29.10.2014) (மேலும்)\nவதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்மன் ஆலய 16திருவிழா ( தீர்தோற்சவம்) 2014 புகைப்பட தொகுப்பு (மேலும்)\nவதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்மன் ஆலய 14திருவிழா பூங்காவன வீடியோ இணைப்பு (மேலும்)\nவதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்மன் ஆலய 15ம் திருவிழா புகைப்பட தொகுப்பு 2014 (மேலும்)\nதிருமண அழைப்பிதழ் 25.06.2014 திரு இரமணீதரன் சிவரஞ்சினி (மேலும்)\nசுவிஸ்சில் நடை பெற்ற வதிரி ஒன்றுகூடல் 2014 புகைப்படத்தொகுப்பு வெளியாகியுள்ளது (மேலும் பார்க்க)\n30.05.2014 நடைபெறவிருக்கும் (வதிரி) புலவராவோடை அன்னதான நிகழ்வுக்காக மரக்கறிகள் வெட்டும் காட்சி இதோ புகைப்பட தொகுப்பு (மேலும்)\nசுவிஸ் வதிரி ஒன்று கூடல் அழைப்பிதழ் 2014 (மேலும்)\nஇன்றைய இலங்கை வதிரி நெல்லியடி கொழும்பு (மேலும்.)\nபிரான்சில் நடைபெற்ற வதிரி ஒன்றுகூடல் 2013 வீடியோ (மேலும்.)\nபிரான்ஸ் ஒன்று கூடல் நேரலை 22.09.2013\n22.09.13 பிரான்சில் நடைபெறவுள்ள வதிரி ஒன்றுகூடலின் நேரடி ஒளிபரப்பு பிரான்ஸ் நேரப்படி 15 00 மணி தொடக்கம் நிகழ்வு இறுதி வரை ஒளிபரப்பப்படும் வதிரி இணைய தொலைகாட்சியில் கண்டுகளிக்கலாம். <மேலும்\nவதிரி அம்மன் ஆலய 2013ம் ஆண்டு திருவிழாகள் வதிரி இணையம் மூலம் வழமை போல நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு பலர் விரும்புகிறார்கள��. இவ் ஒளிபரப்பிற்கு வழமைபொல உங்கள் ஆதரவை வழங்கினால் (மேலும்)\nபிரான்ஸ் வதிரி ஒன்றுகூடல் இரண்டாம் கட்டம் 05.07.2012\nபிரான்ஸ் வதிரி ஒன்றுகூடல் நிர்வாகக்குழு தெரிவு வீடியோ இணைப்பு (மேலும்)\nவதிரி ஒன்றுகூடல் பிரான்ஸ் 27.06.2013\nவதிரி இளையோரினால் ஏற்பாடு செய்யப்பட்ட வதிரி ஒன்றுகூடல் சந்திப்பு பிரான்ஸ் வீடியோ இணைப்பு (மேலும்)\nபிரான்ஸ் நாட்டில் வதிரிமக்கள் ஒன்று கூடல் 20.06.2013\nபிரான்ஸ் நாட்டில் வதிரிமக்கள் ஒன்று கூடல் நடாத்துவதற்கான ஆரம்ப கலந்துரையாடல் கூட்டம் ஒன்று வதிரி இளைஞர்களால் (மேலும்)\nவதிரி ஒன்றுகூடலின் புகைப்படத்தொகுப்பு 15.06.2013\n15.06.2013 அன்று சுவிஸ்சில் நடை பெற்ற வதிரி ஒன்றுகூடலின் புகைப்படத்தொகுப்பு (மேலும்)\nவதிரி மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வு. 15.06.2013\nகாலம்:15.06.2013 நேரம்:12:00 இல் இருந்து (LINK)\n‘‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு‘‘\nமுதன் முதலாக இணைய உலகத்திலும் ,கூகிளிலும் வதிரி பெயரை முதலில் பதித்த வதிரி இணையம் (மேலும்)\nபிறந்தநாள்,திருமணம்,பூப்புனித நீராட்டு விழா மற்றும்\nநிகழ்வுகள் அனைத்தையும் உங்கள் உறவுகள் மற்றைய நாடுகளில் வீட்டில் இருந்தவண்ணம் பார்த்த மகிழும் வகையில் நாம் நேரடி தொலைக்காட்சி அஞ்சல் செய்து தர காத்திருக்ககின்றோம் (மேலும்)\n(வதிரி) புலவராவோடை அன்னதான நிகழ்வு\n(வதிரி) புலவராவோடை அன்னதான நிகழ்வு 31.05.2013. அன்று சிறப்பாக நடைபெற்றது. புகைப்பட தொகுப்பு (மேலும்)\nஸ்ரீ முருகன் விளையாட்டு கழகம் வெற்றி\nஸ்ரீ முருகன் ,கலைவாணி அரையிறுதிக்கு\nயாழ்ப்பாணம் ஜூன் 1 நெடிகாடு இளைஞர் விளையட்டுகாழகத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தபட்ட மென் பந்து தொடரின் முதலாவது காலிறுதியாட்டத்தில் ஸ்ரீ முருகன் விளையாட்டு கழகம் வெற்றி (மேலும்)\nஸ்ரீமுருகன் விளையாட்டுக்கழகத்திற்கு அன்பளிப்பு செய்யபட்ட வெற்றிக்கிண்ணம் காட்சி பெட்டி திறப்பு விழா நிகழ்வு (மேலும்)\nகோட்டைத்தெரு முதலியவள் (ஞானபைரவர்) ஆலயத்தை புனர் நிர்மாணம் செய்யவதற்கு புலம் பெயர்ந்து வாழும் உரித்தான மக்களிடம் இருந்து நிதி உதவியினை உங்களிடம் இருந்து எதிர்பார்கின்றனர் (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood/the-story-of-amitabh-bachchans-departure-from-politics", "date_download": "2019-11-22T02:54:31Z", "digest": "sha1:EESEVMIGB6FGFDQM5MTFSFESWSFWZKUR", "length": 22139, "nlines": 131, "source_domain": "cinema.vikatan.com", "title": "ரசிகர் தந்த கடிதம்... அமிதாப் பச்சன் அரசியலை விட்டு வெளியேறிய கதை! #HappyBirthdayAmitabhBachchan | The story of Amitabh Bachchan's departure from politics", "raw_content": "\nரசிகர் தந்த கடிதம்... அமிதாப் பச்சன் அரசியலை விட்டு வெளியேறிய கதை\n``கலைஞர்கள் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக இதை எதிர்கொண்டே ஆக வேண்டும். மக்கள் எங்களை நேசிக்க வேண்டும் என எங்களின் வாழ்நாளைச் செலவிடுகிறோம். ஆனால்...\"\n``நடிகர் சிரஞ்சீவி ஒருநாள் என்னைப் பார்க்க வந்திருந்தார். அப்போது, தான் அரசியலில் ஈடுபட இருப்பதாக அவர் கூறினார். அந்தத் தவற்றைச் செய்ய வேண்டாம் என நான் எடுத்துக் கூறினேன். ஆனால், அவர் கேட்கவில்லை. மீண்டும் ஒருநாள் என்னிடம் வந்தார். ‘உங்கள் பேச்சைக் கேட்காமல் நான் அரசியலில் நுழைந்தேன். ஆனால், இப்போது அதிலிருந்து விலகிவிட்டேன்’ என்றார்.\n`` `அரசியலில் நுழைய வேண்டாம்' என நடிகர் ரஜினிக்கும் நான் அறிவுரை கூறினேன். அவரும் என் பேச்சைக் கேட்கவில்லை” என சைரா நரசிம்ம ரெட்டி திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பேசினார்.\nஅமிதாப் ஏன் அப்படிச் சொன்னார். பிரபலமான திரைப் பிரபலங்கள் அரசியலுக்கு வர விரும்பினால், அவர்களுக்கு முதல் அறிவுரை அமிதாப்பிடம் இருந்துதான் பறக்கிறது. அதற்கான காரணம்தான் என்ன\nஅமிதாப்பின் இந்த அறிவுரைகளுக்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது. அவரின் சொந்த அனுபவமும் இருக்கிறது. அதைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பாக அமிதாப்பின் 77-வது பிறந்தநாளான இன்று, அவரைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.\nஇந்தியாவின் அதிக எம்.பி தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத்தில் ஹரிவன்ஷ் ராய் பச்சன் மற்றும் தேஜி பச்சன் தம்பதியருக்கு மகனாக, அக்டோபர் மாதம் 11-ம் தேதி, 1942-ம் ஆண்டில் பிறந்தவர் அமிதாப். அவரின் தந்தை ஹரிவன்ஷ் ராய் பச்சன், இந்தி எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். அமிதாப்புக்கு முதலில் `இன்குலாப்’ எனப் பெயரிட்டார் ஹரிவன்ஷ் ராய் பச்சன். பின்னர், அவரின் நண்பரின் அறிவுரைப்படி, ‘அமிதாப்’ என மாற்றியிருக்கிறார். அப் என்றால் ‘நிலையான ஒளி’ என்று பொருள்.\nஇளங்கலை அறிவியல் பட்டம் பெற்ற அமிதாப், கொல்கத்தாவில் உள்ள 'ஷா வாலஸ்' என்ற கப்பல் நிறுவனத்தில்தான் முதலில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். பின்னர் சினிமாவில் நுழைவதற்காக மும்பைக்குச் சென்றிருக்கிறார். முதலில் 'புவன் ஷோம்’ என்ற புகழ்பெற்ற திரைப்படத்தில், விவரணையாளராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து, 'சாத் ஹிந்துஸ்தானி’ என்ற படத்தில் முதல் முறையாகத் திரையில் அறிமுகமானார். அந்தப் படம், அவருக்குச் சிறந்த புதுமுகத்துக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. அதற்குப் பிறகு, பாலிவுட்டில் அமிதாப்பின் கொடி பட்டொளி வீசிப் பறந்தது. இதுவரை ஏறத்தாழ 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நடிகராக மட்டுமல்லாமல், பின்னணிப் பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் தொலைக்காட்சித் தொகுப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர் அமிதாப் பச்சன்.\n``என் நண்பர்களான ரஜினி, கமல் ரெண்டு பேருக்கும் என்னோட வேண்டுகோள் ஒண்ணுதான். அரசியல் வேண்டாம். It’s Not worth it. ஆனா, இதையெல்லாம் மீறி எவ்வளவு தோல்விகள், ஏமாற்றங்கள், கெட்டபெயர்கள் வந்தாலும் அசராமல் மக்களுக்காக ஏதாவது செஞ்சே ஆகணும்னு நினைச்சா, அரசியலுக்கு வாங்க; அரசியல்ல தைரியமா செயல்படுங்க. ஒருநாள் காலம் உங்களுக்கானதா மாறலாம்.’’\nதிரை உலகில் கொடிகட்டிப் பறந்த அமிதாப் பச்சன் அரசியல்வாதியாகவும் சில ஆண்டுகள் பரிணமித்தார். காந்தி குடும்பத்துக்கும், பச்சன் குடும்பத்துக்கும் இருந்த நீண்டகால நட்பே அவரை அரசியலுக்கு அழைத்து வந்தது. அமிதாப்பின் தாயார் தேஜி பச்சனும், இந்திரா காந்தியும் நெருங்கிய நண்பர்கள். அந்த நட்பின் தொடர்ச்சியாக, 4 வயதில் இருந்தே ராஜீவ்வும் அமிதாப்பும் நண்பர்களாக இருந்தனர். ராஜீவ் காந்தியுடனான பல்லாண்டுக்கால நட்பைக் கௌரவிக்கும் விதமாக, திரையுலக வாழ்வில் சற்று இடைவெளிவிட்டு, 1984-ம் ஆண்டில் அரசியலில் இறங்கினார் அமிதாப் பச்சன்.\nகாங்கிரஸ் கட்சியின் சார்பில், அலகாபாத் மக்களைவைத் தொகுதியில் வேட்பாளராகக் களமிறங்கினார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் பகுகுணாவைவிட 1,87,895 வாக்குகள் அதிகம் வாங்கி மிகப் பிரமாண்டமான வெற்றியைப் பதிவுசெய்தார். இத்தனைக்கும் அந்தத் தொகுதி லால் பகதூர் சாஸ்திரி, வி.பி.சிங், பா.ஜ.க மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி எனப் பல முக்கியத் தலைவர்கள் போட்டியிட்ட தொகுதி. ஆனால், அவர்கள் யாரும் செய்யாத சாதனையை, தன் முதல் தேர்தலிலேயே சாதித்த���க் காட்டினார் அமிதாப். ஆனால், அந்தத் தேர்தலே அவரின் கடைசித் தேர்தலாகவும் மாறிப்போனது.\nகலைஞர்கள் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக இதை எதிர்கொண்டே ஆக வேண்டும். மக்கள் எங்களை நேசிக்க வேண்டும் என எங்களின் வாழ்நாளைச் செலவிடுகிறோம். திடீரென அவர்களிடம் நீங்கள், என்னை விரும்புவதுபோல் என் அரசியலையும் விரும்ப வேண்டும் எனச் சொல்வது சரியான ஓர் அணுகுமுறை கிடையாது.\n``நான் அரசியலுக்கு வந்தது உணர்ச்சிவேகத்தில் எடுத்த முடிவு. என் நண்பருக்கு உதவிசெய்யும் நோக்கில் அரசியலுக்குள் நுழைந்தேன். வெறும் உணர்ச்சி வேகத்தில் இங்கு எதையும் சாதிக்க முடியாது என்பதை இங்கு வந்தபிறகுதான் தெரிந்தது. அலகாபாத் மக்களுக்குக் நிறைய வாக்குறுதிகள் கொடுத்தேன். அதை என்னால் நிறைவேற்ற இயலவில்லை. அரசியலுக்கு நான் தகுதியானவன் அல்ல. அதனால் விலகுகிறேன்'' என 1987-ம் ஆண்டில் தன் எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் அமிதாப் பச்சன். அதேசமயம், ''ராஜீவ்வுடனான என் நட்பை நான் சிறிதளவும் இழக்கவில்லை'' என்றார்.\n``ஹாலிவுட் நடிகர்கள், தேர்தல் நேரங்களில் தங்களின் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவிக்கிறார்கள், ஆனால் பாலிவுட் நடிகர் அப்படி வெளிப்படையாக நடந்து கொள்வதில்லையே ஏன்'' என ஒரு பத்திரிகை பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு,\n``என்னுடைய வேலை கேமராவுக்கு முன்னால் நடிப்பது மட்டுமே. என் கவனத்தை நான் திசைதிருப்ப விரும்பவில்லை.''\nபாலிவுட் ரசிகர்களைவிட, ஹாலிவுட் ரசிகர்கள் மிகவும் முதிர்ச்சியானவர்கள். தேர்தல் வேலைக்காக ஒருமுறை நான் அஸ்ஸாம் சென்றிருந்தேன். அப்போது நான் சென்ற ஹெலிஹாப்டர் எதிர்க்கட்சியினரின் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. போலீஸார் அங்கு வந்து உடனடியாக எங்களை கிளம்பச் சொன்னார்கள். அந்த நேரத்தில் ஓர் இளைஞர், ஹெலிகாப்டர் கண்ணாடியை உடைத்து என் கையில் ஒரு காகிதத்தைத் திணித்தார். அதில் 'நான் உங்களின் மிகத்தீவிரமான ரசிகன். நீங்கள் எங்களின் கவனத்தைத் திசைதிருப்புகிறீர்கள். நீங்கள் கண்டிப்பாக இங்கிருந்து வெளியேற வேண்டும்’ என அதில் எழுதப்பட்டிருந்தது’' என, தான் அரசியலில் இருந்து வெளியேறிதற்கான காரணங்களை விவரிக்கிறார் அமிதாப்.\n`பேரு ஞாபகம் இருக்கில்ல... கல்யாண், பவன் கல்யாண்’\nஅதன் பிறகு தன் தொழில் பார்ட்னர் அமர் சிங்குக்காக சமாஜ்வாடி கட்சியை ஆதரித்தது, அமிதாப்பின் மனைவி ஜெயாபச்சன் அந்தக் கட்சியில் இணைந்து ராஜ்யசபா எம்.பி-யானது எல்லாம் வேறு கதை.\nநேரடியான அரசியல் பயணத்தில் அவருக்குக் கிடைத்த கசப்பான அனுபவங்கள்தாம், தன் சக திரைத்துறை நண்பர்களுக்கு அரசியல் ஆசை எழும்போதெல்லாம் 'அரசியல் வேண்டாம்' என வேண்டுகோள் விடுக்க வைத்துள்ளது. அதையும் மீறி வருபவர்களுக்கு வாழ்த்துகள் சொல்லவும் அவர் தவறியதில்லை. அவருக்கு மட்டுமல்ல, அவரால் அரசியல் வேண்டாம் என விடுக்கப்பட்ட வேண்டுகோளையும் மீறி, அரசியலுக்கு வந்த சிரஞ்சீவி, இப்போது ''ரஜினி, கமலுக்கு அரசியல் வேண்டாம்'' என சமீபத்தில் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் சொல்லியிருக்கிறார்.\nசிரஞ்சீவியின் கருத்து, அன்றைய நாளில் அனைத்து வட இந்தியத் தொலைக்காட்சிகளிலும் விவாதப் பொருளாக மாறியது.\nஅது குறித்து, சிரஞ்சீவியிடம் பத்திரிகையாளர் கேட்டபோதுதான் முந்திக்கொண்ட அமிதாப், ''நான் சிரஞ்சீவி அரசியலுக்கு வந்தபோதே வேண்டாம் என்றேன். அதையேதான் ரஜினிக்கும் சொன்னேன்'' என வருத்தத்தோடு தன் கருத்தைப் பதிவுசெய்தார்.\nஅமிதாப் என்னும் மாபெரும் கலைஞன் காலமுணர்ந்து, ரசிகர்களின் கருத்துக்கு மதிப்புக் கொடுத்து அரசியலிலிருந்து வெளியேறியதும், அந்த அனுபவத்தைச் சொல்லி தன் நண்பர்களை வழிநடத்துவதும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nதமிழ் | வாசிப்பு | அரசியல் | இசை |சினிமா அரசியல் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். எழுத்தின் மீதான காதலே இவ்விடத்தில் நிறுத்தியிருக்கிறது. என் எழுத்து படிப்பதற்கு எளிமையாகவும் என் எழுத்துக்கு நான் நேர்மையாகவும் இருந்தாலே போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisiraguplus.blogspot.com/2019/08/2340-28082019.html", "date_download": "2019-11-22T02:54:49Z", "digest": "sha1:RALWKDZH2UTOS4F3HBYD3IFX2UZVT6RL", "length": 6760, "nlines": 136, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "2340 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிக்கையினை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம் ( நாள் : 28.08.2019 ) - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\n2340 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிக்கையினை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம் ( நாள் : 28.08.2019 )\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/194165", "date_download": "2019-11-22T03:41:49Z", "digest": "sha1:FHQU3O6V7LW6OHVNZWFY5OIXLYKBR22T", "length": 7276, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "ஒப்பந்தம் செய்தபடி சிம்பு படப்பிடிப்புகளுக்கு செல்லவில்லை, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 ஒப்பந்தம் செய்தபடி சிம்பு படப்பிடிப்புகளுக்கு செல்லவில்லை, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்\nஒப்பந்தம் செய்தபடி சிம்பு படப்பிடிப்புகளுக்கு செல்லவில்லை, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்\nசென்னை: அடுத்தடுத்த சர்ச்சை மற்றும் பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டு வரும் நடிகர் சிம்பு, தற்போது படப்பிடிப்புகளுக்கு செல்லாமல் படப்பிடிப்புகளை தாமதப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சமிபத்தில் அவர் ஒப்பந்தமாகி உள்ள படங்களின் படப்பிடிப்புகளுக்கு ���ெல்வதில்லை என்று அவர் மீது புதிதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.\nஇதனிடையே, நடிகர் சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டபடி படத்தில் நடித்து கொடுக்க தவறிவிட்டதாக திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.\nசிம்பு படப்பிடிப்புக்கு வர மறுப்பதால், அதிகச் செலவு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தமது புகாரில் கூறியுள்ளார்.\nமுன்னதாக, வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் மாநாடு என்கிற படம் உருவாகவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆயினும், மாநாடு படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டதாக படத்தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார் .\nPrevious articleபோலி முதலீட்டு நடவடிக்கை தொடர்பாக 79 சீன நாட்டினர் கைது\nகோவா அனைத்துலக திரைப்பட விழா: ரஜினிகாந்த் ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ விருதைப் பெற்றார்\nஜடா: அடிமட்ட காற்பந்து வீரராக களம் இறங்கும் கதிர்\nவி-1: திகில் காட்சிகளுடன் எதிர்பார்ப்பைத் தூண்டும் திரைப்படம்\nகார்த்தி, ஜோதிகா இணையும் ‘தம்பி’ திரைப்பட முன்னோட்டம் வெளியீடு\nகோத்தாபய ராஜபக்சே இலங்கையின் புதிய அதிபர்\nதிரைவிமர்சனம் : “புலனாய்வு” – தமிழ் நாட்டுப் படத்திற்கு நிகரான உருவாக்கம்\nமஹிந்த ராஜபக்சே இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார்\nஇலங்கை தேர்தல்: திங்கட்கிழமைக்குள் முடிவு அறிவிக்கப்படும்\nயுபிஎஸ்ஆர் சாதனை – மாணவர்களுக்கு விக்னேஸ்வரன் பாராட்டு\nகுடிநுழைவுத் துறையின் அதிரடி நடவடிக்கையால் இணைய மோசடி கும்பலைச் சேர்ந்த 680 சீன நாட்டினர் கைது\n2012-இல் அகால்புடி அறக்கட்டளை இயக்குனரை சாஹிட் பதவி விலக உத்தரவிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/fly-blackbird-android-phone.html", "date_download": "2019-11-22T03:12:54Z", "digest": "sha1:C6DCXTOO4ZTNBIZHS5HVCNZIONBJZ6H4", "length": 16503, "nlines": 246, "source_domain": "tamil.gizbot.com", "title": "Fly blackbird android phone | ரூ.11,000ல் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n12 min ago ரூ,1,299, 20 நாட்கள் பேட்டரி ஆயுள்: சியோமி பேண்ட் 3-ஐ அறிமுகம்\n15 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n15 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n15 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nNews கனமழை எதிரொலி.. நாகப்பட்டினத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு இருக்கு - செலவு யாருக்கு\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.11,000ல் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்\nபுதிய புதிய மொபைல் நிறுவனங்களெல்லாம் தலையெடுக்க தொடங்கிவிட்டன. இந்த நிலைக்கு ஒப்பிட்டு பார்க்கையில் ஏற்கனவே நிறைய மொபைல்களை களத்தில் இறக்கி சாகசம் கண்ட ப்ளை நிறுவனம் தனது அடுத்த படைப்புக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. பிளாக்பேர்டு என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது ஃப்ளை நிறுவனம்.\nசிறப்பான முறையில் தொழில் நுட்பங்களை கொடுத்து வரும் நிறுவனங்களில் இந்த ஃப்ளை நிறுவனமும் ஒன்று. இந்த\nபிளாக்பெர்டு ஸ்மார்ட்மொபைல் ஆன்ட்ராய்டு 2.3.4 வெர்ஷன் கொண்ட மொபைல். இதனால் எந்த அளவுக்கு சிறந்த தொழில் நுட்பம் பெற முடியுமோ அந்த அளவுக்கு நவீன தொழில் நுட்பத்தினை பெறலாம்.\nஇது டியூவல் சிம் வசதி கொண்ட ஸ்மார்ட்போன். இதனால் இரண்டு நெட்வொர்க் வசதிக்கு ஒரே நேரத்தில் சப்போர்ட் செய்ய முடியும்.வாடிக்கையாளர்களின் மனதை நொடிபொழுதில் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டது. அத்தகைய வடிவமைப்பை பெற்றது. டியூவல் சிம் வசதி மட்டுமல்ல, டியூவல் கேமரா வசதியினையையும் கொடுக்கும். இதன் 600 மெகாஹெர்ட்ஸ் பிராசஸர், இதில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை எளிதாக இயங்க வைக்கிறது.\nபிரம்மிக்க வைக்கும் அழகாக தோற்றத்தை கொண்ட இந்த மொபைல் 3.5 இஞ்ச் டிஎப்டி தொடுதிரையை கொண்டிருக்கிறது. இத்தகைய அகன்ற திரை வசதியினை கொண்டதால் அதிக எடை கொண���டதாக இருக்கும் என்று எண்ண வேண்டாம்.\nஇந்த பிளாக்பெர்டு ஸ்மார்ட்போன் 120 கிராம் எடையை கொண்டது. இதில் 3 மெகா பிக்ஸல் கேமராவும், 0.3 மெகா பிக்ஸல் செகன்டரி கேமராவும் உள்ளது. இதனால் சிறந்த வீடியோ காலிங் வசதிக்கும், அழகான புகைப்படத்துக்கும், தெளிவான வீடியோவிற்கும் பஞ்சமே இருக்காது.\n256எம்பி சிஸ்டம் மெமரி, 512எம்பி ரேம் போன்ற தகவல்கள் சேகரிப்பு வசதியும் உள்ளது. இதன் தகவல்கள் சேகரிக்கும் மெமரி வசதியினை 32ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளலாம். லித்தியம்-அயான் 1,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளதால், 220 மணி நேரம் ஸ்டான்-பை டைம் மற்றும் 7.5 மணி நேரம் டாக் டைம் வசதியினையும் பெறலாம்.\nஇந்த ஃப்ளை பிளாக்பேர்டு ஸ்மார்ட்போன் ரூ.11,000 ஒட்டிய விலையில் கிடைக்கும்.\nரூ,1,299, 20 நாட்கள் பேட்டரி ஆயுள்: சியோமி பேண்ட் 3-ஐ அறிமுகம்\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nகடைசியில் பிஎஸ்என்எல் கட்டணங்களும் உயர்கிறது: எப்போது முதல்\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nநோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nசியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nடிசம்பர் முதல் \"ஏர்டெல், வோடபோன்\" கட்டணங்கள் உயர்வு- நஷ்டத்தை சமாளிக்க நடவடிக்கை\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\n6.71-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/174444?ref=trending", "date_download": "2019-11-22T03:50:53Z", "digest": "sha1:2GSG7U2N322C6XXUHUAZ3TZMKBDKQ5IS", "length": 7261, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "லாஸ்லியாவின் அப்பாவை நோகடித்த அசிங்கமான அந்த ஒரு கேள்வி! மன்னிப்பு கேளு - அப்பா, தங்கைகள், அம்மா போட்ட கட்டளை - Cineulagam", "raw_content": "\nCineulagam Exclusive: தளபதி-64 படத்தில் இணைந்த இளம் நடிகர், முன்பு ஹீரோ இப்போ வில்லன்\nபள்ளியில் அழுதுபுரண்ட தலைமை ஆசிரியை... மிரண்டு ஓடிய மாணவர்..\nஅவுங்க அம்மாக்கு என்னைய பிடிக்கல, கலகலப்பாக ஆரம்பித்து உருக்கமாக பேசிய அபிராமி\nஒருகாலத்தில் கொடி கட்டி பறந்த பிரபல நடிகை இப்போ என்ன தொழில் செய்றாங்க தெரியுமா\nஇந்த வருடம் ஹிட்டடிக்கும் என்று நினைத்து மோசமாக ஓடிய படங்கள் ஒரு பார்வை\n25 நாள் முடிவில் விஜய்யின் பிகில்- எல்லா இடங்களிலும் படத்தின் முழு வசூல் விவரம்\nகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை இன்று வரை கிறங்கடிக்கும் நமீதா.. வைரல் புகைப்படம்..\nபள்ளிக்கு தயாரான மாணவி.. ஷூவில் இருந்து தலைகாட்டிய நாகப்பாம்பு..\nமுதன் முறையாக அண்ணன் மனைவியுடன் கார்த்தி எடுத்துக் கொண்ட செல்பி\nஆபிஸுக்கு வாடா...ஆபிஸே இல்லையே, இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் தலதளபதி வார்\nநடிகை கயல் அனந்தி லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகுண்டு படத்தின் இசை வெளியீட்டு விழா\nநடிகர் கார்த்தி பங்கேற்ற Zee சினி விருதுகள் பிரஸ் மீட்\n96 படத்தில் நடித்த ஸ்கூல் பொண்ணா இது, வைரலாகும் கௌரி போட்டோஷுட்\nலாஸ்லியாவின் அப்பாவை நோகடித்த அசிங்கமான அந்த ஒரு கேள்வி மன்னிப்பு கேளு - அப்பா, தங்கைகள், அம்மா போட்ட கட்டளை\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் தற்போது பலரின் உணர்வுகளை தூண்டும் விதமாக சோகம், கவலை, பாடம், சந்தோசம் என எல்லாம் இருக்கிறது. காரணம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் உள்ளே வருவதால் தான்.\nதற்போது லாஸ்லியாவின் அப்பா, தங்கை, அம்மா எல்லோரும் லாஸ்லியாவை காண வந்துள்ளார்கள். உள்ளே வந்ததும் லாஸ்லியாவின் அம்மா கண்ணீர் விட்டு கதறி மகளை நினைத்து அழுதார்.\nமேலும் லாஸ்லியாவின் தங்கைகள் அப்பா அம்மாவை நினைத்து பார் அக்கா, தொடர்கதையை இங்கேயே முடித்துவிடு, கடந்த இரு நாட்களில் எப்படி இருந்தாயோ அப்படியே இரு என கூறுகிறார்.\nலாஸ்லியாவின் அப்பாவும், அம்மாவும் எங்கள் மகளை பற்றி எங்களுக்கு தெரியும், விளையாட்டை விளையாட்டாக பாருங்கள். யார் ஜெயித்தாலும் சந்தோசம் என கூறினார்.\nமேலும் லாஸ��லியாவின் அப்பா நான் இந்தியா வருகிறேன் என கூறியதும் சிலர் மகளின் கல்யாணத்திற்காகவா போகிறீர்கள் என கேட்டார்கள். மனசுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது என கூறினார்.\nகமல் சார் வரும் போது கால் மேலே கால் போட்டு உட்கார்ந்து இருக்கிறாய். அது தவறு. கமல் சாரிடம் மன்னிப்பு கேள் என கூறுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/nokia-6-2018-32gb-price-128294.html", "date_download": "2019-11-22T02:31:27Z", "digest": "sha1:OJYA25QQO2UNZ62YU6JLTA4UF4B6SWDX", "length": 13492, "nlines": 464, "source_domain": "www.digit.in", "title": "Nokia 6 2018 32GB | நோகியா 6 4GB 32GB இந்தியாவின் விலை , முழு சிறப்பம்சம் - November 2019 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nநோகியா 6 4GB 32GB Smartphone IPS LCD உடன் 1080 x 1920 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 401 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 5.5 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 2.2 GHz Octa கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 3 GB உள்ளது. நோகியா 6 4GB 32GB Android 8 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nநோகியா 6 4GB 32GB Smartphone April 2018 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇதன் திரை Corning Gorilla Glass 3 கீறல் பாதுகாப்பு டிஸ்பிளேயால் பாதுகாக்கப்படுகிறது.\nஇந்த ஃபோன் Qualcomm SDM630 Snapdragon 630 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 3 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 32GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇதனுடைய உள்ளமைவு மெமரியை microSD கார்டு மூலம் 256 GB வரை அதிகரித்துக் கொள்ளமுடியும்.\nஇந்த ஃபோன் 3000 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nநோகியா 6 4GB 32GB இல் உள்ள இணைப்புத் தெரிவுகளாவன: ,GPS,Wifi,HotSpot,NFC,Bluetooth,\nமுதன்மை கேமரா 16 MP\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 8 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nநோகியா 6 4GB 32GB அம்சங்கள்\nதயாரிப்பு நிறுவனம் : Nokia\nவெளியான தேதி (உலகளவில்) : 04-04-2018\nஆபரேட்டிங் சிஸ்டம் : Android\nஓஎஸ் பதிப்பு : 8\nபொருளின் பெயர் : Nokia 6 2018\nதிரை அளவு (அங்குலத்தில்) : 5.5\nகாட்சித் தொழில்நுட்பம் : IPS LCD\nதிரை துல்லியம் (பிக்செல்களில்) : 1080 x 1920\nகாட்சி அம்சங்கள் : 16 M Colors\nபேட்டரி திறன் (எம்ஏஎச்) : 3000\nபிராசசஸர் கோர்கள் : Octa\nபரிமாணம் (நீளம்*அகலம்*உயரம், மிமீயில்) : 148.8 x 75.8 x 8.2\nஎடை (கிராம்களில்) : 172\nரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : Yes\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (அதிகபட்சம்) : 256 GB\n20000 ரூபாய்க்குள் இந்தியாவில் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்...\nநோகியா 6 4GB 32GB செய்திகள்\nViVo Y19, ஒரு 5000Mah பேட்டரி மற்றும் 4GB ரேம், 128GB ஸ்டோரேஜ் உடன் அறிமுகம்.\nRealme 6 பன்ச் ஹோல் டிஸ்பிளேவுடன் உருவாகும்.\n4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்ட MOTO E6S RS 8,000 விலையில் அறிமுகமாகலாம் .\n4GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் Realme X இனி ஓபன் சேலில் வாங்கலாம்.\nபிற மொபைல்-ஃபோன்கள் இந்த விலை ரேன்ஜில்\nசேம்சங் கேலக்ஸி M20 64GB\nமைக்ரோமேக்ஸ் Canvas Selfie 3\nஇன்ட்டெக்ஸ் Aqua Power HD\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2015/jan/06/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-1043978.html", "date_download": "2019-11-22T01:57:05Z", "digest": "sha1:TD7EJTRTQYNMHVTG2HWXNQW4DM6FEKDN", "length": 9724, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேசிய லெக் கிரிக்கெட்: தில்லி அணி சாம்பியன்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nதேசிய லெக் கிரிக்கெட்: தில்லி அணி சாம்பியன்\nBy குமாரபாளையம் | Published on : 06th January 2015 04:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேசிய அளவிலான லெக் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணியை\n40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தில்லி அணி சாம்பியன் பட்டம் பெற்றது.\nகுமாரபாளையம் ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய அளவிலான லெக் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 3 நாள்களாக நடைபெற்றன. இதில், தில்லி, மத்தியப் பிரதேசம், கோவா, உத்தரப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் உள்பட 16 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பஙகேற்றன.\nஅரையிறுதிப் போட்டியில் தமிழக அணி, மகாராஷ்டிரா அணியையும், தில்லி அணி, தேசிய கிரிக்கெட் அணியையும் (என்சிஆர்) வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறின.\nஇறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 10 ஓவர்கள் போட்டியாக நடத்தப்பட்டதில், முதலில் ஆடிய தில்லி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 237 ரன்கள் சேர்த்தது.\nதில்லி வீரர் பாஜா சிறந்த முறையில் லெக்கிக் செய்து 84 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து ஆடிய தமிழக அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 197 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்த���ு. தமிழக அணி வீரர் தினேஷ் அதிக பட்சமாக 96 ரன்கள் சேர்த்தார். இதனால், தில்லி அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.\nஇத்தொடரில் தமிழக வீரரான எஸ்.சபம் நான்கு போட்டிகளில் விளையாடி சிறந்த முறையில் லெக்கிக் செய்து 202 ரன்கள் சேர்த்தார். மற்றொரு தமிழக வீரர் எஸ்.சந்திரமோகன், நான்கு போட்டிகளில் 8 ஓவர்கள் பந்து வீசி 23 ரன்களைக் கொடுத்து 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தில்லி அணியின் போலார்டு, அதிக பட்சமாக 10 கேட்ச்கள் பிடித்தார்.\nவெற்றி பெற்ற அணிக்கு சர்வதேச லெக் கிரிக்கெட் கவுன்சில் பொதுச் செயலர் ஜெ.பி.வர்மா, ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எஸ்.விஜயகுமார், தலைவர் எஸ்.யுவராஜா, தாளாளர் எஸ்.செல்வராஜ், தமிழ்நாடு லெக் கிரிக்கெட் சங்கப் பொதுச் செயலர் ஏ.பிரபு உள்ளிட்டோர் கோப்பைகளையும் பரிசுகளையும் வழங்கினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2016/sep/15/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-2565070.html", "date_download": "2019-11-22T03:20:07Z", "digest": "sha1:QXGSQMDS7PMAO5TVIOIQUYZO7LDQUJ6I", "length": 7861, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ரிஷிவந்தியத்தில் குரங்குகள் அட்டகாசம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nBy திருக்கோவிலூர், | Published on : 15th September 2016 10:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nரிஷிவந்தியம் பகுதியில் குரங்குகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.\nரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலையொட்டி உள்ள பகுதியில் சமீபகாலமாக குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அருகிலுள்ள வனப்பகுதியில் இருந்து கூட்டமாக வரும் குரங்குகள், பொதுமக்கள் கொண்டு செல்லும் பொருள்களைப் பறித்துக் கொண்டு ஓடுகின்றன. மேலும், அருகிலுள்ள வீடுகளுக்குள் சர்வ சாதாரணமாக நுழையும் குரங்குகள், வீட்டில் உள்ள உணவுப் பொருள்கள், காய்கறி, தானியங்கள், பால், தயிர் என எதையும் விட்டு வைப்பதில்லை.\nஇதேபோல் கடை வீதிகளிலும் குரங்குகள் தங்கள் கைவரிசையைக் காட்டுவதால் வணிகர்கள் பெரும் பொருள் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது. இப்பகுதியில் உள்ள கேபிள் வயர்கள் மீது குரங்குகள் தொங்கியும், நடந்தும் செல்வதால் இணைப்புகள் துண்டிக்கப்படுகின்றன. இவ்வாறு, பல்வேறு வகைகளில் தொல்லை தரும் குரங்குகளின் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2017/aug/30/a-19th-test-century-for-david-warner-2764381.html", "date_download": "2019-11-22T02:21:23Z", "digest": "sha1:F4M2OKCFBZNLXUR4GXNFUCWHB7GMP4UB", "length": 9394, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழி���் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nவங்கதேசத்துக்கு எதிரான பரபரப்பான டெஸ்டில் வார்னர் சதம்\nBy எழில் | Published on : 30th August 2017 12:45 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவங்கதேச அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆஸி. வீரர் வார்னர் சதமடித்துள்ளார்.\nஇரு அணிகளுக்கு இடையே டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 78.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 74.5 ஓவர்களில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 43 ரன்கள் முன்னிலை பெற்ற வங்கதேசம், 2-ஆவது இன்னிங்ஸில் 79.3 ஓவர்களில் 221 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 265 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடிய ஆஸ்திரேலியா, 3-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்தது. வார்னர் 75, ஸ்டீவன் ஸ்மித் 25 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.\nஆஸ்திரேலிய அணி வெற்றி அடைய இன்னும் 156 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. கைவசம் 8 விக்கெட்டுகள் இருந்ததாலும் வார்னர் களத்தில் தொடர்ந்ததாலும் ஆஸ்திரேலியாவின் வெற்றியே அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. 3-வது விக்கெட்டுக்குப் பிரமாதமாக விளையாடிய வார்னரும் ஸ்மித்தும் 162 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்தார்கள். இதன்பிறகு 121 பந்துகளில் வார்னர் சதமடித்தார். இது அவருடைய 19-வது டெஸ்ட் சதமாகும். எதிர்பாராதவிதமாக 112 ரன்களில் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் வார்னர் ஆட்டமிழந்தார். பிறகு, ஸ்மித் 37 ரன்களில் வெளியேறினார். இதன்பின்னர் ஆஸ்திரேலியாவின் திணறல் தொடங்கியது.\nஉணவு இடைவேளையின்போது 57 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து தடுமாற்றத்தில் இருந்தது ஆஸ்திரேலிய அணி. உணவு இடைவேளைக்குப் பிறகு ஷகிப் அல் ஹசன் வீசிய முதல் பந்தில் போல்ட் ஆகி 14 ரன்களில் வெளியேறினார் மேக்ஸ்வெல். இதனால் 199 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது ஆஸ்திரேலிய அணி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவ��� விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Cinema/33540-.html", "date_download": "2019-11-22T03:29:15Z", "digest": "sha1:KNCI37RIHWJTMTY3ZBQ3KH6UGTOURDHK", "length": 16010, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "தேர்தல் விதிமீறல் தொடர்பாக வாட்ஸ்அப், பேஸ்புக்கில் புகார் தரலாம்: டெல்லி தென்மேற்கு மாவட்ட அதிகாரி தகவல் | தேர்தல் விதிமீறல் தொடர்பாக வாட்ஸ்அப், பேஸ்புக்கில் புகார் தரலாம்: டெல்லி தென்மேற்கு மாவட்ட அதிகாரி தகவல்", "raw_content": "வெள்ளி, நவம்பர் 22 2019\nதேர்தல் விதிமீறல் தொடர்பாக வாட்ஸ்அப், பேஸ்புக்கில் புகார் தரலாம்: டெல்லி தென்மேற்கு மாவட்ட அதிகாரி தகவல்\nடெல்லியில் வரும் பிப்ரவரி 7-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான புகார்களை வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் தரலாம் என அம் மாநிலத்தின் தென்மேற்கு மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடி வலியுறுத்தி வரும் தூய்மை இந்தியா கோஷத்தை நிறைவேற்றும் வகையில் டெல்லியின் தென்மேற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியர் அங்குர் கர்க் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.\nஇதன்படி, இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணில் புகார் செய்யலாம். இது தொடர்பான புகைப்படம், வீடியோ ஆகியவற்றை பேஸ்புக்கில் பதிவு செய்யலாம். புகார் தருபவர்கள் தங்கள் பெயர், விலாசத்தை தெரிவிக்க வேண்டும். புகார் தருபவர்கள் தங்களைப் பற்றிய விவரம் தர விரும்பவில்லை என்றாலும் புகார்கள் ஏற்கப்படும்.\nதனியார் மற்றும் அரசு இடங்களில் சுவரொட்டிகள், பேனர்கள் அனுமதியின்றி ஒட்டப்படுவது குறித்தும், தேர்தல் பிரச்சாரத்தின்போது நடைபெறும் கலவரம் தொடர்பாகவும் ஆதாரங்களுடன் புகார்களை அனுப்ப��ாம்.\nஅதேபோல், வேட்பாளர்கள் குறிப்பிட்ட நேரத்தைக் கடந்து பிரச்சாரம் செய்வது, மற்றவர்கள் சமூகத்தின் மீது இழிவாக பேசுவது, சட்டத்துக்குப் புறம்பாக ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவது உட்பட அனைத்து தேர்தல் விதி மீறல்கள் குறித்தும் சமூக இணையதளமான பேஸ்புக் மற்றும் செல்போனில் வாட்ஸ்அப் ஆகியவை மூலம் புகார் அளிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து ‘தி இந்து’விடம் தென்மேற்கு டெல்லியின் தேர்தல் அலுவலக வட்டாரங்கள் கூறும்போது, “இதற்கென தனியாக ஒரு கைப்பேசி ஒதுக்கப்பட்டு அதில் 24 மணி நேரமும் புகார்களை பெற்று பதிவு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் வரும் புகார்களை கவனிப்பதற்காக தனியாக கணினி ஆப்ரேட்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் கலவரம் தொடர்பான புகார்களாக இருந்தால் அதன்மீது 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.\nஇதுவரையில் டெல்லியின் தென்மேற்கு மாவட்டத்தில் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், சுமார் 34,000 சுவரொட்டிகள், 2,900 பேனர்கள், 4,100 விளம்பர பலகைகள் உள்ளிட்டவை அரசுக்கு சொந்தமான கட்டிடங்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளன.\nதேர்தல் விதிமீறல்வாட்ஸ் அப்பேஸ்புக்டெல்லி தென்மேற்கு மாவட்ட அதிகாரி\nஇந்தியா எந்த இடத்தில் சீனாவிடம் சறுக்குகிறது\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\n’’சபரிமலைக்கு போயிட்டு வாடா மாப்ளே...எல்லாம் சரியாயிரும்’’ -...\nநேர்மையான லீவ் லெட்டர்: மாணவனுக்குக் குவியும் பாராட்டு;...\nசமூக ஊடகங்களுக்கு அடிமையாவதன் மூலம் சுயஅழிப்புக்கு நாம்...\nஎஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ் பெற்றதை எதிர்த்தால் நீதிமன்றம்...\nகமல் - ரஜினி இணைந்தால், யார் முதல்வர்...\nயோகாசனத்தில் கோவை மாணவி கின்னஸ் சாதனை\nஜவுளிக்கடை உரிமையாளர் மகள் வீட்டில் நகை திருடிய ஒடிசா காவலாளி கைது\nபட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு அளவை உயர்த்துக: நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல்\nபள்ளிக்குச் சொந்தமான நிலத்தை நித்யானந்தா ஆசிரமத்துக்கு வழங்கியது ஏன்\nடெல்லி, மதுராவில் குரங்குகள் தொல்லை –மக்களவையில் நடிகை ஹேமமாலினி எம்.பி புகார்\nசமத்துவபுரம் திட்டத்தை இந்தியா முழுவதிலும் செயல்படுத்த வேண்டும் –மக்களவையில் டி.ரவிகுமார் எம்.பி வலியுறுத்தல்\nடெல்லி, மதுராவில் குரங்குகள் தொல்லை –மக்களவையில் நடிகை ஹேமமாலினி எம்.பி புகார்\nசமத்துவபுரம் திட்டத்தை இந்தியா முழுவதிலும் செயல்படுத்த வேண்டும் –மக்களவையில் டி.ரவிகுமார் எம்.பி வலியுறுத்தல்\nகீழடி கண்டுபிடிப்பு: சங்ககாலம் குறித்த என்சிஆர்டி பாடத் திட்டத்தில் மாற்றம் தேவை: மக்களவையில்...\nஉ.பி.யில் வைக்கோலை எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதாக 20 விவசாயிகளுக்கு சிறை\nஏப்ரல் 8-ம் தேதி தொடங்குகிறது: ஐபிஎல் போட்டி அட்டவணை அறிவிப்பு\n‘ஜெனக்ஸ்ட் வெல்க்ரோ’ பாக்கெட் வேட்டி: ராம்ராஜ் நிறுவனம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/232913-%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E2%80%A6/", "date_download": "2019-11-22T01:56:09Z", "digest": "sha1:4DSOBTT6PTAMLV52VUIY3WQBJNLFZ4ZY", "length": 45211, "nlines": 229, "source_domain": "yarl.com", "title": "பௌத்த மேலாண்மை பி.மாணிக்கவாசகம்… - அரசியல் அலசல் - கருத்துக்களம்", "raw_content": "\nBy கிருபன், October 12 in அரசியல் அலசல்\nநீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் பௌத்த பிக்கு ஒருவருடைய சடலம் எரிக்கப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த பொதுபலசேனா அமைப்பைச் சேர்ந்த ஞானசார தேரர் மற்றும் சம்பவத்தில் தொடர்புபட்ட பௌத்த பிக்குகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறப்பினருமாகிய இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றிய அவர் இந்த விடயத்தில் பொலிசாரும் நீதிமன்றத் தீர்ப்பை உதாசினம் செய்துள்ளார்கள் என சுட்டிக்காட்டி, சம்பந்தப்பட்ட பொலிசார் மீதும் சட்ட நடவடிக்கை எடு;க்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.\nஅதேவேளை, நீராவியடி பிள்ளையார்; ஆலய வளவில் சடலம் எரிக்கப்பட்ட சம்பவத்தில் தமிழ் மக்களே குழப்பம் விளைவித்துள்ளார்கள். அவ்வாறு குழப்பம் விளைவித்து, ஒட்டுமொத்த சிங்கள மக்களையும் வேதனைப்படுத்தி உள்ளார்கள் என்று பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குப் பதிலளிக்கும் வகையில் உரையாற்றியபோது நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்கள் மீது மத ரீதியான வன்முறையைப் பிரயோகித்து வருகின்ற பௌத்த பிக்குகளின் அடாவடித்தனத்தைச் சுட்டிக்காட்டி, அதற்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றே நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். அப்போது சிங்கள பௌத்த தேசிய தீவிரவாதத்தின் கோர முகத்தை வெளிப்படுத்தும் வகையிலேயே பொது எதிரணி தரப்பில் மூக்கை நுழைத்து சம்பந்தனுக்குப் பதிலளிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே உரையாற்றி இருந்தார்.\nநீராவியடி பிள்ளையார் ஆலய வளவுக்குள் பௌத்த பிக்குவின் சடலத்தைக் கொண்டு சென்றவர்கள், இந்;து மத சம்பிரதாயங்கள் நியதிகளுக்கு மாறாக நடந்து கொண்டார்கள். இதன் மூலம் இந்து மதத்தின் புனிதத்தையும் மாசுபடுத்தியிருந்தார்கள். அது மட்டுமல்லாமல் நீதிமன்றத்தை அவமதித்து சட்டமீறல்களிலும் ஈடுபட்டிருந்தார்கள்.\nமத நியதிகளை மீறி ‘காரியம்’ செய்தனர்\nஇந்து ஆலய வளவுக்குள் அதுவும் அந்த ஆலயத்தின் தீர்த்தக்கேணி கரையோரத்தில் வேற்று மதமாகிய பௌத்த மதப் பிக்கு ஒருவருடைய உடலுக்கு இறுதிக்கிரியையாக எரியூட்டி இருந்தார்கள். இந்த நடவடிக்கைக்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டபோதே, இது இந்து மத சம்பிரதாயங்கள், நியதிகள், ஒழுக்கங்களுக்கு எதிரான நடவடிக்கை என்று அந்த ஆலயக் குருக்களும் ஆலய பரிபாலன சபையினரும் எடுத்துக்கூறி நீதிமன்றத்தில் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.\nஇதனையடுத்து, பிக்குவின் உடல் நீராவியடி பிள்ளையார் ஆலய வளவுக்குள் எரியூட்டப்படக் கூடாது என்று உத்தரவிட்ட நீதிமன்றம், அருகில் உள்ள நாயாறு கடற்படை முகாமின் கடற்கரையோரத்தில் எரியூட்டுமாறு உத்தரவிட்டிருந்தது.\nஇந்த பிள்ளையார் ஆலய வளவுக்குள் ஏற்கனவே இராணுவ பொலிஸ் பாதுகாப்புடன் அடாத்தாக பௌத்த விகாரையை நிர்மாணித்து, அதன் விகாரதிபதியாக விளங்கிய கொலம்பே மேதானந்த தேரருடைய சடலத்தை அந்த விகாரைப் பகுதியில் – அதாவது நீராவியடி பிள்ளையார் ஆலய வளவுக்குள் எரிக்க வேண்டும் என்று வாதிடுவதற்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகளின் முன்னிலையிலேயே இந்த உத்தரவை நீதிமன்றம் வழங்கியிருந்தது.\nஇந்த உத்தரவு வழங்கப்படப் போகின்றது என்பதை அறிந்து, இந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளை அவதானிப்பதற்காக நீதிமன்றத்தில் சமூக���ளித்திருந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளரும் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் தண்டிப்பட்டவருமாகிய ஞானசார தேரர் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னரே அங்கிருந்து வெளியேறினார்.\nஅவ்வாறு வெளியேறிய அவர் நீதிமன்ற உத்தரவைப் புறக்கணித்து, நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில், அந்த ஆலயத்தின் தீர்த்தக்கரையில் பௌத்த பிக்குவின் உடலை எரிப்பதற்கான ஏற்பாடுகளில் மூழ்கி இருந்தார். நீராவியடி ஆலய வளவுக்குள் சடலம் எரிக்கப்படக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவுஇறுதிக்கிரியைகளுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், ஞானசார தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகளும் அவர்களுடன் அங்கு குழுமியிருந்த சிங்கள பௌத்தவர்களும் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பிக்குவின் சடலத்தை எரிக்கும் ‘காரியம்’ அங்கு நிறைவேற்றப்பட்டது.\nஇந்த நடவடிக்கையின் மூலம் பௌத்த பிக்குகளும், சிங்கள பௌத்தவர்களும், பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் எவருமே வசிக்காத பகுதியில் இந்துக்களுடைய ஆலயமாகிய நீராவியடி பிள்ளையார் ஆலய வளவுக்குள் அந்த மதத்தின் புனிதத்தைக் கெடுக்கும் வகையில் அடாவடித்தனம் புரியப்பட்டுள்ளது.\nஇரண்டு மதங்கள் சார்ந்த ஓர் ஆலய விவகாரத்தில் ஒரு மனித சடலத்திற்கான இறுதிக்கிரியைகளை வலிந்து புகுத்தி பிரச்சினை கிளப்பிவிடப்பட்டுள்ளது.\nமத சம்பிரதாயங்கள், அதன் புனிதத் தன்மையுடன் சம்பந்தப்பட்ட உணர்வுபூர்வமான ஒரு விடயத்தில் நீதிமன்றத்தின் உத்தரவு புறக்கணிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு புறக்கணிக்கப்பட்டதன் மூலம் நீதிமன்றம் அவமதிக்கப்பட்டுள்ளது.\nஇரு சமூகம் சார்ந்த உணர்வுபூர்வமான மதவிவகாரம் சம்பந்தப்பட்ட ஒரு விடயத்தில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டையும் பொறுப்பையும் கொண்டுள்ள பொலிஸ் தனது கடமையைச் செய்யத் தவறிவிட்டது.\nஇந்த விவகாரத்தில் இன முரண்பாட்டைத் தவிர்ப்பதற்காகவே நீதிமன்ற உத்தரவை கவனத்திற் கொள்ளவில்லை என்று மனித உரிமைகள் ஆணையக விசாரணை ஒன்றில் நாட்டின் நீதிப் பொறிமுறை சார்ந்த கடமைப் பொறுப்பை எடுத்தெறிந்த வகையில் பொலிஸ் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.\nயுத்தத்தின் பின்னரான நிலைமையில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள இனங்களுக��கிடையில் நல்லிணக்கத்தை உருவாக்குகின்ற கடப்பாட்டை அலட்சியப்படுத்தி, இனங்களுக்கிடையில் குரோதத்தையும் பகைமையையும் வளர்ப்பதற்கான தவறை பொலிஸ் தரப்பு இழைத்துள்ளது.\nஐநாவின் கொள்கை வழியில் நிறைவேற்றப்பட்டுள்ள சிவில், மதம் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தை மீறிய பௌத்த பிக்குகளினால் பொது அமைதிக்குப் பங்கம் வளைவிக்கப்பட்டுள்ளது.\nநீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கரையில் பௌத்த பிக்குவின் சடலம் எரிக்கப்பட்டதன் மூலம், பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள போதிலும் ஏனைய மதங்களுக்குள்ள உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்ற அரசியலமைப்பின் நியதி மீறப்பட்டிருக்கின்றது. இதனால் நாட்டின் அதி உயர் சட்டமாகிய அரசியலமைப்புச் சட்டம் அவமதிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வளவு நடந்த பின்பும் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பொது எதிரணி உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே நீராவியடி பிள்ளையார் ஆலய வளவுக்குள் பௌத்த பிக்குகளும் அவர்களுடன் இணைந்திருந்தவர்களும் செயற்பட்ட முறைமையை நியாயப்படுத்தி உள்ளார். இந்த விடயத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினராகிய தமிழ் மக்களே தவறு இழைத்துள்ளார்கள் என்று அவர் குற்றம் சுமத்தி உள்ளார்.\nநீராவியடி பிள்ளையார் ஆலயப் பகுதி யுத்த மோதல்கள் நிலைமையில் இராணுவத்தின் முகாம் பகுதிக்குள் உள்ளடங்கியிருந்தது. யுத்தம் முடிவடைந்த பின்னரும், அந்த ஆலயப் பகுதிக்குள் செல்வதற்குப் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், இராணுவத்தின் வசமிருந்த அந்த ஆலயத்தில் படையினர் வழிபாடு நடத்தி வந்ததுடன், பௌத்த பிக்கு ஒருவரை அங்கு வரவழைத்து, ஆலய வளவுக்குள் புத்தர் சிலையொன்று முதலில் நிறுவப்பட்டது. பின்னர் அங்கு பௌத்த விகாரையொன்று அங்கு நிலைகொண்டு வசித்து வந்த கொலம்பே மேதானந்ததேரரினால் நிர்மாணி;க்கப்பட்டது.\nஅவருடைய நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரும் பொலிசாரும் உறுதுணையாக இருந்ததுடன், அந்த பௌத்த பிக்குவுக்குப் பாதுகாப்பு வழங்கி இருந்தார்கள். இதனால் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்ற போதிலும் தயக்கமின்றியும் மிகத் துணிவோடும் செயற்பட்ட கொலம்பே மேதானந்ததேரர் தமிழ் மண்ணில் அதுவும் இந்துமத மக்களுடைய பிரதேசத்தில் பௌத்த மதத் திணிப்பை வெற்றிகரமாக மேற்கொ��்டிருந்தார்.\nஅந்த மண்ணில் அடாத்தாக நீதியற்ற நியாயமற்ற முறையிலும் மனிதாபிமானமற்ற வகையிலும் இடம்பெற்ற பௌத்த மதத் திணிப்பையும், அடிப்படை மத உரிமை மீறலையும் நீதிமன்ற நடவடிக்கைகளினாலோ அல்லது மக்கள் எழுச்சியினாலோ தடுத்த நிறுத்த முடியவில்லை. அடாத்தான அத்துமீறல் நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்த சூழலிலேயே அந்த விகாராதிபதி கொலம்பே மேதானந்ததேரர் புற்றுநோய்க்கு ஆளாகி மகரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.\nஉயிரிழந்த அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவே அவர் நிர்மாணித்த பௌத்த விகாரை பகுதியில் இந்து மத மக்களுடைய மனங்களைப் புண்படுத்தி வேதனை அடையச் செய்யும் வகையில் அடாத்தாக அவருடைய சடலத்தை எரிப்பதற்கான நடவடிக்கைகளை ஞானசாரதேரர் தலைமையிலான பிக்குகள் சிலரும், அவர்களுக்கு ஆதரவான சிங்கள பௌத்த தீவிர மதப்பற்றாளர்களும் முன்னெடுத்திருந்தனர்.\nஇந்து ஆலயப்பகுதியில் பௌத்த பிக்கு ஒருவருடைய சடலத்திற்கு எரியு}ட்டி இறுதிக்கிரியைகள் செய்வதென்பதை சாதாரணமாக எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனாலும், பௌத்த மதமே இந்த நாட்டின் முதன்மை பெற்ற மதம் என்ற பேரினவாத மேலாண்மை நிலையை நிலைநாட்டுவதற்காகவே அந்த பிக்குவின் சடலத்திற்கு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக்கரையில் எரியூட்டப்பட்டது.\nஇது முழுக்க முழுக்க சிங்கள பௌத்த தேசிய தீவிரவாத அரசியல் ஆக்கிரமிப்பின் வெளிப்பாடாகவே நடந்து முடிந்தது. சிங்கள பௌத்த தேசிய தீவிரவாதத்தின் முன்னால் நீதி நியாய நெறிமுறைகளோ நீதிமன்ற உத்தரவுகளோ அல்லது நீதிமன்ற தீர்ப்புக்களோ செயலற்றவை என்பதை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் இடம்பெற்ற பிக்குவின் சடலம் எரிக்கப்பட்ட சம்பவம் நிதர்சனமாகக் காட்டியுள்ளது.\nஇந்தச் சம்பவம் இடம்பெற்று இரண்டு வாரங்களுக்கு மேலாகிவிட்டபோதிலும், சட்டத்தையும் ஒழுங்கையும் கடைப்பிடித்து, நீதியை நிலைநாட்டவேண்டிய அரச பொறிமுறைகள் எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.\nநீதிமன்ற உத்தரவு உதாசீனம் செய்யப்பட்டது மட்டுமல்லாமல், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்காக அந்தப் பகுதிக்குச் சென்றிருந்த நீராவியடி பிள்ளையார் ஆலயம் சார்ந்த குருக்களும் சட்டத்தரணி ஒருவரும் அவர்களுடன் இருந்தவர்களும் பௌத்த பிக்குகள் உள்ளிட்டவர்களினால் தாக்கப்பட்டார்கள். அவர்களில் இந்து மதகுரு காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற வேண்டியதாயிற்று.\nநீதிமன்ற உத்தரவு கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய சட்டத்தரணி சுகாஷ் பௌத்த பிக்கு ஒருவரினால் பகிரங்கமாக அச்றுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்காகச் சென்றிருந்த அவருக்கு இந்த நாட்டில் ஹாமதுருவுக்வே முதலிடம் கொடுக்க வேண்டும் என்ற சட்டம் தெரியாதா என்று தமிழில் உரத்து ஆணித்தரமாகவும் அச்சுறுத்தும் வகையிலும் அந்த பிக்கு வினவியிருந்தார்.\nஹாமதுருவுசு;கே முதலிடம் கொடுக்க வேண்டும் என்ற சட்டம் தெரியாதா என்று அந்த சட்டத்தரணி சுகாஷை நோக்கி வினவியிருந்தாலும், உண்மையில் அந்தக் கேள்வி நீதிமன்றத்தை நோக்கியே எழுப்பப்பட்டிருந்தது என்றே கொள்ள வேண்டும். நீதிமன்ற உத்தரவிலும் பார்க்க பௌத்த பிக்குகளின் விருப்பமும், அவர்களின் நடவடிக்கைகளுமே மேலோங்கியவை என்பதை அந்த பிக்கு எழுப்பிய கேள்வி மட்டுமல்லாமல், தொடர்ந்து அங்கு இடம்பெற்ற பௌத்த பிக்குவின் சடலம் எரிப்பும்கூட சந்தேகத்திற்கு இடமின்றி நிலைநாட்டியுள்ளன.\nஇந்தச் சம்பவத்தின் பின்னர் கருத்து வெளியிட்ட ஞானசார தேரர் நீராவியடி பிள்ளையார் ஆலய வளவுக்குள் பௌத்த பிக்குவின் சடலம் எரிக்கப்பட்ட சம்பவத்தை அப்படியே விட்டுவிடுமாறு கூறியிருந்தார். அது ஒரு சாதாரண சம்பவம். பௌத்த பிக்கு ஒருவர் மரணமானார். அவர் வசித்து வந்த பகுதியில் அவருடைய இறுதிக்கிரியைகள் நடத்தப்பட்டன. அவ்வளவுதான். இதில் மத சம்பிரதாயங்களுக்கோ அல்லது மதம் சார்ந்த உணர்வுகளுக்கோ, உரிமை சார்ந்த விடயங்களுக்கோ இடமில்லை. ஆகவே நடந்து முடிந்ததை நடந்து முடிந்ததாகக் கருதி இயல்பான காரியங்களைக் கவனியுங்கள் என்ற ரீதியில் அவருடைய கருத்து வெளிப்பட்டிருந்தது.\nஆனாலும் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை மீறியவர்களைக் காணொளி காட்சிகளின் மூலமாக அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநீதிமன்ற உத்தரவை மீறியவர்களும், குழப்பம் விளைவித்தவர்களும், ஆலய குருக்கள் மற்றும் சட்டத்தரணி உள்ளிட்டவர்களைத் தாக்கியவர்களைக் கண்டுபிடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படடுள்ளதாகக் கூறப்பட்ட போதிலும், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறிய பொலிசார் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நகர்வுகள் எதுவும் இடம்பெற்றிருப்பதாகத் தெரியவில்லை.\nஅதேநேரம் இந்த விடயம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமா அதிபர் தொலைபேசி வழியாக உறுதியளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் சட்டமா அதிபர் திணைக்களம் எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகியதாகத் தெரியவில்லை. சட்டமா அதிபர் திணைக்களம் இந்த விவகாரம் குறித்து தீவிர கவனம் செலுத்தி இருக்கின்றதா என்பதும் இதுவரையில் அதிகாரபூர்வமாக வெளிப்பட்டதாகவும் தெரியவில்லை.\nஇன முரண்பாட்டைத் தடுப்பதற்காகவே நீதிமன்றத் தீர்ப்பைக் கவனத்தில் கொள்ளவில்லை என்று மனித உரிமைகள் ஆணையக விசாரணையொன்றில் பதிலளித்துள்ள பொலிசார், இந்த விடயம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்திருப்பதாகத் தெரியவில்லை.\nஇரண்டு இனங்களுக்கிடையில் உணர்ச்சிகரமான மத விடயங்கள் சம்பந்தப்பட்ட ஒரு நடவடிக்கையில் நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்து, நடைமுறைப்படுத்துமாறு பொலிசாருக்கு ஆணையிட்டது. சூழ்நிலை காரணமாக அந்த உத்தரவைக் கவனத்தில் கொள்ளவில்லை என்பது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினால் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதா என்பதும் தெரியவில்லை. அல்லது இந்த விடயம் குறித்து நீதிமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்;டதாகவும் தெரியவில்லை.\nஇந்த நிலையில், நீதிமன்ற உத்தரவு உதாசீனப்படுத்தியதையும், சட்டத்தரணி உள்ளிட்டவர்களைத் தாக்கியதையும் கண்டித்து நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்திய சட்டத்தரணிகள் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததுடன் அமைதியடைந்துவிட்டார்கள் என்றே தெரிகின்றது.\nநீதிமன்ற உத்தரவு புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீதிமன்றம் அவமதிக்கப்பட்டுள்ளது என்பதே சாதாரண குடிமகனுடைய நிலைப்பாடு. இந்த நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளில் மக்கள் நம்பிக்கை வைத்து நீதி��ும் நியாயமும் நிலைநாட்டப்படும் என்று எந்த வகையில் எதிர்பார்க்க முடியும் என்று தெரியவில்லை.\nநீதிமன்ற உத்தரவுகள் புறக்கணிக்கப்பட்டு, நீதி நியாயத்திற்காகப் பணியாற்றுகின்ற சட்டத்தரணிகள் அஹிம்சையையும் காருண்யத்தையும் இரு கண்களாகப் போற்றி கடைப்பிடித்து ஒழுக வேண்டிய பௌத்த பிக்குகளின் தலைமையில் தாக்கப்படுவார்கள் என்றால், நாட்டின் நீதிப்பொறிமுறை எந்த அளவுக்கு சுதந்திரமாகச் செயற்பட முடியும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது.\nநாட்டின் நீதிப்பொறிமுறை எந்த அளவுக்கு அதிகார பலம் கொண்டிருக்கின்றது, எந்த அளவுக்கு பயன்தரத்தக்க வல்லமையைக் கொண்டிருக்கின்றது என்ற கேள்வியும் மனதில் இயல்பாக எழுகின்றது.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nகாலம் காலமாக பெளத்த மேலாதிக்கமும் தமிழர் இனமும்.. இலங்கைத் தீவும் பற்றி எழுதிக்கொண்டு தான் இருக்கிறோம்.\nபெளத்த மேலாதிக்கம் வலுப்பெற்று.. மொத்த தமிழினத்தையும் தின்று ஏப்பம் விடும் காலத்தை நெருக்கினதை தவிர.. சாதித்தது எதுவும் இல்லை.\nபெளத்த மேலாதிக்க வீழ்ச்சி என்பது.. இலங்கைத் தீவுக்குள் லிபரல் சிந்தனைகளின் பெருக்கத்தை இளையோரிடத்தில் வளர்ப்பதில் மட்டுமே தான் வர முடியும்.\nசமஷ்டி கோரிக்கைக்கு எதிராகவே மக்கள் வாக்களித்துள்ளனர் : சரத் வீரசேகர\nயட்டியாந்தொட்டை தாக்குதல் சம்பவம் ; உண்மை நிலையை அறிய ஐரோப்பிய ஒன்றியக் குழு விஜயம்\nஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு\nதமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வொன்றை உறுதிப்படுத்துங்கள் - ஜெய்ஷங்கர்\nசமஷ்டி கோரிக்கைக்கு எதிராகவே மக்கள் வாக்களித்துள்ளனர் : சரத் வீரசேகர\nகொஞ்சம் பொறுங்கோ, ஆரவாரம் எல்லாம் முடியட்டும். மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும். கன காலம் அதன் கைஅரிப்பை அடக்கி வைக்க முடியாது.\nயட்டியாந்தொட்டை தாக்குதல் சம்பவம் ; உண்மை நிலையை அறிய ஐரோப்பிய ஒன்றியக் குழு விஜயம்\nகொத்துக்கொத்தாக தமிழரை இனப்படுகொலை செய்தவர் மாண்புமிகு ஜனாதிபதி. பாராட்டு வேற. தடுக்கவோ, தண்டிக்கவோ முடியலை. இதை அறிஞ்சு என்னத்தை மாத்தி அமைக்கப்போகினம் புதிய ஜனாதிபதிக்கு இழுக்கு ஏற்படுத்த முயற்சி, என்று முடிப்பதற்கு ஒரு படம் காட்டுகை.\nஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில��� நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு\nதிருத்தம்: 2005 இல் மஹிந்த கேட்டது. அதுவும், மஹிந்தவின் சொத்து பெருக்கும் பேரத்தில் ஒரு மறைமுகமாக ஓர் பகுதி ஆக்குவதற்கு. உண்மையில், mcc உத்தியோகபூர்வமாக தொடங்குவதற்கு முதலே, சொறி சிங்கள அரசு us உடன் mcc பெறுவதத்திற்கான முயற்சிகளை தொடங்கி விட்டது. mcc, எப்போது, எந்த இலங்கை அரசின் எந்த பிரதிநிதிக்கு அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை உங்களிடமும், வாசகர்களிடமும் விட் டுவிடுகிறேன். இது எல்லாமே பகிரங்கமான தகவல்கள். ஆயினும், அப்படி கேட்டிருந்தால், அதற்கும், நிராகரிப்பட்டதற்கான காரணங்களும் முக்கியமானது. 2014 காரணம் மிக முக்கியமானது. இது ஒன்றுமே தெரிந்திருக்க வேண்டியதில்லை, இப்போதைய வாதத்தில்.\nதமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வொன்றை உறுதிப்படுத்துங்கள் - ஜெய்ஷங்கர்\nநிச்சயமாக இல்லை. அதற்காக, கதவு திறப்பது தோற்றப்பாடாயினும், அடியெடுத்து வைக்க முயலாமல் இருக்க முடியாது. ஆயினும், பிஜேபி இந்த அணுகுமுறை consistent ஆக உள்ளது, இதுவரையில் வேறு திரிகளில் கலந்துரையாடியவைகளில் இருந்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/9402/", "date_download": "2019-11-22T02:52:28Z", "digest": "sha1:SLT2HG7WE7RGILXLXLSL7TRYNZF5WWJG", "length": 8843, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார் செய்தியை அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. – GTN", "raw_content": "\nதமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார் செய்தியை அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு (வயது 68) மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். முதல்வர் ஜெயலலிதா காலமானார் செய்தியை அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது\nTagsஅப்பல்லோ மருத்துவமனையில் காலமானார் தமிழக முதல்வர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங் மீது அமெரிக்கா பொருளாதார தடை\nஉலகம் • பிரதான செய்திகள்\nலாவோஸ் நாட்டின் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜோர்ஜியாவில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினர் தீவிர போராட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇத்தாலியின் புராதனச் சிறப்பு மிக்க வெனிஸ் நகரம் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nதாய்லாந்தில் நீதிமன்றுக்குள் துப்பாக்கி சூடு – மூவர் உயிரிழப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபங்களாதேசில் இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 16 பயணிகள் உயிரிழப்பு…\nபாகிஸ்தான் விடுதி ஒன்றில் இன்று ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் பலி – 75 பேர் காயம்\nஅமெரிக்க புதிய ஜனாதிபதி சீனாவை டுவிட்டரில் விமர்சித்துள்ளார்\nஇலங்கை கடற்பரப்புக்குள் வைத்து கைப்பற்றப்பட்ட இந்திய இழுவைப்படகு விடுவிப்பு November 21, 2019\nஎதிர்க்கட்சித் தலைவருக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் போட்டி November 21, 2019\nரொபர்ட் பயசும் பரோலில் விடுதலை November 21, 2019\nமகிந்த பிரதமராக பதவியேற்றுள்ளார் November 21, 2019\nஓமந்தையில் பழுதடைந்த நிலையில் வெடிபொருட்கள் மீட்பு November 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/spiritual/spiritual_95174.html", "date_download": "2019-11-22T03:50:00Z", "digest": "sha1:6UFYBO6E3NYZTAH25DRCI6KE25A2Y7T4", "length": 17225, "nlines": 125, "source_domain": "jayanewslive.com", "title": "நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஆலயத்தில் நடைபெற்ற ஐப்பசி மாத திருக்கல்யாண வைபவம் : திரளான பக்தர்கள் சாமி தரிசனம்", "raw_content": "\nஅதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக டெல்லி வாழ் மக்‍களின் ஆயுள் 17 ஆண்டுகள் வரை குறைய வாய்ப்பு - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nபொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்வது, நாட்டின் பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nசென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில், 75 மரங்களை வெட்டக் கூடாது - இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\n2021-ம் ஆண்டு தமிழக அரசியலில் மக்‍கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் - நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nஐ.என்.எக்ஸ். மீடியா பணபரிமாற்ற வழக்கு - திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் இரு தினங்கள் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி\nமஹாராஷ்ட்ராவில் உடன்பாடு - காங்கிரஸ், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பலத்திற்கு ஏற்ப அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்ள முடிவு\nஅனுபவம் மட்டுமே அரசியலில் வெற்றி பெறாது - அதிர்ஷ்டமும் வேண்டும் : இயக்குனரும், நடிகருமான விஜய.டி.ராஜேந்தர் பேட்டி\nபி.எஸ்.எல்.வி.-சி-47 ராக்கெட் - வரும் 25-ம் தேதிக்கு பதிலாக 27-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவிப்பு\nதிமுக - காங்கிரஸ் கட்சியினர் துணையுடன் நடைபெறும் கனிமவளக்‍​கொள்ளை - கொந்தளிக்‍கும் திருப்பூர் பகுதி மக்‍கள்\nகட்டுக்‍கடங்காமல் அதிகரித்துக்‍ கொண்டேபோகும் சின்னவெங்காயத்தின் விலை - கிலோ 110 ரூபாய் வரை அதிகரித்ததால் பொதுமக்‍கள் அதிர்ச்சி\nநெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஆலயத்தில் நடைபெற்ற ஐப்பசி மாத திருக்கல்யாண வைபவம் : திரளான பக்தர்கள் சாமி தரிசனம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nநெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஆலயத்தில் நடைபெற்ற ஐப்பசி மாத திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் கலந்த கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nநெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் ஆலயத்தில் ஐப்பசி திருக்கல்யாண விழா, கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினந்தோறும் சுவாமிக்கும், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருக்‍கல்யாண வைபவத்தை முன்னிட்டு, அம்பாள் தங்கச் சப்பரத்திலும், நெல்லையப்பர் ரிஷப வாகனத்திலும் எழுந்தருள, காட்சி மண்டபத்தில் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்‍தர்கள் கலந்து கொண்டனர்.\nதூத்துக்குடி சிவன் ஆலயத்தில் சங்கர ராமேஸ்வரர் - பா���ம்பிரியாள் அம்பாள் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. இத்திருக்‍கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்‍தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nசபரிமலையில் படிபூஜை நடத்த 2036-ஆம் ஆண்டு வரை முன்பதிவு நிறைவு : சபரிமலை நிர்வாகம்\nதிருப்பதி லட்டுகளை 'சணல்' பையில் வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு - பிளாஸ்டிக்‍ பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்‍க நடவடிக்‍கை\nசபரிமலை செல்லும் தமிழக பக்தர்கள் வசதிக்காக தொலைபேசி சேவை : 24 மணி நேரம் செயல்படும் 1800 425 1757 எண்ணை தொடர்புகொள்ளலாம்\nசபரிமலை ஐயப்பன் கோயில் தரிசனத்திற்காக 319 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு - ஆந்திராவை சேர்ந்த பெண்கள் அதிக அளவில் பதிவு\nசபரிமலை - பக்தர்களின் வசதிக்காக 44 சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஒரு லட்சம் பக்‍தர்கள் சுவாமி தரிசனம் : ஒரே நாளில் மூன்றேகால் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் தகவல்\nசேலையூரில் மந்த்ராலயம் நிர்மாணிக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் : 10,000 பேருக்கு அன்னதானம் வழங்கல்\nசபரிமலை பக்தர்களை பின்தொடர்ந்து செல்லும் நாய் : 480 கி.மீ தூரம் கடந்து பக்தர்களுடன் நாயும் பாதயாத்திரை\nபக்தர்கள் என்ற போர்வையில், நகர்ப்புற நக்சலைட்டுகள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று வருகின்றனர் - வெளியுறவுத் து‌றை இணை அமைச்சர் வி.முரளீதரன் தகவல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டுகளின் விலை உயர்த்தப்படமாட்டாது - தேவஸ்தான நிர்வாகிகள் அறிவிப்பு\nஅதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக டெல்லி வாழ் மக்‍களின் ஆயுள் 17 ஆண்டுகள் வரை குறைய வாய்ப்பு - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nபொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்வது, நாட்டின் பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nநாடு முழுவதும் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில் 43 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன : மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் தகவல்\nஇந்தியர்களின் வாட்ஸ்அப் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் : தவறுக்கு வருத்தம் தெரிவித்தது வாட்ஸ்அப் நிறுவனம்\nமீனவர்கள் உரிமைகளை பாதுகாத்திட வலியுறுத்தி AITUC மீனவத் தொழிலாளர் சங்கம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம்\nஐ���டி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பான விசாரணையை துரிதமாக நடத்த வேண்டும் : இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்\nதிண்டுக்கல்லில் தரையில் புரண்டு தர்ணாவில் ஈடுபட்ட தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி மீண்டும் தர்ணா\nவிளையாட்டு வீரர்கள் தேர்வு ஒளிவுமறைவின்றி நடைபெறுகிறது : மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல்\nடெல்லியின் குடிநீரை நான் பரிசோதிக்கவில்லை - இந்திய தர ஆணையம் குடிநீரை பரிசோதித்தது : மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் பேட்டி\nசென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில், 75 மரங்களை வெட்டக் கூடாது - இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஅதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக டெல்லி வாழ் மக்‍களின் ஆயுள் 17 ஆண்டுகள் வரை குறைய வாய்ப்ப ....\nபொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்வது, நாட்டின் பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு கொண்டு செல் ....\nநாடு முழுவதும் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில் 43 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன : மக்களவையில் ....\nஇந்தியர்களின் வாட்ஸ்அப் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் : தவறுக்கு வருத்தம் தெரிவித்தது வாட்ஸ்அப் ....\nமீனவர்கள் உரிமைகளை பாதுகாத்திட வலியுறுத்தி AITUC மீனவத் தொழிலாளர் சங்கம் சார்பில் சென்னையில் ஆ ....\nதிருச்சியில் யோகாசனங்களை செய்து பள்ளி மாணவர்கள் உலக சாதனை ....\nகண்களைக் கட்டிக் கொண்டு புத்தகத்தை படிக்கும் மாணவி : எதிரே இருப்பவர்கள் செய்யும் செயல்களையும் ....\nகிருஷ்ணரின் வெண்ணெய் பந்து குறித்த ஆய்வு : நெல்லை மாணவியின் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு ....\n40 நிமிடத்தில் ஒரு லட்சம் விதை பந்துகளை உருவாக்கிய மாணவர்கள் : யூனிக்கோ வேர்ல்ட் ரெக்கார்ட் ந ....\n5 நிமிடம் 54 விநாடிகளில் 200 திருக்குறளை ஒப்புவித்த 3-ம் வகுப்பு மாணவி : சிறுமியின் நினைவாற்றல ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2019/06/1700-7600.html", "date_download": "2019-11-22T02:30:54Z", "digest": "sha1:GBDSFMC4KR2PKCUS2MPOIIFD6FVOUJ3T", "length": 20156, "nlines": 216, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிரையில் 1700 பயனாளிகளுக்கு 7600 கிலோ பித்ரா அரிசி விநியோகம்!", "raw_content": "\nதுபையிலிருந்து மங்களூரு வந்த விமானம் விபத்தில் சிக...\nமரண அறிவிப்பு ~ ஹாஜரா அம்மாள் (வயது 54)\nஅதிராம்பட்டினம் குடிநீர் தேவைக்காக இறைவை நீர் திட்...\nஅதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணி ...\nதண்ணீர் பற்றாக்குறையை போக்க பைப் மூலம் அதிராம்பட்ட...\nஅதிரை பேரூராட்சி முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம் த...\nதிருவாரூர் ~ காரைக்குடி வழித்தடத்தில் தினசரி 3 பெட...\nதீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு அதிரை ப...\nஅதிராம்பட்டினத்தில் குடிசை வீடுகள் எரிந்து ரூ.1 லட...\nமல்லிப்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் திறப்பு\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த விசாரணை மற்றும...\nகாவல் துறையால் தாக்கப்பட்ட எஸ்.டி.பி.ஐ மாவட்டத் தல...\nமரண அறிவிப்பு ~ நெ.மு ஜெமிலா அம்மாள் (வயது 80)\nயோகாவில் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவன் உலக ...\nஅதிராம்பட்டினத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எ...\nஅதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் பெருநாள் சந்திப்பு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள...\nபட்டுக்கோட்டையில் வாட்டர் ஏ.டி.எம் திறப்பு (படங்கள...\nமழை வேண்டி TNTJ சார்பில், அதிராம்பட்டினத்தில் சிறப...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண...\nமரண அறிவிப்பு ~ எம்.ஏ அன்வர் ஹுசைன் (வயது 60)\nஅதிராம்பட்டினத்தில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர...\nஅதிராம்பட்டினத்தில் நாளை(ஜூன் 21) முதல் AFFA கால்ப...\nஎம்.எஸ்.எம் நகர் மஸ்ஜீத் ரஹ்மான் நிர்வாகக் கமிட்டி...\nஅய்டா சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)...\nமரண அறிவிப்பு ~ ஜெய்தூன் அம்மாள் (வயது 90)\nமரண அறிவிப்பு - எம்.எம் தீன் முகமது (வயது 75)\nதிருவாரூர் ~ காரைக்குடி ரயில் சேவை: தினசரி 3 பெட்ட...\nமரண அறிவிப்பு ~ 'காய்கறி கடை' முகமது ஜெமில் (வயது ...\nசென்னையில் அதிரை சகோதரி சேக் முகமது நாச்சியா (வயத...\nஅதிராம்பட்டினத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ...\nஅதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க நிர்வாகிகளுக்கு சிறந்த...\nஅதிராம்பட்டினம் கடலோரப் பகுதிகளில் வளர்ச்சிப்பணிகள...\nமரண அறிவிப்பு - கே.எஸ்.எம் கமாலுதீன் (வயது 72)\nகாணவில்லை ~ பிரேஸ்லெட் செயின் (10 கிராம்)\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஅதிரையில் கால்பந்தாட்ட 8-வது நாள் தொடர் போட்டியில்...\nஅதிரை அட்ஜயா பல் மருத்துவமனை சார்பில் இலவச பல் மரு...\nதிருவாரூர் ~ காரைக்குடி ரயில் சேவையில் மாற்றம்\nமரண அறிவ��ப்பு - ஹாஜி என். முகமது புஹாரி (வயது 77)\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளியில் சிறுவர் விளையாட்டு...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சியில் 11 வார்டுகள் பெண்கள...\nஇறகுப்பந்து போட்டியில் அதிரை அரசுப் பள்ளி மாணவன் ச...\nஅதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி முன்னா...\nஅதிராம்பட்டினம் அருகே கடலில் கரை ஒதுங்கிய ஆண் சடலம...\nசெந்தலையில் தீ விபத்து: 4 வீடுகள் நாசம் லட்சக்கணக்...\nமரண அறிவிப்பு ~ எம்.எம் கனி (வயது 62)\nகோடை விடுமுறைக்கு பின் இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி...\nஉலக உணவு பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சி...\nஏரிப்புறக்கரை ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பெண்களுக்...\nமரண அறிவிப்பு ~ முகமது மரியம் (வயது 68)\nமரண அறிவிப்பு ~ அகமது நாச்சியா (வயது 59)\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி: புதிய வார்டுகள், வாக்க...\nதுபையில் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளின் பெரு...\nநீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்: பட்டுக்கோட்டையில்...\nஅதிரையில் விதைப்பந்து வழங்கி திருமண அழைப்பு: மணமகன...\nATJ சார்பில் அதிரையில் 2 இடங்களில் பெருநாள் திடல் ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத ~ காது கேளாதோர் பெருநாள...\nTNTJ சார்பில் அதிரையில் 3 இடங்களில் திடல் தொழுகை (...\nமரண அறிவிப்பு ~ பாத்துமுத்து ஜொஹ்ரா அம்மாள் (வயது ...\nஅதிராம்பட்டினத்தில் சுட்டிக்குழந்தைகளின் குதூகலப் ...\nஅதிராம்பட்டினத்தில் ரமலான் பெருநாள் பண்டிகை கோலாகல...\nஅதிரையில் ஈத் கமிட்டி பெருநாள் திடல் தொழுகை (படங்க...\nஅமெரிக்கா நியூயார்க் அதிரையர்களின் பெருநாள் சந்திப...\nஜப்பானில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு (படங்கள...\nஆஸ்திரேலியாவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங...\nபட்டுக்கோட்டை நகராட்சியில் 17 வார்டுகள் பெண்களுக்க...\nபஹ்ரைன் நாட்டில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு ...\nரியாத்தில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு (படங்க...\nஅதிரையில் சர்வதேசப் பிறை அடிப்படையிலான பெருநாள் தி...\nதுபையில் நோன்பு பெருநாள் மிக உற்சாகக் கொண்டாட்டம் ...\nஜித்தாவில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு (படங்க...\nஅதிரையில் 1700 பயனாளிகளுக்கு 7600 கிலோ பித்ரா அரிச...\nமரண அறிவிப்பு ~ ஆய்ஷா சித்திகா அம்மாள் (வயது 48)\nதிருவாரூர் ~ காரைக்குடி ரயில் சேவை: அதிராம்பட்டினத...\nஅதிராம்பட்டினத்தில் கலைஞர் 96-வது பிறந்த நாள் விழா...\nதஞ்சை மாவட்டத்தில் ஏரி, குளங்களில் மண் எடுப்பதற்கு...\nஅதிரையில் அனைத்து சமயத்தவர் பங்கேற்ற மதநல்லிணக்க இ...\nஆஸ்திரேலியாவில் அதிரையர்களின் இஃப்தார் நிகழ்ச்சி (...\nஅதிரையில் சிறுவர்களுக்கு சட்டை, கைலி வழங்கல்\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் விறுவிறுப்பாக வி...\nரயில் போக்குவரத்து சேவை தொடங்க பாடுபட்டோர் நலனுக்க...\nஅதிராம்பட்டினம் நிலையத்தில் முதல் பயணிகள் ரயிலுக்க...\nஅதிரையில் நலிவடைந்த பேச இயலாத ~ காது கேளாதோருக்கு ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nஅதிரையில் 1700 பயனாளிகளுக்கு 7600 கிலோ பித்ரா அரிசி விநியோகம்\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் சார்பில் ஏழை, எளிய, நலிவடைந்தோர் பயனுறும் வகையில் வட்டியில்லா நகைக் கடன் வழங்கும் திட்டம், கைவிடப்பட்ட முதியோர்கள், விதவைகள் ஆகியோருக்கான மாதாந்திர பென்ஷன் உதவித் தொகை, ஏழைக்குமர்களுக்கு திருமண நிதி உதவி, வறிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, மருத்துவ உதவி ஆகியன செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nஅதன் ஒரு பகுதியாக, புனிதமிகு ரமலான் பண்டிகையையொட்டி, அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்த நலிவடைந்த ஏழை, எளிய குடும்பங்களுக்கு பித்ரா அரிசி விநியோகிக்கப்பட்டது. இதில் கணவனால் கைவிடப்பட்டோர், விதவை, முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 1700 ஏழை குடும்பங்களுக்கு 7600 கிலோ பித்ரா அரிசியை அவ்வமைப்பின் செயலாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் உள்ளிட்ட அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள், அந்தந்தப் பகுதி மஹல்லா நிர்வாகிகள் மூலம் விநியோகிக்கப்பட்டன.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்க���யமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/56987-tamilnadu-ministers-inspected-the-places-where-jallikattu-competitions-to-be-held.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-22T02:46:20Z", "digest": "sha1:CBAH3XW5OFBWHSRGB7XTKQPZXWT7POKN", "length": 10449, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உலக சாதனைக்கு தயாராகும் விராலிமலை ஜல்லிக்கட்டு | Tamilnadu ministers Inspected the places where Jallikattu competitions to be held", "raw_content": "\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nதமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி\nஉலக சாதனைக்கு தயாராகும் விராலிமலை ஜல்லிக்கட்டு\nபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பட்டமரத்தம்மான் கோயில் திருவிழாவை முன்னிட்டு வருகிற 20-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு அங்கு நடைபெற்ற போட்டியில் ஆயிரத்து 805 காளைகள் பங்கு பெற்றன. இந்நிலையில் இந்த ஆண்டு அங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் 2000 காளைகளை பங்கு பெற செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறச் செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.\nஇதற்காக இங்கிலாந்தைச் சேர்ந்த உலக சாதனைக்கான அமைப்பினர் விராலிமலை வர உள்ளனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தில் வாடிவாசல் அமைக்கும் பணி, தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள், பார்வையாளர்கள் மாடம் உள்ளிட்ட பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.\nஅதுபோல ஈரோட்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறும் இடத்தினை அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஈரோடு ஏஇடி பள்ளி மைதானத்தில் வருகிற 19ம் தேதி முதன்முறையாக ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், மாவட்ட ஆட்சியர் கதிரவன், எஸ்.பி சக்தி கணேசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.\nபின்னர் செய்தியார்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழக அரசு ஈரோடு ஏஇடி பள்ளி மைதானத்தில் 19ம் தேதி ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளது. அதன்படி காலை 8.30மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி துவங்கும் என்றார். மேலும் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.\nகோவை மத்திய சிறையில் கைதி மர்ம மரணம்\n“உசுப்பேத்தி, உசுப்பேத்தி பண்ண வச்சுடாங்க”- நடிகர் ரஜினி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஸ்வீட் கடையில் எல்.இ.டி பல்பு திருடிய மர்மநபர்\nபுரட்டி போட்ட கஜாபுயலால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் - சாலையில் சுற்றித்திரிந்தவருக்கு உதவிய போலீஸ்\n“பள்ளிகளில் ஒவ்வொரு பாடவேளை முடிந்ததும் தண்ணீர் அருந்த 10 நிமிடங்கள்”- செங்கோட்டையன்..\n‘காய்ச்சலுக்காக ஊசி’ - அரை மணி நேரத்தில் ரத்த வாந்தி எடுத்த குழந்தைகள்\nகார் - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nதவறவிட்ட ரூ.1.74 லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த கைதிகள் : ஆச்சரியப்படவைத்த நேர்மை..\n104 வயது கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்தார் - சாவிலும் பிரியாத ‘செஞ்சுரி’ தம்பதி\nதிடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த லாரி..\nRelated Tags : விராலிமலை ஜல்லிக்கட்டு , அமைச்சர்கள் ஆய்வு , Jallikattu , Jallikattu committe , ஜல்லிக்கட்டு , புதுக்கோட்டை , ஈரோடு ஜல்லிக்க��்டு , Minister Sengottaiyan , Minister K.C. Karuppannan\nநியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்\nமிக்ஸியை விற்று மது அருந்திய கணவன்.. ஆத்திரத்தில் கொன்ற மனைவி..\nஇன்று உதயமாகிறது தென்காசி மாவட்டம்\n - அதிமுகவில் புதிய கலகமா\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோவை மத்திய சிறையில் கைதி மர்ம மரணம்\n“உசுப்பேத்தி, உசுப்பேத்தி பண்ண வச்சுடாங்க”- நடிகர் ரஜினி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/121450/", "date_download": "2019-11-22T03:18:16Z", "digest": "sha1:NIZ33YGEESAYJPEHEOTGQR5VHXL6ITGX", "length": 11467, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ். பல்கலைக்கழக வளாகத்தில், மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி பதாதைகள்… – GTN", "raw_content": "\nயாழ். பல்கலைக்கழக வளாகத்தில், மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி பதாதைகள்…\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலை ஊழியரின் விடுதலையை வலியுறுத்தி பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. யாழ். பல்கலைக்கழகத்தைச் சுற்றி இன்று ஞாயிற்றுக்கிழமை (11.05.19) இவ்வாறு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அவர்களின் விடுதலையை வலியுறுத்தியே இவ்வாறு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\nகுறித்த பதாதைகளில் வீணே சிறையிருக்கும் எம் மாணவர்களையும் சிற்றுண்டிச்சாலை நடத்துனரையும் விடுதலை செய்து நாட்கள் விரையமாகாமல் கல்வி நடவடிக்கைகள் தொடங்க ஆவன செய்க, விரைந்து சிறைக்கதவுகள் திறக்கட்டும், வீணே மூடிக்கிடக்கும் எங்கள் பல்கலைக்கழகத்தின் கதவுகளும் திறக்கட்டும் என்பது உள்ளிட்ட பல வாசகங்கள் அடங்கிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\nகடந்த உயிர்த்த ஞாயிறுதினம் அன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களையடுத்து கடந்த 3ஆம் திகதி யாழ். மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவருடைய ஒளிப்படம் இருந்ததாக தெரிவித்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளரை கைது செய்திருந்தனர்.\nஅத்துடன் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையில் தியாகதீபம் திலீபனுடைய ஒளிப்படம் இருந்ததாக தெரிவித்து, அங்கு பணியில் இருந்த சிற்றுண்டிச்சாலை உரிமையாளரும் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #jaffnauniversitystudents #eastersundayattackslk\nTagsசிற்றுண்டிச்சாலை தமிழீழ விடுதலைப்புலிகள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலையை வலியுறுத்தி பதாதைகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை கடற்பரப்புக்குள் வைத்து கைப்பற்றப்பட்ட இந்திய இழுவைப்படகு விடுவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்க்கட்சித் தலைவருக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் போட்டி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஓமந்தையில் பழுதடைந்த நிலையில் வெடிபொருட்கள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய தௌபீக் ஜமாத் இயக்கத்துடன் தொடர்பு – 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் பழிவாங்கல், கடத்தல், தொந்தரவுகள் ஏற்படும் என பீதி அடைய வேண்டாம்…\nகிளிநொச்சியில் சக வாழ்வு ஏற்பட்டுள்ளது – நேர் காணல் – மு. தமிழ்ச்செல்வன்…\nகல்கிசையில் சந்தேகத்திற்குரிய நபர்கள் கைது\nஇலங்கை கடற்பரப்புக்குள் வைத்து கைப்பற்றப்பட்ட இந்திய இழுவைப்படகு விடுவிப்பு November 21, 2019\nஎதிர்க்கட்சித் தலைவருக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் போட்டி November 21, 2019\nரொபர்ட் பயசும் பரோலில் விடுதலை November 21, 2019\nமகிந்த பிரதமராக பதவியேற்றுள்ளார் November 21, 2019\nஓமந்தையில் பழுதடைந்த நிலையில் வெடிபொருட்கள் மீட்பு November 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oreindianews.com/?p=914", "date_download": "2019-11-22T02:53:32Z", "digest": "sha1:4VVLLLXVYBNOVTYFC5G63PYCFA3V5H2B", "length": 11162, "nlines": 187, "source_domain": "oreindianews.com", "title": "நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தப்பித்தது – ஒரே இந்தியா செய்திகள்", "raw_content": "\nஒரு வரிச் செய்திகள் (59)\nHomeசெய்திகள்உலகம்நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தப்பித்தது\nநம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தப்பித்தது\nஇங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் திருமதி தெரேசா மே அவர்கள் வெற்றி பெற்றார். அவரை ஆதரித்து 325 வாக்குகளும் எதிர்த்து 309 பதிவானது. 19 வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார்\nகுடியுரிமை சட்டத்தை அமல்படுத்த அஸ்ஸாம் பாஜக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு\nபாக் பெண்ணுக்கு இந்திய குடியுரிமை\nமணமகளா மருத்துவரா – ருக்மாபாய் – நவம்பர் 22.\nஇந்தியாவின் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டி\nதடையற்ற பொருளாதார ஆதரவாளர் மினு மசானி – நவம்பர் 20\nஜான்சி ராணி லக்ஷ்மிபாய் – நவம்பர் 19\nதிரைப்பட இயக்குனர் V சாந்தாராம் – நவம்பர் 18\nபஞ்சாப் சிங்கம் – லாலா லஜபதி ராய் – நவம்பர் 17\nபுரட்சியாளர் விஷ்ணு குமார் பிங்கிலே நினைவுநாள் – நவம்பர் 16.\nஆச்சார்ய வினோபா பாவே – நினைவுநாள் நவம்பர் 15\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை வரவேற்கிறீர்களா\nசாம் பால் – அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர் March 18, 2019 (8,411)\nஏ1 – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா July 26, 2019 (2,570)\n” மோடி மாயை” -சவுக்கு எனும் மாயை January 29, 2019 (1,990)\n“வெரி வெரி பேட்” – பாடலும் காரணமும் January 23, 2019 (1,755)\nசாம் பால் - அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர்\n\" மோடி மாயை\" -சவுக்கு எனும் மாயை\nதமிழகத்தில் ஹிந்து எழுச்சியும் சமூக ஊடகங்களின் தாக்கமும்.\nதொடர்ந்து ஏறுமுகமாகிக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nஏ1 - திரை விமர்சனம் - ஹரன் பிரசன்னா\nபாகிஸ்தான் தீவிரவாதம் - இது மோடியின் வித்தியாசமான அணுகுமுறை\nPink Vs நேர்கொண்ட பார்வை - ஹரன் பிரசன்னா\nராட்சசி திரைப்படப் பார்வை - ஹரன் பிரசன்னா\nநடிகை ஆலி��ா பட் உள்ளிட்ட பிரபலங்கள் மோடியுடன் சந்திப்பு\nமெகா கூட்டணியை தமிழகத்தில் பாஜக அமைக்கும் -தமிழிசை\nவாகனங்களுக்கான சந்தை – ஜெர்மனியை முந்திய இந்தியா\nபிஸ்என்எல் -BSNL கேபிள் திருட்டு வழக்கு- மாறன்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\n8 ம் வகுப்பு மாணவர்களில் 56% பேருக்கு அடிப்படை கணக்கும் தெரியல; 27%க்கு வாசிக்கவும் தெரியல….\nதமிழ்நாட்டில் புதிய மத்தியப் பல்கலைக்கழகம்:மத்திய அரசு அறிவிப்பு\nமாசு ஏற்படுவதைக் குறைக்க ஐந்தாண்டு திட்டம் தீட்டியுள்ளது மத்திய அரசு\nஒரே நாளில் இரு வங்கி தேர்வுகள்; விண்ணப்பித்தவர்கள் அதிர்ச்சி\nதமிழ் ராக்கர்ஸ்கே நேரடியாக படத்தை விற்று விடலாம்- எஸ் வி சேகர்\nடெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடம் ;விராத் கோலியும் முதலிடம்\nஒவ்வொரு பத்திரிகையின் நோக்கமும் செய்திகளைத் தருவதும், மக்களிடையே குறிப்பிட்ட சிந்தனைப் போக்கை உருவாக்குவதுமாகவே உள்ளது. அவ்வகையில் எமது செய்தித் தாளின் பெயர்க்காரணமே எம்மமாதிரியான செய்திகளைத் தர விரும்புகிறோம் என்பதைக் கோட்டிட்டுக் காட்டியிருக்கும். ஆம் பாரத்ததின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் விதமாகவும், ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் தான் இப்பத்திரிகையின் செயல்பாடுகள் அமையும்.\nஒரு வரிச் செய்திகள் (59)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-11-22T03:35:47Z", "digest": "sha1:VVUDGKMY5D7DZMRWSBDUAPNUUGJ3UFQW", "length": 18882, "nlines": 211, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேரியம் ஆக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 153.326 கி/மோல்\nஅடர்த்தி 5.72 கி/செ.மீ3, திண்மம்\n3.48 கி/100 மி.லி (20 °செல்சியசு)\n90.8 கி/100 மி.லி (100 °செல்சியசு)\nகரைதிறன் எத்தனால், நீர்த்த கனிம அமிலங்கள் மற்றும் காரங்கள் போன்றவற்றில் கரையும். அசிட்டோன் மற்றும் நீர்ம அமோனியா வில் கரையாது.\nபடிக அமைப்பு கனசதுரம், cF8\nபுறவெளித் தொகுதி Fm3m, No. 225\nஎந்திரோப்பி So298 70 யூல்•மோல்−1•கெல்வின்−1[1]\nஏனைய எதிர் மின்னயனிகள் பேரியம் ஐதராக்சைடு\nஏனைய நேர் மின்அயனிகள் கால்சியம் ஆக்சைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபேரியம் ஆக்சைடு (Barium oxide) என்பது BaO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பேரியம் மோனாக்சைடு, பேரியம் புரோட்டக்சைடு, பேரியா போன்ற பெயர்களாலும் இதை அழைக்கலாம். வெண்மை நிறத்துடன் ஒரு நீருறிஞ்சும் தனிமமாகவும் எளிதில் தீப்பிடிக்காத சேர்மமாகவும் இது கருதப்படுகிறது. எத்தனால், நீர்த்த கனிம அமிலங்கள், காரங்கள் போன்றவற்றில் பேரியம் ஆக்சைடு கரைகிறது. அசிட்டோன் மற்றும் நீர்ம அமோனியா கரைசலில் பேரியம் ஆக்சைடு கரையாது. எண் கோண அமைப்பில் கனசதுரக் கட்டமைப்புடன் உள்ள இச்சேர்மம் நேர்மின் கதிர்க் குழாய்களில், கிரீடக் கண்ணாடிகளில் வினையூக்கியாகப் பயன்படுகிறது. இவ்வேதிப் பொருள் மனித சருமத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. மற்றும் அதிக அளவில் விழுங்கினால் உணவுப் பாதையெங்கும் எரிச்சல் ஏற்படுகிறது. பேரியம் ஆக்சைடு அதிக அளவு உட்கொள்ளப்பட்டால் மரணத்திற்கும் கூட வழிவகுக்கும்.\nபேரியம் கார்பனேட்டுடன் கற்கரியைச் சேர்த்து சூடாக்குவதன் மூலம் பேரியம் ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது. பேரியம் நைட்ரேட்டை வெப்பச் சிதைவு வினைக்கு உட்படுத்தியும் இதைத் தயாரிக்கலாம் [2].\nபேரியம் ஆக்சைடு சூடான எதிர்மின்வாய் குழாய்களுக்கான மேற் பூச்சாகப் பயன்படுத்தப்படுகிறது. எதிர்மின் கதிர் குழாய்களில் உள்ளவற்றை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். ஒளியியல் கிரீடக் கண்ணாடிகள் போன்ற சில வகையான கண்ணாடி உற்பத்தியில் இது ஈயம்(II) ஆக்சைடுக்கு மாற்று வேதிப்பொருளாகப் பயன்படுகிறது. ஈய ஆக்சைடு ஒளிவிலகல் குறிப்பெண்ணை உயர்த்துகின்ற அதே வேளையில் சிதறடிப்பு ஆற்றலையும் இது உயர்த்துகிறது. 150 மற்றும் 200 பாகை செல்சியசு வெப்பநிலையில் எத்திலீன் ஆக்சைடும் ஆல்ககால்களும் ஈடுபடும் வினையில் ஓர் எத்தாக்சிலேற்ற வினையூக்கியாக பேரியம் ஆக்சைடு பயன்படுத்தப்படுகிறது [3] Barium oxide also has use as an ethoxylation catalyst in the reaction of ethylene oxide and alcohols, which takes place between 150 and 200 °C.[4]. வெப்ப ஏற்ற இறக்க வேறுபாடுகளின் வழியாக தூய்மையான ஆக்சிசனுக்கு பேரியம் ஆக்சைடு ஒரு மூலப் பொருளாகக் கருதப்படுகிறது. பெராக்சைடு அயனி உருவாதல் மூலமாக எளிதாக இது ஆக்சிசனேற்றமடைந்து BaO2 சேர்மமாகிறது [5].\nBaO முதல் BaO2 வரையிலான ஒரு முழுமையான பெராக்சிசனேற்றம் மிதமான வெப்பநிலையில் நிகழ்கிறது. ஆனால் உயர்ந்த வெப்பநிலையில் ஆக்சிசன் மூலக்கூறின் அதிகரித்த என்ட்ரோபி என்பது, BaO2 சேர்மம் ஆக்சிசனாகவும் பேரியம் ஆக்சைடாகவும் 1175 பாகை கெல்வின் வெப்பநிலையில் சிதைந்து மாறுகிறது என்பதை குறிக்கிறது.\nவளிமண்டலக் காற்றை அதன் உட்கூறுகளாகப் பிரிக்கும் காற்றுப் பிரிப்பு செயல்முறை ஆதிக்கம் செலுத்திய 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திற்கு முன்னர் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய பெரிய அளவிலான தயாரிப்பு முறையாக இந்த வேதிவினை பயன்படுத்தப்பட்டது. இந்த தயாரிப்பு முறை அதன் கண்டுபிடிப்பாளர்களை சிறப்பிக்கும் விதமாக பிரின் செயல்முறை எனப் பெயரிடப்பட்டது [6].\nபேரியம் கார்பனேட்டை சூடுபடுத்துவதன் மூலமாக பேரியம் ஆக்சைடை தயாரிக்கலாம். பேரியம் நைட்ரேட்டை வெப்பச் சிதைவு வினைக்கு உட்படுத்தியும் இதை தயாரிக்கலாம் [7].இவ்வாறே பெரும்பாலும் பேரியம் உப்புகளை சிதைத்து பேரியம் ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது [8].\nபேரியம் ஆக்சைடு ஓர் எரிச்சலூட்டியாகும். தோல் அல்லது கண்களைத் தொடர்பு கொண்டால் அல்லது உள்ளிழுக்கப்பட்டால் வலி மற்றும் சிவப்பை ஏற்படுத்துகிறது. இருப்பினும், உட்கொள்ளும்போது பேரியம் ஆக்சைடு மிகவும் ஆபத்தானது. குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு, தசை முடக்கம், இதயத் துடிப்பு அதிகரிப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி மரணத்தை உண்டாக்கிவிடும். உட்கொண்டால் அல்லது உட்செலுத்தப்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். பேரியம் ஆக்சைடு வாயுவை சுற்றுச்சூழலுக்குள் வெளியிடக்கூடாது. ஏனெனில் இது நீர்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் [9].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 அக்டோபர் 2019, 01:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/83", "date_download": "2019-11-22T03:18:11Z", "digest": "sha1:JFSSZCIDCVRIYB4CFQRDADCCHNYOBQEK", "length": 4479, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அவள்.pdf/83\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அவள்.pdf/83 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அவள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-603-symbian-belle-os-preview-aid0198.html", "date_download": "2019-11-22T03:12:15Z", "digest": "sha1:WIZ6B5QZYP2BVK75N6XEFKHDYM636ZWO", "length": 15261, "nlines": 242, "source_domain": "tamil.gizbot.com", "title": "Nokia 603 Preview | புதிய சிம்பையான் ஓஎஸ் கொண்ட நோக்கியா போன்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n12 min ago ரூ,1,299, 20 நாட்கள் பேட்டரி ஆயுள்: சியோமி பேண்ட் 3-ஐ அறிமுகம்\n15 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n15 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n15 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nNews கனமழை எதிரொலி.. நாகப்பட்டினத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு இருக்கு - செலவு யாருக்கு\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய சிம்பையான் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் புதிய நோக்கியா போன்\nமொபைல் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்த நோக்கியா நிறுவனம் தொடர்ந்து தனது சாதனையை நிலை நாட்டிக் கொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்ற வகையில் புதியதொரு படைப்பை உருவாக்கியிருக்கிறது நோக்கியா நிறுவனம். நோக்கியா- 603 என்ற புதிய மொபைலை அறிமுகம் செய்ய இருக்கிறது நோக்கியா நிறுவனம்.\nஇந்த மொபைல் சிம்பையான் பெல் என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் இயங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு புதிய ஆர்வத்தை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 603 நோக்கியா மொபைல் தொடுதிரை வசதி கொண்டது.\nஇதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் ஏஆர்எம் சிபியூ பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. 360 X 640 பிக்ஸல் திரை துல்லியத்தைக் கொண்டுள்ளது. அசத்தலான புகைப்படத்தையும், வீடியோவையும் கொடுக்கும் 5 மெகா பிக்ஸல் கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது. தகவல்களை நண்பர்களுடன் பரிமாற்றிக் கொள்ள புளூடூத் வசதியும் உள்ளது. இதில் உள்ள வைபை வசதியின் மூலம் நெட்வொர்க் தொடர்பை எளிதாகப்பெற முடியும்.\n3.5 மிமீ ஆடியோ ஜேக் வசதிக்கு சப்போர்ட் செய்கிறது. மைக்ரோசிம் கார்ட் வசதியுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா 603 மொபைல் யூஎஸ்பி வசதியையும் கொண்டுள்ளது. இதனால் நீங்கள் விரும்பியதை கணினியில் இருந்து மொபைலுக்கு எளிதாகப் பரிமாற்றம் செய்யலாம். இத்தனை வசதி கொண்ட இந்த நோக்கியா ஸ்மார்ட்மொபைல் ரூ.15,000 விலையில் கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.\nரூ,1,299, 20 நாட்கள் பேட்டரி ஆயுள்: சியோமி பேண்ட் 3-ஐ அறிமுகம்\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nகடைசியில் பிஎஸ்என்எல் கட்டணங்களும் உயர்கிறது: எப்போது முதல்\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nநோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nசியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப��டேட்: அறிவிப்பு.\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dynamictechnomedicals.com/ta/%E0%AE%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-11-22T03:13:55Z", "digest": "sha1:W36LRZY3BA4AJY3DSYNJP2LABZNCP6L6", "length": 12123, "nlines": 277, "source_domain": "www.dynamictechnomedicals.com", "title": "ஈசிஜி எலக்ட்ரோட்", "raw_content": "\nYou are here Home » ஈசிஜி எலக்ட்ரோட்\nஅவை இதயத்தின் மின் செயல்பாட்டைக் கண்டறிந்து, ஒரு கணினித்திரையின் மீது அலைகள் போன்று காட்சிபடுத்தும் அல்லது அவற்றை ஒரு சார்ட்டில் பிரிண்ட் செய்து கொடுக்கும்.\nஇந்த எலக்ட்ரோட்கள் சருமத்தின் மீது வைக்கப்படுகின்றன. அவை இதயத்தின் மின் செயல்பாட்டைக் கண்டறிந்து, ஒரு கணினித்திரையின் மீது அலைகள் போன்று காட்சிபடுத்தும் அல்லது அவற்றை ஒரு சார்ட்டில் பிரிண்ட் செய்து கொடுக்கும். டிஸ்போஸிபில் எலக்ட்ரோட்கள் ஒருமுறைப் பயன்பாட்டுக்கானவை மற்றும் சுகாதாரமானவை. எனவே இவை பழைய பல்ப் வகை எலக்ட்ரோடை பெருமளவில் மாற்றீடு செய்கின்றன.\nஈஸிட்ரோட் ஈசிஜி எலக்ட்ரோடின் அம்சங்கள்\nஃபோம் பேக்கிங் காரணமாக திரவங்கள் ஊடுருவமுடியாது\nசிறந்த மின் கடத்தலுக்கான Ag/AgCl (வெள்ளி/வெள்ளி குளோரைடு) எலக்ட்ரோட்\nUS-FDA அங்கீகாரம் பெற்ற சருமத்தை பாதிக்காத வகையிலான பசை\nANSI AAMI EC 12:2000 தரநிலைகளைப் பூர்த்தி செய்கிறது\nதிட மற்றும் திரவ ஜெல்களில் கிடைக்கிறது\nபல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது (வட்டம், செவ்வகம் போன்ற)\nவசதியான உரித்து எடுக்கும் அம்சம்\nஅலிகேட்டர் கிளிப் அல்லது வழக்கமான கனெக்டர் லீட் வயருடன் இணைக்கமுடியும்\n5 மற்றும் 50 ஸ்ட்ரிப்கள் கொண்ட பவுச்களில் கிடைக்கிறது\nஈஸிட்ரோட் CE குறியீடு கொண்டுள்ளது மற்றும் FDA பதிவு செய்யப்பட்டது.\nதுல்லியமான அளவீடுகளைப் பெறுவதற்கு ஜெல்லானது புதியதாகவும், ஈரப்பதம் கொண்டதாகவும் இருக்கவேண்டும். எனவே: வெப்பமான பகுதிகளில் எலக்ட்ரோட்களை சேமிப்பதை தவிர்க்கவும், பயன்பாட்டிற்கு சற்று முன்னர் பவுச்சை திறக்கவும், ஜெல் உலர்ந்து போவதைத் தவிர்ப்பதற்கு திறக்கப்பட்ட பவுச்சை ஒரு ஜிப்லாக் பையில் வைத்து சேமிக்கவும்\nதிட மற்றும் திரவ ஜெல்களில் கிடைக்கிறது.\nநுண்ணுயிரிகளுக்கு எதிரான ஒரு நீர்ப்புகாத நுண்ணுயிர் தடுப்பை வழங்குகிறது மேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/video/news/news/today-s-top-headlines-with-ndtv-tamil-529954?vod-justadded", "date_download": "2019-11-22T03:06:38Z", "digest": "sha1:5RW4YTXIWK6J7CX556IHCVSFD5PREJQB", "length": 12957, "nlines": 113, "source_domain": "www.ndtv.com", "title": "Captain விஜயகாந்த் பிரசாரக் களத்துக்கு கம்-பேக்..!”-இன்றைய (16.10.2019) முக்கிய செய்திகள்", "raw_content": "\nCaptain விஜயகாந்த் பிரசாரக் களத்துக்கு கம்-பேக்..”-இன்றைய (16.10.2019) முக்கிய செய்திகள்\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. ''அப்துல் கலாமை கிண்டலும், கேலியுமாக பேசியது திமுக'' - அமைச்சர் ஜெயக்குமார், INX Media Case: ப.சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை, Ayodhya Case: இன்று மாலை 5 மணிக்குள் விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.\n“மன்னிப்பு கேள்… இல்லைனா- DMK-வுக்கு சீமான் எச்சரிக்கை”-இன்றைய (21.11.2019) முக்கிய செய்திகள்\n, காயத்ரி ரகுராமுக்கு திருமாவின் பதிலடி”-இன்றைய (20.11.2019) முக்கிய செய்திகள்\n, Ajith அரசியல் என்ட்ரி..”-இன்றைய (19.11.2019) முக்கிய செய்திகள்\n“மகாராஷ்டிர கூட்டணியில் ட்விஸ்ட்… எடப்பாடிக்கு Rajini பதிலடி”-இன்றைய (18.11.2019) முக்கிய செய்திகள்\nRajiniக்கு கமல் திடீர் ஆதரவு… Maha-வில் கூட்டணி ஆட்சி”- இன்றைய (15.11.2019) முக்கிய செய்திகள்\n“Sabarimala, Rafale, Rahul- உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு”- இன்றைய (14.11.2019) முக்கிய செய்திகள்\n“கமலுக்கு அந்த தகுதி இருக்கு, Rajiniக்கு இல்லை- சீமான் அதிரடி”இன்றைய (13.11.2019) முக்கிய செய்திகள்\n“Rajini-க்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த Punch..”-இன்றைய (12.11.2019) முக்கிய செய்திகள்\n“மகாராஷ்டிராவில் அமைகிறது Shiv Sena - Cong. ஆட்சி”-இன்றைய (11.11.2019) முக்கிய செய்திகள்\n“திருவள்ளுவர் விவகாரம்- Rajini கொடுத்த பன்ச்”-இன்றைய (08.11.2019) முக்கிய செய்திகள்\n“உருவாகிறது ‘Bulbul’ புயல் தமிழகத்த���த் தாக்குமா..”-இன்றைய (07.11.2019) முக்கிய செய்திகள்\n‘முடக்கப்பட்டதா Sasikala-வின் ரூ.1,600 கோடி சொத்துகள்..’- இன்றைய (6.11.2019) முக்கிய செய்திகள்\n‘அலுவலகத்தில் ஹெல்மட் அணிந்து பணி செய்யும் அரசு ஊழியர்கள்’- இன்றைய (05.11.2019) முக்கிய செய்திகள்\n‘திருக்குறள் விவகாரம் - MK Stalinக்கு, ‘வினோத’ சவால்விட்ட BJP’-இன்றைய (04.11.2019) முக்கிய செய்திகள்\n’20 நாடுகளில் ஹேக் செய்யப்பட்ட WhatsApp -இன்றைய (01.11.2019) முக்கிய செய்திகள்\nஅரபிக்கடலில் உறுவெடுத்த ‘மகா’ புயல் -இன்றைய (31.10.2019) முக்கிய செய்திகள்\n‘Sujith மரணம்- மு.க.ஸ்டாலின் எழுப்பும் சாட்டையடி கேள்விகள்’-இன்றைய (30.10.2019) முக்கிய செய்திகள்\n‘சோகத்தில் தமிழகம்… Sujith உயிரிழப்புக்கு காரணம் என்ன’- இன்றைய (29.10.2019) முக்கிய செய்திகள்\n இடைத் தேர்தல் இறுதி நிலவரம்’- இன்றைய (25.10.2019) முக்கிய செய்திகள்\n‘Bigil-ஆ இருந்தான்னா, திகிலா இருந்தான்னா- ADMK நெத்தியடி’-இன்றைய (24.10.2019) முக்கிய செய்திகள்\n‘அடுத்த 24 மணி நேரத்திற்கு எந்த மாவட்டங்களில் கனமழை...’-இன்றைய (23.10.2019) முக்கிய செய்திகள்\n‘Sagayam IAS-ன் அரசியல் மூவ், Bigil-க்கு ஸ்பெஷல் ஷோ கட், Bigil-க்கு ஸ்பெஷல் ஷோ கட்’- இன்றைய (22.10.2019) முக்கிய செய்திகள்\nRajinikanth ஹேர் ஸ்டைலை பார்த்து மயங்கி போன கேரொலின் மிகில் \n‘ப.சிதம்பரம் மீது பரபரப்பு குற்றச்சாட்டு… தமிழக மழை நிலவரம்’-இன்றைய (21.10.2019) முக்கிய செய்திகள்\n“மன்னிப்பு கேள்… இல்லைனா- DMK-வுக்கு சீமான் எச்சரிக்கை”-இன்றைய (21.11.2019) முக்கிய செய்திகள் 3:48\n, காயத்ரி ரகுராமுக்கு திருமாவின் பதிலடி”-இன்றைய (20.11.2019) முக்கிய செய்திகள் 4:49\n, Ajith அரசியல் என்ட்ரி..”-இன்றைய (19.11.2019) முக்கிய செய்திகள் 4:56\n“மகாராஷ்டிர கூட்டணியில் ட்விஸ்ட்… எடப்பாடிக்கு Rajini பதிலடி”-இன்றைய (18.11.2019) முக்கிய செய்திகள் 5:07\nRajiniக்கு கமல் திடீர் ஆதரவு… Maha-வில் கூட்டணி ஆட்சி”- இன்றைய (15.11.2019) முக்கிய செய்திகள் 5:05\n“Sabarimala, Rafale, Rahul- உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு”- இன்றைய (14.11.2019) முக்கிய செய்திகள் 4:57\n“கமலுக்கு அந்த தகுதி இருக்கு, Rajiniக்கு இல்லை- சீமான் அதிரடி”இன்றைய (13.11.2019) முக்கிய செய்திகள் 4:11\n“Rajini-க்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த Punch..”-இன்றைய (12.11.2019) முக்கிய செய்திகள் 4:24\n“மகாராஷ்டிராவில் அமைகிறது Shiv Sena - Cong. ஆட்சி”-இன்றைய (11.11.2019) முக்கிய செய்திகள் 3:52\n“திருவள்ளுவர் விவகாரம்- Rajini கொடுத்த பன்ச்”-இன்றைய (08.11.2019) முக்கிய செய்திகள் 4:00\n“உருவாகிறது ‘Bulbul’ புயல் தமிழகத்தைத் தாக்குமா..”-இ���்றைய (07.11.2019) முக்கிய செய்திகள் 3:56\n‘முடக்கப்பட்டதா Sasikala-வின் ரூ.1,600 கோடி சொத்துகள்..’- இன்றைய (6.11.2019) முக்கிய செய்திகள் 4:10\n‘அலுவலகத்தில் ஹெல்மட் அணிந்து பணி செய்யும் அரசு ஊழியர்கள்’- இன்றைய (05.11.2019) முக்கிய செய்திகள் 3:21\n‘திருக்குறள் விவகாரம் - MK Stalinக்கு, ‘வினோத’ சவால்விட்ட BJP’-இன்றைய (04.11.2019) முக்கிய செய்திகள் 5:15\n’20 நாடுகளில் ஹேக் செய்யப்பட்ட WhatsApp -இன்றைய (01.11.2019) முக்கிய செய்திகள் 4:25\nஅரபிக்கடலில் உறுவெடுத்த ‘மகா’ புயல் -இன்றைய (31.10.2019) முக்கிய செய்திகள் 3:55\n‘Sujith மரணம்- மு.க.ஸ்டாலின் எழுப்பும் சாட்டையடி கேள்விகள்’-இன்றைய (30.10.2019) முக்கிய செய்திகள் 3:28\n‘சோகத்தில் தமிழகம்… Sujith உயிரிழப்புக்கு காரணம் என்ன’- இன்றைய (29.10.2019) முக்கிய செய்திகள் 5:06\n இடைத் தேர்தல் இறுதி நிலவரம்’- இன்றைய (25.10.2019) முக்கிய செய்திகள் 5:12\n‘Bigil-ஆ இருந்தான்னா, திகிலா இருந்தான்னா- ADMK நெத்தியடி’-இன்றைய (24.10.2019) முக்கிய செய்திகள் 3:45\n‘அடுத்த 24 மணி நேரத்திற்கு எந்த மாவட்டங்களில் கனமழை...’-இன்றைய (23.10.2019) முக்கிய செய்திகள் 5:15\n‘Sagayam IAS-ன் அரசியல் மூவ், Bigil-க்கு ஸ்பெஷல் ஷோ கட், Bigil-க்கு ஸ்பெஷல் ஷோ கட்’- இன்றைய (22.10.2019) முக்கிய செய்திகள் 5:22\nRajinikanth ஹேர் ஸ்டைலை பார்த்து மயங்கி போன கேரொலின் மிகில் \n‘ப.சிதம்பரம் மீது பரபரப்பு குற்றச்சாட்டு… தமிழக மழை நிலவரம்’-இன்றைய (21.10.2019) முக்கிய செய்திகள் 4:24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/ITAK_60.html", "date_download": "2019-11-22T02:41:46Z", "digest": "sha1:7PZFTQFMJEDGDM7G6TF7AMPESWJD224O", "length": 8395, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "சம்பந்தரிற்கு வந்திருப்பது சுடலை ஞானம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / சம்பந்தரிற்கு வந்திருப்பது சுடலை ஞானம்\nசம்பந்தரிற்கு வந்திருப்பது சுடலை ஞானம்\nடாம்போ July 27, 2019 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nசிறுபான்மையினத் தலைவர்கள் தற்போது இணக்க அரசியலால் எவ்வித பயனுமில்லை என்ற நிலைப்பாட்டிற்கு வந்திருக்கிறார்கள். இதனை அவர்களுக்கான காலம் கடந்த சுடலை ஞானம் என்றே குறிப்பிட வேண்டியிருக்கிறது.\nஎனவே தேர்தல்கள் நெருங்கும் இந்த வேளையில் சிறுபான்மையின அடிமட்ட மக்களின் தேவைகளையும் அபிலாசைகளையும் கருத்திற்கொண்டு,அவற்றை மையப்படுத்தி சிறுபான்மையின அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்று அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.\nதமிழ்த் தேசியக் க��ட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புதிய அரசியலமைப்பு தொடர்பில் அனைத்து சிறுபான்மையினக் கட்சிகளின் கூட்டமொன்றுக்கு அழைப்புவிடுக்க வேண்டும் என்று அமைச்சர் மனோகணேசன் தெரிவித்திருக்கும் அதேவேளை, தமிழ் மக்களைப் போன்று தீர்வை எட்டுவதில் தாமும் அதிருப்தி அடைந்திருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் விசனம் வெளியிட்டிருக்கிறார்.\nஇந்நிலையில் சிறுபான்மையின அரசியல் தலைவர்கள் ஒன்றுபடும் வாய்ப்பு குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி\nஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெர...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nவடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திர...\nகோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்\nகோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழ��்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/women/a-story-about-rainbow-pride-walk-at-coimbatore-organized-by-sagodhari-foundation", "date_download": "2019-11-22T02:33:31Z", "digest": "sha1:OPNCONCPB6YM5DB5EDWXQZMSH3ZQ7PWA", "length": 15039, "nlines": 122, "source_domain": "www.vikatan.com", "title": "``தன்பாலின ஈர்ப்பு பற்றி காவல்துறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்!'' - LGBTQ-களின் குரல் | A story about Rainbow Pride Walk at Coimbatore Organized by Sagodhari Foundation", "raw_content": "\n``தன்பாலின ஈர்ப்பு பற்றி காவல்துறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்'' - LGBTQ-களின் குரல்\n\"உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும்கூட தன்பாலின ஈர்ப்பைக் குற்றமாகப் பார்க்கின்றனர். இது குறித்தான விழிப்புணர்வு பொதுமக்களுக்கு மட்டுமன்றி தமிழ்நாடு காவல்துறைக்கும் வழங்கவேண்டியது அவசியமாகிறது.\"\nசகோதரி அறக்கட்டளையால் ஒருங்கிணைக்கப்பட்ட வானவில் சுயமரியாதை அணிவகுப்பு பேரணி கோவையில் நடைபெற்றது. `LGBTQ' சமூகம் தொடர்பான புரிந்துணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இப்பேரணியில் பலரும் கலந்துகொண்டனர். நிகர் கலைக்குழுவின் பறை இசையுடன் தொடங்கிய பேரணியில் பாலின உரிமை, பாலின சமத்துவம், பாலின விருப்பம் குறித்த பதாகைகள் பேரணியில் பெருமளவில் தென்பட்டன.\nகோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகம் முதல் வ.ஊ.சி பூங்கா கிழக்கு கேட் வரை நடைபெற்ற இப்பேரணியில் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். விழாவின் ஒரு பகுதியாக, குழு விவாதங்கள், கலைக் கண்காட்சிகள் மற்றும் திரைப்படத் திரையிடல்கள் நகரம் முழுவதும் அக்டோபர் முந்தைய மாதங்களில் பல்வேறு இடங்களில் நடைபெற்றன.\nசகோதரி அறக்கட்டளை மையத்தை நிறுவிய கல்கி சுப்ரமணியம் நிகழ்வில் பங்கேற்றார். அவரிடம் பேசினோம். \"2010ல் நடந்த முதல் பேரணியில் 10 திருநங்கைகள் மட்டுமே கலந்துகொண்டோம். தன்பாலின ஈர்ப்புகொண்ட மக்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. நீண்ட போராட்டத்திற்குப் பின் 2014-ல் உச்ச நீதிமன்றம் மாற்றுப்பாலினத்தவரை அங்கீகரித்தது. 2018-ல் `தன்பாலின ஈரப்பு குற்றமில்லை' என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதி மன்றம் வழங்கியது. இதை மகிழ்வுடன் கொண்டாடும் அதேநேரம் மாற்றுப்பாலினத்தவர் குறித்தான மத்திய அரசு கொண்டுவந்த மசோதா எங்களுக்கு முழுவதும் மகிழ்ச்சியளிக்கவில்லை. கோவையில் மி���ுந்த போராட்டங்கள் சிரமங்களுக்கிடையேதான் இந்தப் பேரணி நடைபெற்றது.\nதிருநங்கைகள், தன்பாலின ஈர்ப்பாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்ட வானவில் பேரணி\n``அம்மாவின் மடியில் என் மகன்''- தாய்மையில் நெகிழும் திருநங்கை அக்காய் பத்மஷாலி\nஇந்தப் பேரணிக்காக அனுமதி வழங்க காவல்துறை தயங்கினர். நம் சமூகத்தில் திருநங்கைகளைப் புரிந்துகொள்கிற மனப்பக்குவம் இன்று பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும்கூட தன்பாலின ஈர்ப்பைக் குற்றமாகப் பார்க்கின்றனர். இது குறித்தான விழிப்புணர்வு பொதுமக்கள் மட்டுமன்றி தமிழ்நாடு காவல்துறைக்கும் வழங்கவேண்டியது அவசியமாகிறது. நான் அறிந்தவரை படிக்கும் இளைய தலைமுறையினர் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். புரிந்துகொள்ள முயற்சி செய்கின்றனர். இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.\nஇது ஒரு விழிப்புணர்வு பேரணி. குழந்தைகளுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு, தாங்கள் வித்தியாசமாக உள்ளோம் என்ற உள்ளுணர்வு ஏற்படும்போது நாம் ஆதரவை அளிக்கவேண்டும். அவர்களின் தனிமையான மனநிலையை மாற்றவேண்டும். குறிப்பாக அவர்களை தற்கொலையிலிருந்து காப்பாற்றுவது முக்கியம். திருநங்கைகள் சொந்த நாட்டில் வசிக்கும் அகதிகள். அவர்களால் ஒருபோதும் ஒரு இடத்தில் வேரூன்றி இருக்க முடியாது. பணி நிமித்தம் அவர்களுக்கு ஆதரவளிக்க நாம் இன்னும் நிறைய முன்னெடுப்புகளை நடத்த வேண்டும்.\" என்றார் உறுதியான குரலில்.\nமும்பையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கபீர் நம்மிடம் பேசுகையில், \"இங்கிருக்கும் அனைவரும் மனிதர்கள். அனைவரும் சரிசமமாக மதிக்கப்பட வேண்டும். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் LGBTQ சமூகத்தினரைப் புரிந்துகொண்டு வருகின்றனர். நம்மை நாமாக வெளிப்படுத்திக்கொள்வது என்பதே மகிழ்ச்சியானது\" என்றார்.\n\"தற்போது இருக்கும் தலைமுறையினருக்கு LGBTQ மக்களைப் புரிந்து கொள்ளுதல் என்பது கடினமாக இருக்கிறது. பாலினம் இயற்கையானது. இயற்கையைப் புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். சட்டபூர்வமாக LGBTQ அங்கீகரிக்கப்பட்டாலும் மக்கள் இன்றும் முழுமையாக அனைவரும் ஏற்றுக்கொள்வதில்லை. சில தலைமுறைக்குப் பின்பு அவை மாற்றம்பெரும். அத்தகைய தலைமுறையாக நாம் இருப்போமே\" என்று மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் கூறினர்.\nகோவை���ில் நடைபெற்ற வானவில் பேரணி\nகோவையைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளரான அருண் பாலகிருஷ்ணா பேசுகையில், \"LGBTQ என்று தனி சமூகமாகப் பிரிக்கப்படும்போதுதான் இத்தனை கேள்விகள் அவர்களை நோக்கி முன்வைக்கப்படுகின்றன. எனக்கு அத்தகைய பாகுபாடுகள் தெரியவில்லை. ஆண் பெண்ணையோ, பெண் ஆணையோ காதலிப்பதை இயற்கையாக ஒப்புக்கொள்ளும் சமூகம் தன்பால் ஈர்ப்பாளர்களிடம் மட்டும் இவ்வாறான கேள்விகளை தடைகளாக முன் வைக்கிறது. திருநங்கைகளின் ஆடைகளில் உள்ள வண்ணங்களுக்கும் வித்தியாசங்களுக்கும் காரணம் சிறு குழந்தைக்குப் பரிசு மேல் இருக்கும் ஆர்வம்தான். உரிமை, சுதந்திரம் ஒரு கட்டத்தில் முழுமையாக எடுத்துக்கொள்ளப்படுவதே. அங்கமும் ஆடையும் அவரவர் விருப்பம்\" என்றார்.\n' - சென்னைப் பல்கலை பாடத்திட்டத்தில் கவிதை சேர்ப்பால் கேரள திருநங்கை பூரிப்பு\n\"எங்கள் பாலினம் எங்கள் உரிமை\nஎங்கள் காதல் எங்கள் உரிமை\nஎங்கள் திருமணம் எங்கள் உரிமை\nஎங்கள் உடை எங்கள் உரிமை\nஎங்கள் பாலீர்ப்பு எங்கள் உரிமை\nஎன்ற குரல்கள் தம்மை கேட்கும் செவிகளுக்காக அந்த வீதியெங்கும் ஒலித்தன.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2013-01-04-02-55-27/thozlizar-ootrumai-kural-dec-2015/29899-2015-12-16-10-12-14", "date_download": "2019-11-22T02:03:12Z", "digest": "sha1:BIDFQNWH7FPNYZ3U5LN4HZKY7K54O6RZ", "length": 28732, "nlines": 244, "source_domain": "keetru.com", "title": "பருப்புகளின் கிடுகிடு விலை ஏற்றம்", "raw_content": "\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - டிசம்பர் 2015\nபோராட்டத்தைத் திணிக்கும் பார்ப்பனப் பத்திரிகைகள்\nஇந்நாட்டுத் தொழிலாளர்கள் இரண்டு எதிரிகளுடனும் போராட வேண்டும்\nஒருவர் மீது தாக்குதல், அனைவர் மீதும் தாக்குதல்\nஆளும் வகுப்பினரின் தொழிலாளர் விரோத, தேச விரோத, சமூக விரோதத் தாக்குதலைத் தோற்கடிக்க ஒன்றுபடுவோம், அணிதிரள்வோம்\nபொருளாதார வளர்ச்சி - நாம் எங்கே போகிறோம்\nபிற மாநிலத் தொழிலாளர்களுக்கு கொலைக்களமாகும் தமிழகம்\nவங்கி நெருக்கடிக்குத் தீர்வு சமூகமயப்படுத்துவதாகும், தனியார்மயல்ல\nவிஜய் மல்லையா தப்பி விட்டால் என்ன\nதோசை விலை ஏன் குறையவில்லை\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமர��� மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nஎழுத்தாளர்: தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\nபிரிவு: தொழிலாளர் ஒற்றுமைக் குரல் - டிசம்பர் 2015\nவெளியிடப்பட்டது: 16 டிசம்பர் 2015\nபருப்புகளின் கிடுகிடு விலை ஏற்றம்\nபருப்புகளின் கிடுகிடு விலை ஏற்றம் விவசாயத்தின் திசைப் போக்கே இதன் மூலக்காரணம்\nகடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற நிலையான வளர்ச்சி மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளை 2030-க்குள் எட்டுவதாக பிரதம மந்திரி மோடி உறுதியளித்துள்ளார்.\n17 நிலையான வளர்ச்சி இலக்குகளில் இரண்டாவது, பசி பட்டினியை முடிவுக்கு கொண்டு வருவதையும், உணவு பாதுகாப்பை அடைவதையும், ஊட்டச்சத்தை அதிகரிப்பதையும், நிலையான விவசாயத்தை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்படிப்பட்ட நோக்கத்திற்கு பிரதமர் கொடுத்துள்ள உத்திரவாதம், நம் நாட்டின் ஆட்சியாளர்கள் எப்படிப்பட்ட பாசாங்குத்தனத்தையும் மோசடியையும் நடத்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக பிரதிபலிக்கிறது. அவர்கள் அப்பட்டமாக பொய்களை வாரி இறைத்து உன்னதமான அறிவிப்புக்களால் உண்மையை மறைக்க முயற்சிக்கிறார்கள். கடலைப் பருப்பு, துவரம் பருப்பு பாசிப்பருப்பு, உளுந்து\nஎல்லா மக்களுக்கும் உணவு வழங்குவதற்கான விவசாய வளர்ச்சியை அடைவதற்காக போடப்பட்ட 65 ஆண்டு கால பொருளாதார திட்டங்களுக்கு பிறகு 2015-இல் உண்மை என்னவென்றால், அடிப்படை உணவுகளாகிய பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் முட்டை போன்றவை பெருவாரியான இந்திய மக்கள் நமக்கு எட்டாததாக நிலைமைகள் உள்ளன. இன்று, புரத சத்தின் அடிப்படை மூலமான பருப்பு வகைகளின் கிடுகிடு விலை ஏற்றம், உழைக்கும் மக்கள் அதை உட்கொள்ளும் அளவை மேலும் வெட்டிக் குறைக்க நிர்பந்தப்படுத்துகிறது.\nஇந்திய மக்களுக்கு பருப்பு வகைகள் புரதச் சத்தின் ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கிறது. பருப்பு சாதமோ அல்லது பருப்பு ரொட்டியோ தான் நம் நாட்டு பெருவாரியான மக்களுக்கு முக்கிய உணவாக உள்ளது. குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு புரதம் முற்றிலும் அவசியம். தாய்மார்கள் தேவையான அளவை விட குறைவாக புரதத்தை உட்கொள்வத���, குழந்தைகள் சுகாதாரத்தில் அழிவுகரமான விளைவுகளை உண்டாக்கும். ஊட்டச் சத்தின்மையால் அவதிப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா முன்னோடி நாடுகளில் ஒன்றாக உள்ளது என்பது பொது அறிவே. எடைக் குறைவான குழந்தைகளின் எண்ணிக்கையில் இந்தியா உலகத்திலேயே முதல் வரிசையில் உள்ளது. இது நம்முடைய தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு தீவிர உடல்நல பேராபத்துகளை விளைவிக்கக் கூடியது.\nஇந்தியா தான் இதுவரை உலகத்தின் மிக அதிகமான பருப்புகளின் உற்பத்தி இடமும் அதன் நுகர்வோர் உள்ள இடமும் ஆகும். அவற்றுள் – துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியன பருப்பு உற்பத்தியிலும் நுகர்ச்சியிலும் பெரும்பான்மை வகிக்கிறது. ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்குவதற்கு, பருப்பு புரத சத்தின் நுகர்ச்சி தொடர்ச்சியாக அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் நேர்மாறாக, அது 1961-இல் நாளொன்றுக்கு நபர் ஒன்றுக்கு 70 கிராமாக இருந்தது, 2001-இல் 30 கிராமாக குறைந்துள்ளது.\n2011-இல் அது 43 கிராமாக சிறிது ஏற்றமடைந்த போதும், அப்போதிலிருந்து அது தேக்கமடைந்து இப்பொழுது குறைந்து வருகிறது. நாளொன்றுக்கு நபர் ஒன்றுக்கு பரிந்துரைக்கப்படும் 80 கிராமுக்கு பதிலாக இப்பொழுது அது 37 கிராமாக உள்ளது. நம் மக்களில் ஏழைகள் உட்கொள்ளும் உண்மையான நுகர்வு இந்த சராசரியை விட மிகக் குறைவாகவே உள்ளது.\nஇப்படி பருப்புகளின் பற்றாக்குறை நீண்டகாலமாக இந்தியாவில் இருந்து வருகிறது. உற்பத்தி கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகவே தேக்கமடைந்துள்ளது. தொடர்ச்சியாக விலைகள் ஏற்றமடைந்து கொண்டே வந்துள்ளன. அதனுடன் அவ்வப்போது வியாபார ஏகபோகங்களால் சரக்குகள் வேண்டுமென்றே பதுக்கி வைக்கப்பட்டும் கையாடப்பட்டும் திடீர் விலை ஏற்றங்களையும் ஏற்படுத்தப்படுகிறது.\nஉற்பத்தி வெறும் 15% மட்டுமே குறைந்துள்ள இந்த நேரத்தில், சில்லரை விலைகள் 100%-க்கும் மேல் ஏறிவிட்டன. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகள் கடந்த அரசாங்களிலிருந்து எந்த விதத்திலும் வித்தியாசமாக இல்லை. அது விலைகள் உச்சத்தை அடையும் வரை வேடிக்கை பார்த்திருந்தது. பிறகு, அது பற்றாக்குறையான மழையே, விலை ஏற்றத்திற்கும் பருப்புகளின் உற்பத்தி குறைவிற்கும் காரணம் என பழி சுமத்தியது.\nஇந்திய அரசாங்கம் பருப்பு வகைகளை விரைவில் இறக்குமதி செய்யும் என்று எல்லோருக்கும் தெரிய வந்ததனால், சர்வதேச சந்தையில் பருப்பு விலைகள் ஏற்றம் கண்ட பிறகு, 5000 டன்கள் துவரம் பருப்பையும் 5000 டன்கள் உளுத்தம் பருப்பையும் இறக்குமதி செய்வோமென அரசாங்கம் அறிவித்தது. இதன் பின்னர் பருப்புகளின் பதுக்கல்காரர்களுக்கு எதிராக பொதுமக்களின் கூக்குரல் பலமான பிறகு, மிகவும் காலம் கடந்து, அக்டோபர் கடைசி வாரத்தில், 75,000 டன் பருப்பை பதுக்கல்காரர்களிடமிருந்து கைப்பற்றியதாக அரசாங்கம் அறிவித்தது\nஇது பனிமலையின் நுனி மட்டுமே என்பது தெரிந்ததே. மிக முக்கியமாக, மிகவும் பிரபலப்படுத்தப்பட்ட இந்த இரு நடவடிக்கைகளுமே பருப்புகளின் சில்லரை விலைகளில் எந்தவொரு வித்தியாசத்தையும் கொண்டு வரவில்லை. இந்த நேரத்தில் துவரம் பருப்பு கிலோ ரூ. 200 மேலும், மற்ற பருப்புகளின் விலை மிகவும் அதிகமாகவும் விற்கப்பட்டு வருகிறது.\nபற்றாக்குறையான பருப்பு உற்பத்தியும் தொடர்ச்சியான விலை ஏற்றமும் கொண்ட சூழ்நிலை, மோசமான திட்டமிடலினாலோ அல்லது பாதகமான வானிலை அல்லது இயற்கை அழிவுகளாலோ ஏற்பட்டவை அல்ல. பருப்பு வகைகளின் உற்பத்தியை எப்படிப் பெருக்குவது என்ற தொழில்நுட்ப அறிவு இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. பெரும்பான்மை மக்களின் தேவைகளை பணயம் வைத்து சிறுபான்மையினரின் பேராசையை நிறைவேற்றும் முதலாளித்துவ பொருளாதாரப் போக்கின் விளைவு தான், இந்த நிலைமையாகும். உழைக்கும் மக்களின் வயிறுகளை நிறப்புவதற்காகவோ அல்லது அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதற்காகவோ விவசாயம் ஒழுங்கமைக்கப்பட வில்லை.\nஇந்திய அரசு, உழவர்களின் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்வதில்லை. மாறாக, விவசாய விளைபொருட்களின் வர்த்தகத்தில் மிகப் பெரிய நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் ஒரு சந்தையில், உழவர்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ள வேண்டுமென அது நிர்பந்தப் படுத்துகிறது. நீண்ட சேமிப்பு ஆயுள் கொண்ட பருப்பு வகைகள், இந்த வர்த்தக ஏகபோகங்களின் முன்னுரிமை பெற்ற சரக்குகளாக விளங்குகிறது. உழவர்களிடமிருந்து குறைந்த விலையில் வாங்கி, சரக்குகளை தேக்கி வைத்து, விலைகள் உயரும் வரை காத்திருந்து, பின் பெரும் இலாபத்தை அவர்கள் ஈட்டுகின்றனர். அவர்கள் விவசாய பொருட்களை ��ற்றுமதி, இறக்குமதி செய்வதிலும், மகத்தான இலாபங்களை ஈட்டுகின்றனர்.\nஇந்திய அரசு இப்படிப்பட்ட மக்களுக்கு எதிரான பொருளாதாரப் போக்கை கட்டிக் காத்து வருவதில் உறுதியாக நிற்கிறது. உழவர்கள் அழிக்கப்பட்டாலோ அல்லது நகர்புற மற்றும் கிராமப்புற உழைக்கும் மக்களுக்கு ஊட்டசத்து கிடைக்காமல் இருந்தாலோ அதற்குக் கவலையில்லை. விவசாய வர்த்தக ஏகபோகங்களின் அதிகபட்ச லாபம் ஈட்டும் பேராசையை நிறைவேற்றுவதில் மட்டுமே அது அக்கறை கொண்டுள்ளது. இந்த அரசை நிர்வகிப்பதற்காக அதிகாரத்திற்கு வரும் எல்லா கட்சிகளுமே மக்களுக்கு எதிரான இந்தப் போக்கை அவசியமாகக் காக்க வேண்டியுள்ளது.\nநம் நாட்டின் தொழிலாளர்கள் மற்றும் உழவர்களின் போராட்டம், இன்றுள்ள அரசை, விவசாயம் உள்ளிட்ட முழு பொருளாதாரத்தின் போக்கையும் மக்களின் தேவையை நிறைவு செய்யும் தொழிலாளர்கள் மற்றும் உழவர்களின் ஒரு புதிய அரசால் மாற்றும் நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும்.\nஅப்படிப்பட்ட அரசு, நம் மக்களின் ஊட்டச் சத்துத் தேவையை நிறைவேற்றத் தேவையான அளவிற்கு பருப்பு வகைகளையும் பிற விவசாய பொருட்களையும் உற்பத்தி செய்யுமாறு, உழவர்களை ஊக்குவித்து அவர்களுக்கு உதவ வேண்டும். வெளிநாட்டு வர்த்தகத்தையும், உள்நாட்டு மொத்த வர்த்தகத்தையும், மொத்த சில்லரை வர்த்தகத்தையும், அரசு தன் கைகளில் எடுத்துக் கொண்டு, அவற்றை சமூகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.\nவிவசாய உற்பத்தியை இலாபகரமான விலைக்கு கொள்முதல் செய்வதை அது உறுதி செய்ய வேண்டும். மேலும் நவீன மற்றும் அனைவருக்குமான பொது விநியோக அமைப்பினால் எல்லா அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் நல்ல தரத்திலும் தேவையான அளவிலும் கட்டுபடியாகக் கூடிய விலைகளிலும் உழைக்கும் மக்களுக்கு வினியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை ஒட்டித் தொழிலாளர்களும் உழவர்களும் தங்கள் போராட்டத்தைத் தொடுக்க வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்��ன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/leap+second?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-22T02:12:45Z", "digest": "sha1:4LGKRIIAW4DZ7Z4QDOJI2MKF6QUY26UK", "length": 7922, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | leap second", "raw_content": "\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nதமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு\nசெல்போன்களில் அழைப்பு ஒலி நேரம் 30 நொடிகள்: சர்ச்சையை முடித்த டிராய்\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஇரட்டை சதம் விளாசினார் கோலி \nவளிமண்டலத்தை தாண்டிப் பறந்த முதல் ஏவுகனை...\nதேசம் மறந்த தலைவர் லால் பகதூர் சாஸ்திரி\nஇன்று மாலை 'தர்பார்' படத்தின் இரண்டாவது போஸ்டர்\nகுழந்தை கொலை தொடர்பாக 2-வது கணவர் கைது - தாயிடம் விசாரணை\nவிவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்த நபர் கைது..\nபத்திரப் பதிவுக்கு அதிகக் கட்டணம்: இந்திய அளவில் தமிழகம் 2ஆவது இடம்\n''கழுத்தில் சிலுவை; நெற்றியில் குங்குமம்'' - வரவேற்பை பெற்ற பிகில் படத்தின் இரண்டாவது போஸ்டர்\n16 விநாடிகளில் 16,000 டன் கொண்ட மார்ட்டின் டவர் தரைமட்டம் - வீடியோ\nமோடி ஆட்சிக்கு வரவில்லை என்றால்... - நடிகர் சித்தார்த் அதிரடி டுவிட்\nடிப்ளமோ படித்தவர்களுக்கு நேரடி இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர வாய்ப்பு\n''நாடு முழுவதும் மோடிக்கே ஆதரவு'' : அமித் ஷா நம்பிக்கை\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு\nசெல்போன்களில் அழைப்பு ஒலி நேரம் 30 நொடிகள்: சர்ச்சையை முடித்த டிராய்\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஇரட்டை சதம் விளாசினார் கோலி \nவளிமண்டலத்தை தாண்டிப் பறந்த முதல் ஏவுகனை...\nதேசம் மறந்த தலைவர் லால் பகதூர் சாஸ்திரி\nஇன்று மாலை 'தர்பார்' படத்தின் இரண்டாவது போஸ்டர்\nகுழந்தை கொலை தொடர்பாக 2-வது கணவர் கைது - தாயிடம் விசாரணை\nவிவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்த நபர் கைது..\nபத்திரப் பதிவுக்கு அதிகக் கட்டணம்: இந்திய அளவில் தமிழகம் 2ஆவது இடம்\n''கழுத்தில் சிலுவை; நெற்றியில் குங்குமம்'' - வரவேற்பை பெற்ற பிகில் படத்தின் இரண்டாவது போஸ்டர்\n16 விநாடிகளில் 16,000 டன் கொண்ட மார்ட்டின் டவர் தரைமட்டம் - வீடியோ\nமோடி ஆட்சிக்கு வரவில்லை என்றால்... - நடிகர் சித்தார்த் அதிரடி டுவிட்\nடிப்ளமோ படித்தவர்களுக்கு நேரடி இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர வாய்ப்பு\n''நாடு முழுவதும் மோடிக்கே ஆதரவு'' : அமித் ஷா நம்பிக்கை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_3", "date_download": "2019-11-22T03:55:08Z", "digest": "sha1:R5WACMZUJJMSKXTU2GZESHDP6RS75I5G", "length": 21556, "nlines": 727, "source_domain": "ta.wikipedia.org", "title": "அக்டோபர் 3 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n<< அக்டோபர் 2019 >>\nஞா தி செ பு வி வெ ச\nஅக்டோபர் 3 (October 3) கிரிகோரியன் ஆண்டின் 276 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 277 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 89 நாட்கள் உள்ளன.\nகிமு 52 – கவுல்சு தலைவர் வெர்சிஞ்செடோர்க்சு உரோமர்களிடம் சரணடைந்தார். யூலியசு சீசரின் அலேசியா மீதான முற்றுகை முடிவுக்கு வந்தது.\nகிமு 42 – மார்க் அந்தோனியும், ஒக்டேவியனும் சீசரின் கொலையாளிகளான புரூட்டசு, கேசியசு ஆகியோருடன் பெரும் போரில் ஈடுபட்டனர்.\n382 – உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியஸ் கோத்துகளுடன் அமைதி உடன்பாட்டுக்கு வந்து, அவர்களை பால்கன்களில் குடியேற்றினார்.\n1392 – ஏழாம் முகம்மது கிரனாதாவின் 12-வது சுல்தானாக முடி சூடினார்.\n1739 – உருசிய-துருக்கிப் போர் (1736–1739) முடிவில் உருசியாவுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.\n1789 – சியார்ச் வாசிங்டன் அந்த ஆண்டின் நன்றியறிதல் நாளை அறிவித்தார்.\n1833 – இலங்கையில் மாவட்ட நீதிமன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன.[1]\n1863 – நவம்பர் மாதத்தின் கடைசி வியாழக்கிழமையை நன்றியறிதல் நாளாக அமெரிக்க அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் அறிவித்தார்.\n1908 – பிராவ்தா செய்திப்பத்திரிகை லியோன் திரொட்ஸ்கியினாலும் அவரது சகாக்களினாலும் வியென்னாவில் வெளிய���டப்பட்டது.\n1912 – அமெரிக்கப் படைகள் நிக்கராகுவாவின் கிளர்ச்சியாளர்களை வென்றன.\n1918 – மூன்றாம் போரிசு பல்கேரியாவின் மன்னனாக முடிசூடினான்.\n1929 – செர்பிய, குரோவாசிய, சுலோவீனிய இராச்சியம் இணைக்கப்பட்டு அதற்கு யுகோசுலாவியா எனப் பெயரிடப்பட்டது.\n1932 – ஈராக், பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.\n1935 – இத்தாலி எதியோப்பியாவினுள் ஊடுருவியது. இரண்டாவது இத்தாலிய-அபிசீனியப் போர் ஆரம்பமானது.\n1942 – செருமனியில் இருந்து ஏ4-ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது 85 கிமீ உயரத்துக்கு சென்றது.\n1943 – இரண்டாம் உலகப் போர்: செருமனியப் படைகள் கிரேக்கத்தில் லிஞ்சியாதெசு கிராமத்தில் 92 பொதுமக்களைக் கொன்றனர்.\n1952 – ஐக்கிய இராச்சியம் வெற்றிகரமாக அணுவாயுதச் சோதனையை நடத்தியது.\n1962 – சிக்மா 7 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. வொல்லி சீரா ஒன்பது மணி நேரத்தில் ஆறு தடவைகள் பூமியைச் சுற்றினார்.\n1963 – ஒண்டுராசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அங்கு இராணுவ ஆட்சி ஆரம்பமானது.\n1978 – பின்லாந்தில் வான்படை வானூர்தி விபத்துக்குள்ளானதில் அதைல் பயணம் செய்த அனைத்து 15 பேரும் உயிரிழந்தனர்.\n1981 – வட அயர்லாந்து, பெல்பாஸ்ட் நகரில் ஐரியக் குடியரசு இராணுவக் கைதிகளின் ஏழு மாத உண்ணாநோன்பு முடிவுக்கு வந்தது. 10 பேர் இறந்தனர்.\n1985 – அட்லாண்டிஸ் விண்ணோடம் தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது.\n1986 – டாஸ்க் என்ற மீக்கடத்து சுழற்சியலைவி கனடாவில் சாக் ரிவர் ஆய்வுகூடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.\n1989 – பனாமாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டு, புரட்சியில் ஈடுபட்ட 11 பேர் தூக்கிலிடப்பட்டனர்.\n1990 – செருமானிய மீளிணைவு: செருமானிய சனநாயகக் குடியரசு முடிவுக்கு வந்தது. கிழக்கும் மேற்கும் செருமனி என்ற பெயரில் இணைந்தன.\n1993 – சோமாலியாவின் இராணுவத் தலைவர் முகம்மது பரா ஐடிடு என்பவனின் தலைமையிலான ஆயுதக் குழுவினரைப் பிடிக்க எடுத்த முயற்சியில் 18 அமெரிக்கப் போர்வீரர்களும் 1,000 சோமாலிகளும் கொல்லப்பட்டனர்.\n2001 – வங்காளதேசத்தின் நாடாளுமன்றத் தேர்தலில் காலிதா சியாவின் வங்காளதேசக் தேசியக் கட்சி வெற்றி பெற்றது.\n2007 – மன்னார் மாவட்டம், விளாத்திக்குளம், முள்ளிக்குளம் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட இலங்கை இராணுவத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் ம��றியடிக்கப்பட்டது.\n2010 – 2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் தில்லி நகரில் ஆரம்பமாயின.\n2013 – இத்தாலியின் லம்பெதூசா தீவில் ஆப்பிரிக்கக் குடியேறிகளை ஏற்றி வந்த படகு மூழ்கியதில் 134 பேர் உயிரிழந்தனர்.\n2015 – ஆப்கானித்தானில் குண்டூசு மருத்துவமனை மீது வான் தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர்.\n1846 – பிளத்தோன் போரெத்சுகி, உருசிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1907)\n1849 – திமித்ரி துபியாகோ, உருசிய வானியலாளர் (இ. 1818)\n1854 – எர்மேன் சுத்ரூவ, உருசிய வானியலாளர் (இ. 1920)\n1917 – பீட்டர் கெனமன், இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 1997)\n1919 – ஜேம்ஸ் எம். புக்கானன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 2013)\n1930 – மார்வின் டி. கிரார்டோ, அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2015)\n1932 – வி. பி. இராமன், தமிழக அரசியல்வாதி (இ. 1991)\n1940 – முரு. சொ. நாச்சியப்பன், மலேசிய எழுத்தாளர்\n1943 – குருசரண் தாஸ், இந்திய எழுத்தாளர்\n1945 – சேடபட்டி இரா. முத்தையா, தமிழக அரசியல்வாதி\n1954 – சத்யராஜ், தமிழ்த் திரைப்பட நடிகர்\n1957 – இராபர்ட்டோ செவெதோ, உலக வணிக அமைப்பின் 6வது தலைவர்\n1985 – அரோள் கரோலி, இந்திய இசையமைப்பாளர்\n1988 – அலிசியா விகண்டேர், சுவீடிய நடிகை\n1226 – அசிசியின் பிரான்சிசு, இத்தாலியப் புனிதர் (பி. 1181)\n1867 – எலியாஸ் ஓவே, தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (பி. 1819)\n1896 – வில்லியம் மோரிஸ், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1834)\n1923 – கடம்பினி கங்கூலி, இந்திய மருத்துவர் (பி. 1861)\n1932 – மேக்சு வுல்ஃப், செருமானிய வானியலாளர் (பி. 1863)\n1954 – வேரா பெதரோவ்னா கசே, உருசிய வானியலாளர் (பி. 1899)\n1962 – கந்தையா கனகரத்தினம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1892)\n1966 – ரோல்ப் மாக்சிமில்லன் சீவெர்ட், சுவீடிய இயற்பியலாளர் (பி. 1896)\n1995 – ம. பொ. சிவஞானம், தமிழக எழுத்தாளர், அரசியல்வாதி (பி. 1906)\n1999 – மாரி. அறவாழி, தமிழக எழுத்தாளர் (பி. 1935)\n1999 – அக்கியோ மொறிட்டா, சப்பானியத் தொழிலதிபர் (பி. 1921)\n2009 – எஸ். இராமச்சந்திரன், இலங்கையின் மலையக ஓவியர் (பி. 1942)\n2011 – ஆ. கந்தையா, ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1928)\n2015 – ஏ. ஆர். எம். அப்துல் காதர், இலங்கை அரசியல்வாதி (பி. 1936)\nவிடுதலை நாள் (ஈராக், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1932)\nதேசிய உருவாக்க நாள் (தென் கொரியா)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nஇன்று: நவம்பர் 20, 2019\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் க���ைசியாக 2 அக்டோபர் 2019, 11:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2017/jan/19/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-4-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-2634850.html", "date_download": "2019-11-22T02:56:55Z", "digest": "sha1:KKJVG2I7UU5WHPI5DNMCVJIQ3FZXMX76", "length": 11242, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து விடியோ எடுத்த வழக்கில் வட்டிக் கடைக்காரருக்கு 4 ஆயுள் தண்டனை- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nபெண்களை பாலியல் பலாத்காரம் செய்து விடியோ எடுத்த வழக்கில் வட்டிக் கடைக்காரருக்கு 4 ஆயுள் தண்டனை\nBy தருமபுரி, | Published on : 19th January 2017 08:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் பெண்கள் பலரை பாலியல் பலாத்காரம் செய்து, செல்லிடப்பேசியில் அதனை விடியோவாகப் பதிவு செய்த வழக்கில் வட்டிக்கடைக்காரருக்கு 4 ஆயுள் சிறைத் தண்டனைகளை வழங்கி தருமபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.\nதருமபுரி மாவட்டம், பாலக்கோடு மந்தைவெளி, மேல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மு. சிவராஜ் (44). அதே பகுதியில் நிதி நிறுவனம் நடத்திவந்த இவர், வட்டிக்குப் பணம் பெறவந்த பல பெண்களை ஏமாற்றி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.\nமேலும், அவற்றை செல்லிடப்பேசியில் விடியோவாகப் பதிவுசெய்து வைத்துக்கொண்டு அப் பெண்களை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். பாலக்கோடு பகுதியில் இந்த ஆபாச விடியோ காட்சிகள் பலரிடம் உலவத் தொடங்கியதையடுத்து, பாலக்கோடு கிராம நிர்வாக அலுவலர் விஜயன் கடந்த 2014 அக்டோபர் 6ஆம் தேதி பாலக்கோடு காவல் துறையில் புகார் அளித்தார்.\nபுகாரின்பேர��ல் போலீஸார் நடத்திய புலன் விசாரணையில் சிவராஜ், அப் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் உள்பட 26-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இவர்களில் 4 பெண்களிடம் உடற்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வாக்குமூலமும் பெறப்பட்டது.\nஇந்த வழக்கு தருமபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞர் ஆர். உமா மகேஸ்வரி ஆஜரானார். இந்த வழக்கில் மாவட்ட மகளிர் நீதிபதி எம். மீரா சுமதி புதன்கிழமை தீர்ப்பு வழங்கினார்.\nமுதல் குற்றவாளியான வட்டிக் கடைக்காரர் சிவராஜுக்கு பாலியல் பலாத்கார சட்டப்பிரிவில் 4 ஆயுள் தண்டனைகள் மற்றும் ரூ. 4,000 அபராதம் விதிக்கப்பட்டது.\nமேலும், 67ஏ தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழ் 12 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 2 லட்சம் அபராதமும், 66இ தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழ் 8 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகை மொத்தம் ரூ. 2.44 லட்சம்.\nஇச் சம்பவத்தில் செல்லிடப்பேசியில் இருந்த விடியோக்கள் வெளியே உலவக் காரணமாக இருந்த அதே பகுதியைச் சேர்ந்த செல்லிடப்பேசி பழுதுபார்க்கும் தொழில் செய்து வந்த மா. முன்னா என்பவருக்கு பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் மொத்தம் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 61 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.\nஇரு குற்றவாளிகளின் கோரிக்கைகளை ஏற்று சிறைத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கலாம் என்றும் நீதிபதி எம். மீரா சுமதி உத்தரவிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/no-whisper-of-evidence-on-inx-media-case-top-court-rejects-cbi-logic-2120901?ndtv_related", "date_download": "2019-11-22T03:01:52Z", "digest": "sha1:Z3GXKC25DPBJ4WCJW45RBXQ4OTRBILIP", "length": 11337, "nlines": 97, "source_domain": "www.ndtv.com", "title": "\"no Whisper Of Evidence...\": On Inx Media Case, Top Court Rejects Cbi Logic | “எதாவது ஆதாரம் இருக்கா…”- INX Media வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கொடுக்கப்பட்ட பின்னணி!", "raw_content": "\n“எதாவது ஆதாரம் இருக்கா…”- INX Media வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கொடுக்கப்பட்ட பின்னணி\nINX Media Case- ஒரு லட்ச ரூபாய் பிணைத்தொகையில் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது\nINX Media Case- வெளிநாடு செல்லக் கூடாது, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் சிதம்பரத்திற்கு விதிக்கப்பட்டுள்ளது.\nINX Media Case- சிபிஐ (CBI) விசாரணை அமைப்பு தொடர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா (INX Case) வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு (P Chidambaram) இன்று ஜாமீன் கொடுத்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். பிணை கொடுப்பதற்கு முன்னர் நீதிமன்றம், சிபிஐ அமைப்பை சரமாரி கேள்விகளால் துளைத்தெடுத்தது.\nஇன்று நீதிமன்றத்தில் ஐ.என்.எக்ஸ் வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றம், “வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிதம்பரத்துக்கு 74 வயதாகிறது. சிதம்பரம் வயதான காரணத்தால், பல ஆரோக்கிய இன்னல்களுக்கு ஆளாகியுள்ளார். இந்த காரணங்களை வைத்துப் பார்க்கும் போது அவருக்கு பிணை கொடுக்கலாம் என்று நினைக்கிறோம்,” என்றது.\nசிதம்பரம், நாட்டை விட்டு தப்பித்துச் செல்ல வாய்ப்புள்ளது என்று சிபிஐ சொன்ன குற்றச்சாட்டை ஏற்க மறுத்த நீதிமன்றம், “அப்படி நடக்க எந்த வாய்ப்பும் இருப்பதாக தெரியவில்லை. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சிகளிடம் சிதம்பரம் தாக்கம் ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக சொல்கிறீர்கள். அதற்கான எஸ்.எம்.எஸ், மின்னஞ்சல், கடிதம் அல்லது போன் அழைப்பு என்று எந்த ஆதாரமும் இல்லை,” என்று தெரிவித்து நிபந்தனை ஜாமீன் வழங்கியது.\nஒரு லட்ச ரூபாய் பிணைத்தொகையில் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடு செல்லக் கூடாது, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் சிதம்பரத்திற்கு விதிக்கப்பட்டுள்ளது.\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் 74 வயதாகும் ப.சிதம்பரம், கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சிபிஐ அ��ிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் திகார் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவரை அமலாக்கத்துறையினர் கடந்த புதன் கிழமை கைது செய்துள்ளனர்.\nகாங்கிரஸ் ஆட்சிக் காலத்தின்போது உள்துறை, பாதுகாப்புத்துறை, நிதித்துறை அமைச்சர் என பல பொறுப்புகளை வகித்த ப.சிதம்பரம், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார். அரசியல் பழிவாங்குதல் காரணங்களுக்காக தன்மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகையை சிபிஐ சமீபத்தில் தாக்கல் செய்தது. அதில், பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜியால் உருவாக்கப்பட்ட ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதியைப் பெற்றுத் தருவதற்காக சிதம்பரம் ரூ. 9.96 லட்சத்தை லஞ்சமாக பெற்றார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\n‘அதைத் தவிர எதுன்னாலும் சரிதான்…’- Sena-வுக்கு BJP-யின் மெஸேஜ்\nINX Maxis Case : திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் 2 நாட்கள் விசாரணை\nகனடா அமைச்சரவையில் 4 இந்தியர்கள் பாதுகாப்பு உள்பட முக்கிய துறைகள் ஒதுக்கீடு\nINX Maxis Case : திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் 2 நாட்கள் விசாரணை\nகமலுடன் இணைந்து பணியாற்றினால் முதல்வர் வேட்பாளர் யார்\nINX Maxis Case : திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் 2 நாட்கள் விசாரணை\nINX Case: ப.சிதம்பரம் ஜாமீன் வழக்கு - தொடரும் நெருக்கடி\nINX Media Case: பிணை மறுக்கப்பட்டதால் ப.சிதம்பரத்துக்கு முற்றும் நெருக்கடி\nP ChidamabaramINX caseINX Media caseKarti Chidambaramப.சிதம்பரம்கார்த்தி சிதம்பரம்ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு\nகனடா அமைச்சரவையில் 4 இந்தியர்கள் பாதுகாப்பு உள்பட முக்கிய துறைகள் ஒதுக்கீடு\nINX Maxis Case : திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் 2 நாட்கள் விசாரணை\nகமலுடன் இணைந்து பணியாற்றினால் முதல்வர் வேட்பாளர் யார்\nJobs in CBI : சிபிஐ-யில் 1000 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்புகிறது மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmoviesreviews.com/2019/07/tamil-movie-pakkiri-movie-reviews-and.html", "date_download": "2019-11-22T03:27:50Z", "digest": "sha1:YSC6Q4C6ZHEHGA6VZPIJOQZW35OVCO7K", "length": 12256, "nlines": 73, "source_domain": "www.tamilmoviesreviews.com", "title": "Tamil Movie Pakkiri Movie Reviews and Live Updates Reaction Hit or Flop தமிழ் திரைப்பட பக்கிரி திரைப்பட விமர்சனங்கள் மற்றும் நேரடி புதுப்பிப்புகள் வெற்றி அல்லது தோல்வி - Tamil Movies Reviews | Tamil Cinema Latest News", "raw_content": "\nHome / Tamil Movie Reviews / Tamil Movie Pakkiri Movie Reviews and Live Updates Reaction Hit or Flop தமிழ் திரைப்பட பக்கிரி திரைப்பட விமர்சனங்கள் மற்றும் நேரடி புதுப்பிப்புகள் வெற்றி அல்லது தோல்வி\nTamil Movie Pakkiri Movie Reviews and Live Updates Reaction Hit or Flop தமிழ் திரைப்பட பக்கிரி திரைப்பட விமர்சனங்கள் மற்றும் நேரடி புதுப்பிப்புகள் வெற்றி அல்லது தோல்வி\nதமிழ் திரைப்பட பக்கிரி திரைப்பட விமர்சனங்கள் மற்றும் நேரடி புதுப்பிப்புகள் வெற்றி அல்லது தோல்வி\nவிமர்சனங்கள் & மதிப்பீடுகள் ★★★☆☆\nதமிழ் பாக்ஸ் ஆபிஸில் இந்த வார இறுதியில், நீங்கள் பல திரைப்படங்களைப் பார்த்திருக்கிறீர்கள், அவர்கள் அனைவரும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வியாபாரம் செய்கிறார்கள்.\nபக்கிரியும் இந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளது, மேலும் தமிழ் பாக்ஸ் ஆபிஸ் மற்றும் பார்வையாளர்கள் இந்த திரைப்படத்தைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். படம் நன்றாக உள்ளது என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்,\nபடம் பல பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.\nபக்கிரி திரைப்பட விமர்சனங்கள் & மதிப்பீடுகள் பார்வையாளர்கள்\nபக்கிரி என்பது தமிழ் மொழி,\nநகைச்சுவை-சாகச திரைப்படமாகும், இது கென் ஸ்காட்\nஇயக்கியது மற்றும் நிக்கோலஸ் எர்ரெரா, அபயந்த் சிங், சமீர் குப்தா ஆகியோரால் தயாரிக்கப்படுகிறது. முன்னணி நடிகர்களைப் பற்றி பேசினால், தனுஷ், எரின் மோரியண்டி திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள் என்பதையும், பர்கண்ட் அப்தி மற்றும் சீமா பிஸ்வாஸ் மூவியில் துணை வேடங்களில் நடிப்பதையும் பார்ப்போம். தயாரிப்பாளர்கள் மூவி பற்றி மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள், பார்வையாளர்கள் நீண்ட நேரம் கழித்து மூவிக்காக காத்திருக்கிறார்கள்.\nரோமெய்ன் புவேர்டோலஸின் நாவலை அடிப்படையாகக் கொண்டு, ஒரு இந்திய தெரு மந்திரவாதி தனது தந்தையைத் தேடி பாரிஸுக்கு நிகழ்ந்த பயணத்தை விவரிக்கிறார். கென் ஸ்காட் இயக்கிய, தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபாகிர் தனுஷ், பெரனிஸ் பெஜோ மற்றும் எரின் மோரியார்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.\nதிரைப்படத்தில் அற்புதமான திசை வேலை உள்ளது.\nஒளிப்பதிவு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.\nதிரைப்படத்தில் பலவீனமான எடிட்டிங் வேலை உள்ளது.\nஇப்படத்தில் சராசரி தயாரிப்பு பணிகள் உள்ளன.\nநன்றாக, படம் ஆச்சரியமாக இருக்கிறது மற்றும் பார்வையாளர்கள் முழு உற்சாகத்துடன் படத்திற்காக காத்திருக்கிறார்கள். எனவே, நீங்கள் மூவியைப் பார்த்தால், நீங்கள் ஒரு பெரிய ஒப்பந்தம் செய்வீர்கள், மேலும் நீங்கள் மூவியை விரும்புவீர்கள் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.\n4/5 (டிரெய்லர் நடிகர்கள் மற்றும் குழுவினரைப் பார்ப்பதன் மூலம் மூவிக்கு நான்கு நட்சத்திரங்கள் ( Four stars ) போதும், மூவி சிறந்த வியாபாரத்தை செய்ய வேண்டும், மேலும் பார்வையாளர்கள் மூவியைப் பார்க்க ஈர்க்கிறார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்).\nசரி, பக்கிரி உங்கள் வார இறுதி நாட்களை மகிழ்விக்க சிறந்த படம், மேலும் இந்த திரைப்படத்தை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பார்ப்பீர்கள்.\nமூவி நன்றாக இருக்கிறது, மூவியைப் பார்த்த பிறகு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.\nமிகச் சமீபத்திய புதுப்பிப்புகள் மற்றும் தகவல்களுக்கு எங்களுடன் இணைந்திருங்கள், மேலும் எங்கள் பக்கத்தை மேலும் உருட்டவும், உங்களுக்கு ஏதேனும் கேள்வி இருந்தால் கருத்து பெட்டி பிரிவில் எங்களிடம் கேளுங்கள்.\nபக்கிரி திரைப்பட விமர்சனங்கள் & மதிப்பீடுகள் ★★★☆☆\nசரி, பக்கிரி உங்கள் வார இறுதி நாட்களை மகிழ்விக்க சிறந்த படம், மேலும் இந்த திரைப்படத்தை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பார்ப்பீர்கள். மூவி நன்றாக இருக்கிறது, மூவியைப் பார்த்த பிறகு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். மிகச் சமீபத்திய புதுப்பிப்புகள் மற்றும் தகவல்களுக்கு எங்களுடன் இணைந்திருங்கள், மேலும் எங்கள் பக்கத்தை மேலும் உருட்டவும், உங்களுக்கு ஏதேனும் கேள்வி இருந்தால் கருத்து பெட்டி பிரிவில் எங்களிடம் கேளுங்கள்.\nமேலும் புதிய திரைப்படங்களைப் படிக்கவும்: இங்கே கிளிக் செய்க\nTAMIL MOVIE BIGIL: Shah Rukh Khan playing DANCE with Vijay தமிழ் மூவி பிஜில்: ஷாருக் கான் விஜய்யுடன் டான்ஸ் விளையாடுகிறாரா\nதமிழ் நடிகர் சூர்யா திரைப்படம் காப்பன் இந்த தேதியில் வெளியிட ஒற்றை Tamil Actor SURYA Movie Kaappaan சூரியா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ரச...\nTamil Movie Raatchasi Reviews & Box Office Collection தமிழ் திரைப்பட ராட்சாசி விமர்சனங்கள் & பாக்ஸ் ஆபிஸ் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmoviesreviews.com/2019/07/thalapathy-vijay-as-chief-minister-in.html", "date_download": "2019-11-22T02:09:47Z", "digest": "sha1:FB45F6FD3MY5H6Q46P3XSUCSOBQBIGF7", "length": 6026, "nlines": 53, "source_domain": "www.tamilmoviesreviews.com", "title": "Thalapathy Vijay as Chief Minister in Shankar's Up comming movie சங்கரின் அப் கமிங் படத்தில் முதலமைச்சராக தலபதி விஜய் - Tamil Movies Reviews | Tamil Cinema Latest News", "raw_content": "\nசங்கரின் அப் கமிங் படத்தில் முதலமைச்சராக தலபதி விஜய்\nஅட்லீ இயக்கிய ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் 'பிகில்' இறுதி அட்டவணைக்கு தலபதி விஜய் சில நாட்களில் டெல்லிக்கு பறக்கவுள்ளார்.\nபின்னர் அவர் 'மனகரம்' மற்றும் 'கைதி' புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'தலபதி 64' படத்திற்கு செல்வார்.\nஇப்போது கோலிவுட்டில் பரபரப்பான பரபரப்பு என்னவென்றால், இயக்குனர் ஷங்கர் விஜயைச் சந்தித்து ஒரு மெகா புதிய திட்டத்திற்காக கைகோர்க்க விவாதித்தார்,\nமேலும் விஷயங்கள் விரைவில் நடைமுறைக்கு வரக்கூடும் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.\nவிஜய்-ஷங்கர் திட்டம் உண்மையில் 'முதல்வன் 2' என்று கூறப்படுகிறது,\nமேலும் இந்த திட்டத்தின் மூலம் அதன் அளவைக் கருத்தில் கொண்டு வர்த்தக வட்டாரங்களில் அனைத்து வகையான உற்சாகமும் உள்ளது.\nவிஜய் 'முடல்வன்' படத்திற்கான முதல் தேர்வாக விஜய் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது, ஆனால் சில காரணிகளால் அவரால் இந்த வாய்ப்பை ஏற்க முடியவில்லை,\nமேலும் அந்த பாத்திரம் அதிரடி கிங் அர்ஜுனுக்கு சென்றது. இந்த கவர்ச்சிகரமான திட்டம் தலபதி விஜய் ரசிகர்களை ஒரு முதலமைச்சராக தங்கள் விக்கிரகத்தைப் பார்க்கும் என்பதால், அது குறைவானதல்ல,\nமேலும் விஜய் வழங்கும் வெகுஜன தருணங்கள் இந்த உலகத்திற்கு வெளியே இருக்கும். உத்தியோகபூர்வ ஒப்புதல் பெற இதற்காக எங்கள் விரல்களைக் கடக்க வைப்போம்.\nTAMIL MOVIE BIGIL: Shah Rukh Khan playing DANCE with Vijay தமிழ் மூவி பிஜில்: ஷாருக் கான் விஜய்யுடன் டான்ஸ் விளையாடுகிறாரா\nதமிழ் நடிகர் சூர்யா திரைப்படம் காப்பன் இந்த தேதியில் வெளியிட ஒற்றை Tamil Actor SURYA Movie Kaappaan சூரியா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ரச...\nTamil Movie Raatchasi Reviews & Box Office Collection தமிழ் திரைப்பட ராட்சாசி விமர்சனங்கள் & பாக்ஸ் ஆபிஸ் சேகரி��்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2013/08/29/rsyf-for-right-to-education/", "date_download": "2019-11-22T03:40:07Z", "digest": "sha1:6GFTXLDYNJFZCQ2K4PILHMFUXWVW634F", "length": 44626, "nlines": 237, "source_domain": "www.vinavu.com", "title": "கல்வி என்பது சேவையே ! தமிழ் என்றால் தன்மானம் ! - வினவு", "raw_content": "\nகோட்சேவை பாடத்தில் சேர்க்க இந்து மகாசபா கோரிக்கை \nமாலேகான் குண்டுவெடிப்பு கிரிமினல் பிரக்யாசிங் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினராம் \nகாவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் \nஅயோத்தி தீர்ப்பு : சீராய்வு மனுதாக்கல் செய்ய முசுலீம் தரப்பு முடிவு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் \nமீத்தேன் : நீரியல் விரிசல் தொழில்நுட்பத்திற்கு இங்கிலாந்தில் தடை \nபாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றால், அதை உச்சநீதிமன்றமே இடித்திருக்குமா \nசிலி : புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசர்வதேச ஆண்கள் தினம் | பெண்கள் இல்லாத ஊரில், ஆண்கள் சிறப்பாக வாழ இயலாது…\nபாத்திமா படுகொலை : வளாகச் சூழல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் \nலெனின் – பெரியாரை பின்பற்றுகிறவர்கள் தீவிரவாதிகள் : பாபா ராம்தேவ் பேச்சுக்கு கண்டனம்\nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசில வேளைகளில் ஒரு நிமிடம் என்பதே எவ்வளவு நீடிக்கிறது \nநவீன வேதியியலின் கதை | பாகம் 02\nகேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க இங்க நல்ல பிரியாணி எங்க கிடைக்கும் \nநூல் அறிமுகம் : ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும்\nபாபர் மசூதி – சபரி மலை – ஐ.ஐ.டி. – காவி பாசிசம் |…\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநீதித்துறை முதல் ஐஐடி வரையிலான காவி பாசிசத்தை எதிர்த்துநில் \nஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் \nசதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா \nபிஸியோகிராட்டுகள் | பொருளாதாரம் கற்போம் – 44\nபிஎம்சி வங்கி முறைகேடு : வெளியே தெரியும் பனிமுகடு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்தியாவின் 4 இலாபகரமான நிறுவனங்கள் \n100 நாட்களைக் கடந்த காஷ்மீர் முடக்கம் : படக்கட்டுரை\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nமுகப்பு மறுகாலனியாக்கம் கல்வி கல்வி என்பது சேவையே \nமறுகாலனியாக்கம்கல்விதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்வாழ்க்கைமாணவர் - இளைஞர்\n ஆங்கிலம் என்றால் அடிமை புத்தி\nஅரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்து\nஅனைத்துத் தனியார் பள்ளிகளையும் அரசுடைமையாக்கு\nபொதுப்பள்ளி – அருகமைப் பள்ளி முறையை அமுல்படுத்து\nஅனைவருக்கும் உயர்கல்வி வரை தமிழ்வழியில் இலவசமாக , கட்டாயமாக கல்வி வழங்கு\nகருத்தரங்கம் – பேரணி – ஆர்ப்பாட்டம்\nதமிழகம் தழுவிய அளவில் பிரச்சார இயக்கம்\nஅன்பார்ந்த மாணவர்களே – பெற்றோர்களே,\nபோதிய வகுப்பறை இல்லை, வாத்தியார் இல்லை, கழிவறை, குடிநீர் வசதிகள் எதுவுமே இல்லை. இதுதான் அரசுப்பள்ளிகளின் இன்றைய அவல நிலைமை. சுமார் 1 கோடியே 30 லட்சம் ஏழை மாணவர்களின் புகலிடமாக இருக்கும் இந்த அரசுப்பள்ளிகளை அழியவிடாமல் காப்பது நம் அனைவரின் கடமை.\nதரமான கல்வி, ஆங்கிலவழிப் பயிற்சி எனும் விளம்பரங்களைக் காட்டி தனியார் பள்ளிகள் புற்றீசல்போல பெருகுவதால், அரசுப் பள்ளிகள் புறக்கணிக்கப்படுகின்றன. ஆனால், உண்மை என்ன தெரியுமா 2011 ம் ஆண்டு 10 – வது பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களையும் பிடித்தவர்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் (ஆதாரம் : மே,27-2011, தினமணி ).\nவிளையாட்டுத்துறை, கலாச்சாரத்துறை, மொழி ஆளுமை, விசயங்களைப் புரிந்துகொள்வது, பிரச்சனைகளை எதிர்கொள்வது என எந்தக் கோணத்தில் பார்த்தாலும் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி வெற்றி பெற்று வருபவர்களும் அரசுப்பள்ளி மாணவர்கள்தான். எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத சூழலிலும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் – மாணவர்களின் கடுமையான உழைப்பினால் கீழ்நிலையில் உள்ள மாணவர்கள் தரம் உயர்வதோடு, முதல் மதிப்பெண்ணும் எடுக்கிறார்களே, இதுதான் உண்மையான சாதனை\nஇத்தகைய அரசுப்பள்ளிகள் சீரழிவதற்கு யார் காரணம் கல்வியைத் தனியார் மயமாக்கும் அரசின் கொள்கைதான். பள்ளிக் கல்வித் துறைக்கு வேண்டுமென்றே போதிய நிதி ஒதுக்குவதில்லை. இதன் காரணமாக சுமார் ஒரு கோடியே 30 லட்சம் ஏழை மாணவர்களின் ஒரே வாய்ப்பான அரசுப்பள்ளிகள் நாள்தோறும் இழுத்து மூடப்பட்டு வருகின்றன. இதைப் பற்றி சற்றும் கவலைப்படவில்லை தமிழக அரசு. மாறாக, தனியார் பள்ளிகள் கேட்கும் பணத்தைக் கட்டணமாக நிர்ணயித்து பகற்கொள்ளைக்கு காவல் நிற்கிறது.\nசிறப்புப் பயிற்சிகள், ஸ்மார்ட் கிளாஸ் என்ற பெயரில் மோசடி, தரமற்ற ஆசிரியர்கள், 10 ஆம் வகுப்பு பாடங்களை 9-வதிலும், 12ஆம் வகுப்பு பாடங்களை 11-ம் வகுப்பிலும் நடத்துவது, அரசு பொதுத் தேர்வின்போது டிஜிட்டல் பிளக்ஸ் பேனரில் விடைகளை எழுதிப் பிடிப்பது, இதுதான் தனியார் பள்ளிகளுடைய தரத்தின் யோக்கியதை. அரசுப்பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவர்களை தேடிப்பிடித்து, தங்கள் பள்ளியில் சேர்த்துக்கொண்டு அவர்களை முதல் மதிப்பெண் எடுக்க வைக்கும் தில்லுமுல்லுக்குப் பெயர் சாதனையா வெட்கக்கேடு. இது பெற்றோர்களை ஒட்டச் சுரண்டுவதற்கான கிரிமினல் வேலை.\nகல்வியாளர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டத்தை அமுல்படுத்த விடாமல் முடக்க முயன்று தோற்றுப்போன பார்ப்பன பாசிச ’ஜெயா’, இன்று தமிழை மெல்ல மெல்ல அழிக்கும் சதித் திட்டத்துடன் ஆங்கிலவழிக் கல்வியை அரசுப்பள்ளிகளில் திணித்துள்ளார். ஆங்கிலவழியில் படித்தால் அறிவாளியாகலாம்; எங்கு போனாலும் வேலை கிடைக்கும் என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது. கணிதமேதை ராமானுஜம், உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தலைமை நீதிபதி சதாசிவம் போன்றவர்கள் அரசுப்பள்ளியில் தழிழ்வழியில் படித்து புகழ் பெற்றவர்கள்தானே, இன்று அரசுத்துறையிலுள்ள அதிகாரிகள், பள்ளி – கல்லூரி ஆசிரியர்கள் போன்றோர் தமிழ் வழியில் படித்து வேலை பெறவில்லையா ஆங்கில வழிப் பள்ளிகளில் படித்து, பொறியியல் பட்டம் பெற்ற லட்சக்கணக்கான மாணவர்கள் வேலையின்றி வீதிக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர் என்ற செய்திகளை பார்க்கவில்லையா ஆங்கில வழிப் பள்ளிகளில் படித்து, பொறியியல் பட்டம் பெற்ற லட்சக்கணக்கான மாணவர்கள் வேலையின்றி வீதிக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர் என்ற செய்திகளை பார்க்கவில்லையா ஆங்கில வழியில் படித்தால்தான் வேலை என்பது ஒரு மாயை என்பதை புரிந்துகொள்வோம்.\nஆங்கிலம் கற்றுக் கொள்வது என்பது வேறு, ஆங்கில வழியில் கல்வி என்பது வேறு. ஒருபுறம் அமெரிக்கா மீதான அடிமை மோகத்தை பெருமையாக ஏற்றுக்கொள்ளச் செய்வது, மறுபுறம் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான ஆங்கிலம் படித்த தொழில் நுட்பக் கொத்தடிமைகளை அதிகமாக உருவாக்குவது, இப்படிப்பட்ட புதிய மெக்காலே கல்வித் திட்ட வழிகாட்டுதலின் கீழ் கல்வித்துறை இயக்கப்படுகின்றது. தாய் மொழியில் இன்றி ஆங்கில வழியில் கல்வி என்பது சுய சிந்தனை, நாட்டுப்பற்று, தாய்மொழிப் பற்று, சமூக உணர்வு ஆகியவற்றை அறுத்தெறியும் அபாயகரமானது என்பதை உணருவோம்.\nபொதுப்பள்ளி – அருகமைப்பள்ளி முறை வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, கனடா, பின்லாந்து என உலகில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் இன்று நடைமுறையில் உள்ளது. ஆனால், வளர்ந்துகொண்டிருக்கின்ற, பல்வேறு சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த நம் நாட்டில் இவை கல்வியாளர்களின் கனவாகவே மட்டுமே உள்ளது. ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசங்கள் இன்றி அனைவரின் பிள்ளைகளும் ஒரே இடத்தில், ஒரே மாதிரியானக் கல்வி பெற பொதுப்பள்ளி – அருகமைப்பள்ளி முறைதான் சிறந்தது, அதுதான் நம் அனைவரின் தேவை. ஒரே பாடத்திட்டம், ஒரே பயிற்றுமுறை, ஒரே தேர்வுமுறை, ஒரே தரமான கட்டுமான வசதிகளைக் கொண்டு பொதுப்பள்ளி (அரசுப்பள்ளி) இயங்க வேண்டும். மாணவர்கள் சோர்வின்றி, விருப்பப் பூர்வமாக, பாதுகாப்பாகச் சென்று படிக்க ரேசன் கடையைப்போல் அந்தந்த வட்டாரத்திலேயே அருகமைப் பள்ளி முறையில் செயல்பட வேண்டும். இதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தான் நம் நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்வியில் நிலவும் சமூக ஏற்றத் தாழ்வுகளையும், வர்க்க வேறுபாடுகளையும் ஒழித்து சமத்துவமான கல்வியை அனைவருக்கும் வழங்க முடியும்.\nஆனால், கடந்த 20 ஆண்டுகளாக நம் நாட்டில் புகுத்தப்பட்டு வரும் மறுகாலனியாக்கக் கொள்கையின் விளைவாக இன்று கல்வி பண்டமாக்கப்பட்டுவிட்டது. இதன் விளைவு ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சிக்கல்வி வரை அனைத்தும் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது. கல்வி தனியார்மயம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. காசு உள்ளவனுக்கே கல்வி என்ற புதிய பார்ப்பனிய குலக்கல்வி முறை அமுலாக்கப்படுகிறது. அனைவருக்கும் இலவச – கட்டாயக் கல்வியை கொடுக்க வேண்டிய அரசு, தன் பொறுப்பில் இருந்து முழுமையாக விலகி வருகிறது. கல்வி தனியார்மயக் கொள்கையை வீழ்த்தாமல், ஏழை மாணவர்களின் இலவச கல்வி உரிமையை நிலைநாட்ட முடியாது. அனைத்துத் தனியார் பள்ளிகளையும் அரசுப் பள்ளிகளாக்கவும், அனைவருக்கும் இலவசமாக – கட்டாயமாக தாய்மொழியில், விஞ்ஞானப்பூர்வமான கல்வியைத் தரமாக அரசே கொடுக்கப் போராடுவோம். இதனை சாதிக்க மாணவர்கள்-பெற்றோர்கள்- ஆசிரியர்கள் ஓர் அணியில் திரள்வோம்\nதமிழ் வழியில் பயின்றவர்களை மட்டுமே அரசுப் பணியில் அமர்த்து\nவழக்காடு மன்றங்கள் முதல் எல்லா அரசு அலுவலகங்களிலும் முற்றிலும் தமிழிலேயே அலுவல்களை நடத்து\nமாணவர் சங்கங்களை எல்லாப் பள்ளிகளிலும் இயங்க அனுமதி\nமாணவர்களுக்கு உரிய ஜனநாயக உரிமைகளை வழங்கு\nமாணவர்களின் கலை, இலக்கிய, விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொணரவும், ஊக்கப்படுத்தவும் உரிய வசதிகளை செய்துகொடு\nமறுகாலனிய அடிமை மோகத்தை திணிக்கின்ற புதிய மெக்காலே கல்வி முறையை தூக்கியெறி\nமனித மாண்புகளை உயர்த்திப் பிடிக்கும் விழுமியங்களும், நாட்டுப் பற்றும் கொண்ட விஞ்ஞானபூர்வமான கல்வியை வழங்கு\nதனியார் கல்வி நிறுவனங்கள் என்றால் தரமானக் கல்வி என்ற பித்தலாட்டத்தை தோலுரிப்போம்\nஆங்க���லவழிக் கல்வி பயின்றால் அறிவு வளரும், வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற மடமையை கொளுத்துவோம்\nமாணவர்கள், இளைஞர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நுகர்வுவெறி, ஆபாசச் சீரழிவு கலாச்சாரம், டாஸ்மாக் போதை வெறி ஆகியவற்றை ஒழித்துக்கட்டுவோம்\nநாட்டுப்பற்று, சமூகப்பற்று, ஜனநாயக உணர்வு ஆகியவற்றை ஓங்கச் செய்வோம்\nமாணவர் – ஆசிரியர் – பெற்றோர்கள் ஓர் அணியில் திரள்வோம்\nகல்வி வியாபாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்\nஅனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமையை நிலைநாட்டுவோம் \n[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]\nபுரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ்நாடு.\nநான் தமிழ்வழிப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்புவரை (12) பயின்றவன். பின்னர் ஆங்கில வழியில் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்றவன், பின்னர் தொழில்நுட்பக் கொத்தடிமையாய் வேலை செய்து கொண்டிருப்பவன்.. அதன் பின்னர் அயல்நாடு சென்று பணிபுரிபவன். அங்கேயே மேற்படிப்பும் படிப்பவன்.. ஆனால் என் தாய்மொழியாம் தமிழில் ஒரு செய்தியை/புத்தகத்தை படிக்கும் போது ஏற்படுகின்ற தெளிவு ஆங்கிலத்தில் படித்தால் ஏற்படவில்லை\nதாய்மொழிக் கல்வியே தலைசிறந்தது என்பது என்போன்றவர்களுக்கு அனுபவப் பாடம்.\nதமிழனாக பிறந்து விட்டு, ஆங்கில வலிக்கல்வி மட்டுமே படித்துவிட்டு, தான் சொல்லவந்த/எழுதவந்த கருத்தை முழுமையாக தெளிவாக சொல்ல இயலாத எண்ணற்றோரை என் வாழ்வில் அனுதினமும் கண்டு வருகிறேன்\nதமிழர்களே, தமிழில் படியுங்கள், தமிழில் பேசுங்கள்.. தமிழை சாகடிக்கும் இந்த மானங்கெட்ட அரசாங்களை கண்டுகொள்ளுங்கள்\nஹிப்ரு மொழியை சாவிலிருந்து காத பெருமை யூதனுக்கு உண்டு ………….. அனால் நம் மொழியை அழித்த பெருமை நமக்கே வந்துவிடும் போல் இருக்கிறது…… மொழிப்புலமை வேறு , தாய்மொழி பற்று வேறு என்பதை மக்கள் வேறுபடுத்தி பார்க்க இயலா நிலையில் இருக்கிறார்கள்….. எந்த மொழி சோறு போடுகிறதோ அது போதும் என முடிவெடுத்ததன் விளைவுதான் இன்றைய ஆங்கில வழி கல்வி மோகம்……….. அதிக அறிவியலாளர்கள் யூத இனத்தில் இருந்து வந்தாலும் தன் தாய்மொழி பற்றை அவன் விட்டுவவிடுவதில்லை…………\nதாய் மொழிக் கல்வியே சிறந்தது. ஆங்கிலம் படிக்க, பேச, எழுத சரளமாக வருகிறது என்று எனக்கு நினைப்பிருந்தாலும், ஒரு பொருளை தமிழில் படிக்கும் போது கிடைக்கும் புரிதலும், இதமும் ஆங்கில வழியில் படிக்கும் போது கிடைப்பதில்லை. எழுதுவதை பொருத்தவரை, கேள்வியே இல்லை தமிழில் தான் இன்னும் கூர்மையாகவும், “நான் சரியாத்தான் பேசறனாயா” என்ற சந்தேகமின்றியும் எழுத முடிகிறது.\nஎனினும் ஆங்கில அறிவு நிச்சயம் தேவை. இதை சொல்ல எனக்கு ஒரு காரணம் மட்டுமே போதுமானதாக இருக்கிறது. தமிழை விட ஆங்கிலத்தில் அறிவுக்கருவூலம் அதிகம். தமிழை விட ஆங்கிலத்தில் பரந்து பட்ட பொருள்களில் ஆழமான புத்தகங்கள் கிடைக்கின்றன. சமீபத்தில், பொதுஜனங்களுக்கான (laymen) சில அறிவியல் புத்தகங்கள் படித்துக் கொண்டிருந்தேன். உதாரணமாக, “Neutrino” என்றொரு புத்தகம். நியூட்ரினோ என்ற அணுத்துகள் கண்டுபிடிக்கப் பட்ட வரலாற்றை, சிறிது அறிவியலும் கலந்து சுவாரஸ்யமாக சொல்லும் புத்தகம். இது போன்ற புத்தகங்கள் தமிழில் எப்போது வெளி வரும் இணையத்தில் கூட தமிழில் கிடைக்கும் செய்திகளுக்கும், ஆங்கிலத்தில் கிடைக்கும் செய்திகளுக்கும் மடுவுக்கும், மலைக்குமான வித்தியாசம். ஆங்கில அறிவின்றி வினவு கூட இவ்வளவு நல்ல கட்டுரைகளை படைக்க முடியுமா என்பது சந்தேகமே. ஆங்கில அறிவு ஒரு பெரிய அறிவுக்கருவூலத்துக்கு திறவுகோலாய் அமைகிறது. அந்த வகையில், ஆங்கிலம் நிச்சயமாக ஒரு மொழிப் பாடமாக இருக்க வேண்டும்.\nமேலும், தமிழில் அறிவியல், கணிதம், வரலாறு என இன்னும் பரந்து பட்ட பொருள்களில் புதிய புத்தகங்கள் எழுதப் பட வேண்டும். ஆங்கிலப் புத்தகங்கள் மொழியாக்கம் செய்யப்பட வேண்டும். இதில் இரண்டு வகை. கல்லூரியில் குறிப்பிட்ட துறையில் படிப்போருக்கான புத்தகங்கள் ஒரு வகை. இரண்டாவது, பொது மக்களுக்கு புரியும் வகையிலான புத்தங்கங்கள். இரண்டு வகையிலும் தமிழில் புத்தகங்கள் எழுதப் பட வேண்டும்.\nமுதலாவது வகையை பொருத்தவரை, ஒரு முக்கிய விஷயம் உண்டு. உதாரணமாக, “Theory of relativity” என ஒரு குறிப்பிட்ட பொருளில், ஒருவர் புத்தகம் எழுகிறார் என்றால், அவருக்கு அதில் ஆழ்ந்த புலமை வேண்டும். இல்லாவிட்டால் அங்கிருந்து ஒரு பக்கம், இங்கிருந்து ஒரு பக்கம் என கட் அன்ட் பேஸ்ட் வேலையாக முடிந்து விடும். இப்படி பல தரப்பட்ட பொருள்களில் புலமை உள்ள தமிழக பேராசியர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என எனக்கு சந்தேகம் உண்டு. ஒரு புத்தகத்தை அதன் ஆசிரியரை கொண்டு மதிப��பிடலாம். மேலே சொன்ன வகை புத்தகத்த்தை எழுதுபவரின் திறனை அறிய ஒரு பொதுவான அளவுகோல் உண்டு. அவர் அந்த துறையில் ஆராய்ச்சி செய்துள்ளாரா, எந்த தரத்தில் என்ற வகையில். உதாரணமாக, Science, Nature போன்ற உயர்ந்த அறிவியல் ஏடுகளில் கடந்து ஐம்பது ஆண்டுகளில் தமிழக பேராசியர்களின் கட்டுரைகள் எத்தனை வெளியாகி உள்ளன எனது கணிப்பு பூஜ்ஜியம் அல்லது ஒற்றைப் படை (இந்த கணிப்பு தவறாக இருந்தால் திருத்துங்கள்).\nஆழமான அறிவியல், கணிதம் போன்ற துறை புத்தங்கள் வெளியிடுவதில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. காரணம் எளிமையானது. அங்கிருக்கும் பேராசிரியர்களின் தரம் அப்படி. சமீபத்திய உலக அளவிலான ஒரு தர வரிசையின் படி, முதல் இருபது பல்கலைக் கழகங்களில் பதினெட்டு அமெரிக்காவில் இருக்கின்றன. இந்தியாவில் இருந்து ஒன்று மட்டுமே முதல் ஐநூறு இடங்களுக்குள் உள்ளது (பெங்களூரு IISc).\nஅடித்தளம் ஆசிரியர்கள் இடமிருந்து தொடங்குகிறது. முதலில் ஆழ்ந்த புலமையும், தமது துறையில் ஈடுபாடும் கொண்ட ஆசிரியர்கள் வேண்டும். மூலம், மொழியாக்கம் என்ற வகையில் அறிவியல், கணிதம், வரலாறு என பலதரப்பட்ட பொருள்களில் புத்தகங்கள் தமிழில் எழுதப் பட வேண்டும். அந்த அடித்தளத்தின் மீது தான் தமிழ் வழிக் கல்வி என்னும் கோவிலை கட்ட முடியும். இல்லாவிட்டால், பில்டிங் ஸ்டிராங்கு, பேஸ்‌மென்ட் வீக்கு என்றாகிவிடும்.\nபரப்புரை இயக்கமும் போராட்டங்களும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.\nகருத்தரங்கம் – பேரணி – ஆர்ப்பாட்டம் முதலியன நடைபெறும் நாட்களையும் இடங்களையும் குறித்து வினவில் அறிவிப்பு வெளியிட்டால் வாசகர்களும் கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/216889", "date_download": "2019-11-22T02:22:06Z", "digest": "sha1:G4NSHB4IHJFOBKOKRW4ZUUSLA4HEUXY4", "length": 4002, "nlines": 57, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "உகண்டாவில் மின்னல் தாக்கியதில் 6 பேர் பலி | Thinappuyalnews", "raw_content": "\nஉகண்டாவில் மின்னல் தாக்கியதில் 6 பேர் பலி\nஉகண்டா நாட்டின் வடக்கு பக���தியில் உள்ள படேர் நகரில் மின்னல் தாக்கியதில் 6 பேர் பலியாகினர். மேலும் 11 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமின்னல் தாக்கம் இடம்பெற்ற வேளை ஒரு மக்கள் கூட்டம் மரம் ஒன்றின் கீழ் இருந்துள்ளார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த பகுதியில் மின்னல் பொதுவாக இடம்பெறும் என கூறப்படுகிறது.\nகடந்த செப்டம்பர் மாதம், தென்மேற்கு மாவட்டமான கானுங்கு பகுதியில் மின்னல் தாக்கி நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டனர்.\nஉகண்டா நாட்டின் வானிலைத் துறை கடந்த மாதம் தொடங்கிய மழைக்காலம் அதிகரித்த இருப்பதாக கூறியுள்ளதோடு, சில பகுதிகள் வெள்ளம், மின்னல் மற்றும் மண் சரிவுகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது என்று எச்சரித்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=10866", "date_download": "2019-11-22T01:52:50Z", "digest": "sha1:K4J7J2J5JABIBMS6ESU2GOXQUSTFRN6K", "length": 3911, "nlines": 36, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - மாயாபஜார் - மாங்காய் மசியல்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புதினம் | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- வசந்தா வீரராகவன் | ஜூன் 2016 |\nமாங்காய் (சுமாரான அளவு) - 2\nகடலைப்பருப்பு - 2 கிண்ணம்\nசர்க்கரை - 1 தேக்கரண்டி\nஎண்ணெய் - 2 மேசைக்கரண்டி\nகடுகு - 1/2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி\nபெருங்காயம் - சிறு துண்டு\nகடலைப்பருப்பை நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். வடிகட்டி கரகரப்பாக மசித்துக் கொள்ளவும். மாங்காயைத் தோல்நீக்கித் துருவிக் கொள்ளவும். துண்டுகளாக நறுக்கிய மிளகாய், சர்க்கரை, மாங்காய்த் துருவல், உப்பு ஆகியவற்றை மசித்த பருப்பில் சேர்த்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, மஞ்சள்பொடி ஆகியவற்றைத் தாளித்து அதில் பருப்புக் கலவையைப் போடவும். இலேசாக வதக���கி இறக்கவும். இதைச் சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ளச் சுவையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2019/01/10075623/1222148/Viswasam-Movie-Review-in-Tamil.vpf", "date_download": "2019-11-22T03:15:01Z", "digest": "sha1:XUGHJ37EPBCF6EXF2COSHQJYRKUFSFB6", "length": 19504, "nlines": 209, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Viswasam Movie Review in Tamil || குடும்பத்தின் அவசியம், உறவுகளின் மேன்மை - விஸ்வாசம் விமர்சனம்", "raw_content": "\nசென்னை 22-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகிராமத்தில் சொந்த பந்தங்களுடன் வசித்து வருகிறார் அஜித். ஊர் மக்கள் அஜித் மீது தனி மரியாதை வைத்திருக்கிறார்கள். அஜித்நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. குழந்தை சிறு வயதாக இருக்கும் போதே அஜித் - நயன்தாரா இருவரும் பிரிந்து விடுகின்றனர். நயன்தாரா தனது மகள் அனிகாவை கூட்டிக் கொண்டு மும்பை சென்றுவிடுகிறார்.\n10 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் கோவில் திருவிழாவுக்கு ஊர்மக்கள் அனைவரும் கூடுவது வழக்கம். அந்த வகையில் தனித்து வாழும் தனது மருமகன் மனைவி, மகளுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஆசைப்படும் மாமா தம்பி ராமையா, நயன்தாரா, அனிகாவை திரும்ப அழைத்து வரும்படி கூறுகிறார்.\nஇதையடுத்து இருவரையும் அழைத்துவர மும்பை செல்கிறார் அஜித். அங்கு தனது மகள் அனிகாவுக்கு, ஜெகபதி பாபுவால் ஆபத்து இருப்பதை அறிந்து கொள்கிறார்.\nஅங்கு தான் அப்பா என்பதை சொல்லாமல், அனிகாவுக்கு வரும் ஆபத்துக்களை அஜித் எப்படி தடுக்கிறார் தனது மகளை எப்படி காப்பாற்றுகிறார் தனது மகளை எப்படி காப்பாற்றுகிறார் ஜெகபதி பாபு யார் அவர் ஏன் அனிகாவை கொல்ல நினைக்கிறார் அஜித் - நயன்தாரா மீண்டும் இணைந்தார்களா அஜித் - நயன்தாரா மீண்டும் இணைந்தார்களா\nஅஜித் இந்த படத்தில் இருவேறு கெட்அப்புகளில் வந்து கலக்கியிருக்கிறார். மாஸ், கிளாஸ், மதுரை பேச்சு, மிரட்டல் வசனங்கள், காமெடி, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அனைத்திலும் கலக்கியிருக்கிறார். நயன்தாராவுடன் காதல், திருமணம், மகள் மீதான பாசம் என அன்பை பொழிந்திருக்கிறார். அஜித் தனது மாஸ் தோற்றத்துடன் பெரும்பாலான இடங்களில் வேட்டி, சட்டையுடனேயே வந்து செல்கிறார். சண்டைக்காட்சி குறிப்பாக மழையில் நடக்கும் சண்டை, பாத்ரூம் சண்டை என சண்டைக்காட்சிகளுக்கு அனல் பறக்கிறது. அஜித் தோன்றும��� முதல் காட்சி, பங்காளிகளா அடிச்சு தூக்கலாமா, நான் வில்லன்டா என அஜித் பேசும் பஞ்ச் வசனங்களில் மாஸ் அஜித்தை பார்க்க முடிகிறது.\nநயன்தாரா அஜித்துடன் காதல், சண்டை, குழந்தை மீதான பாசம் என குடும்ப பெண்ணாக வந்து ரசிக்க வைக்கிறார். ஜெகபதி பாபு வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். தம்பி ராமையா அவரது ஸ்டைலில் கலகலக்க வைக்கிறார். என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அஜித்தின் மகளாக அனிகா சிறப்பாக நடித்திருக்கிறார். ரோபோ சங்கர், யோகி பாபுவும் குறிப்பிட்ட இடங்களில் காமெடியால் சிரிக்க வைக்கின்றனர். கோவை சரளா, ரமேஷ் திலக், ரவி அவானா, பாரத் ரெட்டி என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர்.\nவீரம் படத்திற்கு பிறகு குடும்ப உறவுகளை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சிவா. தனது வழக்கமான மசாலா இல்லாமல், கிராமம், மக்கள், குடும்பம், மனைவி, மகள் என படத்தின் கதை நகர்கிறது. படத்தில் அஜித்துக்கு மாஸான பேச்சு, சண்டைக்காட்சிகள் இருந்தாலும், அஜித்தை இன்னும் மாஸாக காட்டியிருக்கலாமோ என்று யோசிக்க வைத்துவிட்டார். அஜித் ரசிகர்களை இன்னமும் மகிழ்ச்சிபடுத்தியிருக்கலாம் என்பது குறிப்பிடப்பட வேண்டியது. மற்றபடி குடும்பத்துடன் இணைந்து பார்க்க வேண்டிய படம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.\nடி.இமான் இசையில் பாடல்கள் பட்டையை கிளப்புகின்றன. பின்னணி இசையில் மிரள வைத்திருக்கிறார். வெற்றியின் ஒளிப்பதிவில் கிராமம், நகரம் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nவிவசாய நிலத்தை அபகரிக்க முயலும் கார்ப்பரேட் கம்பெனியை எதிர்க்கும் நாயகன் - சங்கத்தமிழன் விமர்சனம்\nகுடும்ப பழியை போக்க விஷால் எடுக்கும் ஆக்‌ஷன் - விமர்சனம்\nநண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு - பட்லர் பாலு விமர்சனம்\nவிவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்\nபெண் காவலர்களின் அவதிகளும் பிரச்சினைகளும் - மிக மிக அவசரம் விமர்சனம்\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா தளபதி 64 குறித்து கமெண்ட் செய்த ஆடை பட இயக்குனர் இந்தியன் 2 கமல் குறித்த தகவலை வெளியிட்ட ஷங்கர் எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அதில் நடிக்க மாட்டேன் - சாய் பல்லவி அவர் சல்யூட் அடிக்கும் காட்சி இன்னும் கண்ணுக���குள்ளேயே நிற்கிறது - சிவகுமார் பிரபல நடிகர் ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி\nரிலீஸில் புதிய சாதனை படைக்கும் அஜித்தின் விஸ்வாசம்\nவிஸ்வாசம் அலப்பறை, ஜாலியான படம் - இயக்குனர் சிவா\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/146531-mr-miyav-cinema-news", "date_download": "2019-11-22T02:06:35Z", "digest": "sha1:6ZLU2UH3HYWYJB4S4QBVIQ5VKZ27U4IE", "length": 5213, "nlines": 125, "source_domain": "cinema.vikatan.com", "title": "Junior Vikatan - 09 December 2018 - மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: ஸ்டாலின் டெல்லி லாபி செல்லுபடியாகுமா\n - ‘பூனை’யமான தேர்தல் ஆணையம்\n - ஸ்லோ பாய்சன்... அடுத்த வாரிசு... ஆஸ்திக்கு அதிபதி...\n“தனக்குப் பின் அ.தி.மு.க-வே இருக்கக் கூடாதென ஜெ. நினைத்தார்\n” - காரணம் சொல்லும் பொன்.ராதாகிருஷ்ணன்\nஅயோத்‘தீ’ அரசியல் - உணர்ச்சி அரசியலின் வெறுப்பு கோஷங்கள்...\n‘‘சலுகை அல்ல... அடையாளமே முக்கியம்’’ - டாக்டர் கிருஷ்ணசாமி\n - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்...\n“அவமானப்பட வேண்டியது மத்திய அரசுதான்\nகஜா நிவாரணப் பொருள்கள் கபளீகரம்... அதிகாரிகளைத் தாக்கியவர்கள் அமைச்சர்களுடன் பவனி\nகஜா தாண்டவம்... களத்தில் விகடன்\nஓராண்டு ஆகியும் ஓயாத ஒகி புயல் சோகம்\n - வறட்சியின் கோரப்பிடியில் ஆஃப்கன்\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/chinnapadangal-than-engalkku-labam-abirami-ramanathan-adhiradi/", "date_download": "2019-11-22T02:37:42Z", "digest": "sha1:QY2QT4QLJKPGXSW24DWFN2TBHYIGIA3T", "length": 9128, "nlines": 156, "source_domain": "primecinema.in", "title": "சின்னப்படங்கள் தான் எங்களுகு லாபம்-அபிராமி ராமநாதன் அதிரடி", "raw_content": "\nசின்னப்படங்கள் தான் எங்களுகு லாபம்-அபிராம�� ராமநாதன் அதிரடி\nநேற்று முதல்முறையாக தியேட்டர் அதிபர்களுக்கு நன்றி சொல்லும் கூட்டம் ஒன்றை மிக மிக அவசரம் டீம் நடத்தியது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டு அபிராமி ராமநாதன் பேசியதாவது\n“நெல்லிக்காய் போல சிதறிக்கிடந்த எங்களை ஒன்று சேர்த்து, ஒரு கட்டுப்பாட்டுக்குள் கட்டுக்கோப்பாக கொண்டு வந்தவர் ரோகிணி பன்னீர் செல்வம் தான்.. இந்த 45 வருடங்களில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு நன்றி சொல்வதற்கு என ஒரு கூட்டம் நடந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை.. இதுதான் முதல்முறை.. நன்றி சொல்லும் அளவிற்கு நாங்கள் வளர்ந்து இருக்கிறோம் என்றால் அதற்கு சின்ன படங்கள் தான் காரணம்.. எப்போதும் பெரிய படங்களை விட சிறிய படங்கள் ஓட வேண்டும் என்பதைத்தான் நாங்கள் அதிகம் விரும்புகிறோம்.. காரணம்.. எங்களுக்கு சின்ன படங்களில்தான் வருமானம் அதிகம் கிடைக்கிறது..\nதற்போது இந்த சிறிய படங்களுக்கு இன்னும் உதவி செய்யும் விதமாகத்தான் என்னுடைய நான்கு தியேட்டர்களையும் இடித்துவிட்டு புதிதாக சிறிய அளவிலான தியேட்டர்களை கட்டிக் கொண்டிருக்கிறேன் இப்போதுள்ள செய்தித்துறை அமைச்சர் கிடைப்பதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்,. பெரிய தியேட்டர்களின் சிரமங்களை கூறி அவற்றை சிறிய தியேட்டர்கள் ஆக மாற்றுவதற்கு பெரிய கட்டுப்பாடுகள், நடைமுறை சிக்கல்கள் இன்றி அனுமதி தரவேண்டும் என கேட்டோம். உடனே சம்மதித்து விட்டார்..\nஅதேசமயம் பெரிய படங்களில் சம்பாதித்தால் தான் சிறிய படங்களை திரையிடும் அளவிற்கு தாக்குப்பிடிக்க முடியும் அதுபோன்ற நேரத்தில் உங்களுக்கு நிச்சயமாக தியேட்டர்கள் ஒதுக்க முடியாது.. இதோ இப்போது மிக மிக அவசரம் படம் சரியான நேரத்தில் ரிலீஸ் ஆகிறது.. இந்த ஒரு வாரம் 125 தியேட்டர்களில் ஓடினாலே இந்த படத்திற்கு நான்கு மடங்கு லாபம் கிடைத்துவிடும்.. தற்போது இணையதளத்தில் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இன்றி படங்களை எடுத்து நேரடியாக ரிலீஸ் செய்கிறார்கள் நானும் கூட தற்போது இதில் ஈடுபட்டு உள்ளேன் ஆனால் இந்த இப்படி ரிலீஸ் செய்யப்படும் படங்களுக்கு கூட கட்டுப்பாடு கொண்டுவர வேண்டும் என்று அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன்” என்று கூறினார்\nதேசிய விருதை அவமதிக்கிறதா மத்திய அரசு..\nஅட்லீ – லோகேஷ் கனகராஜ் ஓர் கிரியேட்டிவ் ஒப்பீடு\nகாப்பான் படத��தில் விவசாயிகளுக்காக குரல் கொடுத்த சூர்யாவுக்கு காவிரி விவசாயிகள் பாராட்டு\n”சிம்புவின் இடம் அப்படியே இருக்கிறது” – விவேக்\n”நடனத்திற்கு நிகர் நடனப்புயல் – விஜய்”\nவிருதுகளைக் குவிக்கும் மதுமிதாவின் “கே.டி.கருப்பு”\nகொசு மருந்து மிஷினுக்கு நன்றி சொன்ன லோகேஷ் கனகராஜ்\nசீறு படத்தில் இமான் யாரையெல்லாம் பாட வைத்திக்கிறார்\nமாடு மேய்ப்பவனை இயக்குநராக்கியவர் பா.ரஞ்சித்- மாரி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-22T03:46:42Z", "digest": "sha1:IFMTTAONOO7VZSTI2VNL3L3LUORDLTBL", "length": 10051, "nlines": 232, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிம் ஜொங்-இல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவட கொரியா தேசிய பாதுகாப்பு ஆணையக்குழுவின் தலைவர்\nஏப்ரல் 9 1993 – 17 திசம்பர் 2011[1]\nவட கொரியா மக்களின் இராணுவத்தின் தலைவர்\nவட கொரியா மக்களின் கட்சியின் பொதுச் செயலாளர்\nவியாட்ஸ்கோயே, சோவியத் ஒன்றியம் (சோவியத் ஆவணம்)\nபேக்து மலை, ஜப்பானியக் கொரியா (வட கொரிய ஆவணம்)\nவட கொரியா மக்களின் கட்சி\nகிம் ஜொங்-இல் (கொரிய மொழி: 김정일, (பிறப்பு பெப்ரவரி 16, 1941 – 17 திசம்பர் 2011[2]), கிம் என்பது குடும்பப் பெயர்) வட கொரியாவின் தலைவர் ஆவார். வட கொரியா நாட்டுத் தந்தையார் கிம் இல்-சுங்கின் பிள்ளை ஆவார். வட கொரியா தேசிய பாதுகாப்பு ஆணையக்குழு, வட கொரிய மக்கள் இராணுவம் ஆகிய அமைப்புகளின் தலைவரும் வட கொரியா தொழிலாளரின் கட்சியின் பொதுச் செயலாளரும் ஆவார். 1994இல் கிம் இல்-சுங்கின் இறப்புக்கு பிறகு கிம் ஜொங்-இல் பதவியில் ஏறினார்.\nவட கொரியா அரசு கிம் ஜொங் இல் பற்றிய வெளியிட்ட சில தகவல்களும் வரலாற்றியலாளர்களுக்கு தெரிந்த தகவல்களும் இணங்கவில்லை. இதனால் கிம் ஜொங்-இல்லின் வாழ்க்கையில் நடந்த சில் நிகழ்வுகள் பற்றிய இன்று வரை சரியாக தெரியவில்லை.\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2016, 01:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/huawei-nova-4e-images-leak-ahead-march-14-launch-021089.html?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder", "date_download": "2019-11-22T02:32:25Z", "digest": "sha1:CGCAHPQH3XHLWW7TXNWFPTBFRLBKDM6Q", "length": 16517, "nlines": 255, "source_domain": "tamil.gizbot.com", "title": "டிரிபிள் கேமராவுடன் களமிறங்கும் ஹுவாய் நோவா 4இ ஸ்மார்ட்போன் விபரங்கள்.! | Huawei nova 4e images leak ahead of March 14 launch - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n14 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n15 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n15 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n16 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nNews இன்று கடைசி மீட்டிங்.. இறுதியாகிறது கூட்டணி.. மகாராஷ்டிராவில் உதயமாகும் புதிய கூட்டணி ஆட்சி\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு இருக்கு - செலவு யாருக்கு\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிரிபிள் கேமராவுடன் களமிறங்கும் ஹுவாய் நோவா 4இ ஸ்மார்ட்போன் விபரங்கள்.\nஹு வாய் நிறுவனம் வரும் மார்ச் 14 ஆம் தேதி, அதன் புதிய ஸ்மார்ட்போன் மாடலான ஹுவாய் நோவா 4இ மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யவுள்ளது. முன்னரே ஹுவாய் நோவா 4இ பற்றிப் பல விபரங்கள் வலைத்தளங்களில் லீக் ஆகி உள்ள நிலையில், தற்பொழுது ஹுவாய் நோவா 4இ இன் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது.\nஹுவாய் நோவா 4இ ஸ்மார்ட்போன்\nஹுவாய் நோவா 4இ ஸ்மார்ட்போன், வாட்டர் நாட்ச் டிஸ்பிளேயுடன் கூடிய முன்பக்க கேமராவுடன் அறிமுகம் செய்யத் தயாராகவுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் டிரிபிள் ��ேமரா சேவையுடன் கூடிய எல்.இ.டி பிளாஷ் மற்றும் பிங்கர் சென்சாருடன் களமிறங்குகிறது.\nஹுவாய் நோவா 4இ ஸ்மார்ட்போன், மூன்று நிறங்களில் விற்பனைக்கு வருகிறதென்ற தகவல்களும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின் படி ஹுவாய் நோவா 4இ ஸ்மார்ட்போன் கார்னெட் ப்ளூ, மேஜிக் நைட் மற்றும் பேர்ல் வைட் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஹுவாய் நோவா 4இ ஸ்மார்ட்போன் இல் 24 மெகா பிக்சல் கேமரா, 8 மெகா பிக்சல் கேமரா மற்றும் 2 மெகா பிக்சல் கேமராவுடன் சேர்த்து பிண்ணப்பக்கம் டிரிபிள் கேமரா சேவையுடன் வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ள 2 மெகா பிக்சல் கேமரா வைடு அங்கிள் லென்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னர் வெளியிடப்பட்ட லீக்களின் படி, ஹுவாய் நோவா 4இ ஸ்மார்ட்போன் 6.15' இன்ச் முழு எச்.டி பிளஸ் எல்.சி.டி டில்பே, கிரீன் 710 சிப்செட் மற்றும் 6 ஜிபி கொண்ட ரேம் சேவை அத்துடன் 128 ஜிபி வரையிலான உள்ளடக்கச் சேமிப்புடன் 3340 எச்.ஏ.எச் பேட்டரியுடன் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nஹுவாய் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்குகிறது\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nடச் மொபைலுக்கு 'குட்பை' - ஃபோல்ட் மாடல் மொபைல் அறிமுகம் செய்யும் சாம்சங், ஹூவாய், சியோமி\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nஅமெரிக்காவின் தடையை தாண்டி சாதனை படைத்த ஹூவாய்: காரணம் இதுதான்.\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\n48எம்பி ரியர் கேமராவுடன் அசத்தலான ஹூவாய் என்ஜாய் 10 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nமிரட்டலான ஹுவாவேய் ப்ரீ பட்ஸ் 3 ட்ருலி வயர்லெஸ் இயர்போன்ஸ் அறிமுகம்\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nகூகுள் மேப்பை மிஞ்சும் வகையில் புதிய வரைபடத்தை உருவாக்கும் ஹூவாய்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழி���்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nடிசம்பர் முதல் \"ஏர்டெல், வோடபோன்\" கட்டணங்கள் உயர்வு- நஷ்டத்தை சமாளிக்க நடவடிக்கை\nநாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\nவடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmoviesreviews.com/2019/07/thala-ajiths-announcement-ner-konda.html", "date_download": "2019-11-22T03:16:16Z", "digest": "sha1:A5CTUYXWOGYWPOKMKOGS4TGJAWDM7QX3", "length": 5819, "nlines": 55, "source_domain": "www.tamilmoviesreviews.com", "title": "Thala Ajith's announcement Ner Konda Paarvai! தல அஜித்தின் அறிவிப்பு நேர் கோண்டா பர்வாய்! - Tamil Movies Reviews | Tamil Cinema Latest News", "raw_content": "\n தல அஜித்தின் அறிவிப்பு நேர் கோண்டா பர்வாய்\n தல அஜித்தின் அறிவிப்பு நேர் கோண்டா பர்வாய்\nதல அஜித்தின் அறிவிப்பு நேர் கோண்டா பர்வாய்\nஇந்த ஆண்டு பொங்கலின் போது வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான விஸ்வாசத்திற்குப் பிறகு அவர் வெளியான இரண்டாவது வெளியான தல அஜித்தின் 59 வது படம் நேர் கோண்டா பர்வாய் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட உள்ளது,\nமேலும் இந்த படம் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் கட்டத்தில் உள்ளது.\nதீரன் ஆதிகாரம் ஒன்ட்ருவின் வெற்றிக்குப் பிறகு எச் வினோத் இயக்கியுள்ளார் நேர் கோண்டா பர்வாய்.\nசில வாரங்களுக்கு முன்பு நேர் கோண்டா பர்வாயின் டிரெய்லர் மிகப்பெரிய நேர்மறையான பதிலைத் திறந்து வெளியிட்டது,\nமேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு வானத்தில் உயர்ந்தது. இதைத் தொடர்ந்து, தே பாடிய வானில் இருல் திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது, அது நல்ல வரவேற்பைப் பெற்றது.\nஇப்போது, படத்தின் இரண்டாவது சிங்கிள், ஈடிஎம் பாடல் இன்று மாலை 6:45 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பாடலில் பாலிவுட் நடிகை கல்கி கோச்லின் சிறப்பு தோற்றத்தில் வருவார். ஷ்ரத்தா ஸ்ரீநாத், பிக் பாஸ் 3 அபிராமி, வித்யா பாலன், ஆண்ட்ரியா தாரியாங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடிக்கின்றனர், மேலும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.\n தல அஜித்தின் அறிவிப்பு நேர் கோண்டா பர்வாய்\nTAMIL MOVIE BIGIL: Shah Rukh Khan playing DANCE with Vijay தமிழ் மூவி பிஜில்: ஷாருக் கான் விஜய்யுடன் டான்ஸ் விளையாடுகிறாரா\nதமிழ் நடிகர் சூர்யா திரைப்படம் காப்பன் இந்த தேதியில் வெளியிட ஒற்றை Tamil Actor SURYA Movie Kaappaan சூரியா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ரச...\nTamil Movie Raatchasi Reviews & Box Office Collection தமிழ் திரைப்பட ராட்சாசி விமர்சனங்கள் & பாக்ஸ் ஆபிஸ் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/controversy/trichy-collector-sivarasu-says-sujiths-rescue-operation-cost-only-rs-5-lakh", "date_download": "2019-11-22T03:33:56Z", "digest": "sha1:QMCWCK3WXDAHMECNZYQKI6GER7HN2EBF", "length": 13092, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "சுஜித் மீட்பு பணிக்கு எவ்வளவு செலவு? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த திருச்சி கலெக்டர் | Trichy Collector Sivarasu says Sujith's rescue operation cost only Rs 5 lakh.", "raw_content": "\nசுஜித் மீட்பு பணிக்கு எவ்வளவு செலவு- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த திருச்சி கலெக்டர்\nதவறான தகவல் பரப்புவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும் என எச்சரிக்கிறார் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு.\nதிருச்சி, மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியராஜ் மற்றும் கலாமேரி தம்பதியரின் இளைய மகன் சுஜித் வில்சன். இவர், கடந்த 25ம்தேதி மாலை 5.30 மணியளவில், அப்பகுதியிலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தார். அவரை உயிரோடு மீட்பதற்கு, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, தேசிய பேரிடர் மீட்புப்படை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மீட்பு பணிகளை முன்னெடுத்தனர். மீட்புபணிகள், 80 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்தது. ஆனாலும் குழந்தை சுஜித் சடலமாகவே மீட்கப்பட்டார்.\n``என் மகனே கடைசியாக இருக்கட்டும்’’ - கலங்கும் சுஜித் வில்சனின் தாய் கலாமேரி\nஅதனையடுத்து, சுஜித் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை மற்றும் அவனது வீடு உள்ளிட்டவற்றுக்கு ஏராளமான பொதுமக்கள் தொடர்ந்து வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில், குழந்தையின் உடலை அவரின் பெற்றோர்களிடம்கூட காட்டவில்லை என்கிற சர்ச்சை வெடித்துள்ளது. மேலும் மணப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான குழு, குழந்தை சுஜித் வில்சன் மரணம், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் குழந்தை சுஜித்தை மீட்பதற்காக 11 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக, தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியதாகத் தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.\nதிருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு\n`கதறிய வானம்.. கண்ணீர்விட்ட பெண் போலீஸார்..’ - எப்படி இருக்கிறது நடுக்காட்டுப்பட்டி’ - எப்படி இருக்கிறது நடுக்காட்டுப்பட்டி\nஇதனை மறுத்த ராதாகிருஷ்ணன், ``பேரிடர் மீட்பு முயற்சியில் பணம் ஒரு பிரச்னையே இல்லை. வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பல கோடி ரூபாய் செலவு செய்ததாக பரப்பப்படும் தகவல் தவறானது. அரசு சார்பில் பணம் செலவானது குறித்த விபரங்கள், யாரிடமும் தெரிவிக்கவில்லை” என்றார். இப்படியான சூழலில், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில், “குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துவிட்டான் என்கிற தகவல் கிடைத்தவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு நான் நேரில் சென்று சிறுவனை மீட்கும் பணிகளை தீவிரப்படுத்தியதுடன், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அருகிலேயே இருந்து கண்காணிக்கப்பட்டது.\nசம்பவம் நடந்த இடத்தில் பூமிக்கடியில் உள்ள பாறை அதிக கடினத்தன்மையுடையதாக இருந்ததால் எல்.என்.டி நிறுவனத்திடம் உதவிக் கோரியவுடன் அவர்களும் உடனடியாக சம்மதித்து மீட்புப்பணிக்கு வருவதாக ஒப்புக்கொண்டு மீட்புப்பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.\nஇதற்காக எல்.என்.டி நிறுவனம் மாவட்ட நிர்வாகத்திடம் இதுவரை எந்தவிதமான செலவுத்தொகையையும் கோரவில்லை. அதேபோல், தேசிய நெஞ்சாலை ஆணையம், கே.என்.ஆர் உள்ளிட்ட நிறுவனங்கள் மற்றும் உள்ளுர் ஜே.சி.பி. இயந்திர ஒப்பந்ததாரர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் எந்தவிதமான செலவுத்தொகையையும் வேண்டாம் என்று கூறிவிட்டனர்.\nதிருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு\n - சுர்ஜித் அஞ்சலியில் கதறி அழுத பொதுமக்கள்\nமீட்புப்பணிக்காகப் பயன்படுத்தப்பட்ட அனைத்து இயந்திரங்களுக்கும் 5000 லிட்டர் டீசல் மட்டும் வழங்கப்பட்டது. இதர செலவினம் ரூ.5 இலட்சம் செலவிடப்பட்டுள்ளது. எனவே சமூக வலைத்தளங்களில் வரும் பொய்யான செய்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம். மேலும், அரசுக்கு எதிரான, பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nமீட்புப் பணியில் முழு வீச்சில் ஈடுபட்ட எல்.என்.டி, கே.என்.ஆர் உள்ளிட்ட நிறுவனம் ஆகியோருக்கும் மற்றும் உள்ளுரில் இயந்திரங்கள் வழங்கியவர்களுக்கும் தன்னார்வலர்கள் அனைவருக்கும், மனிதாபிமான அடிப்பிடையில் உதவிய அனைவருக்கும், தமிழக அரசின் சார்பாகவும், திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஎனது சொந்த ஊர் மதுரை. நான் 2004ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து இன்று வரை விகடனில் பணிபுரிந்து வருகிறேன். நான் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். தற்போழுது மதுரையில் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2019/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F/", "date_download": "2019-11-22T04:14:35Z", "digest": "sha1:UKFVI7O4M7MYXDWNEN5Q4GQFRKE7U56T", "length": 8562, "nlines": 101, "source_domain": "varudal.com", "title": "நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு: | வருடல்", "raw_content": "\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:\nApril 28, 2019 by தமிழ்மாறன் in செய்திகள்\nநாடே அதிர்ச்சிக்கும், அசாதாரண சூழலுக்குள்ளும் சிக்குண்டுள்ள நிலையில் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் யாழ்.நாவாந்துறை பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணி தொடக்கம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.\nஇன்று அதிகாலை 4.30 மணியளவில் நாவாந்துறை, ஐந்து சந்தி பகுதிகளில் இராணுவம், மற்றும் விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் இணைந்து அந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ள படையினரும், காவல்துறையினரும் அப்பகுதியில் தொடர்மாடியின் கீழ் பதுங்கு குழி ஒன்றையும் கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்த பகுதிக்குள் உட் செல்வதும், அங்கிருந்து வெளியே செல்வதும் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், வீடுகள், வாகனங்கள், வர்த்தக நிலையங்கள் அனைத்தும் சல்லடைபோட்டு தேடப்பட்டுவருகின்றன.\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2019/06/blog-post_41.html", "date_download": "2019-11-22T02:23:57Z", "digest": "sha1:VP6BVEKAVKUPZ2RMVQBARF5SY4UP4FZJ", "length": 21063, "nlines": 225, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிராம்பட்டினத்தில் சுட்டிக்குழந்தைகளின் குதூகலப் பெருநாள் கொண்டாட்டம் (படங்கள்)", "raw_content": "\nதுபையிலிருந்து மங்களூரு வந்த விமானம் விபத்தில் சிக...\nமரண அறிவிப்பு ~ ஹாஜரா அம்மாள் (வயது 54)\nஅதிராம்பட்டினம் குடிநீர் தேவைக்காக இறைவை நீர் திட்...\nஅதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணி ...\nதண்ணீர் பற்றாக்குறையை போக்க பைப் மூலம் அதிராம்பட்ட...\nஅதிரை பேரூராட்சி முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம் த...\nதிருவாரூர் ~ காரைக்குடி வழித்தடத்தில் தினசரி 3 பெட...\nதீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு அதிரை ப...\nஅதிராம்பட்டினத்தில் குடிசை வீடுகள் எரிந்து ரூ.1 லட...\nமல்லிப்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் திறப்பு\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த விசாரணை மற்றும...\nகாவல் துறையால் தாக்கப்பட்ட எஸ்.���ி.பி.ஐ மாவட்டத் தல...\nமரண அறிவிப்பு ~ நெ.மு ஜெமிலா அம்மாள் (வயது 80)\nயோகாவில் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவன் உலக ...\nஅதிராம்பட்டினத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எ...\nஅதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் பெருநாள் சந்திப்பு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள...\nபட்டுக்கோட்டையில் வாட்டர் ஏ.டி.எம் திறப்பு (படங்கள...\nமழை வேண்டி TNTJ சார்பில், அதிராம்பட்டினத்தில் சிறப...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண...\nமரண அறிவிப்பு ~ எம்.ஏ அன்வர் ஹுசைன் (வயது 60)\nஅதிராம்பட்டினத்தில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர...\nஅதிராம்பட்டினத்தில் நாளை(ஜூன் 21) முதல் AFFA கால்ப...\nஎம்.எஸ்.எம் நகர் மஸ்ஜீத் ரஹ்மான் நிர்வாகக் கமிட்டி...\nஅய்டா சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)...\nமரண அறிவிப்பு ~ ஜெய்தூன் அம்மாள் (வயது 90)\nமரண அறிவிப்பு - எம்.எம் தீன் முகமது (வயது 75)\nதிருவாரூர் ~ காரைக்குடி ரயில் சேவை: தினசரி 3 பெட்ட...\nமரண அறிவிப்பு ~ 'காய்கறி கடை' முகமது ஜெமில் (வயது ...\nசென்னையில் அதிரை சகோதரி சேக் முகமது நாச்சியா (வயத...\nஅதிராம்பட்டினத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ...\nஅதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க நிர்வாகிகளுக்கு சிறந்த...\nஅதிராம்பட்டினம் கடலோரப் பகுதிகளில் வளர்ச்சிப்பணிகள...\nமரண அறிவிப்பு - கே.எஸ்.எம் கமாலுதீன் (வயது 72)\nகாணவில்லை ~ பிரேஸ்லெட் செயின் (10 கிராம்)\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஅதிரையில் கால்பந்தாட்ட 8-வது நாள் தொடர் போட்டியில்...\nஅதிரை அட்ஜயா பல் மருத்துவமனை சார்பில் இலவச பல் மரு...\nதிருவாரூர் ~ காரைக்குடி ரயில் சேவையில் மாற்றம்\nமரண அறிவிப்பு - ஹாஜி என். முகமது புஹாரி (வயது 77)\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளியில் சிறுவர் விளையாட்டு...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சியில் 11 வார்டுகள் பெண்கள...\nஇறகுப்பந்து போட்டியில் அதிரை அரசுப் பள்ளி மாணவன் ச...\nஅதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி முன்னா...\nஅதிராம்பட்டினம் அருகே கடலில் கரை ஒதுங்கிய ஆண் சடலம...\nசெந்தலையில் தீ விபத்து: 4 வீடுகள் நாசம் லட்சக்கணக்...\nமரண அறிவிப்பு ~ எம்.எம் கனி (வயது 62)\nகோடை விடுமுறைக்கு பின் இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி...\nஉலக உணவு பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சி...\nஏரிப்புறக்கரை ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பெண்களுக்...\nமரண அறிவிப்பு ~ முகமது மரியம் (வயது 68)\nமரண அறிவிப்பு ~ அகமது நாச்சியா (வயது 59)\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி: புதிய வார்டுகள், வாக்க...\nதுபையில் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளின் பெரு...\nநீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்: பட்டுக்கோட்டையில்...\nஅதிரையில் விதைப்பந்து வழங்கி திருமண அழைப்பு: மணமகன...\nATJ சார்பில் அதிரையில் 2 இடங்களில் பெருநாள் திடல் ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத ~ காது கேளாதோர் பெருநாள...\nTNTJ சார்பில் அதிரையில் 3 இடங்களில் திடல் தொழுகை (...\nமரண அறிவிப்பு ~ பாத்துமுத்து ஜொஹ்ரா அம்மாள் (வயது ...\nஅதிராம்பட்டினத்தில் சுட்டிக்குழந்தைகளின் குதூகலப் ...\nஅதிராம்பட்டினத்தில் ரமலான் பெருநாள் பண்டிகை கோலாகல...\nஅதிரையில் ஈத் கமிட்டி பெருநாள் திடல் தொழுகை (படங்க...\nஅமெரிக்கா நியூயார்க் அதிரையர்களின் பெருநாள் சந்திப...\nஜப்பானில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு (படங்கள...\nஆஸ்திரேலியாவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங...\nபட்டுக்கோட்டை நகராட்சியில் 17 வார்டுகள் பெண்களுக்க...\nபஹ்ரைன் நாட்டில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு ...\nரியாத்தில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு (படங்க...\nஅதிரையில் சர்வதேசப் பிறை அடிப்படையிலான பெருநாள் தி...\nதுபையில் நோன்பு பெருநாள் மிக உற்சாகக் கொண்டாட்டம் ...\nஜித்தாவில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு (படங்க...\nஅதிரையில் 1700 பயனாளிகளுக்கு 7600 கிலோ பித்ரா அரிச...\nமரண அறிவிப்பு ~ ஆய்ஷா சித்திகா அம்மாள் (வயது 48)\nதிருவாரூர் ~ காரைக்குடி ரயில் சேவை: அதிராம்பட்டினத...\nஅதிராம்பட்டினத்தில் கலைஞர் 96-வது பிறந்த நாள் விழா...\nதஞ்சை மாவட்டத்தில் ஏரி, குளங்களில் மண் எடுப்பதற்கு...\nஅதிரையில் அனைத்து சமயத்தவர் பங்கேற்ற மதநல்லிணக்க இ...\nஆஸ்திரேலியாவில் அதிரையர்களின் இஃப்தார் நிகழ்ச்சி (...\nஅதிரையில் சிறுவர்களுக்கு சட்டை, கைலி வழங்கல்\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் விறுவிறுப்பாக வி...\nரயில் போக்குவரத்து சேவை தொடங்க பாடுபட்டோர் நலனுக்க...\nஅதிராம்பட்டினம் நிலையத்தில் முதல் பயணிகள் ரயிலுக்க...\nஅதிரையில் நலிவடைந்த பேச இயலாத ~ காது கேளாதோருக்கு ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nம���ண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nஅதிராம்பட்டினத்தில் சுட்டிக்குழந்தைகளின் குதூகலப் பெருநாள் கொண்டாட்டம் (படங்கள்)\nஇசுலாமியர்களின் ஈகைத் திருநாள் ரமலான் பெருநாள் பண்டிகை தமிழகமெங்கும் இன்று புதன்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.\nகுழந்தைகள் நமக்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ள மதிப்பிட முடியாத அருட்கொடைகள். இவர்களின் மழலைப் பேச்சு முதல் அவர்கள் செய்யும் குசும்பு வரை அருகில் இருந்து மனமகிழலாம். அதுவும் பண்டிகை காலமென்றால் அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி அளவில்லாதது. பெருநாள் மற்றும் விஷேச தினங்களில் குழந்தைகள் புதுப்புது டிசைன்களில் புத்தாடை உடுத்தி நகர்ப்புறங்களில் கலர்கலராக வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.\nஅதிலும் சில துடிப்பான குழந்தைகளின் மழழைப்பேச்சும் தான் அணிந்து இருக்கும் உடையைப்பற்றியும், பெற்றோர்களிடத்திலிருந்தும் உறவினர்களிடத்திலிருந்தும் பெறப்பட்ட காசு பணத்தைப் பற்றியும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது ரசிக்கும்படி இருக்கும்.\nஎங்கள் கண்களில் தென்படாத அதிரை நியூஸ் வாசகர்களாகிய உங்கள் வீட்டுச்சுட்டிக் குழந்தைகளின் புகைப்படங்களை எங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு (editoradirainews@gmail.com) அனுப்பித்தந்தால் உடனடியாக தளத்தில் பதியப்படும்.\nபெருநாளன்று அதிரை நியூஸ் வாசகர்கள் அனுப்பி வைத்த சுவீட் பேபிகளின் கலர் ஃபுல் புகைப்படங்கள் இதோ...\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/2013/12/", "date_download": "2019-11-22T03:32:44Z", "digest": "sha1:IWEC7TD2DBTCRPN2YCPGXFO4R5KJFX54", "length": 36076, "nlines": 327, "source_domain": "www.akaramuthala.in", "title": "திசம்பர் 2013 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇம்மாத காப்பகம் » திசம்பர் 2013\nஇலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 7\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 திசம்பர் 2013 கருத்திற்காக..\n(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 311. அளவைகளும் எடைகளும் பல்வேறு அளவைகளும், நிறைகளும் பயன்பாட்டில் கண்டயறிப்பட்டுள்ளன. பயன்பாட்டின் போது பெயர்களின் ஒலிகள் மாறுவது தொடர்பான விதிகளை அவர் ஒழுங்குபடுத்தியுள்ளார். (எழுத்து: நூற்பாக்கள் 164, 165, 166, 167, 168, 169, 171, 239, 240) 171 ஆம் நூற்பாவிலிருந்து அளவைகள், நிறைகளின் பெயர்கள் க, ச, த, ப, ந, ம, வ, அ, உ ஆகிய தொடக்க எழுத்துகளைக் கொண்டு உள்ளமை அறியலாம். உரையாசிரியர் நச்சினார்க்கினியார் பின்வருமாறு அவற்றின் பெயர்களைக் குறிப்பிடுகின்றார். அளவைகள்:…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 திசம்பர் 2013 கருத்திற்காக..\nதிருவள்ளுவர் ஆண்டு 2045, நடைமுறை ஆண்டு 2014 ஆகியன பிறக்க உள்ளன. அல்லன நீங்கி நல்லன நடைபெறவும் எண்ணியன எய்தவும் வரும்ஆண்டு துணை நிற்க வாழ்த்துகள். தமிழ் ஈழம் தனியரசாகித் திறமையும் வலிமையும் மிக்க ஈழத்தமிழர்கள், துயரம் மறந்து மகிழ்ச்சிக்கடலில் திளைக்க வாழ்த்துகள் நாள் குறிக்கப் பெறும் அனைத்து இடங்களிலும் திருவள்ளுவர் ஆண்டைக் குறிக்க வேண்டுகின்றேன். அரசாணைகள், தமிழ் இலக்கிய இதழ்கள் தவிர, வேறு இடங்களில் திருவள்ளுவர் ஆண்டு குறிக்கப் பெறுவதில்லை. தமிழ்த்துறை���ளில் இருப்பவர்களின் அழைப்பிதழ்களிலும் திருவள்ளுவர் ஆண்டைப் பார்க்க…\nபேரறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகன் கௌதமன் காலமானார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 திசம்பர் 2013 கருத்திற்காக..\nமுன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா(துரை) அவர்களின் வளர்ப்பு மகன் கா.ந.அ. கௌதமன் சென்னையில் காலமானார். அவருக்கு அகவை 67. இவரது மனைவி துளசி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால், சென்னை செனாய் நகரில் உள்ள மகள் சரிதா வீட்டில் கௌதமன் வசித்து வந்தார். அவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த சனிக்கிழமை அவரது உடல்நிலை மோசமானது. இந்நிலையில், இன்று 29.12.13 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கௌதமன் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். செனாய் நகர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த கௌதமன் உடலுக்குத்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 திசம்பர் 2013 கருத்திற்காக..\nகுரு அழைத்ததால் இணைந்தேன் என்று அறிவி்ப்பு இலட்சிய திமுக தலைவர் விசய டி.இராசேந்தர் 27.12013 மாலை 6 மணி அளவில் தன் மனைவி உசாவுடன் சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி இல்லத்துக்கு வந்தார்; கருணாநிதியைச் சந்தித்து ஏறத்தாழ 1 மணிநேரம்பேசினார். பின்னர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடம் உடல்நலம் உசாவிவிட்டு இரவு 7 மணி அளவில் கருணாநிதி இல்லத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது விசய டி.இராசேந்தர் கண்ணீர் மல்கச் செய்தியாளர்களிடம், ஆர்க்காடு விராசாமி தலைவர் பார்க்கவேண்டுமென்று கூறி இங்கு அழைத்து…\nவேதங்கள் எழுதப்பட்ட மொழி “தமிழி” : ஆராய்ச்சியாளர் மூர்த்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 திசம்பர் 2013 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nபழமையான 4 வேதங்களும் “தமிழி” என்ற மொழியில் தான் எழுதப்பட்டுள்ளன. அவை சம்சுகிருத மொழி அல்ல என வேத ஆராய்ச்சியாளரும், வேதரசிரீ நிறுவனரும் தலைவருமான பி.வி.என்.மூர்த்தி கூறினார். மறைமொழி அறிவியல் ஆய்வகம், தமிழக அரசு அருங்காட்சியகத்துடன் இணைந்து மறைமொழி அறிவியல் என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தினை சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் வெள்ளிக்கிழமை (திச.27) நடத்தியது. இதில் வேதசிரீ தலைவர் பி.வி.என்.மூர்த்தி பின்வருமாறு பேசினார்: பழமையான 4 வேதங்களும் சமசுகிருதத்தில் எழுதப்படவில்லை. அவை “தமிழி’ என்ற மொழியில் தான் இயற்��ப்பட்டுள்ளன. நன்கு சமசுகிருதம் தெரிந்த அறிஞர்களிடம்…\nதமிழ் வழிபாட்டுப் போர் ஆதரவுப் பயணத்தில் கரூர் இராசேந்திரன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 திசம்பர் 2013 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nஅண்மைக் காலங்களில், தமிழில் குடமுழுக்கு நடத்திய முன்னோடியும் தமிழ் வழிபாட்டு மொழியாக மீளவும் ஆட்சிசெய்ய தொண்டாற்றி வருபவருமான வழக்குரைஞர் கரூர் இராசேந்திரன் தில்லை நடராசர் கோயிலில் தமிழ் வழிபாட்டுப் போருக்கு ஆதரவளிக்க, தன் குடும்ப உறுப்பினர்களான மனைவி மணிமொழி, மகன் அன்புத்தேன், மகள் அமுதசத்யா, மருமகள் அன்பரசி ஆகியோருடன் சிதம்பரம் சென்றார். மேலும் பயணத்தின் ஒரு பகுதியாக, இயேசுகிறித்துவின் கொள்கைப் பரப்புரைப்பணியாற்ற தமிழகம் வந்து, கொஞ்சம் இறைப்பணியும், மிகுதியும் தமிழ்ப் பணியும் ஆற்றிய அறிஞர் சீகன் பால்கு (ஐயர்) தங்கியிருந்த தரங்கம்பாடிக்கும் சென்று…\nதமிழைப் புறக்கணித்த இடத்தில் கமல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 திசம்பர் 2013 கருத்திற்காக..\nபெங்களூரில் அண்மையில் கருநாடகச் செய்தித்துறை, கருநாடகச் சலனச்சித்திரா அகாதமி ஆகியன இணைந்து பன்னாட்டுத் திரைப்படவிழாவை நடத்தின. இவ்விழாவில் ஒரு தமிழ்த் திரைப்படம்கூட வெளியிடப்படாமல் கருநாடகத்தினர் கவனமாகப் பார்த்துக் கொண்டனர். எனினும் முன்பு ஒரு திரைப்படத்தில் சிக்கல் எழுந்த பொழுது தான் பெங்களூர் அல்லது மைசூரில் குடியிருப்பேன் என அறிவித்த கமலை மட்டும் அழைத்து விழாவைத் தொடக்கி வைக்கச் செய்தனர். தமிழ்க்கலை உலகைப் புறக்கணித்த கருநாடக விழாவில் கமல் பங்கேற்றது தமிழ்க்கலையுலகினரை அதிர்ச்சி யுறச் செய்துள்ளது. கலைக்கு மொழி வேறுபாடில்லை எனக் கூறி ஏமாற்றுவோர் தமிழைப்…\nதில்லியின் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார் அரவிந்து கெசுரிவால்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 திசம்பர் 2013 கருத்திற்காக..\nதில்லியின் முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்து கெசுரிவால் இராம்லீலா திடலில் 28.12.13 அன்று நண்பகல் 11.58 மணிக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார். அங்கே கூடியிருந்த ஏராளமான பொதுமக்கள் முன்னிலையில், தில்லி துணை நிலை ஆளுநரால், கெசுரிவால் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றார். இவரைத் தொடர்ந்து சட்ட மன்றத் தேர்த்லில் வெற்றி பெற்ற பிறர் தில்லிச் சட்டப்பேரவை உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர். அமைச்சுப் பொறுப்புகள் நிதித்துறை, மின்துறை ஆகியவற்றை முதல்வர் கெசுரிவால் வைத்துக் கொண்டுள்ளார். சோம்நாத் பாரதிக்குச் சட்டம்-சுற்றுலாத் துறையும், கிரிசு சோனிக்கு வளர்ச்சி, வேலைவாய்ப்பு,…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 திசம்பர் 2013 கருத்திற்காக..\nஇலங்கையில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிரீதரன், வடக்கு மாகாண அவை உறுப்பினர் பசுபதி (பிள்ளை) ஆகியோருடன் உடன் பயணம் மேற்கொண்ட பொழுது தளையிடப்பட்ட மகா.தமிழ் பிரபாகரன் நேற்று 28.12.12 சனி யன்று விடுதலை செய்யப் பெற்றார். இரவே சென்னை வந்துசேர்ந்தார். கிளிநொச்சிப் பகுதியில் இருந்த அவர், எங்ஙனம் யாழ்ப்பானம் பகுதியில் ஒளிப்படம் எடுத்திருக்க முடியும் என்ற உண்மையின் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப் பட்டுள்ளார். வரும் 30.12.13 திங்கள் மாலை செய்தியாளர் கூட்டத்தில் முழு விவரம் குறித்துத் தெரிவிப்பதாக தமிழ்ப்பிரபாகரன் அகரமுதல்…\nஇலக்குவனார் நினைவுப் பொழிவு – இராணிமேரி கல்லூரி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 திசம்பர் 2013 கருத்திற்காக..\nவந்தேறிக் குடிப்புகளின் கொடூரமும் தமிழர் குடிப்புகளின் நலத்தன்மையும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 திசம்பர் 2013 கருத்திற்காக..\n– அசித்தர் படிப்போர் பயன் குறிப்பு ஓர் அயிரை – ஒரு கிராம் ஒரு குவளை – 250 அயிரை ஒரு சிறிய கரண்டி – 5 அயிரை ஒரு பெரிய கரண்டி – 15 அயிரை இந்நூலில் சக்கரை எனக் குறிப்பிடப்படுவது பனை வெல்லம் அல்லது பனஞ் சக்கரை – யையேயாகும். வெள்ளைச் சக்கரையை அல்ல. ( ) இவ்வகை பிறை அடைப்புக்குள் வரும் சொற்கள் பிறமொழிச் சொற்கள் ஆகும். எலும்பைக் கரைக்கும் குளிர் குடிப்புகள் கோடைக்காலததில் களைப்பைப் போக்க மட்டுமல்லாது…\nவேட்டி நாள் – சகாயம் இ.ஆ.ப. அறிவிப்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 திசம்பர் 2013 கருத்திற்காக..\nபரம்பரை மரபைப் பறைசாற்றும் வகையில், அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் ஒருநாள் வேட்டி அணிந்து வேட்டி நாள் கொண்டாடுமாறு கூட்டு நெசவு (கோஆ டெக்சு) வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாகக் கூட்டுநெசவு(கோஆ டெக்சு) பணியாட்சித்துறை அரசு அலுவலகங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது குறித்துச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ” இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றின் வழித்தடத்தில் உரோம��னியர்களுக்கு ஆடை அனுப்பி நாகரிகத்தின் நளினத்தை வெளிப்படுத்தியவர்கள் தமிழர்கள். அத்தகைய ஆடைப் பரம்பரை கொண்ட தமிழர்களின் அடையாளமாய் நீண்ட காலமாக நின்று நிலைத்தது வேட்டி. வேட்டி அணிவது தமிழர்களின் ஆடை…\nஇந்தித்திணிப்பு அல்ல, இந்தியே கூடாது\nஎழுவர் விடுதலை – சொல்லும் செயலும் ஒன்றாக வேண்டும்\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எசு.திருமலை\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எசு.திருமலை\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nகீழடி குறித்த காண��ரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எசு.திருமலை\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, வழக்கம் போலவே மிகச் சிறப்பான ஓர் ஆய்வுக் கட்ட...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arthanareeswarar.com/tamil/4_10.aspx", "date_download": "2019-11-22T03:50:59Z", "digest": "sha1:NT644L3MJUCXSYCGTFTLCXLXY2R3KXA5", "length": 11520, "nlines": 175, "source_domain": "www.arthanareeswarar.com", "title": "அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு", "raw_content": "\nதிருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு.\nசிறப்புகள் தோற்றமும் அமைப்பும் சிறப்புகள் இறை வழிபாடு\nஸ்தலப் பெருமை மலையின் மறு பெயர்கள் மண்டபங்கள் பேருந்து வசதி\nநகரின் குறிப்பு ஸ்தல விருட்சம் கோபுரம் நிர்வாக அமைப்பு\nஐயப்பன் மண்டல பூஜை 09\nகுளித்து சுத்தமாக கோயிலுக்கு போக வேண்டும். வெறுங்கையோட�� செல்லாமல் தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, பூ இவற்றை வாங்கி செல்ல வேண்டும்.\nசிவன் கோயில் என்றால் வில்வத்தாலும், பெருமாள் கோயில் என்றால் துளசியாலும் அர்ச்சனை செய்ய வேண்டும்.\nகொடிமரத்துக்கு அப்பால் விழந்து நமஸ்காரம் செய்ய வேண்டும்.\nநமஸ்காரம் செய்யும் போது மேற்கு அல்லது தெற்கில் கால் நீட்டல் வேண்டும். கிழக்கு அல்லது வடக்கில் கால் நீட்டல் கூடாது.\nபிள்ளையார் சந்நிதியில் தலையில் மூன்று முறை கொட்டிக்கொண்டு மூன்று முறை தோப்புக்கரணம் போட வேண்டும்.\nமூலவருக்கு அபிஷேகம் நடந்தால் பிரகாரத்தை சுற்ற கூடாது. அபிஷேகம் கண்டால் அலங்காரம் பார்க்க வேண்டும்.\nநேரே மூலஸ்தானம் சென்று மூலவரை தரிசித்து விட்டு மற்ற பிரகாரங்களில் உள்ள தெய்வங்களை வழிபட வேண்டும்.\nநமது வேண்டுதல்களையெல்லாம் கொடி மரத்தின் அருகே நின்று கேட்க வேண்டும்.\nஆலயத்தினுள் ஒருவரை ஒருவர் கும்பிட கூடாது. கும்பிட்டவரின் பாவம் எதிரில் உள்ளவரா சேரும்.\nசிவன் கோயிலில் காலபைரவரையும், பெருமாள் கோயிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபாட்டால் செய்வினை தோசங்கள் அணுகாது.\nகோயிலுக்கு சென்றுவிட்டு நேரே வீட்டுக்கு செல்ல வேண்டும்.\nகாலையில் உஷத் காலத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் தீபமேற்ற வேண்டும்.\n2 திரியை சேர்த்து முறுக்கி ஏற்றுவது உத்தமம்.\nதீபத்தை கிழக்கு, மேற்கு,வடக்கு திசை நோக்கி ஏற்றுதல் வேண்டும்.\nதெற்கு திசை எமனுடைய திசை என்பதால் தெற்கு பார்த்து தீபம் ஏற்றகூடாது.\n1 திரி ஏற்றுவோர் எப்போதும் கிழக்கு நோக்கியே இறுக்க வேண்டும்.\nபுதிய மஞ்சள் துணி திரிபோட்டு தீபமேற்றினால் செய்வினை, பில்லி சூனியம், பேய், பிசாசு அண்டாது.\nநீர் நிரம்பிய பாத்திரத்தை பூஜையறையில் வைக்க நல்லது.\nதீபத்தை வாயால் ஊதி அணைக்காமல் பூவின் காம்பால் அணைக்க வேண்டும்.\nதீபம் ஏற்றுதலும் அதன் பலன்களும்\nபஞ்சு துணி போட்டு தீபமேற்றினால்\t மங்களம்\nவாழைத்தண்டு திரி\t புத்திர பாக்கியம்\nபட்டு நூல் திரி\t எல்லா வித சுபங்களும்\nஆமணக்கு எணணெய் தீபம்\t அனைத்து செல்வங்களும்\nதேங்காய் எணணெய் தீபம்\t தேக ஆரோக்கியம்\nஇலுப்ப எணணெய் தீபம்\t செல்வம்\nநெய் தீபம்\t சகல சௌபாக்கியம்\nவெண்கல விளக்கு\t பாவம் தீரும்\nஅகல் விளக்கு\t சக்தி தரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2017/10/special-confluence-4-11-2017.html", "date_download": "2019-11-22T02:07:15Z", "digest": "sha1:OPLTKEHUZM5K54K6UHL4QKDJW5PAQSXT", "length": 9593, "nlines": 337, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): சிறப்புச் சங்கமம் Special Confluence 4-11-2017", "raw_content": "\n4-11-2017, சனிக்கிழமை மாலை 5 மணி\nதிரைக்கதை & திரைப்படம் உருவாக்குதல்\nஇடம்: ராஜகோபாலபுரம் மெயின் ரோடு,\nதிரை எழுத்தின் தலை எழுத்தை மாற்றியமைக்க…\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nநான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை எதிர்க்கும் தீயிஸ்ட் (ஆத்திகன்).. கட்டுப்பாடு...\nஅருவி ஆய்வரங்கம் - மீள் பார்வை..\n(6 அத்தியாயம் படத்திற்கான ஆயவரங்கம் நடக்கும் இந்த நேரத்தில் அருவி படத்திற்காக நடந்த சங்கமத்தை நினைத்து பார்க்கிறோம்...) திரைப்பட ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Susi+Ganesan/4", "date_download": "2019-11-22T02:03:21Z", "digest": "sha1:HVZOTBK3XBS4DPO4ZJAGQ2TQKVJRAZUS", "length": 6206, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Susi Ganesan", "raw_content": "\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது ���ிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nதமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி\nசிவாஜி சிலையை எங்கு வைத்தாலும் மகிழ்ச்சி: ராம்குமார்\nசுசி லீக்ஸ் - அமலா பால் ஆர்வம்\nகருணாநிதி மாற்றுக் கருத்தையும் மனமுவந்து ஏற்பவர்: இல.கணேசன்\nலாலு- நிதிஷூக்கு ஜால்ரா... சத்ருகனை நீக்க பாஜகவில் போர்க்கொடி\nசுசித்ராவின் பதிவுகளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை: செல்வராகவன்\nவீடியோ, படங்களில் இருப்பது நானில்லை: சஞ்சிதா\nபீட்டாவை தடை செய்ய வேண்டும்...பா.ஜ.க. எம்.பி. இல.கணேசன்\nஅதிமுகவுடன் எந்த உடன்பாடும் இல்லை... பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்\nநாடாளுமன்ற உறுப்பினராக இல.கணேசன் பதவியேற்பு\nஎம்.பி.யாகிறார் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்\nசிவாஜி சிலையை எங்கு வைத்தாலும் மகிழ்ச்சி: ராம்குமார்\nசுசி லீக்ஸ் - அமலா பால் ஆர்வம்\nகருணாநிதி மாற்றுக் கருத்தையும் மனமுவந்து ஏற்பவர்: இல.கணேசன்\nலாலு- நிதிஷூக்கு ஜால்ரா... சத்ருகனை நீக்க பாஜகவில் போர்க்கொடி\nசுசித்ராவின் பதிவுகளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை: செல்வராகவன்\nவீடியோ, படங்களில் இருப்பது நானில்லை: சஞ்சிதா\nபீட்டாவை தடை செய்ய வேண்டும்...பா.ஜ.க. எம்.பி. இல.கணேசன்\nஅதிமுகவுடன் எந்த உடன்பாடும் இல்லை... பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்\nநாடாளுமன்ற உறுப்பினராக இல.கணேசன் பதவியேற்பு\nஎம்.பி.யாகிறார் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/pope+francis?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-22T02:11:09Z", "digest": "sha1:43QNOOTCE6MVNP7LA2FZ34XNCEIRYF2Q", "length": 8398, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | pope francis", "raw_content": "\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nதமிழகத���தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி\nகுழந்தை குணமானது புனிதரின் அற்புதமா \nகேரள கன்னியாஸ்திரிக்கு புனிதர் பட்டம்: போப் பிரான்சிஸ் இன்று வழங்குகிறார்\nபிரான்சிஸ் கிருபாவிற்கு வாய்ப்பு வழங்கும் ஸ்டூடியோ கிரீன்..\n“பால்கோட் தாக்குதலில் 170 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டனர்” - இத்தாலி செய்தியாளர்\nதங்கமங்கை கோமதியின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் 'பாப்பாத்தி அக்கா'\nசான் பிரான்சிஸ்கோ செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் தீ\nஐக்கிய அரபு அமீரகத்தில் பிரார்த்தனையில் பங்கேற்ற போப்\nகிறிஸ்துமஸ் விழா: எளிமை, அக்கறை, அன்புடன் வாழ போப் வேண்டுகோள்\n“பாலியல் குற்றத்தை மறைத்த போப் பதவி விலக வேண்டும்” - தூதர் வலியுறுத்தல்\n''கேரளாவுக்கு உதவுங்கள்'' - உலக நாடுகளுக்கு போப் வேண்டுகோள்\nஜூனியர் உலகக் கோப்பை: 8 விக்கெட் வீழ்த்திய ஷேன் வார்ன் சிஷ்யன்\nமுதல்முறையாக ரோஹிங்யா வார்த்தையை பயன்படுத்திய போப் பிரான்சிஸ்\nமியான்மரில் அமைதி ஏற்படுத்த மக்கள் கருவியாக இருக்க வேண்டும்: போப் பிரான்சிஸ்\nரோஹிங்யா என்ற சொல்லைத் தவிர்த்த போப் ஆண்டவர்\nமியான்மரில் ரோஹிங்ய அகதிகளைச் சந்திக்கிறார் போப் பிரான்சிஸ்\nகுழந்தை குணமானது புனிதரின் அற்புதமா \nகேரள கன்னியாஸ்திரிக்கு புனிதர் பட்டம்: போப் பிரான்சிஸ் இன்று வழங்குகிறார்\nபிரான்சிஸ் கிருபாவிற்கு வாய்ப்பு வழங்கும் ஸ்டூடியோ கிரீன்..\n“பால்கோட் தாக்குதலில் 170 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டனர்” - இத்தாலி செய்தியாளர்\nதங்கமங்கை கோமதியின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் 'பாப்பாத்தி அக்கா'\nசான் பிரான்சிஸ்கோ செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் தீ\nஐக்கிய அரபு அமீரகத்தில் பிரார்த்தனையில் பங்கேற்ற போப்\nகிறிஸ்துமஸ் விழா: எளிமை, அக்கறை, அன்புடன் வாழ போப் வேண்டுகோள்\n“பாலியல் குற்றத்தை மறைத்த போப் பதவி விலக வேண்டும்” - தூதர் வலியுறுத்தல்\n''கேரளாவுக்கு உதவுங்கள்'' - உலக நாடுகளுக்கு போப் வேண்டுகோள்\nஜூனியர் உலகக் கோப்பை: 8 விக்கெட் வீழ்த்திய ஷேன் வார்ன் சிஷ்யன்\nமுதல்முறையாக ரோஹிங்யா வார்த்தையை பயன்படுத்திய போப் பிரான்சிஸ்\nமியான்மரில் அமைதி ஏற்படுத்த மக்கள் கருவியாக இருக்க வேண்டும்: போப் பிரான்சிஸ்\nரோஹிங்யா என்ற சொல்லைத் தவிர்த்த போப் ஆண்��வர்\nமியான்மரில் ரோஹிங்ய அகதிகளைச் சந்திக்கிறார் போப் பிரான்சிஸ்\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/19048-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?s=e88080bc00b87605165eede772fdff80", "date_download": "2019-11-22T04:25:59Z", "digest": "sha1:KQL5RK5NJJYD5XNJHXM7BMHT2Q6XWDH5", "length": 17041, "nlines": 399, "source_domain": "www.tamilmantram.com", "title": "இரயில் சிநேகம்", "raw_content": "\nஅசௌகரியச் சூழ்நிலைச் சீர்கேட்டின் நொந்தல்களிலும்\nமுளையிட்டுத் தொடங்கும் இரயில் சிநேகம்\nஅடுத்துப் பின் பெயர் பரிமாற்றங்கள்\nஎதிர்பட்டவரின் தனக்குண்டான ஏரியாத் தொடர்புகளை\nபின் இருந்ததை விடுத்து இல்லாததை எடுக்கும்\nசிறிய மற்றும் பெரிய தத்தமது உண்டி மாற்றங்கள்\nஅவரவர் ஆய்வுகளில் நிறைதல்களும் குறைதல்களும்\nநிறைந்து கிடக்கும் உறவுக் குவியல்களில்\nமழலைக்குச் சொல்லிப் பின் கேட்டு\nகண்டிப்பாய் தன்னில்லம் வர வேண்டுமென்றும்\nஉறுதி மொழிகள் கூடிய முகவரிகள் மாற்றி\nஅச்சிதிலத் துண்டுச்சிட்டு காண நேர்கையில்\nநெற்றி சுளிக்கவே செய்கிறேன் யாரென்று\nபக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க இறைவனுக்கு படைக்கப்படும் உணவுகளை இறைவன் ஏற்பதில்லை.\nஅன்றாட வாழ்வு நிகழ்வுக் குவியல்களில் இருந்து இவ்வகைப் பொக்கிஷங்கள் கண்டெடுப்பது\nமொத்த வாழ்வே ஒரு நீண்ட ரயில் பயணம்..\nமொத்த உறவுநட்பே ஒரு பெரிய ரயில் சிநேகம்..\nஓரு கை கொடுத்து ஏற்றிவிட்ட போது,\nஓர் இடம் கொடுத்து அமரவைத்த போது,\nஓரு மழலையால் சிரித்த போது,\nஓர் மழலையைச் சிரிக்கவைத்த போது,\nஓரு அழகைப் பார்த்த போது,\nஓர் அழகு பார்த்த போது,\nஎனப் பலத் தொடக்கப்புள்ளிகளில் தொடங்கினாலும்,\nசிறு நிகழ்வுப் பொறியில், ஒளிர்கின்றது கவித்தீபம்...\nஅண்மையில் ஏதேனும் காகிதங்கள் கிட்டியது போலிருக்கே...\nபாராட்டுக்கள் எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ அவர்களே...\nஎனது அலைபேசியின் தொடர்பாளர்கள் நினைவகத்தை மீள நிறுவுகையில்,\nஆனால், இப்படிக் கவிதையாக்கலாம் எனத் தோன்றவில்லை.\nஐந்து நட்சத்திரக் கௌரவிப்பும், 100 இ-பணப் பரிசுமளித்து மகிழ்கின்றேன்.\n\"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,\nதமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..\nமிக்க நன்றி இளசு அண்ணா. மொத்த வாழ்வே இரயில் பிரயாணம் என்ற கூற்று மிக்க சரி. நபிகளாரின் ஒரு கூற்றும் உண்டு. மனிதனைப் பார்த்து நீ இவ்வுலகில் அந்நியனைப் போன்றோ அல்லது ஒரு வழிப்போக்கனைப் போன்றோ உன் வாழ்வை அமைத்துக்கொள் என்று நபிகளார் கூறியதாக படித்திருக்கிறேன்.\nபக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க இறைவனுக்கு படைக்கப்படும் உணவுகளை இறைவன் ஏற்பதில்லை.\n உங்கள் பின்னூட்டக் கவிதை அருமைங்கோ. ஏகப்பட்ட பேப்பர் சைவசம் இருக்குங்க. யாரு எப்ப எதுக்கு தந்தாங்கன்னுதான் நியாபகம் இல்ல. அதுக்காக எனக்கு மறந்து போற வியாதி இருக்குன்னு நெனச்சிராதீங்கண்ணா.\nபக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க இறைவனுக்கு படைக்கப்படும் உணவுகளை இறைவன் ஏற்பதில்லை.\nரயில் பயணமென்பது சுவாரசியக்குறைவில்லாதது. வித்தியாச பாத்திரங்களை பயண வேளையில் அறிமுகப்படுத்தும் ரயில்பெட்டி மேடை.\nநிகழ்வுகளை வரிகளில் படம் பிடித்து, உணர்வுகளைக் கவிதையில் தூவிய ஜுனைத்தின் எழுத்துக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.\nஎல்லா நேரமும் தோளில் சுமக்க\nகவலை ஒரு கட்டுச் சோறு\nதின்று தீர்க்க வேண்டும் அல்லது\nமிக அருமையான கவிதை வரிகள் நண்பரே... தொடர்ந்து எழுதுங்கள்...\nஇந்த உலகில் யாரும் அனுபவிக்காதது என்பதை...\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« கிலுக்கி | முகிலும் நானும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/hk-student-dies/4360998.html", "date_download": "2019-11-22T03:07:39Z", "digest": "sha1:4CUANYG6TH7JZEOMZSPERRA5PDMQBVZZ", "length": 3619, "nlines": 65, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "ஹாங்காங் கலவரத்தின்போது கீழே விழுந்த மாணவர் மரணம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஹாங்காங் கலவரத்தின்போது கீழே விழுந்த மாணவர் மரணம்\nஹாங்காங்கில் நடைபெற்ற கலவரத்தின்போது கீழே விழுந்த மாணவர், இன்று காலை மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n22 வயது அலெக்ஸ் சாவ் சு-லொக் (Alex Chow Tsz-lok), அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் காரணமாக, மரணமடைந்த முதல் மாணவர்.\nஹாங்காங் பல்கலைக்கழகக் கணினி அறிவியல்துறை இளநிலை மாணவரான அவர், Queen Elizabeth மருத்துவமனையில் காலை 8 மணியளவில் மாண்டது உறுதி செய்யப்பட்டத���.\nசங் குவான் ஓ (Tseung Kwan O) வட்டாரத்தில் கடந்த வார இறுதியின்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.\nஅப்போது, கார் நிறுத்தும் இடத்திலிருந்து பொருள்களை வீசிய ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க, காவல்துறை அதிகாரிகள் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தினர்.\nஅதைத் தொடர்ந்து, அங்கு சுய நினைவிழந்த நிலையில் காணப்பட்ட அலெக்ஸ், ரத்த வெள்ளத்தில் காணப்பட்டார்.\nஎதன் காரணமாக அலெக்ஸ் மரணமடைந்தார் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.\nஅவரின் மரணம் தொடர்பான விசாரணை தொடர்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=42344", "date_download": "2019-11-22T04:10:54Z", "digest": "sha1:VKPRLMSYSDV3DLJU6QNIEAF5OCN365PX", "length": 10986, "nlines": 193, "source_domain": "temple.dinamalar.com", "title": " Natarajar slogan | இறைவன் திருக்கோயில் கொண்டமை", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவண்ணாமலை மகா தீப கொப்பரை சீரமைக்கும் பணி தீவிரம்\nமலைவாழ் மக்கள் மனதில் வாழும் ஸ்ரீசத்யசாய்பாபா\nபழநி மலைக்கோயிலில் டிச.2ல் பாலாலயம்\nதிருவுடைநாதர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை\nதிருவண்ணாமலை மகா தீபத்தை தரிசிக்க 14 இடத்தில் அகன்ற திரை\nசதுரகிரி கோயிலில் அதிகாரிகள் ஆய்வு\nவைக்கம் மகாதேவாஷ்டமி: பைர­வ­ருக்கு அபிஷே­கம்\nசிவபுரிபட்டி, முறையூரில் பைரவர் பூஜை\nஅரவான் - பொங்கியம்மன் திருமண விழா கோலாகலம்\nதிருப்பூர் ஐயப்ப சுவாமிக்கு நாளை ஆறாட்டு உற்சவம்\nசிவபெருமானின் இருபத்தைந்து ... சிவலிங்க பூசை செய்தவர்கள்\nமுதல் பக்கம் » நடராசர் சதகம்\nகோடிமறை மாயன்விதி தேடரிய பிரமநீ\nகோதில்பல உயிரெலாம் பூசைமுறை புரியவும்\nநாடியசு யம்பாதி எழுவகை இலிங்கமென\nநவிலுநிக மாகமம் அமைத்தெளிதின் அருளவே\nநீடுசப ரியைசெய்து ருத்திரன் அழித்திடுவன்\nநித்தம் படைப்பன்அயன் அகிலசுர ராதியர்தம்\nதேடிமறை காணாத நீடுசர ணாதீத\nசிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச\n« முந்தைய அடுத்து »\nமேலும் நடராசர் சதகம் »\nகாப்புச் செய்யுள் ஏப்ரல் 10,2015\nபூமருவும் சோலைப் புலியூர் அரன்சதகத்\nதாமம் இயற்றத் தமிழுதவு- மாமன்\nதருவான் அனத்தான் தகையருளு ... மேலும்\nசிதம்பர மான்மியம் ஏப்ரல் 10,2015\nசீர்பெருகு கங்கைமுதல் அறுபத்தொ டறுகோடி\nதீமையுறு தம்பவம் ஒழித்திடும் ... மேலும்\nதில்லையின் பெருமை ஏப்ரல் 10,2015\nமறைகள்பல ஆகமபு ராணமிரு திகளோது\nமனுமறைசொல் ஐந்தெழுத்து ஆதிமந் ... மேலும்\nதில்லைவாழ் அந்தணர் மூவாயிரவருடைய பெருமை ஏப்ரல் 10,2015\nபெருமைசேர் வேதாக மாதிமா தாவெனப்\nபேணியே திரிகால சந்திபஞ் சாட்சரப்\nபதியின் இயல்பு ஏப்ரல் 10,2015\nசிவமெனும் பொருளது பராற்பரம் சூக்குமம்\nசின்மய நிரஞ்சன நிராலம்ப ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/policies/karthi-invites-congress-executives-to-delhi-to-discuss-about-pchidambarams-bail", "date_download": "2019-11-22T02:26:42Z", "digest": "sha1:PBFXRIBI5VWOV4IGLOWAC6A5OC4QNPFJ", "length": 16056, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "'சிக்கலில் சிதம்பரம்'- உருகிய கார்த்தி... டெல்லிக்கு உடனடி அழைப்பு! |Karthi invites Congress Executives to Delhi, to Discuss About P.chidambaram's Bail", "raw_content": "\n`சிக்கலில் சிதம்பரம்'- உருகிய கார்த்தி... டெல்லிக்கு உடனடி அழைப்பு\nசிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் டெல்லி செல்ல டிக்கெட் புக் செய்துள்ளனர்.\n``உடல் எடையும் குறைந்துவிட்டது. அவருக்கு ஏற்கெனவே இருந்த வயிற்று வலியும் பிரச்னையாக மாறிவிட்டது. சிறையில் இப்போது சிரமத்துடன் இருக்கிறார் அப்பா” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார் கார்த்தி சிதம்பரம்.\nஆக்ஸ்ட் 21-ம் தேதி சிதம்பரத்தை அவரது டெல்லி இல்லத்தில் வைத்து கைது செய்தது சி.பி.ஐ. ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு வெளிநாட்டிலிருந்து முதலீடு பெற்றதில் அனுமதித்ததை விட அதிகமாக பணம் வழங்க உத்தரவிட்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்தது சி.பி.ஐ. இதே வழக்கில் அமலாக்கப் பிரிவும் அவரை ���ைது செய்துள்ளது. டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரத்தின் சிறைவாசம் எழுபது நாள்களை கடந்துவிட்டது.\nஎழுபது வயதைக் கடந்தவர் சிதம்பரம். ஆரம்பத்தில் சிறையில் வழங்கப்படும் உணவே அவருக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு, வீட்டு உணவும் அவருக்கு வழங்கலாம் என்ற சிறப்பு அனுமதி நீதிமன்றம் மூலம் பெறப்பட்டது.\nஇந்த நிலையில் சி.பி.ஐ கைது செய்யப்பட்ட வழக்கில் சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இப்போது அமலாக்கத் துறை கைது செய்த காரணத்தினால் சிறையில் இருந்துவருகிறார் சிதம்பரம். அமலாக்கத் துறை வழக்கிலிருந்தும் ஜாமீன் வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார் சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில் சிபல்.\nஇந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் உபாதை காரணமாக சிதம்பரத்தை சிறையிலிருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதன் தொடர்ச்சியாக மருத்துவமனையில் தனி அறையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர் சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் .\nசிதம்பரம் - கார்த்தி சிதம்பரம்\n“குடல் அலற்சி நோயால் பாதிக்கபட்ட அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டது. ஆனாலும் நோயின் தாக்கம் கொஞ்சமும் குறையவில்லை. எனவே, ஐதராபாத்தில் அவர் ஏற்கெனவே சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டும். அதற்காக அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்” என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர் அவரின் வழக்கறிஞர்கள்.\nஇதற்கு, மத்திய அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தா “சிதம்பரத்திற்கு எய்ம்ஸ் குடல் அழற்சி நோய் சிகிச்சை நிபுணர் சிகிச்சை அளித்துவருகிறார். அவருக்கு தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கவும், அவருடைய மருத்துவரை அழைத்துவந்து சிகிச்சை அளிக்கவும் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று தெரிவித்தார்.\nநீதிமன்றம் எய்ம்ஸ் மருத்துவர்களோடு சிதம்பரத்தின் மருத்துவரையும் இணைத்து ஒரு குழு அமைத்து சிதம்பரத்தின் உடல்நிலையை ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்தக் குழு ஆய்வு செய்து 'சிதம்பரம் உடல்நிலையில் சிக்கல் ஏதும் இல்லை' என்று அறிக்கை அளித்தது. நீதிமன்றம் ��ிதம்பரத்திற்குக் கொசுவலையும், மாஸ்க்கும் வழங்க உத்தரவிட்டுள்ளது.\nஇதற்கிடையே, சிதம்பரத்தின் ஜாமீன் மனு தொடர்ந்து தள்ளிப்போவதும், அவர் உடல்நிலை மேலும் மேலும் மோசமாகிக் கொண்டே வருவதும், அவரது குடும்பத்தினருக்குப் பெரும் கவலையைக் கொடுத்துள்ளது.\nமத்திய அரசு பழி வாங்கும் நோக்கத்தில் வயதைக் கூட பொருட்படுத்தாமல் சிறைக்கம்பிக்குள் வைத்துத் துன்புறுத்துகிறது என அவர் குடும்பத்தினர் வருத்தப்படுகிறார்கள். வரும் 4-ம் தேதி சிதம்பரத்தின் ஜாமீன் மனு டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அன்று எப்படியும் ஜாமீன் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அன்றும் ஜாமீன் மறுக்கபட்டால் உடல்நிலையைக் காரணம் காட்டி இடைக்கால ஜாமீனாவது பெறும் முயற்சியில் அவரது வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள்.\nஇந்தநிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கார்த்தி சிதம்பரம், தன் தொகுதியான சிவகங்கை தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு வாட்ஸ் அப் பதிவு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “வரும் 4-ம் தேதி நிறைய நிர்வாகிகள் டெல்லி வருகை தாருங்கள். தலைவர் விடுதலையாகும் வரை டெல்லியில் தங்கிட முயற்சி செய்யுங்கள். இணைந்து போராடி நாம் தர்மத்தை வெற்றிபெறச் செய்வோம்” என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனால் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் டெல்லி செல்ல டிக்கெட் புக் செய்துள்ளனர். கார்த்தி சிதம்பரம் மட்டுமே டெல்லியிலிருந்து சிதம்பரத்தின் விடுதலைக்கு ஏற்பாடு செய்துவந்தார். இப்போதுமுதல் முறையாக நிர்வாகிகளை டெல்லிக்கு அழைத்திருப்பதன் காரணம் புரியவில்லை என்கிறார்கள் கட்சிக்காரர்கள்.\nசிவகங்கை நிர்வாகிகளுடன், கார்த்தி சிதம்பரம்\n``அப்பாவின் உடல்நிலை சரியில்லை என்பதை நீதிமன்றத்தில் தெரிவித்தும் ஜாமீன் வழங்க மறுக்கிறார்கள். அவர் எங்கும் தப்பிச் செல்லப் போவதில்லை. அவரை ஐதராபாத் அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டிய நெருக்கடி இருக்கிறது. இல்லையென்றால் நோயின் தாக்கம் அதிகரித்துவிடும்” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார் கார்த்தி.\nராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், திகார் ஜெயிலில் உள்ள சிதம்பரத்தை வெள்ளிக்கிழம��� காலை சந்தித்து உடல்நிலை குறித்து விசாரி்த்துள்ளார். அப்போது கார்த்தி சிதம்பரமும் உடன் இருந்துள்ளார்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nInterest: அரசியல், சினிமா Writes: அரசியல் கட்டுரைகள், அரசியல் தலைவர்களின் நேர்காணல்கள், அரசியல் வட்டாரத்தின் ப்ரேக்கிங் செய்திகள் விகடன் மாணவப்பத்திரிகையாளராக ஆரம்பித்து, 15 வருடங்களாக இதழியல் துறையில் இருக்கிறேன். அரசியல் தொடர்புகளே என் பலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60703157", "date_download": "2019-11-22T02:14:50Z", "digest": "sha1:ELPENBZFLM6BUAOPLW3XK55IBYBLOOKM", "length": 48462, "nlines": 806, "source_domain": "old.thinnai.com", "title": "சுக்கிர நீதியை – அர்த்த சாஸ்திரத்தை தமிழாக்கம் செய்த பண்டிதமணி கதிரேசன் செட்டியார் | திண்ணை", "raw_content": "\nசுக்கிர நீதியை – அர்த்த சாஸ்திரத்தை தமிழாக்கம் செய்த பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\nசுக்கிர நீதியை – அர்த்த சாஸ்திரத்தை தமிழாக்கம் செய்த பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\n‘ அந்த அழகிய மரம்’ என்ற நூலினைத் தமிழாக்கம் செய்ய உட்கார்ந்து பல்வேறு சொந்த சோகங்களால் தொய்வு ஏற்பட்ட ஒரு இடைவெளியில், வெறுமனே திண்ணைப் பள்ளியில் மட்டும் பயின்ற போதிலும் மாபெரும் தமிழ்த் தொண்டாற்றிய பண்டிதமணியாரின் நினைவு கொப்பளித்து வந்தது.\n16.10.1881 அன்று மகிபாலன்பட்டி திரு. முத்துக் கருப்ப செட்டியார், திருமதி சிவப்பி ஆச்சி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இவர் தனது மூன்றாம் வயதில் இளம்பிள்ளை வாதத்தால் பீடிக்கப் பட்டார். அந்த பாதிப்பினால் வெளியூர் சென்று படிக்க முடியாத நிலையிலும் கூட தமது மன உறுதியால் தாமே படித்து முன்னேறினார்.\nஅந்தக் காலத்தில் செட்டிநாட்டில் முறையாகத் தமிழ்க்கல்வி பயிலுவதற்கான பள்ளிக் கூடங்கள் இல்லை. செட்டியார்களுக்கு அவ்வாறு கல்வி கற்க வேண்டுமென்ற ஆர்வமும் இல்லை.கீழ்வாய் இலக்கத்துக்கு மேல் படிக்கச் சொன்னால்\n‘ பிள்ளையும் படிக்க வேண்டாம் பிரம்படி படவும் வேண்டாம்,\nசள்ளையாம் சுவடி தூக்கிச் சங்கடப் படவும் வேண்டாம்’ .\nஎன்று கூறும் நிலையில் அன்றைய நகரத்தார் இருந்தனர். தமிழ்க் கல்வி பயின்றவன் வாணிகத்துக்கும் உலகியலுக்கும் பயன்பட மாட்டான் கோவிலூர் மடத்துக்கு ஓடிவிடுவான் எனவும் அ���்சினர். (கோவிலூர் மடம் : கொவிலூர் என்பது காரைக்குடியை அடுத்த ஒரு சிற்றூர்.அங்கு ஒரு மடம் இருக்கிறது. செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த துறவிகளே இதில் மடாதிபதியாக இருக்க வேண்டும் என்பது மரபு. ஆண்டவர் முத்து ராமலிங்கர், ஞான தேசிகர், துறவு சாமிகள், சிதம்பர ஐய்யா , பொன்னம்பல சாமிகள் போன்ற தமிழறிஞர்கள் அம்மடத்தில் இருந்தனர்.)\nஅக்காலத்து நகரத்தார்களுக்கு திருமகள் மேலிருந்த பற்று கலைமகள் பால் இருந்ததில்லை.தங்கள் குழந்தைகளை ஐந்தாம் ஆண்டிலேயே பள்ளிக்கு அனுப்பும் மரபு இல்லை. பண்டித மணி அவர்கள் நோயுற்ரு இருந்தமையால் ஏழு வயது வரை பள்ளிக்குச் சென்றதாகத் தெரியவில்லை. அதன் பின்னர் பெற்றோர்கள் அவரைத் திண்ணைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். பள்ளியில் மாதக் கட்டணம் ஒரு பணம் அதாவது இரண்டு அணா / 13 புதுக்காசுகள்.\nசெட்டிநாட்டுத் திண்ணைப் பள்ளியில் படிப்பு என்பது அரிச்சுவடி எண்சுவடி தான். ஏனைய படிப்பு வட்டித்தொழிலுக்குத் தேவைப்படவில்லை. பொருளீட்டி வாழ்க்கையில் வெற்றி கண்டவர்கள் ,ஏனைய படிப்புக்குச் செலவிடும் காலம் வீணாவதாகக் கருதினர். ஏழு மாத காலம் அங்கே கல்வி பயின்றதைப் பற்றி பண்டிதமணி கூறியதாவது :\n“ யான் ஆறேழ் ஆண்டு அகவை உடையவனாக இருக்கும் பொழுதுதான் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கல்வி பயின்றேன். அப்பள்ளியிலே பாடமாக உள்ள ஆத்திச்சூடி,உலகநீதி முதலிய சிறு நூல்களை யான் பயில நேர்ந்தபோது அச் சிறு சிறு வாக்குகளின் அழகு என் நெஞ்சத்தை கொள்ளை கொண்டது. ‘ ஆ. இவை எத்தனை அழகாகவுக் இனிமையாகவும் அமைக்கப்பட்டுள்ளன இவை எத்தனை அழகாகவுக் இனிமையாகவும் அமைக்கப்பட்டுள்ளன ’ என்று அடிக்கடி வியப்படைவேன். அவற்றில் ஏதோவொரு தெய்வத்தன்மை அமைந்திருப்பதாகவே எனக்குத் தோன்றிற்று. மேலும் அவற்றின் பொருள்களும் எனக்குத் தெளிவாகவே புலப்பட்டன. அவற்றை ஒரு சில தினங்களிலேயே கற்று மனப்பாடம் செய்து கொண்டேன். அதன் பின்னர் இவ்வினத்துப் பொருள்கள் இன்னும் இவ்வுலகில் உள்ளன என்பதும் அறிந்தேன். அவற்றைப் பெற்றுப் பயிலுதல் எத்துணை இன்பமாக இருக்கும் என்று எண்ணினேன். அக்காலத்தில் நூல்கள் கிடைப்பதே அருமை. திருத்தொண்டர் புராணம்,கம்பராமாயணம்,சிற்சில பிள்ளத்தமிழ் இவைகளே அவ்விளம்பருவத்தே என் கைக்குக் கிடைத்தன. அவற்றை ஆர்வத��தோடே ஓதினேன்.அப்பெரு நூல்களும் தஞ்செய்யுட்பொருளை இளைஞனாகிய எனக்கு உலோவாது அளித்தன. திருத்தொண்டர் புராணம், கம்பராமாயணம் போன்ற நூல்களின் உயரிய செய்யுட்களும் ஆசிரியரின் உதவியின்றியே யான் பயின்ற பொழுதும் பழம் பாடம் போன்று எனக்கு விளக்கமாகப் பொருள் புலப்பட்டது.”\nஇப்படியாக திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்துப் பல்கலைக்கழகப் பேராசிரியரான திரு.பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர்கள் ஆற்றிய தமிழ்ப் பணிகள் சொல்லி முடியாது.அவற்றில் சிலவற்றை மட்டும் உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருவது ஒரு முன்னோடி மனிதன் எப்படியெல்லாம் சாதிக்க முடியும் என்பதை உங்களுக்குப் புரிய வைக்கும்.\nஇவர் தமிழ் அறிஞராக திகழ்ந்தது மட்டுமின்றி வடமொழி அறிஞராகவும் சுடர்விட்டுப் பிரகாசித்து இருக்கிறார் என்பது வியப்பாக இருக்கிறது. இவர் தமிழாக்கம் செய்த வடமொழி நூல்களின் பட்டியலைப் பாருங்கள் \nகௌடில்யரின் அர்த்த சாஸ்ஸ்திரம் (பொருணூல்)\nதமிழில் சொந்தமாக எழுதியவை :\nஉரைநடைக்கோவை – இலக்கியக் கட்டுரைகள்\nகதிர்மணி விளக்கம் – திருவாசக உரை\nஅண்ணாமலைப் பல்கலைக்கழக தமிசைப் பாடல் வரிசை\nமகாவித்வான் வயிர நகரம் அ ராமனாதஞ்செட்டியார் தொகுத்த\nஇப்படியான அறிவு சார்ந்த தனிப்பட்ட முயற்சிகள் அன்றி, மக்களுடன் கூட்டாக இணைந்து மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை என்ற இலக்கிய அமைப்பையும் வெற்றிகரமாகத் தொடர்ந்து நடத்தினார். “ ஒழுக்கம் கல்வி முதலிய பல விஷயங்கள் குறித்து உபந்நியாசங்கள் புரிவித்தலும், தக்க பண்டிதர் ஒருவரைச் சபையில் உபாத்தியாயராக நியமனஞ்செய்து அங்கு சேரும் சிறுவர்களுக்குக் கல்வி பயிற்றுவித்தலும், சபையில் வந்து படிப்பார் பலருக்கும் உபயோகமாகும்படி தமிழ் ஸம்க்ருத மொழிகளிலுள்ள எல்லாப் புத்தகங்களையும் தொகுத்து வைத்தலும்,கல்வி ஒழுக்கம் முதலிய துண்டுப்பத்திரங்கள் அச்சிட்டு எல்லாருக்கும் இனாமாகக் கொடுத்தலும்,லெளகீக இலக்கண இலக்கிய சாஸ்திர சம்பந்தமான பத்திரிக்கைகளைத் தருவித்தலும் பிறவுமாம்” என்பதாக அவ்வமைப்பின் நோக்கங்களை வரையறுத்து செயல்பட்டார்.\nதிங்கள் தோறும் சொற்பொழிவுகளும் ஆண்டுதோறும் விழாக்களும் நடைபெற்றன. திரு. பழனியப்ப செட்டியார் என்ற புரவலர் இம்முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்ததுடன் ரூபாய் ஐம்��தாயிரம் அளவுக்குப் பொருள் திரட்டி உதவினார். தான் நோயுற்றுக் கவலைக்கிடமான நிலையில் இருந்த போதிலும் ‘ சன்மார்க்க சபையைத் தொடர்ந்து நடத்தி வருக’ என தனது இளவல் திரு.அண்ணாமலைச் செட்டியாருக்கு அறிவுறுத்தினார். சபை ‘பண்டிதமணி சபை’ ஆயிற்று. பண்டித மணியின் தமிழ் முழக்கம் நாடெங்கும் கேட்கத் தொடங்கி விட்டது.மணிச்சேவல் கூவி விட்டது. கல்விச்சாலை ஒன்றையும் ‘கணேசர் செந்தமிழ்க் கல்லூரி’ எனத்தொடங்கி வறண்ட மாவட்டத்தில் தமிழ்த் தண்ணீர் பாய்ச்சினார்.\nதருமபுரம்,திருவையாறு,கரந்தை,மயிலம்,திருப்பணந்தாள்,அண்ணாமலை நகர்,பேரூர் – கோவை முதலிய இடங்களில் தமிழ் வித்வான் வகுப்பு நடத்தும் கல்லூரிகள் இருந்தன.திருச்சி,மதுரை,இராமநாதபுரம்,திருனெல்வேலி,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் தமிழ் வித்வான் வகுப்பு நடத்துவதற்கென ஏற்பட்ட முதல் கல்லூரி இதுவேயாகும்.\nசன்மார்க்க சபையின் வரலாற்றில் முக்கியமான கட்டம் 24.4.1932 இல் அதன் அறுபத்து மூன்றாவது ஆண்டு விழா நடைபெற்றது ஆகும். தமிழகமெங்கும் தனது புகழை நிலை நாட்டிய பண்டித மணி தமிழ் வளர்ச்சி கருதி சில உறுதியான கருத்துக்களை தெரிவிக்கத் துணிந்தார். அவை தீர்மானங்களாக அந்த ஆண்டு விழாவில் நிறைவேற்றப் பட்டன. பண்டிதமணியின் கருத்து வளர்ச்சியைக் காட்டும் கண்ணாடியாக விளங்கும் அவற்றை இங்கே தருகிறோம்.\n“தமிழ் நாட்டரசராக விளங்கும் புதுக்கோட்டை அரசரைத் தமது ஆட்சியில் சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஒரு தனித் தமிழ்க் கல்லூரி ஏற்படுத்தி நடத்துமாறு சபையோர் வேண்டிக் கொள்கின்றனர்.\nசென்னை ராசதானிக்கல்லூரி,கும்பகோணம் அரசினர் கல்லூரி இரண்டிலும் பி.ஏ.வகுப்பில் ஐந்தாம் பகுதியில் (Group) தமிழ்ப்பாடம் சொல்லிக் கொடுக்கத் தகுந்த வசதிகளை ஏற்படுத்தும்படி அரசாங்கத்தாரைச் சபையார் வேண்டிக்கொள்கின்றனர்.\nராமேஸ்வரம் தேவஸ்தானத்தார் நடத்தி வரும் கல்லூரியில் தனித்தமிழ் வகுப்பும் ஏற்படுத்தும்படிச் சபையார் வேண்டிக்கொள்கின்றனர்.\nசென்னைப் பல்கலைக் கழகத்தார் தமிழ் மொழி பயில்பவருக்கு பி.ஏ.ஆனர்ஸ் பட்டம் வழங்க வெகுவிரைவில் ஏற்பாடு செய்யும்படி மேற்படி கழகத்தாரையும், அதற்குத் தகுந்த வகுப்புக்களை அரசாங்கக் கல்லுரிகளில் ஏற்படுத்த அரசாங்கத்தையும் இச்சபையார் வேண்டிக்கொள்கின்றனர்.\nசென்னை, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தார்களை,அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் வடமொழிச் சிரோமணி வகுப்புகளுக்கு ஒப்பத் தமிழிலும் இலக்கணம் இலக்கியம் சித்தாந்தம் வேதாந்தம் மருத்துவம் சோதிடம் முதலிய பிரிவுகளை ஏர்படுத்தி நடத்தும்படி இச்சபையார் வேண்டிக்கொள்கின்றனர்.\n* சென்னை ,அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தாரை நடுத்தரக் கல்வியில் (Secondary Education) ஆங்கிலம் தவிர்த்த ஏனைய பாடங்களைத் தாய்மொழியிலேயே கட்டாயமாகச் சொல்லிக் கொடுக்கும்படி இச்சபையார் வேண்டிக் கொள்கின்றனர்.\nபள்ளியின் இறுதித் தேர்வுக்கு ( S.S.L.C. Examination ) தமிழ் கட்டாயப் பாடமாக இல்லாமலிருந்தால் மாணவர்களில் சிலர் முதற்றரத்திலேயே ( First Form ) தமிழை விடுத்து பிற மொழிகளைப் படிப்பதால் அவர்களது தமிழறிவு குறைந்து வருவது வருந்தத்தக்கதாய் இருக்கிறது என்பதையும், முன்போல் தமிழில் ஒரு பகுதியையாவது கட்டாய பாடமாக ஏற்படுத்த வேண்டுமென்பதையும் இச்சபை தெரிவித்துக் கொள்கிறது.\nதமிழ் மொழியை வளர்ப்பதற்கு முயன்று வரும் சங்கங்கள் யாவும் ஒன்று சேர்ந்து ஒத்துழைக்கும்படியும் ஆண்டு தோறும் ஒவ்வொரு ஊரில் தமிழ் மகாநாடு கூடி சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களை அனுப்பி தமிழ் வளர்ச்சிக்குறிய பல முடிவுகளை நடைமுறைக்குக் கொண்டு வரும் வழிகளில் முயலும்படியும் இச்சபையார் கேட்டுக் கொள்கின்றனர்.”\nஇந்த மூதறிஞர் விஜய ஆண்டு ஐப்பசித் திங்கள் எட்டாம் நாள் ( 24.10.1953 ) அன்று இறைவனின் திருவடி சேர்ந்தார்.\nபிரிட்டிஷ் இந்தியாவில் தொடங்கிய தமிழ் வழிக் கல்வி இயக்கம் சுத்ந்திர இந்தியா பொன் விழாக் கொண்டாடி முடிந்த பின்னரும் தனது இலக்கை எட்டப் போராடித்தான் தீர வேண்டும் என்ற நிலையை எண்ணுகையில் :\t“என்று தணியும் இந்த அடிமையின் மோகம் ” என வெட்கித் தலை குனியத்தான் வேண்டியிருக்கிறது.\nஎனினும் ஆங்கிலேயர் இந்தியாவைப் பிடித்து அடிமைப் படுத்து முன் இந்தியக் கல்வி செழுமையாய்த்தான் இருந்திருக்கும் என்பதற்கு பண்டிதமணி ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்பதனை அவரது மொழி பெயர்ப்புகளைப் படித்தவர்கள் நன்கு அறிவார்கள்.\nதொடர்நாவல்: அமெரிக்கா -II – அத்தியாயம் இரண்டு: நள்ளிரவில்…\nஅறிவுசார் சொத்து எனும் அபத்தம்\nமடியில் நெருப்பு – 29\n – 19 – சிற்றுண்டிகள் அடை – ஒரு வகை\nஎன் பெயரை நான் மறந்து/பெயர் அழகு/போதி மரம்\nநீலக்��ண்கள் சூடிய வினோத பட்சி\nவால்மீனில் தடம் வைக்கப் போகும் ரோஸெட்டா விண்ணுளவியின் நுட்பக் கருவிகள் -3\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்:7 காட்சி:4\nகாதல் நாற்பது (13) – காதலை அழைத்தது காதல் \nகவிதை வடிக்கலாம் – தமிழிசைப் பாடல்\n -20 அடை – இரண்டாம் வகை\nசிங்கப்பூர் வாசகர் வட்டம் – கதை விவாத நிகழ்வு\nகடித இலக்கியம் – 48\nஉயிர்ப்பு நாடக அரங்கப் பட்டறையின் இரண்டாவது நிகழ்வு\nகாரைக்காலில் ஒரு தனித்துவமான சுனாமி நிவாரணக் கட்டுமானப் பணி\nஹோமரின் ‘இலியட்’ காவியத்தின் முழு தமிழாக்கம்\nசுக்கிர நீதியை – அர்த்த சாஸ்திரத்தை தமிழாக்கம் செய்த பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\nநான்கு சங்கர மடங்களையும் அலங்கரித்த ஞானியர் பரம்பரை\nதண்ணீரை தனியார் மயமாக்காதே – பசுமை தாயகம் பிரசாரம்\nஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு\nபயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 10\nமருத்துமலை எங்கே இருந்தது (பாகம் 2)\nNext: உயிர்ப்பு நாடக அரங்கப் பட்டறையின் இரண்டாவது நிகழ்வு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதொடர்நாவல்: அமெரிக்கா -II – அத்தியாயம் இரண்டு: நள்ளிரவில்…\nஅறிவுசார் சொத்து எனும் அபத்தம்\nமடியில் நெருப்பு – 29\n – 19 – சிற்றுண்டிகள் அடை – ஒரு வகை\nஎன் பெயரை நான் மறந்து/பெயர் அழகு/போதி மரம்\nநீலக்கண்கள் சூடிய வினோத பட்சி\nவால்மீனில் தடம் வைக்கப் போகும் ரோஸெட்டா விண்ணுளவியின் நுட்பக் கருவிகள் -3\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்:7 காட்சி:4\nகாதல் நாற்பது (13) – காதலை அழைத்தது காதல் \nகவிதை வடிக்கலாம் – தமிழிசைப் பாடல்\n -20 அடை – இரண்டாம் வகை\nசிங்கப்பூர் வாசகர் வட்டம் – கதை விவாத நிகழ்வு\nகடித இலக்கியம் – 48\nஉயிர்ப்பு நாடக அரங்கப் பட்டறையின் இரண்டாவது நிகழ்வு\nகாரைக்காலில் ஒரு தனித்துவமான சுனாமி நிவாரணக் கட்டுமானப் பணி\nஹோமரின் ‘இலியட்’ காவியத்தின் முழு தமிழாக்கம்\nசுக்கிர நீதியை – அர்த்த சாஸ்திரத்தை தமிழாக்கம் செய்த பண்டித��ணி கதிரேசன் செட்டியார்\nநான்கு சங்கர மடங்களையும் அலங்கரித்த ஞானியர் பரம்பரை\nதண்ணீரை தனியார் மயமாக்காதே – பசுமை தாயகம் பிரசாரம்\nஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு\nபயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 10\nமருத்துமலை எங்கே இருந்தது (பாகம் 2)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2017/10/membership.html", "date_download": "2019-11-22T02:33:54Z", "digest": "sha1:MLONDUYTKKNE3HLSAQ5H3QF4OPZPJHUA", "length": 9470, "nlines": 332, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): MEMBERSHIP", "raw_content": "\nதிரை எழுத்தின் தலை எழுத்தை மாற்றியமைக்க…\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nநான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை எதிர்க்கும் தீயிஸ்ட் (ஆத்திகன்).. கட்டுப்பாடு...\nஅருவி ஆய்வரங்கம் - மீள் பார்வை..\n(6 அத்தியாயம் படத்திற்கான ஆயவரங்கம் நடக்கும் இந்த நேரத்தில் அருவி பட��்திற்காக நடந்த சங்கமத்தை நினைத்து பார்க்கிறோம்...) திரைப்பட ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://bangalore.wedding.net/ta/stylists/1013399/", "date_download": "2019-11-22T03:21:50Z", "digest": "sha1:3OFHJ4KEPKEDEDJUACRFMTM3OGTUYSKB", "length": 2850, "nlines": 59, "source_domain": "bangalore.wedding.net", "title": "மேக்அப் ஆர்ட்டிஸ்ட் MAKE UP by Sumaiya, பெங்களூரூ", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் ஜோதிடர்கள் பொக்கேக்கள் அக்செஸரீஸ் வாடகைக்கு டென்ட் பேண்ட்கள் DJ கொரியோகிராஃபர்கள் கேட்டரிங் கேக்குகள் மற்றவை\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 13\nபெங்களூரூ இல் MAKE UP by Sumaiya மேக்அப் கலைஞர்\nஅனைத்து போர்ட்ஃபோலியோவையும் காண்க (புகைப்படங்கள் - 13)\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,68,808 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/75421-19-years-of--kadhalukku-mariyadhai-tamil-movie", "date_download": "2019-11-22T02:50:45Z", "digest": "sha1:CTIZZ7N6ETBEWUABD4VJ2F6U7X5WZK6G", "length": 14632, "nlines": 105, "source_domain": "cinema.vikatan.com", "title": "காதலுக்கு மரியாதை செய்! #LoveAndLoveOnly | 19 Years Of Kadhalukku Mariyadhai Tamil Movie", "raw_content": "\n“ஜீவாவ நான் விட்டுக்கொடுக்குறேன், அவங்க பெத்தவங்களுக்காக ஜீவா என்னை தாரை வாக்கறாரு, என் குடும்பத்திற்காக..” பெற்றவர்களுக்காக தங்கள் காதலையே தியாகம் செய்து காதலுக்கு மரியாதை செய்து நேற்றுடன் 19 வருடங்களாகிவிட்டது. ஃபாசில் இயக்கத்தில் விஜய்-ஷாலினி நடிப்பில் இளையராஜா தாலாட்டலில் காதலை மாறுபட்ட கோணத்தில் காட்சிப்படுத்திய விதத்தினால் இன்றும் நினைவுகளில் நிறைகிறார்கள் ‘காதலுக்கு மரியாதை’செய்தவர்கள்.\nகாதலும், காதல் நிமித்தமுமாக எத்தனையோ படங்கள் வெளியாகியிருந்தாலும் இப்படம் ரசிகனால் கொண்டாடப்பட்டது. டைட்டிலிலே இளசுகளின் மனதில் மரியாதையாக ஓர் இடம்பிடித்தது. காதலையும் பதிவுசெய்துவிட்டுச் சென்றது. அன்றைய தினத்தில் 100 நாட்களைத் தாண்டியும் திரையங்குகளில் பூஜிக்கப்பட்டது. யார் இந்த ஜீவாவும் மினியும் இவர்களுக்கான மதவேற்றுமைகளை மீறி, எதற்காக இவர்களுக்குள் காதல் துளிர்விட்ட��ு இவர்களுக்கான மதவேற்றுமைகளை மீறி, எதற்காக இவர்களுக்குள் காதல் துளிர்விட்டது திருமணம் செய்யத் துணிந்த இவர்கள், க்ளைமேக்ஸில் திருமணத்தை நிராகரிக்க காரணம் என்ன திருமணம் செய்யத் துணிந்த இவர்கள், க்ளைமேக்ஸில் திருமணத்தை நிராகரிக்க காரணம் என்ன எதிர்பாராத க்ளைமேக்ஸ் என முழுபடமும் டெம்போ இறங்காமல் காதலைச்சொல்லும்.\nவிஜய்யும் ஷாலினியும் போட்டிப்போட்டு நடித்தப் படம். புக் ஷாப்பில் ஷாலினியை சந்திக்கிறார் விஜய். ஷாலினியின் விழிகளில் விழுந்து கரைகிறார். லவ் & லவ் ஒன்லி புத்தகத்தை ஒரே நேரத்தில் எடுக்கிறார்கள். விழிகள் அகலாமல் இருவரும் பார்த்துக்கொள்கிறார்கள். அந்த நொடியிலேயே காதல். அடுத்தடுத்த காட்சிகளில் ஷாலினியைப் பின் தொடர்கிறார் விஜய். விஜய்யின் நண்பர்களாக தாமு, சார்லி. ஷாலினியின் முதல் அண்ணனிடம் போலீஸ் ஸ்டேஷனில் அடிவாங்க, மருத்துவமனையில் இரண்டாம் அண்ணன் என்று மூன்று அண்ணன்களிடமும் சரிசமமாக காயங்களை காதலுக்காக பெறுகிறார் விஜய். ஷாலினியும் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க, இருவருமே வீட்டை விட்டு காதலைத் தேடி வெளியேறுகிறார்கள். சார்லியின் வளர்ப்புத் தந்தை மணிவண்ணன் இவர்களின் காதலைத் திருமணமாக நிறமாற்றம் செய்ய துணிகிறார். அந்தவேளையில் இருவருமே பிரியும் முடிவுக்கு வருகிறார்கள். சில நாட்கள் பழக்கத்திற்காக பலவருட சொந்தங்களை உதறுவதில் விருப்பமில்லை அவர்களுக்கு. அதற்குப் பிறகான சென்டிமென்டல் டச்சுடன் முடிகிறது “காதலுக்கு மரியாதை”.\nவிக்ரமன் இயக்கத்தில் “பூவே உனக்காக” படம் மூலமாக விஜய் பெற்ற குடும்பத்து ரசிகர்களை, இன்றுவரையிலும் தக்க வைக்க காரணம் இப்படம். குறிப்பாக பெண் ரசிகர்களை விஜய் கவர்ந்த படமும், அன்றைய தேதியில் அதிகநாள் ஓடி விஜய்க்கு வசூலில் சாதனை படைத்த படமும் இதுவே. மலையாளத்தின் வெற்றி இயக்குநர் ஃபாசில், திடீரென தமிழில் ஒரு படம் இயக்குவார். அதுவும் அதிரிபுதிரி ஹிட்டடிக்கும்.\nஅந்த வகையில் தமிழில் ஃபாசிலின் 'காதலுக்கு மரியாதை' என்றுமே முதலிடம். மலையாளத்தில் அனியத்தி புறாவு (Aniyathipraavu) என்று இவர் இயக்கிய படத்தை தமிழ் ரீமேக்காக, புதுமையான திரைக்கதையுடன், நேர்த்தியான நடிப்புடன் படத்தின் வெற்றியை உறுதிசெய்தார். ரீமேக் படத்தின் மீதான விஜய்யின் நம்பிக்கைக்கு முதல் சுழி போட்ட படம்.\n“நீ என் மனசுல பெரிய சுமையா இருக்குற. உன்ன பார்த்த நொடியில இருந்தே என் மனசு குத்திக்கிட்டே இருக்கு. நீ விரும்புறனு சொன்னா அந்த வேதனை போய்டும். நீ விரும்பலனு சொன்னா கூட போய்டும். நீ என்ன விரும்புறனு முடிவு பண்ணிடலாமா விரும்புறியா இல்லையானு” வார்த்தையாலே மிரட்டி... ஷாலினியின் காதல் சொல்லவைப்பார் விஜய். அந்த தருணங்களில் கண்களால் பார்க்கிறார். கண்களால் பேசுகிறார். கண்களால் சினுங்குகிறார் என ஒவ்வொரு காட்சியிலும் கிறங்கடித்திருப்பார் ஷாலினி. அப்பாவித்தனமான அந்தக் காதல் ஷாலினியின் ப்ளஸ்.\nஅநீதியை எதிர்த்து கேள்விகேட்கும் மாஸ் ஹீரோ, துப்பாக்கியால் வில்லன்களை சரமாரியாக சுட்டுவீழ்த்தும் போலீஸ் கதைகளையே தமிழ்சினிமா ரசிகர்கள் பார்த்துப் பழகிய நேரத்தில், காதலுக்காக சாகசங்கள் செய்யாமல், காதலையே தியாகம் செய்த இடத்தில் வித்தியாசப்படுகிறது “காதலுக்கு மரியாதை”.\nஇந்தப் படத்தை நாம் அளவுக்கு அதிகமாக காதலித்ததற்கு மற்றுமொரு காரணம் இளையராஜா. விஜய் காதலைச் சொல்லும் இடத்திலும், காதலே வேண்டாம் என்று பிரியும் காட்சியிலும் சிலிர்க்கவைத்திருப்பார். காதலியிடம் காதலைச் சொல்ல நினைக்கும், தயங்கும் நவீன நெட்டிசன்களின் மனதிலும் “என்னைத் தாலாட்ட வருவாளா.... ” நிச்சயம் ஒலித்துக்கொண்டு தான் இருக்கும்.\nகாதலுக்கு எதிர்ப்பு சூழ்ந்த அன்றைய நாட்கள். இதில் மதம் மாற்றி காதல் என்றாலே வன்முறையை கையிலெடுக்கும் சமூகத்தில், நிச்சயம் இப்படம் புரட்சியை செய்துவிட்டு தான் சென்றது. அதற்கு ஸ்ரீவித்யாவிடம் லலிதா சொல்லும் டையலாக்கே ஆகச்சிறந்த உதாரணம்.\nகாதலையும் தமிழ் சினிமாவையும் நிச்சயம் பிரித்துப்பார்க்கமுடியாது. அந்த அளவிற்கு காதலால் உருவான பல கதைகள் தமிழ் சினிமாவிற்கும், ரசிகனுக்கும் பரிச்சயம். அதில் நிச்சயம் 'காதலுக்கு மரியாதை' தனித்து நிற்கும்.\nநிஜவாழ்க்கையில் எத்தனையோ காதலர்கள், பெற்றோருக்காக தங்களின் காதலைத் தியாகம் செய்திருப்பார்கள். அதற்கான சுவடுகள் நிறைந்திருந்தாலும் காதல் மட்டும் குறைவதில்லை. ஜீவா - மினிக்கு நிகழ்ந்த அந்த மேஜிக் அனைத்து காதலர்களின் வாழ்விலும் நிகழ்வதே..... நிஜமான காதலுக்கு மரியாதை\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட���டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/95501-actress-rakul-preet-singh-career-craft", "date_download": "2019-11-22T01:59:19Z", "digest": "sha1:LAJIQ4HSPI2SUECVTQQZ65X2RHIKSCLZ", "length": 9115, "nlines": 101, "source_domain": "cinema.vikatan.com", "title": "தமிழில் நம்பர் ஒன் - ஸ்கெட்ச் போடும் ரகுல் ப்ரீத் சிங் | Actress Rakul Preet Singh career craft", "raw_content": "\nதமிழில் நம்பர் ஒன் - ஸ்கெட்ச் போடும் ரகுல் ப்ரீத் சிங்\nதமிழில் நம்பர் ஒன் - ஸ்கெட்ச் போடும் ரகுல் ப்ரீத் சிங்\nஏ.ஆர்.முருகதாஸ் - மகேஷ்பாபு காம்பினேஷனில் தமிழ் - தெலுங்கில் உருவாகும் `ஸ்பைடர்' படம், `சதுரங்கவேட்டை' வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் `தீரன் அதிகாரம் ஒன்று', தெலுங்கில் `ஜெய ஜானகி நாயகா' திரைப்படம், இந்தியில் உருவாகும் `அய்யாரி' என கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என மூன்று மொழிப் படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். குறுகிய காலத்திலேயே தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோயின் லிஸ்ட்டில் இடம்பிடித்த இந்த அழகி யார்\nடெல்லியில் பிறந்த பஞ்சாபிப் பொண்ணு. சுடோகு ரொம்பப் பிடிக்கும், கணக்குப் பாடம் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். தேசிய அளவிலான கோல்ஃப் விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துகொண்டு அசத்தியிருக்கிறார். இவை எல்லாவற்றையும்விட, மாடலிங் மீது ஆர்வம் அதிகம். 18 வயதிலேயே மாடலிங் துறையில் கால் பதித்தார். 2011-ம் ஆண்டுக்கான ‘மிஸ் இந்தியா’ போட்டியில் நான்கு பட்டங்களை வென்று அசத்தினார்.\nவழக்கம்போல நடிக்கும் வாய்ப்பு வந்தது. நடிகை ஆகவேண்டும் என்பது லட்சியமாக இல்லையென்றாலும், `எக்ஸ்ட்ரா கொஞ்சம் பாக்கெட் மணி கிடைக்குமே' என சினிமாவில் நடிக்க வந்தார் ரகுல் ப்ரீத் சிங். செல்வராகவன் இயக்கிய `7ஜி ரெயின்போ காலனி' படத்தின் கன்னட ரீமேக்கான `கில்லி'யில் நடிகையாக அறிமுகமானார். இன்று அவருக்குச் சொந்தமாக ஓர் உடற்பயிற்சிக் கூடமும், ஒரு பங்களாவும் ஹைதராபாத்தில் இருக்கின்றன. இவையெல்லாம் சினிமாவில் நடித்த பிறகு இவர் சம்பாதித்த சொத்துகள்.\nஅறிமுகம்தான் கன்னடப் படமே தவிர, அம்மணி அசத்தியது முழுக்க டோலிவுட்டில் மஞ்சு மனோஜ், கோபி சந்த், ரவிதேஜா, ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், இப்போது மகேஷ்பாபு... என முன்னணி தெலுங்கு நடிகர்களோடு நடித்த பெரும்பாலான படங்கள் பட்டையைக் கிளப்ப, தெலுங்கு சினிமாவில் றெக��கை கட்டிப் பறந்தார் ரகுல் ப்ரீத் சிங்.\nஅருண்விஜய் நடிக்க, மகிழ்திருமேனி இயக்கிய `தடையறத் தாக்க' தமிழில் இவருக்கு முதல் படம். பிறகு, `என்னமோ ஏதோ', `புத்தகம்' என ஏனோதானோ படங்களில் நடிக்க, மீண்டும் தெலுங்கு சினிமாவில் செட்டிலானார். மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு, `தீரன் அதிகாரம் ஒன்று', `ஸ்பைடர்' போன்ற ஸ்டார் வேல்யூ படங்களின் மூலம் தமிழுக்கு ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார்.\nதெலுங்கு சினிமாவில் இவரின் வளர்ச்சி சக நடிகைகளுக்குப் பிடிக்காது என்றாலும், `சீனியர் நடிகைகளோடு என்னை ஒப்பிடாதீர்கள். அவர்களிடமிருந்துதான் நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன்' என அடக்கத்துடன் ட்வீட் தட்டினார் ரகுல். தமிழ் சினிமாவிலும் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பது ரகுல் ப்ரீத் சிங்கின் டார்கெட்\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-list/tag/26512/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-11-22T02:07:06Z", "digest": "sha1:NXVWDKA4B5SQTL6BG4KBMJ7ACOTW7XUS", "length": 6459, "nlines": 219, "source_domain": "eluthu.com", "title": "பொங்கல் கவிதை போட்டி கவிதைகள் | Kavithaigal", "raw_content": "\nபொங்கல் கவிதை போட்டி கவிதைகள்\nசாதி ஒழி மதம் சாதி அழி\nசாதி ஒழி மதம் அழி சாதி பொங்கல் கவிதை போட்டி 2015\nநாளைய தமிழும் தமிழரும் பொங்கல் கவிதை போட்டி 2015\nநாளைய தமிழும் தமிழரும் பொங்கல் கவிதை போட்டி - 2015\nநாளைய தமிழும் தமிழரும் ‍- பொங்கல் கவிதைப் போட்டி 2015\nஇப்படி நாம் காதலிப்போம் பொங்கல் போட்டி கவிதை - 2015\nஇப்படி நாம் காதலிப்போம் பொங்கல் கவிதைப் போட்டி -2015\nசாதி அழி மதம் அழி சாதி - பொங்கல் கவிதை போட்டி 2015\nசாதி ஒழி மதம் அழி சாதி பொங்கல் கவிதை போட்டி 2015\n+சாதி அழி மதம் அழி சாதி - “பொங்கல் கவிதைப் போட்டி 2015”+\nபொங்கல் கவிதை போட்டி முடிவுகள்\nஎம் தமிழே நீ வாழி பொங்கல் கவிதை போட்டி\nபொங்கல் கவிதை போட்டி கவிதைகள் பட்டியல். List of Kavithaigal in Tamil.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/fitness/03/207395?ref=magazine", "date_download": "2019-11-22T02:54:41Z", "digest": "sha1:K7PAP6WYZEHJLYC5UDYBXXFO7JELZYQC", "length": 8012, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "இடுப்பு, அடிவயிறு, கழுத்தை வலுவாக்க வேண்டுமா? இந்த பயிற்சியை செய்திடுங்க - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇடுப்பு, அடிவயிறு, கழுத்தை வலுவாக்க வேண்டுமா\nஒரே நேரத்தில் மர்ஜரியாசனம் மற்றும் பிடிலாசனம் இரண்டையும் இணைத்து செய்யும் இந்த ஆசனம் சக்ரவாகாசனம் என்றழைக்கப்படுகின்றது.\nஇது இடுப்பு, அடிவயிறு, கழுத்தை வலுவாக்க செய்யப்படும் ஒரு பயிற்சி ஆகும். தற்போது இந்த பயிற்சியை எப்படி செய்வது என்பதை இங்கு பார்ப்போம்.\nமுதலில் படத்தில் காட்டியவாறு விரிப்பில் கால்களை முழங்காலிட்டு அமர்ந்து மெதுவாக இரண்டு கைகளையும் முன்னோக்கி குனிந்து தரையில் ஊன்ற வேண்டும்.\nஇப்போது மூச்சை வெளியேற்றி, உடலை ஒரு மேஜையைப்போல் சமமாக வைக்கவும்.\nவயிற்றை உட்பக்கமாக இழுத்துக் கொண்டு தலை தரையை நோக்கி குனிந்து பார்க்கவேண்டும்.\nபின்னர் முதுகை வளைத்து தலையை அண்ணாந்து பார்க்க வேண்டும். இப்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.\nஇதுபோல் மாற்றி, மாற்றி இரண்டு நிலைகளையும் 3 முதல் 5 வரை செய்யலாம்.\nஇந்த ஆசனத்தை செய்வதனால் உடலுக்கு சமநிலை கிடைப்பதால் கூனில்லாத நல்ல தோற்றத்தை கொடுக்கும். முதுகுத்தண்டுவடம் மற்றும் கழுத்துக்கு வலு கிடைக்கிறது.\nஇடுப்பு, அடிவயிறு மற்றும் முதுகிற்கு நல்ல நெகிழ்வுத்தன்மை கிடைக்கிறது.\nஉடல்முழுவதும் ஒருங்கிணைப்பதால் உணர்வுகளை சமநிலைப்படுத்துகிறது. வயிறு, சிறுநீரகம் மற்றும் அட்ரினல் சுரப்பிகளை தூண்டுகிறது.\nமேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/employment-news/indian-oil-corporation/", "date_download": "2019-11-22T03:25:24Z", "digest": "sha1:QUYSES7ALSGTDMBXL3LTVLQLZJYQQ3NR", "length": 26797, "nlines": 249, "source_domain": "seithichurul.com", "title": "இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை!", "raw_content": "\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை\nபொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் இந்தியா முழுவதும் காலியிடங்கள் 380 உள்ளது. இதில் வேலைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.\nமொத்த காலியிடங்கள்: 380 (தமிழ்நாட்டிற்கு 19 காலியிடங்கள்)\nகல்வித்தகுதி: பிளஸ் டூ, ஐடிஐ, பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.\nவயது: குறைந்தபட்ச வயது 18 பூர்த்தியடைந்து 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்துக் கைவசம் வைத்துக்கொள்ளவும்.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.iocl.com/download/Website%20Notification%20App%20final.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.11.2019\nRelated Topics:ApprenticeFeaturedIOCLJobஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்வேலை\nவன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் நிறுவனத்தில் வேலை\nதமிழக அரசின் சமூகப்பாதுகாப்புத் துறை வேலை\nதமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை\nதருமபுரி மாவட்ட ஊரக வளா்ச்சி, ஊராட்சி ஒன்றியங்களில் வேலை\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை\nTNCSC – தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை\nவேலூர் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலை\nதமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனத்தின் கிருஷ்ணகிரி கிளையில் காலியாக உள்ள துணை மேலாளர், இளநிலை நிர்வாகி, வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.\nநிர்வாகம்: தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட���டமைப்பு – கிருஷ்ணகிரி\nகல்வித்தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ முடித்திருக்க வேண்டும்.\nமாத சம்பளம்: ரூ. 20600 – 65500\nகல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் தட்டத்துப் பிரிவில் ஆங்கிலத்தில் முதுநிலையும், தமிழில் இளநிலை மற்றும் சுருக்கெழுத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழில் இளநிலை முடித்திருக்க வேண்டும்.\nமாத சம்பளம்: ரூ.19,500 – ரூ.62,000\nகல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் தமிழில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயது: OC பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மற்றும் 30-க்குள் இருக்க வேண்டும். மற்ற அனைத்து பிரிவினருக்கும் உச்சபட்ச வயது வரம்பு இல்லை.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nகட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.250-ம், மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: https://aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nமேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ளhttps://aavinmilk.com/career-view\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 26.11.2019\nதமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை\nதமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சென்னை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் காலியாக உள்ள மூத்த ஆலோசகர், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர், ஆலோசகர் உள்ளிட்ட வேலைகளை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பிடுவதற்கான அறிவிப்பை வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலை விண்ணப்பியுங்கள்.\nநிர்வாகம்: தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (TNSDMA)\nகல்வித்தகுதி: M.A Sociology, M.Sc Geography, M.A Social Work, M.Sc Agriculture, M.Arch Engineering, M.A Disaster Management, M.E மற்றும் சம்மந்தப்பட்ட துறையில் முனைவர் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.\nவேலை அனுபவம்: சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டு���்.\nவயது: 35 முதல் 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnsdma.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.\nமேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://tnsdma.tn.gov.in/Pages/view/recruitments என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 29.11.2019\nதருமபுரி மாவட்ட ஊரக வளா்ச்சி, ஊராட்சி ஒன்றியங்களில் வேலை\nதருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி, ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் வேலைக்கு விண்ணப்பியுங்கள்.\nவேலை: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு காவலர்\nமாத சம்பளம்: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 7-வது ஊதியக்குழு மற்றும் அரசாணை எண்.171 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை நாள் 30.11.2018ன் படி அட்டவணை-IIIன் படி மாதம் ரூ.15,900 – 50,400 என்ற சம்பள விகிதத்தில் சம்பளம் மற்றும் அனுமதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும்.\nவயது: 01.07.2019 தேதியின்படி அருந்ததியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர்கள் 35 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: 8 ஆம் வகுப்புத் தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர், பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியானவர்களுக்கும் அழைப்புக்கடிதம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.vellore.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்திச் செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.\nபூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி பிரிவிலும், ஊராட்சி ஒன்றிய காலிப்பணியிடங்களுக்கு அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.\nமேலும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதி, காலிப்பணியிடங்கள், இன சுழற்சி உள்ளிட்ட விவரங்களை https://dharmapuri.nic.in/notice/dharmapuri-district-gram-panchayat-secretary-requirement-announcement-2019/ என்கிற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 29.11.2019\nசினிமா செய்திகள்55 mins ago\nகமல் காலில் அறுவை சிகிச்சை; நோ அரசியல்; நோ சினிமா\n டிசம்பர் 1-ம் தேதிக்குள் இதை ஏன் நீங்கள் கண்டிப்பாக தெரிந்துக்கொள்ள வேண்டும்\nரூ.63,000 கோடிக்கு பாரத் பெட்ரோலியத்தை தனியாருக்கு விற்கும் மத்திய அரசு\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (22/11/2019)\nதமிழ் பஞ்சாங்கம்9 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/11/2019)\nவேலை வாய்ப்பு17 hours ago\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (21/11/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (21/11/2019)\nஆண்ட்ராய்ட் போன் பாதுகாப்பில் ஓட்டை… உங்களுக்கு தெரியாமல் போட்டோ, வீடியோ எடுக்க கூடிய அபாயம்\nவேலை வாய்ப்பு2 days ago\nதமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை\nவேலை வாய்ப்பு1 week ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவேலை வாய்ப்பு3 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு3 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்3 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்4 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nபெரிசு தனியா சிக்கிடுச்சு, செஞ்சிடலாமா\nஒரே நாளில் 26 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற கைதி டிரெய்லர்\nவிஜய் சேதுபதி, சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா டிரெயலர்-2\nபிகில் – வெறித்தனம் பாடல்\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிர��க்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\nகட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\nவேலை வாய்ப்பு2 days ago\nTNCSC – தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (21/11/2019)\nவேலை வாய்ப்பு3 days ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nவேலை வாய்ப்பு17 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-22T02:53:50Z", "digest": "sha1:RZKJJHF5VCYFSECJXPXT5XXEHQWMHICY", "length": 5643, "nlines": 88, "source_domain": "ta.wiktionary.org", "title": "இயல்பாகவேபாசங்களினீங்குதல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎன்பது இறைவன் சிவபிரானின் எட்டு குணங்களில் ஒன்று\nஇயல்பு- + பாசம் (ங்கள்) + நீங்கு-தல்\nசிவனெண்குணத் தொன்று (குறள். 9, உரை.)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஏப்ரல் 2016, 19:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1080", "date_download": "2019-11-22T04:09:38Z", "digest": "sha1:62VDDISN7SOGEIJJIE5TPFMX6VKJJGLA", "length": 19296, "nlines": 221, "source_domain": "temple.dinamalar.com", "title": " Soundareswarar Temple : Soundareswarar Soundareswarar Temple Details | Soundareswarar- Thirupanaiyur | Tamilnadu Temple | சவுந்தரேஸ்வர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோ���ில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு சவுந்தரேஸ்வர் திருக்கோயில்\nமூலவர் : சவுந்தரேஸ்வரர் (அழகியநாதர், தாலவனேஸ்வரர்)\nஅம்மன்/தாயார் : பிரஹந்நாயகி, பெரியநாயகி\nதல விருட்சம் : பனைமரம்\nதீர்த்தம் : பராசர தீர்த்தம், அமிர்த தீர்த்தம்\nபுராண பெயர் : தாலவனம், பனையூர்\n\"\"அணியார் தொழவல்ல வரேத்த மணியார் மிட றென்று டையானூர் தணியார் மலர் கொண்டு இருபோதும் பணிவார் பயிலும் பனையூர்' -சம்பந்தர்\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 73வது தலம்.\nசிவராத்திரி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, திருவாதிரை.\nஇங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 136 வது தேவாரத்தலம் ஆகும்.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சவுந்தரேஸ்வர் திருக்கோயில் திருப்பனையூர் - 609 504, திருவாரூர் மாவட்டம்.\nபிரகாரத்தில் முதலில் பராசர முனிவர் உருவம் உள்ளது. அடுத்து விநாயகர் சன்னதி உள்ளது. கோஷ்ட மூர்த்தமாக, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரமன், துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். சண்டேசுவரர் சன்னதி உள்ளது. இக்கோயில் கி.பி.11 -ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கருங்கல் திருப்பணியாகக் கட்டப்பட்டது என்றும், கல்வெட்டில் இக்கோயில் \"\"இராசேந்திர சோழப் பனையூர்'' என்று குறிக்கப் பெறுகின்றது சொல்லப்படுகிறது.\nபதவி உயர்வு, பணி இடமாற்றம் கிடைப்பதற்கு சிவனையும், திருமணத்தடை நீங்க துர்க்கையையும் வழிபடுகிறார்கள்.\nசுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து வழிபடுகிறார்கள்.\nகோயில் வாயில் முகப்பு கிழக்கு நோக்கியுள்ளது- ராஜகோபுரமில்லை. வாயில்மேல் ரிஷபாரூடர் சிற்பம் சுதையால் ஆக்கப்பட்டுள்ளது. உள்நுழைந்ததும் வலதுபுறம் பெரியநாயகி அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம் - தெற்கு நோக்கியது. இத்தலத்தின் பதிகம் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. முன்னால் துணை இருந்த விநாயகர் சந்நிதி உள்ளது. இப்பெயர்க்குச் சொல்லப்படும் காரணம் வருமாறு:-\nதந்தையை இழந்து, பிறந்த கரிகாலனை, கொன்று அரசைக் கைப்பற்ற நினைத்த தாயத்தார்களிடமிருந்து காப்பாற்ற முயன்ற தாய்மாமனாகிய \"இரும்பிடர்த்தலையார்' என்னும் சங்கப் புலவர், பிறர் அறியாமல், குழந்தையையும் தாயையும் பனையூருக்கு அனுப்பிவைத்தார். அரசி, தன் மகனுடன் இவ்வூருக்கு வந்து, இக்கோயிலில் அடைக்கலம் புகுந்து, இவ்விநாயகரிடம் முறையிட்டு, அவர் துணையால் எட்டு ஆண்டுகள் பாதுகாப்பாக இருந்தான். ஆகவே கரிகாற் சோழனுக்குத் துணையிருந்ததனால் இவ்விநாயகர் \"துணையிருந்த விநாயகர் என்னும் பெயர் பெற்றார். அடுத்துத் தலமரங்களாகிய இரு பனைமரங்கள் உள்ளன. இம்மரங்கள் நெடுங்காலமாக இருந்து வருகின்றன. வளர்ந்துள்ளவை முதிர்ச்சியுறுங் காலத்தில், வித்திட்டு முளைக்காததாக, இரண்டின் அடியிலும் முறையே பனங்கன்றுகள் தாமாகவே தோன்றி வளர்ந்து வருகின்றன.\nஇத்தல விநாயகர் சுந்தரர் வரலாற்றுத் தொடர்புடைய திருவாரூரில் உள்ள மாற்றுரைத்த பிள்ளையார் நினைவாக இவ்விநாயகரும், \"மாற்றுரைத்த விநாயகர்' என்றழைக்கப்படுகின்றார். பராசர முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கத் திருமேனி - தாலவனேஸ்வரர் - மேற்கு நோக்கியது - சதுர ஆவுடையார் இப்பெருமானே தலத்திற்குரிய இறைவராவார். மூலவர் சந்நிதி மண்டபத்துள் நால்வர் பிரதிஷ்டை - நடராஜர் சந்நிதி உள்ளன. துவாரபாலகர்கள் முகப்பில் உள்ளனர். உள்ளே சிவலிங்கத் திருமேனி அழகுடன் சற்று உயரமாக அருட்பொலிவுடன் விளங்குகின்றது. இக்கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் திருமேனி புதுமையான அமைப்புடையது- இடக்கையில் பழம் ஒன்றை ஏந்திய வண்ணமுள்ளது.\nசுந்தரர், திருவாரூர்ப் பங்குனி உத்தரத் திருநாளுக்காகப் பரவையாரின் வேண்டுகோளின்படி, திருப்புகலூர் இறைவனிடம் பொன் பெற்று \"\"தம்மையே புகழ்ந்து'' என்று பாடித் திருப்புகலூர் வணங்கிய பின்பு, திருப்பனையூர் நினைத்து வந்தார். அப்போது ஊரின் புறத்தே இறைவன் நடனக் காட்சி காட்டியருள, எதிர் சென்று தொழுது, வீழ்ந்து வணங்கி, \"அரங்காட வல்லார் அழகியர்' என்று பதிகம் பாடி, அருள் பெற்றார். இந்நிகழ்ச்சியின் நினைவாக இன்றும் ஊர்க்கு வடகிழக்கில் உள்ள மணிக்க நாச்சியார் திட்டிற்கு அருகே உள்ள குளம் \"சந்தித்த தீர்த்தம்' என்றும் பெயருடன் திகழ்கிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n« 274 சிவாலயங���கள் முதல் பக்கம்\nதிருவாரூக்கு வடக்கு பத்தரை கி.மீ. தூரத்தில் உள்ள ஆண்டிப்பந்தல் என்னும் சிற்றூரை அடைந்து அங்கிருந்து கிழக்கே ஒன்றரை கி.மீ. தூரம் சென்றால் இத்தலத்தை அடையலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2016/nov/14/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B5-29-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-2598176.html", "date_download": "2019-11-22T01:54:17Z", "digest": "sha1:U24BDYPAQABGCCPMJGBUSFQOVZ2YMIXF", "length": 8716, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இளவரசன் மரணம்: விசாரணை குழு நீதிபதி நவ. 29-இல் தருமபுரி வருகை- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nஇளவரசன் மரணம்: விசாரணை குழு நீதிபதி நவ. 29-இல் தருமபுரி வருகை\nBy DIN | Published on : 14th November 2016 06:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநத்தம் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த இளவரசன் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட தனிநபர் விசாரணைக் குழுவின் நீதிபதி எஸ்.ஆர். சிங்காரவேலு வரும் 29- ஆம் தேதி தருமபுரி வருகிறார்.\nஎனவே, இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் உறுதிமொழிப் பத்திரங்களை நீதிபதியின் முன்னிலையில் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nதருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நத்தம் குடியிருப்பைச் சேர்ந்த பி. இளங்கோ என்பவரது 20 வயது மகன் இளவரசன் கடந்த 2013, ஜூலை 4-ஆம் தேதி அரசுக் கலைக் கல்லூரிக்குப் பின்புறம் ரயில் பாதையில் இறந்து கிடந்தார்.\nஅந்த இறப்புக்கான காரணம் மற்றும் அதற்கான சூழ்நிலைகள் குறித்து விசாரிக்க தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி எஸ்.ஆர். சிங்காரவேலு (தனிநபர் விசாரணைக் குழு) வரும் நவ. 29-ஆம் தேதி தருமபுரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகிறார்.\nஇச்சம்பவம் தொடர்பான விவரம் அறிந்தவர்கள் தங்களுடைய உறுதிமொழிப் பத்திரங்களை நீதிபதி முன்னிலையில் அன்று முற்பகல் 11.30 மணிக்கு தாக்கல் செய்யலாம்.\nமேலும் இதுதொடர்பான விவரம் அறிந்தவர்கள் தங்களின் உறுதிமொழிப் பத்திரங்களை விசாரணைக் குழு அலுவலகமான டிபிஐ வளாகம், கல்லூரிச் சாலை, சென்னை- 600006 என்ற முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/233310-%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-11-22T03:37:42Z", "digest": "sha1:MLVFAJ4WFSOMUK7KVIYLHUKFMTWLIRP2", "length": 46853, "nlines": 475, "source_domain": "yarl.com", "title": "ஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல் - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல்\nஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல்\nகனடா பிரதமர் தேர்தலுக்கு இரண்டாவது முறையாக போட்டியிடும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.\nநிலப்பரப்பில் உலகின் 2வது பெரிய நாடாக, 338 மக்களவை தொகுதிகளுடன் இருக்கும் கனடாவில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் ���க்கள் செல்வாக்கும், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா ஆதரவு பெற்றவருமான ஜஸ்டின் ட்ரூடோ 2வது முறையாக போட்டியிடுகிறார்.\nஇந்த தேர்தலில் ஜஸ்டின் பெரும்பான்மை இழப்பார் என அண்மையில் வெளியான கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. குயூபெக் என்ற நிறுவனம் தொடர்பான ஊழல் வழக்கை விசாரிக்க ஜஸ்டின் தடை விதித்தை முன்வைத்து, எதிர்கட்சியான கன்சர்வேட்டிவ் பார்ட்டி தீவிர பிரச்சாரம் செய்து வருவதால் இந்த பின்னடைவு எனவும் கூறப்படுகிறது.\nஇதனால் எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மையை பெற வாய்ப்பில்லாததால், ஜஸ்டின் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே ஆட்சி அமைக்க நேரிடும் எனவும் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனக்கு ஜஸ்ரினையும் லிபரல்ஸ் ஐயும் கண்ணிலும் காட்டக் கூடாது. கடுமையாக உழைப்பவர்களிடம் இருந்து உறிஞ்சி Welfare கூட்டத்துக்கு அர்ப்பணிக்கும் இடது சாரி கூட்டங்கள் இவர்கள். இவர்களைப் போலத்தான் NDP யும்.\nஆனால் இம் முறை எவருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டு லிபரலும் NDP யும் சேர்ந்து ஆட்சியமைக்கும் நிலை வரலாம். ஆரம்பத்தில் பழமைவாத கட்சியான கொன்சர்வேட்டிக்கு கிடைத்து இருந்த ஆதரவு அதன் தலைவரின் வசீகரமற்ற கொள்கை மற்றும் பேச்சுக்களால் குறைவடைந்து விட்டது.\nதலைப்பாகை வைத்திருப்பவர் என்னை கவர்ந்திருந்தார். என்னால், எமது அடுத்த தலைமுறையையும் எதிர்காலத்திற்கும் சரியானவராக தெரிந்தார்.\nகியூபெக் பிரிவினைவாதியையும் பிடித்திருந்தது, ஆனால் பிடிக்கவில்லை.\nகடுமையாக உழைப்பவர்களிடம் இருந்து உறிஞ்சி Welfare கூட்டத்துக்கு அர்ப்பணிக்கும் இடது சாரி கூட்டங்கள் இவர்கள்.\nஇது welfare கூட்டம் என்று அடித்தட்டு மக்களை சோம்பேறிகள் என்று சொல்லி வர்க்கவேறுபாட்டை வளர்க்கும் கருத்து. இந்தியாவில் சாதியமைப்பு போல மேல்நாடுகளில் வர்க்க அமைப்பு உள்ளது. கீழ் வர்க்க மக்கள் மேலே முன்னேற சமூக உதவித் திட்டங்கள் உதவுகின்றன. அதனைத் துஷ்பிரயோகிக்கும் சிலரை வைத்துக்கொண்டு எல்லோரையும் வேலை செய்யாமல் சொகுசாக வாழ்கின்றார்கள் என்று சொல்லமுடியாது.\nதற்போது இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதைப் பற்றி வரும் விமர்சனங்களும் இப்படியான “பார்வை”களிலேயே வருகின்றது.\nஇது welfare கூட்டம் என்று அடித்தட்டு மக்களை சோம்பேறிகள் என்று சொல்லி வர்க்கவேறுபாட்டை வளர்க்கும் கருத்து. இந்தியாவில் சாதியமைப்பு போல மேல்நாடுகளில் வர்க்க அமைப்பு உள்ளது. கீழ் வர்க்க மக்கள் மேலே முன்னேற சமூக உதவித் திட்டங்கள் உதவுகின்றன. அதனைத் துஷ்பிரயோகிக்கும் சிலரை வைத்துக்கொண்டு எல்லோரையும் வேலை செய்யாமல் சொகுசாக வாழ்கின்றார்கள் என்று சொல்லமுடியாது.\nதற்போது இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதைப் பற்றி வரும் விமர்சனங்களும் இப்படியான “பார்வை”களிலேயே வருகின்றது.\nஇங்கு கொடுக்கப்படும் இவ்வாறான உதவித் திட்டங்களில் அனேகமானவை சோம்பேறித்தனத்தை வளர்ப்பதற்கும் அதனை துஷ்பிரயோகத்துக்குள்ளாக்குவதற்குமே உதவி செய்கின்றன. அங்கவீனமானவர்களுக்கு, உடல் நிலை காரணமாக உழைக்க முடியாதவர்களுக்கு சரியான போசாக்கு கிடைக்காத குழந்தைகளுக்கு உதவி செய்வது வேறு, வருடாந்திரம் குறைவான தொகையை அரசுக்கு காட்டும் கும்பல்களுக்கு உதவி செய்வது வேறு.\nரூடோ போன்ற இடது சாரிகள் தொழில் இல்லாதவர்களுக்கு தொழிலை வழங்குவதற்கு பதிலாக உதவிப்பணத்தை வழங்குவது எந்த பயனையும் கொடுக்காது. பல்கலைக்கழகங்களின் கட்டணத்தை குறைக்காமல் அல்லது பெறும் கடனுக்கான வட்டி வீதத்தை குறைக்காமல், வருடம் 50000 இற்கும் குறைவான வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு மட்டும் இலவசமாக கொடுக்க நினைப்பது எல்லாம் உழைப்பவர்களை சுரண்டும் முறைகள் தான், ரூடோவின் காபர்ன் வரி போன்றன மிகப் பெரும் Scams.\nஇந்தியாவில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் இட ஒதுக்கீட்டையும் இதனையும் ஒப்பிடமுடியாது.\nஎல்லாவற்றுக்கும் மேலாக நான் இடது சாரி மற்றும் சோசலிச அரசியலை அடியோடு வெறுப்பவன் என்பதாலும் முதலாளித்துவ கொள்கைகளில் நாட்டமுள்ளவன் என்பதாலும் லிபரல்களையும், ndp இனரையும் அடியோடு வெறுக்கின்றேன்.\nகாப்பரின் 8 வருட ஆட்சியில் மேற்குறிப்பிட்ட எவற்றை மாற்றிக்காட்டி இருந்தார்\nபெரும்பாலான வெளிநாடுகளில் ஜஸ்டின் விரும்பத்தக்க பிரதமராகவே காணப்படுகின்றார். எனினும் அவருக்கு மிகவும் இறுக்கமான தேர்தலாகவே இருக்குமென ஜேர்மனிய தொலைக்காட்சிகளில் காட்டினார்கள். காரணம் ஊழல் வழக்கு மற்றும் ஒரு புகைப்படம்.\nகாப்பரின் 8 வருட ஆட்சிய��ல் மேற்குறிப்பிட்ட எவற்றை மாற்றிக்காட்டி இருந்தார்\nஅதனால் தான் கடந்த முறை ரூடோவுக்கு வாக்களித்து இருந்தேன்.\nஆனால் ரூடோ வந்தபின் செய்தவற்றில் பல எனக்கு பிடிக்கவில்லை.\nசிரியா அகதிகளை / முஸ்லிம்களை பெரும் எண்ணிக்கையில் குடியேற்றியது, கார்பன் வரி, கஞ்சாவை அனுமதித்தமை, வெளியுறவு கொள்கை, தன்னை முன்னிலைப் படுத்த்திய ரூடோவின் சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகள், சோசலிச சார்பு போன்றன வெறுக்க வைத்து விட்டன.\nசிரியா அகதிகளை / முஸ்லிம்களை பெரும் எண்ணிக்கையில் குடியேற்றியது\n கனடாவிற்கு அகதியாக வந்து குடியேறிய ஈழத்தமிழர் பற்றிய உங்கள் கருத்து என்ன\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇங்கு கொடுக்கப்படும் இவ்வாறான உதவித் திட்டங்களில் அனேகமானவை சோம்பேறித்தனத்தை வளர்ப்பதற்கும் அதனை துஷ்பிரயோகத்துக்குள்ளாக்குவதற்குமே உதவி செய்கின்றன. அங்கவீனமானவர்களுக்கு, உடல் நிலை காரணமாக உழைக்க முடியாதவர்களுக்கு சரியான போசாக்கு கிடைக்காத குழந்தைகளுக்கு உதவி செய்வது வேறு, வருடாந்திரம் குறைவான தொகையை அரசுக்கு காட்டும் கும்பல்களுக்கு உதவி செய்வது வேறு.\nரூடோ போன்ற இடது சாரிகள் தொழில் இல்லாதவர்களுக்கு தொழிலை வழங்குவதற்கு பதிலாக உதவிப்பணத்தை வழங்குவது எந்த பயனையும் கொடுக்காது. பல்கலைக்கழகங்களின் கட்டணத்தை குறைக்காமல் அல்லது பெறும் கடனுக்கான வட்டி வீதத்தை குறைக்காமல், வருடம் 50000 இற்கும் குறைவான வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு மட்டும் இலவசமாக கொடுக்க நினைப்பது எல்லாம் உழைப்பவர்களை சுரண்டும் முறைகள் தான், ரூடோவின் காபர்ன் வரி போன்றன மிகப் பெரும் Scams.\nஇந்தியாவில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் இட ஒதுக்கீட்டையும் இதனையும் ஒப்பிடமுடியாது.\nஎல்லாவற்றுக்கும் மேலாக நான் இடது சாரி மற்றும் சோசலிச அரசியலை அடியோடு வெறுப்பவன் என்பதாலும் முதலாளித்துவ கொள்கைகளில் நாட்டமுள்ளவன் என்பதாலும் லிபரல்களையும், ndp இனரையும் அடியோடு வெறுக்கின்றேன்.\nஎனக்கும் உங்களது கருத்தில் உடன்பாடுண்டு ஆனால் உண்மையாக மனிதாபிமான உதவிகளை சிலர் தவறாக பாவிக்கிறார்கள் என்பதற்காக அது தேவைப்படுபவர்களை கைவிடமுடியாதல்லவா இதுவும் ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஒரு சுற்றவாளி தண்டிக்கப்படக்கூடாது என்பதன் அடிப்படை தான். இதில் நாம் கோபப்படுகின்றோம் ஆனால் இதனால் அதிகம் பயனடையாத இந்நாட்டவரே இச்சட்டங்களை இயற்றுகின்றனர். தொடர்ந்து ஊக்குவிக்கின்றனர்\nஎனக்கும் உங்களது கருத்தில் உடன்பாடுண்டு ஆனால் உண்மையாக மனிதாபிமான உதவிகளை சிலர் தவறாக பாவிக்கிறார்கள் என்பதற்காக அது தேவைப்படுபவர்களை கைவிடமுடியாதல்லவா இதுவும் ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஒரு சுற்றவாளி தண்டிக்கப்படக்கூடாது என்பதன் அடிப்படை தான். இதில் நாம் கோபப்படுகின்றோம் ஆனால் இதனால் அதிகம் பயனடையாத இந்நாட்டவரே இச்சட்டங்களை இயற்றுகின்றனர். தொடர்ந்து ஊக்குவிக்கின்றனர்\nபணக்கரவர்க்கம் மிடில் கிளாஸ் குடிகளின் இரத்தத்தை குழல் வைத்து\nஇவர்களின் கட்டுப்பாட்டில் வங்கி அரசியல்வாதிகள் மீடியா இருக்கும்.\nமீடியா மூலம் குழப்பவாதங்களை பரப்பி கொண்டே இருப்பார்கள்\nஅரசியல்வாதிகள் மூலம் தமக்கு சாதகமானவற்றை அமுலாக்குவார்கள்\nவங்கிகள் மூலம் நாட்டு வருமானத்தை வடித்துக்கொண்டு இருப்பார்கள்\nஇன்றைய நிலையில் நிழலி வர்கள் பிரதமர் ஆனாலும் கீழே இருக்கும் படத்தில்\nபெரிதக மாற்றம் செய்ய முடியாது. மேலைநாடுகளில் வெள்ளை இனத்தவரில்\n(டிஸ்அபிலிட்டி) வலதுகுறைந்தவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது\nஇவர்களை பராமரிக்க எல்லா அரசுகளுக்கும் பாரிய செலவு ஆகிறது அதுபோல வயதானவர்களின்\nஎண்ணிக்கையும் கூடிக்கொண்டு இருக்கிறது ........ பணக்கார வர்க்கம் இவர்களை வைத்து எப்படி\nவியாபாரம் செய்வது என்று யோசித்து பல வியாபாரங்களை இவர்கள் மூலம் செய்கிறார்கள்\nஅதன்மூலம் அரசு பணத்தின் ஒரு பகுதியை தமதாக்கி கொள்கிறார்கள்.\nபின்பு பத்திரிகைகள் மூலம் வரிகள் கூடுவதுக்கு சோம்பேறிகள் காரணம் என்று மிடில் கிளாஸை\nகோபம் ஊட்டுவார்கள் கனடா பணக்காரர்களின் வங்கி கணக்கு மட்டும் எப்போதும் கூடிக்கொண்டே\nஇருக்கும் ............ அமெரிக்கா கனடாவை பொறுத்தவரை மிடில் கிளாஸ்தான் அரசு சக்கரத்தை சுழற்றுவது.\nஉழைத்து பில் கட்டிக்கொண்டு இருப்பது என்பது ஒருபோதும் மாறாது.\nஇன்னும் வாக்களிப்பு முடிவடையவில்லை. பெரும்பான்மை பலம் பெற 170(338இல்) தேவை\nஆனால், வந்த கணிப்பை வைத்து மீண்டும் லிபரல் ஆட்சி, ஆனால் பெரும்பான்மை பலம் இருக்காது. ஜாக்மீத் சிங்கின் என்.டி.பி. உடன் ஆட்���ி அமைக்கலாம்.\nஎனவே, அடுத்த வருடம் மீண்டும் தேர்தல் / வாக்களிப்பு நடக்கலாம்\nகனடாவில் மத்திய அரசு சேர்க்கும் வரியில் ( அம்மா) , தனது வாழ்க்கையில் கடினப்படும் மாகாணங்களுக்கும் (மொத்தம் 10) பிரதேசங்களுக்கும் ( மொத்தம் 3 ) (பிள்ளைகளுக்கு) பகிர்ந்தளிப்பார்.\nஇதில் பிரிவினை கோரும் க்யூபேக் பெரிய தொகை பெறும். அவர்கள் வாழ்க்கையினை அனுபவிக்கிறார்கள்.\nஉலக மக்களால் விரும்பப்படும் அரசியல் தலைவர் ஒபாமாவைப் போல் நீங்களும் ஒருவர்.\nஇரண்டாவது முறையாக கனடியத் தேர்தலில் வென்று ஆட்சி அமைக்கவிருக்கின்றார்.\nதவறுகளை சீர்செய்து தொடர்ந்தும் கனடிய மக்களுக்கு நல்லாட்சியை\nஹரி அவர்களும் மிகப்பெரும்பான்மையுடன் வென்றிருக்கின்றார்\nகனடாவில் 2ஆவது முறையாக பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nகனடா நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, மீண்டும் வெற்றிப்பெற்றிருக்கிறது.\nபெரும்பான்மையை இழந்திருந்தாலும் ஜஸ்டின் ட்ரூடோ மைனாரிட்டி ஆட்சியை அமைக்கவிருக்கிறார். உலகளவில், முற்போக்கு சிந்தனையுள்ள தலைவர்களில் ஒருவராக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பார்க்கப்படுகிறார்.\nஇருப்பினும், ஆளும் லிபரல் கட்சிக்கு எதிராக அரசியல் செய்து வரும், வலதுசாரி சிந்தனையுடைய பழமைவாத கட்சிக்கு, முந்தைய தேர்தலைக் காட்டிலும் அதிக இடங்கள் கிடைத்திருக்கின்றன.\nமொத்தமுள்ள 338 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, 156 இடங்களை பெற்றுள்ளது. இருப்பினும், பெரும்பான்மைக்குத் தேவைப்படுவதை விட 14 இடங்கள் குறைவாகவே, ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கிடைத்துள்ளது.\nகனடாவின் எதிர்க்கட்சியான பழமைவாத கட்சி 122 இடங்களை தனதாக்கியுள்ளது. கடந்த முறை, 95 இடங்களை வென்ற நிலையில் இம்முறை, கூடுதலாக 27 இடங்களை வென்றுள்ளது. பெரும்பான்மை பலம் இல்லாததால், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மைனாரிட்டி ஆட்சியமைக்கு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இந்திய வம்சாவளியினரான ஜக்மீத் சிங்((Jagmeet Singh)) தலைமையிலான புதிய ஜனநாயக கட்சி குறிப்பிடத்தக்க இடங்களை வென்றிருப்பதால், கிங் மேக்கராக மாறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய வம்சாவளியினரான ஜக்மீத் சிங்((Jagmeet Singh)) தலைமையிலான புதிய ஜனநாயக கட்சி குறிப்பிடத்தக்க இடங்களை வென்றிருப்பதால், கிங் மேக்கராக மாறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதொடர்ந்தும் ஆட்சியில் உள்ள அரசு, என்.டி.பி. யுடன் இணைந்து இடதுசாரி கொள்கைகளை முன்னெடுக்கும்.\nஇல்லாவிடில் ஆட்சி கவிழ்ந்து விடும்,\nகுறிப்பாக நாட்டிற்குள் வருடத்திற்கு 280000 பேரளவில் குடிவரவாளர்களாக அனுமதிக்கப்படுவார்கள்.\nபிரெக்சிட் போன்று சில நாடுகள் ஐரோப்பாவில் பிரிய எண்ணும்பொழுது, கனடாவிலும் இவ்வாறான ஒரு பிரிவு மீண்டும் தலைதூக்கியுள்ளது.\nஏற்கனவே, கனடாவின் மாகாணமான கியூபெக் பிரிய நீண்டகாலமாக முனைந்து வருகின்றது.\nநேற்றைய தேர்தல் முடிவுகளில், வென்ற கட்சியான லிபரல் இரண்டு மேற்கு மாநிலங்களில் எந்த ஒரு வெற்றியையும் பெறவில்லை. அதனால், அந்த மாகாண மக்களின் விருப்புக்களை இந்த அரசால் பூர்த்தி செய்ய முடியுமா, என்ற கேள்வி உள்ளது.\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nயாழ்.கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் துப்புரவுப் பணிகள்\nடென்மார்கில் Aarhus நகர பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் வார நிகழ்வு தமது இனிய உயிர் அர்ப்பணிப்பால் தனியரசிற்கு வித்திட்டு ,உரமிட்ட மாவீரர்களை நினைவு கூரும்பு னித மாவீரர் வார நிகழ்வு Aarhus பல்கலைக்கழக மாணவர்களால் நான்காவது தடவையாக 20.11.19 அன்று மிகவும் உணர்வு பூர்வமாக நடாத்தப்பட்டது . முதல் நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழீழத்தேசியக்கொடியேற்றல், ஈகச்சுடர் ஏற்றல், அகவணக்கம் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து துயிலுமில்லப்பாடல் ஒலிக்கப்பட்டு அதன் பின்பு மாணவர்களால் மலர்வணக்கம் உணர்வுபூர்வமாக செலுத்தப்பட்டது. மாவீரர் வார நிகழ்வில் எழுச்சி உரை,எழுச்சி நடனம்,கவிதை, பாட்டுகள் என்பன இடம்பெற்றன. அனைத்தும் மாவீரர்களின் தியாகத்தையும் ,அவர்களின் வீரச்செயல்களையும் உணர்த்துவகையாக அமைந்துள்ளன. எமது தேசியத் தலைவரின் 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் “ தேச விடுதலைப்பணியைத்தீ விரமாக முன்னெடுத்து வருகின்ற புலம் பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எமது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் “ என்று குறிப்பிட்டு இருக்கிறார். இளம் சமுதாயம் தலைவரின் சொல்லுக்கு செயல் வடிவம் கொடுத்திருக்கிறார்கள். மாவீரர்களின் கனவை எல்லோரும் சேர்ந்து நனவாக்க வேண்டும். அவர்களின் தியாகத்தை அடுத்த சந்ததிக்கு சொல்லவேண்டிய கடமையும் இளையோர்களாகிய எமது கையில் தான் உள்ளது என்பதில் நாம் தெளிவாக உள்ளோம். சத்திய இலட்சியத்தீயில் தம்மையே அழித்து சரித்திரமானவர்களின் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடையும் வரை நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம் என உறுதி எடுத்துக்கொள்கிறோம். Aarhus பல்கலைக்கழக மாணவர்களின் மாவீர வார நிகழ்வைத் தொடர்ந்து 25.11.19 அன்று Odense பல்கலைக்கழகத்திலும் மாவீரர் வார நிகழ்வு நடைபெறும். பல்கலைக்கழக மாணவர்களின் மாவீர வார நிகழ்வைத் தொடர்ந்து எமது தேசத்தை காக்க எழுந்த வீரர்கள் சாவின் பின்பும் வாழ்கின்றனர். மகத்தான சாதனை படைத்த மாவீரர்களாக துயில்கின்றனர் எமக்கெல்லாம் வழிகாட்டி விழிமூடிய மாவீரர்களை நினைவு கூரும் தமிழீழ தேசிய மாவீரர் நாள் 27.11.19 அன்று Herning ,Holbæk நகரங்களில் நடைபெற உள்ளது. “ தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” Aarhus பல்கலைக்கழக மாணவர்கள்\nமாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள் தாய் மானம் வாழ என்றே தம்மையே தந்துள்ளோர்கள் தாய் மானம் வாழ என்றே தம்மையே தந்துள்ளோர்கள் ஊர் வாழ வேண்டும் என்றே உன்னத ஆர்வம் கொண்டோர் ஊர் வாழ வேண்டும் என்றே உன்னத ஆர்வம் கொண்டோர் ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர் ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர் ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர் ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர் மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள் மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள் மதம் சொல்லி மொழியை சொல்லி மரபுகள் இனங்கள் சொல்லி வதம் செய்யும் ஆட்சி தன்னை.. உதைத்திட எழுந்ததீரர் சிதைந்தது மானம் என்றால் சினந்திடும் வீரவான்கள்.. உதைத்திட எழுந்த தீரர் சிதைந்தது மானம் என்றால் சினந்திடும் வீரவான்கள்…. சுதந்திரம் உயிர் மூச்சென்றே துணிந்தெழும் ஞானவான்கள் மதம் சொல்லி மொழியை சொல்லி மரபுகள் இனங்கள் சொல்லி வதம் செய்யும் ஆட்சி தன்னை.. உதைத்திட எழுந்ததீரர் சிதைந்தது மானம் என்றால் சினந்திடும் வீரவான்கள்.. உதைத்திட எழுந்த தீரர் சிதைந்தது மானம் என்றால் சினந்திடும் வீரவான்கள்…. சுதந்திரம் உயிர் மூச்சென்றே துணிந்தெழும் ஞானவான்கள் துணிந்தெழும் ஞானவான்கள் (மாவீரர்….) தேசிய உரிமை வாழ்வின் சின்ன��ாய் மின்னுவோர்கள் வீசிய இளம் தென்றல்கள் விடுதலை தளிரில் மீன்கள் வெற்றிக்கோர் ஊக்கம் நல்கும் விடுதலை ஆண்பெண் பொன்கள் விடுதலை தளிரில் மீன்கள் வெற்றிக்கோர் ஊக்கம் நல்கும் விடுதலை ஆண்பெண் பொன்கள் தேசிய உரிமை வாழ்வின் சின்னமாய் மின்னுவோர்கள் வீசிய இளம் தென்றல்கள் தேசிய உரிமை வாழ்வின் சின்னமாய் மின்னுவோர்கள் வீசிய இளம் தென்றல்கள் விடுதலை தளிரில் மீன்கள் வெற்றிக்கோர் ஊக்கம் நல்கும் விடுதலை ஆண்பெண் பொன்கள் விடுதலை தளிரில் மீன்கள் வெற்றிக்கோர் ஊக்கம் நல்கும் விடுதலை ஆண்பெண் பொன்கள் பற்றுகோடாகி எங்கள் பலமாகி நிற்கும் தூண்கள் பற்றுகோடாகி எங்கள் பலமாகி நிற்கும் தூண்கள்\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 36 minutes ago\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 44 minutes ago\nபத்மநாபா - சென்னை..இன்று 😢\nஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/09/20/kenya-women-relationship-withh-drivers-forr-napkin-gossip/", "date_download": "2019-11-22T02:08:53Z", "digest": "sha1:AD7MIIKNXN4CVLNRCI4ZTZCJRJVNBYUJ", "length": 44196, "nlines": 432, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Kenya women relationship withh drivers forr napkin gossip", "raw_content": "\nநாப்கின் வாங்க ஆண்களிடம் உடலுறவு கொள்ளும் பெண்கள்… கொடுமையின் உச்சம்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nநாப்கின் வாங்க ஆண்களிடம் உடலுறவு கொள்ளும் பெண்கள்… கொடுமையின் உச்சம்\nமாதவிடாய் காலங்களில் பெண்கள் நாப்கின் வாங்குவதற்காக டிரைவர்களுடன் உடலுறவு கொள்ளும் வழக்கம் கென்யாவில் இருக்கிறது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Kenya women relationship withh drivers forr napkin gossip\nசமீபத்தில் யுனிசெப், கென்யாவில் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. கென்யாவில் உள்ள 65% சதவீத பெண்கள் வறுமையின் காரணமாக நாப்கின் வாங்க ஆண்களிடம் உடலுறவு வைத்துக் கொள்கின்றனராம். கென்யாவில் உள்ள கிராமங்களில் நாப்கின் எளிதாக கிடைப்பதில்லை. அத்தோடு அதை வாங்க மேற்கொள்ளும் பயணத்திற்கும் பணமில்லை, போக்குவரத்தும் இல்லை.\nஅதனால் தா���் கிராமத்தில் இருந்து வெளியே போகும் டிரைவர்களிடம் உடலுறவு வைத்துக்கொண்டு, அவர்களை நாப்கின் வாங்கி வரும் படி கூறுகின்றனர். இந்நிலை இன்னும் தொடர்வதால் இதனை முடிவுக்கு கொண்டுவர கென்யா அரசும், யுனிசெப்பும் சேர்ந்து இந்த பிரச்சினையை போக்க நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nகாதலன் தற்கொலை… படுக்கையறையில் எடுத்த செல்பியால் மாட்டிக்கொண்ட பிரியமானவளே தொடர் நடிகை…\nராதிகா ஆப்தேவிடம், இரவு ஹோட்டல் அறைக்கு வந்து அந்த இடத்தை தடவி விடுவதாக கூறிய நடிகர்…\n“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு\n“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்\nஇதற்கு மேல் கிழிக்க முடியலையா விக்ரம் வேதா நடிகையைப் பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்\nபிக்பாஸ் வீட்டில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் பாலாஜி… கொந்தளித்த நித்யா…\nபிக்பாஸ் வெற்றியாளர் இவர் தானாம் என கூறும் முன்னணி நடிகை…\nபெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காம கொடூர தந்தை\nஓவியா வருஷம் முழுவதும் பாரீன் டூரு… ஜக்குவாரு காரு… ஆல்லேடஸ் புரோக்கிராம்…\n“மிருங்கங்களுடன் செக்ஸ் வைப்பது தவறல்ல ” இயக்குனர் அமீர் சர்ச்சை கருத்து\n“என் தந்தை தான் என்னை கற்பழித்தார் ” 14 வயது சிறுமியின் வாக்குமூலம் : தந்தையை தேடும் போலீசார்\nபுதுசேரியில் மக்களிடம் வசமாக மாட்டிய நடிகர் ஜெய்…\nதிருமணமான பிள்ளை இருக்கும்போது, கள்ளக்காதல் ஏற்பட்டு ஏமாந்த பெண் தற்கொலை\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும�� பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் ��ெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்ப���கும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nநடிகை ஆனந்தியின் அசத்தலான படங்கள்…\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\n“மிருங்கங்களுடன் செக்ஸ் வைப்பது தவறல்ல ” இயக்குனர் அமீர் சர்ச்சை கருத்து\n“என் தந்தை தான் என்னை கற்பழித்தார் ” 14 வயது சிறுமியின் வாக்குமூலம் : தந்தையை தேடும் போலீசார்\nபுதுசேரியில் மக்களிடம் வசமாக மாட்டிய நடிகர் ஜெய்…\nதிருமணமான பிள்ளை இருக்கும்போது, கள்ளக்காதல் ஏற்பட்டு ஏமாந்த பெண் தற்கொலை\nஓவியா வருஷம் முழுவதும் பாரீன் டூரு… ஜக்குவாரு காரு… ஆல்லேடஸ் புரோக்கிராம்…\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60511043", "date_download": "2019-11-22T03:20:02Z", "digest": "sha1:YFI76A4IX2I7KEBMEZPBAWLTHUWZFUZ6", "length": 80292, "nlines": 793, "source_domain": "old.thinnai.com", "title": "சோபா சக்தி: ‘ம் ‘ – அதிகாரம் கோலாச்சும்போது ‘ம் ‘ மக்கள் மொழியாகும்! ‘…. ‘, ம்…. ஆமா,ஓம்-ஓம்! ம்….இது ? | திண்ணை", "raw_content": "\nசோபா சக்தி: ‘ம் ‘ – அதிகாரம் கோலாச்சும்போது ‘ம் ‘ மக்கள் மொழியாகும் ‘…. ‘, ம்…. ஆமா,ஓம்-ஓம் ‘…. ‘, ம்…. ஆமா,ஓம்-ஓம்\nசோபா சக்தி: ‘ம் ‘ – அதிகாரம் கோலாச்சும்போது ‘ம் ‘ மக்கள் மொழி��ாகும் ‘…. ‘, ம்…. ஆமா,ஓம்-ஓம் ‘…. ‘, ம்…. ஆமா,ஓம்-ஓம்\nகடந்த நூற்றாண்டினதும்,இந்த நூற்றாண்டினதும் மானுடப் பயிற்றுவித்தலின் மறுமொழியாக்கம் இஃது.இரண்டுவிதமான உணர்வுகளோடு(ஈழத்தை ஆதாரித்தும்,எதிர்த்தும்) ஒரு படைப்பினுள் நுழைவதும், அதன்மீது உரசிக்கொண்டு தட்டுத்தடுமாறும் உணர்வோடு மீளெழும்ப முனையும் ஒரு குறிப்பை மட்டுமே விட்டுச் செல்வது என் வாழ்தலாகும்.இதற்கு மேலானவொரு சாத்தியத்தை இந்த நூற்றாண்டில் மானுட வாழ்வு கோரி நிற்பது அதன் சாத்தியப்பாடற்ற அரைகுறை உணர்வெழிச்சியைத் தவிர வேறில்லை.இந்த நிமிஷத்தில் இந்தச் சோபா சக்தியினது ‘ம் ‘ மீதான மீள் வாழ்ந்து பார்த்தலானது விட்டுச்சென்ற பரம்பரையின் வாழ்தல் தொடாச்;சிதாம். ஒரு பாறாங்கல்லைச் சற்று இலாவகமாகக் தலையில் காவிக்கொள்கிறேன்இந்தக் கல்லை அசட்டையாக இறக்கமுடியாது.அங்ஙனம் முயன்றால் நிச்சியம் என் கால்கள் சிதறிவிடுதுல் தடுக்க முடியாது.எனது நிலைமையில் இந்தப் பாறாங்கல் ‘ம் ‘சொல்லும் சோபா சக்தியேதாம்.இந்தப் புனைவானதின் வாழ்தல் நமது அரசியல் பொருளியல் வாழ்வோடு மிக நெருங்கி,அந்த உளவிலைச் சொல்வதாகக் கற்பனையில் தவிக்க முனையும் வாசகா;கள்- என்னிடத்தில் அந்தக் கற்பனை கிடையாது.ஏதோவொரு வகையில் அந்தக் கதைகளின் நடுவே நான் உலாவருகிறேன்.எனது வாழ்வும்,சாவும் நிர்ணயிக்கப்பட்ட நாட்களைக் காண முனையும் ஒரு நகலெடுப்பாக இந்துக் குறிப்பை வளர்த்துச் செல்வதில்தாம் எனது உணர்வானது குவிந்திருக்கிறது.\nஇந்நாவல் குறித்தான மிதிப்பீடு,விமர்சனம் என்பதற்கப்பால்-எமது வாழ்வின் அநுபவத்தை மீளவும் மீட்டுப்பார்த்தலானது இதன் வாயிலான சொல் மொழியைப் புரிந்துகொள்வதற்கான நகா;வாகவும்,இந்த நாவலை- ‘ம் ‘ என்ற,இந்த நாவலை,மிக உன்னத்தோடு உருவகப்படுத்திக்கொள்வதற்கு ஒருவர் முனைவரென்றால்,இந்த உருவகப்படுத்தலோடு ‘ம் ‘ நாவலூடாக விரிந்து வருகின்ற பாத்திரங்களோடு அவர் வாழ முற்படுகிறார்.அப்போ இந்தப் பாத்திரங்கள் எமக்கு முன்னாலே தமது அநுபவங்களைச் சுட்டிகளாகக் குறியீடாக விரித்துக் கொள்கின்றனர்.மனித வாழ்வு,அநுபவப்பட்ட வாழ்விலிருந்து தன்னைச் சதா மறுவுருவாக்ஞ் செய்து கொண்டே ஒரு திசைவழி நோக்கியவொரு பயணத்தைச் செய்கிறது.இந்தப்பயணிப்பு இருவகைப்பட்ட அலகுகளையுடையது.இது ம���ிதப் படைப்பாளுமையை வேண்டி அதனு}டாக நடந்து செல்கின்றபோது,மிக ஆரோக்கியமான மனித,சமுதாயத்தின் வளர்ச்சியையும்-பண்பாட்டு வளர்ச்சியையும் அது ஆரோக்கியமான முறையில் உந்தித் தள்ளுகிறது.இன்னொரு புறத்தில் அதன் இரண்டாவது அலகலானது சமூகத்தின் படைப்பாளுமை அனைத்தையும் ஒருங்கே ஒரு திசைவழியில் குவித்து,அது ஏதோவொரு கோசத்துக்காக அல்லது ஒரு இனத்தின் தேவைக்காக-குறிப்பிட்ட இனத்துக்குள் இருக்கும் ஆளுமைமிக்கவர்களுக்காக,ஆளும் வர்க்கமாக அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்களுக்காக அது குவிக்கப்படுமென்றால் அவர்களது நலனுக்காக-அவர்களது இருப்புக்காக,எண்ணங்களின் விருப்புறுதியோடு மக்களைப் பொய்யைச் சொல்லிக் கொல்வதற்குத் தயாராகுமென்பதற்கு நமது ஈழம் என்ற கோசம் மிகவுண்மையாக,யதார்த்தமான நிதர்சனத்தோடு எம் மக்கள் முன் விரிகிறது.\nஇது எமது வாழ்வு. இதுவரை நாம் அநுபவித்த துயரக்கொடுமையை,துன்பக் கொடுமையை-வாழ்வியல் அழிவுகளை,சமூகச்சிதறலை-சமூகசீவியத்தின் உடைவைச் சொல்கின்றவொரு படைப்பாக,நாம் வாழ்ந்த-வாழும் வாழ்வை,அதன் நிசத் தன்மையோடு ,குரூரம் நிறைந்த போராட்ட வாழ்வை,தோழமையைத் துண்டமாகத் தறித்த கோழைத் தனத்தை,அதன் மொழியூடே மனித அழிவைச் சொல்லுதல் ‘ம் ‘இனது மனிதக் கோசமாகவும் ,கலைப் பண்பாகவும் எம் முன் விரிந்து காட்சிப்படுத்துகிறதென்று கூறிக்கொள்வதுதாம் என்னைப் பொருத்தவரை சாத்தியம்.\nஇந்தப் பார்வை கலைத்துவம் நிறைந்தது ‘…. ‘கலைத்துவம் என்பதன் பொருள் ‘…. ‘கலைத்துவம் என்பதன் பொருள் … ஏதோவொரு நிகழ்வின் மீதான இரசனையின் பக்கவிளைவாக அதையெடுத்தக்கொண்டால்,நாம் பொறுப்பற்ற இரசனையின் ஜீவிகளாக பிரதிபலித்தல் நிகழும்.இது முடிவற்றவொரு இருள்சூழ்ந்த பொய்மைக்குள் நம்மைத் தள்ளிவிடும்.ஆதலால் கலைத்துவமென்பது மனிதவொழுங்கமைப்பின் மீதான ‘விவாதமாக-கருத்தாடலாக-பெருகதையாடலாக எடுத்துக்கொள்தல்,அதன் பக்கச் சார்பான இயல்புக்கு சாத்தியமான வீரியத்தைக் கொடுத்தபடியே வேறொரு தளத்துக்கு(சமூகமாற்றுக்கு)விவாதத்தை நகா;த்தும்.என்றபோதும் இதன் இயல்பான குணவியல்பானது கருத்துமுதல் வாதச் சகதிக்குள் கட்டுண்டபடியே வெளிவருதல்,அதை எவ்வளவுக்கெவ்வளவு முடமாக்க முனைகிறோமோ-அவ்வளவுக்கவ்வளவு இயல்புக்கு மாறான ‘பண்பு ‘ மாற்றத்தை��் கோரி நிற்கும்… ஏதோவொரு நிகழ்வின் மீதான இரசனையின் பக்கவிளைவாக அதையெடுத்தக்கொண்டால்,நாம் பொறுப்பற்ற இரசனையின் ஜீவிகளாக பிரதிபலித்தல் நிகழும்.இது முடிவற்றவொரு இருள்சூழ்ந்த பொய்மைக்குள் நம்மைத் தள்ளிவிடும்.ஆதலால் கலைத்துவமென்பது மனிதவொழுங்கமைப்பின் மீதான ‘விவாதமாக-கருத்தாடலாக-பெருகதையாடலாக எடுத்துக்கொள்தல்,அதன் பக்கச் சார்பான இயல்புக்கு சாத்தியமான வீரியத்தைக் கொடுத்தபடியே வேறொரு தளத்துக்கு(சமூகமாற்றுக்கு)விவாதத்தை நகா;த்தும்.என்றபோதும் இதன் இயல்பான குணவியல்பானது கருத்துமுதல் வாதச் சகதிக்குள் கட்டுண்டபடியே வெளிவருதல்,அதை எவ்வளவுக்கெவ்வளவு முடமாக்க முனைகிறோமோ-அவ்வளவுக்கவ்வளவு இயல்புக்கு மாறான ‘பண்பு ‘ மாற்றத்தைக் கோரி நிற்கும்நாமெதை, நமக்கு முக்கியமற்றதாகக் கருதுகிறோமோ-அது மற்றவர்களுக்கு மிக,மிக முக்கியமாக விரிவது,வெறும் அறிவு ,உணர்ச்சி எனும் இரு கோடுகளுக்குள் காணும் விடையமாகக் கொள்ள முடியாது.இது ஷோபா சக்தியின் கலைத்துவ மொழிக்கும் பொருந்தும்.இங்குதாம் நாம் தோழர் இரயாகரனிடமிருந்து விலகிச் சற்று வேறொரு கோணத்தில் இந்த நாவலை அணுகப் போகிறோம்.\nஇந்த நாவல் குறித்த பல மதிப்பீடுகள் கட்சி அரசியலாள ஆய்வாளர்களால்,இயக்க-தேசிவாத மாயைக்குட்பட்ட வாசகா;களால் சமூகத்தின் கடைக்கோடி நிலைக்கு உந்தித் தள்ள முனைதல் கலைத்துவ,இலக்கிய விஞ்ஞானத் தன்மையைப் புரியாத கையாலாகாத் தன்மையைக் காட்டி நிற்பதே.இங்ஙனம் நமது அரசியல் கையாலாகத்தனத்தை மூடி மறைக்க முனையும் நாம் இவ் வலுப்பெற்ற உணர்வு வெளியைத்தாண்ட முனைதல்தாம் இங்கெம்மைக் காக்குமென்பதைப் புரிதல் அவசியம்.\nஇதுவொரு வதையைத் தரும் காலம்.மனிதர்களின் வாழ்வானது புனைவுகளுக்குள் சிக்குண்டு,புனைவுகளையே வாழ்வாய் வாழ்ந்து துய்க்கும் நிலையாக இன்றைய 21ஆம் நூற்றாண்டை உலகம் தயாரித்தாகிவிட்டது.இந்தப் பொய்யுலகானது மனித உறவுகளைத் தனது பெரு வாத்தகப் பயன்பாட்டுக்கான சங்கதிகளாக்கியபின் எந்தவொரு படைப்புச் சூழலும் மனதா;களை நோக்கிய-மையப்படுத்திய முறைமைகளில் மையங் கொள்ளாது, பொருட் குவிப்பின் வியூகத்துக்கானதாகவே உருவாகிறது.இந்தப் புள்ளியல்தாம் மனிதம் அழிகிறதுஇங்கே மானிடர்களின் தேவைகளானது அதிகார மையங்களுக்குக் கட்டுப்படும��-அவற்றைச் செயல் முறைமைகளின் உளப்பூர்வமாக உள்வாங்கப்படும் நெறியாக உருவகப்படுத்தப் படுகிறது.இது சர்வ வல்லமையுள்ள கருத்தியலாக நிறுவப்பட்டுள்ளது.இந்தவொரு மனித்துவ முடக்கமானது இதுவரை ஆரோக்கியமானதாக நம்ப வைக்கப்படுகிறது.இன்றைய ஐரோப்பிய மையவாதச் சிந்தனைகளும் சரி அல்லது மனித்துவத்துக்கான யஅநெளவல ஐவெநசயெவழையெட கூவிக்கொள்ளும்-எழுதிக்கொள்ளும் குறிப்புக்களும் சரி மனிதவிகாரங்களையின்னும் ஆழமாக்குகின்றன.இவற்றுக்கப்பால் எந்தக் கருத்தியலையும் இன்றைய ஆளும் வர்க்கங்கள் விட்டுவைக்கவில்லை.புனைவுக்கும் நிகழ்வுக்குமான தர்க்கவாத அறிவானது சமூகத்தைக் கருத்தியல் தளத்திலிருந்து தாக்குகிறது.அதன் உள்வயப்பட்ட அறிவுவாத ஐரோப்பிய எதிர்ப்பியக்கக் கூறுகள்கூட தமதுவரையில் சில ஆத்மீகத் தேவைகளைக் கோரிக்கையோடும்,கொடிபிடித்தலுடன் பெறத் துடிக்கின்ற இந்தச் சூழலின் ஒரு முனையில் ‘ம் ‘ நாவலோடு சோபா சக்தி இந்த உலகத்தை எதிர்கொள்ள முனைகிறார்.\nஈழத்தின் அரசியலையும்,மக்கள் சமூகத்தின் உள்ளார்ந்த உளவியற்றளத்தையும் இருவேறு கூறுகளாக்கருத முடியாது.இரண்டுமே படுபிற்போக்குவாத சமுதாயத்தின் வெளிப்பாடுகள்.இதன் முதுகினிலிருந்துகொண்டு மனிதவதைகள் குறித்து ஒரு சராசரி மனிதன் தன் அகம் திறந்து பேசுகிறான்.இவனிடம் ஆழ்ந்த கோட்பாட்டு அறிவையொருவர் தேடுவாரானால் தேடுபவரின் கோட்பாட்டறிவே சந்தேகமானது.இங்கு படைப்பென்பது அராஜகத்துக்கெதிரானவொரு போர்ப்பரணியைக் கட்டி நிற்க்கவில்லை.மாறாக அராஜகத்தை எதிர்கொள்ள முடியாத இயலாமையைச் சொல்கிறது.தான் உயிர்வாழ்வதற்காகத் தன் நண்பனை,தன் எதிரியை,உறவுகளை அராஜகத்துக்குக் காட்டிக் கொடுக்கும் உயிர்த்திருக்க முனையும் ஒருவனும்,எந்தத் தலையுருண்டாலென்ன தனது நலத்துக்காக அனைத்தையும் வளைத்துப்போட முனையும் தந்தையும் ,தமிழ் மக்களின் வாழ்வில் தனிநாடொன்று உருவாகுமானால் அதில் சுதந்திரமானவொரு வாழ்வு கிட்டுமென்ற பெருவிருப்பால் மக்கள் தமது உடமைகளைமட்டுமல்ல சரீரப் பங்களிப்புக் கூடச்செய்யும் பேராற்றலை ஞானசீலியாக் காணுவதும்-அதற்காகச் சிறை வாழ்வு, பாலியல் வதை,சித்திரவதையென மனித வதைக்குள்ளாகும் சமூக சீவியத்தை மக்கள் எதிர்கொண்டேயாகவேண்டிய அரசியற் பொருளியற் சூழலையுரு���ாக்கிய கட்சி அரசியலையும் அதன் பின்னாலுள்ள வர்க்க அரசியலையும்,நலனையும் இதனு}டாகத் தோன்றிய ஆயுதக் குழுக்களின் வளர்ச்சியானது பல்வேறுபட்ட அரச-ஆதிக்க ஜந்திரகளாகி மக்களைக் கொல்லும் இழி நிலையைச் சொல்லும் ஒரு பிரதியாகிறது ‘ம் ‘.இது மக்களின் கையலாக மொழி,மக்களின் பெரு விருப்பான உயிர்த்திருத்தலே இல்லாது ஒழிக்கப்பட்டவொரு சூழலில் மக்கள் அதற்காக இரந்து நிற்கும் இன்றைய அவலத்தைச் சொல்வதற்கானவொரு முனைப்பில் நிகழ்வுகளைப் புனைவதானது தன்னளவில் சமூகத்தின் வழிப்புணர்வோடு மேலெழும் சமுதாய ஆவேசத்தின் சிறுபொறிதாம் சோபா சக்தி.\nமனிதம் முட்டுச் சந்திக்கு வந்துவிட்டது.இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் பின் காலனித்துவ நாடுகளில் மிகவும் கூர்மையடைகிறது.இங்கு இனங்களுக்குள் நிலவும் பரஸ்பர புரிந்துணர்வானது மிகக்கேவலமான அரசியல் சூழ்ச்சியால் உடைத்தெறியப்பட்டு மக்களை அவர்களது மண்ணிலேயே அந்நியர்களாக்கும் இழி நிலையில் நாம் உந்தித் தள்ளப்பட்டுள்ளோம்.இது இஸ்லாமியர்களாவிருந்தால் தமிழருக்குத் தொப்பி பிரட்டிகளாகவும்-தமிழர்களாகவிருந்தால் சிங்களருக்கு பறத்தமிழன் என்பதுமாய் இனத்துவேசிப்பு கொலுவாச்சி இனங்களை முட்டிமோத வைக்கும் நிலவுடமைக் கருத்துருவாக்கமாக விரிந்துகிடக்கிறது.\nமனிதாபிமானமெனும் வர்ணம் பூசிய பூர்ஷ்சுவாக கருத்தானது தன்னளவில் மனிதர்களை ,அவர்களது உரிமைகளைத் தமது வர்க்க இருப்புக்காக புதிய பல பாணியிலான போக்குகளுக்குள் சிதைத்துக்கொள்வதில் முந்திக்கொள்கிறது.இதைச் சோபா சக்தி மிகத் தெளிவாகத் தனது நாவலில் பாத்திரங்களின் வெளிகளில் நிறுவ முனைகிறார்.பக்கிரிக்கும்,நேசகுமாருக்குமான ஒவ்வொரு உரையாடலும் இதைச் சுட்டிக்கொள்கிறது.இலங்கைச் சிங்களச் சமுதாயமானது இன்னும் நிலவுடமைச் சமுதாயமாகவே சாரம்ஸ்சத்தில் நிலவுகிறது. காலனித்துவத்தால் இறக்குமதி செய்யப்பட்ட அரசமுதலாளியமானது மக்களின் வாழ்வை அதன் கடைக்கோடி நிலைக்குள் தள்ளியதில் போய்முடிந்துள்ளது.தரகு முதலாளிய வர்க்கத்தோடு ஏற்பட்ட சமரசங்கள் அதைக்காக்கவும்,வெல்லவவும் மதவாதக் கட்டுமானங்களைப் புதிய பாணியிலுருவாக்கிப் புத்த சியோனிஸத் தன்மையிலானவொரு கருத்தியல் மேலாண்மையை இலங்கையில் உருவாக்கிக்கொள்ள முயன்ற நிலவுடமை வர்க்கமானது இனங்களாகப் பிளந்துகிடக்கும் தமிழ்-சிங்கள மக்களை தத்தமது இருப்புக்காகக் காவு கொள்ளும் நெறியாண்மையைக் கலாச்சாரமட்டத்தில் நிறுவுகிறது.இதுவே பாரிய மனித வதைகளைக் கற்பனைக்கெட்டாத வன் கொடுமைகளுடாய்ச் செய்து முடிக்கிறது.இது இரண்டாவது மகாயுத்தத்தில் கிட்லரால் செய்யப்பட்டபோக்கோடு சம்பந்தப்பட்டது.இங்கு எல்லோருமே சிறையதிகாரி உடுகம் பொல போலவே வதைகளைச் செய்கிறார்கள் .இவர்களது பார்வையில் கட்சியமைப்பு-தாம் விரும்பும்,மதிக்கும் தலைவர்-தலைமைக்காக-விசுவாசத்துக்காக எந்தக் கொலைகளையும்,எதன்பொருட்டும் செய்யத் தாயர்படுத்தப் பட்டுள்ளார்கள்.இங்கு மனிதம் தரையில் குற்றுயுராய்க் கிடக்கிறது. ‘ம் ‘ அதைப் பாரிய சோகத்தோடு சொல்ல முனைகிறது.இதுதாம் இன்றைய இடர்மிகு நமது மொழியாக சமூகத்தின் அடிக்கட்டுமானத்துக்கீழ் நிலவுகிறது.இதையெந்த விடுதலை,உரிமைக் கோசத்தாலும் மறைத்துவிடத் துடிக்கும் தமிழ்த் தரகு முதலாளியம் தன்னைக் கொலைக்காரப் படையாக விருத்திக்கிட்டுச் செல்கிறது.இது தமிழ் மக்களின் அனைத்து ஜனநாயகவுரிமைகளையும் தனது கையிலெடுத்து வைத்திருக்கிறது.மக்களின் அன்றாட சமூக இயக்கத்தையே அது கட்டுப்படுத்துகின்ற வல்லமையை ஆயுதத்துக்கூடாக நிறுவியுள்ளது.இங்கு பெயரளவிலான பூர்ச்சுவா ஜனநாயத் தன்மைகூட இல்லாதொழிக்கப் பட்டு அராஜகத்தை அவசியமான போராட்ட வியூகமாக் கருத்தியற்றளத்தில் பரப்புரையாக்கப்படுகிறது.இதைத் தகர்க்கும் ஒரு பெரிய காரியத்தை முன்னெடுப்பதே சோபா சக்தியின் படைப்பாளுமையாகவும் இருக்கலாம்\nவெலிக்கடைச்சிறையில் வருத்தப்பட்டுக் கொல்லப்பட்டவுயிர்;களும் அதன்பின்பு தாய்மண்ணிலேயே குதறப்படும் உயிர்களும் தமிழ்பேசுவதால் மட்டுமே கொல்லப்படுவதாக் கருதினால் அது தப்பானது.இங்கு ஒவ்வொரு குழுவினது நலன்களும் முட்டிமோதிக்கொள்கிறது.இந்த முரண்பாடுதாம் தரகு முதலாளியத்துக்கும்,நிலவுடமைச்சமுதாயத்துக்குமான முரண்பாடாக வெளிப்படுகிறது.சிங்களச் சமுதாயமானது நிலவுடமைச் சமுதாயக்கட்டுப்கோப்பைப் பேணமுனைவதும்,தமிழ்ச் சமுதாயமானது தரகு முதலாளியமாகத் தன்னைத் தகவமைத்துக் கப்பல் கட்டுவதும்,கடல்கடந்து வியாபாரஞ் செய்வதும் இலங்கை மக்களினங்களில் மிகப் பெரும் முரண்பாடாகத் தோற்றம���றுகிறது.இதுவே இனப்படுகொலைகளைச் செய்வதும் அதனுடாகத் தமிழ், மக்களை வருத்தும் ஆயுதக்குழுக்களாகத் தமிழ்ச் சமூகத்தில் வேறொரு வகையில் தோற்றமுறுகிறது\nமனிதா;களைத் தினமும் வருத்துவதையும்,அவர்களின் மனச் சிதைப்புகளையும்,தீராத சோகத்தையும்,வேதனைகளையும்,வடுக்களையும் சொல்வதற்காகச் சோபா சக்தி எடுத்துக்கொண்ட சொல்நெறி மொழியானது மிகவும் பின் தங்கப்பட்டவொரு இனத்தின் மொழி.அது நிகழ்வுக்கும் ,புனைவுக்குமான நிஷத்தன்மைகளைத் தர்கத்துக்குள் இழந்து போகும் ஒரு மொழியாக மாறாலாம்.எனினும் இந்து நெட்டூரங்கள் அடித்துச் செல்ல முடியாதுவுண்மைகள்.இவை குறித்தான சமூகப் பார்வையான இன்னொரு மொழியில் பேசப்படுவதற்கான எந்த நிபந்தனையும் இந்தச் சமூகத்துள் இதுவரை வெளிவராதிருக்கும் ஒரு சூழலில் இந்த நாவலது மொழி அவசித்தோடான அவதாரமாகவே உருப்பெறுகிறது.இதைமீறியவொரு எந்தக் கொம்பு முளைத்த மொழியும்,படைப்பும் தமிழ்ச் சூழலில் முகிழ்க முடியாது.இது அந்தச் சமூதாயத்தில் விருத்தியிலிருந்தே எழுகிறது.இங்கு பாத்திரங்கள் சுதந்திரமாக உலாவருவதற்காகப் பொய்யுருவாகவில்லை.நிலவுகின்ற மகாக் கொடுமையான வாழ்சூழலிருந்தே பாத்திரங்கள் நம்முன் விரிகிறர்ாகள்.அவாகள் நம்மோடு தமது வாழ்வின் கையாலாக சமூக இருப்பைத் தமது சொந்த முகங்களோடு சொல்கிறார்கள்.இங்கு ஜேர்மனியப் படைப்பாளி குன்ரர் கிராஸ் அவர்களின் சமீபத்து நாவலான ஐஅ முசநடிளபயபெ நல்லதொரு உதாரணமாகக் கொள்ளலாம்.உலகமாகயுத்தத்தால் அள்ளுண்டுபோன பாசிச்சூழலுக்கு முகங் கொடுக்க முடியாத மக்கள் உயிர்வாழப் போராடும் கப்பல் பயணமானது கிழக்குக் கடலில் மூழ்கடிக்கப்பட்ட வரலாறை அதன் மொழியில் சொல்லும் அந்தப் படைப்பானது ‘ம் ‘ நாவல் பேசும் மொழியுடன் நெருங்கிவருகிறது.\nஅ ளயபவந தநஅயனெஇ னநச ெைஉாவ ைஉா டிைெ. றுநடை ஆரவவநச அசை ைஅஅநச றநைனநச … றுநடை ைஉா றநை னயஅயடளஇ யடள னநச ளுஉாசநை ற்டிநசஅ றுயளளநச டயபஇ ளஉாசநநைெ றழடடவநஇ யடிநச ெைஉாவ மழெவெந … றுநடை னநை றுயாசாநவை மயரஅ அநாச யடள னசநை ணுநடைநெ … றுநடை தநவணவ நசளவ …\nழேஉா ாயடிநெ னநை றுய்சவநச ளுஉாறநைசபைமநவைநெ அவை அசை. -புரநவநச புசயளள.\nகொடுமைகளைச் சுமக்கும் மனிதர்கள் தமது வலியை,தேனையைச் சொல்லத்தக்க நேரம் சில வேளைகளில் பின்தள்ளிப் போவதும் அந்த வலியைச் சிலவ��ளை அடுத்த தலைமுறைதாம் பேசும் நிலையும் வருவதைக் காணுவதற்கு திரு.குன்ரர் கிராசினது கூற்றுச் சரியாகவிருக்கிறது.ஒரு தலைமுறை மிக்கொடூரமாக யுத்தஞ்செய்து தனது இனத்தையே அழிக்கிறது.அதனால் அந்த இனத்து மக்கள் கடல் கடந்து உயிர் தப்ப முனைகையிலும் அழிவு அவர்கள் தலையில் குண்டுகளாக இறங்குகிறதுஓ ஆண்டவனேஇப்படிக் கத்திய அந்த வலி, மரணத்தையும் கொடூரமான மொழியில் சொல்ல வக்கற்றுக் கடலோடு அமிழ்ந்துபோகிறு. ‘இந்த வலி கிராசிடம் தோற்றுவித்த மர்மமானவுணர்வானது தாய்மையின் உணர்வுபோன்று மீளவும்,மீளவும் ‘நீரின் மீது எழுந்த கூக்குரலை-அன்றெழுந்த மரணவோலம்,அன்று ஓலமிடமுடியாத… உண்மையென்பதை மூன்று வரிகளுக்குள் அடக்க முடியாத சிரமத்ததை…வார்த்தைகளின் இயலாமையை உணரும் அவர் ,மனித அவலத்தை இன்று சொல்லும்போது-கிராசினால் வலியோடு அவ்வோலம் படைப்புக்குள் வந்து சேரும்போது- நமது நாளாந்த இந்த ஓலத்தை,மரணவோலத்தை ‘ம் ‘க்குள் சோபா சக்தி பேசுவதில் எந்த ஆச்சரியமுமில்லை.இது அக்கறைக்காகவோ அல்லது சமூகத்தைக் காத்துவரும் மேய்ப்பனர்களாகவோ சொல்லப்படவில்லை.மக்களின் அதிகாரமற்ற,எந்த வலுவுமற்ற பலவீனத்தை அதன் மொழியிலேயே பேசுவதுதாம் ‘ம் ‘\n‘ஆனையிறகிலும் பனாக்கொடையிலும் பெரியவன்தாம் அடிப்பான்,இங்கே வருகிறவன் போகிறவன் எல்லாம் என்னில் நொட்டிவிட்டுப் போகிறான்.இதைதாம் சுவாமி ‘அதிகாரத்தைப் பரவலாக்குவது ‘என்று சொல்வது.இப்படிப் பக்கிரி என்னிடம் அந்த நரகத்தில் நின்றும் பகிடிவிட்டார். ‘-பக்கம் 154- ‘ம் ‘\n‘மாதா(ராதா)தன் கையிலிருந்த துப்பாக்கியை நீட்டி அதன் குழலால் பக்கிரியின் முகத்தைத் தொடப் போனான்.பக்கிரி ‘பக்கிங் வெப்பொன்ஸ் ‘ என்று கூறியவாறே அந்தத் துப்பாக்கிக் குழலைத் தன் கையால் பற்றி மெல்லப் புறத்தே தள்ளிவிட்டார்.எங்கள் பதின்நான்கு பேரினதும் கண்களின் எதிரே அன்று அவர்கள் பக்கிரியின் வாயைக் கைகளால் கிழித்து அடித்தே பக்கிரியைக் கொலை செய்தார்கள். ‘பக்கம்:158- ‘ம் ‘\n வெலிக்கடையில் நம்மைக் கொன்றொழித்தார்கள்.கண்களைத் தோண்டி ஊரவிட்டார்கள்,கைகளைத் தறித்து எறிந்தார்கள்.வயிற்றைக் கிழித்துக் குடலால் மாலை அணிவித்தார்கள்.இவர்கள் சிங்கள இனவெறியர்.ஆண்டாண்டு நம்மைக் கொல்வதால்தாம் நாம் உயிர்திருப்பதற்காகப் போராடப் போனோம்.ஆனால் சிங்கள இனவாதிகளைப் போலத்தானே தமிழனும் காரியமாற்றுகிறான்.பக்கிரியையும் மற்றவர்களையும் நாம் வெலிக்கடையில் பறி கொடுக்கவில்லை.மாறாகத் தாயகத்தின் மடியில்-தமிழிச்சியின் மடியில் பறிகொடுத்தோம்.\nசிங்கள அரசின் காட்டுமிராண்டிப் படுகொலைகளால் சிதைவுற்ற அதே தமிழ் உடல்கள்-தமிழ் அராஜகத்தால் அதற்குக் கொஞ்சமும் குறைாயாது அதே பாணியில் அழிந்தன,சிதைந்தனஅப்போ விடுதலையென்பது அழிக்கப்பட்டவனுக்கானதாக நம்மால் ஏற்கப்படவில்லை.அது மாறாகத் தமிழ் மாமனிதப் பேர்வழிகளுக்கானதாக நம்மால் உணரப்படுகிறது.அதற்காக நாம் யாரையும் வேட்டையாடுவோம்அப்போ விடுதலையென்பது அழிக்கப்பட்டவனுக்கானதாக நம்மால் ஏற்கப்படவில்லை.அது மாறாகத் தமிழ் மாமனிதப் பேர்வழிகளுக்கானதாக நம்மால் உணரப்படுகிறது.அதற்காக நாம் யாரையும் வேட்டையாடுவோம்\nஇங்கு,மனித இருப்புக்கும் இன்றைய நவீன பல்தேசியக் கம்பனிகளின் அரசியலுக்குமுள்ள பல்வேறு வகையான கண்ணிகளையிந்த ‘ம் ‘ நாவல் ஆராய்கிறது. 71 இல் ஜே.வி.பி. சிறையிலிருந்து மாவோவினைப் படித்துக் கொண்டிருக்க-மாவோவின் ஆயுதங்கள் வெளியில் சிறைக்காவலாளிகளின் கைகளில் இருக்கிறது.அதிகாரம் எந்தத் திசையிலிருந்தாலும் அது தனது வியாபகமான ஆற்றலை இந்தப் பூமிப்பந்தின் அனைத்துப் பாகத்திலும் படரவிட்டுள்ளது.அது உடுகம் பொலயாக,மாதா(ராதா) ,ஊர்காவற்றுறை சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார்(ஞானப்பிரகாசம்)போன்று உலகெல்லாம் விரிந்து கிடக்கிறது.இங்கே மக்களின் மொழி ‘ம் ‘ ஆகிவிடுகிறது.இது ஒருவகையில் சர்வதேச மொழியும்கூட.\nஉடுகம் பொல:சிங்கள இனவாத சிறையதிகாரி\nஜெயக்குமார்:சிங்கள அரசின் தமிழ்ப் பொலிஸ் அதிகாரி\nஇவர்களுக்கிடையில் வித்தியாசம் மனிதவுணர்வுகளுள்கூட இல்லை,இவர்கள் அதிகாரத்தைச் சுவைக்கும் ஆளும் வர்க்கத்திக் அடிவருடியள்.\nதனி மனிதனை விடுவிக்கும் நோக்கமானது இன்று மெலினப்பட்டுக்கிடக்கிறது.அனைத்து மூலையிலும் இருளின் தூதா;கள் பதுங்கிக் கிடக்கிறார்கள்.இவர்களிடமிருந்து இந்த மனிதனை எங்ஙனம் காத்து விடுவிப்பது இதுதாம் ‘ம் ‘ நாவலூடாக வியாபித்திருக்கும் பிரச்சனை.இதை நோக்கமாகவும்-கருவாகவும் எடுத்துக்கொண்டு இவ் நாவல் முன்வைக்கும்,நம் விழிகள் முன் விரியவிடும் கதை மாந்தர்கள் அனைவருமே நம்மிலொருவராக எழ��கிறார்.இந்த எழுச்சி நம் உணர்வில் தெறித்து உதிர்ந்து விடாது நம் மன வெளியெங்கும் அலையலையாய் எண்ணங்களை உருவாக்கி நம்மில் கலக்கிறது.நாம் நமது இயலாமையைக் கண்டு அஞ்சுகிறோம்.அஞ்சுவதூடாக நமது கையறு நிலையை உணர்வு பூர்வமாக உள்வாங்கி ஆவேசமடைவதில் இந்த நிலை மிகப் பெரும் மனித எழிச்சியைத் தோற்றுவிக்கிறது. கோவிந்தனின் புதியதோர் உலகம் எவ்வளவு நாணயத்தோடு நம்மோடு உறவாடுகிறதோ அதே உண்மையோடு ‘ம் ‘ நாவல் தன் மொழியை எங்களோடு பகிர்கிறது.இதை நமது -ஈழமக்களின் அநுப வெளிதாண்டிய அநுபவத்தால் ஒருபோதும் புரியமுடியாத சிக்கலை நாம் அறிகிறோம்.\nநாவலின் இறுதிப் பக்கத்தில் ஒரு கிளவன் ஒரு பிரேதத்தைக்(தமிழீழக்கோசம் ;) கண்டெடுத்து,அதைக் குழந்தைகளுக்கு(இளைஞர்களுக்கு ) விளையாட்டுக் காட்டுகிறான்.பின்பு தான் வளர்க்கும் மிருகங்களுக்குப்(தம்பிமார்களுக்கு ) பசிக்க பிய்த்துப் பிய்துப் போடுகிறான்.பிரேதம்(ஈழம்) இப்போது சிறுக்கிறது,தானும் அதைப் புசிக்க வெளிக்கிடுகிறான்(யாருதாம் இந்தக் கிழவன் ) பசிக்க பிய்த்துப் பிய்துப் போடுகிறான்.பிரேதம்(ஈழம்) இப்போது சிறுக்கிறது,தானும் அதைப் புசிக்க வெளிக்கிடுகிறான்(யாருதாம் இந்தக் கிழவன் செல்வநாயகம் ).பின்பு கிழவன் மது கடையில் இருக்கிறான்… குதிரை வண்டி,நோஞ்சான் குதிரை, மிகப்பெரும் பொதி…(பொதியைப் புரிகிறோமோ ) குதிரைக்காகக்(இது எதன் குறியீடு ) குதிரைக்காகக்(இது எதன் குறியீடு கூட்டணி ) கிழவன் அழுகிறான்.குதிரையின் எஜமானிடம்(இந்தியா, இலங்கை அரசுகள்) குதிரைக்காக அடிவாங்கி மனம் பிறழ்கிறது கிழவனுக்கு.\nஇந்த நாவல் முன்வைத்திருக்கும் ‘மனித அவலம் ‘ அனைத்துத் தளத்திலும் வியாபித்திருக்கும் அதிகாரத்துவத்தின் மொழியைப் பேசுவதின் ஒரு நகர்வுதாம்.இதுவே முழுமையாகிவிடாது.இதைவிடப் பல்மடங்கு கொடூரங்களோடுதாம் இந்த வதை தொடருகிறது. ‘ம் ‘ எனும் படைப்புக்கும் அது சொல்கிற மனித சமூகத்தின் படி நிலைகளுக்கும்,படைபாளிக்குமான மாபெரும் சிக்கலான உறவைக் உட்சென்று பார்த்தலுக்கான பெரும் தடையாக இந்நாவலின் கதைக் கருவானது செயற்படுகிறது.இதை விளங்கிக்கொள்வதும் அதனு}டாகப் பயணிப்பதும் பின்பு அது ஏமாற்றிவிட்டுப் பயணிப்பதை ஒரு தீவிர வாசகரால் நிச்சியமுணரமுடியும்.இந்த வெறுமையான கைகளோடு நம்மை உட்கார வைத்துவிட்ட இந்த நாவல் தொடர்ந்து தன் பயணத்தை மனித அவலத்தின் பக்கமாகவே தொடர்கிறது.கைகளில்படும் ஒரு சிறு பொறியைக்கூட அது ஆயுதமாகக் கொள்ளவில்லை.மாறாகத் தன் ஆயுதமானது ‘அவலத்தின் ‘; உட்சுற்றில் நிகழும்,உணரும் வலியே என்று விதந்துரைக்கிறது.இங்கே ஆசிரியன் எப்போது அழிந்துவிட்டான்.நிகழ்வானது படைப்பு நிலை எய்தபின் ஆசிரியனின் ஆணவவமோ-அதிகாரமோ இங்கு கோலாச்சாது,மனித வாழ்வின் பல் முனைப் பரிணாமத்தின் தொடர்ச்சியின் இன்றைய பரிதாப நிலைக்குள் அமிழ்ந்து போய்விடாது- மனித இருப்புக்கான ஒரு துளி உணர்வைப் பக்குவமாகப் பேணிக்கொள்ள முனைவதில் அது தன் சுயத்தை வெளிப்படுத்துகிறது இங்கு எந்தத் தர்க்கத்துக்கும் ஈடாகத் தன் கருவைத் தாங்கிக் கொண்டிருக்கும் நிறமி ஒரு நிசப்தாமன குறியீடாக விரைந்து மூளையைத்தாக்கி விடுகிறது.இதன் பின்னான வாசிப்பானது படைப்பவனின் அதிகாரத்தைக் கடைக்கோடி நிலைக்குள் தள்ளிவிட்டு அல்லது அவனைக் கொன்றுவிட்டு நிறமிக்குப் பின்னால் செல்லும் அதே வேளை நேசகுமாரின்மீது எந்தக் களங்கத்தையும் சுமத்தாது-தமக்குத் தாமே பொறுப்பேற்க வைக்கிறது.இது இந்த நாவலின் வெற்றியா அல்லது வாசகனின் இயலாமையாஅல்ல இவற்றைக்கடந்து தர்க்கத்தின் தோல்வியா இங்கு எந்தத் தர்க்கத்துக்கும் ஈடாகத் தன் கருவைத் தாங்கிக் கொண்டிருக்கும் நிறமி ஒரு நிசப்தாமன குறியீடாக விரைந்து மூளையைத்தாக்கி விடுகிறது.இதன் பின்னான வாசிப்பானது படைப்பவனின் அதிகாரத்தைக் கடைக்கோடி நிலைக்குள் தள்ளிவிட்டு அல்லது அவனைக் கொன்றுவிட்டு நிறமிக்குப் பின்னால் செல்லும் அதே வேளை நேசகுமாரின்மீது எந்தக் களங்கத்தையும் சுமத்தாது-தமக்குத் தாமே பொறுப்பேற்க வைக்கிறது.இது இந்த நாவலின் வெற்றியா அல்லது வாசகனின் இயலாமையாஅல்ல இவற்றைக்கடந்து தர்க்கத்தின் தோல்வியா இதை வரலாறே தீர்மானிக்கும்அதுவரை இதை இப்படிச் சொல்லலாம்:\nநிறமியின் கர்ப்பத்துக்குக் காரணமானவனைத் தேடுதல்…பிரேமினியின் அண்ணன் பையன் பிரசன்னாவைக் குறிவைத்தல் அதன் பின் தன்னையே காரணமாக்கம் நேசகுமாரன்.இங்கு இந்த நாவல் , செல்லுமிடமெல்லாம் சென்று இறுதியில் நிறமியின் கதையைச் சொல்லமுடியவில்லை-அவள் கதையை அவளைத் தவிர எவராலும் சொல்ல முடியாதென்கிறது.ஆம்ஈழத்தவள் கதையை அவளைத் தவ���ர வேறுயார் சொல்ல முடியும் ஈழத்தவள் கதையை அவளைத் தவிர வேறுயார் சொல்ல முடியும் ஈனத்தனத்தையும்,மரணவோலத்தையும்,தியாகத்தையும்,துரோகத்தையும் தமிழீழ மகளைத்தவிர எவரால்தாம் சொல்ல முடியும் ஈனத்தனத்தையும்,மரணவோலத்தையும்,தியாகத்தையும்,துரோகத்தையும் தமிழீழ மகளைத்தவிர எவரால்தாம் சொல்ல முடியும் அவளின் மடியில் தவழ்ந்து அவளையே ‘கற்பழித்துக் ‘கொண்டிருக்கும் நாம் எல்லோரும்தாம் நிறமியின் கர்பத்துக்குக் காரணமாகிறோம்.நேசகுமாரன் சுய விமர்சனத்தோடு தன்னைக் காரணமாக்கியுள்ளான்,அவனைக் கொண்டுபோய்ச் சாத்துகிற சமூக நலக்காவலர்கள் கூட்டு-கேங் எப்போது இந்தக் கடைதெடுத்த கேடுகெட்ட அரசியல் செய்யும் நம்மைச் சாத்தப்போகிறது \nஅடித்து நொறுக்க வேண்டாமா ஆண்கள் படைத்த உலகை. \nபெரியபுராணம் – 63 -29. பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்\nசுந்தர ராமசாமியின் வாழ்க்கை -படிமங்கள் நிறைந்த அழகிய கவிதை\nகாலத்தை எரித்த சுடர் தொலைவிலிருக்கும் கவிதைகள் – சுந்தர ராமசாமியின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் அறிமுகம்\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் உன்னத ஓவியக் கலைத்துவம் -5 (Ancient Great Egyptian Paintings)\nகீதாஞ்சலி (47) – எழிலான வளைகாப்பு ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nசோபா சக்தி: ‘ம் ‘ – அதிகாரம் கோலாச்சும்போது ‘ம் ‘ மக்கள் மொழியாகும் ‘…. ‘, ம்…. ஆமா,ஓம்-ஓம் ‘…. ‘, ம்…. ஆமா,ஓம்-ஓம்\nவனத்தின் அழைப்பு – அஸ்வகோஸ்: ‘மகனும்,ஈ கலைத்தலும் ‘ (சிறு குறிப்பு)\nராஜ் கவுதமன் எழுதிய ‘க. அயோத்திதாசர் ஆய்வுகள் ‘: ஒரு திறனாய்வு\n108 வது கவிதை எங்கே \nபுஷ்ஷாரே இணையகுசும்பனின் இலவசச் சேவை\nவானகமே. . வையகமே. . .சுற்றுச் சூழலுக்கென்று முதன் முதலாக தமிழில் நடத்தப்படும் இலவச இரு மாத இதழ்\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – IV\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – III\nகாளபைரவி, நாகவல்லி, சந்திரமுகி மற்றும் கொஞ்சம் உங்\nநியூ யார்க் திரைப்படவிழாவில் ‘ஒருத்தி ‘ திரைப்படம்\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து) (ஏழாம் காட்சி பாகம்-2)\nNext: சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து) (ஏழாம் காட்சி பாகம்-3)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅடித்து நொறுக்க வேண்டாமா ஆண்கள் படைத்த உலகை. \nபெரியபுராணம் – 63 -29. பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்\nசுந்தர ராமசாமியின் வாழ்க்கை -படிமங்கள் நிறைந்த அழகிய கவிதை\nகாலத்தை எரித்த சுடர் தொலைவிலிருக்கும் கவிதைகள் – சுந்தர ராமசாமியின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் அறிமுகம்\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் உன்னத ஓவியக் கலைத்துவம் -5 (Ancient Great Egyptian Paintings)\nகீதாஞ்சலி (47) – எழிலான வளைகாப்பு ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nசோபா சக்தி: ‘ம் ‘ – அதிகாரம் கோலாச்சும்போது ‘ம் ‘ மக்கள் மொழியாகும் ‘…. ‘, ம்…. ஆமா,ஓம்-ஓம் ‘…. ‘, ம்…. ஆமா,ஓம்-ஓம்\nவனத்தின் அழைப்பு – அஸ்வகோஸ்: ‘மகனும்,ஈ கலைத்தலும் ‘ (சிறு குறிப்பு)\nராஜ் கவுதமன் எழுதிய ‘க. அயோத்திதாசர் ஆய்வுகள் ‘: ஒரு திறனாய்வு\n108 வது கவிதை எங்கே \nபுஷ்ஷாரே இணையகுசும்பனின் இலவசச் சேவை\nவானகமே. . வையகமே. . .சுற்றுச் சூழலுக்கென்று முதன் முதலாக தமிழில் நடத்தப்படும் இலவச இரு மாத இதழ்\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – IV\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – III\nகாளபைரவி, நாகவல்லி, சந்திரமுகி மற்றும் கொஞ்சம் உங்\nநியூ யார்க் திரைப்படவிழாவில் ‘ஒருத்தி ‘ திரைப்படம்\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து) (ஏழாம் காட்சி பாகம்-2)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/121/2011/03/12/103s106163.htm", "date_download": "2019-11-22T02:22:26Z", "digest": "sha1:JK2Q5RVODQMUI2TPUJHD23EOUOT7WU5W", "length": 3275, "nlines": 33, "source_domain": "tamil.cri.cn", "title": "கோடைகாலத் தானியம் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\nஇவ்வாண்டு கு��ிர்காலக் கோதுமையும் கோடைக்காலத் தானியமும் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்படாது. வறட்சி எதிர்ப்பில் ஊன்றி நிற்பதாலும், வசந்தகாலத்தில் பயிர் மேலாண்மையை மேற்கொண்டதாலும், இவ்வாண்டு கோடைக்காலத் தானியம் அமோக விளைச்சல் பெறும் என்று சீனத் துணை வேளாண் அமைச்சர் wei chao an 12ம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார். இவ்வாண்டு, 50 கோடி டன்னுக்கு மேலான மொத்த தானிய விளைச்சலைச் சீனா நிலைநிறுத்தும். விவசாயிகள் 7 விழுக்காட்டுக்கு மேலான வருமான அதிகரிப்பை பெறுவர் என்று wei chao an கூறினார்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஅனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 24 வது கருத்தரங்கு(புதியது)\nபிப்ரவரி 17ஆம் நாள் செய்தியறிக்கை\nNPC-CPPCC பற்றிய இணையக் கருத்துக் கணிப்பு\nசீனாவில் இந்திய மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி\nபெய்ஜிங்கில் பொங்கல் விழாக் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arthanareeswarar.com/tamil/1_1_2.aspx", "date_download": "2019-11-22T03:52:30Z", "digest": "sha1:U54RZAIB2PMBUFYFHMP5DFE3V44ZZYBC", "length": 8818, "nlines": 144, "source_domain": "www.arthanareeswarar.com", "title": "அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு", "raw_content": "\nதிருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு.\nசிறப்புகள் தோற்றமும் அமைப்பும் சிறப்புகள் இறை வழிபாடு\nஸ்தலப் பெருமை மலையின் மறு பெயர்கள் மண்டபங்கள் பேருந்து வசதி\nநகரின் குறிப்பு ஸ்தல விருட்சம் கோபுரம் நிர்வாக அமைப்பு\nஐயப்பன் மண்டல பூஜை 09\nபுண்ணிய தீர்த்தங்கள் நிறைந்து, புகழும் வளமும் பெற்ற இந்நகரமானது கொங்கேழ் தலங்களில் முதன்மை பெற்றது. குறிஞ்சி வளம் நிறைந்தது, மிகப் பழமை வாய்ந்தது. அரியும், அரணும் ஒன்றே என்ற உண்மையை சமயத்திற்கு உணர்த்திய இத்திருத்தலமானது சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளாலும், திருஞானசம்பந்தப் பெருமானின் தேவார திருப்பதிகத்திலும், அருணகிரிநாதரின் திருப்புகழாலும், கந்தரலங்காரம், சுந்தரந்தாதி, கவிராசப் பண்டிதர், பள்ளு, குறவஞ்சி, உலா, பிள்ளைத்தமிழ், கும்பி போன்ற சிறப்புமிக்க நூல்களாலும் புகழப்பட்டது.\nஅறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான விரல் மிண்ட நாயனார் பிறந்த பெருமை பெற்றது இத்தலம். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே இத்திருதலமானது மரம், செடி, கொடிகளை உடையதாகவும், பல மாட மா���ிகைகள் நிறைந்ததாகவும், இங்குள்ள குன்றானது (மலை) இயல்பாகவே செம்மை நிறமாகவும் இருந்ததால் இத்தலத்தை கொடிமாடச் செங்குன்றூர் எனவும் மற்றும் ரிசிகள், தேவர்கள், முனிவர்கள் இருப்பிடமாக இருந்ததால் `திரு` என்ற அடைமொழியையும் சேர்த்து திருக்கொடிமாடச் செங்குன்றூர் என்றும் புகழப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2013/02/protect-yourself-from-online-scams.html", "date_download": "2019-11-22T02:44:22Z", "digest": "sha1:XNMPQ3W6XTABQVKUE5FXULO47IHILBLS", "length": 29212, "nlines": 126, "source_domain": "www.karpom.com", "title": "ஆன்லைன் மோசடிகளும் தற்காப்பு வழிகளும் | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Email » Facebook » internet » இமெயில் » இன்டெர்நெட் » பேஸ்புக் » ஆன்லைன் மோசடிகளும் தற்காப்பு வழிகளும்\nஆன்லைன் மோசடிகளும் தற்காப்பு வழிகளும்\nஎந்த துறை வளர்கிறதோ அந்த துறையில் அதற்கேற்றார் போல் மோசடி நபர்களும் நுழைவார்கள். இதற்கு இப்போதையை இணையமும் விதிவிலக்கல்ல. தற்போதைய சூழ்நிலையில் மிக அதிகம் பேர் ஏமாறும் துறையும் இது தான். இதில் நடக்கும் சில மோசடிகளையும், அதில் தப்பிக்கும் வழிகளையும் பார்ப்போம்.\n1. நேரடியாக பணம் தருவதாக சொல்லும் செய்திகள்\nஇது கிட்டத்தட்ட அனைவரும் அறிந்த ஒன்று தான். ஏதேனும் ஒரு மின்னஞ்சல் முகவரியில் இருந்து உங்களுக்கு சில கோடிகள் கிடைத்துள்ளது என்றும் அதை உங்களுக்கு அனுப்ப உங்கள் தகவல்கள் வேண்டும் என்றும் கேட்கப்படும். உதாரணம்: லாட்டரி மூலம் பணம் பணம் கிடைத்துள்ளதாக வரும் செய்தி, சாரிட்டிக்கு பணம் தேவை, பேஸ்புக்/மைக்ரோசாப்ட் கோடிக்கணக்கில் பணம் தருகிறது.\nஇம்மாதிரியான மின்னஞ்சல்கள் வந்தாலே நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான் Delete பட்டனை அழுத்தி விட்டு உங்கள் வேலையை பார்க்க செல்வது.\nஇதே தகவல்கள் SMS வழியாக கூட வரக்கூடும் அவற்றையும் நீங்கள் பொருட்படுத்தக் கூடாது.\nகுறிப்பிட்ட சாரிட்டிக்கு உங்களுக்கு உதவ வேண்டும் என்று தோன்றினால், குறிப்பிட்ட சாரிட்டியின் தளத்துக்கே சென்று உதவலாம் அல்லது அதில் இருக்கும் தெரிந்த நபர்களை தொடர்பு கொள்ளலாம்.\nநம்பிக்கை இல்லாத பட்சத்தில் எக்காரணம் கொண்டும் குறிப்பிட்ட நபர் ஒருவரின் கணக்கிற்கு பணம் அனுப்பாதீர்கள், சாரிட்டி பெயரில் வங்கிக் கணக்கு இருந்தால் அதற்கு மட்டும் அனு��்புங்கள்.\nPaypal, eBay போன்றவற்றில் இருந்து வரும் மின்னஞ்சல்களை போன்று சில மின்னஞ்சல்கள் அனுப்பி உங்களை ஏமாற்றும் முயற்சியும் கூட நடக்கும். எனவே இதில் கொஞ்சம் கவனமாக இருத்தல் நலம். இம்மாதிரியான மின்னஞ்சல் வந்தால் இந்த தளங்களில் உள்ள உங்கள் கணக்கில் நுழைந்து பாருங்கள்,அங்கே உங்களுக்கு தகவல் இருந்தால் மட்டுமே அது உண்மை. இல்லை என்றால் மோசடி தான்.\nஜிமெயில் பயன்படுத்தும் நபர்களுக்கு இந்த இரண்டு தளங்களில் இருந்து மின்னஞ்சல் வந்தால் ஒரு சாவி symbol இருக்கும்.\nஇந்த மோசடிகள் கொஞ்சம் வித்தியாசமானவை. பெரும்பாலான தளங்கள் உங்களுக்கு Original பொருட்களைத் தான் கொடுக்கின்றன. எனவே அந்த விசயத்துக்கு நான் செல்ல விரும்பவில்லை. குறிப்பிட்ட தளத்தின் மீது சந்தேகம் இருப்பின் Twitter, Facebook, Google Plus போன்றவற்றில் இருக்கும் உங்கள் நண்பர்களிடம் நீங்கள் ஆலோசனை கேட்டுவிட்டு வாங்கலாம்.\nஉண்மையான மோசடி என்பது 50,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை 500 ரூபாய்க்கு தருவதாக செய்யப்படும் விளம்பரங்கள். நிறைய தளங்கள் இதில் செய்யும் வித்தை, நிறைய பேரை இதற்கு Book செய்ய வைத்து விட்டு யாரேனும் ஒருவர்க்கு மட்டும் குறிப்பிட்ட பொருள் கிடைக்கும் என்று சொல்வது,மற்றவர்கள் கட்டிய பணத்திற்கு எங்கள் தளத்தில் ஏதேனும் பொருள் வாங்கிக் கொள்ளலாம் என்பது.\nயாரோ ஒருவருக்கு பொருள் கிடைப்பதாக இருந்தாலும், கிடைக்காதவர்கள் எந்த பொருளை வாங்குகிறாரோ அது கண்டிப்பாக மற்ற தளங்களை விட விலை அதிகமாகவே இருக்கும். எனவே இது போன்ற தளங்களை பற்றிய மின்னஞ்சல் வரும் போது அவற்றை தவிர்ப்பது தான் நலம்.\nஇன்னும் சில தளங்கள் Free Trail, Half Price போன்று பல Offer - களை உங்களுக்கு வழங்குவார்கள். இதிலும் பெரும்பாலும் மோசடியே. உண்மையில் இவர்கள் Hidden Charges என்ற பெயரில் மிக அதிகமான பணத்தை தான் உருவுவார்கள். உண்மையாகவே இலவசம் என்றால் உங்கள் கிரெடிட், டெபிட் கார்டு தகவல்களை கேட்க மாட்டார்கள்.\nஇதே போல திடீர் என இலவச போன் , கம்ப்யூட்டர் என்று மின்னஞ்சல், SMS வந்தாலும் அவற்றை நீங்கள் கண்டுகொள்ளவே கூடாது.\nஆன்லைன் ஷாப்பிங் குறித்து ஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ற பதிவில் விரிவாக காணலாம்.\n3. சமூக வலைத்தளங்கள் மூலம் நடக்கும் மோசடிகள்\nநாம் தினமும் பயன்படுத்தும் பேஸ்புக், ட்விட்டர், கூகுள் பிளஸ் போன்றவற்றிலும் நம்மை ஏமாற்றும் முயற்சிகள் நடக்கின்றன. கூகுள் பிளசை விட மற்ற இரண்டும் இதில் கொஞ்சம் அதிகம் தாக்கப்படுகின்றன.\nபேஸ்புக்கை பொருத்தவரை பெரும்பாலானவை Chat மூலமே நடை பெறும். இது வைரஸ் அல்லது நேரடியான மனிதர் மூலம் நிகழும். முதலாவது உங்கள் நண்பர் ஒருவர் திடீர் என ஏதேனும் ஒரு File ஒன்றை உங்களுக்கு அனுப்புவது போல இருக்கும்,அதை கிளிக் செய்தால் டவுன்லோட் ஆகும் அந்த File உங்கள் கணினியில் நீங்கள் சேமிக்கும் தனிப்பட்ட தகவல்களை திருடி விடும். எனவே இது போன்று வரும் போது குறிப்பிட்ட நபரிடம் அது என்ன பயன்படுத்தி உள்ளாரா, என்பது போன்றவற்றை கேட்டுக் கொள்ளவும், அதை விட முக்கியம் அவர் உங்களுக்கு தெரிந்தவராக இருத்தல் அவசியம்.\nஇரண்டாவது உங்கள் நண்பர் போல உங்களுடன் பழகும் முகம் தெரியாத நபர் கடவுச் சொல் மற்றும் சில தனிப்பட்ட தகவல்களை கேட்பது.மிகக் குறிப்பாக பணம், வங்கி கணக்கு, கிரெடிட் கார்டு தகவல்கள் கேட்கும் நபர்களை நீங்கள் கண்டிப்பாக சந்தேகப்பட வேண்டும். நீங்கள் உங்கள் பேஸ்புக் பக்கத்தில் பகிரும் தகவல்கள் மூலம் ஒருவர் உங்கள் வரலாற்றையே அறிய முடியும். இது போன்று நடப்பின் அந்த நபரை நீங்கள் பிளாக் செய்வது தான் உங்களுக்கு நன்மை.\nபெண்கள் தங்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கும் நபர்களை கண்டிப்பாக தங்கள் நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கி விட வேண்டும். இந்த விசயத்தில் கடந்த கால மோசடிகள் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும்.\nட்விட்டர் தளத்தை பொறுத்தவரை பெரும்பாலான மோசடிகள் Message மூலமாகவே வரும். எனவே நம்பிக்கை இல்லாத மெசேஜ்களை நீக்கி விடுங்கள். அவற்றில் உள்ள லிங்க்களை கிளிக் செய்யாதீர்கள்.\nஅடுத்து இந்த இரண்டு தளங்களில் ஏதேனும் வீடியோ, அல்லது போட்டோ போன்றவற்றை பார்க்க குறிப்பிட்ட மென்பொருளை நிறுவ வேண்டும் என்று சொன்னால் அது உண்மையா என்று கவனிக்க வேண்டும். இவற்றில் பெரும்பான்மை மோசடி தான்.Flash Player இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றால் உங்கள் உலவியில் இருந்தே அதை Update செய்து கொள்ளலாம், அப்படி செய்தும் கேட்டால் அதை தவிர்த்து விடுங்கள். [இது பேஸ்புக், ட்விட்டர் மட்டுமல்ல மற்ற எல்லா தளங்களுக்கும், Youtube என்றால் அது Flash Player இல்லை என்றால் மட்டும் கேட்கும்]\nஇதே போல ட்விட்டர், பேஸ்புக் போன்றவற்றுக்கு ப���ஸ்வேர்ட் மாற்றச் சொல்லும் தகவல்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வந்தால் அவற்றின் From Address எது என்று பாருங்கள். அது பொய்யான முகவரி என்றால் அல்லது சந்தேகம் இருப்பின் அந்த மின்னஞ்சலை டெலீட் செய்து விட்டு நேரடியாக பேஸ்புக், ட்விட்டர்க்கு சென்று பாஸ்வேர்டை மாற்றுங்கள். அது தான் பாதுகாப்பு.\n4. ஆன்லைன் ஜாப்ஸ்/ ஜாப் தளங்கள்\nஉலகிலேயே இணைய தளம் மூலம் அதிகம் பேர் ஏமாந்தது இதுவாகத் தான் இருக்கும். வீட்டில் இருந்தே ஆயிரம் ஆயிரமாக சம்பாதிக்கலாம் என்று வரும் மின்னஞ்சல்களை கண்ணை மூடிக் கொண்டு டெலீட் செய்து விடுங்கள்.\nஇவை பெரும்பாலும் ஆரம்பத்தில் உங்களிடம் குறிப்பிட்ட அளவு பணம் கட்ட சொல்வார்கள்,அதன் பின் அவர்கள் அனுப்பும் பொருளை வைத்து நீங்கள் ஒன்றும் சம்பாதிக்க முடியாது அல்லது குறிப்பிட்ட வேலை குறிப்பிட்ட வேலை மூலம் உங்களுக்கு வருமானம் வராது.\nஆன்லைன் ஜாப்க்கு நம்பிக்கையான தளம் என்றால் elance.\nஅடுத்ததாக பெரிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பு இருப்பதாக சொல்லும் மின்னஞ்சல்கள், தளங்கள் போன்றவற்றை நீங்கள் எப்போதும் சந்தேகக் கண்ணுடன் தான் பார்க்க வேண்டும். இம்மாதிரியான தளங்கள் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அளவு பணம் கட்ட சொல்லி கேட்டால் அவற்றை புறக்கணித்து விடுவதே நலம்.\nஇதே போல நம்பிக்கை இல்லாத கன்ஸல்டிங் கம்பெனிகளுக்கும் பணம் செலுத்துவதை தவிர்க்கவும்.\nSMS, EMail பெறுவதன் மூலம் சம்பாதிக்கலாம் போன்றவை உங்கள் ஈமெயில் முகவரி, மொபைல் நம்பர்களை மற்றவர்களுக்கு விற்க வாய்ப்புள்ளது. எனவே அது போன்ற தளங்களையும் தவிர்க்கலாம்.\nஇது மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது போன் மூலமாகவோ நடக்கும். உங்கள் Credit தகவல்களில் கொஞ்சம் Update, Change என்று சொல்லு உங்கள் Card Number, CVV, Name போன்றவற்றை கேட்டு உங்களை ஏமாற்றுவார்கள். இது போன்றவற்றை நீங்கள் உடனடியாக புறக்கணிக்க வேண்டும்.\nபொதுவாக இந்த தகவல்களை வங்கி ஊழியரே கேட்டால் கூட நீங்கள் தரக்கூடாது. Card தொலைந்து போனால் தவிர.\nஇந்த தகவல்களை மாற்ற முடியாது, சிலவற்றை மாற்ற வேண்டும் என்றால் வங்கியின் தளத்துக்கே சென்று மாற்றுங்கள். மின்னஞ்சல் மூலம் அதை செய்யாதீர்கள்.\nஇவையே பொதுவாக நடக்கும் மோசடிகள். எல்லாவற்றையும் கவனித்தால் உங்களுக்கு ஒரு விசயம் புலப்படும் எல்லாமே பண மோசடிதான். எனவே நம்பிக்கை இல்லாத தள���ோ, நபரோ, மின்னஞ்சலோ பணப் பரிமாற்றம் குறித்த செய்திகளை அனுப்பினால் அதனை நம்ப வேண்டாம். சொல்லப் போனால் பெரும்பாலான மோசடிகளுக்கு இது தான் தற்காப்பு வழி.\nஇது எவ்வாறெல்லாம் ஏமாற்றுகள் நடக்கிறது என்பதை சொல்லும் பொதுவான பதிவு மட்டுமே. இதில் குறிப்பாக சிலவற்றை விளக்கி எழுத வேண்டி உள்ளது. இப்போதைக்கு பதிவின் நீளம் கருதி முடித்துக் கொள்கிறேன்.\nகுறிப்பிட்ட ஏமாற்று செய்திகளை வரும் பதிவுகளில் காண்போம்.\nLabels: Email, Facebook, internet, இமெயில், இன்டெர்நெட், பேஸ்புக்\nஇணையை மோசடிகள் குறித்து தெரியாதவர்களுக்கு மிகவும் அவசியமான விளக்கமான தெளிவான பதிவு.\nஅருமையான எச்சரிக்கை பதிவு காலத்திற்கேற்ற பயனுள்ள தகவல். மிக்க நன்றி பிரபு.\nஅன்பின் பிரபு கிருஷ்ணா - அரிய தகவல்கள் - பயனுள்ள தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி -நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nநல்ல உபயோகமான தகவல் .நன்றி\nஇந்தக் காலத்துல நேர்ல பார்த்து பழகறவங்களையே நம்ப முடியல.. இதுல முகம் தெரியாதவங்கள ஆன்லைன்ல எல்லாம் நம்பி :-)\nரொம்ப பயனுள்ள விவரங்கள். நன்றி.\nelance.com ப்ரோக்ராம் தெரிந்தவர்களுக்கு மட்டும்தான் பயன்படுமா இணையத்தில் வருமானம் ஈட்ட வேறு ஏதேனும் வழி உள்ளதா. இணையத்தில் வருமானம் ஈட்ட வேறு ஏதேனும் வழி உள்ளதா. தயவு கூர்ந்து பதில் அளியுங்கள் அண்ணே.\nelance - இல் பல வித வேலைகிடைக்கும். அது தான் நம்பிக்கையான ஒன்று.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-22T02:56:05Z", "digest": "sha1:ARZ3RYVQUWQDZDQDAXHFNLNPSZDEAUDR", "length": 8004, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | டிராக்டர்", "raw_content": "\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nதமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி\nடிராக்டர் மோதி சிறுமி உயிரிழப்பு - டிரைவர் கைது\nவங்கியில் 2 தவணை கட்டாததால் டிராக்டர் பறிமுதல்... விவசாயி தற்கொலை முயற்சி..\nவாகனம் நிறுத்துவதில் தகராறு - வாலிபர் மீது டிராக்டர் ஏற்றிக் கொலை\nகாரில் வந்து டிராக்டர் திருட்டு : சிசிடிவி கேமரா மூலம் சிக்கிய இருவர்\nதாயை டிராக்டர் முன் தள்ளிவிட்ட மகன்\nகால்வாயில் டிராக்டர் கவிழ்ந்து, 12 கூலித் தொழிலாளர்கள் பலி: அதிகாலையில் பரிதாபம்\nட்ராக்டர் பறிமுதல்: தீக்குளிக்க முயன்ற விவசாயி \nடிராக்டர் பொதுப்பிரிவுக்கு மாற்றப்படாது: திருச்சி சிவா தகவல்\nடிராக்டர் கடனை கேட்டு வங்கி ஊழியர்கள் தாக்குதல்: விவசாயி மரணம்\nவீட்டுக்குள் நுழைந்த டிராக்டர்: 3 குழந்தைகள் உடல் நசுங்கி பலி\nஅரியவகை மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது\nவிவசாயிகளுக்காக விரைவில் அறிமுகமாகும் தானியங்கி டிராக்டர்கள்\nடிராக்டர் பறிமுதல் நடவடிக்கைக்கு விவசாயிகள் எதிர்ப்பு\nஆளில்லாமல் இயங்கும் டிராக்டர்: மஹேந்திராவின் புதிய படைப்பு\nடேங்கர் லாரி டிராக்டர் மீது மோதி விபத்து\nடிராக்டர் மோதி சிறுமி உயிரிழப்பு - டிரைவர் கைது\nவங்கியில் 2 தவணை கட்டாததால் டிராக்டர் பறிமுதல்... விவசாயி தற்கொலை முயற்சி..\nவாகனம் நிறுத்துவதில் தகராறு - வாலிபர் மீது டிராக்டர் ஏற்றிக் கொலை\nகாரில் வந்து டிராக்டர் திருட்டு : சிசிடிவி கேமரா மூலம் சிக்கிய இருவர்\nதாயை டிராக்டர் முன் தள்ளிவிட்ட மகன்\nகால்வாயில் டிராக்டர் கவிழ்ந்து, 12 கூலித் தொழிலாளர்கள் பலி: அதிகாலையில் பரிதாபம்\nட்ராக்டர் பறிமுதல்: தீக்குளிக்க முயன்ற விவசாயி \nடிராக்டர் பொதுப்பிரிவுக்கு மாற்றப்படாது: திருச்சி சிவா தகவல்\nடிராக்டர் கடனை கேட்டு வங்கி ஊழியர்கள் தாக்குதல்: விவசாயி மரணம்\nவீட்டுக்குள் நுழைந்த டிராக்டர்: 3 குழந்தைகள் உடல் நசுங்கி பலி\nஅரியவகை மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது\nவிவசாயிகளுக்காக விரைவில் அறிமுகமாகும் தானியங்கி டிராக்டர்கள்\nடிராக்டர் பறிமுதல் நடவடிக்கைக்கு விவசாயிகள் எதிர்ப்பு\nஆளில்லாமல் இயங்கும் டிராக்டர்: மஹேந்திராவின் புதிய படைப்பு\nடேங்கர் லாரி டிராக்டர் மீது மோதி விபத்து\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில��� புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=10869", "date_download": "2019-11-22T01:54:41Z", "digest": "sha1:27YXFTIXVJFCPCPVVJ4YEAKIP23EAJSA", "length": 13789, "nlines": 33, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சமயம் - கோகர்ணேஸ்வரர் ஆலயம், புதுக்கோட்டை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புதினம் | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- சீதா துரைராஜ் | ஜூன் 2016 |\nதமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுகையிலிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ள திருக்கோகர்ணத்தில் அமைந்துள்ளது பிரகதாம்பாள் உடனுறை கோகர்ணேஸ்வரர் ஆலயம். சம்பந்தர், நாவுக்கரசர் ஆகியோரால் பாடப்பெற்ற தலம். குடைவரைக்கோவில், அரிய சிற்பங்கள் நிறைந்த மாடக்கோயில் என்னும் சிறப்புக்களைப் பெற்ற தலம். சிவபெருமான் காமதேனுவுக்கு வேங்கை வடிவில் தோன்றி சாபவிமோசனம் அளித்த தலம். சிவனுக்கு அபிஷேகம் செய்வதற்கான புனிதநீரைத் தனது காதுகளில் சேகரித்து வந்ததால் திருக்கோகர்ணம் ஆயிற்று. (கோ = பசு; கர்ணம் = காது). மூலவர் கோகர்ணேஸ்வரர். அம்பாளுக்கு பிரகதாம்பாள் பெரியநாயகி என்ற பெயர்கள் உண்டு. ஆலயத்தின் ஆதிமுர்த்தியின் பெயர் வகுளாரண்யேஸ்வரர், மகிழவன நாதர். இறைவி மங்களநாயகி. மகிழமரமாக விளங்கியதால் இறைவனின் நாமம் மகிழவனநாதர். இவரது லிங்கத் திருமேனியில் காமதேனுவின் குளம்படித் தடம் பதிந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. தீர்த்தம், கங்கா தீர்த்தம் (சுனை). மங்கள தீர்த்தம் மகிழவனநாதர் சன்னிதிக்கு எதிரில் அமைந்துள்ளது. தலவிருட்சம் மகிழமரம்.\nகுடைவரைக்கோவில் இது. பல மன்னர்களும் இவ்வாலயத்திற்குச் திருப்பணிகள் செய்துள்ளனர். புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஆஸ்தான தேவி பிரகதாம்பாள். ஆலயம் தெற்குநோக்கி அமைந்துள்ளது. வாயிலில் வினைதீர்க்கும் விநாயகர் காட்சி தருகின்றார். காசி விஸ்வநாதர், விசாலாட்சி, உயிர்களுக்கு மரணவேதனை நீக்கி இன்பந்தரும் பெருமான், அடுத்து வசந்தமண்டபம். உயர்ந்த பீடத்தில் பெரிய துவாரபாலகர்கள். தெற்கு ராஜகோபுரம் பெரிய வாசல் வழியாகக் கோயிலுக்குள் சென்றால் நவராத்திரி கொலு மண்டபம், ஊஞ்சல் மண்டபம், தேவியுடன் அதிகார நந்தி. எதிரே விநாயகர் சன்னிதியின் உட்புறத்தில் கன்னிமூலை கணபதி, தக்ஷிணாமூர்த்திப் பிள்ளையார் காட்சி தருகின்றனர். விநாயகரும், தக்ஷிணாமூர்த்தியும் இணைந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பு. வியாழன்தோறும் இவர்களுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.\nஅம்பாள் சன்னிதியில் அருள்மிகு பிரகதாம்பாள் குழந்தை முகமும் புன்சிரிப்புமாகக் காட்சி தருகிறாள். புதுக்கோட்டை சமஸ்தான மன்னர்களின் குலதெய்வமான இவள் மிகுந்த வரப்ரசாதி. வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தருபவள். சமஸ்தான மன்னர்கள் இந்த அம்மன் உருவம் பொறித்த காசை வெளியிட்டுப் போற்றினர். இந்த அம்மனுக்கு 'அரைக்காசு அம்மன்' என்ற பெயரும் உண்டு. இந்தக் காசு 'அம்மன் காசு' என்று போற்றப்பட்ட பெருமை உடையது. தொலைந்த பொருள் திரும்பக் கிடைக்க இந்த அம்மனை வேண்டிக்கொண்டால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nஅம்மன் சன்னிதிக்கு எதிரே ராஜகோபுரமும், கொடிமரமும், தலவிருட்சமும் அமைந்துள்ளன. அறுபத்துமூவர் சன்னிதிக்கு எதிரே பிள்ளையார் எழுவரும், பெண் தெய்வங்கள் எண்மரும் உள்ளனர். இவ்வாலயத்தில் விநாயகர் நாற்புறமும் நான்கு திசைகளையும் நோக்கி அமைந்துள்ளது தனிச்சிறப்பு. குழந்தை வடிவேலர் குன்றின்மீது நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். முருகன் வள்ளி, தெய்வானையுடன் மயில்மீது அமர்ந்து காட்சி தருகிறார். முருகன் சன்னிதிக்கு முன்பு வில்வமரம் உள்ளது. ஏழு லிங்கங்கள் குன்றின்மீது அமைந்துள்ளன. மேல்தளத்தின் கிழக்குப் பகுதியில் 3 கைகள், 3 கால்களுடன் ஜுரகேஸ்வரர் காட்சி தருகிறார். இவரை வழிபட ஜுரம் நீங்குவதாக நம்பிக்கை.\nமூலவர் கோகர்ணேஸ்வரர் சன்னிதியில் இரு நந்திதேவர்கள் உள்ளனர். இக்குடைவரையை பாண்டியர்கள் அமைத்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆலயத்தில் 11 கல்வெட்டுக்கள் உள்ளன. கொடிமரத்தை வணங்கி, தொடர்ந்து படியேறி மேலே சென்றால் கங்காதீர்த்தமாகிய சுனை உள்ளது. மேற்குப்பகுதியில் ருத்திராக்ஷ லிங்கம், அன்னபூரணி, துர்க்கை, திருமகள், கலைமகள் உள்ளனர். இவ்வாலயத்தின் காவல்தெய்வம் பைரவர். சூரிய சந்திரர் உள்ளனர். ஆனால் நவக்கிரகங்கள் இல்லை.\nமகிழவன நாதர் காமதேனுவால் வழிபடப்பட்ட பெருமை உடையவர். அன்னை மங்களநாயகி மங்களங்களை வாரித்தருபவள். சன்னிதியில் ஒலியெழுப்பும் இசைத்தூண்கள் உள்ளன. பெருமானைச் சுற்றி எட்டுப் பலிபீடங்கள் உள்ளன. இவை அஷ்டதிக் பாலகர்களைக் குறிப்பதாகச் சொல்கின்றனர். ஆண்டின் சில நாட்களில் சூரியன் தன் ஒளிக்கதிர்களால் இறைவனைத் தொழுவதாக ஐதீகம். மகிழவன நாதருக்கு எதிரே உள்ள நந்திதேவர் அபூர்வமானவர். ஆஞ்சநேயருக்கும் தனிச்சன்னிதி உள்ளது. சதாசிவ பிரம்மேந்திரரின் உருவம் தூண் ஒன்றில் செதுக்கப்பட்டுள்ளது. மௌனகுருவான இவர் புதுக்கோட்டை சமஸ்தான மன்னர்களின் ஆன்மீக குரு. இவர், புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் விஜயரகுநாதத் தொண்டைமானுக்கு எழுதிக்காட்டிய தக்ஷிணாமூர்த்தி மந்திரம் இன்றளவும் புதுக்கோட்டை மன்னர் பரம்பரையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நெரூரில் சதாசிவ பிரம்மேந்திரரின் ஜீவசமாதி உள்ளது. நிர்வாகத்தை புதுக்கோட்டை சமஸ்தானமே செய்து வருகிறது.\nஆலயத்தில் சித்திரை விழா, ஆடிப்பூரம், நவராத்திரி எனப் பல விழாக்களும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகின்றன.\nபேதைமட மங்கையொரு பங்கிட மிகுத்திடப மேறியமரர்\nவாதைபட வண்கடலெ ழுந்தவிட முண்டசிவன் வாழுமிடமாம்\nமாதரொடு மாடவர்கள் வந்தடி யிறைஞ்சிநிறை மாமலர்கடூய்க்\nகோதைவரி வண்டிசைகொள் கீதமுரல் கின்றவளர் கோகரணமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=2987", "date_download": "2019-11-22T01:54:51Z", "digest": "sha1:IKPRTXIHPQUVNMAVZO72Y3NNWOAMMX2X", "length": 4032, "nlines": 30, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - சிஷ்யன் படத்தில் பாக்யராஜ்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | கவிதைப்பந்தல் | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவ���் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்\nரசிகர்களுக்காக கொடி அமைக்கும் நடிகர்கள்\nபின்னணி பாட புதிய குரல் ரெடி\n- கேடிஸ்ரீ | பிப்ரவரி 2003 |\nகிராமியச்சூழலில் முரளி, பூனம் இருவர் நடிப்பில் நாகர்கோவில் அருகில் படத்தயாரிப்பு நடைபெற்று வரும் படம் 'ஒளி' . படத்தை டைரக்ட் செய்பவர் ஒளிச்சந்திரன். 'ஒளி'மயமான இந்தப் படத்தில் டைரக்ஷன் மட்டுமல்லாது கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை என்று அனைத்தையும் செய்கிறார் அவர். 'என்ன நீங்க டி.ராஜேந்தர்கிட்ட வேலை பார்த்தவரா' என்று கேட்டால், ''நான் பாக்யராஜ் சிஷ்யன்'' என்று பதில் வருகிறது. 'ஒளி'யில் தன் குருநாதர் பாக்யராஜ்க்கு முக்கியமான பாத்திரம் ஒன்றை கொடுத்து அவருக்கும் ஒளியேற்றியுள்ளார்.\nரசிகர்களுக்காக கொடி அமைக்கும் நடிகர்கள்\nபின்னணி பாட புதிய குரல் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-22T03:28:41Z", "digest": "sha1:3LJBJFZGTTNGLANNK72TT3T3AUQY53HM", "length": 11481, "nlines": 144, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "நடிகர் சங்க தேர்தல் News in Tamil - நடிகர் சங்க தேர்தல் Latest news on maalaimalar.com", "raw_content": "\nநாகை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு\nநாகை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு\nநடிகர் சங்க தேர்தல் செய்திகள்\nநடிகர் சங்கத்திற்கு மறு தேர்தல் வரும்- ஐசரி கணேஷ் பேட்டி\nதென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மறு தேர்தல் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சங்க தேர்தலில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை- விஷால்\nநடிகர் சங்க தேர்தலில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை என நடிகர் விஷால் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.\nநடிகர் சங்க தேர்தல் வழக்கு ஒத்திவைப்பு\nநடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கை நவம்பர் 6-ந் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை விவகாரம���- ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nநடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா 145 பேரின் கை, கால்களை கட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய அமெரிக்கா நேர்மையாக ‘லீவ் லெட்டர்’ எழுதிய மாணவனுக்கு குவியும் பாராட்டு படம் சரியாக போகாததால் நடிகர் எடுத்த திடீர் முடிவு இரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர் ஆண்களே தப்பி தவறி கூட இந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க\nவெஸ்ட் இண்டீஸ் தொடர்: இந்திய அணியில் புவி, ஷமிக்கு இடம், சஞ்சு சாம்சன் அவுட்\nசகாரா பாலைவனத்திலும், ஐஸ்லாந்து பனியிலும் கூட இந்திய அணி வெற்றி பெறும்: கவாஸ்கர்\nஅழுவது அவமானத்துக்குரியதல்ல: உங்களை வலிமைமிக்கவராக மாற்றும் ஒன்றை ஒளித்துவைக்க வேண்டாம் - சச்சின்\nஅனைவரும் டக் அவுட்.....7 ரன்களில் ஆல் அவுட்\nஇந்த விஷயத்திற்காக கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டது என்றால் நம்புவீர்களா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/flipkart-big-shopping-days-sale-2019-dates-offers-on-smartphones-and-more-features-2036887", "date_download": "2019-11-22T02:24:34Z", "digest": "sha1:J4SMM6FCSIHQ54XFYFYPO62TF7TQ2DSQ", "length": 17917, "nlines": 181, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Flipkart Big Shopping Days Sale 2019 Dates Offers on Smartphones and More । நாளை துவங்கும் ஃப்ளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ்: நீங்கள் தவறவிடக்கூடாத சிறந்த சலுகைகள்!", "raw_content": "\nநாளை துவங்கும் ஃப்ளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ்: நீங்கள் தவறவிடக்கூடாத சிறந்த சலுகைகள்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nஐந்து நாட்கள் நடைபெறவுள்ள \"பிக் ஷாப்பிங் டேஸ்\" விற்பனை\nப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு, நாளை இரவு 8 மணிக்கே விற்பனை\nமே 15 முதல் மே 19 வரை, ஐந்து நாட்கள் நடைபெறவுள்ளது\nஎச் டி எப் சி கார்டுகள் மூலமாக பணம் செலுத்தினால் 10 சதவிகிதம் தள்ளுபடி\nஃப்ளிப்கார்ட் நிறுவனம், சென்ற வாரம் தனது சம்மர் சேலை முடித்த ஒரு சில நாட்களிலேயே, அடுத்த அதிரடியாக ‘பிக் ஷாப்பிங் டேஸ்' விற்பனை குறித்து அறிவிப்பு வெளியிட்டது. இந்த விற்பனை மே 15 முதல் மே 19 வரை, ஐந்து நாட்கள் நடைபெறு���் என்றும் அறிவித்திருந்தது.\nமேலும் இதற்காக ஒரு டீசர் பக்கத்தையும், தனது தளத்தில் அறிமுகப்படுத்தியிருந்த இந்த நிறுவனம், \"மொபைல்போன்கள் - என்றும் இல்லாத அளவு குறைந்த விலையில்\" என்ற வாசகங்களுடன் தனது சலுகையை அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு பின்னரும் ஒவ்வொரு நாளும், ஸ்மார்ட்போன்களுக்கென பல சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது, ஃப்ளிப்கார்ட்.\nஇந்த சலுகை விற்பனை, அனைவருக்கும் நாளை மறுநாள் நள்ளிரவு 12 மணிக்குதான் துவங்கும் என்றாலும், ஃப்ளிப்கார்டின் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு, நாளை இரவு 8 மணிக்கே இந்த சலுகைகள் கிடைக்கப்பெறும். மே 15 முதல் மே 19 வரை நடக்கவுள்ள இந்த விற்பனையில், நீங்கள் பெரும் ஒவ்வொரு மொபைல்போனையும் எச் டி எப் சி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாக பணம் செலுத்தி பெற்றுக்கொண்டால், மொபைல்போனின் விலையிலிருந்து 10 சதவிகிதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும் எனவும் அறிவித்திருந்தது.\nஇந்த விற்பனையில் ஸ்மார்போன்கள் மட்டுமின்றி, லேப்டாப், டிவி, வீட்டு சாதனங்கள், எலெக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் ஆடைகளென பலவற்றிற்கு சலுகைகளை அறிவித்திருக்கிறது ஃப்ளிப்கார்ட். அப்படி அறிவித்துள்ள சலுகைகளில், நீங்கள் எந்த பொருட்களையெல்லாம் தவரவிடக்கூடாது\nஃப்ளிப்கார்ட் \"பிக் ஷாப்பிங் டேஸ்\": ஸ்மார்ட்போன்களுக்கான சிறந்த சலுகைகள்\n\"பிக் ஷாப்பிங் டேஸ்\"-ல் ஸ்மார்ட்போன்களுக்கென சிறந்த சலுகைகளை அறிவித்திருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதில் நோக்கியா போன்களுக்கென சலுகைகளை வழக்கியுள்ள இந்த நிறுவனம், இந்த விற்பனையில், நோக்கியா 5.1 Plus-ன் விலை 7,999 ரூபாயும், நோக்கியா 6.1 Plus-வின் விலை 12,999 ரூபாய்க்கு விற்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. மேலும் ரூபாய் 12,900 மதிப்புள்ள சாம்சங் கேலக்சி J6 (4GB, 64GB), இதுவரை என்றும் இல்லாத அளவு ரூபாய் 9,490 விலைக்கு விற்பனையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வாரம் நடைபெறவுள்ள இந்த விற்பனையில் அசுஸ் ஜென்போன் மேக்ஸ் Pro M1(Asus ZenFone Max Pro M1) என்றும் இல்லாத அளவு குறைந்த விலையில் கிடைக்கவுள்ளது. 12,999 ரூபாய் மதிப்புள்ள இந்த ஸ்மார்ட்போனின் பதிப்பு, இந்த விற்பனையில் 8,999 ரூபாய் மட்டுமே. அசுஸ் ஜென்போன் மேக்ஸ் Pro M2 (Asus ZenFone Max Pro M2)-வின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூபாய் 9,999-ல் இருந்தே துவங்குகிறது. மேலும் அசுஸ் ஜ���ன்போன் மேக்ஸ் M2 (Asus ZenFone Max M2)-வின் விலையும் குறைக்கப்பட்டு ரூபாய் 8,499-திற்கு விற்கப்படவுள்ளது. இது மட்டுமின்றி அசுஸ் ஸ்மார்ட்போன்களுக்கு வெரும் 9 ரூபாயிலேயே, முழு போனுக்குமான பாதுகாப்பு திட்டத்தை வழங்கவுள்ளது.\nஹானர் போன்களுக்கும் பல சலுகைகளை அளிக்கிறது இந்த விற்பனை. ஹானர் 10 லைட்(Honor 10 Lite)-இன் விலை ரூபாய் 12,999 எனவும், ஹானர் 9 லைட்(Honor 9 Lite)-இன் விலை 7,999 ரூபாய் எனவும் மற்றும் ஹானர் 8X(Honor 8X)-இன் விலையை ரூபாய் 14,999 ஆகவும் குறைத்து விற்பனைக்கு வைத்துள்ளது.\nமேலும் குறைந்த விலையிலான பட்ஜெட் போன்களுக்கும் பல சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி 6,999 ரூபாய் மதிப்புள்ள அசுஸ் ஜென்போன் லைட் L1(ZenFone Lite L1) 4,999 ரூபாய்க்கும், லெனோவா A5(Lenovo A5) 5,499 ரூபாய்க்கும் விற்பனையாகவுள்ளது. மேலும் 8,999 ரூபாய் மதிப்புள்ள ஹானர் 7s(Honor 7s)-ம் இந்த விற்பனையில் 5,499 ரூபாய்க்கு விற்கப்படவுள்ளது. மேலும் சியோமி ரெட்மீ 6, ரூபாய் 6,999-க்கும், ரெட்மீ Y2 ரூபாய் 7,999-க்கும் விற்பனையாகவுள்ளது.\nமேலும் தன் பக்கத்தில் ஓப்போ A3-ன் விலை இன்னும் அறிவிக்கப்படாமல், இதுவரை இல்லாத அளவு மிக குறைந்த விலையில் விற்பனைக்கு வரவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.\nஒருவேளை நீங்கள் உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ஜ் செய்து புதிய போனை பெற விரும்பினால், உங்கள் ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ஜ் செய்து விவோ V11 Pro, மோடோ G7, மற்றும் விவோ V15 Pro ஆகிய ஸ்மார்ட்போன்களை 6000 ரூபாய் வரை தள்ளுபடியில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஐபோன் XR-ம் இந்த விற்பனையில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nமொபைல்போன்கள் மட்டுமின்றி டிவி மற்றும் வீட்டு சாதனங்களுக்கும் இந்த விற்பனையில் சலுகைகளை வழங்கியுள்ளது ஃப்ளிப்கார்ட். ஆதன்படி ஏம் ஐ, வர்ல்பூல், சாம்சங், எல் ஜி மற்றும் பல முன்னனி நிறுவனங்களின் டிவி மற்றும் வீட்டு சாதன பொருட்களின் விலைகளில் 75 சதவிகிதம் வரையில் தள்ளுபடி அறிவித்துள்ளது. மேலும் பல முன்னனி நிறுவனங்களின் லேப்டாப் மற்றும் கேமராக்களுக்கும் 80 சதவிகிதம் வரையில் தள்ளுபடி அறிவித்துள்ளது.\nஅதுமட்டுமின்றி இந்த \"பிக் ஷாப்பிங் டேஸ்\" விற்பனையில் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் பல புதிய ஸ்மார்ட்போன்களுக்கு ஃப்ளாஷ் சேலையும் நடத்தவுள்ளது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்���ுடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nAmazon மற்றும் Flipkart-ன் தீபாவளி 2019 சிறப்பு விற்பனை இன்றுடன் நிறைவு\nAmazon, Flipkart-ல் தீபாவளி சிறப்பு விற்பனை\n சலுகை விலையில் ஸ்மாட்போன்கள், லேப்டாப்கள் மற்றும் பல....\n இன்றைய சலுகைகள் பட்டியல் இதோ\nநாளை துவங்கும் ஃப்ளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ்: நீங்கள் தவறவிடக்கூடாத சிறந்த சலுகைகள்\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nMonochrome டிஸ்பிளே மற்றும் 20-நாள் பேட்டரி ஆயுளுடன் வெளியானது Mi Band 3i....\nRedmi Note 8 Pro-வின் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் அறிமுகம்\nSMS அனுப்பி கேஷ்பேக் பெறலாம்.... 6 பைசா கேஷ்பேக் சலுகையை எளிதாக்குகிறது BSNL\niPhone-களுக்கான Smart Battery Case-கள் அறிமுகம்\nஅதிரடி விலைக் குறைப்பில் Nokia 2.2\nColorOS 7 மற்றும் Dual-Mode 5G ஆதரவுடன் டிசம்பரில் வெளியாகிறது Oppo Reno 3\nஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவுடன் இணைந்து, மொபைல் கட்டணங்களை உயர்த்தும் ஜியோ....\n64-மெகாபிக்சல் கேமராவுடன் வெளியானது Realme X2 Pro\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/21-year-old-charged/4347062.html", "date_download": "2019-11-22T02:16:43Z", "digest": "sha1:XKNKNVYF4A4BX46HICUYDSRZOZVBRZJM", "length": 2991, "nlines": 62, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "கத்தியால் ஆடவரின் முகத்தை வெட்டியதாக 21 வயது இளையர்மீது குற்றச்சாட்டு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nகத்தியால் ஆடவரின் முகத்தை வெட்டியதாக 21 வயது இளையர்மீது குற்றச்சாட்டு\nஆடவர் ஒருவரின் முகத்தைக் கத்தியால் வெட்டியதாக 21 வயது வோங் கியான் ஹோங் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். Orchid ஹோட்டலுக்கு வெளியே இம்மாதம் 3ஆம் தேதி அந்தச் சம்பவம் நடந்தது.\n31 வயது திரு.போ சே ஹோங் முகத்தின் இடப்பக்கத்தில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன.\nசுயநினைவோடு அவர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.\nவோங் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் 15 ஆண்டு வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படக்கூடும்.\nஆபத்தான ஆயுதத்தைக் கொண்டு கடுமையான காயத்தை விளைவித்த குற்றத்துக்கு அவருக்குப் பிரம்படியும் தண்டனையாக விதிக்கப்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termotools.com/7025-all-payment-options-on-aliexpress.html", "date_download": "2019-11-22T02:01:11Z", "digest": "sha1:ZG5VBR4J24B5E6NJLHAOALB5HPCQ67UR", "length": 21284, "nlines": 125, "source_domain": "ta.termotools.com", "title": "ALIEXPRESS இல் கொள்முதல் செய்ய எப்படி செலுத்த வேண்டும் - அலிஎக்ஸ்பிரஸ் - 2019", "raw_content": "\nAliExpress இல் அனைத்து கட்டண விருப்பங்களும்\nசிறிய மற்றும் அறையான மைக்ரோ அட்டைகள் (ஃபிளாஷ் டிரைவ்கள்) கிட்டத்தட்ட அனைத்து மொபைல் சாதனங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. துரதிருஷ்டவசமாக, அவர்களுடன் பிரச்சினைகள் USB- டிரைவ்களைக் காட்டிலும் அதிகமாக அடிக்கடி நிகழ்கின்றன. ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் ஃபிளாஷ் டிரைவைக் காணவில்லை என்ற உண்மையுடன் தொடர்புடைய பொதுவான சிக்கல்களில் ஒன்று. ஏன் அது நடக்கிறது, எப்படி பிரச்சினையை தீர்க்க வேண்டும், நாம் இன்னும் பேசுவோம்.\nஃபோன் அல்லது டேப்லெட்டில் உள்ள USB ஃபிளாஷ் டிரைவை ஃபோன் பார்க்கவில்லை\nநாங்கள் ஒரு புதிய மைக்ரோ SD கார்டைப் பற்றி பேசுகையில், உங்கள் சாதனம் இதுபோன்ற நினைவக அளவுக்காக வடிவமைக்கப்படவில்லை அல்லது அதன் விவரத்தை அறிய முடியவில்லை. எனவே, உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் ஆதரிக்கும் ஃபிளாஷ் டிரைவைப் பற்றிய தகவல்களை கவனமாக படிக்கவும்.\nமெமரி கார்டில், கோப்பு முறைமை பாதிக்கப்படலாம் அல்லது அமைப்பை \"பறக்க\" முடியும். தவறான வடிவமைப்பு அல்லது சாதனம் ஒளிரும் காரணமாக ரூட்-உரிமைகள் நிறுவப்பட்ட பின்னரே இது நடக்கும். இத்தகைய கையாளுதல்கள் செய்யப்படாவிட்டாலும், ஃப்ளாஷ் டிரைவ் குவிக்கப்பட்ட பிழைகள் காரணமாக வெறுமனே வாசிக்கப்படலாம்.\nஇயந்திரம் அல்லது வெப்ப சேதம் காரணமாக கேரியர் செயலிழக்கும் போது மிகவும் விரும்பத்தகாத வழக்கு. இந்த வழக்கில், அதை சரி செய்ய முடியாது அல்லது அங்கு சேமித்து வைக்கப்பட்ட தரவு திரும்பியது.\nமூலம், ஒரு ஃபிளாஷ் டிரைவ் சூடாக்கி இருந்து மட்டும் எரிக்க முடியும், ஆனால் அது பயன்படுத்தப்படும் சாதனம் ஏனெனில். இது நேரத்திற்குப் பிறகு சேமிப்பக சாதனங்கள் நேரத்தை கெடுத்துவிடும் மலிவான சீன சாதனங்களுடன்தான் இது நிகழும்.\nமுதலில், USB ப்ளாஷ் இயக்கி சரியாக நிறுவப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். ஒருவேளை அவர் மாற்றிக் கொண்டார் அல்லது தவறான பக்கத்தை செருகினார். மேலும் கலப்புக்காக இணைப்பான் கவனமாக பரிசோதிக்கவும், தேவைப்பட்டால் கவனமாகவும் ���ுத்தம் செய்யவும்.\nதொலைபேசி இன்னும் மெமரி கார்டு பார்க்கவில்லை என்றால், கார்டு ரீடர் பயன்படுத்தி கணினியில் அதை நுழைக்க முயற்சி. உங்கள் கேஜெட்டில் மற்ற ஃபிளாஷ் டிரைவ்களின் செயல்திறனை சரிபார்க்கவும். கடைசியாக, பிரச்சனை என்னவென்பதை புரிந்துகொள்வீர்கள் - கேரியர் அல்லது தொலைபேசியில். இரண்டாவதாக, அனைத்து தவறுகளும் ஒரு மென்பொருள் பிழை அல்லது தொடர்புகளின் முறிவு ஆகியவையாக இருக்கலாம், மேலும் வல்லுநர்களை தொடர்புகொள்ள சிறந்த தீர்வாக இருக்கும். ஆனால் பிளாஷ் டிரைவ் தானாகவே வேலை செய்ய மறுத்தால், நீங்கள் சிக்கலை நீங்களே தீர்க்க முயற்சி செய்யலாம். இதை செய்ய பல வழிகள் உள்ளன.\nமேலும் காண்க: BIOS துவக்கக்கூடிய USB ப்ளாஷ் டிரைவைக் காணவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்\nமுறை 1: கணினி கேச் துடைக்க\nசாதனத்தின் உள் நினைவகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டால் இது உதவ முடியும். ஃபிளாஷ் டிரைவில் உள்ள தரவு சேமிக்கப்பட வேண்டும்.\nஸ்மார்ட்போன் அணைக்க, ஒரே நேரத்தில் தொகுதி கீழே (அல்லது அதிகரிப்பு) பொத்தானை மற்றும் ஆற்றல் பொத்தானை நடத்த. முறை தொடங்க வேண்டும். \"மீட்பு\"நீங்கள் ஒரு குழுவை தேர்வு செய்ய வேண்டும் \"கேச் பகிர்வை அழிக்கவும்\".\nஅதன் பிறகு, சாதனத்தை மறுதொடக்கம் செய்யுங்கள். எல்லாம் வழக்கம் போல் வேலை செய்ய வேண்டும்.\nஇந்த முறை அனைத்து ஸ்மார்ட்போன்கள் / மாத்திரைகள் ஏற்றது அல்ல என்று அது மதிப்பு. பெரும்பாலான மாதிரிகள் நீங்கள் கணினி கேச் துடைக்க அனுமதிக்கின்றன. சிலர் தனித்துவமான ஃபிரேம்வேர் என்று அழைக்கப்படுகின்றனர், இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது. ஆனால் பயன்முறையில் இருந்தால் \"மீட்பு\" நீங்கள் மேலே கட்டளையைப் பெறமாட்டீர்கள், அதாவது நீங்கள் அதிர்ஷ்டம் மற்றும் உங்கள் மாதிரியானது கேச் துடைக்க முடியாதவர்களுக்கானது என்று அர்த்தம். இந்த முறை உதவவில்லையென்றால், அடுத்த பக்கம் செல்லுங்கள்.\nமுறை 2: பிழைகள் சரிபார்க்கவும்\nஇந்த மற்றும் பின்வரும் வழக்கில், நீங்கள் USB ப்ளாஷ் டிரைவை ஒரு PC அல்லது மடிக்கணினிக்குள் நுழைக்க வேண்டும்.\nபிழைகள் குறித்த மெமரி கார்டை சரிபார்க்க கணினியை வழங்கும் வாய்ப்பு உள்ளது. முதல் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.\nஇல்லையெனில் நீங்கள் அதை கைமுறையாக செய்ய வேண்டும். இதை செய்ய, இந்த வழிமுறைகளை பின்பற்றவும்:\nஃபிளாஷ் டிரைவில் வலது கிளிக் செய்யவும் \"பண்புகள்\".\nஒரு தாவலைத் தேர்ந்தெடுக்கவும் \"சேவை\" மற்றும் கிளிக் \"சரிபார்க்கவும்\".\nமோசமான பிரிவுகளை சரிசெய்ய மிதமானதாக இருக்காது, எனவே நீங்கள் இரு பொருட்களின் முன்னால் ஒரு டிக் வைக்கலாம். செய்தியாளர் \"ரன்\".\nதோன்றும் அறிக்கையில், திருத்தப்பட்ட பிழைகள் குறித்த தகவலை நீங்கள் காண்பீர்கள். ஃபிளாஷ் டிரைவில் உள்ள எல்லா தரவுகளும் அப்படியே இருக்கும்.\nமேலும் காண்க: ஃபிளாஷ் டிரைவ் திறக்கப்படவில்லை மற்றும் வடிவமைக்க கேட்கும் போது கோப்புகளை எவ்வாறு சேமிப்பது\nமுறை 3: ஒரு ஃபிளாஷ் டிரைவை வடிவமைத்தல்\nஒரு கணினியில் ஃபிளாஷ் டிரைவ் திறந்தால், தேவையான கோப்புகளை நகலெடுக்கவும், பின்னர் வடிவமைத்தல் ஊடகங்கள் முழுவதும் சுத்தம் செய்ய வழிவகுக்கும்.\nஇல் உள்ள ஃபிளாஷ் டிரைவில் வலது கிளிக் செய்யவும் \"என் கணினி\" (அல்லது \"கணினி\" மற்றும் தேர்வு \"வடிவமைத்தல்\".\nகோப்பு முறைமையை குறிப்பிடவும் \"FAT32 லிருந்து\", NTFS மொபைல் சாதனங்களில் பொதுவாக வேலை செய்யாது என்பதால். செய்தியாளர் \"தொடங்கு\".\nகிளிக் செய்வதன் மூலம் செயல்பாட்டை உறுதிப்படுத்தவும் \"சரி\".\nகடுமையான சந்தர்ப்பங்களில், நீங்கள் ஒரு கணினியில் ஒரு USB ஃப்ளாஷ் டிரைவைத் திறக்க இயலாவிட்டால், அதன் மீது சேமிக்கப்பட்டிருக்கும் தரவு வடிவமைப்புக்கு முன் மீட்டெடுக்க முடியாது. ஆனால் சிறப்புப் பயன்பாடுகளின் உதவியுடன், பெரும்பாலான தகவல்கள் இன்னமும் திரும்பப் பெறப்படலாம்.\nநிரல் ரெகுவா உதாரணம் இந்த நடைமுறையை கவனியுங்கள். மீட்டெடுக்கப்பட்டால் மட்டுமே மீட்பு சாத்தியம் என்பதை நினைவில்கொள்ளவும் \"விரைவு வடிவமைப்பு\".\nநிரலை இயக்கவும் மற்றும் மதிப்பைத் தேர்ந்தெடுக்கவும் \"அனைத்து கோப்புகள்\". செய்தியாளர் \"அடுத்து\".\nமதிப்பு தேர்ந்தெடுக்கவும் \"மெமரி கார்டில்\" மற்றும் கிளிக் \"அடுத்து\".\nஉங்களுக்குத் தேவையான கோப்புகளைக் குறியிடுக \"மீட்டமை\" மற்றும் சேமிப்பு பாதையை தேர்வு செய்யவும்.\nநிரல் எதுவும் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் ஒரு செய்தியை ஒரு ஆழமான பகுப்பாய்வு செய்ய ஒரு முன்மொழிவைக் காண்பீர்கள். செய்தியாளர் \"ஆம்\" இயக்கவும்.\nஇது அதிக நேரம் எடுக்கும், ஆனால் காணாமல் போன கோப்புகளை காணலாம்.\nமைக்ரோ கார்டு கார்டில் இருக்கும் போது சிக்கலுக்கு தீர்வுகளை நாங்கள் பகுப்பாய்வு செய்தோம். எல்லாவற்றையும் தோல்வியுற்றால், அல்லது கணினி அதை பார்க்க முடியாது, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் புதிய ஃப்ளாஷ் டிரைவிற்கான கடைக்குச் செல்கிறது.\nமேலும் காண்க: யூ.எஸ்.பி பிளாஷ் டிரைவில் ஒரு கடவுச்சொல்லை எப்படி வைக்க வேண்டும்\nநீராவி மீது சரக்கு திறத்தல்\nயாண்டெக்ஸில் அனைத்து செய்திகளையும் நீக்குவது எப்படி\nகணினி வன்பொருள் தீர்மானிக்கும் திட்டங்கள்\nஈத்தர்நெட் கட்டுப்படுத்தி: ஒரு மஞ்சள் அடையாளத்துடன், நெட்வொர்க்குக்கு எந்த அணுகலும் இல்லை. மாதிரியை எப்படி நிர்ணயிப்பது மற்றும் அதை இயக்கியை இறக்குவது எப்படி\nAvast Avast SafeZone உலாவி வைரஸ் உள்ளமைக்கப்பட்ட உலாவி அவர்களின் தனியுரிமை மதிக்கும் அல்லது பெரும்பாலும் இணைய வழியாக பணம் சம்பாதிக்க மக்கள் ஒரு தவிர்க்க முடியாத கருவி. ஆனால் தினசரி உலாவியில் இணைய உலாவிகளைப் பயன்படுத்துகின்ற பெரும்பாலான பயனர்களுக்கு, இது ஒரு அறியப்படாத ஆன்டி வைரஸ் மீது தேவையற்ற கூடுதல் இணைப்பு ஆகும். மேலும் படிக்க\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் வேலை தவிர அனைத்து உலாவிகளும் ஏன்\nமைக்ரோசாஃப்ட் எக்செல் ஒரு வரைபடம் உருவாக்குதல்\nAliExpress இல் அனைத்து கட்டண விருப்பங்களும்\nவிண்டோஸ்கேள்வி பதில்கேமிங் சிக்கல்கள்பிணையம் மற்றும் இணையம்செய்திகட்டுரைகள்வீடியோ மற்றும் ஆடியோவார்த்தைஎக்செல்விண்டோஸ் உகப்பாக்கம்ஆரம்பத்தில்ஒரு மடிக்கணினிபழுது மற்றும் மீட்புபாதுகாப்பு (வைரஸ்கள்)மொபைல் சாதனங்கள்அலுவலகஉலாவிகளில்திட்டங்கள்கணினி சுத்தம்IOS மற்றும் MacOSஇரும்பு தேடல்வட்டுபராக்ஸ்கைப்ப்ளூடூத்Archiversஸ்மார்ட்போன்கள்பிழைகள்ஒலிஇயக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/iphone-7-edge-is-back-with-an-iron-man-theme-009313.html", "date_download": "2019-11-22T02:20:22Z", "digest": "sha1:PHD6TXFRP7BFSWRAQZOIU6TTIVVQFEOO", "length": 15909, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "iPhone 7 Edge is Back With an Iron Man Theme - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n14 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n14 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n15 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n16 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு இருக்கு - செலவு யாருக்கு\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐயன் மேன் தீம் கொண்ட ஐபோன் 7 எட்ஜ் கான்செப்ட் புகைப்படங்கள்\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய கருவி வெளியாகும் வரை இது போன்ற தகவல்கள் மற்றும் செய்திகள் தினமும் வந்து கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் மீசட் ஜி டிசைன்ஸ் தரப்பில் வெளியாகி இருக்கும் சில கான்செப்ட் புகைப்படங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.\nதொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் ஐயன் மேன் தீம் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் ஐபோன் 7 கான்செப்ட் புகைப்படங்களின் பட்டியலை பாருங்கள்..\nவெளியாகி இருக்கும் ஐபோன் 7 புகைப்படங்கள் மார்வெல் நாயகன் ஐயன் மேன் சிறப்பு தீம்கள் கொண்டிருக்கின்றன.\nஐபோன் 7 எட்ஜ் பெயருக்கு ஏற்ப கண்ணாடிகளை கொண்ட வளைந்த டிஸ்ப்ளே மற்றும் மெட்டல் கொண்ட பின்புறம் இருக்கின்றது.\nஇந்த புகைப்படங்களில் கேமரா நடுவில் இல்லாமல் ஓரமாக வைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nஹோம் பட்டன்கள் விர்ச்சுவல் முறையில் இருக்கும் படி வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.\nகேமராவை பொருத்த வரை 20 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா இருக்கின்றது.\nநானோ சிம் கார்டு ஸ்லாட் போனின் கீழ் பக்கமாக வழங்கப்பட்டிருப்பதோடு ஆறு ஸ்பீக்கர் ஓட்டைகள் மற்றும் ஆடியோ ஜாக் வழங்கப்பட்டிருக்கின்றது.\nவால்யூம் கன்ட்ரோல்கள் வளைந்த ஸ்கிரீனில் இயங்குபடி வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.\nவ���க்கமான சிறப்பசங்களுக்கு சரியாக ஒத்துழைக்கும் 3300 எம்ஏஎஹ் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.\n128 ஜிபி மெமரி, 4ஜிபி ரேம் மற்றும் ஐஓஎஸ் 9 இயங்குதளம் கொண்டிருக்கும்.\nஇங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்கள் யூகங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. இவைகளில் மாறுதல்கள் ஏற்படுவது ஆப்பிள் நிறுவனத்தை சார்ந்தது.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n2017 தீபாவளிக்கு கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் என்னென்ன\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nஎளிய தவணை முறையில் கிடைக்க்கும் ஐபோனின் மாடல்கள் எவை எவை தெரியுமா\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nரெட் ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் விற்பனை திடீர் நிறுத்தம்\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nஜிஎஸ்டி எதிரொலி : ஐபோன்களின் விலை குறைப்பு.\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nரெட் ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் முன்பதிவு ஆரம்பம். விலை ரூ.70,000 முதல்..\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nஇனிவரும் ஐபோன் மாடல்களில் 3GB ரேம் இருக்குமா\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nடிசம்பர் முதல் \"ஏர்டெல், வோடபோன்\" கட்டணங்கள் உயர்வு- நஷ்டத்தை சமாளிக்க நடவடிக்கை\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\n6.71-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/30/sbi-is-going-to-charge-risk-premium-from-borrowers-according-to-their-risk-profile-014338.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-22T01:48:59Z", "digest": "sha1:WV5MKXAIEA4GQBJODMODDUOLAINNQ4A5", "length": 25298, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஒரு தவணையை தாமதமாகச் செலுத்தினாலும் Risk Premium என்கிற பெயரில் கூடுதல் வட்டி..! அதிரடியில் SBI..! | sbi is going to charge risk premium from borrowers according to their risk profile - Tamil Goodreturns", "raw_content": "\n» ஒரு தவணையை தாமதமாகச் செலுத்தினாலும் Risk Premium என்கிற பெயரில் கூடுதல் வட்டி..\nஒரு தவணையை தாம���மாகச் செலுத்தினாலும் Risk Premium என்கிற பெயரில் கூடுதல் வட்டி..\nடிச. 1 முதல் பாஸ்டேக் கட்டாயம்.. எப்படி வாங்குவது\n9 hrs ago ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\n10 hrs ago வீட்டுக் கடன் நிறுவனங்களின் சந்தை மதிப்பு 4.5 லட்சம் கோடி..\n10 hrs ago கடன்.. செய்யக்கூடாத பெரும் தவறுகள்.. இவைகளால் ஏமாறும் அப்பாவி மக்கள்\n11 hrs ago மீண்டும் இந்தியாவில் டிவி தயாரிப்பில் களமிறங்கும் சாம்சாங் .. சென்னைக்கு மகிழ்ச்சியான செய்தி\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு இருக்கு - செலவு யாருக்கு\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTechnology சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் மிகப் பெரிய வங்கியான SBI நாளை முதல் (மே 01, 2019) முதல் சில புதிய வட்டி விகிதங்களை அமல்படுத்தப் போகிறது.\nகுறிப்பாக சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள், ஓவர்டிராஃப்ட் மற்றும் கேஷ் க்ரெடிட் கணக்குகள் வழியாக கடன் பெறுபவர்களுக்கு புதிய வட்டி விகித மாற்றங்களை அறிவித்திருக்கிறது.\nகடந்த டிசம்பர் 2018 நிலவரப்படி 28 லட்சம் கோடி ரூபாயை டெபாசிட்டாகவும், அதில் 21 லட்சம் கோடி ரூபாயை கடனாகவும் கொடுத்து, இந்திய வங்கிகளிலேயே பெரிய தெளலத்தாக வளம் வந்து கொண்டிருக்கிறது. சரி என்ன என்ன மாற்றம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.\nஅட எப்பவுமே அமெரிக்கா டாப்ல தான்.. ராணுவ செலவில் முதலிடம்.. Stockholm International அறிக்கை\nமத்திய ரிசர்வ் வங்கி, கடந்த பிப்ரவரி மற்றும் ஏப்ரல் ஆகிய இரண்டு பணக் கொள்கை முடிவின் போதும், ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்தது. இப்போது ரெப்போ வட்டி விகிதத்தின் அளவு 6 சதவிகிதமாக இருக்கிறது. ஆக இனி மே 01, 2019 முதல் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் வைத்திருக்கும் சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை 3.25% ஆக குறைத்திருக்கிறது. ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் ஆனால் ஒரு கோடி ரூபாய்க்கு கீழ் SBI சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருப்பவர்களுக்கு 3.25% மற்றும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு 4% வட்டியும் கணக்கிடுவார்களாம்.\n2. SBI-ன் சேமிப்பு வங்கிக் கணக்குகளில் ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் பணம் வைத்திருப்பவர்களுக்கான வட்டி விகிதம் 3.5%-ஆக நிர்ணயித்திருக்கிறார்களாம். SBI சேமிப்புக் கணக்கில் பணம் வைத்திருப்பவர்களில் 95%-த்தினர் ஒரு லட்சம் ரூபாய்க்குள் தான் வைத்திருக்கிறார்களாம்.\n3. SBI வங்கியிடம் வாங்கி இருக்கும் ஓவர்டிராஃப்ட் கடன்கள் மற்றும் கேஷ் க்ரெடிட் கணக்குகளின் கீழ் கடன் வாங்கி இருக்கும் தொகைகளுக்கு வரும் மே 01, 2019 முதல் ஆர்பிஐ நிர்ணயித்திருக்கும் ரெப்போ ரேட் விகிதம் + 2.25% என வட்டி வசூலிக்க இருக்கிறார்களாம். இதனால் கடனாளிகளுக்கு ஆர்பிஐயின் ரெப்போ ரேட் அடிப்படையிலேயே கடன் கிடைக்கும் எனச் சொல்கிறது SBI.\n4. இந்த கேஷ் க்ரெடிட் கணக்குகள் மற்றும் ஓவர்டிராஃப்ட் கணக்குகளின் கீழ் கடன் வாங்குபவர்களில், இதுவரை ஒழுங்காக வட்டியைச் செலுத்தாதவர்களுக்கு, தாமதமாக இ.எம்.ஐ-க்களை செலுத்தியவர்கள் மற்றும் தவணைகளை சரியாகச் செலுத்தாதவர்களுக்கு என்றே தனியா ரிஸ்க் பிரீமியத்தையும் வட்டியோடு கூடுதலாக வசூலிக்க இருக்கிறதாம்.\nஅதாவது எல்லோருக்கும்10% வட்டி என்றால் ஒரு கடன் தவணையைத் தாமதமாகச் செலுத்தியவர்களுக்கு கூட கூடுதல் ரிஸ்க் பிரீமியம் என்கிற பெயரில் 10% + 0.5% = 10.5% வட்டியாகச் செலுத்த வேண்டும். ஆக ஒழுங்காக இ எம் ஐ-க்களைச் செலுத்துங்கள் மக்களே. இந்த கூடுதல் ரிஸ்க் பிரீமியம் ஏற்கனவே சொன்னது போல ஓவர்டிராஃப்ட் மற்றும் கேஷ் க்ரெடிட் கணக்குகளுக்கு மட்டுமே இப்போதைக்கு அறிவித்திருக்கிறது எஸ்பிஐ.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎஸ்.பி.ஐயின் வாராக்கடன் ரூ.1.63 லட்சம் கோடி.. காரணம் இவர்கள் தான்..\n அப்படீன்னா நிச்சயம் கவலைப்பட வேண்டியது தான்\nபயமுறுத்தும் அறிக்கை.. இந்திய நிறுவனங்களின் கடன் பெறும் தகுதி குறைப்பு.. கவலையில் நிறுவனங்கள்\n Fixed Deposit-க்கு இவ்வளவு தான் வட்டியா..\n எஸ்பிஐ கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைப்பு..\nஎஸ்பிஐ வாடிக்க��யாளரா நீங்க.. அப்படின்ன இதெல்லாம் கவனிங்க..\nமூன்று மடங்கு லாபம் கண்ட எஸ்பிஐ.. மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்\nஇந்திய பொருளாதாரம் விரைவில் மீண்டு வரும்.. எஸ்பிஐ தலைவர் நம்பிக்கை..\nவங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் எச்சரிக்கை..KYC அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் கணக்கு முடக்கப்படலாம்\nகண்ணீர் விடும் 4 கோடி மூத்த குடிமக்கள்.. எஸ்பிஐ வட்டி குறைப்பு தான் காரணமா\nஎன்னப்பா சொல்றீங்க.. இவ்வளவு வாராக்கடன்கள் தள்ளுபடியா.. அதுவும் எஸ்பிஐலயா..\nஎஸ்.பி.ஐ வாடிக்கையாளரா நீங்க.. அப்படின்னா இத மொதல்ல படிங்க.. உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்\nவேலையைக் காட்ட துவங்கியது 'ஜியோ'.. இனி உங்க பர்ஸ் காலி..\nஇது என்ன பிரிட்டானியாவுக்கு வந்த சோதனை.. 'குட் டே' தயாரிப்பாளர்களுக்கு 'பேட் டே'\nஆஹா வந்துட்டான்யா, வந்துட்டான்யா.. நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த அந்த ரயில் மறுபடியும் அறிமுகம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/motorshow/aiways-u5-ev-reaches-frankfurt-after-epic-15022-km-drive/", "date_download": "2019-11-22T02:38:25Z", "digest": "sha1:AJA4W2LBOARXOWW6PXE57MOCKX666IDQ", "length": 13885, "nlines": 124, "source_domain": "www.automobiletamilan.com", "title": "சீனாவிலிருந்து 15,022 கிமீ கடந்து பிராங்பேர்ட் பயணித்த ஏஐவேஸ் U5 எலக்ட்ரிக் கார்", "raw_content": "வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2019\n6.50 லட்சம் பலேனோ கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி\nஅல்ட்ரோஸ் காரின் டீசரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nஎம்ஜி மோட்டாரின் முதல் பொது ஃபாஸ்ட் சார்ஜிங் மையம் திறப்பு\nமாருதி வேகன் ஆர் காரில் 1.0 லிட்டர் பிஎஸ்6 என்ஜின் அறிமுகம்\nபிஎஸ்-6 ஹூண்டாய் ஆரா காரின் என்ஜின் விபரம் வெளியானது\n542 hp பவர்.., ஆஸ்டன் மார்டின் DBX எஸ்யூவி அறிமுகமானது\n1.4 லி., டீசல் என்ஜின், எட்டியோஸ், எட்டியோஸ் லிவா காரை நிறுத்தும் டொயோட்டா\n482 கிமீ ரேஞ்சு.., ஃபோர்டு மஸ்டாங் மாக்-இ எஸ்யூவி அறிமுகமானது\nகியா காம்பாக்ட் எஸ்யூவி சோதனை ஓட்ட படம் வெளியானது\nராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் மீது வரவேற்பில்லை\nசிஎஃப் மோட்டோ பைக் நிறுவ��� முதல் டீலர் துவக்கம்\n500சிசி மாடல்களை கைவிடுகிறதா.., ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்\nபிஎஸ்-6 ஜாவா, ஜாவா 42 பைக்குகளின் என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை\nகேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் முக்கிய சிறப்புகள்\nசேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வாரண்டி உட்பட மேலும் சில முக்கிய விபரங்கள்\nவிருப்பம் போல ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் கஸ்டமைஸ் ஆப்ஷன் அறிமுகம்\nபாபர் ஸ்டைல் ஜாவா பெராக் பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க சுசுகி மோட்டார்சைக்கிள் திட்டம்\n6.50 லட்சம் பலேனோ கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி\nஅல்ட்ரோஸ் காரின் டீசரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nஎம்ஜி மோட்டாரின் முதல் பொது ஃபாஸ்ட் சார்ஜிங் மையம் திறப்பு\nமாருதி வேகன் ஆர் காரில் 1.0 லிட்டர் பிஎஸ்6 என்ஜின் அறிமுகம்\nபிஎஸ்-6 ஹூண்டாய் ஆரா காரின் என்ஜின் விபரம் வெளியானது\n542 hp பவர்.., ஆஸ்டன் மார்டின் DBX எஸ்யூவி அறிமுகமானது\n1.4 லி., டீசல் என்ஜின், எட்டியோஸ், எட்டியோஸ் லிவா காரை நிறுத்தும் டொயோட்டா\n482 கிமீ ரேஞ்சு.., ஃபோர்டு மஸ்டாங் மாக்-இ எஸ்யூவி அறிமுகமானது\nகியா காம்பாக்ட் எஸ்யூவி சோதனை ஓட்ட படம் வெளியானது\nராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் மீது வரவேற்பில்லை\nசிஎஃப் மோட்டோ பைக் நிறுவன முதல் டீலர் துவக்கம்\n500சிசி மாடல்களை கைவிடுகிறதா.., ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்\nபிஎஸ்-6 ஜாவா, ஜாவா 42 பைக்குகளின் என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை\nகேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் முக்கிய சிறப்புகள்\nசேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வாரண்டி உட்பட மேலும் சில முக்கிய விபரங்கள்\nவிருப்பம் போல ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் கஸ்டமைஸ் ஆப்ஷன் அறிமுகம்\nபாபர் ஸ்டைல் ஜாவா பெராக் பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க சுசுகி மோட்டார்சைக்கிள் திட்டம்\nசீனாவிலிருந்து 15,022 கிமீ கடந்து பிராங்பேர்ட் பயணித்த ஏஐவேஸ் U5 எலக்ட்ரிக் கார்\nசீனாவைச் சேர்ந்த ஏஐவேஸ் (AIWAYS) எலக்ட்ரிக் கார் நிறுவனத்தின் புதிய U5 எலக்ட்ரிக் காரின் முன்மாதிரி மாடல் சீனாவிலிருந்து 53 நாட்களில் 12 நாடுகளின் வழியாக 15,022 கிலோமீட்டரை (9,334 மைல்) கடந்த பிராங்பேர்ட் மோட்டார் ஷோ அரங்கிற்கு சென்றடைந்துள்ளது. இந்த சாதனை கின்னஸ் புத்தக��்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஏஐவேஸ் நிறுவனம் மிக நீண்ட தொலைவு பயணித்த எலக்ட்ரிக் வாகனம் (“longest journey by an electric vehicle (prototype)) என்ற பெருமையை பதிவு செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.\nசீனாவின் சாங்சி மாகாணத்தில் அமைந்துள்ள சிய்யான் என்ற இடத்திலிருந்து கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி பயணத்தை தொடங்கிய இரண்டு யூ5 எலக்ட்ரிக் கார்கள், பழங்கால பட்டுப்பாதையை பின்பற்றி 12 நாடுகளின் வழியாக பல்வேறு காலநிலைகள், சாலை நிலைமைகள் மற்றும் குறைந்த சார்ஜிங் உள்கட்டமைப்புகளை எதிர்கொண்டு இந்த கார்கள் சோதிக்கப்பட்டு 53 நாட்கள் பயனத்தை இந்நிறுவனத்தின் டிரைவ் குழு மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளது.\nமுன்மாதிரிகள் சீனா, கஜகஸ்தான், ரஷ்யா, பின்லாந்து, நோர்வே, சுவீடன், டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து வழியாக பயணித்துள்ளது. வழியில் உள்ள, சீன கோபி பாலைவனம், கசாக் ஸ்டெப்பி மற்றும் தெற்கு யூரல் மலைகள், கடக்க கடினமாக உள்ள இடங்கள் மற்றும் போதுமான மின்சார சார்ஜிங் வசதி இல்லாத இடங்களில் கான்வே மூலம் கடந்துள்ளது. மேலும் சில இடங்களில் குறைந்த மின்னழுத்தத்தின் காரணமாக இரவு முழுவதும் சார்ஜிங் செய்து பயணித்துள்ளனர்.\nU5 எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலில் 140 kW (188 HP) பவரை வெளிப்படுத்தும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 315 Nm ஆகும். முன்புற வீல் டிரைவ் பெற்ற இந்த காரின் சிங்கிள் சார்ஜ் மூலம் அதிகபட்சமாக 460 கிமீ பயணிக்கலாம். இந்த காரில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் டெக் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 2020 முதல் ஐரோப்பாவில் விற்பனைக்கு கிடைக்கலாம்\nமேலும், சமீபத்தில் மினி கூப்பர் SE எலக்ட்ரிக் 400 கிமீ பயணித்து முனீச்சிலிருந்து பிராங்பேர்ட் வந்தடைந்தது.\n482 கிமீ ரேஞ்சு…, ஃபோர்டு மஸ்டாங் மாச்-இ அறிமுகமாகிறது – லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோ\n2019 லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ கண்காட்சி அரங்கில் எலெக்ட்ரிக் மாடலாக ஃபோர்டு மஸ்டாங்...\nபிஎஸ்6 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர், ஹீரோ கிளாமர் டீசர் வெளியானது – இஐசிஎம்ஏ 2019\nபிஎஸ்6 மாசு விதிகளுக்கு ஏற்ப ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் மற்றும் ஹீரோ கிளாமர்...\nராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் மீது வரவேற்பில்லை\n6.50 லட்சம் பலேனோ கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி\nஅல்ட்ரோஸ் க��ரின் டீசரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nஹவால் பிராண்டில் களமிறங்கும் சீனாவின் கிரேட் வால் மோட்டார்ஸ்\nரூ.4,000 கோடி முதலீட்டில் களமிறங்கும் சீனாவின் சாங்கன் ஆட்டோமொபைல்\nஅக்டோபர் 2019., விற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-cinema/actress/2019/may/22/raai-laxmi-11943.html", "date_download": "2019-11-22T01:54:23Z", "digest": "sha1:SJIJBCE5RPMR7YYXC3WVILGNE6N72F5E", "length": 5039, "nlines": 155, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு புகைப்படங்கள் சினிமா நடிகைகள்\nRaai Laxmi ராய் லட்சுமி\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vampan.org/2019/03/blog-post_35.html", "date_download": "2019-11-22T03:38:46Z", "digest": "sha1:XE3NRP3JZ4LGR56TXMYRLUXFWNG6UTC6", "length": 3510, "nlines": 39, "source_domain": "www.vampan.org", "title": "கேதீஸ்வர வளைவை அகற்ற முன்நின்ற பாதிரி பொம்பிளைக் கள்ளன்!! புலிகளால் தண்டனை பெற்றவன்!!", "raw_content": "\nவம்பு தும்பு நக்கல் நையாண்டி\nHomeவம்புதும்பு நக்கல் நையாண்டிகேதீஸ்வர வளைவை அகற்ற முன்நின்ற பாதிரி பொம்பிளைக் கள்ளன்\nகேதீஸ்வர வளைவை அகற்ற முன்நின்ற பாதிரி பொம்பிளைக் கள்ளன்\nவங்காலை பங்குக்குரிய மார்கஸ் பாதிரியார் கடந்த 6 மாதங்களாக கடமையாற்றுகிறார்.இவர் செட்டிக்குளம் பகுதியில் இதற்கு முதல் கடமையாற்றினார் ரிசாத் அமைச்சரின் மூலமாக பல சலுகைகளைப்பெற்றார். இவரின் சொந்த இடம் எழுத்தூர். இவர் விடுதலைப்புலிகள் காலத்தில் பண்டிவிரிச்சான் பகுதியின் பாதராக கடமையாற்றினார். அக்காலத்தில் பெண்கள் விடயத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கைது செய்யப்பட்டதுடன் மன்னார் மறைமாவட்ட ஆயர் ராஜப்பு யோசப் விடுதலைப்புலிகளுக்கு கொடுத்த உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்டார். வாங்கலையில் உள்ள தமிழ் மக்களின் 3000ற்கு மேற்பட்ட வாக்குகளில் கணிசமானவற்றை ரிசாத்துக்கு எடுத்துக்கொடுப்பதில் இந்த பாதிரியாருக்கும் பெரும் பங்கு உண்டு..\nவம்புதும்பு நக்கல் நையாண்டி 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/vhp-protest-against-school-for-giving-periyar-book-to-students", "date_download": "2019-11-22T02:24:55Z", "digest": "sha1:TIFIQ7S6VDDQPEIVBTIVIYWV4XBH242T", "length": 8597, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "`மாணவிகளுக்குப் பெரியார் புத்தகம் விநியோகம்'- வி.ஹெச்.பி எதிர்ப்பால் பின்வாங்கிய கல்வித்துறை! | VHP Protest against school for giving Periyar book to students", "raw_content": "\n`மாணவிகளுக்குப் பெரியார் புத்தகம் விநியோகம்'- வி.ஹெச்.பி எதிர்ப்பால் பின்வாங்கிய கல்வித்துறை\nபெரியார் புத்தகத்தைத் திரும்பப் பெறாமல் இருந்தால் அயோத்தி ராமஜென்ம பூமியின் வரலாறு என்ற புத்தகத்தை நாங்களும் பள்ளி மாணவ, மாணவிகளிடம் வழங்கி தேர்வு நடத்துவோம் என்றனர் வி.ஹெச்.பி-யினர்.\nபெரியார் பிஞ்சு வெளியீடு அச்சிட்ட `பெரியார் 1000 வினா விடை' என்ற புத்தகத்திலிருந்து மாணவ, மாணவிகளுக்குத் தேர்வு நடத்தி பரிசு வழங்கும் திட்டத்தை ஓர் அமைப்பு செயல்படுத்தி வருகிறது. அதன்படி நாகர்கோவில் கோட்டாரில் உள்ள கவிமணி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியிலும் அந்தப் புத்தகம் மொத்தமாக வழங்கப்பட்டுள்ளது. அதை அந்தப் பள்ளி தலைமை ஆசிரியர் மாணவிகளுக்கு விநியோகம் செய்ததாகக் கூறப்படுகிறது.\nமனு அளிக்க வந்த வி.ஹெச்.பி.யினர்\nஇந்தச் சம்பவம் வி.ஹெச்.பி அமைப்பினருக்குத் தெரியவரவே கடும் எதிர்ப்பு தெரிவித்து இன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து வி.ஹெச்.பி மாநில இணைச்செயலாளர் காளியப்பன் கூறுகையில், ``பாடத்திட்டத்தில் இல்லாத `பெரியார் 1000 வினா விடை' என்ற புத்தகத்தைப் பள்ளி தலைமை ஆசிரியரே மாணவிகளுக்கு வழங்கியுள்ளார். அந்தப் புத்தகத்தில் பெரியார் ராமாயணத்தை எப்போது எரித்தார் என்பது போன்ற இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக தகவல்கள் உள்ளன.\nமேலும், சாதிப் பிரிவினையை ஏற்படுத்தும் தகவல்களும் அதில் உள்ளன. எனவே, புத்தகத்தைத் திரும்பப் பெறுவதுடன் அதை வழங்கிய தலைமை ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பட�� நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் அயோத்தி ராமஜென்ம பூமியின் வரலாறு என்ற புத்தகத்தை நாங்களும் பள்ளி மாணவ, மாணவிகளிடம் வழங்கி தேர்வு நடத்துவோம்\" என்றார்.\nஇதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் ராமனிடம் பேசினோம், ``வினாடி வினா போட்டி என்றதும் தலைமை ஆசிரியர் தெரியாமல் அந்தப் புத்தகத்தை மாணவிக்கு வழங்கிவிட்டார். இப்போது அந்தப் புத்தகங்களைத் திரும்பப் பெற்றுவிட்டோம். இனி எந்தப் புத்தகம் வழங்கினாலும் எங்களிடம் சொல்லிவிட்டுக் கொடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளோம்\" என்றார்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2017/08/14/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-11-22T02:28:19Z", "digest": "sha1:JCAMBP2LKFEAGHUZMATQKCFL6RDQR7D2", "length": 8590, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "பிரித்தானிய படையினருக்கு எதிராக இலங்கை தமிழ் பெண்ணொருவர் முறைப்பாடு | LankaSee", "raw_content": "\n இரண்டு தரப்பாக பிரிந்த ஐக்கிய தேசியக் கட்சி\nமதுபோதையில் தன்னை தீண்டிய பாம்பை பழி தீர்க்க இளைஞன் மேற்கொண்ட செயலை பாருங்க\n கோட்டாபய ராஜபக்ச வழங்கிய உறுதி\nஐ தே கட்சியின் தலைமையகம் மூடப்பட்டது ஏன்\nவாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களையும் வெல்வீர்கள்\nமூக்குத்தி அம்மன் படத்துக்கு நடிகை நயன்தாராவுக்கு இத்தனை கோடி சம்பளமா\nஅடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான காரணம் என்ன\nமீன் தலைக் கறி செய்வது எப்படி\nபிரித்தானிய படையினருக்கு எதிராக இலங்கை தமிழ் பெண்ணொருவர் முறைப்பாடு\nஇலங்கை விசேட அதிரடிப் படையினருக்கு பயிற்சி வழங்கியமை தொடர்பில், தமிழ் பெண்ணொருவரினால் அயர்லாந்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nபொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு பயிற்சி வழங்கியமை தொடர்பில் பிரித்தானியாவுக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபிரித்தானியாவின் RUC படைக்கு எதிராக அயர்லாந்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபோரினால் பாதிக்கப்பட்ட தமிழ் விதவைப் பெண் ஒருவரினால் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் குறித்த பெண் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை.\n1986 ஆம் ஆண்டு தனது உறவினர்கள் 10 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு விசேட அதிரடிப் படையினர் பொறுப்பு கூற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபிரித்தானிய RUC படையினரால் இலங்கை விசேட அதிரடிப் படையினருக்கு பயிற்சி வழங்கியமையினால் தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.\nசெஞ்சோலை வளாகப் படுகொலை 14.08.2006\nசெல்களை தோளில் சுமந்து சென்று…ஜனநாயக பாதைக்கு வந்துள்ள முன்னாள் போராளிகளுக்கு கத்திகளுடன் அலைய வேண்டிய தேவையில்லை.\n இரண்டு தரப்பாக பிரிந்த ஐக்கிய தேசியக் கட்சி\nமதுபோதையில் தன்னை தீண்டிய பாம்பை பழி தீர்க்க இளைஞன் மேற்கொண்ட செயலை பாருங்க\n கோட்டாபய ராஜபக்ச வழங்கிய உறுதி\n இரண்டு தரப்பாக பிரிந்த ஐக்கிய தேசியக் கட்சி\nமதுபோதையில் தன்னை தீண்டிய பாம்பை பழி தீர்க்க இளைஞன் மேற்கொண்ட செயலை பாருங்க\n கோட்டாபய ராஜபக்ச வழங்கிய உறுதி\nஐ தே கட்சியின் தலைமையகம் மூடப்பட்டது ஏன்\nவாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களையும் வெல்வீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/19113-burn-injury-for-preschool-kid.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-22T02:19:25Z", "digest": "sha1:AF7UJ63KY7Q6JRMJHWSCQLHVZBORSNDL", "length": 5923, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பள்ளி மாணவனுக்கு சூடு: பெற்றோர் புகார் | burn injury for preschool kid", "raw_content": "\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nதமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி\nபள்ளி மாணவனுக்கு சூடு: பெற்றோர் புகார்\nசென்னை பல்லாவரம் அருகே தனியார் மழலையர் பள்ளியில் நான்கரை வயது சிறுவனுக்கு சூடு வைக்கப்பட்டுள்ளதாகப் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 12ம் தேதி பள்ளியிலிருந்து வீடு திரும்பிய தங்கள் மகன் அபிஷேக்கின் தொடையில் சூட்டுக் காயம் இருந்ததாக அவனது பெற்றோர் சுகாஷ் மற்றும் ஆஷா, குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து கேட்டதற்கு பள்ளி நிர்வாகத்திடமிருந்து முறையான பதில் கிடைக்கவில்லை என்றும் பெற்றோர் தெரிவித்தனர். இவ்விஷயத்தில் உண்மை வெளிவர வேண்டும் என்றும் அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.\nகுப்பை மேடு சரிந்து 10 பேர் பலி: கொழும்புவில் சோகம்\nகடலூரில் 7 நாட்களில் 3 கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் ஐஸ், அபிஷேக்\nநியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்\nமிக்ஸியை விற்று மது அருந்திய கணவன்.. ஆத்திரத்தில் கொன்ற மனைவி..\nஇன்று உதயமாகிறது தென்காசி மாவட்டம்\n - அதிமுகவில் புதிய கலகமா\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுப்பை மேடு சரிந்து 10 பேர் பலி: கொழும்புவில் சோகம்\nகடலூரில் 7 நாட்களில் 3 கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/6000+rupees+annually?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-22T02:22:26Z", "digest": "sha1:A465RTUUVBA47PVB3TP42OGVMI3H2SRS", "length": 8580, "nlines": 135, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 6000 rupees annually", "raw_content": "\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nதமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி\nகள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சி - சென்னையில் ஒருவர் கைது\nதவறவிட்ட ரூ.1.74 லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த கைதிகள் : ஆச்சரியப்படவைத்த நேர்மை..\n‘வீட்டு மாடியில் டவர்.. முன்பணம் 30 லட்சம்.. மாத வாடகை ரூ29,500’ - ஆசை வார்த்தைக்கு மயங்கி பணத்தை இழந்த நபர்\nகேட்பாரற்று கிடந்த ரூ. 3 லட்சம் : போலீசில் ஒப்படைத்த நபருக்கு குவியும் பாராட்டு\nஇலவசம் இல்லை.. போன்கால்க்கு 6 பைசா - ஜியோ செய்தது சரியா\n” - வீடியோ சர்ச்சையில் சிக்கிய போலீஸ்\nவங்கி அருகே பெண்ணிடம் 35 சவரன் நகை கொள்ளை\n2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து மோசடி : மூன்று பேர் கைது\nபரோட்டா‌ ஒரு ரூபாய், பிரியாணி ரூ.10 - அலைமோதிய மக்கள் கூட்டம்\nபரோட்டா‌ ஒரு ரூபாய், பிரியாணி ரூ.10 - அலைமோதிய மக்கள் கூட்டம்\nபரோட்டா‌ ஒரு ரூபாய், பிரியாணி ரூ.10 - அலைமோதிய மக்கள் கூட்டம்\nரூ. 100 கோடி அபராதம் - தமிழக அரசு தடை கோரிய மனு தள்ளுபடி\n“பத்து ரூபாய் நாணயத்தை வாங்கலாம்” - நடத்துநர்களுக்கு சுற்றறிக்கை\nவிவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி திட்டம் : மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு\n''இசட் பிளஸ் பாதுகாப்புடன் பணப் பெட்டிகளை எடுத்துச்செல்கிறது பாஜக'' - மம்தா பானர்ஜி\nகள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சி - சென்னையில் ஒருவர் கைது\nதவறவிட்ட ரூ.1.74 லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த கைதிகள் : ஆச்சரியப்படவைத்த நேர்மை..\n‘வீட்டு மாடியில் டவர்.. முன்பணம் 30 லட்சம்.. மாத வாடகை ரூ29,500’ - ஆசை வார்த்தைக்கு மயங்கி பணத்தை இழந்த நபர்\nகேட்பாரற்று கிடந்த ரூ. 3 லட்சம் : போலீசில் ஒப்படைத்த நபருக்கு குவியும் பாராட்டு\nஇலவசம் இல்லை.. போன்கால்க்கு 6 பைசா - ஜியோ செய்தது சரியா\n” - வீடியோ சர்ச்சையில் சிக்கிய போலீஸ்\nவங்கி அருகே பெண்ணிடம் 35 சவரன் நகை கொள்ளை\n2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து மோசடி : மூன்று பேர் கைது\nபரோட்டா‌ ஒரு ரூபாய், பிரியாணி ரூ.10 - அலைமோதிய மக்கள் கூட்டம்\nபரோட்டா‌ ஒரு ரூபாய், பிரியாணி ரூ.10 - அலைமோதிய மக்கள் கூட்டம்\nபரோட்டா‌ ஒரு ரூபாய், பிரியாணி ரூ.10 - அலைமோதிய மக்கள் கூட்டம்\nரூ. 100 கோடி அபராதம் - தமிழக அரசு தடை கோரிய மனு தள்ளுபடி\n“பத்து ரூபாய் நாணயத்தை வாங்கலாம்” - நடத்துநர்களுக்கு சுற்றறிக்கை\nவிவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி திட்டம் : மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு\n''இசட் பிளஸ் பாதுகாப்புடன் பணப் பெட்டிகளை எடுத்துச்செல்கிறது பாஜக'' - மம்தா பானர்ஜி\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெ��ிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2017/11/16222601/1129281/Rukku-movie-review.vpf", "date_download": "2019-11-22T02:54:41Z", "digest": "sha1:EZWHY3TV4CF2JNSPBG6VLF5HNNX7BH6P", "length": 15681, "nlines": 202, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Rukku movie review || ருக்கு", "raw_content": "\nசென்னை 22-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nநாயகி ருக்கு கிராமத்தில் ஜோசியம் பார்த்து வருகிறார். இவரை அடைய பலரும் திட்டம் போட்டு வருகிறார்கள். நாயகன் பாபு ராதாகிருஷ்ணன் மட்டும், ருக்குவை காதலித்து திருமணம் செய்துக் கொள்ள நினைக்கிறார். ஆனால், ருக்குவோ ஆண்களை வெறுத்து வருகிறார்.\nநாயகன் பாபு ராதாகிருஷ்ணன், தன்னுடைய காதலை ருக்குவிடம் கூறுகிறார். ஆனால், ருக்கு பாபு ராதா கிருஷ்ணனும் தன்னை அடைய நினைப்பதாக நினைத்து அவரையும் வெறுக்கிறார்.\nஆண்களை ருக்கு வெறுக்க காரணம் என்ன நாயகன் பாபு ராதா கிருஷ்ணன், ருக்குவை காதல் வலையில் விழ வைத்தாரா நாயகன் பாபு ராதா கிருஷ்ணன், ருக்குவை காதல் வலையில் விழ வைத்தாரா உண்மையிலேயே ருக்கு யார்\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் பாபு ராதாகிருஷ்ணன், சிறப்பாக நடிக்க முயற்சித்திருக்கிறார். ருக்கு மீது காதல் வயப்படுவது, அவருக்காக ஏங்குவது என நடிப்பில் வித்தியாசம் காண்பித்திருக்கிறார். இவரே இப்படத்தை இயக்கி இருக்கிறார். தனிமைப் படுத்தப்பட்ட பெண், சமூகத்தில் எப்படி சித்தரிக்கப்படுகிறார் என்ற கருத்தை சொல்ல வந்திருக்கிறார். இதில் காதல், சண்டை, காமெடி என கமர்ஷியல் படத்திற்கு ஏற்றார் போல் திரைக்கதை அமைத்திருக்கிறார். ஆனால், ஓரளவிற்கு மட்டுமே கைக்கொடுத்திருக்கிறது. காட்சிக்கும், அவர்கள் பேசுவதற்கு ஒத்துப் போகவில்லை.\nநாயகியாக நடித்திருக்கும் ருக்குவை சுற்றியே படம் நகர்கிறது. துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று திறம்பட நடித்திருக்கிறார். ஆண்களை கண்டால் வெறுப்பது, தன்னை அடைய நினைப்பவர்களிடம் இருந்து சாமார்த்தியமாக தப்பிப்பது, அவர்களுக்கு பதிலடி கொடுப்பது என திறமையை நிருபித்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் நடித்திருந்தாலும், மனதில் அதிகமாக பதியவில்லை.\nபி.எம்.கபூரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். மணி பிரசாந்தின் ஒளிப்பதிவை ஓரளவிற்��ு மட்டுமே ரசிக்க முடிகிறது.\nமொத்தத்தில் ‘ருக்கு’ சுவாரஸ்யம் குறைவு.\nவிவசாய நிலத்தை அபகரிக்க முயலும் கார்ப்பரேட் கம்பெனியை எதிர்க்கும் நாயகன் - சங்கத்தமிழன் விமர்சனம்\nகுடும்ப பழியை போக்க விஷால் எடுக்கும் ஆக்‌ஷன் - விமர்சனம்\nநண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு - பட்லர் பாலு விமர்சனம்\nவிவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்\nபெண் காவலர்களின் அவதிகளும் பிரச்சினைகளும் - மிக மிக அவசரம் விமர்சனம்\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா தளபதி 64 குறித்து கமெண்ட் செய்த ஆடை பட இயக்குனர் இந்தியன் 2 கமல் குறித்த தகவலை வெளியிட்ட ஷங்கர் எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அதில் நடிக்க மாட்டேன் - சாய் பல்லவி அவர் சல்யூட் அடிக்கும் காட்சி இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது - சிவகுமார் பிரபல நடிகர் ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/rajinis-next-movie-update", "date_download": "2019-11-22T02:30:26Z", "digest": "sha1:7C6NRVZOZXWGTAZW3BPUAW3T7BATUMF7", "length": 6854, "nlines": 101, "source_domain": "cinema.vikatan.com", "title": "சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் ரஜினி!- படத்தின் இயக்குநர் `சிறுத்தை' சிவா | Rajini's next movie update", "raw_content": "\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் ரஜினி - படத்தின் இயக்குநர் `சிறுத்தை' சிவா\n`பேட்ட' படத்தைத் தொடர்ந்து முருகதாஸ் இயக்கும் `தர்பார்' படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். மும்பையில் நடந்து வந்த இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து ரஜினி நடிக்க இருக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nலைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு அமைத்திருக்கிறார். 1991-ம் ஆண்டு வெளியான `தளபதி' படத்துக்குப் பிறகு ரஜினியுடன் `தர்பார்' படத்தில் பணியாற்றுகிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். அடுத்த வருடம் பொங்கலுக்கு படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.\nரஜினி - `சிறுத்தை' சிவா\n`தர்பார்' படத்தின் ஷூட்டிங்குக்கு நடுவில் சென்னை வந்தபோது `சிறுத்தை' சிவாவை அழைத்து ஒரு மணி நேரத்துக்கும் மேல் பேசியுள்ளார் ரஜினி. `விஸ்வாசம்' படத்தைப் பார்த்து சிலாகித்த இவர், சிவாவை அழைத்துப் பேசியுள்ளார் என்பதுதான் அப்போது வெளிவந்த செய்தி. ஆனால், ரஜினிகாந்த்தின் பிளான்படி, ஃபேமிலி என்டர்டெயினரான ஒரு படம் பண்ண வேண்டுமென்பது ஆசையாக இருந்திருக்கிறது. இதையடுத்து அதை நிரூபிக்கும் வகையில் ஒரு பட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது சன் பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். சன் பிக்சர்ஸ் பகிர்ந்திருந்த அந்த ட்விட்டர் பதிவில், `` `எந்திரன்', 'பேட்ட' படத்தைத் தொடர்ந்து `தலைவர் 168' படத்தைத் தயாரிப்பதில் பெருமை கொள்கிறோம். இப்படத்தை சிவா இயக்குவார்'' என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் படக்குழுவினரின் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/30/70", "date_download": "2019-11-22T03:20:52Z", "digest": "sha1:NZZHC5CFAFY5ZMROITTHAFRC2H6JGLO5", "length": 6346, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பேரனை முன்னிறுத்தும் தேவகவுடா", "raw_content": "\nகாலை 7, வெள்ளி, 22 நவ 2019\nவரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் தேவகவுடா. மேலும், ஹசன் தொகுதியில் தனது கட்சியினர் போட்டியிட விரும்பவில்லையெனில், தனது பேரன் ப்ரஜ்வால் அங்கு போட்டியிடுவார் என்று கூறியுள்ளார்.\nவரும் மே 12ஆம் தேதியன்று கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜக, காங்கிரஸ் எதிரெதிராகப் போட்டியிடும் நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி. இதன் தலைவரான ஹெச்.டி.தேவகவுடா, இன்று (மார்ச் 30) ஹசன் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லையெனத் தெரிவித்தார். முதுமையின் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.\nமேலும், தனது ஹசன் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட விரும்பவில்லையெனில், அங்கு தனது பேரன் ப்ரஜ்வால் ரேவண்ணா நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார். ”அந்த மாவட்டத்தின் மூத்த தலைவர்களுக்கே வாய்ப்பு அளிக்கப்படும். அவர்கள் போட்டியிட விரும்பவில்லை என்றால் என்ன செய்வது அந்த மாவட்ட மக்கள் ஒத்துக்கொண்டால், எனது பேரன் ப்ரஜ்வால் அந்த தொகுதியிலிருந்து போட்டியிடுவார். அவரது வெற்றிக்காக ஜனதாதளம் கட்சியினர் உழைப்பார்கள்” என்று கூறினார். கடந்த ஏழு ஆண்டுகளாக, அவர் கட்சிப்பணி ஆற்றி வருவதாகக் குறிப்பிட்டார் தேவகவுடா.\nமூன்றாவது அணியை தேசிய அளவில் அமைப்பது குறித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் முயற்சி பற்றிய கேள்விக்குப் பதிலளித்த தேவகவுடா, இப்போது எந்த முடிவும் எடுக்க விரும்பவில்லையெனக் கூறினார். “கர்நாடகா தேர்தல் தான் இப்போது முக்கியம். அது முடிந்தபிறகு, இதுகுறித்துப் பேசவுள்ளேன். இதுவரை, இரண்டு தேசியக் கட்சிகளையும் (காங்கிரஸ், பாஜக) எதிர்த்துப் போராடி வருகிறேன்” என்று தெரிவித்தார்.\nதற்போதைய சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக, தேவகவுடாவின் மகன் குமாரசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். ஆளும் கட்சிக்கு எதிராக வாக்குகள் சிதறும் வாய்ப்புள்ளதால், தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியுடன் மதச்சார்பற்ற ஜனதாதளம் சேர்வதை தேவகவுடா விரும்பவில்லை என கூறப்படுகிறது. குறிப்பிட்ட தொகுதிகளில் தங்களுக்கு தீவிரமான செல்வாக்கு இருப்பதாக நம்பும் தேவகவுடா, தேர்தல் முடிவுக்குப் பிறகே கூட்டணி குறித்த முடிவை எடுப்பார் என்று சொல்லப்படுகிறது.\nவெள்ளி, 30 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=957", "date_download": "2019-11-22T03:52:37Z", "digest": "sha1:KEUH2ZTDD7HC4DZ564NO76WPDGLC4FBK", "length": 31063, "nlines": 236, "source_domain": "temple.dinamalar.com", "title": " Pasupatheeswarar Temple : Pasupatheeswarar Pasupatheeswarar Temple Details | Pasupatheeswarar - Pasupathikoil | Tamilnadu Temple | பசுபதீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்\nமூலவர் : பசுபதீஸ்வரர், பசுபதிநாதர், பிரமபுரீஸ்வரர், ஆலந்துறைநாதர்\nஅம்மன்/தாயார் : அல்லியங்கோதை, சௌந்தரநாயகி\nதல விருட்சம் : ஆலமரம்\nதீர்த்தம் : காவிரி, குடமுருட்டி, காமதேனு தீர்த்தம், சிவதீர்த்தங்கள், திருக்குளம்\nபுராண பெயர் : திருப்புள்ளமங்கை\nகறையார்மிடறு உடையான்கமழ் கொன்றைச்சடை முடிமேல் பொறையார்தரு கங்கைப்புனல் உடையான்புற மங்கைச் சிறையார்தரு களிவண்டறை பொழில்சூழ் திருஆலந் துறையானவன் நறையார்கழல் தொழுமின் துதிசெய்தே.\nதேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 16வது தலம்.\nமகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை\nஇங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பிகை சக்கரவாகப் பறவையாக வந்து பூசித்த தலம். திருச்சக்கரப் பள்ளியின் சப்தஸ்தானத் தலங்களுள் இதுவும் ஒன்று. நவக்கிரகங்களுக்கு நடுவில் நந்தி உள்ளார். கோபுரத்தின் மேல் எப்பொழுதும் கழுகுகள் உறைகின்றன.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 79 வது தேவாரத்தலம் ஆகும்.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பசுபதிகோயில் அஞ்சல் - 614 206. தஞ்சாவூர் மாவட்டம்.\nகோஷ்ட மூர்த்தங்களாக ; விநாயகர், தெட்சிணாமூர்த்தி, நேர்பின் புறத்தில் திருமால் பிரமன் உருவங்களுடன் இலிங்கோற்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். இவ்வூர்க்கு அருகில் உள்ள புள்ளமங்கையில் பிரம்மபுரீஸ்வரர் கோவிலும், தாழமங்கையில் சந்திரமௌலீஸ்வரர் கோவிலும் உள்ளது.\nதிருமணத்தடை நீங்கவும், கல்வி, கேள்விகளில் செல்வச்செழிப்புடன் விளங்கவும் இங்குள்ள இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.\nபிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும் புது வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.\nஇங்குள்ள துர்க்கை - மகிஷாசுரமர்த்தினி (வடக்குப் பிரகாரத்தில் ) உருவம் தனிச் சிறப்புடையதாகத் திகழ்கின்றது. கருங்கல் குடை நிழலில், எருமைத் தலைமீது நின்று, சங்கு சக்கரம் மற்றும் வாள், வில், கதை, சூலம், கேடயம், அங்குசம் முதலிய ஆயுதங்களையும் ஏந்தி இருபுறமும் கலைமானும் சிங்கமும் இருக்க; இருவீரர்கள் கத்தியால் தலையை அரிந்து தருவதுபோலவும், தொடையைக் கிழித்து இரத்த பலி தருவது போலவும் காட்சிதருகிறார். தரிபங்கியாய் ஒரு கையில் வில்லேந்தி, மற்றது அபயகரமாக மோதிர விரல் மடக்கிய முத்திரையுடன் பின்புறம் அம்பறாத்தூணி விளங்க, துர்க்காம்பிகை விளங்கும் கோலம் - இக்கோலம் இக்கோயிலுக்கே தனிச் சிறப்பைத் தருவதாகும்.\nதிருநாகேச்சுரம், பட்டீச்சுரம், திருப்புள்ளமங்கை ஆகிய இம் மூன்று ஊர்களிலும் உள்ள துர்க்கைகள் ஒரே சிற்பியால் செய்யப்பட்டவை என்றும்; இம்மூன்றுமே மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும் சொல்லப்படுகிறது. சண்டேஸ்வரர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. நவக்கிரகங்களுக்கு நடுவில் நந்தி உள்ளார். நால்வர் சன்னதி உள்ளது. கோபுரத்தின் மேல் எப்பொழுதும் கழுகுகள் உறைகின்றன.\nஆலகால நஞ்சினை இறைவன் அமுதாகச் செய்த இடம் எனக் கூறப்படுகிறது. கர்ப்பக்கிரகம் அகழி அமைப்புடையது. வடசுற்றில் துர்க்கை சிறப்பாக அமைந்துள்ளது.\nகாவிரியால் பேரழிவும் பராந்தக சோழன் திருப்பணியும்: காவிரியிலும், அதன் உப நதிகளிலும் அணைகள் உள்ள இக்காலத்திலேயே தஞ்சை டெல்டாவை வெள்ளம் அச்சுறுத்துகிறது. அவைகள் இல்லாத காலத்தில் காவிரி வெள்ளம் புயலால் சீறிப்பாய்ந்து இப்பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. காவிரி வெள்ளத்திற்கு பலியாகி சுவடழிந்து போன கிராமங்கள் இப்பகுதியில் ஏராளம். இப்படி காவிரி வெள்ளத்திற்கு இப்பகுதி பலியான தகவல்களை ��வ்வூருக்கு கிழக்கில் உள்ள திருச்சக்கரப்பள்ளியில் உள்ள சுந்தரசோழன் கல்வெட்டுக்கள் பதிவு செய்துள்ளன. இவ்வூருக்கு வடக்கிலுள்ள திருப்புள்ளமங்கை சிவாலயத்தைக் கட்டிய, முதற்பராந்தக சோழன் (ராஜராஜனின் கொள்ளுதாத்தா) பசுபதீச்சரத்தையும் திருப்பணி செய்துள்ளான்.\nஇதற்கு சான்றாக கோயில் கட்டுமானத்தில், சோழர்கால எழுத்தமைதியில் உள்ள கல்வெட்டுத் தூண்களும், தூண்கள், கால்கள், போதிகைகள் போன்ற ஆலய அங்கங்களும், சண்டிகேஸ்வரர், சாமுண்டாதேவி (இவ்வூருக்குக் கிழக்கிலுள்ள மேட்டில்) ஜேஷ்டாதேவி என்னும் மூத்ததேவி, நந்திகேஸ்வரர் போன்ற அரிய சிற்பங்களும் சோழர் கலைப்பாணியில் உள்ளன.\nவடபுலத்து மன்னர்கள் படையெடுப்பு - அழிவும் திருப்பணியும்: 500 ஆண்டு களுக்கு முன் வடஇந்தியாவை ஆண்ட மாற்றுமத வேந்தர்கள் தென்னகம் நோக்கி படையெடுத்துவந்து காவிரிக்கரை கிராமத்துக் கலைக்கோயில்களை கொள்ளையடித்ததுடன், சிதைத்து சின்னாபின்னமாக்கிச் சென்றார்கள்.\nஇவ்வாலயங்கள் விஜயநகர வேந்தர் வீரசும்பண்ண உடையாரால் திருப்பணி செய்யப்பட்டு நிவந்திங்களும் வழங்கப்பட்டன. இம்மன்னரே ஆலயத்தைப் புதுப்பித்ததுடன் 65 அடி உயர ராஜகோபுரமும் 5 நிலைகளுடன் எடுத்தார். இதற்கு சான்றாக கோபுர நிலைக்காலில் ஒரு வரி தெலுங்கு கல்வெட்டு பொறிப்பும், நாயக்கர் கலை பாணியிலான சிற்பங்களும் உள்ளன.\nஆற்காடு நவாபின் படையெடுப்பு - அழிவு - திருப்பணி: சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் தஞ்சாவூர் ராஜ்ஜியத்தின் மன்னராக இருந்தவர் மராட்டிய மன்னன் பிரதாப சிம்மன். இவர் ஆற்காடு நவாபிற்கு கப்பம் செலுத்தி வந்தார். ஒருமுறை கப்பம் செலுத்தத் தாமதம் ஆனதால், இருமுறை தஞ்சையின் மீது படையெடுத்துவந்தார். இரண்டாவது முறை ஆற்காடு நவாபு அன்வாருதீன் பெரும்படையுடன் வந்து பசுபதிகோயில் கிராமத்தில் முகாமிட்டு தங்கினார்.\nதஞ்சை மன்னனைக் கலவரப்படுத்த இப்பகுதியிலுள்ள கலைக்கருவூலங்களை பீரங்கி குண்டுகளுக்கு இரையாக்கினார். இச்செய்கையால் வெகுண்டு வந்த தஞ்சை தளபதி மானோஜியப்பாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், அன்வாருதீன் சிறைபிடிக்கப்பட்டது தனிக்கதை. இப்படி அடிமேல் அடியாக, இடிமேல் இடியாக விழுந்து அழிந்த கலைப்பொக்கிஷமான பசுபதீச்சரம் ஆலயம் அதே பிரதாப சிம்மன் காலத்தில் திருப்பணியால் சீரம���க்கப்பட்டது. இப்பொழுதுள்ள ஆலய கட்டுமானத்தில் சோழர், நாயக்கர், மராட்டியர் கலைப்பாணிகள் கலந்து இருப்பதே இதற்கு சான்று. இதுவே இவ்வாலயத்தில் நடைபெற்ற கடைசி திருப்பணி எனலாம்.\nபசுபதீச்சரம் நேற்று: மன்னர்கள் காலம் முடிந்துபோனதும், இக்கோயில் பராமரிப்பும் பாதுகாப்பும் இன்றி கொஞ்சம் கொஞ்சமாக பாழ்பட்டுப்போனது. அழகிய சிற்பங்கள் போன இடம் தெரியவில்லை. முதற்சுற்று பிரகாரத்தில் தரைமட்டமாகி ஆக்கிரமிப்புகளுக்கு இடமானது. கம்பீரமான ராஜகோபுரம் களையிழந்து நின்றது. அம்மனும் அம்மன் சன்னதியும் முழுவதுமாக அழிந்து கிடந்தது. கருவறையின் முன்னிருந்த வவ்வால் நெற்றி மண்டபம் இடிந்து போனது.\nபசுபதி கோயில் இன்று: கள்ளர் பசுபதிகோயில் கிராமத்தின் ஈசான்ய மூலையில் ஆகம முறைப்படி சிவாலயம் அமைந்துள்ளது. கிழக்குள்ள 65 அடி உயர 5 நிலை ராஜகோபுரம் வண்ணத்தில் ஜொலிக்கிறது. ஆலயத்தினுள் நுழையும் பிரதான வாயிலும் இதுவே. கோபுர நுழைவு வாயிலின் இருபுறம் திண்ணைகள் கோபுரத்தில் ஏற படிகள் உள்ளன. கோபுர வாயிலின் நேர் மேற்கில் மாடக்கோயில் கட்டுமானத்திற்கு கீழாக அற்புதமான சோழர்கால நந்தி மண்டியிட்டு மண்டபத்தில் அமர்ந்திருக்கிறது. மாடக்கோயில் கட்டுமானத்தின் கீழ் பிரகாரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக புடைப்பு சிற்பங்கள் காணப்படுகிறது.\nகி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தர் தேவாரப்பதிகம் பெற்ற திருச்சக்கரப்பள்ளியை முதலாவதாகக் கொண்ட சப்த ஸ்தான தலங்களுள் இது 5வது தலம். சக்கரமங்கை, அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை (பசுபதி கோயில்), தாழமங்கை, புள்ளமங்கை ஆகிய ஏழும் சப்தமாதர்களும், சப்த ரிஷிகளும் வழிபட்ட சப்தஸ்தான தலங்கள் ஆகும். இவற்றுள் பசுபதீச்சரத்து இறைவனை சப்த கன்னியரேயன்றி, பாற்கடல் தந்த, கேட்டவரமருளும் காமதேனு பசு நாள்தோறும் சிவனை தன் மடி சுரந்த பாலினால் அபிஷேகம் செய்து வழிபட்ட தலம்.\nஇதை மெய்ப்பிக்கும் வகையில் பசு ஒன்று சிவலிங்கத் திருமேனி மீது பால் சொரிந்து நிற்கும் காட்சி புடைப்புச்சிற்பமாக உள்ளது. கோச்செங்கட்சோழன் என்ற மன்னன் முற்பிறவியில் சிலந்தி பூச்சியாக இருந்து சிவலிங்கத் திருமேனி மேல் வலை பின்னி சிவத்தொண்டு செய்துவந்தது. சிவலிங்கத்தின் மீது இலை தழைகளும், பறவை எச்சமிடுவதையும் தடுக்க சிலந்தி பின்னிய வலையின் நோக்கம் அறியாத யானை பக்தி மேலீட்டால் காவிரி நீரால் அபிஷேகம் செய்யும்போது சிலந்தி வலை அறுபட்டது. இதனால் வெகுண்ட சிலந்தி, யானையின் துதிக்கையில் புகுந்ததில் யானை கலவரமும் பீதியும் அடைந்து துதிக்கையை தரையில் அடித்து புரண்டதில் சிலந்தியும் யானையும் சிவபதம் அடைந்தன.\nஅச்சிலந்தி வேண்டிய வரத்தின்படி, மறுபிறப்பில் சோழநாட்டு மன்னனாகப் பிறந்தது. இவனே சங்ககால மன்னன் கோச்செங்கட்சோழன். பூர்வ ஜென்ம உள்ளுணர்வால் யானை ஏறமுடியாத கட்டுமலை போன்ற கோயில்களைக் கட்டினான். அவையே மாடக்கோயில்கள் எனப்படுகின்றன. இப்புராணக் கதையையும், கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில் என்பதை உறுதிப்படுத்தவும், கோபுர நிலைக்காலிலும், சுவர்களிலும் சிலந்தியின் வழிபாடு, யானையின் வழிபாடு போன்ற புடைப்பு சிற்பங்கள் சிறிய அளவில் உள்ளன.\nமாடக்கோயில்கள் காவிரிக்கரை கிராம மக்களை வெள்ளக்காலத்தில் பாதுகாக்க கட்டப்பட்டவை என அறிவியல் அடிப்படையிலும் கூறலாம்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nதஞ்சை - குடந்தை நெடுஞ்சாலையில் 14 கி.மீ. தொலைவில் உள்ள சிறு கிராமம். பசுபதி கோயில் நிறுத்தத்திலிருந்து தென்புறம் செல்லும் பிரிவு சாலையில் ஒரு கி.மீ. தொலைவில் ஊரும் கோயிலும் உள்ளன.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் பரிசுத்தம் போன்: +91-4362 - 231 801, 231 844\nநீலமேகப்பெருமாள் ( மாமணி )\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/motorola-one-pro-renders-reveal-quad-camera-setup-022248.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-22T02:25:11Z", "digest": "sha1:S3UAHHOSXKS3M33YGC2CWTMIAYVP43T2", "length": 18442, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "நான்கு ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் மிரட்டலான மோட்டோரோலா ஒன் ப்ரோ.! | Motorola One Pro renders reveal quad-camera setup - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n14 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n14 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n15 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n16 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு இருக்கு - செலவு யாருக்கு\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான்கு ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் மிரட்டலான மோட்டோரோலா ஒன் ப்ரோ.\nமோட்டோரோலா நிறுவனம் விரைவில் மோட்டோரோலா ஒன் ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படம் மற்றும் சில அம்சங்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சாம்பல், ஊதா, தங்க நிறங்களில் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பின்புறம் நான்கு கேமராக்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்க முடியும். மேலும் அன்மையில் மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி7, மோட்டோ ஜி7 பவர், மோட்டோரோலா ஒன் போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nவெளிவந்த தகவலின் அடிப்படையில் மோட்டோரோலா ஒன் ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பை அடிப்படையாக கொண்டு வெளிவரும், பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு\nவசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nஇந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செய்றகை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகளுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇளம் பெண் உயிரை காப்பாற்றியது-ஆப்பிள் செயலிக்கு குவியும் பாராட்டு.\nஇந்த ஸ்மார்ட்போன் மாடல் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 675 ஆக்டோ-கோர் எஸ்ஒசி உடன் அட்ரினோ 612ஜிபியு சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nதொழில்நுட்பம் பற்றி நீங்கள் அறிந்திடாத வேடிக்கையான உண்மைகள்.\nமோட்டோரோலா ஒன் ப்ரோ சாதனத்தில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும், பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என அந்நிறுவன் தெரிவித்துள்ளது.\nஇந்தியா: நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nபின்பு இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெறும் என்பதால் பாதுகாப்புடன் பயன்படுத்த முடியும்.\nமோட்டோரோலா ஒன் ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு குவிக் சார்ஜ் 4 ஆதரவு 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன்கிடைக்கும்.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nமோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஃபோல்டப்பில் மோட்டோரோலா ரேஸ்ர்\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nபிளிப்கார்ட்:இன்று விற்பனைக்கு வரும் மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன்.\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nகுறிப்பிட்ட சலுகையுடன் விற்பனைக்கு வந்தது மோட்டோரோலா 75-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி.\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nமோட்டோ ஜி8 பிளே மற்றும் மோட்டோ இ6 பிளே சாதனங்கள் அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nமூன்று ரியர் கேமராக்களுடன் பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி8 பிளஸ் அறிமுகம்.\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nஇன்று அறிமுகமாகும் மோட்டோ ஜி8 பிளஸ் ஸமார்ட்போனின் சிறப்பம்சங்கள் என்னென்ன\nரெ��்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்\n6.71-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/nikazhvukal/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-11-22T03:41:23Z", "digest": "sha1:Z26YSF7AK7DA5THVA72AWDOU5ETCSEBV", "length": 22789, "nlines": 315, "source_domain": "www.akaramuthala.in", "title": "வவுனியாவில் இளங்கோ அடிகள் நினைவுநாள் நிகழ்வுகள் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nவவுனியாவில் இளங்கோ அடிகள் நினைவுநாள் நிகழ்வுகள்\nவவுனியாவில் இளங்கோ அடிகள் நினைவுநாள் நிகழ்வுகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 ஏப்பிரல் 2016 கருத்திற்காக..\nவவுனியாவில் இளங்கோ அடிகள் நினைவுநாள் நிகழ்வுகள்\nசித்திரை முழுநிலா அன்று இளங்கோஅடிகள் நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, வவுனியா சின்னப்புதுக்குளம், சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள\nஇளங்கோ அடிகளின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டச் சமூகச்சேவை அலுவலர் திரு. எசு.எசு. சீனிவாசன் அவர்களினால் அன்னாரின் நினைவுப் பேருரை நிகழ்த்தப்பட்டது.\nஇந்நிகழ்வில் முன்னாள் நகரத்துணைத்தலைவரும், இளங்கோ அடிகளின் திருவுருவச் சிலையினை நிறுவியவருமான திரு. க. சந்திரகுலசிங்கம், மாவட்டச்சிற்றூர் ஆட்சி அலுவலர் திரு. எம். விசயரட்ணம், மாவட்டக் கலைபண்பாட்டு அலுவலர் திரு. இ.நித்தியானந்தன், நகர வரியிறுப்பாளர் சங்கம், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எசு. சந்திரகுமார் (கண்ணன்) செயலாளர் திரு. மாணிக்கம் செகன், தமிழ்த் தேசிய இளைஞர் கழகத் தலைவர் திரு. சு. காண்டீபன், செயலாளர் திரு. கேசவன், பொருளாளர் திரு. நிகேதன், அமைப்பாளர் திரு. பிரதீபன், கலைமகள் நற்பணிமன்றத் தலைவர் திரு. பா. சிந்துசன, சிவன் கோவில் நிருவாகத்தினர், சிவன் சிறுவர் ���ல்லச் சிறுவர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்த கொண்டனர்.\nகுறிப்பு : சித்திரை வெள்ளவா அன்று கண்ணகி சிலைக்கு மாலை அணிவிக்கும் தமிழக அரசு இளங்கோ அடிகள் சிலைக்கும் மாலை அணிவிக்கலாமே\nபிரிவுகள்: அயல்நாடு, ஈழம், நிகழ்வுகள் Tags: ttn news.com, இளங்கோ அடிகள், எசு.எசு. சீனிவாசன், க. சந்திரகுலசிங்கம், சித்திரை முழுநிலா, சின்னப்புதுக்குளம், நினைவுநாள், வவுனியா\nவவுனியாவில் ‘தமிழ்த் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27’ எழுச்சி நினைவேந்தல்\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியலையும் குடும்பங்கள், வவுனியாவில் கறுப்புக்கொடி போராட்டம்\nஎமது அழுகுரல்கள் உங்கள் மனச்சான்றினைத் தூண்டட்டும்\nவவுனியாவில் சாகும் வரையிலான உண்ணா நோன்புப் போராட்டம்.\n இறந்த பின்பு நாடு அழுதது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« திருவள்ளுவர் ஏன் ‘வீடுபேறு’ பற்றிப் பாடவில்லை\nவட்டுக்கோட்டை இந்து இளைஞர்(வாலிபர்) சங்கம் மிதிவண்டிகள், தையல் பொறி வழங்கியது\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எசு.திருமலை\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எசு.திருமலை\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எசு.திருமலை\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, வழக்கம் போலவே மிகச் சிறப்பான ஓர் ஆய்வுக் கட்ட...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/entertainment/225424/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-22T02:27:38Z", "digest": "sha1:CNPNZSW4ZNS3EZVWQSF6IYZWAQK3ROKH", "length": 7626, "nlines": 120, "source_domain": "www.hirunews.lk", "title": "கமல் படத்தில் விவேக்கின் புதிய அவதாரம்.. - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nகமல் படத்தில் விவேக்கின் புதிய அவதாரம்..\nசங்கரின் இயக்கத்தில கமல் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் ஆன திரைப்படம் இந்தியன்.\nஇத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகின்ற நிலையில் திரைப்படம் குறித்த ருசிகர தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது.\nஅதாவது, இந்த திரைப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக விவேக் நடிக்க உள்ளார் என்பதே அந்த ருசிகர தகவல் ஆகும்.\nநடிகர் விவேக் நகைச்சுவை நடிகராக அல்லாமல் குணச்சித்திர வேடத்தில் நடிக்க உள்ள முதல் படமாக இது அமைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅத்துடன், பிரபல ஹாலிவூட் நடிகர் ஒருவர் இந்த திரைப்படத்தின் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகமல்,சித்தார்த,காஜல் அகர்வால் என பல பிரபலங்கள் நடிக்கும் இந்த திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் அளவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nஎதிர்வரும் சனிக்கிழமை மதியம் பக்கா திரைப்படம்...\nஇயக்குநர் எஸ்.எஸ். சூர்யா இயக்கத்தில்...\n“பிக் பாஸ் சீசன் 4” கமலுக்கு பதிலாக களமிறங்கும் சிம்பு..\nகடந்த 2017 ஆம் ஆண்டு தொடக்கம் உலக நாயகன்...\nகுடும்ப உறவுகளுடன் உறவாட வந்த “நம்ம வீட்டு பிள்ளை” ட்ரைலர்\nபிரபல இயக்குனரும், சின்னத்திரை நடிகருமான ராஜசேகர் காலமானார்\nபிரபல இயக்குனரும் சின்னத்திரை நடிகருமான...\nசூப்பர் ஸ்டார் குடும்பத்தினரிடம் கைவரிசையை காட்டிய மர்ம கும்பல்\nலண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில்...\n'ஹிரு ஸ்டார்' இசை நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார் மங்கள டென்னெக்ஸ்\nபல லட்சக்கணக்கான தொலைக்காட்சி பார்வையாளர்களை...\nSUNFEST இசை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்தார் DIPLO\nபிரபல சர்வதேச பாடகர் டிப்லோ (DIPLO) ...\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி இன்று இரவு..\n'ஹிரு மெகா பிளாஸ���ட்' இசை நிகழ்ச்சி...\nடீக்கட பசங்களின் காதலர்தின காதல் மெட்டு\nகாதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை...\nஉலகை விட்டு பிரிந்த மற்றும் ஓர் பிரபல பாடகர்\nபிரித்தானிய பாப் பாடகர் ஜார்ஜ்...\nஅஜித் குமாரின் உண்மை சாகசங்களுடன் உருவாகும் அடுத்த படம் என்ன தெரியுமா\nதல அஜித் நடித்து வெளியாகிய திரைப்படம்...\nஇவ்வருடத்தின் பாக்ஸ் ஆபிஸ் கிங் தல..\nஇந்த வருடத்தில் பாக்ஸ் ஆபிஸ் கிங்...\nஉலக மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை...\nஉலகமே எதிர்பார்த்திருந்த ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல் வெளியானது - காணொளி\nஇசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையில்...\nZee தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nசமீப காலமாக திரைத்துறையினரின் தற்கொலைகள்...\n“குலேபகாவலி” திரைப்படம் உங்கள் அபிமான ஹிரு தொலைக்காட்சியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/jiiva-starrer-gypsy-trailer-released", "date_download": "2019-11-22T02:35:23Z", "digest": "sha1:VOT2NHVFXRVIAWQ5VV3NWZARTPMNDS65", "length": 5103, "nlines": 103, "source_domain": "cinema.vikatan.com", "title": "jiiva starrer gypsy trailer released", "raw_content": "\nஒரு குரல அடக்கணும்னு நினைச்சீங்கனா ஓராயிரம் குரல் வெடிக்கும் - ஜிப்ஸி டிரெய்லர்\nஜீவா நடிக்கும் 'ஜிப்ஸி' படத்தின் டிரெய்லர் வெளியானது.\nஜிப்ஸி படத்தில் ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவா, மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளரும் மிஸ் இமாச்சலபிரதேஷ் பட்டம் வென்றவருமான நடாஷா சிங் , மலையாள நடிகர் சன்னி வெய்ன், இயக்குநர் லால் ஜோஸ் ஆகியோர் நடித்துள்ளனர். காதல், ஆரசியல் என இரண்டும் ஒருசேர் கலவையாய் இப்படம் தயாராகியுள்ளது.\nகுதிரையுடன் ஊர் ஊராக செல்லும் இசைக்கலைஞனாக நடித்துள்ளார் ஜீவா. படத்தின் படப்பிடிப்பு நாட்டின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டது குறிப்ப்டத்தக்கது. படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். செல்வக்குமார் ஒளிப்பதிவில் ரெமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.\nசி.எஸ்.பாலசந்தர் கலையமைப்பை மேற்கொள்ள படத்தின் ஸ்டன்ட் காட்சிளை தினேஷ் சுப்புராயன் வடிவமைக்கிறார். படத்தின் பாடல்களை யுகபாரதி, ராஜுமுருகன் அறிவு உள்ளிட்டோர் எழுதியுள்ளார்கள்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/mister-miyav-cinema-news-vijay-sethupathi-in-vijay-movie", "date_download": "2019-11-22T02:24:04Z", "digest": "sha1:H5B2O4WPSIZY444D7V32MZ4ZCXDPFSGB", "length": 5157, "nlines": 123, "source_domain": "cinema.vikatan.com", "title": "Junior Vikatan - 09 October 2019 - மிஸ்டர் மியாவ் | Mister MIyav - Cinema news - vijay sethupathi in vijay movie", "raw_content": "\nகூவம் நீரையும் இனி குடிக்கலாம்... முன்னுதாரணமான அமைச்சர் வேலுமணி\nவிலை குறையுமா ஹார்லி டேவிட்சன்\nகுளறுபடியுடன் வரவேற்கிறது தஞ்சை ஸ்மார்ட் சிட்டி\n5ஜி சேவை... 60,000 பேருக்கு வேலை\nஅதிக வட்டி... ஆபாசப்பேச்சு... தற்கொலைக்கு தூண்டுதல்\nமிஸ்டர் கழுகு: மார்ச் வரை மௌனம் காக்கும் பன்னீர்\n‘‘நீட் தேர்வு விலக்கு ஒன்றே பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு\nசர்க்கரை ஆலைக் கழிவு... வெல்லப்பாகுக் கழிவு... வாசத்துக்காக ‘கூப்பனி’\n“ஆவினில் ஆட்டம் போடுகிறார் ஓ.ராஜா\nநாங்குநேரியில் நான்கு பக்கமும் தெறி\nசண்முகத்துக்கும் பொன்முடிக்கும் இடையேதான் போட்டி\nட்ரம்ப் மீது பதவிநீக்க விசாரணை... பறிபோகுமா அதிபர் பதவி\nவிஜய் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Politics/16764-thirunavukarasu-interview.html", "date_download": "2019-11-22T03:28:02Z", "digest": "sha1:TP3IBFNV5MNFY7RZOJ6GYBZ4N2K265HG", "length": 18169, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜப்பானில் குட்டிப் பொண்ணுங்க கொலு | ஜப்பானில் குட்டிப் பொண்ணுங்க கொலு", "raw_content": "வெள்ளி, நவம்பர் 22 2019\nஜப்பானில் குட்டிப் பொண்ணுங்க கொலு\nஇந்தியாவில் நவராத்திரி நாட்களில் கொலு வைப்பது உங்களுக்குத் தெரியுமில்லையா ஜப்பானிலும்கூட கொலு வைக்கும் பண்டிகை கொண்டாடப்படுகிறது.\n ஆனால், அங்கு மார்ச் 3-ம் தேதி கொண்டாடப்படுகிற இந்தப் பண்டிகைக்கு ‘ஹினா மட்சுரி’ என்று பெயர். இதைப் ‘பெண் குழந்தைகள் விழா’ என்றும் சொல்வார்கள்.\nதங்கள் வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகளின் வளமான எதிர்காலத்துக்காக இந்த விழா ஜப்பானில் கொண்டாடப்படுகிறது. சிறுமிகள் தங்கள் தோழிகளை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுப்பார்கள். அரிசியை நொதிக்க வைத்துப் பெறப்படுகிற பானம் விருந்தில் முக்கிய இடம்பிடிக்கும்.\nஅரிசி மாவில் செய்த கேக், சர்க்கரையும் சோயா சாஸும் கலந்து செய்த இனிப்பு, மீன், சர்க்கரை, வினிகர் இவை கலந்து செய்யப்பட்ட அரிசி உணவு ஆகியவையும் விருந்தில் பரிமாறப்படும்.\nஜப்பானை ஹேயான் வம்சத்தினர் ஆண்ட காலத்தில் (கி.மு 794 முதல் கி.மு 1185 வரை) கொண்டாடப்பட்ட ஒரு விழாவில் இருந்து இந்தப் பண்டிகை உருவாகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.\nஅந்தக் காலத்தில் ‘ஹினா’ எனப்படும் பொம்மைகளை வைக்கோலில் செய்வார்கள். இந்தப் பொம்மைகள் மனிதர்களிடம் இருக்கும் தீய சக்திகளை உள்வாங்கிக் கொள்ளும் என்று நம்பினார்கள்.\nஅதனால் அந்தப் பொம்மைகளைப் படகில் வைத்து ஆற்றில் மிதக்க விடுவார்கள். பொம்மைகளை ஆற்றில் விடும் இந்தப் பண்டிகைக்கு அந்தக் காலத்தில் ‘ஹினா நகாஷி’ என்று பெயர்.\nஇப்படி தொடர்ந்து ஆறுகளில் விடப்படுகிற பொம்மைகள் மீனவர்களின் வலையில் சிக்கின. அவற்றை அப்புறப்படுத்துவது பெரிய வேலையாக இருந்தது.\nசிலர் பொம்மைகளைச் சேகரித்து, கோயில்களுக்கு எடுத்து வந்து எரித்தனர். அதனால் காலப் போக்கில் பொம்மைகளை ஆற்றில் விடுவது கைவிடப்பட்டது. பொம்மைகளை வீட்டிலேயே படிகள் அமைத்து கொலுவாக வைத்தார்கள்.\nஹினா மட்சுரி கொலு வைப்பதற்குப் பல விதிகள் உண்டு. படிகளை சிவப்பு நிற துணியால் அலங்கரிக்க வேண்டும். மேல் வரிசையில் ராஜா, ராணி பொம்மைகளை வைக்க வேண்டும்.\nஅந்தப் பொம்மைகளுக்கு ஹேயான் ராஜ குடும்ப முறைப்படி ஆடை அணிவித்து, அலங்காரம் செய்ய வேண்டும். அரசன் கையில் செங்கோலை வைத்திருப்பார். அரசியின் கையில் ஜப்பானிய முறைப்படி சின்ன விசிறி இருக்கும்.\nதங்க நிறத்தால் ஆன திரைக்கு முன்னால் இந்தப் பொம்மைகளை வைக்க வேண்டும். பொம்மைகளின் பக்கத்தில் அலங்காரம் செய்யப்பட்ட விளக்கை வைக்க வேண்டும்.\nஅடுத்த வரிசையில் மூன்று அரசவைப் பெண்களின் பொம்மைகள் இருக்கும். அவற்றுக்கு நடுவே இனிப்பு வைப்பதற்கான ஸ்டாண்ட் இருக்கும்.\nமூன்றாவது படியில் கையில் இசைக்கருவிகளுடன் ஐந்து இசைக் கலைஞர்களின் பொம்மைகள் இருக்கும். மூன்று வகை டிரம் வாசிப்பவர்கள், ஒரு புல்லாங்குழல் இசைப்பவர், ஒரு பாடகர் இந்தப் பட்டியலில் அடங்குவர்.\nநான்காவது வரிசையில் மந்திரி பொம்மைகள் இடம்பெறும். இடது புறம் இருக்கும் பொம்மைகளும் வலது புறம் இருக்கும் பொம்மைகளும் ஒன்றையொன்று பார்த்தபடி இருக்கும். பொம்மைகளின் கைகளில் வில்லும் அம்பும் இருக்கும்.\nஐந்தாவது வரிசையில் செடிகளுக்கு நடுவே பாதுகாவலர்கள் பொம��மைகள் இருக்கும். இந்தப் பொம்மைகள், அரச தம்பதியைப் பாதுகாக்கும் பொருட்டு வைக்கப்படுகின்றன.\nஆறு மற்றும் ஏழாவது படிகளில் பலவிதமான கருவிகளும், வண்டிகளும் வைக்கப்படும்.\nஜப்பானில் பிப்ரவரி மாதத்தில் பொம்மைகள் வைத்து, மார்ச் 3-ம் தேதி அவற்றை எடுத்துவிடுவார்கள். மார்ச் 4-ம் தேதிவரை பொம்மைகளை எடுக்காமல் இருந்தால் தங்கள் வீட்டுப் பெண்களுக்குத் திருமணம் தாமதமாகும் என்று அங்கே நம்பப்படுகிறது.\nமார்ச் 5-ம் தேதி ஜப்பானில் குழந்தைகள் தினமாகவும் சிறுவர்கள் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. ஜப்பானில் அன்று தேசிய விடுமுறையும்கூட.\nஜப்பானில் கொலுகுட்டி பொம்மைகள்நவராத்திரிஹினா மட்சுரி விழாபெண் குழந்தைகள் விழாஹேயான் வம்சத்தினர்வைக்கோல் பொம்மைகள்விசிறிமார்ச் 5-ம் தேதிகுட்டீஸ் கொலு\nஇந்தியா எந்த இடத்தில் சீனாவிடம் சறுக்குகிறது\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\n’’சபரிமலைக்கு போயிட்டு வாடா மாப்ளே...எல்லாம் சரியாயிரும்’’ -...\nநேர்மையான லீவ் லெட்டர்: மாணவனுக்குக் குவியும் பாராட்டு;...\nசமூக ஊடகங்களுக்கு அடிமையாவதன் மூலம் சுயஅழிப்புக்கு நாம்...\nஎஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ் பெற்றதை எதிர்த்தால் நீதிமன்றம்...\nகமல் - ரஜினி இணைந்தால், யார் முதல்வர்...\nயோகாசனத்தில் கோவை மாணவி கின்னஸ் சாதனை\nஜவுளிக்கடை உரிமையாளர் மகள் வீட்டில் நகை திருடிய ஒடிசா காவலாளி கைது\nவார ராசி பலன் 21-11-2019 முதல் 26-11-2019 வரை (துலாம் முதல் கன்னி...\nவார ராசி பலன் 21-11-2019 முதல் 26-11-2019 வரை (மேஷம் முதல் கன்னி...\nகலையும் தெய்வீகமும் இணைந்த அற்புதம்\nசாது கொச்சுகுஞ்சு உபதேசியார்: அந்தக் கைகள் என்னை அள்ளித் தூக்கின\nதலைவாழை: முளைக்கீரை தயிர் மசியல்\nதலைவாழை: சத்து நிறைந்த கீரை மசியல்\nதலைவாழை: பசலை ஆலு சாகு\nஜெயலலிதாவுக்கு சிறை உறுதி: சுப்பிரமணியன் சுவாமி\nதொடர் சரிவில் பங்குச்சந்தை: வர்த்தகத்தின் இடையே 8000 புள்ளிகளுக்கு கீழே சென்றது நிப்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/mugilan.html", "date_download": "2019-11-22T03:26:38Z", "digest": "sha1:AGL7ZGJASVLCAL2E7MEBKPLI4NKTMCEF", "length": 15357, "nlines": 146, "source_domain": "www.pathivu.com", "title": "தோழர் முகிலன் உயிரோடு இருக்கிறாரா?தமிழக அரசே பதில் சொல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / தோழர் முகிலன் உயிரோடு இருக்கிறாராதமிழக அரசே பதில் சொல்\nதோழர் முகிலன் உயிரோடு இருக்கிறாராதமிழக அரசே பதில் சொல்\nமுகிலினி May 31, 2019 தமிழ்நாடு\nதோழர் முகிலன் உயிரோடு இருக்கிறாரா\n*தமிழக அரசே பதில் சொல்\n*நாள்*: 01.06. 2019, சனிக்கிழமை,\n*இடம்*: வள்ளுவர் கோட்டம், சென்னை\n*முன்னிலை; திருமதி. பூங்கொடி முகிலன்*\nபங்கேற்கும் தோழர்கள், கட்சிகள், அமைப்புகள், ( *திருவாளர்கள்* )\nசுப்புலட்சுமி ஜெகதீசன், து. பொதுச் செயலாளர், திமுக\nகோபண்ணா, ஊடகப் பிரிவு தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி,\nகே.பாலகிருஷ்ணன், தமிழ்மாநிலச் செயலாளர், சி.பி.ஐ.(எம்)\nசி.மகேந்திரன், தேசிய நிர்வாக குழு உறுப்பினர், சி.பி.ஐ.\nதொல். திருமாவளவன், பொதுச்செயலாளர், விசிக\nதி.வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி\nபேரா. ஜவாஹிருல்லா தலைவர், மனிதநேய மக்கள் கட்சி,\nமல்லை சத்யா, துணைப் பொதுச் செயலாளர், ம.தி.மு.க.\nஅ.சா. உமர்பாருக் மாநில பொதுச் செயலாளர், எஸ்.டி.பி.ஐ\nஅன்பு தென்னரசு து.ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி\nகொளத்தூர் தா.செ.மணி, தலைவர் தி.வி.க,\nகோவை ராமகிருட்டிணன், பொதுச் செயலாளர், த.பெ.தி.க,\nகி.வெங்கட்ராமன், பொ.செயலாளர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்\nசுப. உதயகுமார், ஒருங்கிணைப்பாளர், பச்சைத் தமிழகம்\nபொ.செயலாளர், மக்கள் அரசு கட்சி\nநாகை திருவள்ளுவன், தலைவர், தமிழ்ப்புலிகள்,\nகுடந்தை அரசன், தலைவர், விடுதலை தமிழ்ப்புலிகள்,\nபொழிலன், தலைவர், தமிழக மக்கள் முன்னணி\nதமிழ்நேயன், பொதுச்செயலாளர், தமிழ்த் தேச மக்கள் கட்சி\nகோவை இரவிக்குமார், பொதுச்செயலாளர், ஆதித்தமிழர் பேரவை,\nஆழி. செந்தில்நாதன், ஒருங்கிணைப்பாளர், தன்னாட்சி தமிழகம்,\nசெரீஃப், தலைவர், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி\nதியாகு, பொ.செயலாளர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்\nஅ.மார்க்ஸ், தேசியத் தலைவர், NCHRO\nகண. குறிஞ்சி, மாநிலத் தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்,\nஆர்.ஆர்.ஸ்ரீநிவாசன், பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு- பாண்டிச்சேரி\nவழக்கறிஞர் மனோகரன், அனைத்திந்திய பொதுச் செயலாளர், OPDR\nவாலாசா வல்லவன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி\nபிரவீன் குமார், ஒருங்கிணைப்பாளர், மே 17 இயக்கம்\nநாகூர் மீரான், மாநிலச் செயலாளர், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா,\nமா,செயலாளர், வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா,\nதிருநாவுக்கரசு, தாளாண்மை உழவர் இயக்கம்\nவழக்கறிஞர் சு.குமாரதேவன், திராவிடர் கழகம்.\nஅரங்க குணசேகரன், தலைவர், தமிழக ம���்கள் புரட்சிக் கழகம்\nசீராளன், புரட்சிகர இளைஞர் முன்னணி,\nவழக்கறிஞர் ஆசிர்வாதம், மக்கள் கண்காணிப்பகம், மதுரை.\nஅருள்தாஸ், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு, (NAPM )\nஒருங்கிணைப்பாளர், நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கம்,\nகே.சி.ஆர்.சண்முகம், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்,\nகயல் (எ) அங்கயற்கண்ணி, தமிழ்நாடு முற்போக்குப் பெண் வழக்கறிஞர்கள்\nகனிஓவியா, சமூக செயற்பாட்டாளர், கரூர்,\nகிரேஸ் பானு, ஒருங்கிணைப்பாளர்,திருநர் உரிமை மீட்புக் கூட்டியக்கம்\nநிலவன், தலைவர், நீரோடை, ஈரோடு.\nசுரேஷ், சுய ஆட்சி இந்தியா கட்சி.\nஹாரிஸ் சுல்தான், அறப்போர் இயக்கம்\nஆ குருதி பகிர்வு இயக்கம்,\nமற்றும் பல்வேறு அமைப்புகள், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள்.\n*தோழர் முகிலனை மீட்டெடுக்கும் கடமையாற்றிட அனைத்து சனநாயக கட்சிகள், இயக்கங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள், செயற்பாட்டாளர்கள் என யாவரும்*\n*கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்*...\n*காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்*\nபுகழூர் விசுவநாதன் - 9003867311,\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி\nஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெர...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nவடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திர...\nகோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்\nகோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் ப��லம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shiprocket.in/ta/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-22T03:20:19Z", "digest": "sha1:KZGZQQMCKX6MUC4TI4RMASLNYOJ2JGO7", "length": 18971, "nlines": 115, "source_domain": "www.shiprocket.in", "title": "மின்வணிக கப்பல் தீர்வுகள் மற்றும் விருப்பங்களுக்கான கப்பல் அம்சங்கள்", "raw_content": "\nதடையற்ற கப்பல் அனுபவத்திற்காக, சிறந்த வகுப்பு அம்சங்கள்\nசிறந்த தளவாட தளத்துடன் பணிபுரிந்து, உங்கள் வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில் ஆர்டர் வழங்கல்களை வழங்கவும்\nபுதிய வயது இணையவழி கப்பல்\nகப்பல் செயல்பாட்டில் எளிமையைக் கொண்டுவருவதற்கு சக்திவாய்ந்த அம்சங்களைக் கொண்ட ஒரு தளத்துடன் இணையவழி கப்பல் போக்குவரத்தை மேம்படுத்தவும்\nஒற்றை கூரியரைச் சார்ந்து இல்லாத ஒரு தளத்திலிருந்து 17 + கேரியர் கூட்டாளர்களுடன் பணிபுரியுங்கள். ஒவ்வொரு கப்பலுக்கும் சிறந்ததைத் தேர்வுசெய்க\nமூல முள் குறியீடு, இலக்கு முள் குறியீடு, தோராயமான எடை மற்றும் கப்பலின் பரிமாணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கப்பல் கட்டணங்களைக் கணக்கிடுங்கள்\nதள்ளுபடி செய்யப்பட்ட கப்பல் கட்டணங்கள்\nஆரம்ப விகிதத்தில் இந்தியா முழுவதும் ரூ. 27 / 500 கிராம். நீங்கள் பரந்த பார்வையாளர்களுக்கு அனுப்பும்போது உங்கள் கப்பல் செலவுகளைச் சேமித்து, லாபத்தை அதிகரிக்கும்\nஉங்கள் எல்லா முன்னோக்கி மற்றும் ஆர்டர்களை ஒரே தளத்திலிருந்து நிர்வகிக்கவும். சில கிளிக்குகளில் உங்கள் ஆர்டர்களை உருவாக்கவும், செயலாக்கவும் மற்றும் கண்காணிக்கவும்\nDHL, FedEx மற்றும் Aramex போன்ற முன்னணி கூரியர் கூட்டாளர்களுடன் உலகெங்கிலும் உள்ள 220 + நாடுகளுக்கு அனுப்பவும்\nலேபிள் மற்றும் வாங்குபவர் தொடர்பு\nஉங்கள் லேபிளின் அளவைத் தேர்ந்தெடுத்து, லேபிளில் நீங்கள் க���றிப்பிட விரும்பும் முகவரி, தொலைபேசி எண் போன்ற தகவல்களைத் தீர்மானியுங்கள்\nமாத / அமைவுக் கட்டணம் இல்லை\nஷிப்ரோக்கெட் மூலம், நீங்கள் எந்த மாதாந்திர அல்லது அமைப்புக் கட்டணத்தையும் செலுத்த மாட்டீர்கள். ஷிப்ரோக்கெட் பயன்படுத்த இலவசம். உங்கள் கணக்கை ரீசார்ஜ் செய்து, உங்கள் ஆர்டர்களை அனுப்ப மட்டுமே பணம் செலுத்துங்கள்\nகாப்பீட்டுத் தொகையை ரூ. இழந்த ஏற்றுமதிக்கான 5000. நீங்கள் கப்பலில் வந்தவுடன் இழப்புகளைப் பற்றி கவலைப்பட தேவையில்லை\nபயனர் மைய மொபைல் பயன்பாடு\nதடைசெய்யப்படாத முறையில் கப்பல் போக்குவரத்துக்கு தேவையான அம்சங்களுடன் கூடிய iOS மற்றும் Android பயன்பாட்டிற்கு செல்லவும் எளிதானது\nசக்திவாய்ந்த செயல்பாடுகளுடன் கப்பலை விரைவுபடுத்துங்கள்\nஉங்கள் ஆர்டர்களை முன்பை விட வேகமாக செயலாக்கி, அதிக லாபம் மற்றும் குறைக்கப்பட்ட செலவுகளுடன் இணையவழி நிறுவனங்களின் பெரிய லீக்கில் சேரவும்\nஉங்கள் முன்னோக்கி ஆர்டர்களை நிர்வகிக்க, ஆர்டர்களைத் திருப்பி, உங்கள் சரக்குகளை ஒத்திசைக்க மற்றும் நல்லிணக்கத்தைக் கண்காணிக்கக்கூடிய மாறுபட்ட டாஷ்போர்டை அனுபவிக்கவும்\nஉங்கள் தயாரிப்புகளை கப்பல் மற்றும் விநியோகத்திற்காக எடுக்க முன்னோக்கி மற்றும் திரும்ப ஆர்டர்களுக்கு பல இடும் முகவரிகளைச் சேர்க்கவும்\nபில்லிங் மற்றும் எடை நல்லிணக்கம்\nமேடையில் ஒரு பிரத்யேக குழு மூலம் உங்கள் பில்லிங் மற்றும் எடை நல்லிணக்கத்துடன் புதுப்பித்த நிலையில் இருங்கள்.\nபேனலுக்குள் உங்கள் முதன்மை சரக்குகளை பதிவேற்றலாம் மற்றும் அதன் அனைத்து ஆர்டர்களையும் பெற முடியும் என்பதால் உங்கள் சரக்குகளை மேடையில் நிர்வகிக்கவும்\nபேனலில் உள்ள செயல்பாட்டு பதிவைப் பயன்படுத்தி பேனலில் ஆர்டர் இறக்குமதி, மொத்த ஒதுக்கீடு போன்ற உங்கள் செயல்களைக் கண்காணிக்கவும்\nசரியான நேரத்தில் COD நல்லிணக்கம்\nஒன்பது நாட்களுக்கு மிகாமல், வாரத்திற்கு மூன்று முறை மற்றும் தாமதமாக வந்தால், தானாகவே COD பணம் அனுப்புதல்\nஉங்கள் வாங்குபவரின் ஷாப்பிங் அனுபவத்தைத் தனிப்பயனாக்குங்கள்\nஉங்கள் கப்பல் முறையை உங்கள் வாங்குபவர்கள் விரும்புவதோடு ஒத்திசைக்கவும்\nப்ரீபெய்ட் மற்றும் கேஷ் ஆன் டெலிவரி (சிஓடி) வழங்குவதன் மூலம் உங்கள் வாங்குபவர்களுக்கு தேர்வு சுதந்திரத்த��� கொடுங்கள். இரண்டையும் திறமையாக செயலாக்குகிறோம்\nஉங்கள் வாங்குபவர்களுக்கு அவர்களின் ஆர்டர்கள் எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் புதுப்பிப்புகளைக் கண்காணிக்கும் வசதியைக் கொடுங்கள். வழங்கப்படாத ஆர்டர்களுக்கான விநியோக விருப்பத்தையும் அவர்களுக்கு வழங்கவும்\nமார்க்கெட்டிங் பதாகைகள், தொடர்புடைய வலைப்பக்கங்களுக்கான இணைப்புகள், உங்கள் ஆதரவு தகவல் மற்றும் நிகர ஊக்குவிப்பு மதிப்பெண் ஆகியவற்றைக் கொண்ட தனிப்பயனாக்கக்கூடிய கண்காணிப்பு பக்கத்துடன் வாங்குபவர்களுக்கு வழங்கவும்\nஉங்கள் கப்பல் முறைகளை தானியங்குபடுத்துங்கள்\nநீங்கள் கப்பல் செயல்பாடுகளை நடத்தும் முறையை மேம்படுத்தவும். மனித முயற்சியைக் குறைத்து, கப்பல் நேரம் மற்றும் செலவுகளைக் குறைக்கவும்\nமதிப்பீடுகள், விலை நிர்ணயம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த கூரியர் கூட்டாளரைத் தேர்ந்தெடுக்க கூரியர் பரிந்துரை இயந்திரம் (CORE) உங்களுக்கு உதவுகிறது\nதானியங்கு டெலிவரி தாவலுடன் உங்கள் திரும்ப ஆர்டர்களில் நேரத்தையும் பணத்தையும் சேமிக்கவும். முழுமையான ஓட்டத்தை பராமரிக்கவும், திரும்ப உத்தரவுகளில் சிக்கிக்கொள்ளவும் வேண்டாம்\nShopify, Woocommerce, Amazon போன்ற பல்வேறு விற்பனை சேனல்கள் மற்றும் சந்தைகளில் இருந்து உங்கள் ஆர்டர்களை தானாகவே பெறுங்கள்.\nவெவ்வேறு இணையவழி தளங்களில் விற்கிறீர்களா பிரச்சினை இல்லை எங்கள் API ஒருங்கிணைப்பு தீர்வு உங்கள் தளத்தை ஒரு மேடையில் நிர்வகிக்கும்\nவிற்பனையாளர்களிடமிருந்து நேரடியாகத் தெரிந்து கொள்ளுங்கள்\nஒவ்வொரு மாதமும் குளோபாக்ஸின் சந்தாவை வழங்குவதில் ஷிப்ராக்கெட் ஆச்சரியமாக இருக்கிறது. சிக்கல்களை விரைவாக தீர்க்க ஆதரவு குழு தங்களால் முடிந்தவரை உதவுகிறது.\nகொடுக்கப்பட்ட நகரத்தில் எந்த சேவை சிறந்தது என்பதை நாங்கள் தேர்வுசெய்ய முடியும் என்பதால், பல கப்பல் விருப்பங்களைக் கொண்டிருப்பது நல்லது. ஒட்டுமொத்தமாக, எங்கள் பார்சல் சரியான நேரத்தில் வந்து எங்கள் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.\nஎந்த அமைவு கட்டணமும் இல்லாமல், இலவசமாக பதிவு செய்க\nஷிப்ரோக்கெட் மூலம் கப்பல் போக்குவரத்து தொடங்க நீங்கள் எதுவும் செலுத்த தேவையில்லை. உங்கள் கப்பல் பணப்பையை ரீசார்ஜ் செய்து கப்பல் போக்குவரத���து தொடங்கவும்\nபிக்ஃபூட் சில்லறை தீர்வு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பு ஷிப்ரோக்கெட். லிமிடெட், இந்தியாவின் சிறந்த தளவாட மென்பொருளாகும், இது உங்களுக்கு தானியங்கி கப்பல் தீர்வை வழங்குகிறது. இதைப் பயன்படுத்தி, சிறந்த கூரியர் நிறுவனத்தைப் பயன்படுத்தி தள்ளுபடி விலையில் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் எங்கு வேண்டுமானாலும் அனுப்பலாம்.\n- கப்பல் வீத கால்குலேட்டர்\n- உங்கள் ஆர்டர்களைக் கண்காணிக்கவும்\n- அமேசான் சுய கப்பல்\n- அமேசான் ஈஸி ஷிப் Vs ஷிப்ரோக்கெட்\nபணத்தைத் திரும்பப் பெறுதல் மற்றும் ரத்துசெய்தல் கொள்கை\nசதி எண்- பி, காஸ்ரா- எக்ஸ்என்எம்எக்ஸ், சுல்தான்பூர், எம்ஜி சாலை, புது தில்லி- எக்ஸ்என்யூஎம்எக்ஸ்\nபதிப்புரிமை Ⓒ 2019 ஷிப்ரோக்கெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. புதுதில்லியில் காதல் கொண்டு தயாரிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vampan.org/2019/03/photos_2.html", "date_download": "2019-11-22T03:36:31Z", "digest": "sha1:MVBJ4OY7SQWM7O47FCGICW3AIAWPDC6R", "length": 3668, "nlines": 41, "source_domain": "www.vampan.org", "title": "யாழில் சொத்து அபகரிப்புக்காக மனநலன்பாதித்தவருக்கு நடக்கும் கேவலம்!! (Photos)", "raw_content": "\nவம்பு தும்பு நக்கல் நையாண்டி\nHomeஇலங்கையாழில் சொத்து அபகரிப்புக்காக மனநலன்பாதித்தவருக்கு நடக்கும் கேவலம்\nயாழில் சொத்து அபகரிப்புக்காக மனநலன்பாதித்தவருக்கு நடக்கும் கேவலம்\nயாழ் பருத்தித்துறை சாரையடி வீரபத்திரர் கோவிலடியைச் சேர்ந்த குறித்த நபரின் பெயர் கந்தசாமி லிங்கேஸ்வரன். இவர் பிறப்பிலிருந்தே மனநலன் குன்றியவர். இவர் தனது தாய் தந்தையரின் மறைவுக்குப் பின்னர் தாயின் சகோதரியின் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார். இவருக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளதுடன் இவரை இவரது பாதுகாவலர்களான சகோதரியின் உறவுகள் மிகக் கேவலமான முறையில் பராமரித்த வருவதாக அறியவருகின்றது.\nஇது தொடர்பாக குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த (J411) பெண் கிராமசேவகருக்கு அறிவித்தும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என அப்பகுதியைச் சேர்ந்த நலன்விரும்பிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி கிராமசேவகரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலன்கிடைக்கவில்லை.\nஇது தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் மிகவும் தாழ்மையுடன் குறித���த பிரிவுகளுக்கான அதிகாரிகளைக் கேட்டுள்ளனர்.\nவம்புதும்பு நக்கல் நையாண்டி 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/date/2017/03/28", "date_download": "2019-11-22T02:48:01Z", "digest": "sha1:65BVUCOE62YRM3YFBR2MUNP5GIKTD4V5", "length": 4696, "nlines": 78, "source_domain": "www.jhc.lk", "title": "28 | March | 2017 | Jaffna Hindu College", "raw_content": "\nக.பொ.த சாதரண தரப் பரீட்சை முடிவுகள் – 2016\nக.பொ.த சாதரண தரப் பரீட்சை 2016 இல் 9A பெற்றவர்கள் – 36 8A பெற்றவர்கள் – 42 7A பெற்றவர்கள் – 35 யாழ்.இந்துக் கல்லூரியின் தேசிய மட்ட சாதனை -2016 கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதரணதரப் பரீட்சை 2016 இல் நீண்ட காலத்தின் பின் தேசிய ரீதியில் ஐந்தாம் இடத்தினையும் தமிழ் மொழிமூல பரீட்சார்த்திகளில் முதலாம் இடத்தினை செல்வன் அருளானந்தன் அபிநந்தன் பெற்றுள்ளார். இவர் இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற சர்வதேச கணித,விஞ்ஞான ஒலிம்பியாட் கனிஷ்ட பிரிவுப் போட்டியில் பங்கு பற்றி சாதனை படைத்து வெற்றிவாகை சூடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது சாதனையுடன் எமது…\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nயாழ் இந்துவில் 9 மாணவர்களுக்கு 9 ஏ சித்திகள்April 3, 2014\nயாழ் இந்து அணி வலயமட்ட மேசைப்பந்தாட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்று மாவட்ட மட்டத்துக்கு தெரிவு (படங்கள் இணைப்பு)March 16, 2012\nயாழ் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி -2016February 2, 2016\nயாழ் இந்துவில் நடைபெறும் யாழ். இந்து அணிக்கும் கொழும்பு ஆனந்தா அணிக்கும் இடையிலான “வீ.ரீ.எஸ். சிவகுருநாதன் கிண்ணத்திற்கான” நட்புறவு கிரிக்கெட் போட்டிApril 24, 2013\n19 வயதுப்பிரிவு கிரிக்கட் அணிக்கு கிரிக்கட் Bats அன்பளிப்புJanuary 13, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/30/72", "date_download": "2019-11-22T02:28:33Z", "digest": "sha1:HHXIOFGCE3X52BYSGDI2VAZ6H2CSZBKX", "length": 4335, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வியப்பில் ஆழ்த்திய ஹுவாய்!", "raw_content": "\nகாலை 7, வெள்ளி, 22 நவ 2019\nசீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஹுவாய் 512 GB ஸ்டோரேஜ் கொண்டு புதிய மாடலை வடிவமைக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பயனர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சீன மொபைல் தயாரிப்பு நிறுவனங்களின் ஆதிக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. சீன போன்கள் என்றாலே போலியானவை என்ற கருத்துக்கள் மாற்றமடைந்து பல நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அதில் ஹுவாய் நிறுவனம் ஆன்லைன் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன் p10 என்ற மாடல் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் புதிய மாடல் குறித்த தகவலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nஅதில் 512GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டு புதிய மாடலை ஹுவாய் நிறுவனம் வடிவமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பயனர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. இதற்கு முன்னதாக சாம்சங் நிறுவனம் நிறுவனம் 512GB ஸ்டோரேஜ் கொண்டு ஒரு மாடலை தயாரித்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளது. ஹுவாய் நிறுவனம் இந்த புதிய மாடலில் 40 MP கேமரா வசதியை சோதனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. லேப்டாப்களின் ஸ்டோரேஜ்ஜிற்கு இணையாக இந்த புதிய மாடல்களில் ஸ்டோரேஜ் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது போல், ப்ராசெஸ்சர் மற்றும் திரையளவும் சரியே அமையும் பட்சத்தில் லேப்டாப்களை அதிகம் பயனர்கள் வாங்குவதை விடுத்து இதுபோன்ற மாடல்களை வாங்கிச்சென்றுவிடுவர்.\nஹுவாய் நிறுவனத்தின் புதிய மாடல் குறித்து வேறெந்த தகவலும் வெளியாகவில்லை. விரைவில் இந்த மாடல் குறித்த பிற தகவல்களை ஹுவாய் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவெள்ளி, 30 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=805", "date_download": "2019-11-22T04:05:00Z", "digest": "sha1:5Y524YCVV3A7WWGJWRB6XS73ZJGUEIZZ", "length": 20989, "nlines": 216, "source_domain": "temple.dinamalar.com", "title": " Gopinathaswami Temple : Gopinathaswami Gopinathaswami Temple Details | Gopinathaswami - Reddiarchatram | Tamilnadu Temple | கோபிநாத சுவாமி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க ���லங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு கோபிநாத சுவாமி திருக்கோயில்\nஅருள்மிகு கோபிநாத சுவாமி திருக்கோயில்\nமூலவர் : கோபிநாத சுவாமி\nதல விருட்சம் : வேப்பமரம்\nஒவ்வொரு சனிக்கிழமையும், புரட்டாசி சனிக்கிழமையும், தைப்பொங்கல் திருநாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. ஆவணித் திங்கள் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அணிகலன்கள் பூட்டி அழகு செய்து, ஆபரணங்களும் கொண்டு அழகு முகம் காட்சிதருகிறார்.\nஇத்தலத்தின் அடிவாரத்தில் மாங்கரை எனும் ஆறும் அமைந்துள்ளது. மலைமீது 619 அடிஉயரத்தில் உள்ள கோபிநாதனை படிகள் வழியாக ஏறிச்சென்று தரிசிக்கலாம்.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு கோபிநாத சுவாமி திருக்கோயில், ரெட்டியார்சத்திரம்-624 622 திண்டுக்கல் மாவட்டம்.\nஇத்தலத்தின் அடிவாரத்தில் மாங்கரை எனும் ஆறும் அமைந்துள்ளது. மலைமீது 619 அடிஉயரத்தில் உள்ள கோபிநாதனை படிகள் வழியாக ஏறிச்சென்று தரிசிக்கலாம். மலைமேல் நுழைவு வாயிலில் கருடாழ்வார். ஆஞ்சநேயர் ஆசி வழங்குகின்றனர். கருவறையில் கண்ணபிரான் என்னும் கோபிநாதன் கையில் புல்லாங்குழலை ஊதுகின்ற தோரணையில் காட்சியளிக்கிறார். அடுத்து உற்சவ மூர்த்தி இரண்டு கைகளிலும் வெண்ணை உருண்டைகளை பக்தர்களுக்கு ஊட்டுவது போல அமைக்கப்பட்டுள்ளார். இடப்புறம் தாயார் கோப்பம்மாள் கற்சிலை அமைந்துள்ளது.\nகுழந்தைவரம் வேண்வோர், பணியிட மாற்றம் விரும்புவோருக்கும் கேட்ட வரம் தந்து அருள் பாலித்து வருகிறார் கால்நடை தெய்வமாகிய கோபிநாத சுவாமி.\nசுவாமிக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.\nகாட்டு கோயிலாக மாடு மேய்ப்பவர்களும், சுற்றுப்புற கிராம மக்களும் வழிபட்டு வந்தனர். பின்னர் கோயில் கட்டப்பட்டு அனைவருக்கும் கேட்டவரம் தரும் கோபிநாதனாக அருள்பாலித்து வருகிறார். ���வர் குடிகொண்டிருக்கும் மலை கோபிநாதன் மலை என அழைக்கப்பட்டு வருகிறது.\nநாயக்கர் காலத்தில் காசி யாத்திரை சென்ற ஓர் அந்தணர் வழியிடையில் ஆந்திர மாநிலம் பெல்லாரி தேசத்தை அடைந்தார். நீண்டநாட்களாக மழை இல்லாததால் அங்கு வறட்சி நிலவியது. நாட்டை ஆண்டு வந்த வல்லாள மன்னனுக்கு கோப்பம்மாள் என்ற மனைவியும், கோபிநாதன் என்ற மகனும் இருந்தனர். அவர்களுக்கு கணக்கற்ற பசு மந்தைகள் இருந்தன. வறுமையில் இருந்த மன்னனிடம் தனது பசிப்பிணியை போக்குமாறு அந்தணர் கோரினார். பல சிரமத்திற்கு மத்தியில் அவருக்கு மன்னனும் உணவமுது கொடுத்து உபசரித்தான். பசி தீர்ந்த அந்தணர்... பாண்டிய நாடு சென்றால் வறட்சி நீங்கி வளமுடன் வாழலாம்.... பசுக்களுக்கும், தங்களுக்கும் நல்ல உணவு கிடைக்கும் என யோசனை கூறிவிட்டு யாத்திரையை தொடர்ந்தார்.\nவல்லாள மன்னனுக்கு பின்னர் அவனது மனைவியும், மகனும் சில பணியாட்கள் உதவியுடன் பசு மந்தைகளுடன் பாண்டிய நாடு நோக்கி புறப்பட்டனர். நுழைவு வாயிலான ரெட்டியார் சத்திரம் அருகில் ஓர் குன்றின் அடியில் தங்கினர். அப்பகுதி செழிப்பாக காட்சியளித்தது. அந்த இடத்தில் தங்கி பசுக்களை காத்து வந்தனர்.\nசில ஆண்டுகள் கழித்து படிப்படியாக மழை குறைந்து அப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு... மாடுகள் இறையின்றி வாடின. வறுமையில் வாடிய கோபிநாதன் மாடுகளுக்கு இரையாக புல்லும், முளைத்து வறுமை நீங்கினால் தன் உயிரை மாய்த்து காணிக்கை ஆக்குகிறேன் என இறைவனிடம் வேண்டிக் கொண்டான். அன்று இரவு நல்லமழை பெய்து வெள்ளம் ஓடியது. புல் மலை முழுவதும் முளைத்தது. தன்னுடைய சங்கல்பம் நிறைவேறியதால் ஒரு வேப்ப மரத்தில் எருதுவை கட்டி விட்டு அதன் கொம்பில் விழுந்து இறந்தான். இதைப் பார்த்த அவனது தாயும் உயிர் விட்டாள். இது நிகழ்ந்து சில ஆண்டுகளுக்கு பின்னர் மலை அருகிலுள்ள கன்னிவாடி ஜமீன்தார் மான் வேட்டைக்கு இம்மலைக்கு மாட்டு வண்டியில் வந்துள்ளார். அந்த மாடுகள் நடக்க முடியாமல் தரையில் படுத்துவிட்டன. கோபிநாதன் விட்டுச்சென்ற மாடுகள் ஜமீன்தாருக்கு மான்களாக காட்சியளித்தன. அவற்றை வேட்டையாட அவர் முயற்சி செய்தார். ஒன்றும் சிக்காததால் கவலையுடன் ஊர் திரும்பிய ஜமீன்தார் கோடாங்கியை அழைத்து குறிகேட்டுள்ளார். அவர் முந்தைய கால அற்புதங்களை கூறிய அன்றே, அந்தி வேளையில் சித்தர் ஒருவர் தோன்றி இம்மலையில் கோபிநாதன் எழுந்தருளியுள்ளார். அவர் பசுக்களிடம் ஆசாபாசங்கள் கொண்டவர். அவருக்கு மாடுகளை காணிக்கையாக்குகிறேன் என நேர்ந்து கொள். நித்திய பூஜைகளும், திருவிழாக்களும் நடந்துவர சிலை அமைத்து கோயில் கட்ட ஏற்பாடு செய்க. மாடுகளும் நலம்பெறும், நீயும் உமது நாடும் இறையறுள் பெறுவாய் என கூறிவிட்டு மறைந்தார். அதன்படி மலைமேல் வேப்பமரத்தடியில் குழல் ஊதுகின்ற பாவனையில் கோபிநாதனுக்கு, கஞ்சி கலயத்தை தலையில் சுமந்த நிலையில் தாயார் கோப்பம்மாளுக்கு சிலை அமைந்தார். ஏராளமான பசுக்களை மலையில் காணிக்கையாக செலுத்தினார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள உற்சவ மூர்த்தி இரண்டு கைகளிலும் வெண்ணை உருண்டைகளை பக்தர்களுக்கு ஊட்டுவது போல அமைக்கப்பட்டுள்ளது தலத்தின் சிறப்பு.\n« பெருமாள் முதல் பக்கம்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nதிண்டுக்கல் - பழநி ரோட்டில் உள்ள ரெட்டியார்சத்திரத்தில் இருந்து 3 கி.மீ., தொலைவில் காமாட்சிபுரம் கிராமத்தில் மலை உச்சியில் கோயில் முக்கோண கூம்பு வடிவமாக கோயில் அமைந்துள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் பார்சன் கோர்ட் போன்: +91 - 451 - 645 1111\nஹோட்டல் மகா ஜோதி போன்: +91 - 451 -243 4313\nஹோட்டல் கோமத் டவர்ஸ் போன்: +91 - 451 - 243 0042\nஹோட்டல் வேல்ஸ் பார்க் போன்: +91 - 451 - 242 0943\nஹோட்டல் செந்தில் ரெசிடென்ஸி போன்: +91 - 451 - 645 1331.\nஅருள்மிகு கோபிநாத சுவாமி திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-49867251", "date_download": "2019-11-22T03:55:40Z", "digest": "sha1:CI3PYKVH3UUEEDJYFESGMWUJ25Q36DGU", "length": 33123, "nlines": 188, "source_domain": "www.bbc.com", "title": "நரேந்திர மோதி vs இம்ரான் கான்: ஐ.நாவில் யாருடைய உரை சிறப்பாக இருந்தது? - BBC News தமிழ்", "raw_content": "\nநரேந்திர மோதி vs இம்ரான் கான்: ஐ.நாவில் யாருடைய உரை சிறப்பாக இருந்தது\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nவெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 74வது கூட்டத்தில் இந்திய மற்றும் பாகிஸ்தான் பிரதமர்கள் உரையாற்றினர்.\nஇந்த உரைகளை இந்திய மற்றும் பாகிஸ்தான் மக்கள் மட்டுமல்ல, பிற நாடுகளின் மக்களும், அரசியல் ஆய்வாளர்களும் எதிர்பார்த்திருந்தனர்.\nபாகிஸ்தானை குறிப்பிட்டு சொல்லாமல் உலக அமைதி மற்றும் தீவிரவாதத்தின் பிரச்சனைகள் பற்றிப் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, இந்தியாவின் சாதனைகளை உலக நாடுகளின் முன்னால் தெரிவித்தார்.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்த சர்வதேச தளத்தில் இந்தியாவைக் குற்றஞ்சாட்டி பேசினார்.\nஇந்த சர்வதேச தளத்தில் காஷ்மீர் பிரச்சனையை எழுப்பிய இம்ரான் கான், இந்திய பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் போர் மூண்டால் உலக நாடுகளில் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துசொல்லி எச்சரித்தார்.\nசர்வதேச பிரச்சனைகள் பற்றி மட்டுமே பேசிவிட்டு, நரேந்திர மோதி பாகிஸ்தான் பிரச்சனை பற்றி ஏன் பேசவில்லை\nஇம்ரான் கான் அதற்கு எதிர்மாறாக செயல்பட்டார். காஷ்மீரைப் பற்றி பேசிய அவர், நாட்டின் பிற பிரச்சனைகள் பற்றி ஏன் பேசவில்லை\nஇந்த இரு தலைவர்களும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஆற்றிய உரைகளின் முக்கிய கருத்துக்களை புரிந்துகொள்வதற்காக அமெரிக்காவிலுள்ள டெலாவேர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் முக்தேதர் கான், அமெரிக்காவுக்கான இந்தியாவின் தூதராக பணியாற்றிய நவ்தேஜ் சர்னா மற்றும் பாகிஸ்தான் மூத்த பத்திரிகையாளர் ஹரூன் ரஷித் ஆகியோருடன் பிபிசி பேசியது.\nநரேந்திர மோதியின் உரை - முக்தேதர் கான் கருத்து\nஇந்தியப் பிரதமர் பேசியதில் மிகவும் முக்கியமானது என்னவென்றால், உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதை உலக நாடுகளுக்கு நினைவூட்டியதுதான்.\nசமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி அதிக ஆதரவு பெற்றிருந்ததால், உலகிலேயே அதிக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்று தன்னை அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.\nவறுமையை ஒழித்தல் மற்றும் பருவநிலை மாற்றச் செயல்பாடுகள் ஆகியவற்றில் உலக நாடுகளுக்கு இந்தியாவின் செயல்பாட்டை விரைவில் வெளிப்படுத்த இருப்பதாக நரேந்திர மோதி பேசினார்.\nஇந்தியா நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் சில அரசு கொள்கைகளை அவர் குறிப்பிட்டுப் பேசினார்.\nஆனால், காஷ்மீர் பிரச்சனையில், இந்தியாவுக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் பற்றி நரேந்திர மோதி பேசவில்லை.\nகாஷ்மீருக்கு சிற���்பு அந்தஸ்து அளிக்கின்ற சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததைத் தொடர்ந்து அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பற்றியும் அவர் உரையாற்றவில்லை.\nஇந்தியா குறித்து எழுப்பப்பட்ட கேள்விகள் தொடர்பாக, எந்த உறுதியையும் அவர் உலக நாடுகளுக்கு வழங்கவில்லை.\nதீவிரவாதத்தை ஒழிக்கும் வகையில் உலக நாடுகள் நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய நரேந்திர மோதி, உலக அமைதியையும், சகோதரத்துவத்தையும் பேணிக்காக்க வேண்டும் என்றார்.\nபாரதிய ஜனதா கட்சியினரால் இந்தியாவின் சிறுபான்மையினர் நடத்தப்படும் விதம் பற்றியும் நரேந்திர மோதி எதையும் கூறவில்லை.\nஉலக நாடுகளுக்கு அமைதியையும், சகோதரத்துவத்தையும் பற்றி எடுத்துக்கூற வேண்டுமென்றால், அத்தகைய மதிப்பீடுகளைச் சொந்த நாட்டில் செயல்படுத்தி, எல்லா சமூகங்களும் இணக்கமாக வாழும் கொள்கைகளை அமலாக்குவதே சிறந்த வழியாக இருக்கும்.\nஅமெரிக்காவில் மோதி பங்குபெறும் நிகழ்ச்சி: இந்தியாவுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன\n#HowdyModi: 'என் குடும்பத்தை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்' - டிரம்பிடம் கூறிய மோதி\nஇந்தியப் பொருளாதாரம் சரிவை எதிர்கொண்டு வருவதைப் பற்றியும் நரேந்திர மோதி எதையும் பேசவில்லை.\nஅவர் அமலாக்கம் செய்கின்ற கொள்கைகள், நிலைமையை மேம்படுத்தும் என்றும் அவர் குறிப்பிடவில்லை.\nசமீப காலமாக இந்தியாவில் செய்யப்படும் நிதி முதலீடுகள் குறைந்துள்ளன. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, சர்வதேச நிறுவனங்களுக்கும் கவலை ஏற்படுத்தும் விடயமாகும்.\nஇந்திய பொருளாதாரம் இயல்புக்கு திரும்பும் என்று உறுதி அளிப்பதற்கு நல்லதொரு வாய்ப்பாக நரேந்திர மோதிக்கு இந்த தருணம் அமைந்திருந்தது. ஆனால், அவர் அதனை பயன்படுத்திக்கொள்ளவில்லை.\nஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீவிர விவாதங்கள் நடைபெற்றன. பிரான்ஸ், சீனா, ரஷ்ய தலைவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை கேட்க உலக நாடுகள் விரும்பின.\nஇந்தப் பின்னணியில், உலகப் பிரச்சனைகள் பற்றி பேசுவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி முயலவில்லை. அவரது உரையின் தொடக்கத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை போல பேசுவதற்கு முற்பட்டதாக தோன்றியது.\nநரேந்திர மோதி தன்னையே புகழந்து கொண்டிருந்தார். பெருமளவிலான பொது மக்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக அவர் பேசினார். அது ��ட்டுமல்ல, தனது சாதனைகளையும் அடுக்கினார்.\nஅவருடைய தொகுதியில் பேசுகிற பேச்சு போல எனக்கு தோன்றியது.\nஉலக நாடுகளுக்கு இந்தியா வழிகாட்டுவதாகச் சுட்டிக்காட்ட கிடைத்த சிறந்ததொரு வாய்ப்பை நரேந்திர மோதி சரியாகப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டார்.\nநரேந்திர மோதியின் உரை - நவ்தேஜ் சர்னா கருத்து\nபிரதமர் நரேந்திர மோதி ஆற்றிய உரையில், வளர்ச்சி பிரச்சனைகளில் கவனம் செலுத்தினார். தனது பதவிக் காலத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தெரிவித்து, அவற்றைப் பற்றி உலக நாடுகளுக்கு தெரிவிக்க விரும்பினார்.\nபொது மக்களின் பங்கேற்பால் ஏற்படும் நேர்மறை விளைவுகள், இந்தியாவின் வளர்ச்சியில் ஒருமித்த எண்ணம் ஆகியவை பற்றி நரேந்திர மோதி பேசியதோடு, ஐக்கிய நாடுகளின் சிந்தாந்தத்தோடு, இந்தியாவின் கொள்கைகள் ஒத்துப்போவதை குறிப்பிட்டு காட்டினார்.\nஇந்த சித்தாந்தத்தை மனதில் கொண்டு உலகப் பிரச்சனைகள் மற்றும் சவால்களின் போது எடுக்கின்ற நிலைபாடுகளில் இந்தியா உறுதியோடு உள்ளது. பருவநிலை மாற்றம் பற்றி பிரதமர் நரேந்திர மோதி குறிப்பிட்டார்.\nஇந்தியா கணிசமான மாசுபாட்டை ஏற்படுத்தாவிட்டாலும், நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை அதிகரித்துள்ளது,\nசூரிய எரிசக்திக்கு சர்வதேச கூட்டணிகள் உருவாக்கப்படவில்லை. பேரிடர் குறைப்பு உள்கட்டுமானங்களை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஐநா பொது சபையின் கருத்துக்கு ஏற்ற உரை\nஅமைதி மற்றும் அகிம்சை வழியில் இந்தியா நடைபோடுகிறது என்றும், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி நடவடிக்கைகளில் முன்னணியில் செயல்படுவதோடு, தியாகங்களைச் செய்வதில் இருந்து ஒருபோதும் விலகிச் செல்லவில்லை என்றும் நரேந்திர மோதி குறிப்பிட்டார்.\nதீவிரவாதம் உலக அளவில் மனிதக்குலத்திற்கு எதிரான சவாலான பிரச்சனையாக இருப்பதால், இதற்கு எதிராக இந்தியா குரல் கொடுக்கிறது என்றும் மோதி கூறினார்.\nஇத்தகைய சவாலுக்குத்தான் உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென தெரிவித்த அவர், தீவிரவாதத்திற்கு உதவி அளித்து அல்லது ஆதரவு அளிக்கும் நாடு பாகிஸ்தான் என்று குறிப்பிட்டு சொல்வதை தவிர்த்துவிட்டார்.\nதீவிரவாதம் மனிதகுலத்தின் சவால், பிராந்திய பிரச்சனையல்ல என்று மாண்பு குறையாமல��� பேசிய நரேந்திர மோதி, உலக சவால் என்பதால், அதனை தடுத்து ஒழிக்கச் சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என்பதை விவரித்தார்,\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததை பற்றி அவர் பேசவேயில்லை. காஷ்மீர் பிரச்சனை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று இந்தியா கூறிவிட்டதால், இது பற்றி நரேந்திர மோதி ஐநாவில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படவும் இல்லை.\nமகாத்மா காந்தியின்150வது பிறந்த ஆண்டு கொண்டாடப்படும் வேளையில், அவரிடம் இருந்தும், \"இணக்கம் மற்றும் அமைதி\" என்ற சுவாமி விவேகானந்தாவின் 125 ஆண்டுகால பழம்பெரும் செய்தியில் இருந்தும் தூண்டுதல் பெற்று இந்தியா செயல்பட்டு வருவதாக பிரதமர் மோதி தெரிவித்தார்.\nஇந்தியா அதிகப்படியான வரி விதிப்பதாக டிரம்ப் கூறுவது சரியா\nடிரம்ப் - மோதி சந்திப்பு: இந்திய முஸ்லிம்கள் குறித்து நரேந்திர மோதி கூறியது என்ன\n\"வறுமை ஒழிப்பு, தரமான கல்வி, பருவநிலை நடவடிக்கை மற்றும் அமைப்பாக பலதரப்பு முயற்சிகளை மேம்படுத்துதல்\" என்பது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 74வது அமர்வின் தலைப்பாகும்.\nஇந்த தலைப்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் உரை சரியாகப் பொருந்தியிருந்தது,\nஇந்தியாவின் வளர்ச்சி சர்வதேச சமூகத்தால் பகிரப்படும் ஒன்று என்றும், இதனால் பிற வளர்ச்சி நாடுகள் இந்த மாதிரியை பின்பற்றலாம் என்றும் மோதி விளக்கினார்.\nஇம்ரான் கான் உரை - ஹரூன் ரஷித் பார்வை\nஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் பிரச்சனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பேசினார்.\nஇதற்கு முன்னால் பேசி வந்த கருத்துக்களையே அவர் பேசினார். இருப்பினும், இந்த முறை இதனை சொன்ன தளம் உலக நாடுகள் தீவிரமாக எடுத்துக் கொள்கின்ற சர்வதேச தளமாக இருந்ததுதான் வித்தியாசம்.\nஇந்தியா பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் உருவாகுமானால், அதனால் இந்தியா, பாகிஸ்தான் மட்டுமல்ல, உலக நாடுகள் பாதிக்கப்படும் என்று இம்ரான் கான் பேசினார். உலக நாடுகளை அச்சுறுத்தும் தொனியில் அவர் பேசியுள்ளார்.\nஇந்த கூற்றுகள் தொடர்பாக சர்வதேச சமூகமோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ இது தொடர்பாக ஏதாவது நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண���டும்.\nகாஷ்மீர் பிரச்சனை பற்றி இம்ரான் கான் ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய விதம் பாகிஸ்தான் முழுவதும் வெகுவாக பாராட்டப்படுகிறது.\n\"இம்ரான் கான் தனது பணியில் வெற்றியடையவில்லை\"\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇம்ரான் கான் தனது உரையின் நோக்கங்களைப் பெறுவதில் வெற்றியடையவில்லை. காஷ்மீரில் அவசரக்காலச் சட்டத்தை முடிவுக்கு வர வேண்டுமென அவர் பேசினார்.\n13 ஆயிரம் கஷ்மீரி இளைஞர்களை இந்தியா கைதுசெய்து வைத்திருப்பதாகக் குற்றஞ்சாட்டிய இம்ரான் கான், அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரினார்,\nஇவர் பேசிய ஓரிரு நாட்களில் இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமானால், இவரது உரை வெற்றியடைந்துவிட்டதாக கருதலாம். ஆனால், அதற்கு வாய்ப்பு குறைவுதான்.\nஉரையாற்றுவதாலோ, கோபத்தை வெளிக்காட்டுவதாலோ, அச்சுறுத்தல் விடுப்பதாலோ எதையும் சாதிக்க முடியாது. உங்களின் கூற்றுகளை சர்வதேச சமூகம் எவ்வாறு பார்க்கிறது என்பதில்தான் எல்லாம் அடங்கியிருக்கிறது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇந்தப் பிரச்சனையில் அமெரிக்கா மட்டுமே பங்காற்ற முடியும் என்பதுதான் இதுவரை தெளிவாக தெரிகிற விடயமாகும்.\nஆனால், இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எவ்வித பக்கச் சார்பையும் எடுக்கவில்லை. அவர் பாகிஸ்தான், இந்தியா ஆகிய இருநாடுகளையும் மகிழ்ச்சிப்படுத்தி வருகிறார்.\nஅமெரிக்க அதிபரின் அணுகுமுறை இப்படியே இருக்குமானால், இந்தியாவுக்கு எதிராக பிற நாடுகள் நடவடிக்கைகளை எடுக்கும் என்பதில் எனக்குச் சந்தேகம் உள்ளது.\nஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரைகளைக் கேட்டுள்ள மக்கள், பாகிஸ்தானில் எதிர்க்கட்சி தலைவராக இருக்கின்றபோது இம்ரான் கான் இவற்றைப் பேசியிருக்கலாம். ஐக்கிய நாடுகள் சபையில் அவர் இவ்வாறு பேசியிருக்கக் கூடாது என்கின்றனர்.\nகாஷ்மீர் பிரச்சனை, சர்வதேச பிரச்சனைகளான பருவநிலை மாற்றம் மற்றும் முஸ்லிம்கள் என்றாலே பயம் என்கிற அளவில் மட்டுமே அவரது பேச்சு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அனைவரும் கருதுகின்றனர்.\nஆனாலும், சிலவேளைகளில் ஊழல் பற்றி அவர் குறிப்பிட்டார். ஆனால், பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்சனைகளை இம்ரான் கான் ஐக்கிய நாடுகள் சபையில் பேசியிருக்க கூடாது என்று எதிர்க்கட்சி விமர்சித்துள்ளது.\nபாகிஸ்தா���ின் உள்நாட்டு பிரச்சனைகள் பற்றி அவர் அதிகமாக பேசவில்லை என்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சர்தாரி அல்லது நவாஸ் ஷெரிப் ஆகியோர் பற்றி இம்ரான் கான் குறிப்பிடவில்லை என்பதில் எதிர்க்கட்சிகளுக்கும் மகிழ்ச்சியே.\nஅவரது குடும்ப சிக்கல்களை பற்றி ஐக்கிய நாடுகள் சபையில் அவர் பேசவில்லை என்பதால் சிலர் ஆறுதல் அடைந்துள்ளனர்.\n\"அன்று கவின், இன்று தர்ஷன்\" - என்ன நடக்கிறது பிக்பாஸ் வீட்டில்\nஏமன் போர்: செளதி படைகளை பிடித்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் - விரிவான தகவல்கள்\nபிரேசில் நாட்டில் மீண்டும் ஒரு சூழலியல் கேடு, கடற்கரை முழுவதும் எண்ணெய் - என்ன நடந்தது\nகுறும்பு செய்யும் குழந்தைகளுடன் விமானத்தில் பயணிக்க விருப்பம் இல்லையா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/kanavum-vidiyum", "date_download": "2019-11-22T03:21:35Z", "digest": "sha1:AYE46AFAKVKA3EBAGD7FEQPEHSLKUM4J", "length": 7089, "nlines": 204, "source_domain": "www.commonfolks.in", "title": "கனவும் விடியும் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » கனவும் விடியும்\nசங்க காலத்திற்குப் பிறகு, பெரும் எண்ணிக்கையிலான பெண் கவிகள் தற்காலத்தில்தான் இருக்கிறார்கள். தன்னை எழுதுவதின் மூலம் சமூகத்தை எழுதுதல் என்ற புதிய போக்கைப் பெண் கவிகள் இப்பொழுது கைக்கொண்டிருக்கிறார்கள். கவிதை எழுதுவது தனிநபர் செயல்பாடாக இல்லாமல் களச் செயல்பாடாகவும் இருக்கிறது.\nநவீன அடையாளம் கொண்ட பெண்கவிகளின் கவிதைகள் இத்தொகுப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி, இருபத்தியோராம் நூற்றாண்டின் தொடக்கக் காலம் வரையான தமிழர் வாழ்வை இவர்களின் கவிதைகள் அடையாளப்படுத்துகின்றன. தனக்கான சுதந்திர வெளியை வளர்த்தெடுக்க எழுதத் தொடங்கிய பெண் கவிஞர்கள், இன்றைக்குத் தங்கள் கவிதைகளின் வழியே பெண் மொழியை அழுத்தமாக நிறுவி��ுள்ளனர்.\nஉலகின் திசையெங்கும் பரவியிருக்கும் தமிழ்ப் பெண் கவிஞர்களின் கவிதைகளை ஒரே தொகுப்பாக்கிப் பார்க்கும் முயற்சியில் விளைந்துள்ளது இந்நூல்.\nசாகித்திய அகாடெமிகவிதைபிறஅ. வெண்ணிலாA. Vennila\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000012640.html?printable=Y", "date_download": "2019-11-22T03:30:28Z", "digest": "sha1:DG23FDQBZEO4RNINHYYKUPIXQGQU6EOE", "length": 2614, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "பகத்சிங்கும் புரட்சித் தோழர்களும்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: வரலாறு :: பகத்சிங்கும் புரட்சித் தோழர்களும்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Colombo", "date_download": "2019-11-22T03:37:07Z", "digest": "sha1:2GTQXMSPKNROHZXLLWORVVYGZZNI6HHO", "length": 10011, "nlines": 123, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Colombo | Virakesari.lk", "raw_content": "\nநாட்டின் சில பிரதேசங்களில் நீர்வெட்டு\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nகோத்தாபயவின் வெற்றியினால் அதிர்ச்சி- தமிழ் தலைவர்கள்- பொறுத்திருந்து பார்க்கும் மனோநிலையில்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபாதுக்கவில் தேசிய கிரிக்கெட் மைதானம்\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபோலியான செய்திகளை நம்ப வேண்டாம் ஜனாதிபதி\nஇடைக்கால அமைச்சரவை நாளை உருவாகிறது ; ஜனாதிபதி கோத்தாபய தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்\nதொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கடமையை பெறுப்பேற்றார்\nநாட்டின் சில பிரதேசங்களில் நீர்வெட்டு\nநாட்டின் சில பகுதிகளில் அபிவிருத்தி நடிவடிக்கை காரணமாக கொழும்பை அண்டிய சில பிரதேசங்களில் நாளை காலை 9 மணி தொடக்கம் 24 மணி...\nகொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு\nகொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைசெய்யப்படும் எனவும் மேலும் சில பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன...\nநாளை ஜனாதிபதித் தேர்தல் ; சகல ஏற்பாடுகளும் பூர்த்தி \nநாட்டின் 8 ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நாளையதினம் சனிக்கிழமை ( 16.11.2019 ) இடம்பெறவுள்ள நிலையில், தேர்தலுக...\nநீரிழிவு நோயால் பாதிக்கும் இலங்கையரின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்\nஇலங்கையில் நீரழிவு நோயால் பாதிப்புக்குளாகின்றவர்களின் வீதம் அதிகரித்து செல்வதனை காணக்கூடியதாகவுள்ளது.\nபொது இடங்களை அரசியல் களமாக பயன்படுத்த வேண்டாம் : பெப்ரல் அமைப்பு\nபொது இடங்களை அரசியல் களமாக பயன்படுத்த வேண்டாம் என்றும் மத வழிபாடுகள் எனும் போர்வையில் மறைமுகமாக தேர்தல் பிரசாரங்களில் ஈட...\nசஜித்திற்கு வாக்களிப்பதன் ஊடாக சிங்களவர்களைத் தோற்கடிக்க முடியும் என்ற செய்தி பொய்யானது : சுமந்திரன்\nசஜித்திற்கு வாக்களிப்பதன் ஊடாகவே சிங்களவர்களைத் தோற்கடிக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எ...\nகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nகடந்த காலங்களில் கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டி கவனயீர்ப்ப...\nகொழும்பு நகரின் வளிமண்டல தூசுப் படிமங்கள் அதிகரிக்கக்கூடும்\nகொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காணப்படும் தூசுப் படிமங்களின் செரிவு அதிகரிக்கக்கூடும் என தேசிய கட்டிட ஆய்வு நிபுணர் தெர...\nஏனையோருக்கு அளிக்கின்ற வாக்குகள் கோத்தாவுக்கு அளிக்கும் வாக்குகளாகவே அமையும் - மனோ\nசஜித்தும், கோத்தாபயவும் 50 சதவீத வாக்குகளுக்காகப் போட்டியிடும் போது 5 சதவீதத்திற்காகப் போட்டியிடுகின்ற அநுரகுமாரவிற்கு வ...\nவளி மாசடைவு முற்றாக நீங்கியுள்ளதாக அறிவிப்பு : நுரையீரல் தொற்று நோய்களும் ஏற்படுவதாக எச்சரிக்கை\nகொழும்பில் அண்மையில் ஏற்பட்பட வளி மாசடைவு நிலை முற்றாக நீங்கியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது....\nநாட்டின் சில பிரதேசங்களில் நீர்வெட்டு\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபாதுக்கவில் தேசிய கிரிக்கெட் மைதானம்\nபாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/206265-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/?do=email&comment=1301053", "date_download": "2019-11-22T01:55:17Z", "digest": "sha1:H67RUFBNFWF6MSDFSTVSPG6OS4DNYODO", "length": 9259, "nlines": 146, "source_domain": "yarl.com", "title": "Email this page ( உயர் தரப் பரீட்சை : யாழ். மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம் ) - கருத்துக்களம்", "raw_content": "\nஉயர் தரப் பரீட்சை : யாழ். மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்\nI thought you might be interested in looking at உயர் தரப் பரீட்சை : யாழ். மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்.\nI thought you might be interested in looking at உயர் தரப் பரீட்சை : யாழ். மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்.\nசமஷ்டி கோரிக்கைக்கு எதிராகவே மக்கள் வாக்களித்துள்ளனர் : சரத் வீரசேகர\nயட்டியாந்தொட்டை தாக்குதல் சம்பவம் ; உண்மை நிலையை அறிய ஐரோப்பிய ஒன்றியக் குழு விஜயம்\nஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு\nதமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வொன்றை உறுதிப்படுத்துங்கள் - ஜெய்ஷங்கர்\nசமஷ்டி கோரிக்கைக்கு எதிராகவே மக்கள் வாக்களித்துள்ளனர் : சரத் வீரசேகர\nகொஞ்சம் பொறுங்கோ, ஆரவாரம் எல்லாம் முடியட்டும். மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும். கன காலம் அதன் கைஅரிப்பை அடக்கி வைக்க முடியாது.\nயட்டியாந்தொட்டை தாக்குதல் சம்பவம் ; உண்மை நிலையை அறிய ஐரோப்பிய ஒன்றியக் குழு விஜயம்\nகொத்துக்கொத்தாக தமிழரை இனப்படுகொலை செய்தவர் மாண்புமிகு ஜனாதிபதி. பாராட்டு வேற. தடுக்கவோ, தண்டிக்கவோ முடியலை. இதை அறிஞ்சு என்னத்தை மாத்தி அமைக்கப்போகினம் புதிய ஜனாதிபதிக்கு இழுக்கு ஏற்படுத்த முயற்சி, என்று முடிப்பதற்கு ஒரு படம் காட்டுகை.\nஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு\nதிருத்தம்: 2005 இல் மஹிந்த கேட்டது. அதுவும், மஹிந்தவின் சொத்து பெருக்கும் பேரத்தில் ஒரு மறைமுகமாக ஓர் பகுதி ஆக்குவதற்கு. உண்மையில், mcc உத்தியோகபூர்வமாக தொடங்குவதற்கு முதலே, சொறி சிங்கள அரசு us உடன் mcc பெறுவதத்திற்கான முயற்���ிகளை தொடங்கி விட்டது. mcc, எப்போது, எந்த இலங்கை அரசின் எந்த பிரதிநிதிக்கு அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை உங்களிடமும், வாசகர்களிடமும் விட் டுவிடுகிறேன். இது எல்லாமே பகிரங்கமான தகவல்கள். ஆயினும், அப்படி கேட்டிருந்தால், அதற்கும், நிராகரிப்பட்டதற்கான காரணங்களும் முக்கியமானது. 2014 காரணம் மிக முக்கியமானது. இது ஒன்றுமே தெரிந்திருக்க வேண்டியதில்லை, இப்போதைய வாதத்தில்.\nதமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வொன்றை உறுதிப்படுத்துங்கள் - ஜெய்ஷங்கர்\nநிச்சயமாக இல்லை. அதற்காக, கதவு திறப்பது தோற்றப்பாடாயினும், அடியெடுத்து வைக்க முயலாமல் இருக்க முடியாது. ஆயினும், பிஜேபி இந்த அணுகுமுறை consistent ஆக உள்ளது, இதுவரையில் வேறு திரிகளில் கலந்துரையாடியவைகளில் இருந்து.\nஉயர் தரப் பரீட்சை : யாழ். மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D.html", "date_download": "2019-11-22T02:10:43Z", "digest": "sha1:FBACR54XB7PRZ7REPSHYTUP2YF24B6RG", "length": 7739, "nlines": 138, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: தினேஷ்", "raw_content": "\nதுப்பாக்கிச் சுடும் போட்டியில் மீண்டும் சாதித்த தமிழக வீராங்கனை இளவேனில்\nநடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதி\nகுண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதுகாப்புத் துறையில் பதவி\nஇந்துத்வா கொள்கையை தூக்கி எறியும் சிவசேனா\nஐந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nவகுப்பறையில் பாம்பு கடித்து சிறுமி பலி\nடிபி வேல்டு நிறுவனத்தை தொடர்ந்து துபாய் நிறுவனங்களுடன் தமிழக அரசு அடுத்த ஒப்பந்தம்\nவிமானத்தில் வந்த ஆறு மாத குழந்தை திடீர் மரணம் - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு\n - நடிகை கஸ்தூரி விளக்கம்\nதலித் இளைஞரை காதலித்ததால் எதிர்ப்பு - பெற்ற மகளை தீ வைத்து கொன்ற தாய்\nமதுவை ஒழிக்க தற்கொலை செய்துகொண்ட மாணவனின் பிளஸ் டூ மதிப்பெண்\nசென்னை (17 மே 2018): தந்தையின் மது அடிமைத்தனத்திற்கு எதிராக மதுவை ஒழிக்க வலியுறுத்தி தற்கொலை செய்துகொண்ட மாணவன் தினேஷ் பிளஸ் டூ தேர்வில் 1024 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.\nமாஃபா பாண்டியராஜன் சொல்வது அப்பட்டமான பொய் - வெளுத்து வாங்கிய முன…\nசென்னை ஐஐடியை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சியாக திருச்சியில் ஜெப்ரா ப…\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு குறித்து தமுமுக தனியாக நடத்தவிருந்த ப…\nமகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி - பிரித்விராஜ் சவ்ஹான் உ…\nஇலங்கையின் புதிய பிரதமரானார் மஹிந்த ராஜபக்சே\nசியாச்சின் பனிச்சரிவில் சிக்கி நான்கு ராணுவ வீரர்கள் பலி\n - நடிகை கஸ்தூரி விளக்கம்\nநடிகை கஜல் அகர்வாலுக்கு திருமணம்\nதலித் இளைஞரை கட்டி வைத்து அடித்து சிறுநீர் குடிக்க வைத்து கொலை\nதிட்டத்தை கொண்டு வந்தவர்களே எதிர்ப்பது ஆச்சர்யம் - முதல்வர் எடப்ப…\nஉச்ச நீதிமன்றத்தை நாடும் கனிமொழி\nஜியோ தொலை தொடர்பு கட்டணங்கள் உயர்வு\nகமல் படத்தில் வடிவேலு - உறுதி செய்தார் கோபிநாத்\nநடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதி\nபாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அப்பல்லோவில் அனுமதி\nவால்மார்ட் ஸ்டோரில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்ற…\nவிமானத்தில் வந்த ஆறு மாத குழந்தை திடீர் மரணம் - சென்னை விமான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/4654", "date_download": "2019-11-22T02:59:39Z", "digest": "sha1:6KMFOU5P6NXB5ETDBVM53TKAKJ2BGX7V", "length": 6470, "nlines": 83, "source_domain": "www.jhc.lk", "title": "யாழ் இந்துக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு விழா ஆரம்ப நிகழ்வும் விஜயதசமி விழாவும்… | Jaffna Hindu College", "raw_content": "\nயாழ் இந்துக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு விழா ஆரம்ப நிகழ்வும் விஜயதசமி விழாவும்…\nஇன்றைய தினம் (03.10.2014) யாழ் இந்துக் கல்லூரியில் விஜயதசமி நிகழ்வும், 125 ஆண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றன. முதன் நிகழ்வாக சிவஞான வைரவப் பெருமான் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வுடன் 125 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் ஆரம்பமாகியது. அதனை தொடர்ந்து வைரவப் பெருமானுக்கு விசேட அபிசேகம் நடைபெற்றது. இந் நிகழ்வில் அதிபர், பிரதி அதிபர், உப அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇதனை தொடர்ந்து கல்லூரியின் கே.கே.எஸ் வீதி நுழைவாயில்களினூடாக பிரார்த்தனை மண்டபத்துக்கு விருந்தினர்கள் அனைவரும் அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. இதன் பின்னர் அங்கு விஜயதசமி நிகழ்வின் கலைநிகழ்வுகள் ஆரம்பமாகின. இந் நிகழ்வில் அதிபர் உரையும் மாணவர்களுடைய கலைநிகழ்வுகளும் நடைபெற்றன. இந் நிகழ்வில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்கள் அணிவிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்து மாமன்றத்தினால் ”நவமலர்” எனும் நூல் வெளியீடு செய்யப்பட்டது.\nஇந் நிகழ்வினை தொடர்ந்து சிவஞான வைரவர் ஆலயத்தில் ஏடு தொடக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டு தங்கள் பிள்ளைகளுக்கு ஏட்டினை தொடக்கி வைத்தார்கள்.\nஇதன் பின்னர் வைரவப் பெருமானுக்கு விசேட பூசை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவு பெற்றது.\nPrevious post: யாழ் இந்துவில் சிறப்பாக நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வுகள்…\nNext post: தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டியில் யாழ் இந்துவிற்கு இரண்டு பதக்கங்கள்…\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nஅனைத்து வயதுப் பிரிவு கூடைப்பந்தாட்டப் போட்டிகளில் தொடர்ந்தும் பிரகாசித்து வரும் யாழ் இந்து…July 17, 2013\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கால்கோள் விழா தரம் -06January 19, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/women/exclusive-interview-with-nakkalites-web-series-women", "date_download": "2019-11-22T02:46:19Z", "digest": "sha1:C5M6UJLWRZQORYA5VWM65X2SJXHPUDT5", "length": 12198, "nlines": 191, "source_domain": "cinema.vikatan.com", "title": "Diwali Malar - 31 October 2019 - “நாங்க ட்ரெண்டிங் பெண்கள்!”|Exclusive interview with Nakkalites web series women", "raw_content": "\n” - காஜல் அகர்வால்\nஎன் கண்ணுல உன் முகம்\n” - நடிகர் சரவணன்\nசயின்ஸ் ஒன்றும் மேஜிக் அல்ல\n“வீடு என்பது அவரவர் ரசனையைப் பொறுத்தது” - நடிகர் நாசர்\nகவிதை... கலாய்... கலாட்டா... கலகலக்கும் எம்.எஸ். பாஸ்கர் குடும்பம்\nசீன் ஸ்டீலர் - எஸ்.வி.ரங்காராவ் 100\nராமோஜி பிலிம் சிட்டி - அஜித்... அறை எண்: 715, சித்தாரா ஹோட்டல்\nஅத்திவரதா அருளை நிதம் தா... புராணச் சிறுகதை\nஅசையாதா ஆழித்தேர் - ஆரூரா... தியாகேசா..\nமக்கள் வாழ்வோடு கலந்திருக்கும் மலைக் கொழுந்தீஸ்வரர்\nஎன் கடன் இறைப் பணி செய்து கிடப்பதே\n‘ரிக்வேத பெருமான்’ தென்காசி விசுவநாதர்\nஇருளர் சமூகத்தின் முதல் ஒளி\n‘எழில் கொஞ்சும் மன்றோ’ - மூழ்கப் போகும் முதல் தீவு\nகலை: வட்டத்தாமரை, செடிப்பூ, சொக்கட்டான்... - அரண்மனை���ளுக்கே அழகூட்டும் ஆத்தங்குடி டைல்ஸ்\nஆபத்தில் உதவும்... பட்டம் வாங்கித் தரும்... பனைத் தொழில்\nநினைவுகள்: மீட்டர்கேஜ் பாதையின் கடைசி ரயில்\nரன்வே - 1: விமானத்தில் விருந்து\nஇதற்கெல்லாம் காரணம்... இரும்புக்கை மாயாவிதான்\nமிட்டாய் மொழிகள் - 1: நாடகமா... விளையாட்டா\nமிட்டாய் மொழிகள் - 2: “ஒரு முழம் பூ எம்மா\nமிட்டாய் மொழிகள் - 3: சின்ன சட்டை\nஇவர் ‘வேற லெவல்’ டாக்டர்\n“வீடுதோறும் தறிச்சத்தம் என் லட்சியம்\nபுத்திசை தரும் இசை வாரிசுகள்\nமகா கலைஞன் - எஸ்.ராஜம் 100\nஆண்டவன் படைத்த அதிசய ஓவியம்\n‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’- வாழ்ந்து காட்டும் ஊர்\n“என் பேனாவுக்குப் பசி அதிகம்\n“என் எழுத்தில் அரசியல் இல்லை\n“மக்களுக்காக எழுதாத எழுத்தாளரை மக்கள் காப்பாற்ற மாட்டார்கள்\nசின்ன தூரிகையில் விரியும் பிரமாண்டம்\n“ஒரு புகைப்படம் கதை சொல்லணும்\nபுகைப்படக்கலை: வெயிட்லாஸ் கீர்த்தி... ஸ்பீடு சமந்தா... ஸ்வீட் காஜல்\nஅரசியல் வெடிகள் அதிர வைக்குமா\nபொய்களால் மெய்யை அலங்கரிக்க முடியாது\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபள்ளிக்காலத்தில் பயணங்கள் மீதான ஆதித ஆர்வம். பயணித்துகொண்டே இருக்கும் வேலைதான் வேண்டும் என்ற எண்ணமே பின்னாளில் காட்சித் தொடர்பியல் துறையில் முதுநிலை பட்டம், விகடனில் மாணவ பத்திரிக்கையாளர் என்று தொடங்கி தற்போது தலைமை புகைப்படக்காரராக கோவையில் பணி. ‘நெடுஞ்சாலை வாழ்கை’ தொடருக்காக நாடு முழுவதும் லாரிகளில் செய்த பயணங்கள், இமயமலை சாலை இருசக்கர வாகன பயணங்களில் தேசத்தின் பன்முகத்தன்மையை காண முடிந்தது. வனம், சுற்றுச்சூழல் விஷயங்களில் அதீத அக்கறை உண்டு. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக யானை மனித மோதல்களை புகைப்படங்களாக ஆவணப்படுத்தி வருகிறேன். மஹிந்திரா நிறுவனத்தின், ‘மான்சூன் சேலஞ்ச்’சில் இரண்டு முறை கோப்பை வென்றது, இந்திய அஞ்சல்துறையின் சிறப்பு உறையில் ஒற்றை காட்டு யானை படம் இடம்பெற்றது மகிழ்வான தருணங்கள். ஆண்டுகள் கடந்தும் பயணத்தின் மீதான ஆர்வம் அதிகரித்தே வருகிறது. அது சமுதாயத்திற்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற பேராசையோடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-22T03:49:01Z", "digest": "sha1:SANTPZR24PVKCG6O252KANSNX7XYVJMU", "length": 47531, "nlines": 371, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "கொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள் - ஆன்லைன் காஸினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\n(234 வாக்குகள், சராசரி: 4.00 5 வெளியே)\nஏற்றுதல்... ஆண்டுகளில், தென் கொரியாவில் ஆன்லைன் சூதாட்டம் குதிரை பந்தய, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் படகு பந்தயங்களில், ��தேபோல லாட்டரிகளில் பந்தயம் கட்டும் வரம்புக்குட்பட்டது. SportsToto (SportsToto) 1997 இல் நிறுவப்பட்டது. இல், அது சூதாட்ட சட்டப்பூர்வமாக, ஆனால் அவர்களில் பெரும்பாலோர் பிரத்தியேகமாக வெளிநாட்டு பார்வையாளர்கள் பணியாற்றினர். ஒரே ஒரு சூதாட்டம் மட்டுமே உள்ளூர் மக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஸ்லாட் இயந்திரங்கள் மட்டுமே சூதாட்டத்தில் அனுமதிக்கப்படுவதால், அவை தென் கொரியர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படுகின்றன.\nதென் கொரியாவின் குடிமக்கள் காசினோவில் விளையாடுவதைத் தடைசெய்தனர், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மட்டுமல்ல. இந்த தடை செயல்படுத்த கடினமாக உள்ளது, நிச்சயமாக, ஆனால் அது 3 ஆண்டுகள் சிறை தண்டனை ஒரு குறைந்தபட்ச கால சட்டம் \"நன்கு அறிமுகமான வெளிநாட்டு வீரர்\" மற்றும் 25 XX அமெரிக்க டாலர்கள் ஒரு அபராதம் கண்டிப்பாக தண்டிக்கப்படுகிறது.\nதென் கொரிய குடிமக்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே மிகவும் சிறிய அளவு (குறைந்தபட்சம் X செண்டுகள்) விட விளையாட அனுமதிக்கப்படுகிறார்கள். நாட்டில் எங்கள் பட்டியல் ஆன்லைன் சூதாட்டத்தில் நாம் கவனிக்கிறோம், இரண்டு லாட்டரிகள் உள்ளன: லோட்டோ மற்றும் முழுதுமாக. இரண்டாவது விளையாட்டு பந்தயம் ஒரு வடிவம்.\nதென் கொரியாவில் ஆன்லைன் சூதாட்டம்\nதென் கொரியாவில் எந்த சட்டமும் ஆன்லைன் சூதாட்டம் இல்லை. அதே நேரத்தில் சமூக மற்றும் வீடியோ கேம்களை கட்டுப்படுத்துவதில் பல ஒழுங்குமுறைகள் உள்ளன. தற்போது, ​​நாட்டில் உள்ள ஆன்லைன் சூதாட்டக் கட்டுப்பாட்டு தளங்களின் சட்ட மட்டத்தில் ஒருவர் முடியாது. ஆயினும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுக்களால் நடத்தப்படும் சட்டவிரோத இணையதளங்கள் உள்ளன. அவர்கள் சட்ட அமலாக்க முகவர் மூலம் கண்டறியப்படும் போது, ​​இந்த தளங்கள் உடனடியாக மூடி, பின்னர் விரைவில் புதிய திறக்க.\nதென் கொரியாவின் மக்கள்தொகையில் கணிசமான சதவிகிதம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆன்லைன் சூதாட்ட தளங்கள் மூலம் பார்வையிடப்படுகிறது. அரசாங்கம் தனது நிதிகளை கவனித்துக்கொள்வதால், வெளிநாட்டு ஆபரேஷர்களுடன் தீவிரப் போராட்டத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. விளையாட்டு மீது ஆன்லைன் பந்தய தளங்களில் கவனம் அதிகரிக்கும்.\nசிறந்த 10 கொரிய ஆன்லைன் கேசினோ தளங்களின் பட்டியல்\nசி���ந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nதளங்கள் ஆன்லைன் சூதாட்ட தென் கொரியா இருந்து வீரர்கள் ஏற்றுக்கொள்கிறார்\nதென் கொரியாவிலிருந்து வீரர்களை ஏற்றுக்கொள்ளும் மற்றும் உயர் தரமான மற்றும் பாதுகாப்பான விளையாட்டுகளை வழங்கும் ஆன்லைன் ���ேசினோ தளங்களின் பட்டியலைக் காண்க. நெட்என்ட், மேர்கூர், ஐஜிடி, நோவோலின், மைக்ரோ கேமிங், பெட்சாஃப்ட், ரிவல் கேமிங் மற்றும் பல பிரபலமான மென்பொருள் விற்பனையாளர்களிடமிருந்து ஸ்லாட் மெஷின்கள் முதல் கேசினோ கேம்கள் வரை பலவிதமான பொழுதுபோக்குகளை இங்கே காணலாம். தென் கொரியாவிலிருந்து வரும் வீரர்களுக்கு கிடைக்கக்கூடிய சிறந்த ஆன்லைன் விளம்பரங்கள், போனஸ் மற்றும் கட்டண விருப்பங்கள் குறித்து விழிப்புடன் இருக்க, ஆன்லைன் கேசினோ தளங்களின் எங்கள் மதிப்புரைகளையும் நீங்கள் படிக்கலாம்.\nஅன்புள்ள லீனா, இன்று தென் கொரியாவிற்குப் பயணம் செய்ததைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்லுவேன், மேலும் இந்த பெரிய நாட்டிலுள்ள தலைநகரில் சியோலுக்கு மிகவும் துல்லியமாக இருக்கும். அழகான, சுத்தமான மற்றும் அற்புதமான உள்ளன. எனினும், வட கொரிய தலைநகர் பியோங்யாங்கில், தெருக்களும் தூய்மையானவை, ஆனால் மிகவும் வேறுபட்ட காரணங்களுக்காக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.\nஆனாலும், லீனா, அரசியலில் எனக்கு ஆர்வம் இல்லையென உங்களுக்கு நன்றாகத் தெரியும், சூதாட்டத்தைப் பற்றி கூற முடியாது. கொரியாவின் மிகப் பெரிய சூதாட்டமான சியோலில், பாரடைஸ் காசினோ வாக்கர்ஹில்ஹோவ்.நீ அதை நேசிப்பதால் ஏனென்றால் உங்கள் பிடித்த நடிகர்களில் ஒருவரான ராபர்ட் டி நீரோவை ஊக்கப்படுத்துகிறான். அல்லது அல் பசினோவை விரும்புகிறீர்களா டி நீரோ பல விளம்பர பலகைகளில் சித்தரிக்கப்பட்டதைப் போலவே அது இருந்தது. அவர் பாரடைஸ் காசினோ வாக்கர்ஹில்ஹில் நேரடி உரிமையாளர் என்று நான் நினைக்க ஆரம்பித்தபோது சில தருணங்கள் இருந்தன. பொதுவாக, அது உண்மையாக இருந்தால், நான் ஆச்சரியப்பட மாட்டேன்.\nபாரடைஸ் கேசினோ வாக்கர்ஹில், வெளிநாட்டவர்கள், பெரும்பாலும் ஜப்பானிய குடிமக்கள் மட்டுமே விளையாடுகிறார்கள். கொரியர்கள் தங்களை தொழிலாளர்களாகத்தான் இருக்கிறார்கள்: வியாபாரி மேலாளர்கள், waiters, bartenders, கலைஞர்கள் மற்றும் பலர். மூலம், இந்த சூதாட்ட ஊழியர்கள் மிகவும் நன்றாக இருக்கிறது. ஆங்கிலம், ஜப்பனீஸ் மற்றும் பிற வெளிநாட்டு மொழிகளால், அனைத்து ரஷ்ய மொழிகளுடனும், மிகுந்த ஆர்வத்துடனும் பேசுவதும், பேசுவதும் நல்லது. ஆனால் முரட்டுத்தனமான, முரட்டுத்தனமான ஆக்கிரமிப்பு மற்றும் கெட்ட மனப்பான்மை. நீங்கள் வி���ும்பும் அனைத்தையும், லேனா.\nஇப்போது அது விவரம் செல்ல நேரம், ஏனெனில், உனக்கு தெரியும், அவர்கள் பெரும்பாலும் சூதாட்டம் கண்டுபிடிப்பு கொண்டு வரவுள்ளவர் யார் பொய். காசினோ சியோலினில் உள்ள காவன்சின்-குட் ஸ்ட்ரீட் உக்கர்ஹில்- 177 வில் உள்ள ஆனால் சியரட்டோ ஹோட்டலில் அமைந்துள்ளது. நான் எப்படி முகவரியை நினைவில் வைத்திருக்கிறேன் என்று என்னிடம் கேட்காதே. உண்மையில், நான் இண்டர்நெட் அதை கண்டுபிடித்தேன், மற்றும் டாக்சி மூலம் அடைந்தது சூதாட்ட, ஓட்டுநர் பெயர் சொல்ல.\nவாக்கர்ஹில் வெளியேயும் உள்ளேயும் அழகாக இருக்கிறது. பார் மற்றும் உணவகத்திற்கு மட்டுமே சேவை செய்வதைத் தவிர, கேசினோவின் படங்கள் மட்டுமே கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் ஃபிளாஷ் மீறப்படுவதை கேசினோ உரிமையாளர்கள் விரும்பவில்லை. கூடுதலாக, சிலர் தங்கள் பொழுதுபோக்கு சூதாட்டத்தைப் பற்றி வெட்கப்படுகிறார்கள். பொதுவாக, புகைப்படம் உண்மையான சிக்கலுடன் இந்த காரணங்களுக்காக. ஆனால் கவலைப்பட வேண்டாம், லீனா, நான் இன்னும் சுட முடிந்தது.\nபாரடைஸ் கேசினோ வாக்கர்ஹில் கடிகாரத்தைச் சுற்றியும் இடையூறு இல்லாமல் செயல்படுகிறது. முகக் கட்டுப்பாட்டின் தோற்றம் மற்றும் சில கடுமையான தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில். நீங்கள் லீனாவை அனுமதிக்காவிட்டால், அவர்களின் வெளிப்படையான மற்றும் மோசமான ஆடைகளில் ஒன்றை நீங்கள் அணிந்தால், உங்கள் அப்பா நிச்சயமாக குடும்பத்தை கோடிட்ட ஷார்ட்ஸ் மற்றும் ஃபிளிப்-ஃப்ளாப்புகளில் தவறவிடமாட்டார், அழுக்கு சாக்ஸ் அணிந்துகொள்வார். அண்டை ஜப்பானில், ஒரு தோற்றம் மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக கருதப்படுகிறது.\nஜப்பானியர்களைப் பற்றி பேசுகையில், வீட்டில், இந்த நபர்கள் பெரும்பாலும் அமைதியாகவும், குளிராகவும், ஒதுக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள், ஆனால் வெளிநாடுகளில் அவர்களுக்கு மாற்றாக இருப்பார்கள். பாரடைஸ் கேசினோ வாக்கர்ஹில் தனகா எசுடிகாட்சு என்ற பெயரில் ஒரு பையனை சந்திக்க நான் அதிர்ஷ்டசாலி. அவர் தன்னை அறிமுகப்படுத்தியபோது, ​​ஒருமுறை அவர் நிஞ்ஜா குலத்தின் உறுப்பினரா என்று கேட்டேன். அவர் சிரிக்கத் தொடங்கினார், தனது வளைந்த பற்களைக் காட்டி, ஹோண்டா குலத்தின் ஒரு பகுதி என்று கூறினார். பின்னர் நான் பரிச்சயத்��ிற்கு ஒரு சிற்றுண்டியை முன்மொழிந்தேன். ஜப்பானிய மொழியில் ஆல்கஹால் பொறுத்துக்கொள்ளப்படுகிறது - எனவே நான் எப்போதும் சொல்லியிருக்கிறேன், நான் நம்பவில்லை. ஆனால் வெவ்வேறு காக்டெயில்களைப் பயன்படுத்தி அரை மணி நேரம் கழித்து தனகா திடீரென்று ஆங்கிலத்தை மறந்துவிட்டார், நான் பிளாக் ஜாக் மேஜையில் நடனமாட ஆர்வமாக இருந்தேன். வதந்திகள் உண்மைதான். இது ஏற்கனவே பாதுகாப்பு சேவையை சரியாகப் பார்க்கத் தொடங்கியுள்ளது. ஆனால் நான் எப்படியோ பையனை அமைதிப்படுத்தி அவனை மேசையில் உட்கார வைத்தேன்.\nஎனவே நீ லீனாவை அறிவாய், பிளாக்ஜாக் விளையாடுகிறாய். அதனால் நான் ஏழை ஜப்பானியர்களுக்கு உதவி செய்தேன், சில சில்லுகளை வாங்கினேன். விளையாட்டு துவங்கியது, நான் எந்த அதிர்ஷ்டமும் இல்லை, $ 9 காசினோ நிவாரண நிதிக்கு சென்றார். அதே நேரத்தில், தன்க்கா எப்படியோ மர்மமாக வெற்றி பெற்றார். அவர் இப்போது நன்றாக பார்த்து, குழந்தைத்தனமாக ஒவ்வொரு வெற்றிக்கும் மகிழ்ச்சியுடன் மகிழ்ச்சி. நான் அவருடன் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தியிருக்கிறேன் என்று அழைத்தேன். உரையாடல் ஒரு நல்ல XNUM நிமிடங்கள் என்னை நிறுத்தியது. திரும்பி வரும் தனக்கா ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட கழித்தல் 3,000 ல் இருந்து வெளியேற முடிந்தது. அவர் கூச்சலிட்டார், அவரது ஜாக்கெட், சட்டை, காலணிகள் மற்றும் கேசியோ கடிகாரங்களை போடத் தொடங்கினார். இதன் விளைவாக, காவலர்கள் ஜப்பானியர்களை வழிநடத்தினர், நான் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்த போதிலும். தேவையில்லாமல். ஆனால் லீனாவின் சாரத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன் - அரிதான சில மணிநேர ஓய்வு நேரங்களில் ஜப்பனீஸ் தான்.\nகவலைப்படாதே, லேனா. தனுகாவின் எல்லா உரிமைகளுடனும். அவர் ஷெரட்டோவில் வாழ்ந்தார். எனக்கு தெரியாது. குற்றவாளி என்னை வீட்டிற்கு அனுப்பி வைப்பார். தனகா, நாங்கள் டாக்சிக்குள் உட்கார்ந்து, அவர் எங்கு வாழ்ந்தாலும் நான் கேட்கத் தொடங்கினேன். இங்கு poluzasnuvshy ஜப்பனீஸ் சில பில்பெர்டு தாங்க தொடங்கியது. அதற்கு நான் பதில் சொல்ல முடியும்: \"நீங்கள் எங்கே வாழ்கிறீர்கள்\" இதன் விளைவாக, அவர் தொலைபேசியைத் தூக்கிக்கொண்டு திடீரென சலிப்படைந்தார். நான் ஜப்பனீஸ் ஹோட்டல் நுழைவாயில் கொண்டு, பின்னர் ஊழியர்கள் அவரை உங்கள் அறையில் பெற உதவியது. பின்னர் நான் தக்காக்கா என்று உணர்ந்தேன் - ஒரு சாதாரண பையன். ஆமாம், இது சாதாரணமானது, அது காசினோவை விட்டு $ 30 க்கு விற்கலாம். இருப்பினும், இது வழக்கமான ஜப்பானிய பெருமை ஆகும்.\nமீண்டும் பாரடைஸ் கேசினோ வாக்கர்ஹில் செல்வது நல்லது. பிளாக் ஜாக் மிகவும் புத்திசாலித்தனமானது, ஆனால் மிகப் பெரிய கேசினோ கொரியாவில், ஒரு 7 வெவ்வேறு சில்லி, பிளாக் ஜாக் க்கான 15 அட்டவணைகள், 150 ஸ்லாட் இயந்திரங்கள், போக்கர் மற்றும் கிராப்களுக்கான ஒரு டஜன் அட்டவணைகள், அதே போல் காகோ- கற்பனை செய்ய முடியாத எண்ணிக்கையிலான அட்டவணைகள் உள்ளன. பேக்காரட்டுக்கு. தென் கொரியாவில் மக்கள் ஏன் நினைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, இந்த விளையாட்டு மிகவும் பிரபலமானது.\nசில வட்டாரங்களில் பேகாராட் இன்னும் கோரிக்கையாக இருந்தாலும், டெக்சாஸ் ஹோல்ட் அல்லது டேப்பில் போட்டியிட முடியாது. Walkerhill வழியாக அவள் மிகவும் அழகாக இருந்தாள்:\nலீனா, கண்டிப்பாக என் வெற்றுப் பாழடைந்த படம் என்று தீர்ப்புக் கூறாதே, அங்கே கடினமாக படப்பிடிப்பு செய்வது போலவே சொல்லுங்கள். அவள் வரை. Walkerhill ஒட்டுமொத்த வளிமண்டலத்தில் சிறந்த இந்த புகைப்படத்தை தெரிவிக்கிறது:\nபரதீஸ் காசினோ வாக்கர்ஹில்ஹில் பங்கு கொள்ள நேரம். எனவே, இது விசாலமான, நல்ல ஊழியர்கள், ஒரு பெரிய பட்டை மற்றும் உணவகம், விளையாட்டுகள் ஒரு பெரிய தேர்வு ஆகும். தீமைகள் என்னவாக இருக்கலாம் நிலையான கண்காணிப்பு உணர்வு, எனவே சில சூதாட்டங்கள் உள்ளன மற்றும் ஒழுங்காக ஓய்வெடுக்க முடியாது. மீண்டும் பாரடைஸ் காசினோ வாக்கர்ஹில்ஹில் பல அட்டவணைகள் பகர்கார்ட், ஆனால் இது என்னுடைய தனிப்பட்ட உரிமை. சொல்வதுபோல்: அட்டை பிடிக்காதே - அதிர்ஷ்ட சக்கரம் சுழற்று.\nஇன்னும் பாரடைஸ் கசினோ வாக்கர்ஹில் ஒரு நல்ல இடம். ராபர்ட் டி நீரோ மோசமான ஆலோசனை இல்லை. ஆனால் நீங்கள் லீனா ராபர்ட் நம்பவில்லையென்றால், நீங்கள் ஓட்ட மாட்டீர்கள், ஆனால் தனிப்பட்ட அனுபவத்தில் சென்று அதைச் சரிபார்க்க நல்லது. கூட நான் பணம் கொடுக்க முடியும். மன்னிக்கவும், பாரடைஸ் கசினோ வாக்கர்ஹில்ஹில் நான் மிகவும் பிடித்திருந்தது போல.\n0.1 தென் கொரியாவில் ஆன்லைன் சூதாட்டம்\n0.2 சிறந்த 10 கொரிய ஆன்லைன் கேசினோ தளங்களின் பட்டியல்\n1 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n2 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n2.1 தளங்கள் ஆன்லைன் சூதாட்ட தென் கொரியா இருந்து வீரர்கள் ஏற்றுக்கொள்கிறார்\n2.2 மிகப்பெரிய சூதாட்ட கொரியா\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/84", "date_download": "2019-11-22T02:53:18Z", "digest": "sha1:QU7ZAJLVSKBS6S2V7J76ALBRI5QRUSHC", "length": 4593, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:ஆண் சிங்கம்.pdf/84\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:ஆண் சிங்கம்.pdf/84\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:ஆண் சிங்கம்.pdf/84 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:ஆண் சிங்கம்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/01001934/Sivagangai-Sudden-fire-in-a-van-on-the-road.vpf", "date_download": "2019-11-22T03:47:26Z", "digest": "sha1:LXEDOC6F3KT3PYNMMUOT3HIFQAYBOECW", "length": 10565, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sivagangai, Sudden fire in a van on the road || சிவகங்கை, சாலையில் ஓடிய வேனில் திடீர் தீ", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதென்காசி மாவட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி | திமுக சார்பில் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் விண்ணப்ப கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் - பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு | நாகை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு |\nசிவகங்கை, சாலையில் ஓடிய வேனில் திடீர் தீ\nசிவகங்கை ரெயில்வே மேம்பாலத்தில் சென்ற வ���னில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.\nசிவகங்கையை அடுத்த கவுரிப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது48). விவசாயியான இவர் அங்குள்ள மேலக்காடு என்ற இடத்தில் உள்ள தோட்டத்தில் சம்பங்கி பூக்கள் உற்பத்தி செய்து வருகிறார். நேற்று பாண்டியன் தனது மனைவி கலைச்செல்வியுடன் தோட்டத்தில் விளைந்த சம்பங்கி பூக்களை மதுரைக்கு ஆம்னி வேனில் எடுத்து சென்று பூமார்கெட்டில் கொடுத்துள்ளார்.\nபின்னர் மீண்டும் மனைவியுடன் வேனில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். சிவகங்கை- தொண்டி சாலையில் ரெயில்வே மேம்பாலத்தில் வரும்போது வேனில் திடீரென தீப்பிடித்தது. வேனின் முன் பகுதியில் புகை வந்தது. இதையடுத்து பாண்டியன் வேனை நிறுத்தி விட்டு மனைவியுடன் கீழே இறங்கி தப்பினார்.\nதகவல் அறிந்த சிவகங்கை தீயணைப்பு அதிகாரி கிருஷ்ணன் தலைமையில் தீயணைக்கும் 2வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வேனின் முன்பகுதி சேதம் அடைந்தது. இது தொடர்பாக சிவகங்கை நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. விடுதலையான சில மணி நேரங்களில் புதுவை ரவுடி அமரன் கொலை ஏன் பிடிபட்டவர்கள் தெரிவித்த பரபரப்பு தகவல்\n2. திருமணமான 4 மாதங்களில் தீக்குளித்து தற்கொலை: பெண்ணின் உடலை கணவரின் வீட்டு வாசலில் புதைக்க முயற்சி\n3. சென்னை விமான நிலையத்தில் பாங்காக் விமானத்தில் திடீர் கோளாறு 277 பேர் உயிர் தப்பினர்\n4. நண்பரின் இறுதி சடங்குக்கு சென்றபோது சம்பவம்: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து டாக்டர் பலி\n5. வாலிபர் கொலை வழக்கில் ஓய்வுபெற்ற உதவி போலீஸ் கமிஷனர், கள்ளக்காதலிக்கு ஆயுள் தண்டனை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.infothuraiyur.com/2019/03/thuraiyur-news-06-03-2019.html", "date_download": "2019-11-22T03:21:34Z", "digest": "sha1:KUWJO26GDG5THVBQZEMRZNQ5IZEBVCQH", "length": 4032, "nlines": 41, "source_domain": "www.infothuraiyur.com", "title": "Info Thuraiyur: துறையூரில் கூழ்ம பிரிப்பு மையத்தை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்", "raw_content": "\nதுறையூரில் கூழ்ம பிரிப்பு மையத்தை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்\nதிருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கூழ்ம பிரிப்பு மையத்தை (DIALYSIS) சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார். இக்கட்டிடம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. திறப்பு விழாவில் கழக நிர்வாகிகள், மருத்துவர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகாவல் நிலையம் - 04327 222 330\nஆம்புலன்ஸ் - 944 241 5660\nமின்சார வாரியம் - 04327 256 004\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/244649?ref=rightsidebar-jvpnews", "date_download": "2019-11-22T02:25:11Z", "digest": "sha1:UEDLWKVP67NCJQMDVJOBGRAU4U6OHJKP", "length": 15141, "nlines": 280, "source_domain": "www.jvpnews.com", "title": "பசில் வெளியிட்டுள்ள முக்கிய உத்தரவு - JVP News", "raw_content": "\nவைத்திய நிபுணரை ஆளுநராக நியமித்த ஜனாதிபதி கோட்டாபய\nயாழில் அத்துமீறி நுளைந்த பொலிஸாரை அடித்து விரட்டிய தமிழர்\nகிழக்கு மாகாண ஆளுனர் நியமனமும் தயார் நிலையில்\nவடக்கின் ஆளுநராக முத்தையா முரளிதரன்\n9 வருடங்களின் பின்னர் அமைச்சிலிருந்து வெளியேறிய ரிஷாத் \n2020 இல் இந்த மூன்று ராசியையும் ஆட்டிப்படைக்க காத்திருக்கும் ஏழரை சனி யாருக்கு திடீர் விபரீத ராஜயோகம் தெரியுமா\nதளபதி 64 படத்தில் இணைந்த புதிய பிரபலம்- இவர் யார் தெரியுமா\nமூக்குத்தி அம்மன் படத்துக்கு நடிகை நயன்தாராவுக்கு இத்தனை கோடி சம்பளமா\nதமிழ் நடிகை ரோஜாவையும் மிஞ்சிய அவரின் அழகிய மகள் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nஇந்த ராசிக்காரர்கள் தான் உங்களுக்கு ஏற்ற ஜோடி திருமணம் செய்தால் உங்கள் காலடியில் தான் சொர்க்கம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 5ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nபசில் வெளி���ிட்டுள்ள முக்கிய உத்தரவு\nதமிழ் தேசிய கூட்டணி எதிர்ப்பு, முஸ்லிம் எதிர்ப்பு, அமெரிக்க எதிர்ப்பு போன்ற தலைப்புகள் மூலம் கற்பனைகளை உருவாக்குவதற்கு பதிலாக பிரதான பிரச்சார திட்டத்தை, அதாவது கோட்டாபய ராஜபக்ஷவின் விஞ்ஞாபனத்தை மக்களிடம் மத்தியில் கொண்டுசெல்ல முழு சக்தியையும் வெளிப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிறுவனர் பசில் ராஜபக்ஷ கட்சிக்கு தெரிவித்துள்ளார்.\nஇந்த இடைக்கால பிரச்சினைகளில் செயல்படுவது இந்த நேரத்தில் பொருத்தமானதல்ல என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.\nவிசேடமாக கடந்த நாட்கள் சிலவற்றில் மொட்டின் பிரச்சார நடவடிக்கை முழுமையாக மில்லினியம் சேலஞ்ச் கார்ப்பரேஷன் ஒப்பந்தத்தை எதிர்த்து மேற்கொண்டபோதிலும் இறுதியில் புள்ளிகளை பெற்றுக்கொண்டது சஜித் பிரேமதாச என சுட்டிக்காட்டிய பெசில் ராஜபக்ஷ, இறுதி வாரத்திற்குள் எதிரிகளிடம் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு பதிலாக, தங்கள் விஞ்ஞாபனத்தை முடிந்தவரை பலரிடம் எடுத்துச் சென்று மிதமான வாக்காளர்களை வெல்ல வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.\nகோட்டாபய ராஜபக்ஷவின் நிவாரணப் பொதியும் இந்த வார இறுதியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் தேவையற்ற விடயங்களுக்கு பதிலளிப்பதற்கு நேரத்தை செலவிடாமல், கட்சியின் முழு பொறிமுறையும் பிரதான பிரச்சாரத்தில் இணைக்கப்பட வேண்டும் என்று அவர் கடுமையாக வலியுறுத்தியதாக தகவல் வட்டாரங்கள் கூறுகின்றன.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=Astrology&num=4777", "date_download": "2019-11-22T02:11:59Z", "digest": "sha1:FYPU3F4QYRALKZ46YK6TMTZGMDKURM56", "length": 29941, "nlines": 74, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nஅச்­சு­வினி, பரணி, கார்த்­திகை முதற்கால் நட்­சத்­தி­ரங்­களில் பிறந்த மேட ராசி­யின���் ஒரு அதிர்ஷ்­டக்­கா­ரர்­க­ளா­கவே அமைவர். இது­வரை காலமும் எட்டாம் வீட்­டி­லி­ருந்து எட்டிப் பார்த்த குரு­வா­னவர் ஒன்­பதாம் வீட்­டுக்கு அதுவும் அவ­ரது சொந்த வீடான ஆட்சி வீட்­டுக்கு வரு­வது மிகவும் நன்­மைக்­கு­ரி­ய­தா­கவே அமையும். தொழில் நிலையில் முன்­னேற்றம், பொரு­ளா­தார நன்­மைகள் ஏற்­படும். அரச தொழிலில் உள்­ள­வர்கள் பதவி உயர்­வினை பெற்று மன­திற்­கி­னிய இட­மாற்­றத்­தி­னையும் பெறுவர். மாண­வர்கள் கல்­வியில் சிறப்­ப­டைவர். திரு­மணம் ஆகா­த­வர்­க­ளுக்கு திரு­மணம் நடை­பெறும். அர­சி­யலில் உள்­ள­வர்கள் அமோ­க­மாக செயற்­பட்டு வெற்றி பெறுவர். விவ­சா­யிகள், வியா­பா­ரிகள் கூடு­த­லான முத­லீ­டு­களால் நல்ல பலா­ப­லன்­களை பெற்று மகிழ்ச்­சி­ய­டைவர். மேட ராசி­யி­ன­ருக்கு மிகவும் மகிழ்ச்­சியைக் கொடுப்­ப­வ­ரா­கவே குரு அமைவார்.\nகார்த்­திகை பின்­முக்கால், ரோகிணி மிருக சீரி­டத்து முன்­ன­ரையில் பிறந்த இடப ராசி­யி­ன­ருக்கு இது­வரை ஏழாம் வீட்­டி­லி­ருந்து நன்­மை­களை செய்ய குரு­வா­னவர் முற்­பட்­ட­போ­திலும் அட்­ட­மத்து சனியின் பார்­வை­யினால் அவ­ரது நற்­ப­லன்­களில் தடைகள் ஏற்­பட்டு மறைந்­தாலும் எட்டாம் வீடு என்று ஏக்கம் கொள்ளத் தேவை­யில்லை. தனது ஆட்சி வீட்­டி­லி­ருந்து உங்கள் வீட்டை பார்ப்­பதால் நன்­மை­களை செய்வார். தொழிலில் ஓர­ளவு மந்­த­நிலை தோன்றி மறையும். பொரு­ளா­தாரம் போது­மா­ன­தாக இல்­லா­விட்­டாலும் கடன் வாங்கும் நிலைக்கு தள்ள மாட்டார். அரச தொழிலில் உள்­ள­வர்கள் அமை­தி­யாக கட­மையில் ஈடு­பட்டு நற்­பெயர் பெறுவர். மாண­வர்­களின் கல்­வியே மேலோங்கும். அர­சி­யலில் உள்­ள­வர்கள் சிந்­தித்து செய­லாற்றி வெற்றி பெறுவர். விவ­சா­யிகள், வியா­பா­ரிகள் கூடு­த­லான முத­லீ­டு­களை தவிர்த்து அள­வுடன் வைத்துக் கொண்டால் எந்­த­வித பாதிப்பும் ஏற்­ப­டாது. இடப ராசி­யினர் அட்­ட­மத்து வியாழன் என்று அலட்டிக் கொள்­ளாமல் கரு­ம­மாற்­று­வது நன்மை தரும்.\nமிரு­க­சீ­ரி­டத்து பின்­னரை, திரு­வா­திரை புனர் பூசத்து முன்­முக்கால் நட்­சத்­தி­ரங்­களில் பிறந்த மிதுன ராசி­யி­ன­ருக்கு கடந்த ஒரு வரு­ட­மாக ஆறாம் வீட்­டி­லி­ருந்து ஆறி­யி­ருந்த குரு பகவான், ஏழாம் வீட்­டுக்கு வரு­வது மிகவும் எழுச்சி மிகுந்த கால­மா­கவே அமையும். தொழில் நிலை கஷ்­டங்கள் தீர்��்து முன்­னேற்றம் ஏற்­படும். பண­வ­ரவு திருப்­தி­க­ர­மாக அமையும். எதையும் திட்­ட­மிட்டு செய்தால் நன்மை உண்­டாகும். அரச தொழிலில் உள்­ள­வர்கள் பதவி மாற்றம், உயர்ச்­சி­யினை பெற்று மகிழ்­வ­டைவர். குடும்­பத்தில் மகிழ்ச்சி நிலவும். மாண­வர்கள் கல்­வியில் மேலோங்கி பரீட்­சையில் வெற்றி பெறுவர். அர­சி­யலில் உள்­ள­வர்கள் பல­வித நன்­மை­க­ளையும் அடைவர். விவ­சா­யிகள், வியா­பா­ரிகள் கூடிய ஆதாயம் அடைந்து சொத்­துக்கள் சேர்ப்பர். மிதுன ராசி­யி­ன­ருக்கு குரு பார்வை கூடு­த­லா­கவே அமைந்து மகிழ்ச்­சியைக் கொடுப்பார்.\nபுனர்­பூ­சத்து நாலாங்கால், பூசம், ஆயி­லியம் நட்­சத்­தி­ரங்­களில் பிறந்த கர்க்­க­டக ராசி­யி­ன­ருக்கு இது­வ­ரையும் ஐந்தாம் வீட்­டி­லி­ருந்த குரு பகவான் ஆறாம் வீட்­டிற்கு வந்­தாலும் அவ­ரது ஆட்சி வீட்டில் இருந்து கொண்டு உச்ச வீடான உங்கள் ராசியைப் பார்ப்­பதால் ஐந்தாம் வீட்டில் இருந்­ததை விட பல மடங்கு நன்­மை­களை குரு செய்வார். தொழில் மிகவும் சிறந்து விளங்கும். பொரு­ளா­தார நன்மை கூடு­த­லாக அமையும். குடும்­பத்தில் மகிழ்ச்­சிக்­கு­ரிய சம்­ப­வங்கள் நடந்­தேறும். மாண­வர்­களின் கல்வி நிலை சிறந்து விளங்கி பரீட்­சை­களில் நல்ல பெறு­பே­று­களை பெறுவர். அர­சி­யலில் உள்­ள­வர்கள் எதிர்­பார்த்த பதவி வந்து சேரும். அரச தொழிலில் உள்­ள­வர்­களின் எதிர்­பார்ப்­புகள் நிறை­வேறி மகிழ்ச்சி தரும். விவ­சா­யிகள், வியா­பா­ரிகள் கூடு­த­லான இலாபம் பெறுவர். குரு எந்­த­வித பாதிப்பும் தராது.\nமகம், பூரம், உத்­த­ரத்து முதற்கால் நட்­சத்­தி­ரங்­களில் பிறந்த சிங்க ராசி­யி­ன­ருக்கு கடந்த ஒரு வரு­ட­கா­ல­மாக நான்காம் வீட்­டி­லி­ருந்து நாடி பிடித்து பார்த்த குரு பகவான், ஐந்தாம் வீட்­டிற்கு வரு­வது மிகவும் ஐஸ்­வ­ரி­யத்தை கொடுத்து பல­வித நன்­மை­களை செய்வார். இது­வரை தொழிலில் இருந்து வந்த தொல்­லைகள் நீங்கும். பண­வ­ரவும் தாரா­ள­மாக கிடைக்கும். குடும்­பத்தில் சந்­தோஷம் நிலவும். பிள்­ளை­களால் இது­வரை இருந்து வந்த தொல்­லைகள் நீங்கும். மாண­வர்­க­ளுக்கு சிறந்த உயர் கல்வி வாய்ப்பு ஏற்­படும். பரீட்­சை­களில் நல்ல பெறு­பே­று­களைப் பெறுவர். அர­சி­யலில் உள்­ள­வர்கள் புதிய பத­வி­களை பெற்று மன­நி­றைவு பெறுவர். அரச தொழில் உள்­ள­வர்­க­ளுக்கு எதிர்­பார்த்த ப��வி உயர்­வுகள் கிடைக்கும். விவ­சா­யிகள், வியா­பா­ரிகள் மகிழ்ச்­சி­யுடன் செயற்­பட்டு நல்ல வரு­மானம் பெற்று உயர்­வ­டைவர். சிங்க இரா­சி­யி­ன­ருக்கு குருவின் பார்வை, கோடி நன்­மை­களை தரக்­கூ­டி­ய­தாக அமையும்.\nஉத்­த­ரத்துப் பின்­முக்கால், அத்தம், சித்­தி­ரையின் முன்­ன­ரையில் பிறந்த கன்னி ராசி­யி­ன­ருக்கு இது­வரை மூன்றாம் வீட்­டி­லி­ருந்த குரு பகவான் நான்காம் வீட்­டுக்கு வரு­வது நன்­மைக்­கு­ரி­ய­தா­கவே அமையும். கடந்த ஒரு வருடம் இருந்­ததை விட பல­வித நன்­மை­க­ளையும் கொடுக்கக் கூடி­ய­தற்­கான தனது ஆட்சி வீடான தனுசு ராசிக்கு வரு­வது கன்னி ராசி­யி­ன­ருக்கு மிகவும் அதிர்ஷ்டம் என்றே கூறலாம். தனது வீட்­டி­லி­ருந்து தனது புதன் வீடான கன்னி ராசியை அவர் பார்ப்­பதால் தொழிலில் சிறந்த நிலையும், பொரு­ளா­தா­ரமும் சிறந்து காணப்­படும். குடும்­பத்தில் மகிழ்ச்சி நிலவும். உற­வி­னர்­களின் ஒத்­தா­சைகள் கிடைக்கும். மாண­வர்கள் எதிர்­பார்த்த கல்வி கிடைத்து மகிழ்ச்­சி­ய­டைவர். அரச தொழிலில் உள்ளோர் கவ­லை­யில்­லாமல் தமது கட­மை­யினைச் செய்து நற்­பெயர் பெறுவர். அர­சி­யலில் உள்­ள­வர்கள் கூடிய விழிப்­புடன் செய­லாற்றும் திறனை கொடுப்பார். விவ­சா­யிகள், வியா­பா­ரிகள் இலாபம் பெறுவர். கன்னி ராசி­யி­னரை கலக்கம் அடை­யாமல் பாது­காத்து கரு­மங்­களை செய்ய வழி சமைப்பார்.\nசித்­தி­ரையின் பின்­னரை சுவாதி விசா­கத்து முன்­முக்கால் நட்­சத்­தி­ரங்­களில் பிறந்த துலா ராசி­யினர் இது­வரை இரண்டாம் வீட்­டி­லி­ருந்து இலட்­சுமி கரம் நீட்­டிய குரு பகவான் மூன்றாம் வீட்­டிற்கு வந்து விட்டார் என்று முகம் சுளிக்­கத்­தேவை யில்லை. அவ­ரது பார்வை எப்­போதும் உங்­க­ளுக்கு உண்டு. குரு தனது சொந்த வீட்­டிற்கு செல்­வதால் நன்­மையே செய்வார். தொழிலில் மிகவும் அவ­தா­னத்­துடன் செயற்­ப­டு­வது நன்மை தரும். பண விட­யங்­களில் அவ­தானம் தேவை. குடும்­பத்தில் முரண்­பா­டுகள் தவிர்த்து, விட்டு கொடுத்து நடப்­பது நன்மை தரும். பிள்­ளை­களால் தொல்­லைகள் ஏற்­பட்டு மறையும். மாண­வர்கள் கல்­வியில் கூடிய கவனம் கொள்­வது நல்­லது. அரச தொழில் புரி­ப­வர்கள் மேல­தி­கா­ரி­க­ளுடன் இணைந்து செய­லாற்­று­வது நல்­லது. அர­சி­யலில் உள்­ள­வர்கள் அற்ப சலு­கை­களைப் பெறுவர். விவ­சா­யிகள், வியா­பா­ரிகள் மத்­திம லாபம் பெற்று மகி­ழச்­சி­ய­டைவர். துலாம் இரா­சி­யினர் துயரம் கொள்ளத் தேவை­யில்லை.\nவிசா­கத்து நாலாங்கால் அனுஷம், கேட்டை நட்­சத்­தி­ரங்­களில் பிறந்­த­வர்­க­ளுக்கு இது­வரை இரா­சியில் இருந்து ஓர­ளவு நன்மை தந்த குரு­வானர் இரண்டாம் வீட்­டிற்கு செல்­வது மிகவும் சிறந்த நற்­பெ­யர்­களை தந்து மகிழ்­வ­டையச் செய்வார். தொழிலில் எதிர்­பார்ப்பு நிறை­வேறும். பொரு­ளா­தாரம் மேலோங்கும். குடும்­பத்தில் இது­வரை இருந்து வந்த பணக்­கஷ்­டங்கள் தீரும். பிள்­ளை­களால் மன மகிழ்ச்சி ஏற்­படும். எதிர்­பார்த்த பல விட­யங்கள் நிறை­வேறி குடும்­பத்தில் மகி­ழ்ச்­சியை தரும். மாண­வர்­க­ளுக்கு சிறந்த பெறு­பே­று­களும், உயர் கல்­வியும் கிடைக்கும். அரச தொழில் செய்வோர் பதவி, உயர்­வு­க­ளுடன் மனத்­திற்­கி­னிய இட­மாற்­றத்­தி­னையும் பெறுவர். அர­சி­யலில் உள்­ள­வர்கள் கூடிய நன்­மை­களைப் பெற்று உயர்­வ­டைவர்.\nமூலம், பூராடம் உத்­த­ராடம் முதற்கால் நட்­சத்­தி­ரங்­களில் பிறந்த தனுசு ராசிக்­கா­ரர்கள் மிகவும் யோக­மு­டை­ய­வர்­க­ளாவர். இவர்­க­ளது இரா­சிக்கே வியாழன் வந்து ஆட்சி செலுத்­து­வதால் எதிர்­வரும் ஒரு வருட காலம் மட்­டு­மல்ல அடுத்து வரும் இரண்­டா­மி­டமும் சேர்ந்து இவர்­களை அதிர்ஷ்­ட­சா­லி­க­ளாக திகழ வைத்து விடும். குரு­வுக்கு தனுசும், மீனமும் ஆட்சி வீடா­னதால் தனுசு ராசிக்­காரர் எந்­த­வித இடை­யூறும் இன்றி கரு­மங்கள் ஆற்றி வெற்றி பெறும் தன்­மைக்கு குரு வந்­துள்ளார். தொழிலில் வெற்­றியும், சுபிட்­சமும் ஏற்­படும். பொரு­ளா­தாரம் மிகவும் சிறந்து விளங்கும். எதிர்­பார்த்த கரு­மங்கள் யாவும் சுமு­க­மாக முடி­வுற்று மன மகிழ்ச்­சியைத் தரும். குடும்­பத்தில் சந்­தோஷம் நிலவும். திரு­ம­ண­மா­கா­த­வர்கள் நல்ல திரு­மண வாய்ப்­பினை பெறுவர். மாண­வர்­க­ளுக்கு உயர்ந்த நிலை கல்வி கிடைக்கும். அரச தொழில் செய்வோர் உயர்ந்த நிலை பத­வி­யினைப் பெறுவர். அர­சி­யலில் உள்ளோர் அல்­லது அதில் பிர­வே­சிப்­ப­வர்கள் அளப்­ப­ரிய வெற்­றியை பெறுவர். விவ­சா­யிகள் வியா­பா­ரிகள் கூடிய முத­லீ­டு­க­ளையும் லாபத்தையும் பெற்று மன மகிழ்ச்சி கொள்வர். தனுசு ராசி­யினர் மிகுந்த செல்­வாக்கும் உயர்வும் அடைய குரு வழி­ச­மைக்கும்.\nஉத்­த­ரா­டத்து பின்­முக்கால் திரு­வோணம் அவிட்­டத்து முன்­னரை நட்­சத்­தி­ரங்­களில் பிறந்த மகர ராசி­யி­ன­ருக்கு இது­வரை பதி­னோராம் வீட்­டி­லி­ருந்து நன்­மை­களை செய்த குரு பன்­னி­ரெண்டாம் வீட்­டிற்கு வந்­துள்­ளது என மனக்­க­லக்கம் கொள்ளத் தேவை­யில்லை. பக்­கத்து வீட்­டில்­இ­ருந்து உங்­களை கவ­னித்துக் கொள்வார். தொழிலில் இடை­யூ­றுகள் வந்­தாலும் சமா­ளிக்கும் திறமை ஏற்­படும். நன்­மை­யான காரி­யத்தின் பொருட்டு செல­வுகள் உண்­டாகும். பணக்­கஷ்டம் இருந்­தாலும் சமா­ளிக்கும் திறன் ஏற்­படும். குடும்­பத்தில் வீண் சச்­ச­ர­வு­களை தவிர்த்து கொள்­வது நன்று. மாண­வர்கள் கல்­வியில் கூடிய கவனம் எடுப்­பது நன்மை தரும். உத்­தி­யோ­கத்தில் உள்­ள­வர்கள் பொறு­மை­யுடன் கட­மை­களை செய்­வ­துடன் யாரி­டமும் உங்கள் பொறுப்­பு­களை ஒப்­ப­டைப்­பதை தவிர்த்து நடக்­கவும் அர­சி­யலில் உள்­ள­வர்­க­ளுக்கு மனக்­கஷ்­டங்­களைத் தந்து பின்னர் நன்மை தருவார். சிலர் பத­வி­களை விட்டு விலக நேரிடும். விவ­சா­யிகள் வியா­பா­ரிகள் கூடிய முத­லீ­டு­களை தவிர்த்து அள­வுவுடன் வைத்துக் கொள்­வது இலாபம் தரக்­கூ­டி­ய­தாக அமையும். மக­ரத்­துக்கு குரு நீசம் பெற்­றவர் என்­பதால் பெரி­தான தீமை­களை செய்ய மாட்டார்.\nஅவிட்­டத்து பின்­னரை, சதயம், பூரட்­டாதி முன்­முக்கால் நட்­சத்­தி­ரத்தில் பிறந்த கும்­ப­ரா­சி­யி­ன­ருக்கு கடந்த ஒரு வரு­ட­மாக பத்தாம் வீட்டில் இருந்து பதற்றம் காட்­டிய குரு­வா­னவர் பதி­னோராம் வீடான இலட்­சுமி ஸ்தானத்­துக்கு வரு­வதால் மிகவும் சிறந்த நற்­ப­லன்­களை பெற்று சகல விட­யங்­க­ளிலும் சுடர்­விட்டு பிர­கா­சிப்பர். தொழிலில் உயர்வு நிலை தோன்றும். பொரு­ளா­தாரம் சிறப்­புற்று விளங்கும் குடும்­பத்தில் மகி­ழ்ச்­சியும் முன்­னேற்­றமும் ஏற்­படும். மாண­வர்கள் கல்வி நிலையில் உயர்ச்­சியும் பரீட்­சை­களில் வெற்­றியும் ஏற்­படும். அரச தொழில் புரிவோர் சிறந்த பதவி உயர்வும் மாற்­றங்­க­ளையும் பெறுவர். சிறப்­புற தொழில் புரிவர். அர­சி­யலில் உள்­ள­வர்கள் எதிர்ப்­புகள் நீங்கி புதிய பத­வி­களை பெற்று மகிழ்ச்­சி­ய­டைவர். விவ­சா­யிகள் வியா­பா­ரிகள் கூடிய முத­லீ­டு­களால் சிறந்த இலா­ப­ம­டைவர். கும்ப இரா­சி­யி­ன­ருக்கு குதூ­கலம் தருவார் குரு.\nபூரட்­டாதி நாலாங்கால் உத்­தி­ரட்­டாதி ரேவதி நட்­சத்­தி­ரங்­களில் பிறந்த மீன ரா���ி­யி­ன­ருக்கு எந்­த­வித தீமையும் செய்­யாமல் இது­வரை ஒன்­பதாம் இடத்­தி­லி­ருந்து செய்த பலன்­க­ளை­விட தனுசு ஆட்சி வீட்­டி­லி­ருந்து நேராக உள்ள மீன ராசி­யி­னரின் ஆட்சி வீட்டைப் பார்த்து அளப்­ப­ரிய நன்­மை­களை செய்வார் குரு. தொழில் முன்னர் இருந்­ததை விட சிறப்பாக அமையும். பொருளாதாரம் சிறப்புற இருந்தாலும் இடையிடை பணக்கஷ்டம் தோன்றி மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும். பிள்ளைகளால் சிலருக்கு கவலைகள் ஏற்பட்டு மறையும். மாணவர்கள் கல்வியில் மகிவும் நன்மை பெறுவர். அரச தொழில் புரிவோர் பதவி மாற்றங்களை பெற்று உயர்வடைவர். அரசியலில் இருப்பவர்கள் ஆழமாக சிந்தித்து செயலாற்றி நன்மைகளை பெறுவர். விவசாயிகள், வியாபாரிகள் கூடிய முதலீடுகளை தவிர்த்து இருப்பதைக் கொண்டு நடந்தால் கூடிய லாபம் அடைவர். மீனி ராசியினருக்கு எந்தவித கெடுதல்களும் துன்பங்களும் அடையாமல் பாதுகாத்து தேவையான கருமங்களில் வெற்றியை கொடுத்து மன மகிழ்ச்சியடைய செய்வார் குரு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/forum/thiruvalluvar-statue-was-disrespected-by-unknown-members-2/", "date_download": "2019-11-22T02:13:02Z", "digest": "sha1:CLL72D7LQGZRGCSHRYREWZO7TIOWWQ4D", "length": 8377, "nlines": 109, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் – உலகத் தமிழர் பேரவை வலியுறுத்தல்!", "raw_content": "\nNovember 22, 2019 7:43 am You are here:Home பேரவை திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் – உலகத் தமிழர் பேரவை வலியுறுத்தல்\nதிருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் – உலகத் தமிழர் பேரவை வலியுறுத்தல்\nதிருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் – உலகத் தமிழர் பேரவை வலியுறுத்தல்\nதஞ்சை மாவட்டம் வல்லம் பகுதி பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மை மற்றும் சாணியை பூசி அவமதித்துள்ளனர்.\nஐயன் வள்ளுவன் சிலையை அவமதித்தது, தமிழ் மொழி மற்றும் ஒட்டு மொத்த உலகத் தமிழர்களை அவமதித்தது போலாகும். காவல்துறை காலம் தாழ்த்தாமல் குற்றவாளிகளை உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும். இப்படி செய்யத் துணிந்த சமூக விரோதிகள் எவராயினும், எவ்வித இரக்கமும் காட்டாமல், குண்டர் சட்டத்தில் கைது செய்வது மட்டுமல்லாது, அந்த குற்றவாளிகளுக்காக வழக்குரைஞர்கள் எந்த நீதிமன்றத்திலும் வழக்காட மறதலிக்க வேண்டும் என்று உலகத் தமிழர் பேரவை வலியுறுத்துகிறது. இனி இதுபோல் வேறொரு நிகழ்வு எங்கும் நடைபெறாவண்ணம் கண்காணிக்கப்பட வேண்டும் என்பதை அரசுகள் கவனித்துக் கொள்ள வேண்டும்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\n – இலங்கை அரசியலில் புதிய திருப்பம்\nசிவகங்கை அருகே 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குமிழி மடைத்தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள் சிறப்பாக சென்னையில் நடந்தேறியது\nதமிழர்களை கொன்ற, காணாமல் ஆக்கியவர், இலங்கை பாதுகாப்பு செயலாளராக நியமனம்\nibram: இந்த கட்டுரையின் ஆசிரியர், தமிழ்வாணன் தனது நூலில் எட்டையாபுரமும் ...\nதமிழ் செல்வன்: உன்கிட்ட ஏதோ ஆதாரம் இ்ருக்குற மாதிரியே பேசுற. எங்க இருக்குற ஆதாரத...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisiraguplus.blogspot.com/2018/08/03-08-2018.html?m=1", "date_download": "2019-11-22T03:08:30Z", "digest": "sha1:TF4KV2PRGSIVWSSFPARVUZPWZGKDVW6U", "length": 19863, "nlines": 189, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்- 03-08-2018 - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்- 03-08-2018\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்\nஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போத���மான சான்று ஆவான்.\nதீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு\nதன்னை விட அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே என்கிற எண்ணம்தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது.\n1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .\n2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .\n1.இந்தியாவின் முதல் பெண் கவர்னர் யார்\n2.எவரெஸ்ட் சிகரம் மீது ஏறிய முதல் பெண் யார்\nவண்ணத்துப் பூச்சியின் கடைசி ஆசை\nஅரச மரத்தடியில் எறும்புக் கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. தங்களுக்குத் தேவையான உணவை மழைக்காலத்துக்கு முன்பாகவே சேர்த்து விடுவதற்காக சுறுசுறுப்பாக உழைத்துக் கொண்டிருந்தன எறும்புகள்.\nஅந்தப் பக்கம் வந்த வண்ணத்துப்பூச்சிக்கு எறும்புகளைக் கண்டதும் ஏனோ வம்பு இழுக்க வேண்டும் என்று தோன்றியது. தன்னுடைய அழகான இறக்கைகளை வேகமாக அடித்துக்கொண்டு பறந்தது.\nதிடீரென்று நிழல் படிவதையும் வேகமாகக் காற்று வீசுவதையும் கண்ட எறும்புகள் என்னவோ ஏதோவென்று நிமிர்ந்து பார்த்தன.\n நான் ஏதோ பெரிய கழுகு என்றல்லவா பயந்தேன்” என்றது ஒரு சிற்றெறும்பு.\n நமக்கு நிறைய வேலை இருக்கு. வண்ணத்துப்பூச்சி கிட்ட அரட்டையடிக்க நேரமில்லை” என்றது மற்றோர் எறும்பு.\nஎறும்புகள் தன்னைக் கண்டுகொள்ளாமல் வேலையில் மூழ்கியிருந்ததைக் கண்ட வண்ணத்துப்பூச்சிக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது.\nஇந்த எறும்புகளுக்குத் தான் யார் என்று காட்ட வேண்டும் என்று நினைத்தது. இன்னும் கொஞ்சம் வேகமாகத் தனது இறக்கைகளை அசைத்தபடி எறும்புக் கூட்டத்துக்கு வெகு அருகில் சென்றது.\nசாதாரணமாகக் காற்றடித்தாலே எறும்புகள் பறந்துவிடக்கூடியவை. வண்ணத்துப்பூச்சியின் வேகமான சிறகசைப்பு, எறும்புகளுக்குப் புயல் காற்றைப் போலிருந்தது.\nஎறும்புகள் நிலை தடுமாறின. கையிலிருந்த உணவுப் பொருட்களைக் கைவிட்டன. வரிசை கலைந்தது. பறந்து போய் விழுந்ததில் பல எறும்புகளுக்குக் காயம் ஏற்பட்டன.\nசில எறும்புகள் வேகமாகச் சென்று ராணி எறும்பிடம் முறையிட்டன.\nராணி எறும்பு வண்ணத்துப்பூச்சிக்கு அருகில் வந்தது.\n“அழகான வண்ணத்துப்பூச்சியே, எங்களை வேலை செய்யவிடாமல் ஏன் தொந்தரவு செய்கிறாய் இது சரியில்லையே” என்று அமைதியாகவும் அன்பாகவும் சொன்னது.\n எனக்கு வேறு வ���லை இல்லையா நான் பாட்டுக்குப் பறந்து செல்கிறேன். இதில் உங்களுக்கு என்ன கஷ்டம் நான் பாட்டுக்குப் பறந்து செல்கிறேன். இதில் உங்களுக்கு என்ன கஷ்டம்” என்று கிண்டலாகச் சிரித்தது வண்ணத்துப்பூச்சி.\n“ நீ அருகில் வந்து வேகமாக உன் இறக்கைகளை அசைப்பதால் எங்களால் சரியாக நடக்க முடியவில்லை. பலருக்குக் காயம் ஏற்பட்டுவிட்டது. அதனால் நீ சற்றுத் தள்ளி உன் விருப்பம் போல வேகமாகப் பறந்து செல்லலாமே” என்றது ராணி எறும்பு.\n அதெல்லாம் உன் கூட்டத்தோடு வைத்துக்கொள். நான் சுதந்திரமானவன். இங்கேதான் பறப்பேன். உன்னால் முடிந்ததைச் செய்” என்றது வண்ணத்துப்பூச்சி.\nதன் கூட்டத்தைப் பார்த்து, “நண்பர்களே எல்லோரும் புற்றுக்குள் வாருங்கள். சற்று ஓய்வெடுத்துவிட்டுப் பிறகு நம் வேலையைத் தொடங்கலாம்” என்றது ராணி எறும்பு.\nஎறும்புகள் அனைத்தும் புற்றுக்குள் சென்றன.\n“பயந்துகொண்டு ஓடிவிட்டன. எனக்கே வெற்றி” என்று சத்தமாகக் கூறிக் கொண்டே இன்னும் வேகமாகப் பறந்து சென்றது வண்ணத்துப்பூச்சி.\nஅப்போது இரையைக் குறிபார்த்து வேகமாக வந்துகொண்டிருந்த பெரிய வண்டு ஒன்று, வண்ணத்துப் பூச்சி மீது மோதிவிட்டது.\nஎதிர்பாராமல் நிகழ்ந்த இந்த விபத்தில் வண்ணத்துப்பூச்சி தன் இறக்கைகளை இழந்து, பொத்தென்று எறும்புப் புற்றுக்கு அருகில் விழுந்தது.\nவலியுடன் வண்ணத்துப்பூச்சி பறக்க முயன்றது. ஆனால், பறக்க முடியவில்லை. தொடர் முயற்சியால் சோர்வுற்றது. பாதி மயங்கிய நிலையில் அப்படியே வெயிலில் கிடந்தது.\nசிறிது நேரம் கழித்து ராணி எறும்பு தனது ஒற்றர் எறும்பிடம் மேற்பரப்பின் நடமாட்டத்தைக் கண்காணித்து வரச் சொன்னது.\nமேலே வந்த எறும்பு, சுற்றும் முற்றும் பார்த்தது. அங்கே வண்ணத்துப்பூச்சியைக் கண்டது. அருகில் சென்று பார்த்தது. நிலைமையை உணர்ந்தது. உடனே தகவல் கூற புற்றுக்குள் விரைந்தது.\n நம்மை பயமுறுத்திய அந்த வண்ணத்துப்பூச்சியின் இறக்கைகள் உடைந்து தனியே விழுந்துகிடக்கின்றன. அதுவும் மயங்கிய நிலையில் இருக்கிறது” என்றது உளவு பார்த்த எறும்பு.\n“ஐயையோ… என் மனம் வேதனை அடைகிறது. வாருங்கள், நாம் ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று பார்ப்போம்” என்று நண்பர்களை அழைத்தது ராணி எறும்பு.\n“ஏதாவது செய்து அந்த வண்ணத்துப் பூச்சியைக் காப்பாற்றுங்கள்” என்று ஆணையிட்ட��ு ராணி எறும்பு.\nஎறும்புகள் உதவிச் செய்யத் துடிப்பதைக் கண்ட வண்ணத்துப்பூச்சி, தான் செய்த செயலுக்கு வருந்தியது.\n“எறும்புகளே, நான் உங்களைத் துன்புறுத்தினேன். ஆனாலும் என்னைக் காப்பாற்றத் துடிக்கிறீர்கள். என் தவறை உணர்ந்துவிட்டேன். நம்மைப் போன்ற பூச்சி இனங்கள் இறந்துவிட்டால் நீங்கள்தான் தூக்கிச் சென்று அடக்கம் செய்ய வேண்டும் என்பதே எனது கடைசி ஆசை” என்றது வண்ணத்துப்பூச்சி.\n“அப்படியே ஆகட்டும்” என்றது ராணி எறும்பு.\nஅன்றிலிருந்து சகப் பூச்சிகள் இறந்தால் எறும்புகள் எல்லாம் சேர்ந்து, தூக்கிச் செல்வது வாடிக்கையாகிவிட்டது.\nஇன்றைய செய்தி துளிகள் :\n1.ஆதார் அட்டையில் முகவரியை மாற்றிக் கொள்ள ரகசியக் குறியீட்டை பயன்படுத்தும் முறை அறிமுகம்\n2.தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்க அரசியல் சட்டத் திருத்தம் நிறைவேற்றம்\n3.திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தொலைபேசியில் விசாரிப்பு\n4.25,000 மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஆடிட்டர் படிப்பிற்காக சிறப்பு சிறப்பு பயிச்சி -அமைச்சர் செங்கோட்டையன்\n5.உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர்: காலிறுதிக்குள் நுழைந்தார் பி.வி.சிந்து\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் ��ேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/30/74", "date_download": "2019-11-22T01:53:59Z", "digest": "sha1:7UZROLVRWHLWETSX7I3WSQ2FAEFZH4GA", "length": 3283, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சட்டக் கல்லூரி வன்முறை வழக்கு நிலவரம்!", "raw_content": "\nகாலை 7, வெள்ளி, 22 நவ 2019\nசட்டக் கல்லூரி வன்முறை வழக்கு நிலவரம்\nசட்டக் கல்லூரி மாணவர்கள் வன்முறை வழக்கில், தண்டனையை எதிர்த்து 21 பேர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.\n2008 ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் இரு தரப்பு மாணவர்கள் மோதிக்கொண்டனர். இந்த மோதலில் பாரதிகண்ணன், சித்திரைச் செல்வன் உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பாரதிகண்ணன், சித்திரைச் செல்வன், ஆறுமுகம் உள்பட 43 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த சென்னை 17ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றம், பாரதிகண்ணன், சித்திரைச் செல்வன் உள்ளிட்ட 21 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து 2016 ஜனவரியில் தீர்ப்பளித்தது.\nதண்டனையை எதிர்த்து 21 பேர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் அமர்வு முன்பு இன்று (மார்ச் 30) விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, இருதரப்பைச் சேர்ந்தவர்களும் சமரசம் செய்துகொள்ள இருப்பதாகத் தெரிவித்தனர். இது சம்பந்தமாக மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.\nவெள்ளி, 30 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/133", "date_download": "2019-11-22T01:51:45Z", "digest": "sha1:EGYUW43IIEKRG7QSREWZQH2UDLGSO7NP", "length": 7426, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆண் சிங்கம்.pdf/133 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஎன்பதெல்லாம் உண்மையாகவே செயல்படுகின் றனவா\nஇவ்வாறு அடிக்கடி என் மனம் உளேயும். எனது வாழ்வே அர்த்தமற்றுப் போனதாகத் தோன்றியது. உமாவோடு நிகழ்ந்த கடைசிச் சந்திப்பு வ��தனை தந்த தாக அமைந்ததே என்ற வருத்தம் வேறு. எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது. நான் அந்த ஊரைத் துறந்து எங்கள் சொந்த ஊரை அடைந் தேன். அமைதி என்பதை அறியமுடியாத சுழல் காற்றைப் போல் அங்குமிங்கும் அலைந்து திரிந்தேன். பலப்பல வேலைகளைப் பார்த்தேன். காலம் எனும் வைத்தியன் என் மன வியாதியை ஒருவாறு குணப் படுத்தினன். ஆயினும் நான் உமாவை முற்றிலும் மறந்தவனல்லன். அவள் நினைவு கோயில் கொண்டு விட்ட என் உள்ளத்திலே வேறு எந்தப் பெண்ணுருவ மும் எட்டிப் பார்த்து இடம் பிடிக்க முடிய வில்லை...... $\nகிருஷ்ண பிள்ளை பெருமூச்செறிந்தார். 'இந்தச் சங்கிலியை ஏதோ ஒரு பெட்டியில் போட்டிருந்தேன். அதை நான் மறந்தே போனேன். இன்று தற்செய லாக இது என் கையில் கிட்டியது' என்ருர்,\nகாவியத்தில், கதைகளிலே வருவதுபோல் இருக் கிறது. சாதாரண நபராகத் தோன்றும் உம்முடைய வாழ்வில் கூட சோக காவியம் அரங்கேறி, திடுமென முற்றுப் பெற்று விட்டது போலும் அல்லது இன்ப நாடகம் தொடக்கமாகிச் சோகக் கதையாக முடிந்து விட்டது என்று சொல்லலாம் என்று நாராயணன் கூறினர். எனக்கு உம் மீது பொருமை உண்டா கிறது ஐயா. உண்மையாகத் தான் சொல்கிறேன். உம்மை ஒருத்தி காதலித்தாள். காதலித்த பெண் ணுக்காக நீர் உமது வாழ்க்கையையே தியாகம் செய்து கொண்டிருக்கிறீர். இச் சங்கிலி-புனிதமான காதல் சின்னம்-ஒரு காவியப் பொருளாகவே தோற்றம் அளிக்கிறது என்ருர். இன்னும் விரிவாகப் பேசிவிட்டுப் போனர்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 29 ஜனவரி 2018, 16:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/22/indigo-is-deploying-6-new-flights-from-delhi-014232.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-22T01:48:36Z", "digest": "sha1:K7IS3XCX4OUTIAM7PLKJ4T56JRWDEHZH", "length": 23002, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..! | Indigo is deploying 6 new flights from delhi - Tamil Goodreturns", "raw_content": "\n» 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\n6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nடிச. 1 முதல் பாஸ்டேக் கட்டாயம்.. எப்படி வாங்குவது\n9 hrs ago ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\n10 hrs ago வீட்டுக் கடன் நிறுவனங்களின் சந்தை மதிப்பு 4.5 லட்சம் கோடி..\n10 hrs ago கடன்.. செய்யக்கூடாத பெரும் தவறுகள்.. இவைகளால் ஏமாறும் அப்பாவி மக்கள்\n11 hrs ago மீண்டும் இந்தியாவில் டிவி தயாரிப்பில் களமிறங்கும் சாம்சாங் .. சென்னைக்கு மகிழ்ச்சியான செய்தி\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு இருக்கு - செலவு யாருக்கு\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTechnology சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இந்தியாவின் மிகப் பெரிய விமான சேவை நிறுவனமான இண்டிகோ வரும் மே 25, 2019 முதல் 6 புதிய விமானங்களை இயக்க இருக்கிறார்களாம்.\nஅந்த 6 விமானங்களும் டெல்லியில் இருந்து இந்தியாவின் வெவ்வேறு இடங்களுக்கு பயணிக்க இருக்கிறதாம். டெல்லி முதல் அலஹபாத் வரைக்கு ஒரு விமானம் இயங்க இருக்கிறதாம். இந்த வழிதடத்தில் இண்டிகோ இயக்கும் முதல் விமானம் இது. டெல்லியில் இருந்து காலை 9.55-க்கு புறப்படும் விமானம் காலை 11.20 மணிக்கு அலஹாபாத்தைச் சென்று சேருமாம். அலஹாபாத்தில் மீண்டும் காலை 11.50 மணிக்கு புறப்படும் விமானம் மதியம் 1.20-க்கு டெல்லிக்கு வந்து சேருமாம்.\nஇப்படி டெல்லியை இண்டிகோ நிறுவனத்தின் கனெக்டிவ் ஹப்பாக மாற்றத் தான் இத்தனை விமானங்களை டெல்லியில் இருது அலஹாபாத், போபால், பாட்னா என பல்வேறு இந்திய நகரங்களுக்கு விமானம் விட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.\nஇந்திய விமானப் பயணிகளை அதிகம் தன் கைவசம் வைத்திருக்கும் நிறுவனமாக இண்டிகோ அதே முதலிடத்தில் இருக்கிறது. மார்ச் 2019-ல் இண்டிகோ நிறுவனம் 54 லட்சம் விமான பயணிகளுக்கு தன் சேவையை வழங்கி இருக்கிறது. ஒட்டு மொத்த விமானப் பயணிகள் சந்தையில் இது 46.9 சதவிகிதம். மார்ச் 2019-ல் இரண்டாவது இடத்தில் ஸ்பைஸ் ஜெட் 15.7 லட்சம் பேருக்கு தன் சேவையை வழங்கி 13.6 சதவிகித விமானப் பயணிகள் சந்தையை தன் கைவசம் வைத்திருக்கிறது.\nபயணிகள் விமான சேவை இயக்குநரகம் (Director General of Civil Aviation), மார்ச் 2019-ல் விமானங்களில் பயணம் மேற் கொண்ட பயணிகளின் எண்ணிக்கை தரவுகளை வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் 11 உள் நாட்டு விமான சேவை நிறுவனங்களின் பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த தரவுகளைத் தயார் செய்திருக்கிறார்களாம். மார்ச் 2019-ல் 11.59 மில்லியன் பயணிகள் விமானங்களில் தங்கள் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். கடந்த மார்ச் 2018-ல் 11.58 மில்லியன் பயணிகள் விமானங்களில் பயணம் செய்திருக்கிறார்களாம்.\nJet Airways-க்கு மேலும் நெருக்கடி.. பயணிகளுக்கு Refund தரக்கோரி வழக்கு..\nகடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியாவில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு இரட்டை இலக்கச் சதவிகிதங்களில் அதிகரித்துக் கொண்டிருந்தது. ஆனால் முதல்முறையாக கடந்த ஜனவரி 2019-ல் விமானப் பயணிகளின் எண்ணிக்கை வளர்ச்சி ஒற்றை இலக்க சதவிகிதங்களில் உயரத் தொடங்கியது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரூ.1,062 கோடி நஷ்டத்தில் இண்டிகோ.. செலவினங்கள் அதிகரிப்பால் தான் சரிவு..\nஇண்டிகோ விமானத்தில் தீ விபத்து..\nIndigo சலுகை இன்றோடு முடிகிறது.. ரூ.3,299-க்கு இந்தியா முழுக்க பறக்கலாம்..\nஅட என்னாது 401% லாபமா.. இண்டிகோ நிறுவனத்திலா.. பேஷ் பேஷ்\nபுதிய விமானங்களை களமிறக்கும் இண்டிகோ.. ஜீலை 20-முதல் ஆரம்பம்\nபஸ்சுல போற காசுக்கு சென்னைக்கு பிளைட்ல போலாம்.. ஊருக்கு போனவங்க திரும்ப சலுகைகள் அறிவிப்பு\nஜெட் ஏர்வேஸ் விமானிகளுக்கு போனஸ் உண்டு, இண்டிகோ விமானிகளுக்கு\nஇந்தியாவில் Pilot வேலைக்கு ஆள் இல்லை..\nரூ. 899-க்கு விமானப் பயணம்.. இண்டிகோ அதிரடி..\nஆதித்யா கோஷ் ஓயோவின் முதன்மைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்பு..\nவிமானத் துறையில் பெண்கள் புதிய சாதனை.. மாஸ் காட்டும் இண்டிகோ..\nமுதல் முறையாக நஷ்டத்தைச் சந்திக்கும் இண்டிகோ..\nபதுக்கலுக்கு உதவும் ரூ.2000 நோட்டுகள்.. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் 50% ரூ.2000 நோட்டுகள்..\nதங்கம் விலை ரூ.1,800 குறைஞ்சிருக்கே.. இன்னும் எவ்வளவு குறையும்..\nரயில்வேக்கு வரும் சோனா 1.5..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் ��மிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/zte-nubia-m2-play-price-62986.html", "date_download": "2019-11-22T03:09:48Z", "digest": "sha1:LD7X23KXODLR2ZJ56CKEG67NAN6ZSYXX", "length": 11745, "nlines": 398, "source_domain": "www.digit.in", "title": "ZTE Nubia M2 Play | ZTE Nubia M2 Play இந்தியாவின் விலை , முழு சிறப்பம்சம் - November 2019 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nZTE Nubia M2 Play Smartphone Full HD IPS LCD Capacitive Touchscreen உடன் 720 x 1280 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 267 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 5.5 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 1.4 ghZ Octa கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 3 & 4 GB உள்ளது. ZTE Nubia M2 Play Android 7.0 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஇந்த ஃபோன் Qualcomm Snapdragon 435 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 3 & 4 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 32 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇதனுடைய உள்ளமைவு மெமரியை microSD கார்டு மூலம் 128 GB வரை அதிகரித்துக் கொள்ளமுடியும்.\nஇந்த ஃபோன் 3000 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nமுதன்மை கேமரா 13 MP\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 5 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nதயாரிப்பு நிறுவனம் : ZTE\nவெளியான தேதி (உலகளவில்) : 19-06-2017\nஆபரேட்டிங் சிஸ்டம் : Android\nஓஎஸ் பதிப்பு : 7.0\nதிரை அளவு (அங்குலத்தில்) : 5.5\nதிரை துல்லியம் (பிக்செல்களில்) : 720 x 1280\nபேட்டரி திறன் (எம்ஏஎச்) : 3000\nபிராசசஸர் கோர்கள் : Octa\nஸ்டோரேஜ் : 32 GB\nரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : Yes\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (அதிகபட்சம்) : 128 GB\nNubia Red Magic 3S பிளிப்கார்ட்டில் எக்கச்சக்கமான அறிமுக சலுகையுடன் விற்பனை ஆரம்பம்.\nNubia Red Magic 3S ஸ்னாப்ட்ரகன் 855 மற்றும் 12 ஜிபி ரேம் உடன் அறிமுகம்.\n35,999 இருக்கும் Nubia Red Magic 3S யின் விலை இந்தியாவில் அறிமுகமாகும்,\nNubia Red Magic 3S கேமிங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் 855ப்ரோசெசருடன் விரைவில் அறிமுகமாகும்.\nHONOR PLAY 3E சீனாவில் அறிமுகமானது. விலை மற்றும் இதன் சிறப்பு என்ன வாங்க பாக்கலாம்.\nபிற மொபைல்-ஃபோன்கள் இந்த விலை ரேன்ஜில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-news/2019/aug/30/largest-tropical-rainforest-amazon-on-fire-12180.html", "date_download": "2019-11-22T01:52:56Z", "digest": "sha1:I4VRH2FZXSGON26WOXVJRGTYZMB3GPIT", "length": 6044, "nlines": 125, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அமேசான் காட்டுத் தீ- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nநாம் வாழும் உலகின் 20 சதவீத ஆக்சிஜன் தேவையை உற்பத்தி செய்து வாரி வழங்கிக்கொண்டிருந்தது இந்த அமேசான் காடுகள். பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படும் இந்த மழைக்காடுகள் பல்லுயிரினங்களுக்கு தாய்வீடு. அமேசான் மழைக்காடுகளில் உள்ள ஈரப்பதம், தீயையே அணைத்துவிடும் ஆற்றல் வாய்ந்தவை என்று ஒரு சொல்லப்பட்ட நிலையில் இன்றோ அமேசான் மழைக்காடுகள் பற்றி எரிந்து கொண்டிருப்பதுதான் ஆச்சிரியத்தில் ஆச்சரியம். படங்கள் : AP/PTI\nஅமேசான் காடு பூமியின் நுரையீரல் பல்லுயிரினங்களுக்கு தாய்வீடு மழைக்காடு\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/232213-%E0%AE%B2%E2%80%8C%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E2%80%8C%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E2%80%8C-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E2%80%8C%E0%AE%B5%E2%80%8C%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E2%80%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E2%80%8C-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E2%80%8C-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF/page/3/?tab=comments", "date_download": "2019-11-22T03:00:53Z", "digest": "sha1:IL3UYZMAASOKGIXHKYJOSTN24YFIPBBE", "length": 71014, "nlines": 679, "source_domain": "yarl.com", "title": "ல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி - Page 3 - செய்தி திரட்டி - கருத்துக்களம்", "raw_content": "\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nBy பையன்26, September 20 in செய்தி திரட்டி\nஇல‌ங்கையில் உண்மையில் அப்ப��டி ஒரு ச‌ட்ட‌ம் இருக்குமாயின் அது க‌ண் துடைப்பு நாட‌க‌மாய் தான் இருக்கும் /\n2009ம் ஆண்டு இல‌ங்கை இராணுவாத்தால் க‌ற்ப‌ழிக்க‌ ப‌ட்டு கொல்ல‌ ப‌ட்ட‌ இசைப்பிரியாவுக்கு ம‌ற்றும் ப‌ல‌ பெண்க‌ளை க‌ற்ப‌ழிச்ச‌வைக்கு என்ன‌ த‌ன்ட‌னை இல‌ங்கை அர‌சால் கிடைச்ச‌து , போங்கையா அவ‌ங்க‌ட‌ ச‌ட்ட‌மும் சொறில‌ங்கா என்ரா பிக்காலி நாடும் / கொஞ்ச‌மும் அந்த‌ நாட்டின் மீது ந‌ம்பிக்கை இல்லை , இதே சிங்க‌ள‌ அர‌சிய‌ல் வாதிக‌ளுக்கு நெருக்க‌மான‌வ‌ன் த‌மிழ் பெண்ணை க‌ற்ப‌ழிச்சா அது ச‌ட்ட‌த்துக்கு வ‌ராது மூடி ம‌றைக்க‌ ப‌டும் வெளியில் உண்மை தெரிய‌ வ‌ராம‌ல் , இது எல்லாம் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் எம் இன‌ம் க‌ட‌ந்து வ‌ந்த‌ பாத‌ இல‌ங்கை தீவில்\nநீங்கள் மேலே சொன்ன எதுவும் உங்கள் நண்பரின் மாமனாருக்கு பொருந்தாது. அவர் ராணுவத்தினன் அல்ல. அரசியல்வாதி அல்ல. அவர்களின் நண்பரும் அல்ல. இந்த சப்பை கட்டு கட்டுவதை விட்டு விட்டு, உங்கள் நண்பனையும், அவரின் மனைவியையும் இவரை கூட்டி சென்று இலங்கை பொலீசில் ஒப்படைக்க சொல்லுங்கள்.\nஒரு மீடியா சந்திப்பை கூட்டி, இன்னாரை இன்ன காரணதுக்கு போலீசில் கொடுத்தோம் என்று சொல்லச் சொல்லுங்கள்.\nஇவரை மீட்க ஒரு சதமும் கொடுக்க வேண்டாம் எனச் சொல்லுங்கள்.\nஆளுக்கு தக்க தண்டனை கிடைக்கும்.\nInterests:தாய‌க‌ பாட‌ல்க‌ள் , நாம் தமிழர் கட்சி , த‌மிழீழ‌ம்\n20 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:\nநீங்கள் நினைக்கிறீர்களா பையா நீங்கள் செய்த செயல் சரி என்று\nநீங்கள் அந்த கிழவரை ஒரு விரலை காட்டி” நீ செய்து சரியா” என கேட்கும் போது மீதி நான்கு விரல்களை உங்களை கேட்கும் இந்த விஷயத்தில் நீங்கள் செய்தது சரியா என்று..\nஉண்மையில் நீங்கள் அந்த பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டும் என நினைத்திருந்தால் அந்த கிழவரை போலீஸில்தான் ஒப்படைத்திருக்க வேண்டும்..\nஅந்த‌ கிழ‌டு க‌ர்ப்ப‌ம் ஆக்கின‌ பிள்ளை அவ‌ரின் சொந்த‌ த‌ங்கைச்சியின் ம‌க‌ள் , இனி அவ‌ர் செய்த‌ த‌ப்பை மீண்டும் செய்ய‌க் கூடாது என்ற‌ ப‌டியால் தான் கிழ‌டுக்கு நாங்க‌ள் குடுத்த அடி , அவ‌ரின் மூஞ்சையில் காரி துப்பியாச்சு , இனி அந்த‌ கிழ‌டு கிட்ட‌ யாரும் நெருங்க‌ மாட்டின‌ம் , ஏன் தெரிஞ்ச‌வை கூட‌ த‌ங்க‌ளின் வீட்டுக்கை கூப்பிட‌ மாட்டின‌ம் , வாழுகிர‌ மீதி கால‌த்த‌ காம‌ வெறிய‌ன் ப‌ல‌ வேத‌னைக‌ள் அசிங்க��ங்க‌ளோட‌ வாழ்ந்து விட்டு போக‌ட்டும் , அந்த‌ சின்ன‌ பிள்ளையின் எதிர் கால‌த்தை சீர் குலைத்து விட்டுது என்ற‌ ஆத‌ங்க‌ம் ம‌ற்றும் அட‌க்க‌ முடியா கோவ‌மும் /\nபிரோ அந்த‌ கிழ‌டை த‌ப்ப‌ வைக்க‌ செய்த‌ மாதிரி என்று எழுத‌ வேண்டாம் , இந்த‌ நாட்டில் சும்மா த‌ட்டினாலே உள்ளை பிடிச்சு போட்டு விடுவின‌ம் , இதே த‌மிழ் நாடு அல்ல‌து ஊரா இருக்க‌னும் , கிழ‌டு வாழ் நாளில் உட‌ல் உற‌வு செய்யாத‌ அள‌வுக்கு செய்து இருப்போம் , இந்த‌ நாட்டில் இத செய்ய‌வே துனிவு வேனும் பிரோ ,\nபையன் மக்களுக்கு பாதுகாப்பான நாடுகளில் வாழ்ந்து அந்த வசதிகளை அனுபவித்துக்கொண்டே தமிழ்நாடு அல்லது ஊராக இருக்கவேணும் என்னவெல்லாம் செய்திருப்பம் என்று வீராப்பு பேசுகிறீர்கள். இந்த சட்ட பாதுகாப்பு மட்டும் இல்லை என்றால் உங்களைப்போலவே சிந்திக்கும் சிலரால் உங்கள் மீதே இப்படியான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு உங்களுக்கும் ஆபத்து வந்திருக்கலாம்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\n6 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:\nகட்டாயம் இந்த விஷயம் அந்த பெண்ணை பாதிக்கும் ஆனால் அதிலிருந்து எப்படி அந்தப்பெண்னை மீட்டு எடுத்து தன்னம்பிக்கையுடன் வாழ வைக்க வேண்டும் என்பது அதிமுக்கியம்..\nஅதற்கான வழிகளை Goshan_che கூறியது போல செய்ய வேண்டும்..\nஅந்தப்பெண்ணின் உறவினர்களிடம் இதை கூறவேண்டும் ..சமூகம் எத்தனையோ கதைக்கும் .. அதையெல்லாம் தாண்டி உறவினர்கள் அந்தப் பெண்ணிற்கு உதவ வேண்டும்\nஇவற்றை வெளியில் கொண்டு வருவதில்லை\nபெண் பிள்ளைகளின் வளர்ப்பு முறைகள் மாறணும்\nபெண் பிள்ளைகளின் பிற்கால வாழ்வை தீர்மானிக்கும் காரணிகளுள் ஒன்றாக இருக்கும் வரை\nInterests:தாய‌க‌ பாட‌ல்க‌ள் , நாம் தமிழர் கட்சி , த‌மிழீழ‌ம்\nபையன் மக்களுக்கு பாதுகாப்பான நாடுகளில் வாழ்ந்து அந்த வசதிகளை அனுபவித்துக்கொண்டே தமிழ்நாடு அல்லது ஊராக இருக்கவேணும் என்னவெல்லாம் செய்திருப்பம் என்று வீராப்பு பேசுகிறீர்கள். இந்த சட்ட பாதுகாப்பு மட்டும் இல்லை என்றால் உங்களைப்போலவே சிந்திக்கும் சிலரால் உங்கள் மீதே இப்படியான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு உங்களுக்கும் ஆபத்து வந்திருக்கலாம்.\nஆவாத்தை ப‌ற்றி யோசிச்சா , என்னால் சிறு அடி கூட‌ எடுத்து வைச்சு இருக்க‌ முடியாது , கோஷான் சே , எழுதின‌துக்கு என் ப‌தில‌ எழுதினேன் அம்ம‌ட்டு தான் ,\nஆவாத்தை சுய‌ ந‌ல‌த்தை நினைச்சு இருந்தா எம் போராட்ட‌த்தில் இவ‌ள‌வு மாவீர‌ர்களை நாம் இழ‌ந்து இருக்க‌ மாட்டோம் /\nஇன்றும் ப‌ல‌ரின் க‌வ‌லை எம் இன‌ கலாச்சார‌ம் அழிஞ்சு கொண்டு போகுது என்று ,\nஅதில் இப்ப‌டியான‌ காம‌ வெறியாட்ட‌ம் சிறு பிள்ளைக‌ளோட‌ கொடுமையிலும் விட‌ கொடுமை , பிள்ளைக‌ளுக்கு ந‌ல் வ‌ழி காட்ட‌ வேண்டிய‌துக‌லே பிள்ளைக‌ளை க‌ர்ப்ப‌ம் ஆக்குது என்றால் , என்ன‌த்த‌ சொல்ல‌ ,\nஇப்ப‌டியான‌ ம‌னித‌ர்க‌ள் எம் இன‌த்தில் இருப்ப‌து எம் இன‌த்துக்கு தான் கெட்ட‌ பெய‌ர் /\nInterests:தாய‌க‌ பாட‌ல்க‌ள் , நாம் தமிழர் கட்சி , த‌மிழீழ‌ம்\nஇது அந்த பிள்ளையின் வாழ்வை பாதிக்காதா சகோ\nஅப்படி செய்யவேண்டுமென்றால் அவரது குடும்பத்தினர் தான் அந்த முடிவை எடுக்கணும்\nஇதுக்கு போய் ஏன் ஜ‌யா க‌வ‌லை ப‌ட்டு யோசீக்கிறீங்க‌ள் , இது க‌ருத்து க‌ள‌ம் எல்லாரும் த‌ங்க‌ளின் க‌ருத்தை ப‌திவிடின‌ம் ,\n1999ம் ஆண்டு நான் இந்த‌ நாட்டுக்கு வ‌ந்த‌ போது , சித்த‌ப்பா சொன்னார் பிரான்ஸ் நாட்டில் வீட்டு வேலைக்கு போன‌வ‌ர் , அந்த‌ வீட்டில் பெற்றோர்க‌ள் இல்லாத‌ நேர‌ம் போய் வெல்லை அடிக்க‌ அந்த‌ பிள்ளை வீடு திருத்த‌ வ‌ந்த‌ மாமா தானே என்று க‌த‌வை திற‌க்க‌ , அந்த‌ பிள்ளையை அவ‌ன் க‌ற்ப‌ழிச்சு போட்டு கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த‌ ந‌கை எல்லாத்தையும் எடுத்து விட்டு ஓடின‌வ‌னாம் , இது உங்க‌ளுக்கும் தெரிஞ்சு இருக்கும் விசுகு அண்ணா ,\nஎம் இன‌த்தில் இப்ப‌டியான‌ பிராடுக‌ள் இருப்ப‌து எம் இன‌த்துக்கு தான் கெட்ட‌ பெய‌ர் /\nஇவற்றை வெளியில் கொண்டு வருவதில்லை\nபெண் பிள்ளைகளின் வளர்ப்பு முறைகள் மாறணும்\nபெண் பிள்ளைகளின் பிற்கால வாழ்வை தீர்மானிக்கும் காரணிகளுள் ஒன்றாக இருக்கும் வரை\nபெண் பிள்ளைகளை மட்டுமல்ல ..ஆண்பிள்ளைகளை வளர்க்கும் முறையும் மாற வேண்டும்..அப்பொழுதுதான் சக மனிதர்களை (அது ஆண் என்றால் என்ன பெண் என்றால் என்ன) மதிக்கும் பண்பும் வளரும்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇதுக்கு போய் ஏன் ஜ‌யா க‌வ‌லை ப‌ட்டு யோசீக்கிறீங்க‌ள் , இது க‌ருத்து க‌ள‌ம் எல்லாரும் த‌ங்க‌ளின் க‌ருத்தை ப‌திவிடின‌ம் ,\n1999ம் ஆண்டு நான் இந்த‌ நாட்டுக்கு வ‌ந்த‌ போது , சித்த‌ப்பா சொன்னார் பிரான்ஸ் நாட்டில் வீட்டு வேலைக்கு போன‌வ‌ர் , அந்த‌ வீட்டில் ���ெற்றோர்க‌ள் இல்லாத‌ நேர‌ம் போய் வெல்லை அடிக்க‌ அந்த‌ பிள்ளை வீடு திருத்த‌ வ‌ந்த‌ மாமா தானே என்று க‌த‌வை திற‌க்க‌ , அந்த‌ பிள்ளையை அவ‌ன் க‌ற்ப‌ழிச்சு போட்டு கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த‌ ந‌கை எல்லாத்தையும் எடுத்து விட்டு ஓடின‌வ‌னாம் , இது உங்க‌ளுக்கும் தெரிஞ்சு இருக்கும் விசுகு அண்ணா ,\nஎம் இன‌த்தில் இப்ப‌டியான‌ பிராடுக‌ள் இருப்ப‌து எம் இன‌த்துக்கு தான் கெட்ட‌ பெய‌ர் /\nஅந்தப்பிள்ளையின் இறுதி நிகழ்வுக்கு போயிருந்தேன்\nவழியில் உட்கார்ந்து அவர்களை கொண்டு வாங்கோ\nஇங்க வைத்தே நாங்க அடித்துக்கொல்லணும் என்று போராடினோம்\nஆனால் காவல்த்துறையும் அந்த இடத்து மேயரும் வந்து\nதண்டனை கொடுக்க நாங்கள் துணை நிற்போம் என்றார்கள்\n27 வருடங்கள் தீர்ப்பு வந்தது\n2 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:\nபெண் பிள்ளைகளை மட்டுமல்ல ..ஆண்பிள்ளைகளை வளர்க்கும் முறையும் மாற வேண்டும்..அப்பொழுதுதான் சக மனிதர்களை (அது ஆண் என்றால் என்ன பெண் என்றால் என்ன) மதிக்கும் பண்பும் வளரும்\nஇப்படியான பதிவுகளை ஒரு கதையாக எழுதி கதைகதையாம் பகுதியில் இணைப்பதே பெருத்தமானது. கீழே உண்மைச் சம்பவம் என்று குறிப்பையும் போட்டுவிடலாம். ஒரு செய்திக்கு சம்பவங்கள் தரவுகள் சம்மந்தப்பட்டவர்களின் விபரங்கள் நம்பகத் தன்மை என சில அடிப்படைகள் அவசியம். குறிப்பாக குற்றம் தொடர்பான செய்திகளுக்கு இவை நிச்சயமாக அவசியம்.\nவன்புணர்பு செய்யப்பட்டிருப்பின் அது குற்றம். அதை மூடி மறைப்பதுதான் நல்லது என்று கருதும் பட்சத்தில் இங்கே இணைக்கத்தேவையில்லை. பெண்ணின் அனுமதியோடு இந்த சம்பவம் நடந்திருப்பின் அது குற்றமாகாது.\nஆவாத்தை ப‌ற்றி யோசிச்சா , என்னால் சிறு அடி கூட‌ எடுத்து வைச்சு இருக்க‌ முடியாது , கோஷான் சே , எழுதின‌துக்கு என் ப‌தில‌ எழுதினேன் அம்ம‌ட்டு தான் ,\nஆவாத்தை சுய‌ ந‌ல‌த்தை நினைச்சு இருந்தா எம் போராட்ட‌த்தில் இவ‌ள‌வு மாவீர‌ர்களை நாம் இழ‌ந்து இருக்க‌ மாட்டோம் /\nஇன்றும் ப‌ல‌ரின் க‌வ‌லை எம் இன‌ கலாச்சார‌ம் அழிஞ்சு கொண்டு போகுது என்று ,\nஅதில் இப்ப‌டியான‌ காம‌ வெறியாட்ட‌ம் சிறு பிள்ளைக‌ளோட‌ கொடுமையிலும் விட‌ கொடுமை , பிள்ளைக‌ளுக்கு ந‌ல் வ‌ழி காட்ட‌ வேண்டிய‌துக‌லே பிள்ளைக‌ளை க‌ர்ப்ப‌ம் ஆக்குது என்றால் , என்ன‌த்த‌ சொல்ல‌ ,\nஇப்ப‌டியான‌ ம‌னித‌ர்��‌ள் எம் இன‌த்தில் இருப்ப‌து எம் இன‌த்துக்கு தான் கெட்ட‌ பெய‌ர் /\nஇப்படியான குற்றங்கள் எந்த காலத்திலும் நடந்தே உள்ளது. அதற்கு உரிய முறையில் தகுந்த தண்டனை அளிக்கப்படல் வேண்டும். மற்றப்படி கலாச்சாரத்திற்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. நடை பெற்றது ஒரு சிறு வயது பிள்ளைக்கெதிரான ஒரு குற்றச்செயல் அவ்வளவுதான். ஆகவே தேவையில்லாமல் இதை கலாச்சாரத்துடன் சம்பந்தப்படுத்தி குழப்ப வேண்டாம். கலாச்சாரங்கள் எல்லாம் காலத்திற்கு காலம் மாற்றம் கண்டே வந்துள்ளன. எமது கலாச்சாரமும் பல மாற்றங்களை கண்டே இப்போது எம் முன் நிற்கிறது. நாளை அது. இன்றும் பல மாற்றங்களை உள்வாங்கியே தன்பாக்கில் செல்லும். ஆகவே அது பற்றி தேவையற்ற கவலை கொள்ளாது நாம் வாழும் காலத்தில் மற்றயவர்களுக்கு இடையூறு செய்யாமல் துன்பம் செய்யாமல் மனிதர்களாக வாழ்வை அனுபவிக்கவேண்டும்.\nInterests:தாய‌க‌ பாட‌ல்க‌ள் , நாம் தமிழர் கட்சி , த‌மிழீழ‌ம்\nஅந்தப்பிள்ளையின் இறுதி நிகழ்வுக்கு போயிருந்தேன்\nவழியில் உட்கார்ந்து அவர்களை கொண்டு வாங்கோ\nஇங்க வைத்தே நாங்க அடித்துக்கொல்லணும் என்று போராடினோம்\nஆனால் காவல்த்துறையும் அந்த இடத்து மேயரும் வந்து\nதண்டனை கொடுக்க நாங்கள் துணை நிற்போம் என்றார்கள்\n27 வருடங்கள் தீர்ப்பு வந்தது\nபையனுக்கு இதை விளங்கப் படுத்த முடியாது, எனவே இது அவருக்கல்ல\nகுழந்தை துஷ்பிரயோகமாக இது இருந்தால் சிறி லங்காவில் மீட்சியே கிடையாத படி தண்டனை கிடைக்கும் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அமெரிக்காவில் வந்து வருடக்கணக்காக ஓளித்திருந்த ஒருவரையே நாடுகடத்தல் மூலம் கொண்டு சென்று சிறையில் போட்டார்கள் ஆனால் இதை ஊர்ரவுடிகள் கையாளாமல் வாழும் நாட்டின் காவல் துறையிடம் கொண்டு சென்றிருக்க வேண்டும் ஆனால் இதை ஊர்ரவுடிகள் கையாளாமல் வாழும் நாட்டின் காவல் துறையிடம் கொண்டு சென்றிருக்க வேண்டும் அவர்களே பார்த்திருப்பார்கள் மிகுதியை. இனியும் முறையிடலாம் தான் அவர்களே பார்த்திருப்பார்கள் மிகுதியை. இனியும் முறையிடலாம் தான் ஆனால் இவர்கள் என்னை மிரட்டியதால் மட்டுமே ஒப்புக் கொண்டேன் என்று சந்தேக நபர் இனி தனக்குள்ள எல்லா சட்டப் பாதுகாப்புகளையும் பயன்படுத்துவார் ஆனால் இவர்கள் என்னை மிரட்டியதால் மட்டுமே ஒப்புக் கொண்டேன் என்று சந்தேக ந��ர் இனி தனக்குள்ள எல்லா சட்டப் பாதுகாப்புகளையும் பயன்படுத்துவார் எனவே இது காகம் பார்க்கிற வேலையை மாடு பார்த்ததால் இழக்கப் பட்ட நீதி என்று தான் ஆகி விட்டது\nஎஞ்சியிருப்பது பையனுக்கும் அவர் தோஸ்துகளுக்கும் கிடைத்த ஊர்நாட்டாமை பட்டமும் யாழில் ஒரு பச்சையும் தான்\nஅந்த‌ கிழ‌டு க‌ர்ப்ப‌ம் ஆக்கின‌ பிள்ளை அவ‌ரின் சொந்த‌ த‌ங்கைச்சியின் ம‌க‌ள் , இனி அவ‌ர் செய்த‌ த‌ப்பை மீண்டும் செய்ய‌க் கூடாது என்ற‌ ப‌டியால் தான் கிழ‌டுக்கு நாங்க‌ள் குடுத்த அடி , அவ‌ரின் மூஞ்சையில் காரி துப்பியாச்சு , இனி அந்த‌ கிழ‌டு கிட்ட‌ யாரும் நெருங்க‌ மாட்டின‌ம் , ஏன் தெரிஞ்ச‌வை கூட‌ த‌ங்க‌ளின் வீட்டுக்கை கூப்பிட‌ மாட்டின‌ம் , வாழுகிர‌ மீதி கால‌த்த‌ காம‌ வெறிய‌ன் ப‌ல‌ வேத‌னைக‌ள் அசிங்க‌ங்க‌ளோட‌ வாழ்ந்து விட்டு போக‌ட்டும் , அந்த‌ சின்ன‌ பிள்ளையின் எதிர் கால‌த்தை சீர் குலைத்து விட்டுது என்ற‌ ஆத‌ங்க‌ம் ம‌ற்றும் அட‌க்க‌ முடியா கோவ‌மும் /\nஅவர் செய்த தப்பை மீண்டும் செய்ய மாட்டார் என எப்படி நீங்கள் நிச்சயமாக கூறுவீர்கள்\nநீங்கள் காறி துப்பினால் அவர் துண்டால் துடைத்துவிட்டு மீண்டும் சந்தோஷமாகவே வெளியே உலாவுவார்\nஉங்களது நண்பர் குடும்பம் அந்தப்பெண்ணிற்கு இழைத்த கொடுமையைக்கு நீதி தரமாட்டார்கள் என தெரிந்திருந்தால் நீங்கள் இந்த விஷயத்தை இங்கே கொண்டு வந்து போட்டு இருக்க தேவையில்லை ..\nஏனெனில் கெடுவது உங்கள் நண்பர் குடும்ப பெயர் மட்டுமல்ல உங்களதும்தான்.ஏனெனில் இன்னமும் அந்த குற்றவாளி வெளியே உலாவ நீங்களும் ஒரு வழியில் உடந்தையாகவே இருக்கிறீர்கள்..\nஇப்படி எழுதுவதற்கு என்னை மன்னிக்கவும் ஆனால் உண்மை இதுதான்\nInterests:தாய‌க‌ பாட‌ல்க‌ள் , நாம் தமிழர் கட்சி , த‌மிழீழ‌ம்\nஅந்தப்பிள்ளையின் இறுதி நிகழ்வுக்கு போயிருந்தேன்\nவழியில் உட்கார்ந்து அவர்களை கொண்டு வாங்கோ\nஇங்க வைத்தே நாங்க அடித்துக்கொல்லணும் என்று போராடினோம்\nஆனால் காவல்த்துறையும் அந்த இடத்து மேயரும் வந்து\nதண்டனை கொடுக்க நாங்கள் துணை நிற்போம் என்றார்கள்\n27 வருடங்கள் தீர்ப்பு வந்தது\nயாழில் க‌ருத்து எழுத‌ தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து , என‌க்கு த‌ல‌ சுத்து வ‌ந்த‌து என்றால் இந்த‌ திரியில் தான் விசுகு அண்ணா ,\nசித்த‌ப்பா சொல்லும் போது நான் சின்ன‌ பெடிய‌ன் அப்ப�� அத‌ ப‌ற்றி பெரிசா யோசிக்க‌ வில்லை , இப்ப‌ நீங்க‌ள் எழுதின‌த‌ பார்க்க‌ க‌ண் க‌ல‌ங்குது /\nந‌ல்ல‌ வ‌டிவான‌ பிள்ளை என்று தான் சித்த‌ப்பா சொன்ன‌வ‌ர் , சொல்லி க‌வ‌லை ப‌ட்டார் ,\nஎன்ன‌ செய்வ‌து , சின்ன‌ பிள்ளைக‌ள் அதுங்க‌ள் மாமா என்று சொல்ல‌ மாமா மார் வில்ல‌னா மாறி போட்டடின‌ம் ,\nஅந்தப்பிள்ளையின் இறுதி நிகழ்வுக்கு போயிருந்தேன்\nவழியில் உட்கார்ந்து அவர்களை கொண்டு வாங்கோ\nஇங்க வைத்தே நாங்க அடித்துக்கொல்லணும் என்று போராடினோம்\nஆனால் காவல்த்துறையும் அந்த இடத்து மேயரும் வந்து\nதண்டனை கொடுக்க நாங்கள் துணை நிற்போம் என்றார்கள்\n27 வருடங்கள் தீர்ப்பு வந்தது\nநல்லகாலம் பிரெஞ்சு பொலீசுக்கு மூளை இருந்ததால் குற்றவாளிகள் 27 வருடம் கம்பி எண்ணினார்கள்.\nஇதுவே பையன்26 இட்டா மாட்டி இருந்தா\n2 அறை, 1 உதை, சில காறித்துப்பல்கள், சொந்தகாரரின் முறைப்போடு குற்றவாளிகள் அடுத்த ரேப்புக்கு ஆணுறை வாங்க போயிருப்பார்கள் .\nவிகேக்கின் “அட்வான்ஸ் புக்கின்ல” மைனர் குஞ்சு ரேப் பண்ணுவதை இதுவரை காமெடி என்றே நினைத்திருந்தேன்.\nஇப்பதான் தெரியுது யாழ்களதிலேயே பல சாத்தப்ன்கள் இருக்கிறார்கள் என.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nயாழில் க‌ருத்து எழுத‌ தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து , என‌க்கு த‌ல‌ சுத்து வ‌ந்த‌து என்றால் இந்த‌ திரியில் தான் விசுகு அண்ணா ,\nசித்த‌ப்பா சொல்லும் போது நான் சின்ன‌ பெடிய‌ன் அப்ப‌ அத‌ ப‌ற்றி பெரிசா யோசிக்க‌ வில்லை , இப்ப‌ நீங்க‌ள் எழுதின‌த‌ பார்க்க‌ க‌ண் க‌ல‌ங்குது /\nந‌ல்ல‌ வ‌டிவான‌ பிள்ளை என்று தான் சித்த‌ப்பா சொன்ன‌வ‌ர் , சொல்லி க‌வ‌லை ப‌ட்டார் ,\nஎன்ன‌ செய்வ‌து , சின்ன‌ பிள்ளைக‌ள் அதுங்க‌ள் மாமா என்று சொல்ல‌ மாமா மார் வில்ல‌னா மாறி போட்டடின‌ம் ,\nஇதில் அதிக சோகம் என்னவென்றால்\nஇறந்து விட்டதாக நினைத்து அவர்கள் போய்விட\nகட்டிலுக்கு கீழே ஒழிந்து விட்டது\nதாய் வீட்டுக்குள் வந்த போதும் உயருடன் இருந்த பிள்ளை\nஅவர்கள் தான் நிற்கிறார்கள் என நினைத்து குரல் கொடுக்கவில்லை\nசிறிது நேரத்துக்குப்பின் பிள்ளையை காணாது\nதாய் தேடி குரல் கொடுத்த பின் தான் மகளை கண்டு பிடித்தார்\nஆனால் காலம் போய் விட்டது\nInterests:தாய‌க‌ பாட‌ல்க‌ள் , நாம் தமிழர் கட்சி , த‌மிழீழ‌ம்\nஎஞ்சியிருப்பது பையனுக்கும் அவர் தோஸ்துகளுக்கும் கிடைத்த ஊர்நாட்டாமை பட்டமும் யாழில் ஒரு பச்சையும் தான்\nஎங்க‌ளுக்கும் ச‌ட்ட‌ திட்ட‌ம் தெரியும் , நான் இந்த‌ திரியை திற‌ந்த‌த‌ன் நோக்க‌ம் 60வ‌ய‌து கிழ‌டு சொந்த‌ த‌ங்கைச்சியின் 19வ‌ய‌து ம‌க‌ளை க‌ர்ப்ப‌ம் ஆக்கின‌ ம‌னித‌ நேய‌ம் இல்லா ம‌னித‌ர‌ ப‌ற்றி யாழ் உற‌வுக‌ளுக்கு சொல்ல‌ / அந்த‌ பிள்ளையின் பெய‌ரையோ இதுக்கை நான் எழுத‌ வில்லை ,\nஊர்நாட்டாமை எல்லாம் என‌க்கு ச‌ரி ப‌ட்டு வ‌ராது , ஒரு சில‌ர் அவ‌ர்க‌ளின் க‌ருத்தை ப‌திவிட்டால் அதுக்கு பெய‌ர் ஊர்நாட்டாமையா , அப்பாட‌ பெரிய‌ க‌ண்டு பிடிப்பு ஒன்றை க‌ண்டு பிடிச்சு இருக்கிறார் ஜ‌ஸ்ரின் /\nப‌ச்சைக்கா நீங்க‌ள் யாழுக்கு வாறீங்க‌ , அது தான் உங்க‌ள் உள் ம‌ன‌தில் இருப்ப‌த‌ வெளிச்ச‌ம் போட்டு எழுதி இருக்கிறீங்க‌ள் ,\nவிசுகு அண்ணா.. இந்த பிரான்ஸ் கதை இப்பொழுது இங்கே தேவையா அண்ணா\nஆறி இருக்கும் காயத்தை மீண்டும் கிளறுவதாக உணர்கிறேன் ..\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nநல்லகாலம் பிரெஞ்சு பொலீசுக்கு மூளை இருந்ததால் குற்றவாளிகள் 27 வருடம் கம்பி எண்ணினார்கள்.\nஇதுவே பையன்26 இட்டா மாட்டி இருந்தா\n2 அறை, 1 உதை, சில காறித்துப்பல்கள், சொந்தகாரரின் முறைப்போடு குற்றவாளிகள் அடுத்த ரேப்புக்கு ஆணுறை வாங்க போயிருப்பார்கள் .\nவிகேக்கின் “அட்வான்ஸ் புக்கின்ல” மைனர் குஞ்சு ரேப் பண்ணுவதை இதுவரை காமெடி என்றே நினைத்திருந்தேன்.\nஇப்பதான் தெரியுது யாழ்களதிலேயே பல சாத்தப்ன்கள் இருக்கிறார்கள் என.\nஉண்மையில் அவர்களை எங்கள் கையில் தந்திருக்கணும்\nஎல்லோரும் சேர்ந்து கொன்றிருக்கணும் என்றே இப்பொழுதும் நினைக்கின்றேன் சகோ\nதற்பொழுது அவர்கள் தண்டனை முடிந்து வெளியில் வந்து விட்டார்கள்\nJust now, பிரபா சிதம்பரநாதன் said:\nவிசுகு அண்ணா.. இந்த பிரான்ஸ் கதை இப்பொழுது இங்கே தேவையா அண்ணா\nஆறி இருக்கும் காயத்தை மீண்டும் கிளறுவதாக உணர்கிறேன் ..\nInterests:தாய‌க‌ பாட‌ல்க‌ள் , நாம் தமிழர் கட்சி , த‌மிழீழ‌ம்\nநல்லகாலம் பிரெஞ்சு பொலீசுக்கு மூளை இருந்ததால் குற்றவாளிகள் 27 வருடம் கம்பி எண்ணினார்கள்.\nஇதுவே பையன்26 இட்டா மாட்டி இருந்தா\n2 அறை, 1 உதை, சில காறித்துப்பல்கள், சொந்தகாரரின் முறைப்போடு குற்றவாளிகள் அடுத்த ரேப்புக்கு ஆணுறை வாங்க போயிருப்பார்கள் .\nவிகேக்கின் “அட்வான்ஸ் புக்கின்ல” மைனர் குஞ்சு ர���ப் பண்ணுவதை இதுவரை காமெடி என்றே நினைத்திருந்தேன்.\nஇப்பதான் தெரியுது யாழ்களதிலேயே பல சாத்தப்ன்கள் இருக்கிறார்கள் என.\nபிரோ உந்த‌ ந‌க்க‌ல் நையாண்டி என‌க்கும் செய்ய‌ தெரியும் ,\nஉங்க‌ளை மிஞ்சி நான் ந‌க்க‌ல் நையாண்டி அதிக‌ம் செய்வேன் செய்தா பிற‌க்கு நீங்க‌ள் தாங்கி கொள்ள‌ மாட்டீங்க‌ள் ,\nஅவ‌ர் க‌ர்ப்ப‌ம் ஆக்கின‌து அவ‌ரின் சொந்த‌ த‌ங்கைச்சியின் ம‌க‌ள் , எங்க‌ட‌ க‌ட‌மைக்கு அவ‌ர் செய்த‌ த‌ப்புக்கு சிறு த‌ண்ட‌னை குடுத்தோம் , போலிஸ் கேஸ் என்று போனா , அந்த‌ பிள்ளையின் பெய‌ர் தான் கெட்டு போகும் , நாங்க‌ள் அடிச்ச‌துக்கு கார‌ண‌ம் இனி இப்ப‌டி மீண்டும் இதே த‌வ‌ற‌ செய்யாத‌ , அந்த‌ பிள்ளையிட‌ம் ம‌ன்னிப்பு கேல் என்று ,\nஎங்க‌ளுக்கும் அவ‌ருக்குமான‌ விவாத‌ம் கூட‌ நேர‌ம் ந‌ட‌ந்த‌து , நான் மேல் ஓட்ட‌மாய் தான் யாழில் எழுதி நான் ,\nப‌ல‌த‌ யோசிச்சு தான் கிழ‌டை அப்ப‌டியே விட்ட‌ நாங்க‌ள் , இனி இதுக்கை தேவை இல்லாம‌ க‌ம்பு சுத்தி விளையாட‌ நான் வ‌ரேல‌ ,\nInterests:தாய‌க‌ பாட‌ல்க‌ள் , நாம் தமிழர் கட்சி , த‌மிழீழ‌ம்\nஎஞ்சியிருப்பது பையனுக்கும் அவர் தோஸ்துகளுக்கும் கிடைத்த ஊர்நாட்டாமை பட்டமும் யாழில் ஒரு பச்சையும் தான்\nஇப்ப‌டியான‌ ஒன்றுக்கும் உதாவாத‌ வெட்டி க‌த‌ வெட்டி பேச்சால் தான் யாழை விட்டு ப‌ல‌ உற‌வுக‌ள் ஒதுங்கி இருக்கின‌ம் ,\nஅடுத்த‌ முறை எழுத‌ முத‌ல் யோசிச்சு எழுதுங்கோ , யாழை விட்டு உற‌வுக‌ளை விர‌ட்டினால் , க‌ட‌சியில் யாழ்க‌ள‌ம் ( ஆள் இல்லா ஊரில் ரீ க‌டை எத‌ர்க்கு என்ர‌ நிலைக்கு போய் விடும் )\nஇது எல்லாம் உங்க‌ளுக்கு எங்கை தெரிய‌ போகுது ,\nஅன்மையில் யாழும் நாங்க‌ளும் ப‌ழைய‌ அன்பான‌ நினைவுக‌ளும் என்று ஒரு திரி திற‌ந்தேன் , அதில் விசுகு அண்ணா ம‌ன‌ வேத‌னையுட‌ன் எழுதி இருந்தார் ,\nயாழுக்கு ஏதும் நடந்து விடுமோ என்று கார‌ண‌ம் ந‌ல்லா எழுத‌ கூடிய‌ உற‌வுக‌ள் இப்போது யாழில் இல்லை , ப‌ல‌ர் யாழை விட்டு ஒதுங்கி விட்டின‌ம் /\nக‌ருத்தை க‌ருத்தால் வெல்லுங்கோ கோழைத் த‌ன‌மாய் எழுதாதைங்கோ , உங்க‌ளை விட‌ நான் வ‌ய‌தில் மிகவும் சிறிய‌வ‌ன் , வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் என்ற‌ அடிப்ப‌டையில் என் ம‌னிசில் ப‌ட்ட‌தை நாகரிக‌மான‌ முறையில் சொல்லி கொள்ளுகிறேன் ,\nஇது நக்கல் இல்லை. நீங்கள் செய்த, செய்ய தவறியவற்றை இட்டு ஏற்பட்ட கடும் சினத்தில் எழுந்த வார்த்தைகள். நீங்கள் செய்த அசட்டுத்தனம் அந்த படத்தில் ஊர்நாட்டாமை செய்வது போலவே இருக்கிறது.\nஇப்ப கூட அவருக்கு அடி போட்டு பிள்ளையிடம் மன்னிப்பு கேட்க சொன்னதாக எழுதியுள்ளீர்கள்.\nஅப்போ இவ்வளவுதானா இவருக்கு தண்டனை\nஇதுக்கு மேல் நானும் இதில் எழுத விரும்பவில்லை.\nInterests:தாய‌க‌ பாட‌ல்க‌ள் , நாம் தமிழர் கட்சி , த‌மிழீழ‌ம்\nஇது நக்கல் இல்லை. நீங்கள் செய்த, செய்ய தவறியவற்றை இட்டு ஏற்பட்ட கடும் சினத்தில் எழுந்த வார்த்தைகள். நீங்கள் செய்த அசட்டுத்தனம் அந்த படத்தில் ஊர்நாட்டாமை செய்வது போலவே இருக்கிறது.\nஇப்ப கூட அவருக்கு அடி போட்டு பிள்ளையிடம் மன்னிப்பு கேட்க சொன்னதாக எழுதியுள்ளீர்கள்.\nஅப்போ இவ்வளவுதானா இவருக்கு தண்டனை\nஇதுக்கு மேல் நானும் இதில் எழுத விரும்பவில்லை.\nஅடுத்த‌வை எங்க‌ளுக்கு பாட‌ம் எடுக்க‌ தேவை இல்லை எங்க‌ட‌ அறிவுக்கு கால‌த்து ஏற்ற‌ போல‌ தான் எங்க‌ளால் செய‌ல் ப‌ட‌ முடியும் , யாழில் வாயால் வ‌டை சுடும் ஆட்க‌ள் ப‌ல‌ர‌ பார்த்து விட்டேன்\nஊர்நாட்டாமை என்றால் யாழில் உந்த‌ ப‌ட்ட‌த்துக்கு ப‌ல‌ர் த‌குதியான‌வ‌ர்க‌ள் , தேவை இல்லாம‌ பொல்லை கொடுத்து அடி வேண்டாம‌ இருங்கோ , பிற‌க்கு த‌லைக் க‌ன‌ம் அதிக‌ம் ஆகினா , நாக‌ரிக‌மான‌ முறையில் என் எழுத்து இருக்காது வேறு மாதிரி இருக்கும்\nஅடுத்த‌வை எங்க‌ளுக்கு பாட‌ம் எடுக்க‌ தேவை இல்லை எங்க‌ட‌ அறிவுக்கு கால‌த்து ஏற்ற‌ போல‌ தான் எங்க‌ளால் செய‌ல் ப‌ட‌ முடியும் , யாழில் வாயால் வ‌டை சுடும் ஆட்க‌ள் ப‌ல‌ர‌ பார்த்து விட்டேன்\nஊர்நாட்டாமை என்றால் யாழில் உந்த‌ ப‌ட்ட‌த்துக்கு ப‌ல‌ர் த‌குதியான‌வ‌ர்க‌ள் , தேவை இல்லாம‌ பொல்லை கொடுத்து அடி வேண்டாம‌ இருங்கோ , பிற‌க்கு த‌லைக் க‌ன‌ம் அதிக‌ம் ஆகினா , நாக‌ரிக‌மான‌ முறையில் என் எழுத்து இருக்காது வேறு மாதிரி இருக்கும்\nநீங்கள் எப்படி எழுதினாலும் எனக்கு நோகாது ராசா. உங்களுக்கு கடுப்பாகுது என்பதற்காக என் மனதில் பட்டதை எழுதாமல் இருக்க முடியாது.\nநீங்கள் யாழுக்கு வராமல் விட்ட காலத்தில் நடந்த சம்பாசணைகளை வாசித்துப் பார்த்தால் தெரியும் - எந்த தரக்குறைவான வார்த்தை பிரயோகதுக்கும் பயந்து என் கருத்தை எழுதாமல் நான் விட்டதில்லை.\nInterests:தாய‌க‌ பாட‌ல்க‌ள் , நாம் தமிழர் கட்சி , த‌மிழீழ‌ம்\nநீங்கள் எப்படி எழுதினாலும் எனக��கு நோகாது ராசா. உங்களுக்கு கடுப்பாகுது என்பதற்காக என் மனதில் பட்டதை எழுதாமல் இருக்க முடியாது.\nநீங்கள் யாழுக்கு வராமல் விட்ட காலத்தில் நடந்த சம்பாசணைகளை வாசித்துப் பார்த்தால் தெரியும் - எந்த தரக்குறைவான வார்த்தை பிரயோகதுக்கும் பயந்து என் கருத்தை எழுதாமல் நான் விட்டதில்லை.\nநீங்க‌ள் எழுதுங்கோ , உங்க‌ளின் ந‌க்க‌ல் ப‌திவுக்கு நான் ப‌தில் த‌ர‌ தயார் , அதே போல் என் பதிலையும் தாங்கி கொள்ளும் மன‌ நிலை இருந்தா தொட‌ர்ந்து எழுதுங்கோ விவாதிப்போம் , உங்க‌ளை மாதிரி ப‌ல‌ பேருக்கு த‌குந்த‌ ப‌தில் எழுதினான் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் , எதையும் க‌ண்டு அஞ்சும் ப‌ழ‌க்க‌ம் என்னிட‌ம் இல்லை , அறிவுரை என்ற‌ பெய‌ரில் ந‌க்க‌ல் நையாண்டி செய்யும் ம‌னித‌ர்க‌ளை க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது /\nவாயால் சொல்லுவ‌து சுக‌ம் செய‌லில் இற‌ங்கி செய்யும் போது தான் நில‌மை எப்ப‌டி என்று புரியும்\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nயாழ்.கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் துப்புரவுப் பணிகள்\nஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு\nQuid pro quo குறியீட்டு சொல்லும் அமெரிக்க அரசியலும்\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 minute ago\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 8 minutes ago\nபத்மநாபா - சென்னை..இன்று 😢\nயாழ்.கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் துப்புரவுப் பணிகள்\nமாவீரர் வாரம் இன்று ஆரம்பம் தமிழர்களின் உரிமைக்காக தமிழீழ இலட்சியத்துக்காகப் போராடி வீரச்சாவடைந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் நினை வேந்தல் வார நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகின்றன. http://valampurii.lk/valampurii/content.php\nஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு\nஇவையெல்லாம் பழையவை, கம்பெனிகளுக்கும், சொறி சிங்கள அரசுக்கும் இடையேயான பிரச்சனைகள். தீர்வுகளும் உண்டு. மைத்திரியின் 10 வருடம், 2.4 பில்லியன் கதையை, அப்படியே black-and-white ஆகவே உள்வாங்கி விட்டீர்கள். சுருக்கமாக, சீன அரசு இப்பொது நேரடியாக தலை இட்டு, கடனையும் ரத்து செய்து விட்டு, சிங்களத்துக்கு தாமரை கோபுரத்தை கையளிப்பதை தடுத்து இருக்கிறது. இழப்பீடும் ஒப்பந்தப்படி சிங்களம் செலுத்த வேண்டும் அது தான், சிங்கள அரசு அறிக்கை, இந்த 10 வருடம், 2.4 பில்லியன். ஆயினும�� நம்ப முடியாது. ஏனெனில், கடன் ரத்து என்பது, உடனடியாக முதலும், முழுவட்டியும் கட்டப்பட வேண்டும், அத்துடன் இழப்பீடும் அதன் வட்டியும் . அத்துடன், தாமரை கோபுரம், சீனாவின் signal intelligence post. எனவே, அதை forefeit பண்ணுவது சீனாவின் கைகளில். தாமரை கோரத்தை பொறுத்தவரையில், சிங்கள அரசின் கைகளில் ஒன்றுமே இல்லை.\nQuid pro quo குறியீட்டு சொல்லும் அமெரிக்க அரசியலும்\nஅமெரிக்காவின் சனாதிபதிக்கு எதிராக விசாரணையை முன்னெடுக்கும் சனநாயக கட்சியின் அடம் ஷிப்ட் இன்று பலராலும் பார்க்கப்படும் ஒரு அரசியல்வாதி. இன்று ஒரு முக்கியமான உரையை விசாரணையின் முடிவில் நிகழ்த்தினார். மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராயும் தேசப்பற்றுடனும் பேசினார் இந்த முன்னை நாள் சட்டவல்லுநர்.\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=Kovil&num=2315", "date_download": "2019-11-22T03:08:23Z", "digest": "sha1:UDU7L7BTZ5FLAYUJ3E5XDPUEE6TZIN4Q", "length": 6563, "nlines": 60, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nஉலகில் முதல் மூன்று இடங்களில் உள்ள மிகப்பெரிய இந்து ஆலயங்கள் இவைதான்\nஅங்கோர் என்பது நகரத்தையும், வாட் என்பது கோயிலையும் குறிக்கும் கெமர் மொழிச் சொல்லாகும். கெமர் பாரம்பரியத்தின் உயர்தர கட்டமைப்பை கொண்டவிளங்கும் இக்கோயில் இரண்டாம் சூரியவர்மன் (கிபி 1113-1150) என்பவரால் 12ஆம் நூற்றாண்டில் அங்கோர் (யசோதரபுரம்) கட்டப்பட்டது.162.6 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத்தலமாக இவ் ஆலயம் விளங்குகின்றது. அப்போதைய அரசர்களின் சைவ பாரம்பரியத்தை உடைக்கும் விதமாக இக்கோயில் இறைவன் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கபட்டது ஆரம்பத்தில் இந்துக்கோயிலாக விளங்கியிருந்தயலும் பின்னர் இவ் ஆலயம் புத்த மதக் கோயிலாக மாற்றம் பெற்றது.\n2.ஸ்ரீ ரங்காநாதசுவாமி கோவில்,ஸ்ரீரங்கம்,திருச்சி, தமிழ்நாடு\n17 ஆம் நூற்றாண்டின் கட்டிடகலை அம்சங்களுடன் விளங்கு���், இந்தியாவின் 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஸ்ரீரங்கம் தீவு நகரத்தில் அமைந்துள்ளது இத் திருத்தலம்.\n108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையாக விளங்கும் இவ் ஆலயம் ஏழு சுற்று மதில்களுக்குள் அமையப்பெற்றுள்ளது.இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\n72 மீட்டர் (220 அடி) உயரம் இவ் ஆலயத்தின் இராஜகோபுரம் தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது\nஅக்சரதாம் இந்தியாவின் தில்லியிலுள்ள ஓர் இந்துக் கோயில் ஆகும். இது சுவாமி நாராயணன் அக்சர்தாம் என்றும் சிறப்பாக குறிப்பிடப்படுகிறது, இவ்வளாகமானது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியமுடைய இந்திய பண்பாட்டையும் இந்து பண்பாட்டையும் கட்டடக்கலையையும் ஆன்மீகத்தையும் வெளிப்படுத்துகிறது.\nஇக்கட்டடத்துக்கு போச்சாசன்வாசி ஸ்ரீ அக்சர் புருசோத்தம் சுவாமிநாராயணன் சான்சுதாவின் மதத் தலைவர் பிராமுக் சுவாமி மகாராஜ் உயிர்ப்பூட்டியவராவார். இவரின் 3,000 தொண்டர்களும் 7,000 கைவினைத்தொழிலாளர்களும் அக்சர்தாம் கட்ட உதவினார்கள்.\nஇவ் ஆலயமானது சுவாமிநாராயணன் வாழ்க்கை மற்றும் இந்திய வரலாறு ஆகியவற்றின் சம்பவங்கள் பற்றிய பொருட்காட்சிகள், இன்னிசை நீர்த்தாரைகள், பெரிய இயற்கைக்காட்சியமைப்புத் தோட்டம் ஆகியவற்றை கொண்டு விளங்குகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-60/26273-2014-04-09-05-05-09", "date_download": "2019-11-22T02:01:15Z", "digest": "sha1:WTGNKJWAO4LGF4TWD3NW32J6BP233KKL", "length": 16778, "nlines": 222, "source_domain": "keetru.com", "title": "அம்மை நோயை ஒழித்த அறிவியல் மேதை!", "raw_content": "\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nவெளியிடப்பட்டது: 09 ஏப்ரல் 2014\nஅம்மை நோயை ஒழித்த அறிவியல் மேதை\nஉலகில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொள்ளை கொண்ட கொடிய நோய் அம்மை நோயாகும். இக்கொடிய கொள்ளை நோய் உலகிலிருந்து ஒழிவதற்கு மூலகாரணமாக இருந்தவர் ‘எட்வர்ட் ஜென்னர்’ ஆவார். இவர் இங்கிலாந்து நாட்டில் குளூ செஸ்டர்ஷயர் என்னும் ஊரில் 17.05.1749-ஆம் நாள் பிறந்தார். தொடக்கக் கல்வியை தமது ஊரிலேயே ���யின்றார். இளம் வயதிலேயே உடற்கூறு இயலைப்பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் காட்டினார். ‘டேனியல் லட்லோ’ என்ற அறுவை சிகிச்சை நிபுணரிடம் உடற்கூறு இயல் குறித்து பயிற்சி பெற்றார். பின்னர் லண்டனில் உள்ள ‘செயின்ட் ஜார்ஜ்’ மருத்துவமனையில் பயிற்சி பெறுவதற்காக அனுப்பப்பட்டார்.\nஅம்மை நோய்க்கு அக்காலத்தில் எந்தவித மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. அம்மை நோய் என்று தெரிந்தால், நாட்டு மருந்துகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் அம்மை நோய் பலரின் உயிரைப் பறித்தது. இப்பூவுலகில் பதினெட்டாம் நூற்றாண்டில் அம்மை நோயினால் சுமார் ஆறு கோடிபேர் பாதிக்கப்பட்டனர். மக்கள் கூட்டம், கூட்டமாகச் செத்து மடிவதைக் கண்டு ‘எட்வர்ட்ஜென்னரின்’ உள்ளம் கசிந்தது. எப்பாடுபட்டாவது கொடுமையான அம்மை நோய்க்கு மருந்து கண்டுபிடித்துவிட வேண்டும் என துடிப்புடன் செயல்பட்டார். அம்மை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடல்நிலைப்பற்றி மிகவும் நுணுக்கமாகவும், தெளிவாகவும் குறிப்புகள் தயார் செய்தார்.\nமாடுகளைக் கோமாரி என்ற நோய் தாக்கியது. இந்த நோய் மனிதர்களையும் தாக்கியது. கோமாரி நோயினால் பாதிக்கப்பட்டவர்களை அம்மை நோய் தாக்கவில்லை என்பதைக் கண்டறிந்தார்.\n‘எட்வர்ட் ஜென்னர்’ தமது சோதனைக்கு எட்டுவயது நிரம்பிய ‘ஜிம்மிபப்ஸ்’ என்ற சிறுவனைத் தேர்ந்தெடுத்தார். ஆரோக்கியமான உடலைப் பெற்ற அச்சிறுவனுக்கு கோமாரி நோய் உண்டாகும் கிருமிகளைச் செலுத்தனார். கோமாரி நோயினால் தாக்கப்பட்டபின் அவனுக்கு குணமாகக்கூடிய தக்க மருந்துகளை வழங்கி, அவனை நோயிலிருந்து விடுபடச் செய்தார். அச்சிறுவன் நன்கு குணமடைந்த பிறகு அம்மை நோய்க்கிருமிகளை அவனுடைய உடலில் செலுத்தினார். அம்மை நோய்க்கிருமிகள் அவனைத் தாக்கவில்லை. இது ‘எட்வர்ட்ஜென்னர்’ அடைந்த முதல் வெற்றி\nஅடுத்து வேறு ஒரு சிறுவனைத் தேர்ந்தெடுத்து, அவனது உடலில் அம்மை நோய்க்கிருமிகளை செலுத்தி சோதனை செய்தார். அச்சிறுவன் அம்மை நோயினால் தாக்கப்பட்டான். அவர் கண்டறிந்த உண்மைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார். இதையறிந்த உலகம் பெரும் கண்டனக் குரலை எழுப்பிற்று “கடவுளால் அனுப்பப்பட்ட அம்மை நோயை எதிர்ப்பது பாவம், மனிதர்களின் பாவத்திற்காக, இறைவனிட்ட சாபமே அம்மை” என்று கூக்குரலிட்டனர். நாடெங்கும் எதிர்ப்புக்குரல் கிளம்பியது.\nஅம்மை நோய்க்கு அம்மைப்பால் ஊசியைத் தடுப்பூசியாக எப்படிப் போடுவது என்று கண்டறிந்தார். உலக அறிவியல் அறிஞர்களும், மேதைகளும் எட்வர்ட்ஜென்னரின் கண்டுபிடிப்பை பரிசீலித்து ஏற்றுக்கொண்டனர்.\nஎட்வர்ட்ஜென்னரின் கண்டுபிடிப்பைப் பாராட்டி, இங்கிலாந்து அரசு அவருக்கு ‘லார்ட்’ (Lord) பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. அத்துடன் அவருக்கு இருபதாயிரம் பவுன் பரிசையும் அளித்தது.\nமேலும், அப்போதைய ரஷ்யாவை ஆண்டுவந்த ஜார்ஜ் மன்னர், எட்வர்ட் ஜென்னருக்கு விலையுயர்ந்த மோதிரம் ஒன்றை வழங்கிப் பாராட்டினார். பிரான்ஸ் நாட்டு சக்கரவர்த்தி நெப்போலியன் அவரைப் பாராட்டி சன்மானங்களை அளித்தார்.\nஎட்வர்ட் ஜென்னர் அன்று அரும்பாடுபட்டுக் கண்டுபிடித்த அம்மைப்பால் மூலமாக, இன்று உலகில் அம்மைநோய் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது.\nநோய்க்குக் காரணமான கிருமிகளையே நோய் ஒழிப்புக்கு மருந்தாகப் பயன்படுத்தி வெற்றிகண்டார். மருத்துவ உலகில் எட்வர்ட்ஜென்னரின் பெயரும், புகழும் மனித உயிர்கள் வாழும் காலம்வரை நிலைத்து நிற்கும்\n- பி.தயாளன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-60/27392-2014-11-24-05-01-27", "date_download": "2019-11-22T02:15:28Z", "digest": "sha1:76QA6QIJBMA7Z5PBIWM25MS6XUROO5EF", "length": 15494, "nlines": 221, "source_domain": "keetru.com", "title": "கொய்யாவின் மருத்துவக் குணங்கள்!", "raw_content": "\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nவெளியிடப்பட்டது: 24 நவம்பர் 2014\nபழங��களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக்கூடியதுமான கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர்ச்சத்துக்களும் தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யா மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது இலை, பட்டை என அனைத்துமே மருத்துவக்குணம் கொண்டுள்ளன.\nவைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன. கொய்யா மரத்தின் இலைகள் திசுக்களைச் சுருக்கும் மற்றும் குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை. மலச்சிக்கல் போக்கும். கஷாயம் வாந்தியைத் தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையைக் காய்ச்சிக் கொப்பளிக்கலாம்.\nகொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகின்றது. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம், புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.\nகொய்யாமரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலைத் தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர்ப்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கைக் குணப்படுத்தும். கொய்யாப்பழத்தை அரிந்து சாப்பிடுவதைவிடப் பழத்தை நன்றாகக் கழுவிய பிறகு பற்களில் நன்றாக மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும் ஈறுகளும் பலப்படும்.\nவேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்குக் கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும். கொய்யாவின் தோலில்தான் அதிகச் சத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கிச் சாப்பிடக்கூடாது. முகத்திற்குப் பொலிவையும் அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமைத் தோற்றத்தைக் குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.\nமது போதைக்கு அடிமையான மதுப்பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும். ஆ��ை, வெறி எல்லாம் தூள் தூளாகிவிடும். மிக எளிதில் மதுவின் பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.\nசாப்பிடுவதற்குமுன் இப்பழத்தைச் சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிடுவது நல்லது. நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தைச் சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல் இருக்கும் போது இப்பழத்தைச் சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும்.\nகொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உணடு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய், ஆஸ்துமா, போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தைச் சாப்பிடக்கூடாது. கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிற்று வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிட வேண்டும். அளவிற்கதிகமாகச் சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.\nநன்றி : இனிய திசைகள், அக்டோபர் 2014\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-69/21952-2012-11-12-06-31-38", "date_download": "2019-11-22T01:58:48Z", "digest": "sha1:QMYAUOGKIRL2E5VRT2XCOKLPEEG4NTJA", "length": 10744, "nlines": 219, "source_domain": "keetru.com", "title": "பப்பாளி இலைச் சாறு டெங்குக் காய்ச்சலிலிருந்து உயிர்களைக் காப்பாற்றும்!", "raw_content": "\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nவெளியிடப்பட்டது: 12 நவம்பர் 2012\nபப்பாளி இலைச் சாறு டெங்குக் காய்ச்சலிலிருந்து உயிர்களைக் காப்பாற்றும்\nபப்பாளி இலையை நன்கு அலசி அதன் காம்பையும் நரம்புகளையும் எடுத்துவிட்டுச் சாறு பிழிந்து ஒரு வேளைக்கு 2 தேக்கரண்டி வீதம், அதிக���லையில் 3 நாள் குடித்தால் டெங்குக் காய்ச்சல் நீங்கும். இக்காய்ச்சல் தொண்டைவலி, இருமல், சுரம் ஆகிய அறிகுறிகளுடன் வரும். இரத்தத்தில் உள்ள பிளேட்லெட் என்னும் அணுக்கள் 5,0000-க்குக் கீழேயும் குறைந்துவிடும். பப்பாளி இலைச் சாறு கொடுத்ததுமே முதல் நாளிலேயே ஓரிலட்சம் அணுக்காளாகி அடுத்த நாளே இரண்டு இலட்சத்தை எட்டிவிடும்.\nஅண்ணா மருத்துவமனை சித்தமருத்துவ நூல்வெளியீட்டுப் பிரிவு முன்னாள் இயக்குநர் முனைவர் ஆனைவாரி ஆனந்தனும் இயற்கை மருத்துவர் திருமதி தமிழ்க்குயில் அவர்களும் இதனை உறுதி செய்தனர். இதனை உடனடியாக அண்ணா சித்த மருத்துவமனையும் தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனையும் உறுதி செய்து, தமிழக அரசு மக்களிடம் நோய் பரவுகிற இடங்களில் – ஊர்களில் இச்செய்தியைப் பரப்பி உயிர்களைக் காப்பாற்ற வேண்டும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபப்பாளி இலை சாறு குடிதல் வயிற்றுப்போக்க ு இருக்கு. எதனால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/nikazhvukal/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-50-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-3/", "date_download": "2019-11-22T03:43:15Z", "digest": "sha1:65FZL6OAMKWUNPZQ4A2FOCQSDSJDM6L4", "length": 20840, "nlines": 318, "source_domain": "www.akaramuthala.in", "title": "மொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 3 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nமொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 3\nமொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 3\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 சனவரி 2016 கருத்திற்காக..\nமதுரையில் தை 10, 2047 / சனவரி 24, 2016 அன்று தமிழ்த்தேசியப்பேரியக்கம் நடத்திய\nமொழிப்போர் 50 மாநாட்டின் ஒளிப்படங்கள் தொகுப்பு 3\n(படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க.)\nமொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 1\nமொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 2\nஇலக்கு தவறிய மொழிப்போர் 50 மாநாடு – இலக்குவனார் தி��ுவள்ளுவன்\nபிரிவுகள்: கருத்தரங்கம், நிகழ்வுகள், படங்கள் Tags: ஈகியர் மரபினர் பாராட்டு, சமயத்தமிழ் அரங்கம், தமிழ்த்தேசியப் பேரியக்கம், பா அரங்கம், பெ.மணியரசன், மொழிப்போர் 50, வளர்தமிழரங்கு\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nபள்ளிகளை ஆரியமயமாக்குவதைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nமதுரையில் வேத பிராமணிய முறையில் தமிழன்னை சிலை அமைப்பதை எதிர்த்துப் போராட்டம் பெ. மணியரசன் முதலான 200 பேர் கைது\nமொழிப்போர் ஈகி திருப்பூர் பெரியசாமிக்கு உதவுங்கள்\nதேர்தல் ஆணையம் கோரும் உறுதிமொழி சட்டத்திற்குப் புறம்பானது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« மொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 2\nசார்சா இரோலா பகுதியில் முதல் வாரந்தோறும் பல்மருத்துவ முகாம் »\nதொல்லியல் ஆய்வாளர் வைகை அனீசு குடும்பத்திற்கு உதவ வேண்டுகோள்\nஇலங்கைத் தமிழ் நிலப் பகுதிகளில் வெடிகுண்டுகள் மூலம் படுகொலைகள்\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எசு.திருமலை\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணு���் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எசு.திருமலை\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எசு.திருமலை\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, வழக்கம் போலவே மிகச் சிறப்பான ஓர் ஆய்வுக் கட்ட...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\n85 சித்தர் ���ூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2016/08/blog-post_16.html", "date_download": "2019-11-22T03:12:00Z", "digest": "sha1:XR374HCAXW2Q3HE67OFTKMOSYIP6HPMQ", "length": 16420, "nlines": 325, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): நன்றியும் பெருமையும்", "raw_content": "\nநேற்று திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் சுதந்திரதின சிறப்புச் சஙகமம் இனிதே நடந்தது. இந்த மாதப்படங்களாக அப்பா மற்றும் கபாலி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன.\nஅவ்வப்போது சில பரிசோதனை முயற்சி செய்வதுபோலவே நேற்றும் ஒரு புது முயற்சி எடுத்திருந்தேன்.\nயாரிடமும் முதலில் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்றாலும் நான் நினைத்த படியே தான் இந்த சந்திப்பை நடத்தினேன். சிறப்பு விருந்தினர்கள் என்று யாரையும் அழைக்கவில்லை. வழக்கமாக அழைப்பிதழில் சிறப்பு விருந்தினர்கள் பெயரை நான் குறிப்பிடுவதில்லை. இருந்தாலும் ஒரிரு விருந்தினர்களை ஒவ்வொரு கூட்டத்திற்கும் அழைத்து பேசவைப்பேன்.\nஆனால் நேற்று அதையும் தவிர்த்தேன். வழக்கமாக இந்த கூட்டத்திற்கு வரும் நண்பர்களில் சிலரை பேசவைக்க திட்டமிட்டிருந்தேன். அதுதான் சுதந்திரதின சிறப்பம்சமாக இருக்கட்டும் என்று முடிவு செய்திருந்தேன். அப்படி வந்திருந்த நண்பர்களில் பலரை பேசவைத்தேன்.\nகுறிப்பாக திரைப்பட விமர்சகர்களான சிவகுமார், இளமாறன் போன்றவர்களும் நடிகர் சத்தியேந்திரா போன்றவர்களும் இந்த இருபடங்கள் பற்றிய பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் எடுத்துரைத்தனர்.\nவழக்கமாக மற்றவர்களை பேசவிட்டு பேசாமல் இருக்கும் நானும் இந்த கூட்டத்தில் இந்த இருபடங்கள் பற்றிய என்னுடைய பார்வையை முன்வைத்தேன்.\nமொத்தத்தில் நிகழ்வு மனதிற்கு வெகுவும் திருப்தியாக இருந்தது.\nமாலையில் ஒரு தொலைக்காட்சியில் கபாலி பற்றிய ஒரு நிகழ்ச்சியை பார்த்தேன். கடந்த இருவாரங்களாக இந்த படம் பற்றி பல தொலைக்காட்சிகளிலும் வரும் நிகழ்ச்சிகளில் சிலவற்றை பார்த்துக்கொண்டுதான் வருகிறேன்.\nஇந்த படம் பற்றிய ஒரு விழாவை நேற்று நேரில் பார்க்கவும் செய்தேன். நண்பர்கள் ஒருங்கிணைப்பதால் அதிக ஈடுபாட்டுடன்தான் அந்த நிகழ்விற்கு சென்���ேன். இதுபோன்ற பல நிகழ்வுகளும் நடந்துவருவது அறிந்த விஷயம்தான். இதுவும் அதுபோன்ற ஒன்றுதான். ஆனால் சற்று பெரிய நிகழ்வு. பல சிறப்புவிருந்தினர்கள் பேசினார்கள். இயக்குநர் பா.ரஞ்சித் வந்தவர்களிடம் ஒரு உரையாடல் நடத்தினார்.\nஅந்த நிகழ்வும் மனதிற்கு சந்தோஷத்தை தந்தது. அத்துடன் இதுபோன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், நேரடி நிகழ்வுகளையும் பார்க்கும்போது நமது திரைப்பட இலக்கியச் சங்கமத்தை நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது.\nஎல்லா நிகழ்ச்சிகளும் கூட்டங்களும் ஒருவிதமாக ரஞ்சித்திற்கு அல்லது ரஜினிக்கான பாராட்டுவிழாக்களாகத்தான் இருக்கின்றன. ரஞ்சித்தும் ஒரே மாதிரிதான் பேசுகிறார். எல்லாம் ஒரே நிகழ்வின் தொடர்ச்சி போலத்தான் தெரிகிறது.\nநமது சங்கமம் மட்டும்தான் கபாலியை ஒரு சினிமாவாக பார்த்து அலசியிருக்கிறது. நல்லவற்றை தேர்ந்தெடுத்து பாராட்டியும், குறைகளை சுட்டிக்காட்டி விமர்சித்தும் ஒரு நடுநிலையான ஆய்வரங்கமாக நமது சங்கமம் தான் திகழ்ந்தது. இதை நினைக்கையில் உண்மையிலேயே பெருமையாகத்தான் இருக்கிறது.\nஅது நமது சங்கமத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்ல ஊக்கத்தை தருகிறது. இதை சாத்தியப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nபின்குறிப்பு: ரஜினியையும் தன்னையும் பற்றியும், படத்தில் வந்த அரசியல் பற்றியும் மட்டும்தான் எல்லோரும் பேசுகிறார்கள், மற்றபடி படத்தை ஒரு கலைவடிவமாக பார்த்து யாரும் பேசுவதில்லையே என பா.ரஞ்சித் அந்த பெரிய மேடையில் வருத்தப்பட்டார்.\n“இந்த சிறிய கூட்டத்தை பார்க்க நீங்கள் தவறிவிட்டீர்கள் ரஞ்சித் அவர்களே” இப்படித்தான் அவரிடம் எனக்கு சொல்லத் தோன்றுகிறது.\nதிரை எழுத்தின் தலை எழுத்தை மாற்றியமைக்க…\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன��.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nநான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை எதிர்க்கும் தீயிஸ்ட் (ஆத்திகன்).. கட்டுப்பாடு...\nஅருவி ஆய்வரங்கம் - மீள் பார்வை..\n(6 அத்தியாயம் படத்திற்கான ஆயவரங்கம் நடக்கும் இந்த நேரத்தில் அருவி படத்திற்காக நடந்த சங்கமத்தை நினைத்து பார்க்கிறோம்...) திரைப்பட ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/mgr-grandson-new-film-press-release/", "date_download": "2019-11-22T02:31:21Z", "digest": "sha1:DZQVOIJ4YBRX7OZOTDWJXUVDKPNRCT3P", "length": 10776, "nlines": 141, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "MGR Grandson New Film Press Release", "raw_content": "\nஎம்.ஜி.ஆரின் பேரன் ஹீரோவாக நடிக்கும் ‘வாட்ஸ் அப்’..\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியில் உருவாகும் ‘வாட்ஸ் அப்’..\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் எம்.ஜி.ஆர் பேரன்..\nஷஜினா ஷஜின் மூவிஸ் மற்றும் SPK Films ஆகிய நிறுவனங்கள் சார்பாக ஷாஜகான் & செல்வ குமார் இணைந்து தயாரிக்கும் படம் தான் ‘வாட்ஸ் அப்’.. இந்தப்படத்தில் எம்.ஜி.ஆரின் பேரன் வி.ராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மாளின் தம்பி மகள் சுதா விஜயகுமாரின் மகன் தான் இந்த வி.ராமச்சந்திரன்.. இவருக்கு தன்னுடைய பெயரையே சூட்டியதும் கூட எம்.ஜி.ஆர் தான்.\nஇந்தப்படத்தில் ராமச்சந்திரனுக்கு ஜோடியாக பெங்களூரை சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தீப்தி நடிக்கிறார். இவர்கள் தவிர ‘அஞ்சல்’ மோகன் – ஜீவிதா, அர்ஜுன் – சாட்ரியா , சங்கர் விஜய் – ரக்ஷிதா, காதல் சுகுமார் – லாலித்தியா என இன்னும் நான்கு ஜோடிகள் நடிக்கின்றனர்.\nஇயக்குனர் ரஷீத் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். மேலும் JV இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.\nஇந���த வருட துவக்கத்தில் தமிழகத்தை மட்டுமல்லாமல் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியில் இந்தப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஆறு இளைஞர்கள், எங்கிருந்தோ வந்த ஒரு தனியார் அமைப்பு தங்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்ய முனைவதை கண்டு பொங்கி எழுகின்றனர்..\nஅலங்காநல்லூரில் அவர்கள் போராட்டத்தின் வீச்சு குறைவாக இருக்கவே, போராட்டக்களத்தை சென்னை மெரீனா பீச்சுக்கு மாற்றுகின்றனர்.. அதன்பின் என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.. வரும் நவம்பர் -15ல் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது. உடுமலை, பொள்ளாச்சி, மூணாறு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.\nஇயக்கம் : A.R. ரஷீத்\nதயாரிப்பு : ஷஜினா ஷஜின் மூவிஸ் & SPK Films சார்பாக ஷாஜகான் & செல்வ குமார்.\nபேஸ்புக் மூலம் தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடிகை நிம்மி ஓபன் டாக்\nவிரைவில் வெளிவரவுள்ள ‘மேகி’ என்கிற படத்தில் இரண்டு...\nஇமான் இசையில் பாடிய நகாஷ் அஷிஸ் மற்றும் மிர்ச்சி விஜய்\nயுவன் சங்கர் ராஜாவின் யு-1 வெளியிடும் பிரியா மாலியின் காதல் கொண்டாட்டம்\nடீசருக்கே அபார வரவேற்பை பெற்ற “தனுஷு ராசி நேயர்களே” \nகிறிஸ்மஸ் விருந்தாக வருகிறது ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=3252", "date_download": "2019-11-22T02:32:46Z", "digest": "sha1:ERYF6GVCV2GEBXKJ3A2FAYYWO74CPUUB", "length": 4977, "nlines": 58, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - மாயாபஜார் - கொழுக்கட்டை பலவிதம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | முன்னோடி | தகவல்.காம் | சமயம் | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | சூர்யா துப்பறிகிறார் | சினிமா சினிமா | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | சிறுகதை | Events Calendar\n- சரஸ்வதி தியாகராஜன் | செப்டம்பர் 2002 |\nபச்சரிசி\t-\t2 கோப்பைகள்\nதண்ணீர்\t-\t4 கோப்பைகள்\nஅரிசியை நன்கு கழுவி, 4 கோப்பை தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் நன்கு வடி கட்டவும். மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும். அரைத்த மாவை சலித்தெடுத்து அகன்ற தட்டில் காயவைக்கவும்.\nமேல் சொன்ன முறையில் தயார் செய்த அரிசி மாவு, தண்ணீர் 2 கோப்பைகள், எண்ணை - ஒரு ஸ்பூன்\nஅடிகனமான பாத்திரத்தில் 2 கோப்பை தண்ணீரை விடவும். ஒரு ஸ்பூன் எண்ணையை இத்தோடு சேர்த்து தண்ணீரை கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அரிசி மாவை சேர்த்து நன்கு கிளரவும். அடுப்பை மிதமாக எரியவிட்டு (sim) 3-4 நிமிடங்களுக்கு விடாமல் கிளரவும். பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி, 20 நிமிடங்கள் மூடிவைக்கவும். பின்னர் மாவை எடுத்து நன்கு பிசையவும். அதிகம் தண்ணீர் சேர்க்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/oththa-seruppu-size-7-cinema-review", "date_download": "2019-11-22T02:42:50Z", "digest": "sha1:LLSPUBDA3PALXJ3FGPQUE54CV5JYI2YD", "length": 5972, "nlines": 141, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 02 October 2019 - ஒத்த செருப்பு : சினிமா விமர்சனம் | Oththa Seruppu Size 7 - Cinema Review", "raw_content": "\n“கமல், ரஜினிக்கு ஒரு வேண்டுகோள்... தயவுசெய்து அரசியல் வேண்டாம்” - சிரஞ்சீவி ஓப்பன் டாக்\nஒத்த செருப்பு : சினிமா விமர்சனம்\nகாப்பான் - சினிமா விமர்சனம்\n“நடிக்கிறதுக்கு எது தேவை தெரியுமா\n“எம். ஜி. ஆரைப் பாராட்டினா மட்டும்தான் பிடிக்குமா\nசிந்து சமவெளி முதல் கீழடி வரை... தடம் பதிக்கும் தமிழர் வரலாறு\n“மைக்ல பேசினா சாதி ஒழியாது\nஅன்பே தவம் - 48\nஇறையுதிர் காடு - 43\nடைட்டில் கார்டு - 15\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nபரிந்துரை: இந்த வாரம் ‘ஸ்மார்ட்டான குழந்தை வளர்ப்பு’\n“இந்தியைத் திணிப்பது காங்கிரஸ் அரசின் கொள்கையல்ல\nதலைவன் கூற்றெனக் கொள்க - சிறுகதை\nபுதிய தொடர்கள்... அடுத்த இதழில் ஆரம்பம்\nஒத்த செருப்பு : சினிமா விமர்சனம்\nசினிமா அதன் ஆதிகாலம் தொட்டு, கதைசொல்லலில் தன்னை வேறுபடுத்திக் காட்டிக்கொண்டே இருக்கிறது.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81.pdf/170", "date_download": "2019-11-22T01:59:24Z", "digest": "sha1:MBUVEWHVMW56DFZZQXRWPUNHE2S2I6T2", "length": 7917, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்வார்களின் ஆர��அமுது.pdf/170 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமூவர் ஏற்றிய மொழிவிளக்கு 127\nநகரிழைத்து - அரசர்கள் வசிக்கும் இடம் நகரம் எனப்படும். தேவாதி தேவனான எம்பெருமான் வசிக்கும் இடம் பக்தர்களின் இருதயம். இவ்வாழ்வார் பக்தசிரோ மணி. ஆதலால் இறைவன் இவர் திருவுள்ளத்தில் உவந்து வசிப்பவன் என்பது திண்ணம். ஆகவே நகரிழைத்து\" என்றது என்னுடைய நெஞ்சை அவனுக்கு உறைவிட மாக்கி’ என்று பொருள்படுகின்றது.\nஅரசர்களை மகிழ்ச்சியுறும்படி செய்ய விரும்புபவர்கள் தாமரை முதலிய நல்ல மலர்களைக் கொண்டு பணிவார் கள். அதுபோலவே தாமும் எம்பெருமானை நல்லதொரு மலரிட்டுப் பணிந்தமையைச் சொல்லுகின்றார்தொடர்ந்து - கிேகரில்லாப் பைங்கமலம் ஏந்திப் பணிந்தேன்’ என்பதாக, சாத்திரங்களில் அகிம்சை, புலனடக்கம், எல்லோரிடமும் கருணை, பொறுமை, ஞானம், தவம், தியானம், சத்தியம் என்ற எட்டும் எம்பெருமானுக்கு உகப்பான மலர்களாகச் சொல்லப் பெற்றுள்ளன. இதையொட்டி இந்த ஆழ்வார் பகவத் பக்தியை நிகரில்லா தாமரை மலராகக் கருது கின்றார். தாமரைப் பூ என்றால் அதற்குப் புறவிதழ், அக விதழ் முதலானவை இருக்குமல்லவா அவற்றின் இடங் களில் சிநேகம், சங்கம், காமம் என்கின்ற பருவச் சிறப்பு களை இட்டுப் பேச நினைக்கின்றார். அவற்றையும் நேரே சொல்லாமல் முத்து, மணி, வயிரம் என்று உருவகப் படுத்திப் பேசுகின்றார். நிகரில்லாப் பைங்கமலம்' என்றது பொற்கமலத்தைக் குறிக்கின்றபடியால் அதற்கிணங்க முத்தையும் மணியையும் வயிரத்தையும் சொல்லும்படி நேர்கின்றது. முதல் அடியில் மலர் என்றது மலரிதழைச் சொன்னபடியாகும்; இஃது ஆகுபெயர். புறவிதழின் இடத்தில் முத்தாகச் சொல்லப் பெற்ற சிநேகமும், அகவிதழ் இடத்திலே மாணிக்கமாகச் சொல்லப் பெற்ற சங்கழும், தாதின் இடத்தில் வயிரமாக்ச் சொல்லப் பெற்ற காமமும் க்ம்ல்ம் எனப்பட்ட பக்தியின் பருவநிலை வேற்றும்ை களாகும். இந்த நுட்பங்களை அறிந்து பாசுரத்தை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 20:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/mouse-rolls-out-all-hello-kitty-kid-laptop.html", "date_download": "2019-11-22T02:25:05Z", "digest": "sha1:V43BZUYURLXCUEV656VW5J466GY6LGML", "length": 17259, "nlines": 247, "source_domain": "tamil.gizbot.com", "title": "Mouse rolls out All Hello Kitty kid laptop | மவுஸ் லேப்டாப்...சிறப்புகள் ஏராளம், தொழில் நுட்பம் அபாரம்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n14 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n14 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n15 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n16 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு இருக்கு - செலவு யாருக்கு\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமவுஸ் லேப்டாப்...சிறப்புகள் ஏராளம், தொழில் நுட்பம் அபாரம்\nமவுஸ் கம்யூட்டர்ஸ் நிறுவனம் மேசை கணினி மற்றும் லேப்டாப்புகளைத் தயாரித்து வழங்குவதில் முன்னனியில் இருக்கிறது. அந்நிறுவனத்தின் தயாரிப்புகள் எப்போதுமே அமர்க்களமாக இருக்கும். அந்த வகையில் அந்நிறுவனம் புதிதாக ஹலோ கிட்டி கிட் லுவ்புக் எஸ் என்ற புதிய லேப்டாப்பை அறிமுகம் செய்கிறது. இந்த புதிய லேப்டாப் பார்ப்பதற்கும் மிக பக்காவாக இருக்கிறது.\nஇந்த லவ்புக் எஸ் லேப்டாப் அலுமினியத் தகட்டால் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் சிவப்பு நிறம் இந்த லேப்டாப்புக்கு அதிக கவர்ச்சியைத் தருகிறது. இதன் மேல் 1100 ஸ்வாரோவ்ஸ்கி கற்களால் செய்யப்பட்ட ஹலோ கிட்டி முகத்தின் முத்திரப் பதிக்கப்பட்டுள்ளது. இந்த லவ்புக் எஸ் லேப்டாப் மவுஸ் கம்யூட்டர்ஸ் மற்றும் சேன்ரியோ ப்ரான்ட் ஹலோ கிட்டி ஆகியவற்றின் கூட்டணியில் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த லவ்புக் எஸ் லேப்டாப் ஏராளமான சிறப்புகளை கொண்டிருக்கிறது. இந்த லேப்டாப் 1366 x 768 பிக்சல் ரிசலூசன் கொண்ட 11.6 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. 2.20ஜிஹெர்டஸ் கொண்ட இதன் இன்டல் கோர் ஐ3-2330எம் டூவல் கோர் ப்ராசஸர் இதற்கு சரியான வேகத்தைக் கொடுக்கிறது.\nஇது இன்பில்ட் இன்டெல் எச்டி 3000 கிராபிக்ஸ் கார்டைக் கொண்டுள்ளது. இதன் ரேமைப் பார்த்தால் அது 4ஜிபி கொண்ட டிடிஆர் ரேம் ஆகும். மேலும் 5400 ஆர்பிஎம் ஹார்ட் ட்ரைவுடன் 500ஜிபி எச்டிடி சேமிப்பைக் கொண்டுள்ளது.\nப்ளூடூத் மற்றும் 802.11 பி/ஜி/என் வைஃபை வசதிகளை வழங்குகிறது. இது ஒரு யுஎஸ்பி 3.0 போர்ட் மற்றும் 2 தரமான யுஎஸ்பி 2.0 போர்ட்டும் இதில் அடக்கம். ஹெட்போன் மற்றும் மைக்ரோபோன் ஜாக்குகளும் இந்த லேப்டாப்பை அலங்கரிக்கின்றன. இது விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் 64பிட் இயங்கு தளத்தைக் கொண்டுள்ளது.\nலவ்புக் எஸ் லேப்டாப்பின் எடை 1.5 கிலோவாகும். இதன் தடிமன் 36மிமீ ஆகும். இதன் பேட்டரி 5.3 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. மேலும் இது சன் 24 x 365 போன் சப்போர்ட்டை 1 வருட உத்திரவாதத்துடன் வழங்குகிறது.\nவிலையைப் பார்த்தால் ஐ3 ப்ராசஸருடன் கூடிய லவ்புக் எஸ் லேப்டாப் ரூ.30,000க்கு விற்கப்படுகிறது. முதலில் ஜப்பானில் களமிறங்கியிருக்கும் இந்த லேப்டாப் விரைவில் உலகம் முழுவதும் தனது பயணத்தை விரைவில் ஆரம்பிக்க உள்ளது. ஐ7 ப்ராசஸருடன் வரும் லவ்புக் எஸ் லேப்டாப் ரூ.45,000க்கு வருகிறது.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nலினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nகம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பை ஃபார்மேட் செய்வது எப்படி\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nவெறும் 35 டாலர் மதிப்புடைய கணினி பயன்படுத்தி நாசாவின் இரகசிய தகவல்கள் திருட்டு\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nவட இந்தியாவில் முதல் ஷோரூமை திறக்கும் நெக்ஸ்ட்கோ ஃபோரேஸ் நிறுவனம்\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nபாஸ்தாவால் உருவாக்கப்பட்ட கணினி: இளைஞர் அட்டகாசம்.\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nசெல்போன், கணினிக்கு தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர் மரணம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nடிசம்பர் முதல் \"ஏர்டெல், வோடபோன்\" கட்டணங்கள் உயர்வு- நஷ்டத்தை சமாளிக்க நடவடிக்கை\nநாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\n6.71-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/london", "date_download": "2019-11-22T03:19:41Z", "digest": "sha1:ZMLZHVHWBSYUGWBYMXFQ5VULBHE7EM3N", "length": 10855, "nlines": 112, "source_domain": "tamil.goodreturns.in", "title": "London News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nஇந்திய புள்ளீங்கோ தான் இந்த நகரத்தில் அதிக வீடு வாங்குகிறார்களாம்..\nலண்டன், இங்கிலாந்து: நம் இந்தியாவிலேயே இன்னும் ரியல் எஸ்டேட் சரியானதாகத் தெரியவில்லை. ஒரு பக்கம், இந்திய ரியல் எஸ்டேட்டைச் சரி செய்ய, மத்திய அரசும் ...\nஈரான், பாதுகாப்பு கருதி கப்பலை பிடித்தோம்.. ஈரானை கவிழ்க்க திட்டம்.. கூட்டணியாக சேரும் பல நாடுகள்\nலண்டன் : இங்கிலாந்து நாட்டு எண்ணெய் டேங்கரை ஈரான் கடத்திய நிலையில், தற்போது அந்த எண்ணெய் கப்பலை விடுவிக்க கோரி இங்கிலாந்து அரசு ஈரானுக்கு அழுதத்தை ...\nMost Eexpensive Tea : ஒரு கப் டீயின் விலை ஜஸ்ட் ரூ.13,764 தான்.. அப்படி என்ன சிறப்பு இந்த டீயில்\nலண்டன் : லண்டனில் ஒரு பிரசித்தி பெற்ற உணவகத்தில் விற்கப்படும் ஒரு கப் டீயின் விலை 13,764 ரூபாயாம். அப்படி என்ன இந்த டீயில் சிறப்பு என்கிறீர்களா\nலண்டன் போக்குவரத்து துறைக்கு இந்தியா ரூ.55 கோடி கடன்.. இந்தியா கம்மி தான்.. அமெரிக்கா தான் டாப்\nலண்டன் : லண்டனில் போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசுபாட்டை குறைப்பதற்காக கடந்த 2003ம் ஆண்டு முதல் நெரிசல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம். ஆமாங்க இந்த ந...\nஅதிர வைக்கும் தில்லாலங்கடி.. ரூ.351 கோடிக்கு ஸ்டெராய்டு ஊக்க மருந்துகளை விற்ற ஒஸ்தி கடத்தல்காரர்\nலண்டன்: லண்டனை சேர்ந்த Gurjaipal Dhillon என்பவர் சுமார் 351 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை, இந்தியா மற்றும் ஐர���ப்பிய நாடுகளில் இருந்து உரிமம் இல்லாத அனாப...\nஒரே நாளில் சுமார் ரூ.5 கோடி செலவு செய்த பெண்.. சாக்லேட்டுக்காக மட்டும் ரூ.26லட்சம் செலவு\nஇங்கிலாந்து : இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு பெண் அதுவும் விலையுயர்ந்த ஆபரணம், மதிப்புமிக்க பேஷன் ஆடைகள், வாசனை திரவியங்கள் உள்ளிட்டவைக்கு 16 மில்லி...\nபார்ரா.. பிரிட்டன் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம் \nலண்டன்: பிரிட்டனில் உள்ள கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளனர். இந்தியா உள்ளிட்ட உலகில் பல்வேறு நாடுகளை ஆண்ட இங்...\nமும்பை டூ லண்டன்.. இனி சொய்ங்னு போய்ரலாம்.. அதுவும் ஒரு மணி நேரத்தில்\nமும்பை: மும்பை டு லண்டன் இனி ஒருமணி நேரம்தான்; வருகிறது ஹைபர் சோனிக் விமானம். மும்பையில் இருந்து லண்டனுக்கு ஒரு மணி நேரத்தில் செல்லலாம். இதற்காக ஒலி...\nலண்டனில் தொடரும் இந்திய முதலீடுகள்.. இதுவரை இல்லாத அளவு உயர்ந்து சாதனையாம்\nலண்டன் : இந்தியர் போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் முதலீடு என்பது ஒரு அசாத்தியமான வளர்ச்சியாகவே கருத்தப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு அன்னிய ந...\nலண்டன் உட்பட தெற்கு இங்கிலாந்தில் விற்பனையகங்கள் தொடங்கும் அமேசான்\nமும்பை: அமேசான்.காம் லண்டன் மற்றும் தெற்கு இங்கிலாந்தில், விற்பனையகங்களை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக டெய்லி மெயில் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளத...\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n(Edited By Gowthaman M J) இந்திய கடனாளி புகழ் vijay mallya வழக்கில், westminster மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது. ஏறத்தாழ ஒரு வருடமாக விசாரிக்கப்பட்டு வரும் இந...\n“நாங்க அப்பவே சொன்னோம் மோடி வெளிநாடுக்கு ஓடிருவான்னு, கேக்களயே” போட்டுக் கொடுத்த வருமான வரித்துறை\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் பலகோடி ரூபாய் மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடியின் தலைமறைவுத் திட்டம் பிரதமர் மோடிக்கும், நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vikupficwa.wordpress.com/2018/11/", "date_download": "2019-11-22T03:39:17Z", "digest": "sha1:EVJNAPQHHWY2ED4FZFQG3SV53VXREFJC", "length": 76399, "nlines": 288, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "நவம்பர் | 2018 | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\nElectron என��ம் வரைச்சட்டத்தைகொண்டு நாம் விரும்பும் கட்டற்ற பயன்பாட்டினை உருவாக்கி கொள்ளமுடியும்\nஃபயர்பேஸ்-தொடர்- 12- ஃபயர் பேஸின் தொலைநிலை கட்டமைவு(Remote Config)\n30 நவ் 2018 11 பின்னூட்டங்கள்\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in ஃபயர் பேஸ் ஒரு அறிமுகம்\nஃபயர் பேஸின்தொலைநிலை கட்டமைவு என்பதொரு மேககணினி சேவையாகும் இது நம்முடைய பயன்பாடுகளை அவ்வப்போதுசமீபத்திய மேம்படுத்துதல்களை பதிவிறக்கம் செய்து நிகழ்நிலை படுத்துதவதற்கு பதிலாகஅதன் தோற்றத்தையும் நடத்தையையும் (behavior) மாற்றியமைத்து கொள்கின்றது இதனுடையதொலைநிலை கட்டமைவு என்ற வசதியை பயன்படுத்தி பயன்பாட்டில் இயல்புநிலை மதிப்பாக(in-app default) உருவாக்கி-னால் அது நம்முடைய பயன்பாட்டின் தோற்றத்தையும் நடத்தையையும் கட்டுபடுத்திடு-கின்றது பின்னர் அனைத்து பயனாளர்களுக்காக அல்லது பயன்படுத்துபவரின் அடிப்படை-யிலான தொகுப்பிற்காக பயன்பாட்டில் இயல்புநிலை மதிப்பாக மேலெழுதிவிடுவதற்கு நாம் ஒரு ஃபயர்பேஸ் முகப்புத்திரையை அல்லதுதொலைநிலை கட்டமைவின்REST API யை மட்டும் பயன்படுத்திகொள்ளலாம் நம்முடைய பயன்பாட்டின் கட்டுபாடுகளானவை நிகழ்நிலை படுத்துதலை செயல்படுத்திடும்போதே குறிப்பிட்ட கால இடைவெளியில் அதனை சரிபார்த்து கொள்ளமுடியும் மேலும் அவ்வாறு செயல்படுத்துவதால் அதனுடைய செயல்திறன் மாறுதல் எதுவும் அதிகஅளவு ஆகாதவாறு சரிசெய்து கொள்ளும். இதனுடைய தொலைநிலை கட்டமைவை செயல்படுத்திடுவதற்குமுன் நடைமுறையில் உள்ள ஒரு சிறிய எடுத்துகாட்டினை பார்த்திடுவோம்\nஇன்ஸ்டாகிராம் எனும் சமுதாய பயன்பாட்டின் APIயை பயன்படுத்தி ஒரு சில பயனாளி-களின் தரவுகளை பெற்று திரையில்காண்பிப்பதற்காக நாம் ஒரு பயன்பாட்டினை வைத்துள்ளதாக கொள்க இதனுடைய திறன் நன்றாக அமைந்துள்ளதால் இந்த பயன்-பாட்டினை தினமும் பயன்படுத்துபவர்களின் எண்ணக்கை உயர்ந்து கொண்டே வருகின்றது நேர்மறையான ஆய்வுகளும் ஏராளமான அளவில் வந்து கொண்டேயுள்ளன ஆனால் ஒருநாள்மட்டும் தங்களுடைய பயன்பாட்டில் மாறுதல்கள் செய்து கொள்ளவிருப்பதால் தயவுசெய்து நம்முடையASAP ஐயும் அதற்கேற்ப நிகழ்நிலை படுத்தி கொள்க என இன்ஸ்டாகிராமிலிருந்து ஒரு மின்னஞ்சல் அறிவிப்புவருகின்றது அவ்வாறான மின்னஞ்சல் குறிப்பிடும் காலக்கெடுவிற்குள் நம்முடைய குறிமுறைவரிகளை மாறுதல்கள் செய்திட-வேண்டும் அதற்காக ஆண்ட்ராய்டு ஸ்டுடியோவை செயல்படச்செய்து இன்ஸ்டாகிராம்API யை அதில் வைத்து ஒப்புதலளிக்கப்பட்ட APK ஐஒன்றை உருவாக்கி பயனாளர்கள் தேவையெனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுமாறு கூகுள் ப்ளேஸ்டோரில் மேலேற்றிவிட்டோம்.அதனைதொடர்ந்து நாமும்அத்துடன் பிரச்சினை முடிந்ததுஅனைத்தும் சரியாக உள்ளது நம்முடைய பயன்பாடும் நன்றாக செயல்படுகின்றது என நம்பிக்கையுடன் வேறு பணியை செய்து கொண்டிருப்போம் .இந்நிலையில் நாம்மாறுதல் செய்தவாறு நம்முடைய பயன்பாடு செயல்படவில்லை நம்முடைய பயன்பாடே சரியில்லை என்ற பயனாளி ஒருவரின் எதிர்மறைகருத்துடன் கூகுள்ப்ளேஸ்டோரிலிருந்து அறிவிப்பு ஒன்று வந்து சேருகின்றது நாமும் தலைமுதல் கால்வரை அனைத்தையும் மிகச்சரியாக இருக்கின்றதா சரியாக செயல்படுகின்றதா வென மிகத்துல்லியமாக சரிபார்த்துதான் கூகுள்ப்ளேஸ்டோருக்கு பதிவேற்றம் செய்தோம் ஆயினும் அதன்பின்னர் எவ்வாறு அந்த பயனாளர் குறைகூறமுடியும் என நமக்கு பெரிய ஆச்சரியமும் அதனை தொடர்ந்த இந்த பின்னடைவு ஏற்பட்டுவிட்டதை நம்மால் ஏற்றுகொள்ளவும் முடியவில்லை சரி அந்த பயனாளருக்கு எவ்வாறு இந்த குறைபாடு ஏற்பட்டது எனதீர ஆய்வுசெய்திடும்போது அந்த பயனாளர் நம்முடைய பயன்பாட்டின் பழைய பதிப்பை பயன்படுத்தி வந்ததும் அதில் இன்ஸ்டாகிராமின் API யை பயன்படுத்தி வந்ததும் தெரியவருகின்றது அதனால் இன்ஸ்டாகிராமின் புதிய API இல் நம்முடைய பழைய பயன்பாடு செயல்படாது என தெரிய-வருகின்றது இந்நிலையில் இவ்வாறு ஒவ்வொரு பயனாளரையும் இன்ஸ்டாகிராமின் புதிய API இல் செயல்படுவதற்கேற்ப நாம் நிகழ்நிலைபடுத்திமாறுதல்செய்துகூகுள் ப்ளேஸ்டோரில் பதிவேற்றம் செய்த புதிய பதிப்பை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க என எவ்வாறு அறிவிப்பது அதனை பயனாளர்களும் எவ்வாறு பின்பற்றி செயல்படுத்தி பயன்பெறுவது என தலையில் கைவைத்து கொண்டு நாள்முழுவதும் உட்கார்ந்துவிடுவோம் நிற்க.\nஃபயர் பேஸின்தொலைநிலை கட்டமைவுஎனும் வாய்ப்பு நமக்கு கைகொடுக்க தயாராக இருக்கும்போது நாம் ஏன் அவ்வாறு கவலைப்படுவேண்டும் அதுமட்டுமல்லாது மற்ற பல்வேறு வசதிகளையும் இது நமக்கு வழங்குவதற்கு தயாராக இருக்கின்றது என்ற தகவலையும் மனதில் கொண்டு தொடர்க\nஇதற்காக நாம்ஒரு ஆண்ட்ராய்டு பயன்பாட்டிற்குள் இந்த ஃபயர் பேஸின்தொலைநிலை கட்டமைவுஎனும் வாய்ப்பினை செயல்படுத்திடவேண்டும் இந்த பலகத்தில் சமீபத்திய பதிப்பின் குறிமுறைவரிகளை சேமித்திடவேண்டும் நடப்பு செயலைவிட கூடுதலான செயலின் பயன்பாட்டினைஇந்த நிகழ்நிலைபடுத்திய பயன்பாட்டில் கொண்டுவரவேண்டும் என்பன போன்ற செயல்களனைத்தும் சரியாக இருக்கின்றதாவென இறுதியாக நாம் சரிபார்த்திடவேண்டும்\nஇதற்கானபுதிய செயல்திட்டத்தினை ஆண்ட்ராய்டு ஸ்டுடியோவில் உருவாக்குவதற்காக\nஆண்ட்ராய்டு ஸ்டுடியோவை செயல்படச்செய்து திரையில் தோன்றச்செய்திடுக அடுத்து Start a new Projectஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதற்கு Firebase Remote ConfigSK என்றவாறு ஒரு பெயரிடுக androidsk.comஎன்றவாறு நிறுவனத்தின் டோமைன் பெயரை உள்ளீடு செய்திடுக அவ்வாறே நிறுவனத்தின் இடஅமைவை உள்ளீடு செய்திடுக மிகுதி இயல்புநிலை மதிப்புகளை ஏற்று இந்த வழிகாட்டித்திரையை சேமித்து முடிவிற்கு கொண்டுவருக இவ்வாறு சேமித்த செயல்திட்டத்தின் பெயரானது com.androidsk.firebaseRemoteConfigSK என்றவாறு இருப்பதாக கொள்க\nஆண்ட்ராய்டு ஸ்டுடியோவில் மேலும் தொடர்வதற்கு முன்ஃபயர்பேஸ் செயல்திட்டத்தினை கட்டமைவுசெய்து கொண்டு ஆண்ட்ராய்டு ஸ்டுடியோவில் செயல்படுத்திடவேண்டும்\nஅதற்காக ஃபயர்பேஸின் முகப்புத்திரையை தோன்றிடச்செய்க அதில் firebaseRemoteConfigSK என்றவாறான பெயருடன் ஒரு புதிய செயல்திட்டத்தினை உருவாக்கிடுக உடன்ஏற்கனவே ஒரு செயல்திட்டம் முடிவுபெறாமல் இருப்பதாக நமக்கு அறிவிப்பு ஒன்று வந்து நம்மை எச்சரிக்கும் இருந்தாலும் TOSஎனும் சரிபார்ப்பு பெட்டியை சரிபார்த்து கொண்டு Create Project என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக தொடர்ந்துAdd Firebase to your Android App என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதனை தொடர்ந்து இந்த செயல்திட்டத்தின் பெயராக com.androidsk.firebaseRemoteConfigSK என்றவாறு உள்ளீடுசெய்து கொள்க பின்னர் இந்த பயன்பாட்டின் சுருக்கு பெயராக Remote Config App என்றவாறு உள்ளீடுசெய்து கொள்க அடுத்து Register appஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக தொடர்ந்து SHA-1 என்பதை காலியாக விட்டிடுக தற்போது இந்த விவரம் தேவையில்லை பின்னர்google-service.json எனும் கோப்பினை நேரடியாக நம்முடைய செயல்திட்டத்திற்குள் பதிவிறக்கம் செய்து கொண்டு Nextஎன்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர��� விரியும் திரையில் வழிகாட்டியவாறு dependenciesஎன்பதை நகலெடுத்து ஒட்டிடுக பிறகு இந்த செயல்திட்டத்தினை ஆண்ட்ராய்டு ஸ்டுடியோவிற்குள் கொண்டுவந்து சேர்ப்பதற்காக Syncஎன்பதை தெரிவுசெய்து கொண்டு Nextஎன்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக முடிவாக நம்முடைய பயன்பாட்டினை முன்மாதிரி சாதனத்தில்அல்லது உண்மையான கைபேசி சாதனத்தில் செயல்படச்செய்திடுக\nகுறிப்பு ஃபயர்பேஸானது நாம் புதியதாக சேர்த்த பயன்பாடு சரியாக செயல்படுகின்றதா-வென சரிபார்ப்பதற்காக இந்த படிமுறை தேவையாகும் இந்த படிமுறையை தவிர்த்து அடுத்த படிமுறைக்கு செல்லலாம் இருந்தபோதிலும் இந்தபடிமுறையை தவிர்த்திட-வேண்டாம் என பரிந்துரைக்கப்படுகின்றது\nஇந்நிலையில்நம்முடைய பயன்பாட்டினை நிறுவுகை செய்து இயக்கியபிறகு நம்முடைய ஃபயர்பேஸின் முகப்புத்திரையை தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளமுடியும் என்ற செய்தியை மனதில் கொள்க\nஃபயர் பேஸின்தொலைநிலை கட்டமைவை ஆண்ட்ராய்டில் செயல்படுத்துவதற்காக\nமுதலில் நம்முடைய ஆண்ட்ராய்டு செயல்திட்டத்தில் Firebase Remote Config dependencyஐ சேர்ப்பதற்காகdependenciesஎனும் பகுதியின் கீழ் build.gradle(app)என்பதில் பின்வரும் குறிமுறைவரிகளை நகலெடுத்து ஒட்டிடுக\nஎச்சரிக்கை https://firebase.google.com/docs/remote-config/use-config-android எனும் முகவரியில் சமீபத்திய குறிமுறைவரிகளை நகலெடுத்துவந்து ஒட்டிக்கொள்க\nதொடர்ந்து ஃபயர்பேஸின்முகப்புத் திரையில் நம்முடைய செயல்திட்டத்தினை திறந்து கொள்கஅதன் இடதுபுற பலகத்தின்Grow என்ற பகுதியின் கீழ் Remote Configஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக\nஉடன் இந்த பலகமானது Add your first Parameterஎனும் பொத்தானுடன் தோன்றுவதை காணலாம் அதனை தெரிவுசெய்து சொடுக்குக\nபின்னர் விரியும் திரையில்Parameter Key என்பதற்குlatest_app_version என்றும் Default value எனும்இயல்புநிலை மதிப்பிற்கு nullஎன்றும் உள்ளீடுசெய்து கொண்டு மேலே வலது-புறத்தில் உள்ள Add value for Conditionஎனும்பெயரிலுள்ள கீழிறங்கு பட்டியை விரியச்-செய்திடுக அதில் Define New Conditionஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக\nஉடன்விரியும் உரையாடல் பெட்டியில் நிபந்தனையின் பெயராக Remote Config App Onlyஎன்றவாறு உள்ளீடுசெய்து கொள்க தொடர்ந்த வண்ணங்கள் போன்றவைகளை நாம் விரும்பியவாறு தெரிவுசெய்து கொள்க பின்னர் கீழிறங்கு பட்டியின் பயன்பாட்டினை தெரிவுசெய்து கொண்டு அதன் வலதுபுறம் அதே கட்டுகளின்பெயரினை தெரிவுசெய்து கொண்டு Create.என்ற பொத்தானை தெரிவுசய்து சொடுக்குக இவ்வாறுநிபந்தனையை உருவாக்கிய பின்னர் Value for Remote Config AppOnly எனும் தலைப்புடன் கோப்பு ஒன்றினை காணலாம் அதிலுள்ள புலத்திற்கு 2 என உள்ளீடுசெய்து கொண்டுAdd Parameterஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இறுதியாக Publish Changesஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக\nஇங்கு Parameter Keyஎன்பது பயன்பாட்டின் மதிப்பை சுட்டிகாட்டுவதாகும் அவ்வாறே default valueஎன்பது நிபந்தனை ஏதும் இல்லாதபோதும் குறிப்பிட்ட பண்பு திறவுகோளின்மதிப்பாகும் மேலும்Value for Remote Config App என்பது நிபந்தனை பூர்த்தியாவதற்காகஅதனுடைய மதிப்பினை அனுப்புவதாகும் .திருப்பபடும் மற்ற எந்தவொரு பயன்பாட்டின் மதிப்பு ஒன்றுமில்லாதபோது latest_app_versionஎன்றும் மதிப்பு 2 என திருப்பும்போது com.androidsk.firebaseRemoteConfigSK என்றும் கொள்கின்றது\nஆண்ட்ராய்டின் Firebase Remote Config இலிருந்து தரவுகளை பெறுவதற்காக\nஇந்த Firebase Remote Config இற்கான குறிமுறைவரிகளை எழுவதற்குமுன்இது எவ்வாறு செயல்படுகின்றது என்றவிளக்கத்தினை பார்த்திடுவோம்\nRemote Config Singleton Objectஎன்பது தேவையாகும் இது in-appஎன்பதன் இயல்புநிலை மதிப்பை சேமித்து வைக்கின்றதுஅது இந்த சேவையிலிருந்து நிகழ்நிலைபடுத்தப்பட்ட அளவுரு மதிப்புகளை பெறுகின்றது தொடர்ந்து அவ்வாறு பெறும் மதிப்புகளை நம்முடைய பயன்பாட்டில் பயன்படுத்த தயாராகஇருக்குமாறு செய்கின்றது அதன்பிறகு Remote Config objectஇல் in-appஇன்இயல்புநிலை மதிப்பை அமைத்திடவேண்டும் ஏனெனில் Remote Config சேவையிலிருந்து மதிப்பினை பெறுவதற்கு முன் நம்முடைய பயன்பாடானது எதிர்பார்த்தவாறு செயல்படவேண்டும் இதற்காக ஒரு இயல்புநிலை Map (https://developer.android.com/reference/java/util/Map ) அல்லதுXML வளங்களின் கோப்புகளிலிருந்து இதனை உருவாக்குவதன் வாயிலாக செயற்படுத்திட முடியும்\nநம்முடைய பயன்பாட்டில் பயன்படுத்தி கொள்வதற்காகஅளவுரு மதிப்புகளை பெறுக இதனை ஃபயர்பேஸின் சேவையாளரிடமிருந்து மீளப்பெறமுடியும் அதன்பின் அதனை நம்முடையபயன்பாட்டில் பயன்படுத்தி கொள்ளலாம் இதில் ஏதேனும் தவறாக இருந்தால் இருக்கவே யிருக்கின்றது இயல்புநிலை மதிப்பு அது ஆபத்தில் கைகொடுக்கும் அதனால் கவலைப்படாமல் அடுத்த செயலை தொடர்ந்து செயல்படுத்திடுக தொடர்ந்து ஆண்ட்ராய்டு ஸ்டுடியோவில் நம்முடைய குறிமுறைவரிகளை எழுதத்துவங்கிடுவோமா\n29 நவ் 2018 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips), பாதுகாப்பு(Security)\n1. முதலாவதாகநம்மில் பெரும்பாலானோர் முகநூல் கணக்கினை வைத்திருக்கின்றோம் அல்லவா தொடர்ந்து அதனை பாதுகாப்பாக வைத்திட அதற்கான கடவுச்சொற்களை மட்டும் சிறிதுவித்தியாசமாக Go to the RailwaySatation by 1 o’clock என்றவாறான ஒரு சொற்றொடர்களின் முதலெழுத்தினை பயன்படுத்தி Gttrsb1o என்றவாறான ஒரு சொற்றொடர்களின் முதலெழுத்தினை பயன்படுத்தி Gttrsb1o என்றவாறு வைத்து கொண்டால் பாதுகாப்பாக இருக்கும் அல்லது password manager என்ற பயன்பாட்டினை பயன்படுத்தி வித்தியாசமாக அமைத்து கொள்க\n2.இரண்டாவதாக நம்முடை மின்னஞ்சல் முகவரியை பயனாளர் பெயராக வைத்திருப்போம் அதனை மறைத்திடுவதற்காக நம்மை பற்றிய விவரங்களை வைத்திருக்கும் About எனும் பக்கத்தினை திறந்து கொள்க அதில் இடதுபுறமுள்ள Contact and basic info என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் திரையில் நம்முடை மின்னஞ்சல் முகவரிமீது சுட்டியை மேலூர்தல் செய்திடுக அப்போது Edit எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதிலுள்ள கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து change access to “only me,” என்பதை தெரிவுசெய்து கொண்டு சேமித்து வெளியேறுக\n3.மூன்றாவதாக இதன்(Facebook) திரையின் மேல்பகுதியிலுள்ள கட்டளைபட்டையில் முக்கோன உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் Settings என்பதை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் Apps and Websites என்பதை தேடிபிடித்து தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் மற்றவர்களால் அனுகக்கூடிய நீக்கம் செய்யவிரும்பும்அனைத்து Apps களையும் தெரிவுசெய்து கொண்டு மேலேவலதுபுற மூலையிலுள்ள Removeஎனும் நீலநிற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக\n4.நான்காவதாக Get alerts about unrecognized logins.என்ற வாய்ப்பினுடைய தேர்வுசெய்-பெட்டியை தெரிவுசெய்து கொள்க\n5.ஐந்தாவதாக இதனுடைய முகப்புத்திரையின் மேலே கட்டளைபட்டையில் Privacy => Account Settings => Security and login=> என்றவாறுதெரிவுசெய்து சொடுக்குக பின்னர் Use Two-factor Authentication என்ற தாவியின் திரையை தோன்றிட செய்திடுக அதி்ல் Use Two-factor Authorization என்ற வாய்ப்பிற்கருகிலுள்ள Edit என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் அந்த திரையில் கூறும் அறிவுரையை பின்பற்றி அமைத்திடுக\n6.ஆறாவதாக முகநூல் வாயிலாாக வரும் மின்னஞ்சல் நம்பகமானதா பாதிப்பெதுவும் ஏற்படாதா என சரிபார்த்திடுவதற்காக இதனுடைய முகப்��ுத்திரையின் மேலே கட்டளைபட்டையில் Settings => Security and login=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக உடன் விரியும் திரையில் Encrypted notification emails என்ற வாய்ப்பினை தேடிபிடித்து தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் OpenPGP Public Key எனச்சேர்த்து கொள்கஇதன்பின்னர் மின்னஞ்சல்களை மறையாக்கம் செய்து அனுப்பிடுக\n7.ஏழாவதாக நம்முடைய timeline or newsfeed வெளிப்புற இணைப்பு வரும்போது அதனை நம்பகமான இணைப்பா என உறுதிசெய்து கொண்டு இணைப்பினைபின்தொடருக\nவிண்டோ10இல்Disk Write Cachingஎனும் வசதியைஇயலுமை செய்தல்அல்லதுசெயல்படாமல் முடக்குதல்\n28 நவ் 2018 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips), விண்டோ(window)\nவிண்டோ 10 இயக்கமுறைமையில் Disk Write Caching எனும் வசதியானது பயன்பாடுகளும் அமைவுகளும் நல்ல திறனுடன் செயல்பட உதவுகின்றது ஆயினும் ஒருசில நேரங்களில் Delayed write failed அல்லது Windows write delay failed எனக்கூறி நம்மை பரிதவிக்கவிடுகின்றது இங்கு Disk Write Caching என்றால் என்னஎன்ற கேள்வி நம்மனைவரின் மனதில் எழும் நிற்க இந்த வசதி நாம் இடும் கட்டளைகளை நினைவகத்திற்கு கொண்டு சென்று செயல்-படுத்திடுவதற்கு பதிலாக தற்காலிக நினைவகமான ரேம் நினைவகத்தில் செயல்படச்-செய்து நம்முடைய தேவையை உடனுக்குடன் நிறைவேற்றுகின்றதுஅதன்பின்னர் இந்த செயலை அவ்வப்போது நிரந்தர நினைவகத்திற்கு கொண்டு சென்று சேர்த்திடுகின்றது அதனால் நாம் இடும் கட்டளையை நினைவகத்திற்கு சென்று செயல்படுத்திடும் வரை நாம் காத்துக்கொண்டிருக்காமல் உடனடியாக விரைவாக செயல்படுத்திடுவதற்கு இந்த வசதி பயன்படுகின்றது ஆயினும் இவ்வாறான செயல்நடைபெறும்போது திடீரென மின்சார விநியோகம் தடைபடுதல் இயக்கமுறைமை செயல்படாது நின்றுபோதல் குறிப்பிட்ட கருவி செயல்படாது நின்றுபோதல் என்பன போன்ற பிரச்சினைகள் எழும்போது எந்தவொரு செயலையும் திரும்பவும் துவக்கத்திலிருந்து செய்ய வேண்டிய நிலை ஏற்படுகின்றது இவ்வாறான நிலையில் கடைசியாக எந்தெந்தசெயல்கள் எந்தெந்தவிடங்களில்நின்றனவோ அந்தந்தஇடங்களிலிருந்து மீண்டும் செயல்படுமாறு கட்டமைவு செய்துகொள்வது நல்லது மேலும் இந்த Disk Write Caching என்றவசதியை எந்தெந்த பயன்பாட்டிற்கு இயலுமை செய்திடலாம் எதெதற்கு முடக்கிவிடலாம் என அமைத்து கொள்வது நல்லது. இதற்காக Start எனும் பட்டிலை தோன்றிட செய்திடுக அல்லது Power User எனும் பட்���ியலை தோன்றிட செய்திடுக அல்லது Win + X ஆகிய விசைகளை சேர்த்துஅழுத்துக பின்னர் விரியும் பட்டியில் Device Manager எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அதன் பின்னர் அதனை விரிவுபடுத்தி Disk Drives என்பதின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Properties என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரியும்Properties எனும் உரையாடல்பெட்டியில் Policies எனும் தாவிபொத்தானின் திரைக்கு செல்க அதில் Better performance என்ற வானொலி பொத்தானை தெரிவுசெய்து கொண்டு Enable write caching on the device எனும் வாய்ப்பின் தேர்வுசெய்பெட்டியை இயலுமை செய்யவேண்டுமெனில் தெரிவுசெய்திட்டு OK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக முடக்க-வேண்டுமெனில் Quick removal என்ற வானொலி பொத்தானை தெரிவு செய்து கொண்டு Enable write caching on the device எனும் வாய்ப்பின் தேர்வுசெய்பெட்டியை தேர்வுசெய்யாது விட்டிட்டு OK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக\nபொருட்களுக்கான இணைய நுழைவுவாயில் (IOT Gate) என்றால் என்ன\n27 நவ் 2018 3 பின்னூட்டங்கள்\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in பொருட்களுக்கான இணையம்\nஉள்ளூர் உணர்விகள் ,தொலைநிலை பயனாளர்கள் ஆகியோர்களுடன் ஒரு பொருத்தமான மற்ற செயலிகளும் சேர்ந்த தகவல்தொடர்புகளை கையாளுகின்ற பொருட்களுக்கான இணையத்தின் எதிரொளிப்பு உறுப்பினையே பொருட்களுக்கான இணைய நுழைவுவாயில் என அழைக்கப்படும் பொருட்களுக்கான இணையநுழைவுவாயிலின் எதிரொளிப்பானது பல்வேறு உள்ளுறுப்புகளை அல்லது அடுக்குகளை கொண்டதாகும் இதனுடைய கீழடுக்கானது உணர்விகளும் சாதனங்களும் சேர்ந்து மாறுதலான பாதிப்பையும் அளவீடு செய்திடபயன்படுகின்றது இந்த IoT நுழைவுவாயிலானது உணர்விகளுக்கும் சாதனங்களுக்கும் மேககணினிகளுக்கும் (வலைபின்னல் நிரந்தரமான சேமிப்பக அமைவு ஆகியவற்றின் வாயிலாக ) இடையே ஒரு பாதுகாப்பான இடைமுகமாக செயல்படுகின்றது இதனுடைய மேலடுக்கானது பயன்பாடுகளும் சேர்ந்த நிரந்தர தரவுகளுடனும் சேகரிக்கப்பட்ட ஆய்வுகளுடனும் பொருட்களுக்கான இணையநுழைவுவாயிலின் எதிரொலிப்பு வெளிப்படுத்திடும் மதிப்புகளுடனும் ஒட்டுமொத்தமாக கையாளுவதையும் நிருவகிப்பதையும் செயற்படுத்திடுகின்றது\nஇந்த எதிரொளிப்பு நுழைவு வாயிலானது ஒற்றையான உறுப்புகளுக்கு தேவையற்ற-தாகும் ஆயினும் ஒரு வலைபின்னலான நுழைவுவாயிலானது நம்முடைய அனைத்து சாதனங்களை இணைத்திடவும் சாதனங்களின் செயலை அளவிடுவதற்கும் தேவையாகும் உணர்விகளுக்கும் சாதனங்களுக்குமான பாதுகாப்பு, நிருவகிப்பு போன்றவைகளை செயல்படுத்திடும்போது இந்த எதிரொளிப்பு நுழைவு வாயிலானது மிகமுக்கியமாக தேவையாகும் உணர்விகள் ,சாதனங்கள் ,பயன்பாடுகள் ஆகியவற்றிற்கு இடையே அவைகளின் மதிப்பையும் அனுகுதலையும் உருவாக்குவதற்கான ஒரு இடைமுகமாக இந்த பொருட்காளுக்கான இணைய நழைவாயில் செயல்படுகின்றது ஒருகுறிப்பிட்ட தேவைக்கான பயன்பாடுகள்தொலைநிலை பயனாளர்கள் சாதனங்கள் ஆகியவற்றிலிருந்து தரவுகளை பாதுகாப்பாக கடத்துவதற்கும் திறனுடன் சேகரிப்பதற்கும் இந்த நுழைவு வாயில் அனுமதிக்கின்றது இதுவே ஒரு நுழைவுவாயிலின் பொதுவான திறனாகும் ஆயினும் ஒரேயொரு காட்சியில் மட்டும் நாம் இதனுடைய முக்கியத்துவத்தை கண்டுபிடித்திடமுடியும்\nநம்முடைய பொருட்களுக்கான இணைய பயன்பாடுகளுக்கான மேம்பட்டதொரு தொகுப்பு சேவைகளை வெளிப்படுத்துவதற்காக ஒரு இயக்கமுறைமையும் ஒரு வன்பொருளும் தளமும் சேர்ந்திருக்கவேண்டும் இதுபொருட்களுக்கான இணைய சந்தையின் பயன்களை வழங்கிடுகின்றது மேலும்தொகுப்பான சாதனங்களின்மீதான பார்வையும் கூடுதலான திறன்களையும் இந்த பொருட்களுக்கான இணைய நுழைவுவாயில் உருவாக்குகின்றது உதாரணமாக இன்டெலின் பொருட்களுக்கான இணைய நுழைவுவாயில் தொழில்நுட்ப தளமானது இந்ததிறன்களுடன் மற்றபல்வேறு திறன்களையும் கொண்டதாகும்\nஇந்த அடுக்குகளில் இயக்கமுறைமைக்கு மேலேயுள்ள அடுக்கானது பொருட்களுக்கான இணைய பயன்பாட்டிற்காக நுழைவுவாயிலின் திறவுகோள் வசதிகளை வெளிப்படுத்துகின்ற ஒரு சேவையாளரின் பின்வருகின்ற பணிகளை செயல்படுத்திடுகின்றது\n3G cellular, Bluetooth®, USB, serial, ZigBee*, Wi-Fi ஆகிய பல்வேறு இடைமுகங்களையும் VPNs, MQTT ஆகிய ஒழுங்குமுறைகளுடனும் தேவையான தொடர்புகளையும் வழங்குகின்றது\nசாதனங்களை அபகரிப்பிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாது தொலைநிலையிலுள்ள சாதனங்களுக்கிடையேயான தரவுகளின் பாதுகாப்பான போக்குவரத்திற்கான பாதுகாப்பு வசதிகளை வழங்குகின்றது\nநிருவகித்தல் கட்டமைவுசெய்தல் firmwareஐ நிகழ்நிலைபடுத்துதல் ஆகிய வற்றை நிருவகிக்கும் வசதியை இது வழங்குகின்ற��ு\nஇவைகளே ஒரு பழையஉள்பொதிந்த தளத்தினைவிட பொருட்களுக்கான இணைய நுழைவுவாயிலின் கூடுதலான மிகமுக்கியவசதிகளாகும் அதைவிட ஒழுங்குமுறைகள், இடைமுகங்கள், firmware வசதிகள் ஆகியவற்றின் பாதுகாப்பும் நிருவகித்தலும் இணைந்து சாதனங்களுக்கான புதிய இனத்தினை உருவாக்குகின்றது அதுவே பொருட்களுக்கான இணைய பயன்பாடுகளின் உகந்த செயலாகும்\nஇன்டெலின் பொருட்களுக்கான இணையநுழைவுவாயில் தொழில்நுட்பம் ஆதரிக்கின்ற இயக்குமுறைமைக்கும் ஒரு பாதுகாப்பான நம்பகமான தளமாக ஒருங்கிணைந்தஇணைப்பு பாதுகாப்பு நிருவகித்தல் ஆகிய வசதிகளை கொண்ட விண்டோரிவர், லினக்ஸ் இயக்கமுறைகளுக்கும் இடையேயான மற்றொருமுக்கியவேறுபாடாகும்\nஇறுதியாக மேலடுக்கு நம்முடைய பொருட்களுக்கான இணையபயன்பாடாகும் இது நம்முடைய மதிப்பினை கூட்டிடும் உறுப்பாகும் இதுவே நம்மையும் நம்முடைய சந்தையையும் வேறுபடுத்தி காணபிக்கின்றது இந்த பயன்பாடானது இந்த சூழலின் கட்டுப்பாட்டு காட்சிகள் உணர்விகள் உள்ளூர் சாதனங்கள் ஆகியவற்றிடமிருந்து தரவுகளை இந்த பயன்பாடுகள் சேகரிக்கின்றது\nதற்போது இந்த பொருட்களுக்கான இணைய நுழைவு வாயில் என்றால் என்ன என்று தெளிவடைந்திருப்பீர்கள் என நம்புகின்றேன் தொடர்ந்து ஒரு பொருட்களுக்கான இணைய நுழைவுவாயிலின்மூலம் நமக்கும் நம்முடைய பயன்பாட்டிற்கும் கிடைக்கும் பல்வேறுபயன்கள் வசதிகள் ஆகியவை பின்வருமாறு\nஎடுத்துகாட்டு.1.தானியங்கி போக்குவரத்தினை நிருவகித்திடும் பயன்பாடு இந்த சூழலில் ஒரு பொருட்களுக்கான இணைய நுழைவுவாயிலினை மூன்று முக்கியவசதிகளை வழங்குவதற்கு பயன்படுத்தி கொள்ளப்போகின்றோம் 1.முதலாவதாக வலைபின்னல் கட்டுபாட்டாளர் அல்லது ஆய்வுசெய்தல் போன்ற வாகனங்களின் உள்ளக வலைபின்னலை அனுகிடுதல் 2.இரண்டாவதாக போக்குவரத்து வாகனங்கள் பற்றிய velocity, engine RPMஆகியவற்றை ஒருவரிசையான இடைமுகத்தை பயன்படுத்தி உலகளாவியஅமைவிட சாதனங்களை அனுகுதல் ஆகிய விவரங்களை வழங்குதல் இந்த இரண்டாவது செயலானது வெளிப்புற பயன்பாட்டிலிருந்து கோரிக்கைக்கு பதிலிறுத்து தரவுகளை குறைத்தலுக்கு அல்லது செயல்படுவதற்கு கணக்கிடுவதற்கான ஒரு தளமாகும் 3.இறுதியாக 2ஜி அல்லது 3ஜி அல்லது 4ஜி ஆகிய சேவைகளின் வாயிலாக தொலைநிலை பகுதிகளுடன் தகவல்தொடர்புகளை வழங்குதல் ஆகும் இந்த மூன்று திறன்களையும் கொண்டஇந்த போக்குவரத்துநிருவகித்தல் பயன்பாட்டினை உருவாக்கிடுவதற்குபொருட்களுக்கான இணைய நுழைவுவாயில் வழங்குகின்றது\nஎடுத்துகாட்டு.2.அடுத்து விவசாய பயன்பாடுகளுக்கும் இந்த பொருட்களுக்கான இணைய நுழைவுவாயிலானது இந்த மூன்று தொகுப்பான வசதிகளை வழங்குகின்றது ZigBee என்பதை பயன்படுத்தி நம்முடைய நிலத்தை சுற்றி பல்வேறு உணர்விகளை அமைத்து அவைகளை அனுகுவதன் வாயிலாக அவைகளிடமிருந்து நிலத்திற்கு தேவையான மின்சாரம் தண்ணீர் ஆகியவற்றின் பயன்பாடு பற்றிய தகவல்களை சேகரித்திட முதல் வசதி பயன்படுகின்றது இவற்றை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை இரண்டாவது வசதி கணக்கிடுகின்றது அருகலை(WiFI)இன்மூலம் பயன்பாட்டிற்கும் சாதனங்களுக்கும் இடையே தகவல்களை கடத்துதலின் வாயிலாகதட்வெப்ப சூழலிற்குஏற்ப போதுமான அளவு மின்சாரம் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தி கொள்வதற்கு பயன்படுகினறது விவசாயத்தில் பொருட்களுக்கான இணையத்தில் இந்த பொருட்களுக்கான இணைய நுழைவு வாயிலானது போதுமான திறன்மிக்க கட்டுபாட்டினை ஒவ்வொரு செயலிற்கும் வழங்குகின்றது\nஇவ்விரு எடுத்துகாட்டுகளிலும் இன்டெலின் பொருட்களுக்கான இணைய நுழைவுவாயில் தொழில்நுட்பமானது போதுமானஇடைமுகத்தினையும் ஒழுங்குமுறைகளையும் பயன்பாட்டின் தேவைகளை ஈடுசெய்வதற்கேற்ப வழங்குகின்றது ஆயினும் இதுமட்டுமல்லாது இந்த இன்டெலின்பொருட்களுக்கான இணைய நுழைவுவாயில் தொழில்நுட்பமானது கூடுதலாக பாதுகாப்பானதும் நிருவகிப்பதுமான வசதிகளை வழங்குகின்றது\nஇந்த இன்டெல் பொருட்களுக்கான இணைய நுழைவுவாயில் தொழில்நுட்பமானது நம்முடைய பொருட்களுக்கான இணைய பயன்பாட்டினைஒரு பாதுகாப்பான நிருவகித்தல் வழியில் எளிதாக பின்தொடர்ந்து இயக்குவதற்கான சிறந்த தீர்வாக அமைகின்றது\n23 நவ் 2018 4 பின்னூட்டங்கள்\nmeteor என்பது ஒரு நவீன இணைய பயன்பாடுகளையும் கைபேசி பயன்பாடுகளையும் உருவாக்குவதற்கான முழுமையான ஒரு ஜாவாஸ்கிரிப்ட் தளமாகும் பொதுவான ஜாவாஸ்கிரிப்ட், Node.js , கட்டமைக்கப்பட்ட கருவி, வாடிக்கையாளர்களுடன் தொடர்புடைய பதிலிறு பயன்பாடுகள் ஆகியவை சேர்ந்த தொகுப்பானமுக்கிய சேவைகளை இது வழங்குகின்றது\nஅதைவிடஇணைய பயன்பாடுகளையும் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ்ஆகியவை செயல்படுகின்ற கைபேசி பயன்பாடுகளையும உருவாக்குவதற்கான தளமாக இது விளங்குகின்றது\nஇதில் உருவாக்கிடும் குறிமுறைவரிகளை பயன்படுத்திஅனைத்து இணைய உலாவிகளிலும் கைபேசிசாதனங்களிலும் பயன்படுத்தி கொள்ளமுடியும\nஇதுபெரியஅளவு கட்டுகளாக இருந்தாலும்இதனை எளிதாக நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்ளலாம் அதுமட்டுமல்லாத புதிய பயன்பாடுகளை உருவாக்குவதற்காக மேககணினி சேவையை இது வழங்குகின்றது\nமேலும் நிரலாளர்கள் இதன்மூலம் சேவையாளர்பக்கங்களுக்கு, பயனாளர் பக்கங்களுக்கு மட்டும் குறிமுறைவரிகளை எழுதினால் போதும்\nமிகமுக்கியமாக துவக்கநிலையாளர்களும் எளிதாக குறிமுறைவரிகளை எழுதி-புதியபயன்பாட்டினை உருவாக்கிடமுடியும்\nஇது இயல்புநிலையில் இணையத்தில் நேரடியாக பயன்படுத்தி கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது அதனோடுஅலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களின் பணிநேரத்தினை சேமிக்கசெய்கின்றது\nஇந்த Meteor ஆனது ஜாவாஸ்கிரப்ட் வரைச்சட்டமாக விளங்குவதால் நிரல்தொடராளர்கள் JavaScript , HTML ஆகியவற்றைபற்றி அடிப்படையாக தெரிந்திருக்கவேண்டும் இதனை பயன்படுத்தி கொள்வதற்கு நம்முடைய கணினியில் NodeJS இன்சூழல் இருக்கவேண்டும் இல்லையெனில்அதனை பதிவிறக்கம் செய்து நிறுவகை செய்து கொள்க தொடர்ந்து https://www.meteor.com/install எனும் இணையதளத்திலிருந்து meteorஎன்பதை பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்து கொள்க அதனை தொடர்ந்து நமக்கென கணக்கு ஒன்றினை துவங்கிடுக பின்னர் C:\\Users\\username>meteor எனும்கட்டளைவரியை உள்ளீடுசெய்து கொண்டு உள்ளீட்டு விசையை அழுத்துக உடன் பின்வருமாறு திரைதோன்றிடும்\nஇதில் பயன்பாடு ஒன்றினை உருவாக்கிடும் முதல் படிமுறையாக C:\\Users\\username\\Desktop\\Meteor>meteor create meteorApp எனும்கட்டளைவரியை உள்ளீடுசெய்து கொண்டு உள்ளீட்டு விசையை அழுத்துக அடுத்து இரண்டாவது படிமுறையாக\nC:\\Users\\username\\Desktop\\meteorApp>meteor எனும்கட்டளைவரியை உள்ளீடுசெய்துகொண்டு உள்ளீட்டு விசையை அழுத்துக உடன்இந்த தளம் பல்வேறு செயல்களை செயற்படுத்தி பின்வருமாறு திரைதோன்றிடும்\nஇறுதியாக இது சரியாகஅமைந்துள்ளதாவென சரிபார்த்திட http://localhost:3000/ என இணையமுகவரியை இணையஉலாவியில் உள்ளீடுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துக உடன் பின்வருமாறு தோன்றிடும்\nமேலும் விவரங்களுக்கு https://www.meteor.com/என்ற இணையமுகவரிக்கு சென்று அறிந்துகொண்டு பயன்படுத்தி கொள்க\nலிபர் ஆஃபிஸின் 6.1.2 புதிய பதிப்ப��ன் வசதி வாய்ப்புகள்\n21 நவ் 2018 2 பின்னூட்டங்கள்\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in லிபர் ஆ-பிஸ் பேஸ்\nதற்போது Colibre எனும் புதிய உருவப்பொத்தானுடன் லிபர் ஆஃபிஸின் 6.1.2 எனும் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது அதில் பின்வரும் வசதி வாய்ப்புகள் உள்ளன\nநம்முடைய ஆவணத்தினை EPUB எனும் வசதியின் வாயிலாக மின்னனு புத்தகமாக பதிவேற்றம் செய்திடலாம் இதில் பக்கங்களின் கீழ் பகுதியிலும் மேல்பகுதியிலும் பக்க எண்களையும் மொத்த பக்கஎண்களை கணக்கிடுவதையும் அதைவிட 1,3,5 என்றவாறு ஒற்றைபடைஎண்களாகவும் பின்னர் 2,4,6 என்றவாறு இரட்டைபடை எண்களாகவும் ஒருதாளின் இரண்டுபுறமும் அச்சிடுவதற்கேற்ப பக்கஎண்களை கொண்டுவரலாம் கூடுலதாக நம்முடைய கையெழுத்தினைகூட Insert => Signature Line=> எனும் கட்டளையின் வாயிலாக நம்முடைய ஆவணத்தில் கொண்டுவரலாம்\nவிரிதாளில் உருவப்படங்களை anchor to Cellஎன்ற வசதியின்மூலம் வழக்கமாக , அளவினை சரிசெய்து கொள்ளுமாறு, . பக்கங்களுக்கேற்ப சரிசெய்து கொள்ளுமாறு ஆகிய மூன்றுவழிகளில் கொண்டுவரலாம்\nலிபர் ஆஃபிஸை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்திடலாமலேயே TDF, ISPs ஆகிய மேககணினி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இணையத்தின் வாயிலாக நேரடியாக பயன்படுத்தி கொள்ளமுடியும்\nநம்முடைய ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் செயல்படும் கைபேசி வாயிலாக கூட லிபர் ஆஃபிஸ் ஆவணங்களை காட்சியாக காணமுடியும் இதற்காக கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து அல்லது F-Droid இலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் நம்முடைய திறன்பேசி(smartphone) வாயிலாக தொலைதூரத்திலிருந்தும் லிபர் ஆஃபிஸின் இம்ப்பிரஸ் படவில்லை காட்சியை கண்டுகளிக்கமுடியும்\nPandoc எனும் பயன்பாட்டினை கொண்டு புத்தகத்தினை ஒரு இணைய பக்கமாக அல்லது ePub ஆவணமாக மாற்றிடுக\n20 நவ் 2018 24 பின்னூட்டங்கள்\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in கட்டற்றமென்பொருள், பயன்பாடுகள்(Applications & Utilities)\nPandoc என்பது ஒரு கட்டற்ற GPL. எனும் அனுமதியின் அடிப்படையில் வெளியிடபட்டதொரு பயன்பாடாகும் ஒருமுறைமட்டும் எழுதிஉருவாக்கிய ஆவணத்தை பின்னர் Pandoc எனும் பயன்பாட்டின் வாயிலாக HTML மொழியிலான Markdown, reStructuredText, textile, HTML, DocBook, LaTeX, MediaWiki markup ஆகியவையாகவும் ePub எனும் ஆவணமாகவும் PDFஆவனமாகவும் உருமாற்றிடலாம் அதைவிட இதனை கொண்டு ஒரு மார்க்அப் மெழியிலிருந்து மற்றொரு மார்க்அப் மொழிக்கு மாற்றிக் கொள்ள முடியும்\nHTML புத்தகமாக வெளியிடுவதற்கான வழிமுறை\nஇணைய பக்கங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருகோப்பாக தனித்தனியாக இருக்கும் அதனை புத்தகத்தின் உள்ளடக்க அட்டவணை அறிமுக உரை இந்த புத்தகம் யாருக்கெல்லாம் பயன்படும் எனும் பரிந்துரை அதன்பின்னர் முதன்மை பக்கங்கள் என்றவாறு அமைத்திட-வேண்டும் அதனால் முதலில் HTML meta தகவல்பக்கங்களாக உருவாக்கிடுக இதன்பின்னர் ஒரு Makefile ஐ உருவாக்கி சிறுசிறு பகுதிகளாக செய்திடுக பின்னர் https://pages.github.com/ எனும் இணைய பக்கத்தில் கூறிய வழிமுறைகளை பின்பற்றிGitHub பக்கங்களாக கட்டமைவு செய்திட்டு வெளியிடுக\nePub புத்தகமாக வெளியிடுவதற்கான வழிமுறை\nமுந்தைய HTML புத்தக வடிவமைப்புமுறையில் உருவாக்கியபகுதிகளை எடுத்துகொள்க புதிய metadata தகவல்பக்கங்களாக உருவாக்கிடுக இதன்பின்னர் ஒரு Makefile ஐ உருவாக்கி சிறுசிறு பகுதிகளாக செய்திடுக பின்னர் https://pages.github.com/ எனும் இணைய பக்கத்தில் கூறிய வழிமுறைகளை பின்பற்றி GitHub பக்கங்களாக கட்டமைவு செய்து வெளியிடுக இதனை நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்ள https://pandoc.org/getting-started.html எனும் இணையதளபக்கத்திற்கு செல்க\nElectron எனும் வரைச்சட்டத்தைகொண்டு நாம் விரும்பும் கட்டற்ற பயன்பாட்டினை உருவாக்கி கொள்ளமுடியும்\nஃபயர் பேஸ் ஒரு அறிமுகம் (27)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (45)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (25)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (31)\nசங்கிலி தொகுப்பு (Blockchain) (4)\nசெயற்கை நினைவக ம் (2)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (15)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (6)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (19)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (25)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் பொது (38)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\nவேலை வாய்ப்பு அல்லது பணிவாய்ப்பு (1)\nஇனிய, எளிய தமிழில் கணினி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/875-2009-10-23-11-13-42", "date_download": "2019-11-22T01:58:42Z", "digest": "sha1:EOJHDFHKTXGQCKLZ3WJIMYTPDO43EHIS", "length": 13556, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "ஒரு நாள் ஒரு கனவு", "raw_content": "\nபைரவா - விஜய் ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம்\nசிண்ட்ரெல்லா ஆறு - கௌசல்யா\nஇது வழக்கமான சினிமா இல்லை\nமந்திரப் புன்னகை - அகத் தனிமையின் முதல் குரல்\n'அருவி' சினிமா - ஒர�� பார்வை\n'கவண்' - கே.வி.ஆனந்த்தின் சிறப்பான படைப்பு\nசொல்லுங்கள் கமல், யார் நீங்கள்\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nவெளியிடப்பட்டது: 23 அக்டோபர் 2009\nஒரு நாள் ஒரு கனவு\nஎன் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, வருஷம் 16, காதலுக்கு மரியாதை போன்ற படங்களை எடுத்த இயக்குனர் பாசில் என்று நம்பிப் போனால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.\nகதாநாயகி சோனியா அகர்வால் பணத்தையே பெரிதாக எண்ணும் சகோதர்களுடன் பிறந்தவர். கதாநாயகன் ஸ்ரீகாந்த் பாசமே பெரிது என்று பாசமழை பொழியும் சகோதரிகளுடன் பிறந்தவர். இருவருக்கும் இடையியே தோன்றும் மோதல், சவால் மற்றும் காதல்தான் ஒரு நாள் ஒரு கனவு படத்தின் கதை.\nஇயக்குனர் பாசில் சாதாரணமான ஒரு கதையையும் அழுத்தமான காட்சியமைப்புகளால் அற்புதமான படமாக மாற்றும் வித்தை தெரிந்தவர். ஆனால் இந்த படத்தில் ஏனோ அதை கோட்டை விட்டிருக்கிறார். படத்தில் எந்த காட்சிகளும் மனதில் ஒட்டவில்லை. முதல் பாதி முழுவதும் ஒரு அமெச்சூர் இயக்குனர் எடுத்த நாடகம் போல் வளவளவென்று போகிறது.\nபின்பாதியில் ஸ்கோர் பண்ணுவார் என்று எதிர்பார்த்தால் அங்கேயும் ஏமாற்றமே தருகிறார்.\nஸ்ரீகாந்திற்கு அடுத்த ‘சாம்பார்’ பட்டத்தை தாராளமாகக் கொடுக்கலாம். பல இடங்களில் ஓவர் ஆக்டிங். பாடி லாங்குவேஜில் ஒரு முன்னேற்றமும் இல்லை. இவருடன் தங்கியிருக்கும் நண்பர்கள் (காமெடியன்கள்) எல்லோரும் படத்தில் காட்சியமைப்புகளால் காட்ட முடியாத உணர்வுகளைத் தங்களது காட்டுக் கத்தல்களால் காட்ட முயற்சிக்கிறார்கள். படு செயற்கையாக இருக்கிறது.\nபடத்தில் ஒரே ஆறுதல் சோனியா அகர்வால்தான். இயல்பான தனது நடிப்பால் பலவீனமான திரைக்கதைக்கு முடிந்த அளவு முட்டு கொடுத்து காப்பாற்றியிருக்கிறார். என்ன காரணமோ எந்த ஒரு கேமரா கோணத்திலும் அழகாகத் தெரியாமல், கதாநாயகியின் தோழிபோலவே காட்சித் தருகிறார். ஒளிப்பதிவாளரின் குறை\nஇந்தப் படத்திற்கு இது போதும் என்று இளையராஜா நினைத்து விட்டார் போலும். இரண்டு பாடல்கள்தான் கேட்கும்படி உள்ளன.\nபடத்தில் எந்த ஒரு காட்சியும் ஆச்சரியப்படுத்தவில்லை. எல்லாம் எதிர்பார்த்தபடியே நகர்கின்றன. படத்தின் பெரிய பலவீனங்களில் இது முக்கியமான ஒன்று.\nஇயக்குனர் பாசில் திரையுலகில் மறக்க வேண்டிய படங்களில் ஒன்றாகவே ஒரு நாள் ஒரு கனவு இருக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-83/30330-2016-03-01-17-12-15", "date_download": "2019-11-22T03:25:14Z", "digest": "sha1:OQ7HSUCW3WO2C4TX63UDL4SFRJC2RDWB", "length": 10937, "nlines": 222, "source_domain": "keetru.com", "title": "விபத்தில்லாத சாலைகளுக்கான வழிகள்...", "raw_content": "\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nஎழுத்தாளர்: ஷேக் அப்துல் காதர்\nபிரிவு: சமூகம் & வாழ்க்கை\nவெளியிடப்பட்டது: 01 மார்ச் 2016\nஒவ்வொரு ஆண்டும் உலகில் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சாலை விபத்தில் இறக்கின்றனர். அதேபோல் 50 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிப்படைகின்றனர்.\nவிபத்தில் இறக்கக்கூடிய அல்லது பாதிக்கப்படக் கூடியவர்களில் 50% பேர் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள்.\nவிபத்துகள் ஒரு நாட்டை பொருளாதார ரீதியிலும் பாதிக்கிறது.\nவாகனங்களில் Seat belt அணிவதன் மூலம் உயிரிழப்பை 61% வரை தடுக்கலாம்.\nகுழந்தைகளுடன் வாகனத்தில் செல்லும் போது அவர்களுக்கும் Child restraint அணிவதில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் குழந்தைகள் உயிரிப்பை 35% வரை தடுக்கலாம்.\nஅதேபோல் இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் (Helmets) அணிவதன் மூலம் உயிரிழப்பை 45% வரை தடுக்கலாம்.\nஉலகம் முழுவதும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கான சட்ட விதிகளை கடுமையாக்குவதன் மூலம் உலக அளவில் 20% விபத்துக்களை குறைக்கலாம்.\nநாம் குறைக்கும் ஒவ்வொரு 1Km/hr க்கும் விபத்து விகிதமானது 2% குறைகிறது. ஆகவே நாம் அனைவரும் மிதமான வேகத்தில் வாகனத்தை இயக்கினால் விபத்தில்லா சாலையை உருவாக்கலாம்\nஒவ்வொருவரும் சாலை விதிகளை தன்நலனுக்காக இல்லாவிட்டாலும் பிறர்நலனுக்காக கட்டாயமாக பின்பற்ற வேண்டும்\nவாருங்கள் விபத்தில்லா சாலைகளைப் படைப்போம்\n- ஷேக் அப்துல் காதர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=61104104", "date_download": "2019-11-22T02:11:21Z", "digest": "sha1:TYOGUW6WMUXMIBQBKAVTPIAXVKHUG7AY", "length": 53649, "nlines": 817, "source_domain": "old.thinnai.com", "title": "தமிழ்க்காப்பியங்களில் வணிகப் பயணம் | திண்ணை", "raw_content": "\nமனிதகுலம் நாடோடிக் குழுக்களாக வாழ்க்கை நடத்தத் தொடங்கியது முதல் ‘பயணம்’ என்ற கருத்துருவாக்கமும் தோன்றி விட்டது . பல்வேறு மொழி நாடோடிப் பாடல்களிலும் பயணம் பற்றிய பாடல்கள் உள்ளன. ஆயின் இவை அனைத்தும் எந்தக்கால கட்டத்தில் இலக்கியமாக வளர்ந்தன என்பது தெரியவில்லை. இது போலவே காப்பியங்களும் நீண்ட கதை சொல்லும் மரபின் தொடர்ச்சியாகவே பெரும் பாலான மொழி இலக்கிய வரலாறுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கொண்டு நோக்கும் போது காப்பியங்களும் அவை தோன்றிய காலச் சூழ்நிலையும், சமூகப் பொருளாதாரச் சூழ்நிலையும் ஆய்வுக்கு உரியனவாகின்றன. காப்பியங்களைப் பயணஇலக்கியம் என்ற புது அளவுகோலில் அளவிடும் போது சிற்சில புதிய கருத்துக்கள் மின்னி மறைகின்றன.\nபயண இலக்கியம் என்ற துறை தமிழுக்குப் புதியது அல்ல. பயண இலக்கியம் என்ற பொருளில் ஆனால் வேறு பெயர்களில் தமிழ் மொழியில் சில நூல்கள் உள்ளன. ஆற்றுப்படை நூல்களை இவ்வகைப் பாட்டில் அடக்கலாம். பயணம் , சுற்றுலா , செலவு, சேத்ராடனம், பிரயாணம் என்பன பயணம் என்ற பொருளை உள்ளடக்கிய சொற்களே ஆகும்.\nபயண இலக்கியம் – வரையறை .\tபயண இலக்கியம் என்ற சொல்லுக்கு முழுதான வரையறை என்று எதுவும் இல்லை. தமிழ் மொழி அகராதி ‘செலவு’ என்ற சொல்லுக்கு உத்தரவு, செலவிடுதல், பயணம், பெருங்காப்பிய உறுப்புகளுள் ஒன்று, போக்கு, போதல், முடி���ு, வழி என்று பொருள் தருகிறது. பயண இலக்கியம் என்பது, பயணம் சென்றவர் தன் சொந்த அனுபவங்களை எழுத்து வடிவில் தருவது என்று தமிழில் பயண இலக்கியம் நூலின் ஆசிரியர் மணிகண்டன் கூறுகிறார். ஆனால் டிராவல் ரைடிஙஸ் இன் இந்தியா என்ற நூலில் ஆசிரியர் ஷோபனா பட்டாச்சார்ஜி , பயண இலக்கியம் என்பது பயணம் தொடர்பான கட்டுரை , கதை, கவிதை, படம் , திரைப்படம் என்று வரையறை செய்கிறார்.\nபயணங்கள் மக்களுக்குப் புவியியல் அமைப்பைப் பற்றிய அறிவினைத் தருகின்றன. பயணங்களால் பிற பகுதி மக்களின் பழக்க வழக்கங்கள், நாகரிகம், உணவு முறை, வாழ்க்கை நிலை , தட்ப வெப்ப நிலை, சடங்குகள், விழாக்கள் போன்றவற்றை அதாவது ஒரு பண்பாட்டையே அறிந்து கொள்ள முடிகிறது. பயணங்கள் கூர்ந்து கவனித்தல், நினைவு கொள்ளுதல், தொகைப் படுத்துதல், வகைப் படுத்துதல், வருணித்தல், சுருங்கச் சொல்லுதல் , சுவை படச் சொல்லுதல் முதலிய பண்புடையனவாக இருத்தல் வேண்டும். இவ்வாறு அமையும் பயண இலக்கியங்களே பயண வழி காட்டிகளாக அமைவதோடன்றி, பிறரையும் பயணம் செய்யத் தூண்டுகின்றன.\nதொல்காப்பியர் காலத்தில் பயணம் என்ற சொல் பயன்படுத்தப் படவில்லை. தொல் காப்பியத்தில் செலவு என்ற சொல்லே (கிளவியாக்கம் 28) பயணம் என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது. தமிழ் இலக்கியங்களில் பயணம் பற்றிய குறிப்பு இருந்தாலும் காப்பியங்கள் மட்டுமே பயணத்தைத் தம் உறுப்புகளாகக் கொண்டுள்ளன.\nதமிழ்க்காப்பியங்களைத் தொகுத்துப் பார்த்தால் காப்பியத் தலைவன் வணிகம் , தூது, சுற்றுலா, போர் போன்ற காரணங்களுக்காகவே பயணத்தை மேற்கொண்டிருக்கிறான் . சில சமங்களில் அவனுடன் துணைமைப் பாத்திரங்களும் , கிளைப் பாத்திரங்களும் பயணம் செய்கின்றனர். காப்பியத் தலைவனது பயணத்தில் தலைவனின் வாழ்வியல் நன்மையுடன், ஒரு சமூக நன்மையும் ஒளிந்திருக்கிறது. பொருள் தேடும் நோக்கில் மேற்கொள்ளப்படும் காப்பியப் பயணங்களில் சில குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. சான்றாக, பயணம் மேற்கொள்ளும் வழியை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் தரைவழிப் பயணம், கடல்வழிப் பயணம், வான்வழிப் பயணம் என்ற மூன்று பகுப்புகள் உள்ளன. காப்பியத் தலைவனின் தனிப்பயணம், காப்பியத்துணை மாந்தர்களின் பயணம் , தலைவன், துணை மாந்தர் அனைவரின் கூட்டுப் பயணம் என்றும் வகைப்பாடுகள் உள்ளன.\nசிலப்��திகாரத்தில் கோவலன் , கண்ணகி, கவுந்தியடிகள் ஆகியோரின் மதுரைப்பயணமும், கண்ணகியின் சேர நாட்டு பயணமும் , முழுமையான பயணஇலக்கியம் என்று எண்ணத்தகுந்ததன. இவற்றுள் கோவலனின் வணிகப் பயணம் குறிப்பிடத் தக்கது. கோவலன் வணிக நோக்கில்தான் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றான் என்பதை, சிலம்பு முதலாக‌ச் சென்ற கலனொடு /உலந்த பொருள் ஈட்டுதல் உ ற்றேன், மலந்த சீர் /மாட மதுரையகத்துச் சென்று , என்ற அடிகள் விளக்குகின்றன.\nசிலப்பதிகாரத்தில் மட்டுமே கடவுளை வணங்கிப் பின் பயணம் மேற்கொள்ளும் முறை பதிவு செய்யப்பட்டுள்ளது. பிற காப்பிய வணிகப் பயணங்களில் பயணம் மேற்கொள்வோர் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேருகின்றனர். ஆனால் சிலம்பில் அவ்வாறு நிகழவில்லை. கோவலன், கண்ணகி இருவரின் பயணம் பற்றிக்குறிப்பிடும் போதும் கவுந்தி அடிகளுடனான பயணம்பற்றிக் குறிப்பிடும் போதும் பயணம் மேற்கொள்ளும் பாதையின் இயல்பு பற்றியும் பயணவழியில் ஏற்படும் துன்பம் பற்றியும் விளக்கமான , நுட்பமான வரு ணனைகள் கூறப் பட்டுள்ளன .\nவயல்வெளி வழியே செல்லும்போது பிற உயிர்களைக் கொல்லக்கூடாது என்ற அறவியல் கருத்தும் , இவ்வாறு பயணம் மேற்கொள்ளும் போது களைப்பு ஏற்படாமல் இருக்க ஒருநாளைக்கு ஒரு காதம் மட்டுமே பயணம் செல்ல வேண்டும், மீதமுள்ள நேரம் ஓய்வெடுத்துப்பின் பயணத்தைத் தொடங்க வேண்டும் என்ற பயண இலக்கியத்தின் முக்கியக் கருத்தும், உத்தியும் சிலம்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன . பயணத்தின் போது ஏற்படும் இடையூறுகளுக்கு வம்பப்பரத்தையர் சந்திப்பு சான்றாகச் சுட்டப்படுகிறது. மாங்காட்டு மறையோன் சந்திப்பும் மூன்று வெவ்வேறு பாதைகளின் இயல்பும் மிகச் சிறந்த பயண இலக்கியப் பகுதிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன . இது தவிர மதுரை செல்லும் கோவலனின் தனிப்பயணமும், மதுரை யைப் பற்றி கண்ணகி, கவுந்தி அடிகளுடன் உரையாடும் பகுதியும் கோவலனின் பயணத்தைப் பற்றி விவரிக்கின்றன. கோவலன் கவுந்தியடிகளை சந்திக்கும் இடத்தில் , உரையாடு இல்லை உறு தவத்தீர்/ யான் மதுரை மூதூர் வரை/ பொருள் வேட்கையேயான், என்றே கவுந்தியடிகளிடம் குறிப்பிடுகிறான். இதன் மூலம் கோவலன் தெளிவான பயணத்திட்டம் இல்லாமல் பயணத்தை மேற்கொண்டாலும் வணிகம் காரணமாகவே பயணம் மேற் கொண்டான் என்பது புலனாகிறது.\nமணிமேகலை காப்பியத்தில் தருமதத்தனின் மதுரைப்பயணம் தரைவழிப்பயணமாக பதிவு செய்யப்படுகிறது. சாதுவன்( ஆதிரையின் கணவன்) தவறான வழிகளில் பொருளை இழந்தாலும் வணிகம் செய்து பொருள் ஈட்ட வேண்டும் என்ற நோக்குடன் வணிகம் செய்ய வங்கம் புறப்படுகிறான் என்பதை , காண மிலியென கிக் கையுதிர் கோடலும்/ வங்கம் போகும் வணிகர் தம்முடன்/ தங்க வேட்கையிற் றானும் செல்வழி என்ற மணிமேகலை, ஆதிரை பிச்சை இட்ட காதை பாடல் அடிகள் 11 -13 விவரிக்கின்றன.\nமேலும் சாதுவன் வணிகம் செய்யப் புறப்பட்டு , இடையில் நேர்ந்த இடையூறுகளால் நாகர் மலையை அடைந்து , நாகர்களிடம் பெரும் பரிசு பெற்று சந்திரதத்தன் என்ற வணிகனுடன் மீண்டும் கடல் வழியாகத் தன் வீட்டை அடைந்த பயணத்தை, சந்திர தத்த னெண்ணும் வணிகன்/வாங்கஞ் சேர்ந்ததில் வந்துட னேறி /இந்நகர் புகுந் தீங்கு இவளோடு வாழ்ந்து, என்ற மணிமேகலை ஆதிரை பிச்சை இட்ட காதை பாடல் அடிகள் 124-126 விவரிக்கின்றன.\nமணிமேகலை காப்பியத்தில் தருமதத்தன் , விசாகை பற்றிக் கூறும் போது இருவரும் கந்தர்வ மணத்திற்கு உரியர் என்று ஊரார் கூறியதால் விசாகை வருத்தம் அடைகிறாள். கந்திற் பாவையை வேண்டித் தன் குறை தீர்க்கப் பெறுகிறாள். ஆனாலும் மனம் ஆறுதல் அடையாத விசாகை தவம் மேற்கொள்ளச் செல்கிறாள். தருமதத்தனோ ஊரை விட்டு வெளியேறி மதுரை வந்தடைகிறான். வணிகம் மேற்கொண்டு பெரும் செல்வந்தனாகிறான் என்பதை , தருமதத்தனு தந்தையுந் தாயும்/ பெருநகர் தன்னை பிறக்கிட்டேகித் / தாழ்தரும் துன்பம் தலை எடுத்தாயென/————————————/ தக்கென மதுரை தான் சென்றடைந்து , என்ற மணிமேகலை சிறைசெய்காதை பாடல் அடிகள் 101 -106 விளக்குகின்றன.\nசீவக சிந்தாமணி காப்பியத்தின் நாயகனான சீவகன் பல்வேறு இடங்களுக்குத் தரை வழியாகவும் , வான் வழியாகவும் சென்று வருகிறான். சீவகசிந்தாமணியில் காந்தருவ தத்தையார் இலம்பகத்தில் கடல் வழியாகச் சென்று வளம் மிகு தீவை அடைந்ததாக ஸ்ரீதத்தனின் கடல் பயணம் மோதுபடு பண்டமுனியாது பெரி தேற்றி / மாடுபடு நோக்கினாவர் வட்கன்வடு வுற்ற/ தாதுபடு தார் கெழிய தங்குவரை மார்பன்/ கோதுபடு லில்லகுறிக் கொண்டெழுந்து போந்தான் என்று விவரிக்கப்படுகிறது . வெள்ளிமலை அரசன் கலுழ வேகன் மாயப்புயல் தோன்றச் செய்து ஸ்ரீதத்தனின் கப்பலைக் கவிழ்க்கிறான். ஸ்ரீதத்தன் அப்போது தரனைச் சந்திக்கிறான். இருவரும் வ���ன் வழியே பயணம் செய்து வெள்ளிமலை அரசன் கலுழவேகனைச் சந்திக் கின்றனர் . இவ்வாறு அடுத்தடுத்து கடல் பயணம், வான் வழிப்பயணம் மீண்டும் கடல் பயணம் என ஸ்ரீதத்தனின் வணிகப்பயணம் விரை செல்ல வெம்பரி மேழக மேற்றிக் / குரை கழன் மைந்தனைக் கொண்டு பறந்தான். என்ற அடிகளின் மூலம் விவரிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்க்காப்பியத்தில் மணிமேகலை , சீவக சிந்தாமணி இரண்டில் மட்டுமே கடல் வழிப் பயணம் பற்றிய குறிப்பு உள்ளது. காப்பிய மாந்தர்கள் வணிகப் பயணம் மேற்கொண்டாலும் அவர்கள் பயன் படுத்திய வாகனம் எவை என்று ஆய்ந்தால் , கடல் பயணம் மேற்கொண்டவர்கள் நாவாய், கலம், தோணி, வங்கம் போன்ற கலங்களைப் பயன் படுத்தியமை தெரிகிறது. வான் வழிப்பயணம் மேற்கொண்டவர்கள் விமானம் மட்டுமே பயன் படுத்தி உள்ளனர். பிற குறிப்பு இல்லை. மயிற்பொறி பற்றிய குறிப்பு சீவக சிந்தாமணியில் உள்ளது. ஆனால் அது வணிகப் பயணமல்ல.\nகுணாட்டியர் என்பவரால் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட பிரகத்கதா என்னும் இலக்கியத்தைத் தழுவி ஆக்கப்பட்டதே பெருங்கதை ஆகும். இதை தமிழில் இயற்றியவர் கொங்குவேளிர். இது கௌசாம்பி நாட்டு அரசனான உதயணன்¬¬¬¬¬ கதையை விவரிக்கிறது. உதயணனின் பயணம் கோசம்பியில் துவங்கி குமரியில் முடிகிறது. உதயணனின் பயணம் வணிகப் பயணம் அல்ல, இன்பச் சுற்றுலா அல்லது பொழுது போக்குப் பயணம் என்ற அளவிலேயே காப்பியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தகடூர் யாத்திரை என்ற நூலின் பெயரில் யாத்திரை இருந்தாலும் அந்நூல் பயண இலக்கிய வகைமையைச் சார்ந்ததுதானா என்பது ஐயமாகவே உள்ளது. பெருங்கதை ஆசிரியரே யாத்திரை என்ற சொல்லை முதன் முதலில் பயணம் என்ற பொருளில் பயன் படுத்துகிறார்.\nஇவை தவிர பெரியபுராணம், மகாபாரதம், கம்பராமாயணம் போன்றவை பல்வேறு பயணக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டிருப்பினும் அவை வணிக நோக்கிலான பயணம் அல்ல என்பதால் இங்கு விவரிக்கப்படவில்லை. பெரிய புராணத்தில்தான் முதலில் பயணம் என்ற சொல்லை சேக்கிழார் பயன் படுத்துகிறார் .\nசமூக அமைப்பில் இரண்டாம் படிநிலையில் இருந்த வணிகச் சமூகம் காப்பியங்கள் தோன்றிய காலத்தில் அரசருக்கு இணையான சமூக மதிப்பைப் பெறத்துடித்தது. கலை , இலக்கியம் போன்ற துறைகளில் அரசருக்கு இணையாக தம்மை முன்னிலைப் படுத்த முனைந்தது. இக்காரணங்களால் வணிகசமூகத்தை முன்னிறுத்தியும் இலக்கியங்கள் தோன்றின. எனவே வணிகம், வணிகம் சார்ந்த பயணம் என்பவை இலக்கியத்தின் கருப்பொருளாகத் துவங்கின.\nகாப்பியங்களில் பயணம் என்பது கதை வளர்வதற்கான ஓர் ஊடக உத்தியாகவே இருந்துள்ளது. காப்பியங்களில் இடம் பெற்றுள்ள வணிகப்பயணம் பெரும்பாலும் காப்பியப் போக்கின் ஒரு பகுதியாகவே விளங்குகின்றன. காப்பியங்களில் கூறப் பட்டுள்ள இரண்டு கடல் வழி வணிகப் பயணங்களும் புயலால் தடைப் பட்டுள்ளன. சாதுவன் , ஸ்ரீ தத்தன் இருவருமே பெரும் பொருள் பெற்று தம் வணிகப் பயணத்தை நிறைவு செய்கின்றனர். வணிகம் செய்து பொருள் ஈட்டுவதாகக் கூறிச் சென்ற கோவலன் மட்டுமே ஊர் திரும்பாமல் கொல்லப் படுகிறான். இக்கதை மாந்தர்களுள் கோவலன் மட்டுமே கதைத்தலைவன் , பிற அனைவருமே துணை கதை மாந்தர்கள் ஆவர்.\nபுதிய பகுதிகளுக்கு செல்லும் கதை மாந்தர்கள் புதிய மக்களுக்கு அறவுரை புகட்டுவது காப்பிய உத்தியாக உள்ளது. ஆனால் பெரும்பாலான காப்பியங்களில் கடல் கடந்து , வான் கடந்து வணிகம் செய்யச் சென்றாலும் வேற்று நகரில் , வேற்று நாட்டில் வணிகம் செய்ததற்கான குறிப்பு முழுவதும் விவரிக்கப் படவில்லை. இது கொண்டு நோக்கும் போது காப்பியங்களில் இடம் பெற்றுள்ள வணிகப் பயணங்கள் வேளாண்மைச் சமூகத்திலிருந்து வணிகச் சமூகம் உருவான காலச் சூழலையும் அது சார்ந்த பொருளியல் நடவடிக்கைகளையும் மேலும் ஆராயத் தூண்டுகின்றன.\t—————–\nதெரிவு செய்யப்பட்ட துணைநூல்கள் :\nசிலம்பில் பயணம், (2002),மகா லட்சுமி ——-,———–, கோவை .\nதமிழ் இலக்கியத்தில் பயணச் செய்திகள், (2003), கிருட்டிணசாமி. வே , மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம் .\nதமிழில்பயணஇலக்கியம், (1990), ஞானபுஷ்பம்.இரா, ஐந்திணைப்பதிப்பகம், சென்னை.\nபயண இலக்கியம் , (2006) ,மோகனா , மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம் .\nபயண நூல்கள் வழிப்பண்பாடு,(1995), வேலுசாமி. ந ,——,——–.\nஓட்டுப் போட்டு நாட்ட மாத்து\nதமிழ் சமூகப் பண்பாட்டு ஆய்வுப்பரப்பில் மூன்று அரங்குகள்\nஇந்தியா அமெரிக்க உறவுகள் வளர… தொடர…\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – (7)\nகப்பலுக்கொரு காவியத்தில் காப்பிய கட்டமைப்பு\nநட்பின் தடம் (அன்புள்ள அய்யனார்- சுந்தர ராமசாமியின் கடிதங்கள்)\n25 ஆண்டுகள் கடந்தும் சமாதி கட்டிய செர்நோபில் அணு உலையில் கதிரியக்கக் கசிவுகள் -1\nபெண்ணிய தளத்தில் பாட்டியின் கதைகள்\n‘இவர���களது எழுத்துமுறை’ – 33 எம்.வி.வெங்கட்ராம்\nஇலக்கியச் சிந்தனை 41ஆம் ஆண்டு நிறைவு விழா\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -5\nதிரு. சத்யானந்தர் எழுதிய இவ்வார இராமயணக் கட்டுரையில்\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -6\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -5)\nபறவை , பட்டம் மற்றும் மழை\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நெருப்பின் நடுவில் (கவிதை -32 பாகம் -1)\nPrevious:தமிழில் முதல் அணுசக்தி நூல்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஓட்டுப் போட்டு நாட்ட மாத்து\nதமிழ் சமூகப் பண்பாட்டு ஆய்வுப்பரப்பில் மூன்று அரங்குகள்\nஇந்தியா அமெரிக்க உறவுகள் வளர… தொடர…\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – (7)\nகப்பலுக்கொரு காவியத்தில் காப்பிய கட்டமைப்பு\nநட்பின் தடம் (அன்புள்ள அய்யனார்- சுந்தர ராமசாமியின் கடிதங்கள்)\n25 ஆண்டுகள் கடந்தும் சமாதி கட்டிய செர்நோபில் அணு உலையில் கதிரியக்கக் கசிவுகள் -1\nபெண்ணிய தளத்தில் பாட்டியின் கதைகள்\n‘இவர்களது எழுத்துமுறை’ – 33 எம்.வி.வெங்கட்ராம்\nஇலக்கியச் சிந்தனை 41ஆம் ஆண்டு நிறைவு விழா\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -5\nதிரு. சத்யானந்தர் எழுதிய இவ்வார இராமயணக் கட்டுரையில்\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -6\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -5)\nபறவை , பட்டம் மற்றும் மழை\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நெருப்பின் நடுவில் (கவிதை -32 பாகம் -1)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://valikamameast.ds.gov.lk/index.php/en/?start=12", "date_download": "2019-11-22T02:07:38Z", "digest": "sha1:SFPELIK3QXDMCN36A6KAAXUCWFRYH5X2", "length": 8829, "nlines": 221, "source_domain": "valikamameast.ds.gov.lk", "title": "Divisional Secretariat - Kopay - Home", "raw_content": "\nமுதியோா் தின நிகழ்வுகள் - 2019\nஇன்று (2019.10.01) முதியோா் தின நிகழ்வுகள் எமது பிரதேச புதிய மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளா் தலைமையில் நடைபெற்றன. இவ்வாண்டிற்கான முதியோா் தின தொனிப்பொருளாக ”வயதுச் சமத்துவத்திற்கான பயணம்” என்ற தொனிப்பொருளின் கீழ் கொண்டாடப்பட்டது.\nமத்திய சுற்றாடல் அதிகார சபை அலுவலா்களின் களவிஜயம்\nஇன்று (2019.09.19) எமது பிரதேச செயலகத்திற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அலுவலா்கள் ”ஜனாதிபதி சுற்றாடல் விருது- 2019 இற்கான களவிஜயம் செய்தபோது...\n”செமட்ட செவண” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளா் பிாிவின் ஊரெழுவில் நிா்மானிக்கப்பட்ட ”பொக்கணை கிராமம்” (மாதிாிக் கிராமம்) இன்று (2019.09.09) காலை 8.00 மணியளவில் கௌரவ சஜித் பிரேமதாச அவா்களினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.\nபட்டதாாிப் பயிலுனா்களை ஒருவருட காலத்திற்கு பயிற்சிக்காக அழைத்தல்\nமாவட்ட செயலகத்கின் அனர்த்த முகாமைத்துவ அலகினால் ஒழுங்கு படுத்தப்பட்டு...\nஇன்று தையல் இயந்திரம் திருத்தல் பயிற்சி நெறியில் பங்கு...\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019 இன்று (2019.11.05)...\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019 பிரதேச...\nதேவைப்பாட்டின் மீதான பயிற்சி நெறி-2019\nஅச்சுவேலி மேற்கு கிராம அபிவிருத்தி மண்டபத்தில் ஆவரங்கால் சமுர்த்தி...\nயா/அத்தியார் இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு \"உலக விஞ்ஞான தினத்தை\" முன்னிட்டு...\nசிறுவா் தினம் - 2019\nகோப்பாய் பிரதேச செயலக சிறுவர் சபா நடாத்தும் சர்வதேச...\nPHOTO SHOP (அடிப்படை அறிவு ) பயிற்சி\nவிதாதா வள நிலையத்தினால் கோப்பாய் பிரதேச செயலகத்தில்...\nநவராத்திாி பூஜை நிகழ்வுகள் - 2019\nஎமது பிரதேச செயலக நவராத்திாி பூஜையும் வாணிவிழா நிகழ்வின் கலைநிகழ்வுகளின்...\nவடக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள்...\nஉலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளா் பிாிவுக்குட்பட்ட மாதிாிக்கிராமங்கள் திறப்பு\nஉலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச...\nமுதியோா் தின நிகழ்வுகள் - 2019\nஇன்று (2019.10.01) முதியோா் தின நிகழ்வுகள் எமது பிரதேச...\nமத்திய சுற்றாடல் அதிகார சபை அலுவலா்களின் களவிஜயம்\nஇன்று (2019.09.19) எமது பிரதேச செயலகத்திற்கு மத்திய சுற்றாடல்...\n”செமட்ட செவண” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்...\nபட்டதாாிப் பயிலுனா்களை ஒருவருட காலத்திற்கு பயிற்சிக்காக அழைத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.drrweb.dmc.gov.lk/index.php?option=com_content&view=category&layout=blog&id=8&Itemid=193&lang=ta&limitstart=70", "date_download": "2019-11-22T03:20:59Z", "digest": "sha1:WITRVTHG6AGI7VK6YIIFEML2X6GZOOLG", "length": 8910, "nlines": 119, "source_domain": "www.drrweb.dmc.gov.lk", "title": "செய்திகள்", "raw_content": "\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலகுகள் (மா.அ.மு.நி.அ)\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலகுகள் (மா.அ.மு.நி.அ)\nபக்கம் 15 / 15\nஅனர்த்த முகாமைத்துவ நிலையம் - முகப்புத் தோற்றம்\nஇடைக்கால முகாமைத்துவ செயற்குழு (IMC)\nதேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டம் (NMDP)\nதேசிய அவசர நடவடிக்கை திட்டம் (NEOP)\nதேசிய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு செயற்குழு (NDMCC)\nநிறுவன அனர்த்த மேலாண்மைத் திட்டம்\nபயிற்சி மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள்\nதணித்தல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி\nஅவசர நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை\nதேசிய அவசர நடவடிக்கை நிலையம் (EOC)\nஅவசர நடவடிக்கை நிலையம்:+94 112 136 222 /\nபதிப்புரிமை © 2019 அனர்த்த முகாமைத்துவ நிலையம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.sampath.com/2003/10/blog-post.html", "date_download": "2019-11-22T01:57:14Z", "digest": "sha1:MDXEB47XCDOSRHCGJ52B2JIH7CUV64X6", "length": 4956, "nlines": 117, "source_domain": "www.sampath.com", "title": "Sampath.com: நகைச்சுவை: நாட்டு நடப்பு", "raw_content": "\n(In Facebook - நாட்டு நடப்பு)\n\"பஞ்சாயத்து கூட்டி, தண்டனை தருவதை தடுக்க சட்டம் வருகிறது - செய்தி\"\nமுதலாளி பொண்ணை காதலிச்சதுக்காக, நம்ப முனியனை ஏழு நாள் மரத்துல கட்டி வைக்குமாறு பஞ்சாயத்துல தீர்ப்பு சொன்னாங்களே. என்னாச்சு\nதீர்ப்பு சொன்னவங்களை ஏழு வருஷம் ஜெயில்ல போட்டுட்டாங்களாம்.\nநாட்டாமை அடிக்கடி சென்னைக்கு போறாரா. ஏனாம்\nஎத்தனை நாள் தான் பஞ்சாயத்து பண்ணாம சும்மா இருக்கிறது. அதனால தான் சென்னைக்கு அடிக்கடி போய் அங்க நடக்கிற 'கட்டை பஞ்சாயத்துக்கெல்லாம்' அட்வைஸரா இருக்கிறாராம்.\nஎன்னது, ஆட்டை திருடினா வழக்கமா நம்ப பஞ்சாயத்துல 5000 ரூபாய் தான் அபராதம் போடுவாங்க. இப்ப திடீர்னு 7500 ஆக்கிட்டாங்களா\nஆமாம். பஞ்சாயத்தை கண்டுக்காம இருக்கிறதுக்காக, நம்ப ஏரியா போலிஸ் இன்ஸ்பெக்டருக்கு 2500 கொடுத்துடுவாங்களாம்.\nநேத்து நாட்டாமையும், அவரு கூட இருக்கிற மத்த பெருசுங்களும் என்னை அடிக்க வந்துட்டாங்க.\nஎன் ஆடு திருடு போயிடுச்சு. பஞ்சாயத்தை கூட்டுங்கன்னு சொன்னேன்.\nயோவ். அவரு ராத்திரியே வீட்டை மாத்திட்டு போயிட்டாரு. பஞ்சயத்து பண்ணதுக்காக அவரை போலிஸ்தேடுதாம்.\nஎனக்கு பிடித்த - சித்ரா லக்ஷ்மணன் (enakku piditha)\nஎனக்கு பிடித்த - ராசாத்தி உன்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/r-parthiban-says-thanks-to-all-the-peoples-helps-in-increasing-screens-for-otha-seruppu", "date_download": "2019-11-22T02:44:07Z", "digest": "sha1:HGUS3NFBEI6PBAZ4ZFS23JAZ6HGS56RA", "length": 10706, "nlines": 108, "source_domain": "cinema.vikatan.com", "title": "`பாராட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜூ’ - உதவிய உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்த பார்த்திபன் | R, Parthiban says thanks to all the peoples helps in increasing screens for otha seruppu", "raw_content": "\n`பாராட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜு’ - உதவிய உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்த பார்த்திபன்\n`இந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைக்க, தமிழக அரசு மூலம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்' - அமைச்சர் கடம்பூர் ராஜு\nநடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த `ஒத்த செருப்பு’ படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் இது புதிய முயற்சி என பார்த்திபனுக்கு தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்துவந்தனர். இந்த நிலையில், புதிய படங்களின் வரவால் 4 காட்சிகள் ஓடிய திரையரங்குகளில் `ஒத்த செருப்பு' ஒரு காட்சியாக குறைக்கப்பட்டுள்ளது.\nஇதனால் வேதனை தெரிவித்த நடிகர் பார்த்திபன், செய்தியாளர்களிடம் பேசும்போது, ``படம் 20-ம் தேதிக்கு முன்னர் வெளியானதால்தான் ஆஸ்கருக்கு அனுப்பமுடியும். அதனால் தான் `காப்பான்’ படம் வெளியானபோதும் வெளியிட்டேன். `ஒத்த செருப்பு’ படத்துக்கு இப்போதுதான் கூட்டம் வரத்தொடங்கியுள்ளது.\nபுதிய படம் வருவதால் திரையரங்குகளில் காட்சிகள் குறைக்கப்படுவதுடன், படத்தை எடுத்துவிடுகின்றனர். ஒரே ஒரு காட்சி மட்டும் திரையிடப்படும் சூழல் உருவாகியுள்ளது. இது ஒரு கலைஞனை கொன்று அவன் பிணத்தின் மீதுள்ள மாலையை புதுமணத் தம்பதிக்கு அணிவிப்பதுபோல் உள்ளது” என்றவர் திரையரங்கு உரிமையாளர்களிடம், `வருமானத்தை கடந்து, காட்சிகளை அதிகரிக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தார்\nஅதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ராதாரவியும் இதே கோரிக்கையை முன்வைத்தார். ``ஒத்த செருப்பு படம் மிக அருமையான படம். திரையுலகம் உள்ளவரை பார்த்திபன் பேசப்படுவார். படத்தை ஏதோ இணையத்தில் வெளியிட்டார்கள் எனக் கூறுகிறார்கள். அவர்கள் யார் என்று தெரியவில்லை தெரிந்தால் அவர்கள் காலிலும் கூட விழுவேன் இது நல்ல படம். இது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் பேசவுள்ளேன்” என்றார்.\n`இறந்தவரின் மாலையை புதுமணத் தம்பதிக்குப் போடுவதுபோல் உள்ளது\nஇந்த நிலையில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை அவரது வீட்டில் நடிகர் பார்த்திபன் சந்தித்துப் பேசினார். பின்னர் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது அமைச்சர் கடம்பூர் ராஜு, ``எனக்குத் தெரிந்து சர்வதேச அளவில் ஒருவர் மட்டுமே படம் எடுத்து, அதிலும் அவரே நடித்து, ஒரே கதாபாத்திரம் மட்டுமே கொண்டு ஒரு படம் தமிழில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றால் அது ஒரு மைல்கல் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி ஒரு முயற்சியை சகோதரர் பார்த்திபன் தமிழ் திரையுலகுக்கு தந்திருக்கிறார்.\nஇந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைக்க, தமிழக அரசு மூலம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் சொல்லப்போனால் இந்தப் படம் ஆஸ்கர் விருதுக்குத் தகுதியான படமாகத்தான் உருவாக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு `ஏ' சென்டர் மட்டுமல்லாது, `பி', `சி' என அனைத்து சென்டர்களிலும் நல்ல வரவேற்பு இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.\nஇந்த நிலையில், நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், ``அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் பேசியதை ஏற்றுக்கொண்டு காட்சிகளை அதிகப்படுத்தித் தருவதாகத் திரையரங்கு உரிமையாளர்கள் உறுதியளித்துள்ளனர். உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த ���ட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/29/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D9-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-1139922.html", "date_download": "2019-11-22T01:51:06Z", "digest": "sha1:WOMGAZRSW5G2DSKF6DK6M55TXUNFQ72T", "length": 6956, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெண்ணிடம்9 பவுன் நகைபறிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nBy உடன்குடி, | Published on : 29th June 2015 12:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉடன்குடி அருகே தண்டுபத்தில் வீட்டுக்கு வெளியே நின்ற பெண்ணிடமிருந்து 9 பவுன் தாலிச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.\nதண்டுபத்தைச் சேர்ந்த ராமதுரை மனைவி ஜெயகலா (39). இவர் வீடு உடன்குடி செல்லும் பிரதான சாலையில் உள்ளது. ஜெயகலா ஞாயிற்றுக்கிழமை மாலையில் வீட்டுக்கு வெளியே நின்ற தங்களது ஆடுகளை கவனித்துக் கொண்டிருந்தாராம். அப்போது பைக்கில் வந்த இரு மர்மநபர்கள் திடீரென ஜெயகலாவின் கழுத்தில் இருந்த 9 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு\nஇதுகுறித்த புகாரின்பேரில் மெஞ்ஞானபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து நகைகளைப் பறித்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/Policejaffna.html", "date_download": "2019-11-22T02:17:37Z", "digest": "sha1:2QY4QGVYYOSZA6CPJOFGNI3UMAILR5CW", "length": 6497, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "வடக்கைப் பொறுப்பேற்ற புதிய பிரதி காவல்துறை மா அதிபர் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / வடக்கைப் பொறுப்பேற்ற புதிய பிரதி காவல்துறை மா அதிபர்\nவடக்கைப் பொறுப்பேற்ற புதிய பிரதி காவல்துறை மா அதிபர்\nகனி May 27, 2019 யாழ்ப்பாணம்\nவட மாகாணத்திற்கான புதிய பிரதி காவற்துறைமா அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.\nரவி விஜயகுணவர்தன இன்று தமது கடமைகளை காங்கேசந்துறையில் உள்ள பிரதி காவற்துறைமா அதிபர் அலுவலகத்தில உத்தியோகபூர்வமாக அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி\nஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெர...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nவடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திர...\nகோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்\nகோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந��து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20161015-5617.html", "date_download": "2019-11-22T03:23:21Z", "digest": "sha1:EYNSP66PFU26GBWTTRBWYRV6ZNMQU2C6", "length": 10570, "nlines": 89, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஆகஸ்ட்டில் சில்லறை வர்த்தகம் இறங்கியது | Tamil Murasu", "raw_content": "\nஆகஸ்ட்டில் சில்லறை வர்த்தகம் இறங்கியது\nஆகஸ்ட்டில் சில்லறை வர்த்தகம் இறங்கியது\nசிங்கப்பூரின் சில்லறை வர்த்தகம் கடந்த ஆகஸ்ட் மாதம் ஓராண் டுக்கு முந்திய நிலவரத்தோடு ஒப்பிடுகையில் 1.1 விழுக்காடு இறங்கியது. அந்த மாதத்தில் மோட்டார் வாகனப் பிரிவைத் தவிர்த்த இதர எல்லாத் துறைகளிலும் சில்லறை வர்த்தகம் வீழ்ச்சி கண்டதாக புள்ளிவிவரத் துறை நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. மோட்டார் வாகனப் பிரிவை விலக்கிவிட்டுப் பார்த்தால் மொத்த சில்லறை வர்த்தகம் அதற்கு முந்திய ஆண்டைக் காட்டிலும் 2.1 விழுக்காடு சரிவு கண்டுள்ளது தெரியவரும். மாத அடிப்படையிலும் சில்லறை வர்த்தகம் 1 விழுக்காடு இறங் கியது. மோட்டார் வாகனத் துறை தவிர்த்த இதர வர்த்தகத்தின் வீழ்ச்சி 6.5 விழுக்காடாகும்.\nஇதர துறைகள் சரிவைக் கண்டாலும் மோட்டார் வாகன சில்லறை வர்த்தகம் ஆகஸ்ட் மாதத்தில் ஓராண்டுக்கு முந்திய நிலவரத்தைக் காட்டிலும் 30.4 விழுக்காடு ஏற்றம் கண்டது. அந்த மாதத்தில் ஏற்றம் கண்ட ஒரே துறை மோட்டார் வாகன சில்லறை வர்த்தகம்தான். அதேபோல, ஆக மோசமான சரிவைக் கண்டது கணினி, தொலைத்தொடர்புச் சாதனங்கள் துறை. அதன் வர்த்தகம் 19.6 விழுக்காடு இறங்கியது. கைக் கடிகாரம், ஆபரணத் துறை 15 விழுக்காடும் ஆடை, காலணிகள் துறை 11.2 விழுக்காடும் சரிந்தன. சில்லறை விற்பனைத் தொகை ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளை நீக்கி கணக்கிடப்பட்டுள்ளது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகோப்புப்படம்: நியூ கிரியேஷன் தேவாலயம்/ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n$300 மில்லியனுக்கு கடைத் தொகுதியை வாங்கிய நியூ கிரியேஷன் தேவாலயம்\n2012ல் கேரோசல் ��ிறுவனத்தை (இடமிருந்து) மார்கஸ் டான், குவெக் சியூ ருய், லுகாஸ் நூ ஆகியோர் தொடங்கினர். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n‘கேரோசல்’ இணையத் தளத்தின் மதிப்பு ஒரு பில்லியன் வெள்ளியாக அதிகரிப்பு\n‘சைல்ட்எய்ட்’ அறப்பணி அமைப்புக்கு $2.12 மி. நிதி\nகாஷ்மீரில் 5,000 பேரை கைது செய்துள்ளதாக அரசு தகவல்\nகோல் வேட்டையில் இத்தாலி, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து\nமற்றவரின் ‘வைஃபை’யை திருட்டுத்தனமாகப் பயன்படுத்திய தந்தை, மகன் கொலை\nகிராமத்தின் தெருவில் அடிக்கடி பணக் கத்தைகள் கண்டுபிடிப்பு\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\n‘ஊடறு’ அனைத்துலக அமைப்பின் ஏற்பாட்டில் ‘பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்’ நிகழ்வு நவம்பர் 2, 3 இரு நாட்களும் காலை 10.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் தேசிய நூலகத்தில் நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ‘சிங்கையில் இந்தியப் பெண்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய திருவாட்டி கான்ஸ்டன்ஸ் சிங்கம் சிங்கப்பூர் பெண்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81?start=48", "date_download": "2019-11-22T02:51:06Z", "digest": "sha1:NXW5GNVT45W7RDCRULWOFTZISO7PTTCI", "length": 2300, "nlines": 78, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "வெளிநாடு", "raw_content": "\n' கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு ஈரானே பொறுப்பு'\nஹொங்கொங்கில் அரசாங்க அலுவலகங்கள் பூட்டு\nகடும் மழை - 5 பேர் உயிரிழப்பு\nராணுவத்திற்கு உளவு பார்க்க கடல் உயிரினங்கள்\nமாயமான விமானம் தொடர்பில் தகவல் அளித்தால் சன்மானம்\n25 பெண்கள் வன்புணர்வு - குற்றவாளிக்கு மரணதண்டனை\nஇராணுவம் துப்பாக்கிச் சூடு - பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு\nவெடிகுண்டு மிரட்டல் விடுத்த 13 வயது பயணியிடம் விசாரணை\nதுப்பாக்கிச் சூடு – 11 பேர் உயிரிழப்பு\nபட்டாசு ஆலை வெடிவிபத்தில் இருவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/79320/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-11-22T03:24:53Z", "digest": "sha1:OSVRSXXBL5OCFQ4DC74TB4ZSU6UDAXUH", "length": 6792, "nlines": 100, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "உத்தரபிரதேச கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் செல்போன் பயன்படுத்த தடை | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் பள்ளிகள் / கல்லூரிகள்\nஉத்தரபிரதேச கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் செல்போன் பயன்படுத்த தடை\nபதிவு செய்த நாள் : 18 அக்டோபர் 2019 18:55\nஉத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் செல்போன் பயன்படுத்துவதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு தடை விதித்துள்ளது.\nஇதுகுறித்து உத்தரபிரதேச உயர்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:\nகல்லூரி நேரங்களில் ஏராளமான மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் நேரத்தை செல்போன்களில் செலவிடுவதை அரசாங்கம் கவனித்து வந்தது.\nஅதன் அடிப்படையில் மாநிலத்தின் அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்களுக்கு சிறந்த கற்பித்தல் சூழலை உறுதி செய்வதற்காக செல்போனுக்கு தடை விதித்து உத்தரவிடப்படுகிறது.\nஉத்தரபிரதேசத்தின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்குள் மாணவர்கள் இனி செல்போன்களை எடுக்கவோ பயன்படுத்தவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.\nஇந்த தடை மாநிலத்தின் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என உத்தரபிரதேச உயர்கல்வி இயக்குநரகம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nமுக்கியமான கூட்டங்களில் சில அமைச்சர்கள் மற்றும் அதிகாரி���ள் தங்கள் செல்போனில் செய்திகள் படிப்பதில் மும்முரம் காட்டியதால் அரசு கூட்டங்களில் செல்போன் பயன்படுத்த முதல்வர் யோகி ஆதித்தியநாத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%A4.+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&si=2", "date_download": "2019-11-22T03:36:13Z", "digest": "sha1:F2RWZ3FLXH5ALSHMK6DKI36QTXW2TIQH", "length": 22349, "nlines": 325, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy valakarignar d.ramalingam books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- வழக்கறிஞர்.த. இராமலிங்கம்\nகாற்றில் தவழும் கண்ணதாசன் - Katril Thavalum Kannadasan\nகாலங்களைக் கடந்த கீதங்களாக இன்றைக்கும் வாழ்பவர் கண்ணதாசன். இயல்பான, வாழ்வியல் செறிவுமிக்க வரிகளைப் பாடல்களாக்கி, சமூகத்தின் கடைக்கோடி காதுகள் வரை ரீங்கரித்தவர் அவர். ‘காதல் என்றால் கண்ணதாசன்தான்’ என்கிற அளவுக்கு ரசனையிலும், அதீத அன்பிலும் பொங்கிப் பிறந்தவை அவருடைய பாடல்கள். காதலை [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : வழக்கறிஞர்.த. இராமலிங்கம் (valakarignar d.ramalingam)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஉழைத்து முன்னேற வேண்டும், புகழின் உச்சியை அடையவேண்டும் என்ற ஆர்வத்துடன் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு, ஒரு வரப்பிரசாதமாக வெளி வந்திருக்கிறது இந்த 'சிகரங்கள் நமக்காக' 'இன்றைய இளைஞர்கள் விதைநெல் போன்றவர்கள்' என்று குறிப்பிட்டு, ஒவ்வொரு அத்தியாயத்திலும் இளைஞர்களை ஊக்கப்படுத்தி எழுதியிருக்கும் வழக்கறிஞர் த.இராமலிங்கம், சாதனை படைத்த பெருமக்களையும் கண்முன்னே [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : வழக்கறிஞர்.த. இராமலிங்கம் (valakarignar d.ramalingam)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nதைரியமாக சொத்து வாங்குங்கள் - Theyiriyamaga sothu vaangungal\n‘வீட்டைக் கட்டிப்பார்... கல்யாணம் பண்ணிப்பார்...’ என்ற முதுமொழிக்கு ஏற்ப வீட்டைக் கட்டி, அதில் குடிபுகுவது என்பது இருபத்தோராம் நூற்றாண்டில் பலருக்கு வாழ்நாள் கனவாகிவிட்டது.\nவாடகை வீட்டில் வாழ்ந்த அனுபவத்தோடு ஒருவர் சொந்த வீட்டில் வாழ்கிறார் என்றால் அவருக்கு அதுவே என்றைக்கும் சொர்க்கமாக இருக்கும். [மேலும் படிக்க]\nவகை : சட்டம் (Sattam)\nஎழுத்தாளர் : வழக்கறிஞர்.த. இராமலிங்கம் (valakarignar d.ramalingam)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் - Pengalai paathukaakum sattangal\nபெண்களும் மானுடப் பிறவிதான் அவர்களும் ஆண்களுக்கு நிகராக மதிக்கப்பட வேண்டும் என்ற குரல் உலகெங்கிலும் எழுந்தது.\nஅரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட போது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையின் அடிப்படையில், சட்டத்தில் பெண்களின் உரிமைகளைக் காக்கும்வண்ணம் சில சட்டங்களை இயற்றினர். ஆனால், [மேலும் படிக்க]\nவகை : சட்டம் (Sattam)\nஎழுத்தாளர் : வழக்கறிஞர்.த. இராமலிங்கம் (valakarignar d.ramalingam)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nநீங்களும் நுகர்வோரே - Neengalum ngarvorae\nசுதந்திரம் எங்கள் பிறப்புரிமை என்று, விடுதலை வேள்வியின்போது நமது தலைவர்கள் முழங்கினர். நாமிருக்கும் நாடு நமதென்பது அறிந்தோம்; இது நமக்கே உரிமையாம் என்பது அறிந்தோம் - என்று மகாகவி பாரதி எழுதினான். நம்முடைய உரிமைகள் என்ன என்றுகூடத் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் வாழும் [மேலும் படிக்க]\nவகை : சட்டம் (Sattam)\nஎழுத்தாளர் : வழக்கறிஞர்.த. இராமலிங்கம் (valakarignar d.ramalingam)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅரங்க இராமலிங்கம் - - (3)\nஅரங்க. இராமலிங்கம் - - (5)\nஅரங்க. இராமலிங்கம் / வேல். கார்த்திகேயன் - - (1)\nஇராமலிங்கம் - - (1)\nஇராமலிங்கம் பிள்ளை - - (1)\nஇராமலிங்கம் ஸ்ரீனிவாசன் - - (3)\nஇலக்கியச்சுடர் த. இராமலிங்கம் - - (1)\nகே.கே. இராமலிங்கம் - - (7)\nசீனிவாசன் இராமலிங்கம் - - (1)\nசேலம் குமார் வழக்கறிஞர் - - (3)\nடாக்டர் கே.கே. இராமலிங்கம் - - (3)\nடாக்டர் கே.கே.இராமலிங்கம் - - (1)\nடாக்டர் பாஞ். இராமலிங்கம் - - (1)\nடாக்டர்.கே. இராமலிங்கம்,எஸ். சூரியமூர்த்தி - - (1)\nத.இராமலிங்கம் - - (2)\nநா. இராமலிங்கம் பிள்ளை - - (1)\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை - - (1)\nநாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை - - (3)\nநாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்பிள்ளை - - (1)\nபாஞ். இராமலிங்கம் - - (2)\nபுலவர் மா.இராமலிங்கம் - - (1)\nபேராசிரியர் கே.கே. இராமலிங்கம் - - (3)\nமு. இராமலிங்கம் - - (3)\nமுனைவர் கே.கே. இராமலிங்கம் - - (1)\nமுனைவர்.மா. இராமலிங்கம் - - (1)\nவல்லநாடு இராமலிங்கம் - - (1)\nவழக்கறிஞர் B. இரமேஷ் - - (2)\nவழக்கறிஞர் C.P. சரவணன் - - (4)\nவழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி - - (1)\nவழக்கறிஞர் என். ஞானவேல் - - (2)\nவழக்கறிஞர் கே. சாந்தகுமாரி - - (1)\nவழக்கறிஞர் கோ. மணிவண்ணன் - - (1)\nவழக்கறிஞர் ச. சரவணன் - - (1)\nவழக்க���ிஞர் சௌந்தரபாண்டியன் - - (1)\nவழக்கறிஞர் த. இராமலிங்கம் - - (3)\nவழக்கறிஞர் வே. காசிநாதன் - - (2)\nவழக்கறிஞர் வைதேகி பாலாஜி - - (1)\nவெ. இராமலிங்கம் பிள்ளை - - (4)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஅன்றும், sathu, அந்நியன், முனைவர் கு. வெ. பாலசுப்பிரமணியன், நல் மருந்து, நவநீதம், சட்ட மேதை அம், punitham, சிங்கார வடிவேலன், பெண் ஏன், பாதை பயணம், தொப்பி, மணிகளின், செலவில், கம்ப்யூட்டர் எ\nபாவேந்தர் பாரதிதாசன் சிந்தனைகளும் வரலாறும் -\nசத்திய வெள்ளம் - Sathiya Vellam\nமனம் மாண்புகளும் மாறுபாடுகளும் -\nஶ்ரீ லக்ஷ்மீ நாராயண கவசம் -\nஜாங்கிரி சுந்தரம் - Jaangiri Sundaram\nவாழ்வியல் சாதனையாளர் மெர்வின் -\nஅறிவை வளர்க்கும் நீதிக்கதைகள் - arivai Valarkkum Neethikathaigal\nகாம்பவுண்ட் சுவர் அமைத்தலும் முறைகளும் -\nஇன்பக் கேணி - Inbakkeni\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/nisaptham-athirvai-kodukkum-anushka-pada-triler/", "date_download": "2019-11-22T02:30:53Z", "digest": "sha1:CZDBEURBCMG3LCXAT2FN76LVTK5J6SSS", "length": 5947, "nlines": 171, "source_domain": "primecinema.in", "title": "”நிசப்தம்” அதிர்வைக் கொடுக்கும் அனுஷ்கா பட டிரைலர்", "raw_content": "\n”நிசப்தம்” அதிர்வைக் கொடுக்கும் அனுஷ்கா பட டிரைலர்\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு அனுஷ்கா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘நிசப்தம்’. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான பாகமதி திரைப்படத்திற்குப் பின்னர் அவர் நடித்திருக்கும் நிசப்தம் திரைப்படத்தை ஹேமந்த் மதுர்கர் இயக்கியுள்ளார். இப்படத்தில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே போன்றோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. 1.14 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த டீஸர் திகில் மற்றும் திருப்பங்கள் நிறைந்ததாக இருப்பதால் படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு ��ற்பட்டுள்ளது.\nநவம்பர் 29ல் திரைக்கு வரும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட் சலுகை – எழுமின் தயாரிப்பாளர் அதிரடி\nகாப்பான் படத்தில் விவசாயிகளுக்காக குரல் கொடுத்த சூர்யாவுக்கு காவிரி விவசாயிகள் பாராட்டு\n”சிம்புவின் இடம் அப்படியே இருக்கிறது” – விவேக்\n”நடனத்திற்கு நிகர் நடனப்புயல் – விஜய்”\nவிருதுகளைக் குவிக்கும் மதுமிதாவின் “கே.டி.கருப்பு”\nகொசு மருந்து மிஷினுக்கு நன்றி சொன்ன லோகேஷ் கனகராஜ்\nசீறு படத்தில் இமான் யாரையெல்லாம் பாட வைத்திக்கிறார்\nமாடு மேய்ப்பவனை இயக்குநராக்கியவர் பா.ரஞ்சித்- மாரி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=94329", "date_download": "2019-11-22T03:55:12Z", "digest": "sha1:TURB4KPEO44ECSZT6XRCJFW27RWZSSPA", "length": 13397, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " 1500 years old statues found in tiruvannamalai | 1500 ஆண்டுகள் பழமையான கற்சிலைகள் கண்டெடுப்பு", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவண்ணாமலை மகா தீப கொப்பரை சீரமைக்கும் பணி தீவிரம்\nமலைவாழ் மக்கள் மனதில் வாழும் ஸ்ரீசத்யசாய்பாபா\nபழநி மலைக்கோயிலில் டிச.2ல் பாலாலயம்\nதிருவுடைநாதர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை\nதிருவண்ணாமலை மகா தீபத்தை தரிசிக்க 14 இடத்தில் அகன்ற திரை\nசதுரகிரி கோயிலில் அதிகாரிகள் ஆய்வு\nவைக்கம் மகாதேவாஷ்டமி: பைர­வ­ருக்கு அபிஷே­கம்\nசிவபுரிபட்டி, முறையூரில் பைரவர் பூஜை\nஅரவான் - பொங்கியம்மன் திருமண விழா கோலாகலம்\nதிருப்பூர் ஐயப்ப சுவாமிக்கு நாளை ஆறாட்டு உற்சவம்\nசபரிமலை நடை இன்று அடைப்பு இதற்கும் தினக்கூலியா\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\n1500 ஆண்டுகள் பழமையான கற்சிலைகள் கண்டெடுப்பு\nதிருவண்ணாமலை, ஜூன் 20-திருவண்ணாமலையில், 1,500 ஆண்டுகள் பழமையான, முருகன், விநாயகர் கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.திருவண்ணாமலையை அடுத்த, தி.வலசை கிராம விவசாய நிலத்தில், 16ல், இரண்டு கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.\nஇது குறித்து, கிராம மக்கள், திருவண்ணாமலை தொல்லியல் மையத்துக்கு, தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து, மைய தலைவர், நீதிதாஸ், தொல்லியல் அறிஞர், ராஜவேலு தலைமையிலான குழுவினர், அங்கு சென்று, ஆய்வு செய்தனர்.இதுகுறித்து, தொல்லியல் அறிஞர், ராஜவேலு கூறியதாவது:-கண்டெடுக்கப்பட்ட, முருகன் மற்றும் கதிர் விநாயகர் கற்சிலைகள், 1,500 ஆண்டுகள் பழமையானவை என, தெரிய வந்துள்ளது. இரண்டும், பல்லவர் காலத்தைச் சேர்ந்தது.தாமரை மலரின் மேல், நின்ற நிலையில் இருக்கும் முருகன் சிலை, அரிதான ஒன்று. ஆறுமுகனின், மூன்று முகங்கள் மட்டுமே தெரியும் வகையில், சிலை நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது.சிலையின் இடது கையில் உள்ள வில்லை, முருகன் திருப்பி பிடித்து உள்ளார்.அதனால், போர் முடிந்த பின் காட்சியாக, சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. சிலையின், வலது கீழ்ப்புறத்தில், ஏழு வரிகளுடன் கூடிய, சிறிய எழுத்து பகுதியும் இடம் பெற்றுள்ளது.அங்கு, செங்கற்களால் கட்டப்பட்ட, ஒரு கோவில் இருந்ததற்கான அடையாளம் காணப்படுகிறது. நான்கு கைகளுடன் கூடிய, கதிர் விநாயகர் சிலை குறித்து, ஆய்வு நடத்தி வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருவண்ணாமலை மகா தீப கொப்பரை சீரமைக்கும் பணி தீவிரம் நவம்பர் 21,2019\nதிருவண்ணாமலை : திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும் டிச.,10ல், அதிகாலை, 4:00 மணிக்கு சுவாமி ... மேலும்\nமலைவாழ் மக்கள் மனதில் வாழும் ஸ்ரீசத்யசாய்பாபா நவம்பர் 21,2019\nபுட்டபர்த்தி: புட்டபர்த்தியில் நடந்து வரும் ஸ்ரீசத்ய சாய்பாபாவின் 94வது ஜெயந்தி விழாவின் ஒரு கட்டமாக ... மேலும்\nபழநி மலைக்கோயிலில் டிச.2ல் பாலாலயம் நவம்பர் 21,2019\nபழநி: பழநி மலைக்கோயிலில் கும்பாபிஷேகப்பணிகள் தற்போது நடைபெற துவங்கியுள்ளது. இந்தநிலையில் ... மேலும்\nதிருவுடைநாதர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை நவம்பர் 21,2019\nமணலி:மணலி, திருவுடைநாதர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்\nதிருவண்ணாமலை மகா தீபத்தை தரிசிக்க 14 இடத்தில் அகன்ற திரை நவம்பர் 21,2019\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், பரணி தீபம் மற்றும் மகா தீபத்தை காண, 14 இடங்களில் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/08025240/Teachers-should-also-teach-students-the-virtues-Collector.vpf", "date_download": "2019-11-22T03:45:14Z", "digest": "sha1:6Z6ETA2A2DYAFIKB5PTPYVD2CIVYLADC", "length": 15913, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Teachers should also teach students the virtues Collector Sandeepnanduri Talk || மாணவர்களுக்கு நற்பண்புகளையும் ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும் - கலெக்டர் சந்தீப்நந்தூரி பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதென்காசி மாவட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி | திமுக சார்பில் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் விண்ணப்ப கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் - பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு | நாகை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு |\nமாணவர்களுக்கு நற்பண்புகளையும் ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும் - கலெக்டர் சந்தீப்நந்தூரி பேச்சு + \"||\" + Teachers should also teach students the virtues Collector Sandeepnanduri Talk\nமாணவர்களுக்கு நற்பண்புகளையும் ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும் - கலெக்டர் சந்தீப்நந்தூரி பேச்சு\nமாணவர்களுக்கு கல்வியுடன் நற்பண்புகளையும் ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கலெக்டர் சந்தீப்நந்தூரி பேசினார்.\nதூத்துக்குடி மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் சங்கம் சார்பாக குழந்தைகள் தின விழா தூத்துக்குடியில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். வெற்றி பெற்ற மாணவர்களின் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கினார்.\nபின்னர் கலெக்டர் சந்தீப்நந்தூரி பேசியதாவது;-\nமாணவ-மாணவிகள் பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக ஆசிரியர்களிடம் தான் அதிக நேரம் இருப்பார்கள். இந்த நேரத்தில் ஆசிரியர்கள் மாணவர்களு��்கு கல்வியை மட்டும் அல்லாமல் நற்பண்புகளையும் கற்றுத்தர வேண்டும்.\nவிளையாட்டில் மாணவர்கள் நல்ல நிலையை அடையவும், உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவும் ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியர்களும், பெற்றோர்களும் மாணவர்களை திறன் போட்டியில் கலந்துகொள்ள ஊக்குவிக்க வேண்டும்.\nமாணவர்களுக்கு வீட்டில் பெற்றோர் அளிக்கும் பாதுகாப்பை போல் பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். பள்ளி வளாகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்த சமுதாயத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்குவது ஆசிரியர்களின் பொறுப்பு என்பதை உணர்ந்து முழு ஈடுபாட்டுடன் கல்வியினை கற்றுத்தர வேண்டும்.\nநிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகா‌‌ஷ், மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் சங்க தலைவர் சங்கரலிங்கம், துணை தலைவர் ராஜசேகரன், செயலாளர் ஜோசப், பொருளாளர் ஜோய்பெல் பிரேங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. தூத்துக்குடி மாவட்டத்தில், துப்பாக்கிகள் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்\nதூத்துக்குடி மாவட்டத்தில் துப்பாக்கிகள் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது;-\n2. பயிர் சாகுபடியுடன் கால்நடை வளர்க்க மானியம் - கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்\nஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பயிர் சாகுபடியுடன் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை வளர்க்க மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\n3. தூத்துக்குடி மாவட்டத்தில், 505 குளங்களை தூர்வார நடவடிக்கை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nதூத்துக்குடி மாவட்டத்தில் 505 குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் சந்தீப்நந்தூரி கூறினார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\n4. மத்திய அரசின் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்\nமத்திய அரசின் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்த���க்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப்நந்தூரி கூறினார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. விடுதலையான சில மணி நேரங்களில் புதுவை ரவுடி அமரன் கொலை ஏன் பிடிபட்டவர்கள் தெரிவித்த பரபரப்பு தகவல்\n2. திருமணமான 4 மாதங்களில் தீக்குளித்து தற்கொலை: பெண்ணின் உடலை கணவரின் வீட்டு வாசலில் புதைக்க முயற்சி\n3. சென்னை விமான நிலையத்தில் பாங்காக் விமானத்தில் திடீர் கோளாறு 277 பேர் உயிர் தப்பினர்\n4. நண்பரின் இறுதி சடங்குக்கு சென்றபோது சம்பவம்: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து டாக்டர் பலி\n5. வாலிபர் கொலை வழக்கில் ஓய்வுபெற்ற உதவி போலீஸ் கமிஷனர், கள்ளக்காதலிக்கு ஆயுள் தண்டனை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/kizha/kizha00001.html", "date_download": "2019-11-22T02:53:15Z", "digest": "sha1:SXO2MQ4RVZIYXYDNIAARNZFEYHMBJOW5", "length": 8459, "nlines": 166, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} அள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள் - Alla Alla Panam 1 - Panguchanthai : Adippadaigal - வர்த்தகம் நூல்கள் - Business Books - கிழக்கு பதிப்பகம் - Kizhakku Pathippagam - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | வெளியேறு | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books\nரூ.500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nஅஞ்சல் செலவு: ரூ. 30.00\nதள்ளுபடி விலை: ரூ. 200.00\nநூல் குறிப்பு: பங்குச்சந்தை பற்றிய அத்தனை அடிப்படை விஷயங்களையும் ச��ன்னச் சின்ன உதாரணங்களோடு எடுத்துச் சொல்லியிருக்கிறார் பங்குச் சந்தை நிபுணர் சோம. வள்ளியப்பன். பங்குச்சந்தையில் நுழைந்து, அடிபடாமல் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறவர்களின் கையில், அவசியம் இந்தப் புத்தகம் இருந்தாக வேண்டும்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nசூட்சமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள்\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்\nசச்சின்: ஒரு சுனாமியின் சரித்திரம்\nஅள்ள அள்ளப் பணம் 4 - பங்குச்சந்தை : போர்ட் ஃபோலியோ முதலீடுகள்\nசொல்லாமல் வரும் திடீர் பிரச்சினைகளை சொல்லி அடிப்பது எப்படி\nகம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள்\n108 திவ்ய தேச உலா பாகம் -2\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2019 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/medicine/ramanathapuram-people-happy-about-government-medical-college-announcement", "date_download": "2019-11-22T02:24:22Z", "digest": "sha1:BXETFWOIXE32AY4OJGJRNUTOMDAQ5TZZ", "length": 15616, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "`இழப்பு குறையும்; உயிர்கள் காக்கப்படும்!'- ராமநாதபுரத்தில் தடையைத் தாண்டி வரும் மருத்துவக் கல்லூரி | ramanathapuram people happy about Government Medical College announcement", "raw_content": "\n`இழப்பு குறையும்; உயிர்கள் காக்கப்படும்'- ராமநாதபுரத்தில் தடையைத் தாண்டி வரும் மருத்துவக் கல்லூரி\nசாலை விபத்துகளில் சிக்குபவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க தாமதம் ஆனதால் பல உயிர்கள் பலியாகி உள்ளன. இங்கு மருத்துவக் கல்லூரி அமைவதன் மூலம் இனி அது தடுக்கப்படும். இதற்கு ஏதுவாக விரைவான போக்குவரத்து வசதியுடன் கூடிய இடத்தில் அரசு மருத்துவக் கல்லூரியை அமைக்க முன் வர வேண்டும்.\nராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி ( உ.பாண்டி )\nராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கும் வாய்ப்பு கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத நிலையாக இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பத��� மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் பணியை விரைவாக தொடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.\nநீண்ட கடற்கரைப் பகுதியை மட்டுமல்லாது பரந்து விரிந்த நிலப்பரப்பையும் கொண்டது ராமநாதபுரம் மாவட்டம். தொழில் வளம், விவசாயம் போன்றவற்றில் பின்தங்கிய மாவட்டமாக இருந்துவருகிறது. மீனவர்கள், விவசாயக் கூலிகள் நிறைந்த இந்த மாவட்டத்தில் மக்களின் அடிப்படைத் தேவையான உயர் மருத்துவ சிகிச்சைகளுக்குகூட மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையையும், உள்ளூர் மற்றும் வெளியூர்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளையும் நம்பி இருக்கும் நிலையும் இருந்து வருகிறது. இதைத் தவிர்க்க ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால கனவாக இருந்து வந்தது. கடந்த 2009-ம் ஆண்டில் ராமநாதபுரத்தில் அமைக்கப்பட இருந்த அரசு மருத்துவக் கல்லூரி அரசியல் தலையீடுகளால் சிவகங்கைக்குச் சென்றது. இந்த நிலையில், தமிழகத்தில் ராமநாதபுரம் உள்ளிட்ட 6 இடங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nதங்களின் நீண்ட கால கனவான மருத்துவக் கல்லூரி நனவாகப் போவது குறித்து மாவட்டத்தின் முக்கிய பிரமுகர்கள் தங்கள் எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்கள். வழக்கறிஞர் ரவிச்சந்திர ராமவன்னி (முன்னாள் மாவட்ட கவுன்சில் தலைவர்): ``மிகவும் பின் தங்கிய மாவட்டமாக கருதப்படும் ராமநாதபுரத்தில் நிலவும் வறட்சி, மருத்துவ வசதி குறைபாடு, உயர் கல்வி நிறுவனங்கள் இல்லாமை போன்றவற்றால் அதிகாரிகள் கூட இங்கு பணியாற்ற வரத் தயங்குகின்றனர். இந்த நிலையில், வளர்ச்சிக்கான வாய்ப்பு உள்ள மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் கடந்த சில ஆண்டுகளாக கல்வி வளர்ச்சியில் சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில், இங்கு மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழ்மை நிலையில் உள்ள மக்கள், மீனவர்கள் உரிய மருத்துவ வசதியைப் பெற மருத்துவக் கல்லூரி பணியை விரைவாக தொடங்க வேண்டும்'' என்றார்.\nமருத்துவக் கல்லூரி - ஜெகதீசன்\nஜெகதீசன் (ராமநாதபுரம் சேம்பர் ஆப் காமர்ஸின் தலைவர்): ``புகழ்பெற்ற ஆன்மிக தலங்கள் நிறைந���த ராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்துவரும் மக்களுக்காக மட்டுமல்லாது, இங்கு வந்து செல்லும் லட்சக்கணக்கான யாத்திரைவாசிகள், சுற்றுலாப் பயணிகளுக்குப் பயன்படும் வகையில் இந்த அறிவிப்பு உள்ளது. சாலை விபத்துக்களில் சிக்குபவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க தாமதம் ஆனதால் பல உயிர்கள் பலியாகியுள்ளன. இங்கு மருத்துவக் கல்லூரி அமைவதன் மூலம் இனி அது தடுக்கப்படும். இதற்கு ஏதுவாக விரைவான போக்குவரத்து வசதியுடன் கூடிய இடத்தில் அரசு மருத்துவக் கல்லூரியை அமைக்க முன் வர வேண்டும். இதற்கென முயற்சி மேற்கொண்ட அனைத்து தரப்பினருக்கும் அனுமதி அளித்த பிரதமர் மற்றும் முதல்வருக்கும் எங்கள் நன்றி'' என்றார்.\nமருத்துவர் பெரியார் லெனின் (மாவட்ட மனநல மருத்துவர்) : ``விளிம்பு நிலை மக்கள் நிறைந்த ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. இதன் மூலம் உயர் சிகிச்சைகளுக்காக மதுரை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளை நம்பியிருந்த அடிமட்ட மக்களின் சிரமங்கள் தீரும். இங்கு தலை, மூளை, நரம்பியல் தொடர்பான அறுவை சிகிச்சை வசதி உள்ளிட்ட பல்வேறு உயர் தர சிகிச்சைப் பிரிவுகள் அமைவதால் நேரமும், பொருளாதார இழப்பும் குறையும். இதன் மூலம் எண்ணற்ற உயிர்கள் காக்கப்படும்'' என்றார்.\nஎன்.ஜே.போஸ் (மீனவர் சங்க மாநிலச் செயலாளர்): மீனவர்கள் நிறைந்த மாவட்டமான ராமநாதபுரத்தில் மருத்துவக் கல்லூரி அமைவதை பெரும் வரமாக கருதுகிறோம். ஏனெனில் பல ஆண்டுகளாக இலங்கை கடற்படை தாக்குதலுக்கு ஆளான மீனவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க ஏற்பட்ட தாமத்தினால் பல உயிர்களைப் பறிகொடுத்திருக்கிறோம்.\nஇயற்கை சீற்றங்களினால் கடலில் மூழ்கும் மீனவர்களின் உயிரும் இதுபோன்ற தாமதத்தால் பறிபோயிருக்கிறது. இதை தவிர்க்க இங்கு அமைய உள்ள மருத்துவக் கல்லூரி உதவும். அதற்கு பாடுபட்ட அனைவருக்கும் மீனவர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்'' என்றார்.\nகாலதாமதமாக அறிவிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி அறிவிப்பை காலதாமதம் இன்றி செயல்படுத்த வேண்டும் என்பதே ராமநாதபுரம் மக்களின் அடுத்த எதிர்பார்ப்பாக உள்ளது.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்���வும்\nஎனது சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் ஆகும். 30 ஆண்டுகளாக புகைப்படத்துறையை நேசித்துக் கொண்டு இருக்கிறேன்.. கலைத்துறையின் பால் ஈடுபாடு கொண்டு சமூக அவலங்களையும் எதார்த்தப் பதிவுகளையும் படம் பிடிக்க எனது கேமராவின் கண்கள் விழி திறந்து இருக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/cine-news?limit=7&start=0", "date_download": "2019-11-22T03:32:01Z", "digest": "sha1:XYZ4BIJVILWBNFIHUSTXXSPIGUM5AUIO", "length": 9218, "nlines": 208, "source_domain": "4tamilmedia.com", "title": "திரைச்செய்திகள்", "raw_content": "\nசினிமாவை கெடுக்க சினிமாக்காரர்களே போதும். ஒரு கோடீஸ்வரன் கிடைத்தால் அவரை லட்சாதிபதியாக்குவதும், லட்சாதிபதி கிடைத்தால் அவரை ஆயிரங்களுக்கு அலைய விடுவதும் இயக்குனர்களும் ஹீரோக்களும்தான்.\nRead more: விஷாலால் கெட்ட தயாரிப்பாளர்\nஇதென்னடா ஜுலிக்கு வந்த சோதனை \nமூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. ஆனால் அதற்கு முன்பே அம்மன் தாயி என்ற படத்தில் நடித்தார் பிக் பாஸ் ஜுலி.\nRead more: இதென்னடா ஜுலிக்கு வந்த சோதனை \nசக ஹீரோவுக்கு மதிப்பளிக்கும் விஜய் \nடெல்லிக்கு போன விஜய் 64 படக்குழு இன்னும் அங்கேதான் இருக்கிறது. மளமளவென சுருட்டித் தள்ளுகிறார் லோகேஷ் கனகராஜ். தினந்தோறும் விஜய்யிடம் பேசி வரும் இவர், கைதி ஹாலிவுட் படத்தின் தழுவல் என்கிற பேச்சுக்கும் விளக்கம் அளித்தாராம்.\nRead more: சக ஹீரோவுக்கு மதிப்பளிக்கும் விஜய் \nவதந்திகள் ஆயிரம். ஒவ்வொரு வதந்திக்கு பின்னாலும் ஒவ்வொரு சுவாரஸ்யம். பிகில் ஊதிய ஹீரோவின் 65 வது படம் எனக்குதான் என்று சொல்லிக் கொண்டு திரியும் இயக்குனர்களில் அந்த ஊர் அரசும் ஒருவர்.\nRead more: இப்படியொரு ஆபத்து வருதே \nவிஜய் சேதுபதி இப்படி மாறிட்டாரே \nநன்றாக வளர்ந்து கொண்டிருந்த விஜய் சேதுபதி, சற்றே தடுமாற ஆரம்பித்துவிட்டார் என்று நாக்கு மேல் பல் போட்டு பேச ஆரம்பித்துவிட்டது கோடம்பாக்கம். பணம் பணம் பணம்... இது மட்டும்தான் அவரது ஒரே குறிக்கோளாக இருக்கிறது என்றும் குற்றச்சாட்டு.\nRead more: விஜய் சேதுபதி இப்படி மாறிட்டாரே \nரஜினிஸம். திரும்புகிற இடமெல்லாம் ரஜினி புகழ் பாடும் ஒரு ரெஸ்ட்ராரென்ட்தான் இது. துபாயில் ஒரு முக்கியமான இடத்தில் இந்த கடையை திறந்திருக்கிறார் ரஜினியின் படு தீவிர ரசிகை ஒருவர்.\nRead more: ஷாக் கொடுத்த ரஜினி\nநடிகர் விஜய்யின் அரச���யல் பிரவேசம் - கட்டியம் கூறும் எஸ்.ஏ. சந்திரசேகர்\nஉலகநாயகன் கமல்ஹாசனின் அறுபது ஆண்டுகால திரையுலக வாழ்வினைக் கொண்டாடும் விழாவில், ஆங்காங்கே அரசியல் வெடிகளும், நெடிகளும் இல்லாமலில்லை.\nRead more: நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் - கட்டியம் கூறும் எஸ்.ஏ. சந்திரசேகர்\nநயன்தாரா பாலிஸியை சகிக்க முடியுதா \nஹாரிஸ் ஜெயராஜ்தானே... ஒரே அமுக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2012-sp-127757743/19964-2012-05-30-06-29-44", "date_download": "2019-11-22T01:58:00Z", "digest": "sha1:QSHJRD7Y62E4ZYDVIQ6FKUP62G5FR6UH", "length": 74004, "nlines": 408, "source_domain": "keetru.com", "title": "நாம் தமிழர் கட்சி - இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற தொண்டர்களுக்கு அறைகூவல்!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மே 2012\n“நாம் தமிழர் கட்சி” கேள்விகளுக்கு பதில்\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nதிராவிட அரசியலால் தமிழனுக்கு ஒரு பயனுமில்லை\nநாங்களும், ஈழத் தமிழர்களும் திராவிடர்கள்... நீங்க எந்த வகையறா\nகீழடி முடிவுகளை வஞ்சகமாக திசை திருப்பும் நாம் தமிழர் கூட்டம்\n‘ஆடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவோம்’ என்கிறது தமிழ்த் தேசியம்; ‘ஆடு மேய்ப்பவரை ஐ.ஏ.எஸ். ஆக்கியது’ பெரியாரியம்\nநாம் தமிழர் தோற்றமும் ஆரியப் பார்ப்பனர்களின் ஆனந்தமும்\nமலைப்பாம்பை விழுங்க மண்புழு ஆசைப்படலாமா\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nபெரியார் முழக்கம் - மே 2012\nபிரிவு: பெரியார் முழக்கம் - மே 2012\nவெளியிடப்பட்டது: 30 மே 2012\nநாம் தமிழர் கட்சி - இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற தொண்டர்களுக்கு அறைகூவல்\nபார்ப்பனர் என்றால் ஆய்வாளராம்; அந்தணர் என்றால் உயர்ந்தோராம்; பெரியார் தமிழனை அடிமையாக்கி இனப் பெருமையை சிதைத்தவராம்\nநாம் தமிழர் கட்சியின் “கொள்கை” அறிவிப்பு\n‘நாம் தமிழர் கட்சி’யின் கொள்கை ஆவணம், கோவையில் கடந்த 18 ஆம் தேதி வெளியிடப்பட் டுள்ளது. மக்களிடம் கட்சிக் கொள்கையாக முன் வைக்கப்பட்டுள்ள அந்த ஆவணம், பெரியாரை தமிழினத்தின் பகைவராக சித்தரிக்கிறது.\nதிராவிட எதிர்ப்பு என்ற போர்வையில், பெ��ியார் எதிர்ப்பை முன் வைத்து, பார்ப்பனர்களுடன் நேச சக்திகளாக அடையாளம் காட்டிக் கொள்ள முன் வந்திருக்கும் சில குழுக்களோடு, நாம் தமிழர் கட்சியும், தன்னை இணைத்துக் கொள்ள முன் வந்திருக்கிறது. பெரியார் முன் வைத்த கருத்துகள் தமிழர்களையும் ஏமாற்றும் நோக்கம் கொண்டவை. அவைகளில் தமிழர்களை அடிமைப்படுத்தும் உள்நோக்கம் இருந்தது என்றும் அந்த ஆவணம் கூறுகிறது. அந்த ஆவணத்தில் பெரியாருக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள சில கருத்துகளை மட்டும் அப்படியே இங்கு பதிவு செய்துள்ளோம்.\n1938 ஆம் ஆண்டில் பார்ப்பன இராஜகோபாலாச்சாரி இந்தியைத் திணித்தபோது, அதை எதிர்த்துத் தமிழ்நாடு தமிழருக்கே என்று முழக்கமிட்டு, போராட்டத்துக்குத் தலைமை ஏற்றதே நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலையடிகள் மட்டும் தான் என்றும், அவர்களை ஆதரிப்பதுபோல் ஆதரித்து பெரியார் நாடகமாடி பிறகு தமிழர்களை அடிமைப்படுத்தத் தொடங்கி விட்டதாகவும் பெரியார் பெயர் குறிப்பிடாமல், அந்த ஆவணம் கூறுகிறது.\n“தமிழ்நாட்டில் சாதிக் கொடுமைகளையும், சமற்கிருத மேலாளுமையையும் புகுத்தி, நிலை நிறுத்திய கிருட்டிண தேவராயர் காலத்திலிருந்தே, தமிழர் நிலங்களைப் பறித்துத் தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த திராவிடர்கள் மட்டும், இராசாசி இந்தியைத் திணித்தபோது, அதை எதிர்த்துத் ‘தமிழ்நாடு தமிழர்க்கே’ என்று நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலையடிகள் ஆகியோர் தலைமையில் திரண்ட போது, அவர்களை ஆதரிக்கிறாற்போல ஆதரித்துப் பின், தங்களுடைய தமிழரைத் தொடர்ந்து அடிமைப்படுத்தும் திட்டத்தின் கீழ், அண்ணல் தங்கோ முயற்சியினால் முகிழ்த்த தமிழர் கழகத்தை முறியடித்துத் திராவிடர் கழகத்தை நிறுவினர். திராவிட நாட்டு முழக்கத்தை முன்னெடுத்தனர்.\nதமிழர் அறிவையும் தன்மானத்தையும் மீட்டெடுப்பதாக முழங்கிக் கொண்டு, “தமிழ் அறிவியல் அற்ற மொழி; அதை வாழ்வியலிலிருந்து தலை முழுகி விடுவதே அறிவுடைமை” என்று பகுத்தறிவுப் பரப்புரையும் தன்மானப் பரப்புரையும் செய்தனர். தமிழை வாழ்வியலில் இருந்துத் தவிர்க்கச் சொல்லிவிட்டு, தமிழ் வழிப்பட்ட தமிழ்த் தேசிய முழக்கமான “தமிழ் நாடு தமிழர்க்கே” என்ற செயல் திட்டமற்ற வெற்று முழக்கத்தை அடையாளமாக முன் வைத்துக் கொண்டே, “அறிவியல் மொழியான ஆங்கிலமே, தமிழர்க்கு மதிப்புமிக்க நல்வாழ்வு தரும்” என்று பேரளவில் பரப்பினர். தமிழர்களை ஆங்கில மோக வலைக்குள் வீழ்த்தினர். மேலும், மூடநம்பிக்கை ஒழிப்பின் பெயரால், சில வரலாற்றுச் சான்றுகளையும், பல வாழ்வியல் விழுமியங்களையும் தாங்கி நிற்கிற தமிழ் இலக்கியங்களிலிருந்து, தமிழர்களை அயன்மைப்படுத்தினர். தமிழர் என்ற அடையாளம் இழிவுபடுத்தப்பட்டு, மழுங்கடிக்கப்பட்டது.”\n• ஈழத் தந்தை செல்வா, தந்தை பெரியாரிடம் தமிழ் ஈழ விடுதலைக்கு ஆதரவு கேட்டபோது, “நாங்களே அடிமையாக இருக்கிறோம்; இன் னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்” என்று கூறியதை சிங்களத்திடம் பணிந்து போகுமாறு பெரியார் அறிவுரை கூறியதாக இந்த ஆவணம் கூறுகிறது. சிங்களமே, திராவிடம் தான் என்றுகூறும் இந்த “ஆராய்ச்சி” ஆவணம், அதனால் சிங்களர்களிடம் தமிழர் களை அடிமைப்படுத்தவே பெரியார் கருதியதாகவும் பதிவு செய்துள்ளது.\n“ஈழத்தைச் சேர்ந்த திராவிடமாம் சிங்களம், தமிழர் மீது அரச பயங்கரவாதத்தை ஏவி, அழித்து வந்தது. அதை எதிர்த்துப் போராடிய தந்தை செல்வாவிற்குத் திராவிடம், சிங்களத்திடம் பணிந்து போகுமாறு அறிவுரை கூறியது. தமிழ்நாட்டிற்குள், “தமிழ்நாடு தமிழர்க்கே” என்று தான் முழங்குவதாக உரிமை கொண்டாடிய திராவிடம், “நானே அடிமை; இன்னொரு அடிமைக்கு உதவுவது எப்படி” என்று வினவி, கைவிரித்தது.\n• தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டுவரும் கல்வி, வேலை வாய்ப்புக்கான இடஒதுக்கீட்டினால் தங்கள் ஆதிக்கம் பறிப் போய்விட்டதே என்று குமுறிக் கொண்டிருக்கும் பார்ப்பனர்களின் கண்ணீரைத் துடைக்க, ‘நாம் தமிழர்’ கட்சி முன் வந்திருக்கிறது. சாதிவாரி இட ஒதுக்கீட்டினால் தமிழ்ச் சாதிகளுக்கிடையே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு முரண்பாடு முற்றி வருகிறதாம்.\n“பற்றாக்குறைகளுக்கிடையே நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் முழுமையற்றதும், பொருளற்றதும், மாநில உரிமையையும், மகளிர் உரிமையையும் பற்றிக் கவலைப்படாததும் ஆன சாதிவாரி ஒதுக்கீட்டினால், தமிழ்ச் சாதிகளுக்கிடையே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு முரண்பாடுகள் முற்றி வருகின்றன.”\n• பார்ப்பனர் என்ற சொல்லைத் தவிர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ள இந்த ஆவணம், ‘மனுவியல்’ என்ற சொல்லை அதற்கு மாற்றாகப் பயன்படுத்துகிறது. இறுதிப் பகுதியில் ‘கலைச் சொல் விளக்கம்’ தரப்பட���டுள்ளது. அதில் தரப்பட்டுள்ள விளக்கங்கள்:\n“அந்தணன் - ஈவு இரக்கங் கொண்ட அறநெறியாளன்\nபார்ப்பான் - ஆய்வாளன், இளைஞன்\nஆரியன் - சீரியன், உயர்ந்தவன், சீரிய தவசமான கேழ்வரகு. (தர்மபுரி, சேலம் மாவட்ட வழக்கு)\nதிராவிடம் பல காலக்கட்டங்களில் தமிழிலிருந்து பிரிந்து சென்று, மனுவியம் சார்ந்துப் பல்வேறு மொழிகளாய்த் திரிந்து போன கோட்பாடு.\n- மேற்குறிப்பிட்ட உயர்ந்த பண்புகளைக் கொண்டவர்களே பார்ப்பனர்கள் என்பதே நாம் தமிழர் கட்சியின் பார்வை என்று ஆவணம் தெளிவுபடுத்தியுள்ளது.\nமனு நெறியார் என்பதற்கு -\n“ஒரு குலத்துக்கு ஒரு ஞாயம் என்று சட்டம் எழுதிய மனு என்பானின் பின்பற்றாளர்கள்” - என்று இந்த ஆவணம் விளக்கம் தருகிறது.\nபிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்பவைதான் - மனு பிறப்பின் அடிப்படையில் பிரித்த ‘குலங்கள்’ என்று எந்த ஒரு இடத்திலும் இந்த ஆவணம் குறிப்பிடவில்லை.\n• தமிழர் அரசியல் விடுதலையை வென்று எடுக்காமல், பெரியார் முன்னிறுத்திய பார்ப்பன எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு, இடஒதுக்கீடு, பெண்ணுரிமை எல்லாம் தமிழர்களை இரண்டக நிலைக்குத் தள்ளிய சீர்திருத்தமே என்று கூறுகிறது இந்த ஆவணம்.\n“2000 ஆண்டுகளுக்கு மேலாக, வள்ளுவர் தொடங்கி வள்ளலார் ஊடாக மனுவிய எதிர்ப்பு மரபினைப் போற்றி வந்த அறிவு நெறிப் பொதுமைத் தமிழர் ஏற்றுக் கொள்ளும் வகையில், தமிழர்க்குத் தலைமையாய் உட்கார்ந்துகொண்டே திராவிடத்தின் குமுகாயத் தளம், மனு நெறியர் ஆளுமை எதிர்ப்பு, மனுவிய மடமை எதிர்ப்பு, சாதிய இடஒதுக்கீடு, சமனியம், பெண்ணுரிமை ஆகிய தளங்களில் எண்ணற்ற தமிழர் ஒற்றுமையுடன் பாடாற்றித் தமிழர்க்கு அறிவும் மானமும் ஊட்டி, அரசியல் விடுதலையும், பொருளியல் விடுதலையும் வாங்கித் தருவதாய் ஓங்கி உரைத்தது.\nதிராவிடத்தின் அரசியல் தளமும், தமிழர்க்கு அரசியல், பொருளியல் சார்ந்த முழு உரிமையைப் பெற்றுத்தந்துத் தமிழுக்கும் தமிழர்க்கும் பொற்கால நல்வாழ்வு படைப்பதாகச் சொல்லி தலைமுறை கோடிகண்ட தலைமொழியாம் தமிழின் புகழ் பாடி, தமிழர்க்குத் தமிழின்ப உணர்வு ஊட்டியது. நூற்றாண்டுப் பெருமை கொண்டாடும் திராவிடத்தின் இரு தளங்களும் தமிழ்த் தேசிய இனத்தின் வாழ்வினைத் தீர்மானிக்கும் மேற்கட்டுமானக் கூறுகளோடு தங்கள் சீர்த்த பணிகளை நிறுத்திக் கொண்டு, அடிக்கட்டுமா��க் கூறுகளான தமிழர் அரசியல் விடுதலை, பொருளியல் விடுதலை என்பவற்றில் உளதுபோலக் காட்டி, இலதாக நாட்டும் இரண்டக நிலை கொண்டனர்.”\n- என்கிறது இந்த ஆவணம்.\n(குறிப்பு: இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மேற்கட்டுமானம், அடிக்கட்டுமானம் என்ற சொற்றொடர்கள் மார்க்சியம் தொடர்பானவை; இதற்கான கலைச்சொல் விளக்கம், என்ன காரணத்தினாலே தரப்படவில்லை.)\n• பெரியார், திராவிடம் பேசிய தமிழன் அரசியல் விடுதலையை வென்றெடுக்காமல், ‘இரண்டகம்’ செய்து விட்டார் என்பதால், அந்த புரட்சியை வென்றெடுக்க, படை திரட்டிக் கிளம்பியிருக்கும், நாம் தமிழர் கட்சி, தமது அமைப்பில் சேருவோர் “புரட்சிகர” உறுதிமொழியை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது.\nஅந்த உறுதிமொழிப் பிரகடனம் இது தான்:\n“நாட்டின் அரசியல் சட்டத்திற்கு உண்மையாக இருப்பதுடன், சமனியம் (சோசலிசம்), மதச்சார்பின்மை, குடிநாயகம் ஆகிய கொள்கைகளின்பால் உண்மையான நம்பிக்கைக் கொண்டு, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை ஒருமைப்பாடு ஆகியவற்றை நிலைநிறுத்தி, வலிமைப்படுத்தக் கட்சி உறுதி அளிக்கிறது.”\n• திராவிடம் இழைத்த துரோகங்களை நேர் செய்யக் கிளம்பியிருக்கும் நாம் தமிழர் கட்சி, இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற மேற்கண்ட ‘மாபெரும் அறைகூவலை’ விடுத்திருப்பதோடு அதன் பொதுக் கூட்ட மேடைகளில் பெரியார் படத்துக்கும் தடை விதித்துவிட்டது.\n“கட்சி நிகழ்ச்சிகளுக்கு உரிய பதாகைகளில் நம் வாழ்வியல் வழிகாட்டி திருவள்ளுவர், நம் உரிமை மீட்சியியல் வழிகாட்டி தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் (பெரும்பாகரன்) ஆகிய இருவரின் உருவங்கள் தவிர வேறெந்த உருவமும் பயன்படுத்தக் கூடாது.” - என்றது அந்த ஆவணம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஅண்ணன் சீமானின் கொள்கை சாசனத்தை விமர்சிக்கும் அளவுக்கு தமிழகத்தில் அறிவுடையோர் இருக்கிறார்களா அப்படி யாரும் இல்லை என்ற தைரியத்தில்தானே அண்ணன் கட்சியே ஆரம்பித்தார் அப்படி யாரும் இல்லை என்ற தைரியத்தில்தானே அண்ணன் கட்சியே ஆரம்பித்தார் அண்ணன் ஒருவர் தமிழ்நாட்டின் விடிவுக்காக சதா சர்வகாலமும் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் மற்றவர்களும் யோசித்தால் அது அண்ணனை சிறுமைப்படுத்து வது ஆகாதா அண்ணன் ஒருவர் தமிழ்நாட்டின் விடிவுக்காக சதா சர்வகாலமும் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் மற்றவர்களும் யோசித்தால் அது அண்ணனை சிறுமைப்படுத்து வது ஆகாதா அண்ணன் சொல்படி கேட்டால் போதாதா அண்ணன் சொல்படி கேட்டால் போதாதா தயவு செய்து எல்லோரும் அண்ணன் பின்னாடி வாருங்கள் தயவு செய்து எல்லோரும் அண்ணன் பின்னாடி வாருங்கள் அண்ணன் காரில் இருந்து இறங்குபோது, இருபக்கமும் கைகோர்த்து நில்லுங்கள்.. மற்றவர்களை தள்ளு தள்ளு என்று விரட்டுங்கள்.. நிச்சயம் தமிழ்நாடு சுபிட்சமாகும்போ து, உங்களுக்கு அண்ணன் இயக்கிய படத்தின் குறுந்தகடு இலவசமாக வழங்கப்படும். அண்ணன் முதல்வர் ஆவதுதான் தமிழ்நாடு சுபிட்சமாக ஒரே வழி என்பது தங்களுக்குத் தெரியும்தானே\nபெரியாரை தவிர்ப்பதால் ஒரு நன்மையும் இல்லை.\nதிமுக, அதிமுகவை விழ்த்த வேற வழியெ தெரியவில்லையா. என் அதிருப்தி கருணாதி, ஜெயா மீது தான், திராவீடம் மீது இல்லலை.\nநாம் தமிழர் கட்சியின் Ayyanathan Kasi Devar கருத்துக்கள் மற்றும் பலரது கருத்துக்களை இங்கே காணலாம்...\nதமிழகத்திலிருந் து எப்போதாவது யாரவது சில தமிழ் பிள்ளைகள் திராவிட மாயையை அகற்றத் துணிந்து குரல் கொடுத்தால், உடனே இது போல விமர்சனம் என்கிற பெயரில் பெரியாரை துணைக்கழைத்து தப்பித்துக் கொள்வது \"மனவாள்\" குணம்..... இப்போதும் அதைத்தான் செய்கிறார் அண்ணன் விடுதலை ராஜேந்திரன்.... .. தமிழ் பிள்ளைகள் புரிந்து கொள்ள வேண்டும்.... இது அண்ணன் விடுதலை ராஜேந்திரன் அவர்களின் திராவிட ஆதரவுக் குரல் அல்ல,,,, தமிழர் உண்மைகளை உணர்ந்துவிடக் கூடாது என்கிற வடுகரின் தவிப்பு..... சீமானின் பக்கம் உண்மை உள்ளது..... அவர்களின் கொள்கை ஆவணத்தில் சில குறைகள் இருந்தால் திருத்திக் கொள்ளலாம். அதற்காக அவர்களை துரோகிகள் போல் காட்டுவது அப்பட்டமான வடுகர் சதியே அன்றி வேறில்லை\nசீமான் என்ன கத்தினாலும், விடுதலை ராசேந்திரன் என்ன குதி குதித்தாலும் - எல்லாம் லெட்டர் பேட் அமைப்புகளே. எந்த ஆணியையும் பிடுங்க முடியாது. அதுகளுக்குள்ளே வெட்டு குத்தா\nஉறுதிமொழிப் பிரகடனத்த���ல் நாட்டின் ஒருமைப்பாட்டை காப்போம்னு சொல்லி இருக்கோம் ஆனா அது இந்தியானு எப்படி முடிவு பன்னீங்க ஐயா அண்ணன் சீமான் வழி நிற்போம்..\nஒரு சந்தேகம் இந்த கொள்கை அறிவிப்பை தோழர்.குணா எழுதி இருப்பாரோ\n திராவிடம் என்பது தமிழகம், புதுச்சேரி, கேரளம், ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகம் (மராட்டிய மாநிலத்தையும் சிலர் சேர்த்துக்கொள்வ ார்கள்) ஆகிய பகுதிகளை ஒட்டுமொத்தமாக குறிக்கும் சொல். திராவிடர் என்பவர்கள் இந்த நிலப்பரப்பில் வாழும் பார்ப்பனர் அல்லாத மக்கள் என்று சொல்லப்படுகிறது . மேற்கண்ட கூற்று உண்மையெனில், திராவிட அல்லது திராவிடர் கட்சி என்று சொல்லிக்கொள்ளும ் அமைப்பின் உண்மையான இலக்கணம் என்னவாக இருக்க வேண்டும். தமிழகம் மட்டுமல்லாது மேற்கண்ட மற்ற மாநிலங்களிலும் அரசியலில் ஈடுபட வேண்டும். தேர்தலில் போட்டியிட்டு தொகுதிகளை வெல்ல வேண்டும். முடிந்தால் மாநில ஆட்சியையும் பிடிக்க வேண்டும். இது தான் இலக்கணம். ஆனால் உண்மையில் நடப்பதென்ன. தமிழகம் மட்டுமல்லாது மேற்கண்ட மற்ற மாநிலங்களிலும் அரசியலில் ஈடுபட வேண்டும். தேர்தலில் போட்டியிட்டு தொகுதிகளை வெல்ல வேண்டும். முடிந்தால் மாநில ஆட்சியையும் பிடிக்க வேண்டும். இது தான் இலக்கணம். ஆனால் உண்மையில் நடப்பதென்ன இந்த திராவிட கட்சிகளுக்கு தமிழ்நாடு தவிர்த்த மற்ற தென்னிந்திய மாநிலங்களில் செல்வாக்கு என்று பார்த்தால் ஒரு புண்ணாக்கும் கிடையாது. தமிழகத்தின் எல்லையை தாண்டினால் இந்த கட்சிகளின் தலைவர்களுக்கு நாய்க்கு இருக்கும் மரியாதை கூட இல்லை. கர்நாடகத்தில் கன்னடர்களும் ஆந்திரத்தில் தெலுங்கர்களும் தங்களை திராவிடர்களாக கருதுவதில்லை. கேரளத்தில் போய் திராவிடம் பேசினால் அடிக்க வந்து விடுவார்கள். மொழி வழி மாநிலங்கள் அமைவதற்கு முன்பே மேற்கண்ட மக்களிடம் மொழி சார்ந்த இன உணர்வே இருந்தது. இப்போதும் அப்படியே. பின் எதற்காக தமிழகத்தில் மட்டும் திராவிட மாய்மாலம் இந்த திராவிட கட்சிகளுக்கு தமிழ்நாடு தவிர்த்த மற்ற தென்னிந்திய மாநிலங்களில் செல்வாக்கு என்று பார்த்தால் ஒரு புண்ணாக்கும் கிடையாது. தமிழகத்தின் எல்லையை தாண்டினால் இந்த கட்சிகளின் தலைவர்களுக்கு நாய்க்கு இருக்கும் மரியாதை கூட இல்லை. கர்நாடகத்தில் கன்னடர்களும் ஆந்திரத்தில் தெலுங்கர்களும�� தங்களை திராவிடர்களாக கருதுவதில்லை. கேரளத்தில் போய் திராவிடம் பேசினால் அடிக்க வந்து விடுவார்கள். மொழி வழி மாநிலங்கள் அமைவதற்கு முன்பே மேற்கண்ட மக்களிடம் மொழி சார்ந்த இன உணர்வே இருந்தது. இப்போதும் அப்படியே. பின் எதற்காக தமிழகத்தில் மட்டும் திராவிட மாய்மாலம். இங்கே தான் விஷயம் இருக்கிறது. இந்த திராவிட கட்சிகளை வழிநடத்துபவர்கள ும் இவற்றின் அரசியலால் பலனடைபவர்களும் பெரும்பாலும் தமிழகத்தில் வாழும் ஆந்திர, கர்நாடக மற்றும் கேரள பின்னணி கொண்டவர்களே.\nகடந்த ஐம்பது ஆண்டு கால திராவிட இயக்க அரசியலால் தமிழர்கள் பலனடைந்தார்கள். இன்றைக்கு தமிழர்கள் உச்சத்தில் இருக்கிறார்கள் (உபயம்: திரு கருணாநிதி) என்பதெல்லாம் வெறும் திசைதிருப்பலே ஆகும். உண்மை இதற்கு நேரெதிரானது. மிகவும் கசப்பானது. அப்படியே தமிழ் பேசும் மக்களுக்கு இந்த திராவிட இயக்கத்தினால் ஏதாவது நன்மை விளைந்திருந்தால ும் கேரளா போன்ற மாநிலங்களை வழி நடத்திய இயக்கங்களோடு ஒப்பீடு செய்யும் போது இந்த நன்மை ஒன்றுமேயில்லை என்று தான் அனைவரும் முடிவுக்கு வருவர். ஆனால் தீமை என்று வரும் போது இந்த திராவிட இயக்கம் என்று சொல்லப்படுவது அளப்பரிய தீமைகளை தமிழர்களுக்கு செய்திருக்கிறது . செய்கிறது. இன்னும் செய்யும்.\nதமிழ் பேசுவோரை தமிழர் என்று சொல்லக் கூடாதென்றால் யாரை தமிழர் என்று சொல்வது. ஈழத்தில் தமிழன் என்பதற்க்காகத்த ானே கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர். தமிழன் தமிழ் என்று சொல்லி ஓட்டு வாங்கி அதை பார்பன காங்கிரஸ்கார்கள ுடன் கூட்டு சேர்ந்து இனப்படுகொலைக்கு துணை பேவதை விட சீமான் சொல்வது சரி‌ யென்றே உள்ளது. காரணம் கட்டுரையில் எந்த இடத்திலும் எதிர்க்கும் வரிகளுக்கு மறுப்பு இல்லை.\n//காரில் இருந்து இறங்குபோது, இருபக்கமும் கைகோர்த்து நில்லுங்கள்.. மற்றவர்களை தள்ளு தள்ளு என்று விரட்டுங்கள்..//\nஇப்போ மட்டும் என்னவாம்.. திராவிடம் பேசுபவரின் கார் கதவைத்தான் தமிழர்கள் திறந்து விட்டுக் கொண்டிருக்கிறார ்கள்.. ஓகோ அது பரவாயில்லை போலும்.. அது திராவிடக் கார் ஆயிற்றே\nவிடுதலை இராசேந்திரன் பெரியார் திராவிட கழக தோழர்கள்....... தங்களின் எதிரி யார்நன்பன் யார்என்பதை அறிந்து கொள்ளாமல் அடுக்கு மொழியில் பேச ஆசை ப்பட்டோரை எல்லாம் மேடை ஏற்றியது முழங்க செய்து க�� தட்டியதின் விளை பயன் தான் சீமான்இது சீமானோடு நின்று விடும் என எண்ணாதீர்இது சீமானோடு நின்று விடும் என எண்ணாதீர்ஏற்கன வே பழ.நெடுமாறன் பழ.கருப்பையா தமிழருவி மணியன் வைகோ என பார்ப்பன தயாரிப்புகளின் கூட்டம் நிரம்பி வழிந்தாலும் பெரியாரின் \"தொண்டர்கள்\"ஏமா றுகிறார்கள் ஏமாறுகிறார்கள் ஏமாந்து கொண்டேயிருக்கிற ார்கள்.\nதமிழினம் என கூறும் சீமான் இனி வெளியிடயிருக்கு ம் அடுத்தடுத்த ஆவணங்களில் புதுபுது விளக்கங்களை \"தமிழின\"த்திற்க ு வழங்கலாம்.பார்ப ்பனர்கள் தமிழனத்தின் மூத்த குடியாய் அறிக்கை வெளியிடலாம் அதியமோ ஆச்சரியமோ ஒன்றுமில்லைஎல் லாம் சீமானின் பெட்டியை நிரப்பும் சில்லரையை பொறுத்த விஷயம்.அதை பற்றி எனக்கு கவலையில்லை.எனது கவலை எல்லாம் அய்யா பெரியாரின் தொண்டர்கள் இலகுவாக ஏமாறுகிறார்களே என்பது தான்.\nபெரியசாமியின் கருத்துதான் தமிழை தாய்மொழியாக கொண்டவர்களின் கருத்து.பெரியார ் தமிழர்களுக்கும் ,தமிழுக்கும் மிகப்பெரிய துரோகம் இழைத்தவர் என்பதில் எள்முனை அளவுகூட தமிழர்களுக்கு சந்தேகம் இல்லை.500ஆண்டுக ளுக்கு முன் படையெடுத்து வந்து குடியேறிய வடுகத்தெலுங்கர் களையோ அல்லது கன்னடர்களையோ பார்த்து நீங்கள் உங்கள் தாய்மொழிசனியன்க ளை(தெலுங்கு,கன் னடம்)விட்டுவிட் டு ஆங்கிலமொழியை கற்றுக்கொள்ளுங் கள் என்றுசொல்லத்துண ியாத பெரியார் ,தமிழர்களை பார்த்து உங்கள் தாய்மொழி தமிழை விட்டொழியுங்கள் என்று சொன்னது அயோக்கியத்தனமா அல்லது வடுகவந்தேரி ஆதிக்கவெறியாஇத னை எல்லாம் உணர்ந்ததால் தான் தமிழர்கள் தமிழால் ஒன்றுபட அணிதிரள ஆரம்பிதுவிட்டனர ்.இதுதான் திராவிடர்களின்வ யிற்றி ல் புளியை கரைக்காஅரம்பித் துவிட்டது.\nதிராவிடம் ஒரு காலும் ஆரியத்தை வெல்லமுடியாது.\nஆரியம் மாயை அல்ல அது உள்ளது.அதுவே மனு என்றும்,\nஇந்தியா என்றும் உறுதியாக உள்ளது.\nஆனால் திராவிடம் என்பது என்ன\n பெரியார் அதை மொழிந்து தானே\nஅதை கருவியாக பயன்படுத்தி இம் மண்ணில் சிருபான்மையரை உள்ளடக்கிய ஓர் அமைப்பை உருவாக்கி\nதான் இருக்கும் வரை உருதியாக அந்த எல்லோர் விடுதலைக்கும் வழிகாட்டினார்.\nஅனால் அவர் இருக்கும் காலத்தலேயே அதை பறிகொடுத்தும்\nவிபத்தாக அதுவே பார்பனியத்தின் அரனாக மாறும் காட்சியையும் கண்டே இரந்தும்விட்டார்.\nஅதன் சீரிய சா���்ச்சியே அ.தி.மு.க, தி.மு.க. இதை விடவும்\nஅ.தி.மு.க, தி.மு.க இரண்டும் தமிழ் இணத்திர்க்கு பேர் அழிவு செய்த இந்தியத்தின் கூட்டாளிக்ள். திராவிடத்தை உயர்த்தும் பெரிய சத்திகள். உண்மையில், வேறுவத்தில்\nஇவர்களின் எதிர் வடிவமாக ( நன்மையின் வடிவமாக)\nமட்டுமே தி.கா, பெ.தி.கா. ம.தி.மு.க போன்ற கட்ஷிகள்\nசமூகதில் பிரதிபலித்து மறைமுகமாக அ.தி.மு.க, தி.மு.க\nபோன்ற பெரிய சத்திகலுக்கு வலு சேர்த்து தமிழுக்கு எதிர் நிலையில் உள்ள் சமசுகிரததின் வெளிவடிவமான இந்திய கட்டமைப்புக்கு உதவுகின்ரது என்பது உன்மை.\nசீமான் கொள்கை விளக்க புத்தகம் தான் போட்டார் அதில் உள்ள குறைகளை விமர்சிக்களாம் அதில் உள்ள குறைகளை விமர்சிக்களாம்\nதிராவிடத்தின் பேரால் நடக்கும் தமிழ் நிலம் சார்ந்த மக்கள் சார்ந்த சுரண்டல்களையும் சமனிளை சார்ந்து இயன்கும் தலமாக இருந்து ஒரு போதும் இந்த திராவிட இயக்கஙகள்\nசிருபான்மை பார்பான் எல்லோரையும் அடக்கி ஆள்வது மட்றும் குற்றம். அதையே திராவிடம் என்ற பேரால் தமிழ்னாட்ல சேய்தா நியாயம்\nதெரியாத போல வேற பேச ஆரம்பிகின்றது\nமுதலில் திராவிடம் என்ற பெயரை மாற்றுங'கள்.\nஉடனே இட ஒதுக்கீடு அது இதுனு டபாய்காதீர்கள்.\nசீமானின் சமகால அரசியல் போக்கு எதை நோக்கிச்செல்கிற து என்பதில் பல கருத்துகள் இருந்து வருகிறது. ஏனெனில் அவர் கருப்புச்சட்டை அணிந்து கொண்டு பெரியாரின் கொள்கை பேசி, தனது இணையம் முதல் அனைத்திலும் பெரியாரின் பொன்மொழியை பரப்பி வருகிறவர். அவரிடம் அருகில் இருந்து பலவிடயங்களை பார்த்த அனுபவத்தில் சொல்கிறோம் ஒரு விடயத்தை ஆழ்ந்து கவனித்து, நீண்ட விவாதத்திற்குள் அலசி ஆராய்ந்து பேசுவர் அல்ல. (எடுத்துக்காட்ட ு-அவருடைய மேடைப்பேச்சுகள் பல உள் முரண்பாடுகளுடன் இருக்கும்) எதார்த்த பேச்சும், எதிரியை வேருடன் பிடிங்கி எறியும் ஆற்றலும் கொண்ட பேச்சு அவருடையது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், தத்துவச்சறுக்கல ் என்றுமே அவருக்கே உரித்தானது. பாவாணர் அவர்களின் தொண்டர்கள் இன்று சீமானை சுற்றியிருக்கிற ார்கள். அவ்வளவே இதில் பார்ப்பன கூட்டமும் உண்டு. இவர்கள் சொல்வது போல் சீமான் இல்லை என்பதே நிஜம். எப்படியாவது பாவாணரின் தத்துவத்தை அரசியல்படுத்தி பெரியார் தத்துவத்தை தற்காலிகமாவது அப்புறப்படுத்தி , பெரியாரின் மனித விடுதலைக்��ும், தமிழ்தேசிய விடுதலைக்கும் உள்ள முரண்களை கூர்மைப்படுத்தி குளிர்காய பாவம் யார்யாரோ ஆசைப்படுகிறார்க ள். சீமான் விழிக்காவிட்டால ், விரைவில் நாம் தமிழர் கட்சியில் பேரா.தீரன் இடத்தை துக்ளக்.சோ பிடிக்கலாம். திற விழி இதில் பார்ப்பன கூட்டமும் உண்டு. இவர்கள் சொல்வது போல் சீமான் இல்லை என்பதே நிஜம். எப்படியாவது பாவாணரின் தத்துவத்தை அரசியல்படுத்தி பெரியார் தத்துவத்தை தற்காலிகமாவது அப்புறப்படுத்தி , பெரியாரின் மனித விடுதலைக்கும், தமிழ்தேசிய விடுதலைக்கும் உள்ள முரண்களை கூர்மைப்படுத்தி குளிர்காய பாவம் யார்யாரோ ஆசைப்படுகிறார்க ள். சீமான் விழிக்காவிட்டால ், விரைவில் நாம் தமிழர் கட்சியில் பேரா.தீரன் இடத்தை துக்ளக்.சோ பிடிக்கலாம். திற விழி\nதமிழன்னு சொன்ன உடம்புல பச்ச மிள்காய் அரைச்சு பூசுனது மாதிரி இருக்கு உங்களுக்கு....\nஎனது தாய் மொழி தமிழ் -- திரவிடம் அல்ல...\nஎனது தந்தை மொழி தமிழ் -- திரவிடம் அல்ல...\nஎனது அன்னன் (பிரபக்ரன்)மொழி தமிழ்-- திரவிடம் அல்ல...\nஎன்னை திரவிடனாக இருக்க சொல்ல நீங்கள் யார்\nசீமான் கெட்டவராகவே இருந்தாலும் அவரோடு சேர்ந்தே பயனிப்பொம்.. அவர் தமிழர்..\nஆடு ந்னையுதேனு ஓனாய் அழுத கதயாக இந்த திராவிடர்களூக்க ு ஏன் இவ்வள்வு அக்கரை...\nஇனி திராவிடதை வித்தை காட்டி ஒரு பயலும் பிழைக்க முடியது.... போதும் உங்கள் திராவிட விளையாட்டு.. உஙகள் முக திரை ஏற்கன்வெ கிழிந்துவிட்டது ..\nபார்ப்பனர்கள் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் செய்த தீமைகளை விட அதிக தீமைகளை இந்த திராவிடம் அறுபது ஆண்டுகளில் தமிழ் பேசும் மக்களுக்கு செய்தது. இன்னும் செய்யும். உச்சகட்டமாக ஈழத்தமிழர் எதிர்கொண்ட பேரழிவை சொல்லலாம். அந்த நேரத்தில் திராவிடம் தில்லியில் தன் குடும்பத்துக்கு மந்திரி பதவி கேட்டு பேரம் பேசிக்கொண்டு இருந்தது. இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தார்களாம் . வதவதவென்று மருத்துவ மற்றும் இஞ்சினியரிங் பட்டதாரிகள் கறிக்கோழிகளை போல் உருவாக்கப்படுகி றார்கள். உலக அளவில் பேர் சொல்லும்படியான ஒரு புத்திஜீவி கூட இவர்கள் இடஒதுக்கீட்டு அரசியலால் உருவாகவில்லை. தமிழகத்தில் இருக்கும் புத்திஜீவிகள் பார்ப்பன மற்றும் மலையாள பின்னணி கொண்டவர்கள். தேசிய அளவிலான IIT, IIM, AIIMS போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்ப் பின்புலம் கொண்ட மாணவர்கள் மி��வும் சொற்பம். IAS அதிகாரி போன்ற பதவிகளிலும் இதே நிலை தான். மத்திய அரசு நிறுவனங்களில் (அவை தமிழகத்தில் இருந்தாலும்) இதே லட்சணம் தான். இந்த இட ஒதுக்கீட்டு அரசியல் காரணமாக துறை சார்ந்த நுண்ணறிவு, அந்த துறையில் வேலை செய்ய தேவைப்படும் தகுதி ஆகியன பின் தள்ளப்பட்டு ”என் சாதியினர் இத்தனை சதவீதம் இருக்கிறார்கள். அதனால் இத்தனை சதவீதம் ஒதுக்கீடு செய்” என்று வெட்கமே இல்லாமல் கேட்கும் நிலை. இதனால் தமிழகத்தில் சாதிகளுக்கு இடையே உரசலும் பிணக்கும் வேறு. தேசிய மற்றும் சர்வதேசிய அரங்குகளில் மற்றும் ஊடகங்களில் தமிழ்நாட்டுக்கா கவும் தமிழர்களுக்காகவ ும் குரல் கொடுக்கவும் வாதாடவும் தகுந்த புத்திஜீவிகளை இந்த இடஒதுக்கீடு உருவாக்கவேயில்ல ை. முல்லைப்பெரியாற ு அணை விவகாரம் இதற்கு ஓர் உதாரணம். இந்த அணை விவகாரம் பற்றி ஜப்பானிய பத்திரிக்கைகளில ் கட்டுரை எழுத கேரளத்தில் ஆட்கள் உண்டு. இங்கே யார் உண்டு. இங்கிருக்கும் பல்கலைக்கழகங்கள ில் எடுபிடிகளும் கைத்தடிகளும் தான். தமிழ்நாட்டில் இருக்கும் வரை நானும் தமிழன் தான் என்று சொல்லிக்கொள்வது . எல்லையைத்தாண்டி னால் நான் தமிழன் இல்லை என்று காண்பித்துக்கொள ்வது. கடைசியில் கர்நாடகத்திலும் கேரளத்திலும் இருந்து அடி வாங்கிக்கொண்டு தமிழ் நாட்டுக்கு அகதியாக வருபவர்கள் எந்த வகையிலும் தமிழ் அடையாளத்தை துறக்க முடியாதவர்கள் தான். இது தான் திராவிட கலாச்சாரம்.\nஎங்களூக்கு நீங்கள் திகட்டும் அள்வுக்கு திராவிடதை போதித்ததால் தமிழன் என்ற் வாந்தி மட்டுமே வருகிற்து. எங்களூக்கு திகட்டும் அள்வுக்கு திராவிடதை போதித்தது போதும்.......மு ல்லை பெரியாருக்காக உம்மன் சான்டியிடமும், அச்சுதானந்தனிடம ும் நீங்கள் திராவிடதை போதித்ததால் தமிழன் மகிழ்ச்சி அடைவான். காவிரிக்காக எட்டியுரப்பாவிட மும், எசு.எம்.கிருசுண ாவிடமும் நீங்கள் திராவிடதை போதித்ததால் தமிழன் மிக மிக மகிழ்ச்சி அடைவான். பாலாற்றிக்காக ரெட்டிகளிடமும், ராவ்களிடமும் நீங்கள் திராவிடதை போதித்ததால் தமிழன் மிக மிக மிக மகிழ்ச்சி அடைவான். ** *** *** ******* ******* ******** ********* ***** *****\nநாம் தமிழர் ஆவணத்தில் பெரியாரை புறக்கணித்துவிட ்டனர் என்று பெதிக கட்டுரையில் திரிக்கபட்டுள்ள து என்பதை நிருபிக்கும் நாம் தமிழர் ஏற்கும் குமுகாய (சமுதாய) வழிகாட்டிகள்..\nதோள் சேலைப் போராளி அய்யா வைகுண்டர்\nகண்ணியமிக்க காயிதே மில்லத் இசுமாயில் சாகிபு\nதிரு சாமான் அவரகலெ உன்கல் பெயர் டமில் வார்தையா \nசீமான் ஒரு போலியானவர்,மும் பையில் தேர்தல் பிரசாரம் சிவசேனாவிர்க்கு செய்தபோதே அவர் கொள்கை அம்மனம் ஆகிவிட்டாட்,இப் போது பெரியாரை தொட்டுவிட்டார் கெட்டு[அழிந்து] போவார்.\n0 #26 மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன் 2012-06-08 20:30\nதிராவிடம் ஆரியம் இரண்டையும் முழு மூச்சாக அண்ணன் சீமான் ஆதரித்த வரலாறு அனைவருக்கும் தெரியும் இப்போது எதிர்க்கிறார் நாளை ஆதரிப்பார் என்று சொல்ல தோனுகிறது ஹ்ம்ம்ம் கொஞ்சம் தடுமாறி நிற்கிறார் அரசியல் களத்தில்\nபெரியார் மட்டும் நமக்கு இல்லாவிட்டால், தமிழர்களாகிய நாம் நிச்சயம் பன்றிகளாகத்தான் இன்றும் இருந்திருப்போம் . நம்மிடையே, புரட்சி வேட்கையை உருவாக்கியவர் பெரியார். அவரைப் பழிப்பது தாயை பழிப்பதைவிட கேவலமானது என்பதை மனசாட்சியுள்ள தமிழர்கள் உணர்ந்தால் போதும். தமிழ் தேசியவாதிகள் என்று கூறிக்கொள்ளும் கைக்கூலிகள் உணராமல் போனால் கவலையில்லை.\nதொடர்ந்து இந்திய தேசியத்தை எதிரக்கும் திமுகவுக்கு ஆதரவு தந்து இந்திய தமிழர்களையும் படுகொலை செய்யுங்கள். உங்களுக்கு பதவி வேண்டும் என்றால் தமிழன் பதவி போனால் ”சோற்றால் அடித்த பிண்டங்கள்” - பிண்டங்கள் என்பதால்தானே கொலையை கூட மாநாடு நடத்தி மறைத்த உத்தமர்கள் உங்களுக்குதான் ஆதரவு தரவேண்டும். நீரோ மன்னன் ”பிடில்” வாசித்தது கூட எதோச்சையாக நடந்தது என்றும் நகிழச்சியை கண்டு வாசிக்க வில்லை என்று கூறுவதுண்டு ஆனால் திராவிடத்தின் பெயரில் கட்சி நடத்தும் தமிழின் தலைவன் ... அவரை தானே ஆதரிக்கிறீர்கள் ... ஆதரித்தால் உங்களுக்கு பதவி பணம் ... ஆதரித்து தானே ஆக வேண்டும. ஆட்சி மாறினால் இருக்கவே இருக்கு ஏதாவது ஒரு வீராங்களை பட்டம் .. பிழைப்பு நடத்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/07/blog-post_54.html", "date_download": "2019-11-22T02:41:34Z", "digest": "sha1:VLNNIKLGCHDH2T3343G43THQUFCWZF7D", "length": 41466, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அம்பாறையில் மீன்களின், விலை அதிகரிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅம்பாறையில் மீன்களின், விலை அதிகரிப்பு\nஅம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக கடும் வெப்பநிலையை அடுத்து மீன்களின் பிடிபாடு குறைவடைந்து காணப்படுவதால் மீன் வகைகளின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளதுடன் மீன் வகைகளுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.\nபொத்துவில் முதல் பெரியநிலாவணை பகுதி வரையுள்ள கடற்பிராந்தியத்தில் மீன்களின் பிடிபாடு பெருமளவில் குறைவடைந்துள்ளதாக மீன் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.\nஇதற்கு காரணம் சடுதியாக ஏற்பட்ட சீரற்ற காலநிலை மற்றும் காற்றழுத்தம் என்பன மீன்களின் பிடிபாடு வெகுவாகக் குறைவடைந்தமைக்கான காரணமென அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.\nமேலும் இவ்வாறு காற்றுக் காரணமாகக் கடல் கொந்தளிப்பு அடிக்கடி அதிகரித்துக் காணப்படுகின்றமை கடும் வரட்சியுடனான காலநிலை நிலவுகின்றமை ஆகிய காரணங்களே மீன்களின் விலை அதிகரிப்பிற்குக் காரணமெனவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்தோடு கடல் மீன்களில் ஒரு கிலோ விளைமீன் 900 ரூபாவாகவும் பாரை மீன் ஒரு கிலோ 1400 ரூபாவாகவும் இறால் ஒரு கிலோ 1200 ரூபாவாகவும் கணவாய் ஒரு கிலோ1200 ஆகவும் சூடை மீன் ஒரு கிலோ 800 ரூபாவாகவும் சுறா மீன் ஒரு கிலோ 1500 ரூபாயாகவும் வளையா மீன் 1000 ரூபா ஆகவும் நண்டு ஒரு கிலோ 950 ரூபா ஆகவும் தற்போது மீனவர்கள் மற்றும் வியாபாரிகளினால் கடற்பரப்புக்களை அண்டிய பகுதிகள் மீன் சந்தைகளில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதுடன் இதர சில்லறை மீன் வகைகளின் விலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன.\nஅத்துடன் அதிகளவான நன்னீர் மீன் இனங்கள் சில இடங்களில் அதிகளவாக பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட போதிலும் விலை அதிகமாக உள்ளதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.\nகல்முனை நகரை அண்டிய சாய்ந்தமருது கல்முனைக்குடி மருதமுனை நற்பிட்டிமுனை பாண்டிருப்பு பெரியநிலாவனை சேனைக்குடியிருப்பு காரைதீவு நிந்தவூர் அட்டப்பளம் சம்மாந்துறை மாவடிப்பள்ளி அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று பொத்துவில் பகுதிகளிலுள்ள மீன் சந்தைகளிலும் சவளக்கடை கிட்டங்கி கல்முனைக்குடி திருக்கோவில் உள்ளிட்ட மீன் சந்தைகளிலும் மீன் வரத்துக்கள் மிகவும் குறைவடைந்துள்ளமையால் மீன்களின் விலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன.\nகடற்கரையை அண்டிய பகுதிகளில் வ���ற்கப்படும் விலைகளிலும் பார்க்க மூன்று மடங்கு அதிகரிப்பில் மேற்படி சந்தைகளில் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது\nமேலும் இப்பகுதியில் மாரி கால பருவ மழை இன்மையினால் அங்குள்ள ஆறு குளம் ஆகியவற்றில் அதிகளவான மீன் இனங்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது குறைவடைந்துள்ளது.\nஇவ்வாறு குறைவாக பிடிக்கப்படும் நன்னீர் மீன்கள் மேற்குறித்த சந்தையில் விற்பனைக்காக வரும் போது அம்மீன்களை சமையலுக்காக கொள்வனவு செய்ய ஆர்வமாக வரும் மக்களில் சிலர் விலை அதிகரிப்பின் காரணமாக கொள்வனவு செய்யாது திரும்பி செல்கின்றனர்.\nதற்போது இப்பகுதியில் உள்ள வெப்பநிலை காரணமாக நன்னீர் மீன் பிடி வெகுவாக குறைந்துள்ளதுடன் கிட்டங்கி ஆறு கல்லாறு கோட்டைக்கல்லாறு ஆறு மருதமுனை கரச்சைக்குளம் அக்கரைப்பற்று முகத்துவாரம் போன்றவற்றில் குறைந்த அளவிலான நன்னீர் மீன்களே பிடிக்கப்படுகிறது.\nஇதில் கோல்டன் செப்பலி கிலோ 400 ரூபாவாகவும் கணையான் கிலோ 800 ருபாவாகவும் கொய் ஒரு கிலோ 400 ஆகவும் கொடுவா ஒரு கிலோ 1000 ஆகவும் கெண்டை கிலோ ரூபா 400 ஆகவும் விரால் கிலோ 1200 ஆகவும் சுங்கான் கிலோ 800 ஆகவும் விலாங்கு கிலோ 1000 ஆகவும் இம் மீன் வகைகள் அதிகளவான விலையில் விற்பனை செய்யப்படுவதுடன் இதர மீன்களான கெண்டை(கெளுறு) பனையான் மீசைக்காரன் ஆகியவை ஓரளவு குறைந்த விலையில் விற்பனையாகின்றன.\nஇதனால் மேற்குறித்த இவ்விரு மீன் வகைகளை கொள்வனவு செய்யும் மக்களின் எண்ணிக்கை இப்பகுதியில் வீழ்ச்சி அடைந்து வருகிறது.\nமேலும் நன்னீர் கடல் மீன் பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் நாள்தோறும் ஏறடபடும் விலையேற்றங்கள் மீன் பிடி குறைபாடு என்பவற்றினால் வருமானம் குறைவடைந்துள்ளதாகவும் அரசாங்கம் ஏதாவது நஸ்ட ஈடு ஒன்றை பெற்று தர ஆவண செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத��தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nதங்கத்தின் விலை, குறைவடைவதாக அறிவிப்பு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் தங்கத்தின் விலை மிகவும் உயர்வாக இருந்து ...\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்குகள் (வீடியோ)\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்கு\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=9646", "date_download": "2019-11-22T02:18:27Z", "digest": "sha1:J4GGSTKL3I7ADRWY6RLCVZY5E7IKL253", "length": 4109, "nlines": 35, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - இஞ்சி முறப்பா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | சமயம் | வாசகர் கடிதம்\n- அரவிந்த் | அக்டோபர் 2014 |\nஸ்ரீபாலாஜி, சோனி சிறிஷ்டா நாயக, நாயகியாக அறிமுகமாகும் படம் இஞ்சி முறப்பா. இவர்களுடன் புதுமுகம் கிருஷ்ணா, ரிஷிகா, நெல்லை சிவா, லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுகபாரதி பாடல்களை எழுத மணிசர்மா இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் S. சகா. திரைப்படக் கல்லூரி மாணவரான இவர், எஸ்.ஏ. சந்திரசேகரனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இப்படம் பற்றி அவர், \"அண்ணன்-தங்கை பாசத்தையும், நாயகனின் காதலையும் திரைக்கதையில் சுவையாக சொல்லியிருக்கிறோம். தன் தங்கையை எப்படியெல்லாமோ வாழவைக்க அண்ணன் கண்ட கனவு ஒரு கட்டத்தில் பொய்க்கிறது. அவள் காதலனிடம் ஏமாந்து நிற்க, அப்போது அண்ணன் எடுக்கிற முடிவுதான் கதை\" என்கிறார். இஞ்சி முறப்பா இனிப்பா, காரமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/9", "date_download": "2019-11-22T03:26:28Z", "digest": "sha1:5GEM7HP2TRQHZLPRUQJWK4QNWAZXNFHD", "length": 22024, "nlines": 259, "source_domain": "tamil.samayam.com", "title": "ஸ்ரீகாந்த்: Latest ஸ்ரீகாந்த் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 9", "raw_content": "\nValimai படத்தில் அஜித்துக்கு வில்லனா\nஅய்யோ, தளபதி 64 டைட்டில் '...\nரூ. 1 கோடி தர்றோம்னு சொல்ல...\nகாதலிக்கிறேன், ஆனால் யார் ...\nஇன்று அதிகாரப்பூர்வமாக உதயமாகிறது தென்கா...\nஆன்மிகம் தான��� என்னை இயக்கு...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய ...\nஉலக மீனவர் தினம்... எப்போத...\nஇந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மு...\nமரண வேகத்தில் கதறவச்ச கம்ம...\n7 ரன்னுக்கு ஆல் அவுட்... எ...\nMi Band 3i: மிக மிக மலிவான விலைக்கு இந்த...\nOPPO மற்றும் Realme ஸ்மார்...\nவெறும் 17 நிமிடங்களில் 100...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nசபரிமலைக்கு பாதயாத்திரை செல்லும் நாய்......\nடிக் டாக்கில் இப்போ இது த...\nசெருப்பை காணவில்லை என போல...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: கிடுகிடுனு நல்லா ஏறிடுச்சு...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகன்னி பெண்களை குறிவைத்து தேடும் ஹ..\n'இந்த ஊர்ல நடக்குற எதுவும் சரியா ..\nKannu Thangom வானம் கொட்டட்டும் ப..\nAmala Paul விறுவிறுப்பு காட்சிகளு..\nகேப்மாரி படத்திலிருந்து அனிருத் ப..\nரத்தத்துக்கு ரத்தம் கேட்கும் மஹா ..\nவிரைவில் ”3 இடியட்ஸ்” இரண்டாம் பாகம் வருகிறது\n‘3 இடியட்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகமும், ‘முன்னாபாய் எம்பிபிஎஸ்’ (வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ படத்தின் மூன்றாம் பாகமும் விரைவில் உருவாகவுள்ளதாக படத்தின் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி கூறியுள்ளார்.\nகா்நாடகாவில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினா் விபத்தில் பலி\nகா்நாடகா காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினா் சித்து நைமா கௌடா இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் உயிாிழந்தாா்.\nகிடாம்பி ஸ்ரீகாந்துக்கு மறக்க முடியாத பரிசளித்த கேப்டன் தோனி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, இந்தியப் பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு, தான் கையெழுத்திட்ட பேட் ஒன்றை பரிசளித்துள்ளார்.\nகிடாம்பி ஸ்ரீகாந்துக்கு மறக்க முடியாத பரிசளித்த கேப்டன் தோனி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, இந்தியப் பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு, தான் கையெழுத்திட்ட பேட் ஒன்றை பரிசளித்துள்ளார்.\nஅகோரியாக மாறிய பிரபல பாலிவுட் நடிகர்\nபிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் புதிய படத்தில் அகோரியாக நடித்து வருகிறார்.\n‘பாண்டி முனி’யாக மாறிய பிரபல இந்தி நடிகர்\nபிரபல நட���கர் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், ‘பாண்டி முனி’ என்ற படத்தில் அகோரியாக நடித்து வருகிறார்.\nமீண்டும் தமிழில் மாஸ் காட்ட வருகிறார் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்\nபிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் கம்பேக் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபேட்மிண்டன் ‘ரேங்கிங்’: புது உச்சத்தை எட்டிய பிரனாய்\nசர்வதேச பேட்மிண்டன் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை (ரேங்கிங்) பட்டியலில் இந்தியாவின் பிரனாய் தனது வாழ்நாள் சிறந்த இடத்தை எட்டி அசத்தினார்.\nமீண்டும் சின்னத்திரையில் களமிறங்கிய தொகுப்பாளினி டிடி\nதமிழின் பிரபல தொகுப்பாளினியான, டிடி என்னும் திவ்ய தர்ஷினி சிறிய இடைவேளைக்கு பிறகு தற்போது மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க உள்ளார்.\nகாமன்வெல்த் போட்டிகள்: வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் மொத்த பட்டியல்\nகாமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் வென்று கொடுத்த வீரர்களின் பட்டியலை பார்க்கலாம்.\nகாமன்வெல்த்: வெள்ளி வென்றார் ஸ்ரீகாந்த், இந்தியாவுக்கு 65வது பதக்கம்\nகாமன்வெல்த் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஃபைனலில், இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெள்ளிப்பதக்கம் வென்றார். இது இந்தியாவுக்கு கிடைத்த 65வது பதக்கமாகும் .\nகாமன்வெல்த்: தீபிகா பல்லீகல், ஜேஸ்னா சின்னப்பா ஜோடிக்கு வெள்ளிப்பதக்கம்\nகாமன்வெல்த் போட்டியின் பெண்கள் இரட்டையர் பிரிவு ஃபைனலில், இந்தியாவின் தீபிகா பல்லீகல், ஜேஸ்னா சின்னப்பா ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது.\nகாமன்வெல்த் பேட்மிண்டன் : இந்தியாவின் சாய்னா நேவால் - பிவி சிந்து இறுதிப் போட்டியில் மோதல்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் விளையாட இந்திய வீராங்கனைகாளான சாய்னா நேவால் மற்றும் பிவி சிந்து முன்னேறியுள்ளனர்.\nபேட்மிண்டனில் நம்பர் 1 வீரரானார் இந்தியாவின் கிடம்பி ஸ்ரீகாந்த்\nஇது சும்மா டிரைலர்தான்: கிடாம்பி ஸ்ரீகாந்தின் பயிற்சியாளர் கோபிசந்த்\nஇந்திய பேட்மிண்டன் வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த், ஆண்களுக்கான பேட்மிண்டன் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்ததற்கு, இது வெறும் ஆரம்பம் மட்டுமே என அவரின் பயிற்சியாளர் கோபிசந்த் தெரிவித்துள்ளார்.\nநம்பர் 1 ஸ்ரீகாந்���்: சுதர்சன் பட்நாயக் வாழ்த்து\nஉலக தரவரிசையில் முதல் இடம் பெற்றுள்ள இந்திய பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பிக்கு மணல் சிற்பம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார் சுதர்சன் பட்நாயக்.\nநம்பர் 1 ஸ்ரீகாந்த்: சுதர்சன் பட்நாயக் வாழ்த்து\nஉலக தரவரிசையில் முதல் இடம் பெற்றுள்ள இந்திய பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பிக்கு மணல் சிற்பம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார் சுதர்சன் பட்நாயக்.\nநம்பர் 1 ஸ்ரீகாந்த்: சுதர்சன் பட்நாயக் வாழ்த்து\nஉலக தரவரிசையில் முதல் இடம் பெற்றுள்ள இந்திய பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பிக்கு மணல் சிற்பம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார் சுதர்சன் பட்நாயக்.\nபேட்மிண்டனில் நம்பர் 1 வீரராக முன்னேறினார் இந்தியாவின் கிடம்பி ஸ்ரீகாந்த்\nஇந்திய பேட்மிண்டன் வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த் பேட்மிண்டன் உலகக் கூட்டமைப்பின் ஆண்களுக்கான தரவரிசையில் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியுள்ளார்.\nநாகை பள்ளிகளுக்கு டுடே நோ ஸ்கூல்\nஇந்த 4 மாவட்டங்களில் அதிகாலை முதல் புரட்டி எடுக்கும் மழை - உங்க ஊர்ல எப்படி\nமோடியின் வெளிநாட்டு பயணத்திற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nஇன்று அதிகாரப்பூர்வமாக உதயமாகிறது தென்காசி மாவட்டம்\nஇன்றைய பஞ்சாங்கம் 22 நவம்பர் 2019\nPetrol Price: கிடுகிடுனு நல்லா ஏறிடுச்சு - இன்றைய விலையை பாருங்க\nஇன்றைய ராசி பலன் (22 நவம்பர் 2019)\nகுளத்தில் மூழ்கி இரட்டையர் சகோதரிகள் உயிரிழப்பு : மணப்பாறை அருகே துயர சம்பவம்\nஉங்கள் ஆரோக்கியமே நாட்டின் ஆரோக்கியம்\n2021 இல் அதிசயம் ‘அற்புத்தம்’ நிகழும் - ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/neelakanda-paravaiyai-thedi", "date_download": "2019-11-22T02:02:03Z", "digest": "sha1:56B6NAXUXUPQZKTL7FYDKJA7YWR2S7QM", "length": 7467, "nlines": 211, "source_domain": "www.commonfolks.in", "title": "நீலகண்டப் பறவையைத் தேடி | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » நீலகண்டப் பறவையைத் தேடி\nPublisher: நேஷனல் புக் டிரஸ்ட்\nTranslator: சு. கிருஷ்ண மூர்த்தி\nநாவலாக உருப்பெறுவதற்கு முன்பாக பதினெட்டு அத்தியாயங்களும் சிறுகதைகளாக வெளிவந்தன. ஆகவே அத்தியாயங்கள் தனித்து நிற்கக் கூடியவை. ஆயினும் ஒன்றோடொன்று நெருக்கமாக இணைந்தவை. ஒரே பாத்திரதையோ அல்லது அந்த பாத்திரம் சம்பந்தப்பட்ட சம்பவங்களையோ மட்டும் வைத்துச் சொல்லப்படும் கதையல்ல: அது பல்கோண ஆராய்ச்���ியின் விளைவு. ரொமாண்டிக் உணர்ச்சிப் பெருக்கு, குடும்பம் சீர்குலையும் பரிதாபம், பசி, பசிக்கு எதிரான போராட்டம், மதவெறி, மனித மதிப்பீடுகள் - இவையெல்லாவற்றையும் உள்ளடக்கிய புதினம்.\nநாவல்மொழிபெயர்ப்புசு. கிருஷ்ண மூர்த்திபிறநேஷனல் புக் டிரஸ்ட்அதீன் பந்த்யோபாத்யாயAtin BandyopadhyaySu. Krishnamurthyமொழிபெயர்ப்பு வங்காளம்சு. கிருஷ்ணமூர்த்திமாய யதார்த்தம்NilKontho Pakhir Khoje (Bengali: নীলকন্ঠ পাখির খোঁজে)\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் ‘நீலகண்ட பறவையை தேடி’\nமஹா நதி – 'நீலகண்டப் பறவையைத் தேடி' – வாசிப்பனுபவம்\nமஹா நதி – 'நீலகண்டப் பறவையைத் தேடி' – வாசிப்பனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/13/%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3170422.html", "date_download": "2019-11-22T02:11:35Z", "digest": "sha1:4EH76IOWJGP2FDBGKVY7L6KEPRZPALIY", "length": 7436, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ரஞ்சித் மீது புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nரஞ்சித் மீது புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார்\nBy DIN | Published on : 13th June 2019 09:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பேசியதாக திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் மீது புதுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் சார்பில் புதன்கிழமை புகார் அளிக்கப்பட்டது.\nஇந்த அமைப்பின் மாவட்டத் தலைவர் எம். கார்த்திக், இளைஞரணிச் செயலர் வி. குபேந்திரன் ஆகியோர் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது: தஞ்சையில் கடந்த ஜூன் 5 ஆம் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் மன்னர் ராஜராஜசோழன் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும், ஜாதிகளுக்கு இடையே மோதலை உருவாக்கும் வகையிலும், பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், இந்து மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் வகையிலும் பேசியுள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக���க வேண்டும் என அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/parigara-thalangal/2018/sep/28/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-3009072.html", "date_download": "2019-11-22T02:54:13Z", "digest": "sha1:SCQF4UEDK53FHMUF6ZLQ76CXUWBOTMNJ", "length": 25424, "nlines": 170, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருமணத் தடை, குரு தோஷம் போக்கும் வலிதாயநாதர் கோவில், திருவலிதாயம் (சென்னை)- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள்\nதிருமணத் தடை, குரு தோஷம் போக்கும் வலிதாயநாதர் கோவில், திருவலிதாயம் (சென்னை)\nBy என்.எஸ். நாராயணசாமி | Published on : 27th September 2018 03:21 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 20-வது தலமாக இருப்பது திருவலிதாயம். தேவாரம் பாடப்பெற்ற காலத்தில் திருவலிதாயம் என்ற பெயருடன் விளங்கிய இத்தலம் இன்றைய நாளில் சென்னை நகரின் ஒரு பகுதியான பாடி என்ற இடத்தில் அமைந்துள்ளது.\nஇறைவன் பெயர்: வலிதாயநாதர், வல்லீஸ்வரர்\nஇறைவி பெயர்: ஜகதாம்பாள், தாயம்மை\nஇத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 12 கி.மி. தொலைவில், சென்னை நகரின் மேற்குப் பகுதியில் பாடி என்னும் இடத்தில் இத்தலம் அமைந்துள்ளது. பாடிக்குச் செல்ல நகரப் பேருந்து வசதிகள் அதிகம் உள்ளன. பாடியிலுள்ள லூகாஸ் டிவிஎஸ் நிறுத்தத்தில் இறங்கி சுமார் அரை கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்\nஇவ்வாலயம் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nசென்னையின் ஒரு பகுதியான பாடி என்ற இடத்தில் அமைந்துள்ள வல்லீஸ்வரர் ஆலயம், தேவார காலத்தில் திருவலிதாயம் என்று வழங்கப்பட்டது. சென்னை = ஆவடி சாலையில் பாடி டிவிஸ் லூகாஸ் பேருந்து நிறத்தத்தில் இறங்கி எதிரே உள்ள கிளைப் பாதையில் சென்று இக்கோவிலை அடையலாம். பரத்வாஜ முனிவர், கருங்குருவியாக (வலியன்) வந்து இத்தல இறைவனை வழிபட்டதால் இத்தலம் திருவலிதாயம் என்றும், இறைவன் வலிதாயநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.\nமூன்று நிலைகளை உடைய கிழக்கு வாசல் கோபுரமே பிரதான கோபுரம். கோபுர வாசல் வழியாக உள்ளே நுழைந்ததும் ஒரு விசாலமான வெளிப் பிராகாரம் உள்ளது. அதில் கொடிமரம், நந்தி சுவாமி சந்நிதிக்கு நேர் எதிரே உள்ளது. வலது புறத்தில் குரு பகவானுக்கு தனி சந்நிதி இருக்கிறது. குரு பரிகாரத் தலங்களாகச் சொல்லப்படும் தலங்களில் திருவலிதாயமும் ஒன்றாகும். குரு பகவான் தன்னைப் பற்றியிருந்த தோஷம் நீங்க இத்தலத்தில் தவம் இருந்து சிவனருள் பெற்றார் என்பதால், இத்தலத்தில் குரு பகவானுக்கு தனிச் சிறப்பு உண்டு.\nவெளிப் பிராகாரத்தில் இருந்து உள் மண்டபத்தில் நுழைந்தவுடன் மூலவர் திருவலிதாயநாதர் சந்நிதி கிழக்குப் நோக்கி அமைந்திருக்கிறது. சுவாமி சந்நிதி கருவறை கஜப்பிரஷ்ட விமான அமைப்புடையது. உள் பிராகாரத்தின் வலது புறம் தெற்கு நோக்கிய அம்பாள் தாயம்மை சந்நிதி இருக்கிறது. அம்பாள் சந்நிதிக்கு நேர் எதிரே தெற்கு வெளிப் பிராகாரத்தில், சிம்ம வாகனம் அம்பாளை நோக்கியவாறு உள்ளது. ஈசன் கருவறையின் உள்ளேயும் ஒரு அம்பாள் திருவுருவம் உள்ளது. அம்பாள் திருவுருவம் ஒரு காலத்தில் பின்னம் அடைய, புதிய மூர்த்தம் செய்து அதை வெளியே தெற்கு நோக்கி இருக்குமாறு பிரதிஷ்டை செய்து, பின்னம் ஆன மூர்த்தத்தை ஈசன் கருவறைக்கு உள்ளே வைத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.\nஉள் பிராகாரத்தில் சூரியன், நான்கு கரங்களுடன் உள்ள பாலசுப்ரமணியர், விநாயகர், தட்சிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோரின் உருவச்சிலைகள் இருக்கின்றன. ஈசன் கருவறை பின்புற கோஷ்டத்தில் அநேக தலங்களில் லிங்கோத்பவர்தான் இருப்பார். ஆனால் இங்கு மகாவிஷ்ணு காணப்படுகிறார். மகாவிஷ்ணு, அவரின் அம்சமான பரசுராமர், ராமர் ஆகியோர் சிவபெருமானை வழிபட்ட தலங்களில் எல்லாம் லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணு இருப்பார். அவ்வகையில் இத்தல இறைவனை ராமர் வழிபட்டுள்ளார். மேலும் சோமஸ்கந்தர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், அனுமன் பூஜித்த அனுமலிங்கம், இந்திரன் சாபம் நீக்கிய மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதிகள் உள்ளன. பரத்வாஜ முனிவரால் பிரதிஷ்டை செய்து வணங்கப்பட்ட ஒரு சிவலிங்கமும் உள் பிராகாரத்தில் உள்ளது. கோவிலில் உள்ள தூண்களில் நடராஜர், முருகர், கோதண்டராமர், மச்சாவதாரமூர்த்தி, கூர்மாவதாரமூர்த்தி ஆகியோரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.\nஇத்தலத்தில் முருகப்பெருமான் சுப்பிரமணியராக ஒரு திருமுகத்துடனும் 4 திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது.\nஒரு சமயம் பரத்வாஜ மஹரிஷி சாபம் காரணமாக கருங்குருவி ஆனார். அவர் திருவலிதாயம் வந்து ஒரு தீர்த்தம் உண்டாக்கி இத்தலத்து இறைவனை பூஜை செய்து சாபவிமோசனம் பெற்றார். நவக்கிரஹ சந்நிதிக்கு எதிரே உள்ள கிணறு, அவரால் உருவாக்கப்பட்ட பரத்வாஜ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. பரத்வாஜ மஹரிஷியால் இத்தல இறைவன் வழிபடப்பட்டுள்ளதால், இத்தலம் பரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலமாக விளங்குகிறது.\nபிரம்மாவின் இரண்டு பெண்கள் கமலி, வல்லி என்பவர்கள் இத்தலத்து இறைவனை பூஜித்து, விநாயகரை இறைவன் ஆணைப்படி திருமணம் புரிந்துகொண்டனர் என்று தல புராணம் கூறுகிறது. விநாயகர் மணக்கோலத்தில் இருப்பதால், திருமணத்தடை உள்ளவர்கள் இவருக்கு மாலை அணிவித்து வணங்கி, அவர் அணிந்த மாலையை தாங்கள் அணிந்துகொண்டு கோயிலை வலம் வந்து வழிபடுகிறார்கள். இதனால், நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை. ஜோதிட ரீதியாக, குருவின் பார்வை வரும் வேளையில்தான் திருமணம் நிச்சயமாகும். நல்ல வ���ன் அமைய வியாழக்கிழமைகளில் இங்குள்ள குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை மாலை அணிவித்தும் வழிபடுகிறார்கள்.\nதிருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்துக்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.\nசம்பந்தர் வலிதாய இறைவன் மேல் பாடிய தனது இப்பத்துப் பாடலையும் மனத்துள் கொண்டு சிந்தித்துத் தெளிந்து இசையோடு பாடவும் வல்லவர்கள் சுவர்க்க போகத்தினும் பெரிய போகம் எய்துவர் என்று குறிப்பிடுகிறார்.\nமேலும் இத்தல இறைவனை வழிபடுவதால் துன்பங்களோ நோய்களோ வந்தடையாது என்றும் வினை அல்லல் துயர் ஆகியன வந்தடையாது என்றும, வினைகள் தீரும், நலங்கள் உண்டாகும் என்றும், இத்தல இறைவன் திருவடிகளை வணங்கினால் வீடு பேறு அடையலாம் என்றும், திருவலிதாயத் தலத்தை நினைக்க மனத்துயர் கெடும் என்றும் பலவாறு இத்தல இறைவனின் பெருமைகளை பாடியுள்ளார்.\n1. பத்தரொடு பலரும் பொலியம் மலர் அங்கைப்புனல் தூவி\nஒத்தசொல்லி உலகத்தவர் தாம் தொழுது ஏத்த உயர்சென்னி\nமத்தம்வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலிதாயம்\nசித்தம்வைத்த அடியார் அவர்மேல் அடை யாமற்று இடர்நோயே.\n2. படை இலங்கு கரம் எட்டு உடையான் படிறு ஆகக் கனலேந்திக்\nகடை இலங்கு மனையில் பலிகொண்டு உணும் கள்வன் உறை கோயில்\nமடை இலங்கு பொழிலின் நிழல்வாய் மது வீசும் வலி தாயம்\nஅடையநின்ற அடியார்க்கு அடையாவினை அல்லல் துயர்தானே.\n3. ஐயன் நொய்யன் அணியன் பிணிஇல்லவர் என்றும் தொழுது ஏத்தச்\nசெய்யன் வெய்ய படையேந்த வல்லான் திருமாதோடு உறைகோயில்\nவையம் வந்து பணியப் பிணிதீர்த்து உயர்கின்ற வலிதாயம்\nஉய்யும் வண்ணம் நினைமின் நினைந்தால் வினை தீரும் நலமாமே.\n4. ஒற்றை ஏறு அது உடையான் நடமாடி ஓர் பூதப்படை சூழப்\nபுற்றின் நாகம் அரை ஆர்த்து உழல்கின்ற எம்பெம்மான் மடவாளோடு\nஉற்ற கோயில் உலகத்து ஒளி மல்கிட உள்கும் வலி தாயம்\nபற்றி வாழும் அதுவே சரணாவது பாடும் அடியார்க்கே.\n5. புந்தி ஒன்றி நினைவார் வினையாயின தீரப் பொருளாய\nஅந்தி அன்னது ஒரு பேரொளியான் அமர் கோயில் அயல் எங்கும்\nமந்தி வந்து கடுவன்னொடும் கூடி வணங்கும் வலிதாயம்\nசிந்தியாத அவர் தம் அடும் வெந்துயர் தீர்தல் எளிது அன்றே.\n6. ஊன் இயன்ற தலையில் பலிகொண்டு உலகத்து உள்ளவரெ ஏத்தக்\nகான் இயன்ற கரியின் உரிபோர்த்து உழல் கள்வன் சடை தன்மேல்\nவான் இயன்ற ப���றை வைத்த எம் ஆதி மகிழும் வலிதாயம்\nதேன் இயன்ற நறுமாமலர் கொண்டு நின்று ஏத்தத் தெளிவாமே.\n7. கண் நிறைந்த விழியின் அழலால் வரு காமன் உயிர் வீட்டிப்\nபெண் நிறைந்த ஒருபால் மகிழ்வு எய்திய பெம்மான் உறைகோயில்\nமண் நிறைந்த புகழ் கொண்டு அடியார்கள் வணங்கும் வலிதாயத்து\nஉள் நிறைந்த பெருமான் கழல் ஏத்த நம் உண்மைக் கதியாமே.\n8. கடலின் நஞ்சம் அமுது உண்டு இமையோர் தொழுது ஏத்த நடம் ஆடி\nஅடல் இலங்கை அரையன் வலிசெற்று அருள் அம்மான் அமர் கோயில்\nமடல் இலங்கு கமுகின் பலவின் மது விம்மும் வலிதாயம்\nஉடல் இலங்கும் உயிர் உள்ளளவும் தொழ உள்ளத்துயர் போமே.\n9. பெரியமேரு வரையே சிலையா மலைவுற்றார் எயில் மூன்றும்\nஎரிய எய்த ஒருவன் இருவர்க்கு அறி வொண்ணா வடிவு ஆகும்\nஎரியதாகி உற ஓங்கியவன் வலிதாயம் தொழுது ஏத்த\nஉரியராக உடையார் பெரியார் என உள்கும் உலகோரே.\n10. ஆசி ஆர மொழியார் அமண் சாக்கியர் அல்லாதவர் கூடி\nஏசி ஈம் இலராய் மொழிசெய்தவர் சொல்லைப் பொருள் என்னேல்\nவாசி தீர அடியார்க்கு அருள்செய்து வளர்ந்தான் வலிதாயம்\nபேசும் ஆர்வம் உடையார் அடியார் எனப் பேணும் பெரியோரே.\n11. வண்டு வைகும் மணம் மல்கிய சோலை வளரும் வலிதாயத்து\nஅண்டவாணன் அடி உள்குதலால் அருள்மாலைத் தமிழாகக்\nகண்டல் வைகுகடல் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் பத்துங்\nகொண்டு வைகி இசை பாடவல்லார் குளிர் வானத்து உயர்வாரே.\nசம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் திருமுறை செல்வர் பா.சிவப்பிரகாசம் ஓதுவார், மலேசியா\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vampan.org/2019/03/100.html", "date_download": "2019-11-22T03:38:25Z", "digest": "sha1:D4WXOTUCAUHW27P6NR7IBQYZV6R6MREZ", "length": 7954, "nlines": 44, "source_domain": "www.vampan.org", "title": "யாழ் - கொழும்பு அதி சொகுசு பஸ்களின் அந்தரங்கம்!! 100 வீத மரணம் நிச்சயம்!!", "raw_content": "\nவம்பு தும்பு நக்கல் நையாண்டி\nHomeவம்புதும்பு நக்கல் நையாண்டி யாழ் - கொழும்பு அதி சொகுசு பஸ்களின் அந்தரங்கம் 100 வீத மரணம் நிச்சயம்\nயாழ் - கொழும்பு அதி சொகுசு பஸ்களின் அந்தரங்கம் 100 வீத மரணம் நிச்சயம்\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் பயணிகள் பேருந் துகள் தொடா்ச்சியாக விபத்துக்களில் சிக்கிவரும் நிலையில், உயிாிழப்புக்களும், படு காயங்களும் அன்றாட வழக்கமாகியிருக்கின்றது.இந்நிலையில், மக்கள் என்ன நம்பிக்கையில் பேருந்துகளில் பயணிக்க முடியும் என சமூக ஆா்வலா்களிடமிருந்து சரமாாியான கேள்விகள் எழுந்து கொண்டிருக்கின்ற து. யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து கொழும்­புக்குச் செல்­லும் அதி சொகுசு பேருந்­து­க­ளின் அண்­மைக்­கால விபத்­தால் இது­வரை சுமார் ஐம்­பது பேர் வரை காய­ம­டைந்­துள்­ள­னர். 5 பேர் வரை­யில் உயி­ரி­ழந்­துள்­ள­னர். பல்­வேறு பகு­தி­க­ளி­லும் கொழும்பு பய­ணத்­துக்­கான ஆசன முற் பதி­வு­கள் நடை­பெற்று மாலை 7.30 மணிதொடக்­கம் யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து கொழும்­புக்­கான பய­ணம் ஆரம்­பிக்­கப்­ப­டு­கி­றது.\nசொகுசுப் பேருந்து என்ற படி­யால் இல­கு­வாக உட்­கார்ந்­தும் பய­ணி­கள் சார­தியை நம்பியும் தூங்கி விடு­கின்­ற­னர்.ஆனால், கூடிய வேகத்­தால் கடந்த மூன்று மாதங்­க­ளுக்­குள் சுமார் 5 பேருந்­து­கள் பெரும் விபத்­துக்கு உள்­ளா­கி­யுள்­ளன. 27ஆம் திகதி யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து வீதி­யில் தரித்து நின்ற டிப்­ப­ரு­டன் மோதி பாரிய விபத்­துக்­குள்­ளா­ன­தில் சுமார் 15 பய­ணி­கள் ஆபத்­தான நிலை­யில் கிளி­ நொச்சி மருத்­துவ மனை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­துள்­ ள­னர்.\nகடந்த பெப்­ர­வரி மாதம் 18 ஆம் திகதி வவு­னி­யா­வில் இருந்து கொழும்பு நோக்கிப் பய­ ணித்த பேருந்து ஒன்று விபத்­துக்­குள்­ளான­தில் 4 பேர் உயி­ரி­ழந்­த­னர்.அத்­து­டன், மேலும் பலர் படு­கா­யம் அடைந்­துள்­ள­தாகப் பொலி­ஸார் தெரி­வித்­துள்­ள­னர்.மஹ­வெவ, சிலா­பம் பகு­தி­யில் வைத்து பேருந்து மின்­மாற்றி ஒன்­றில் மோதி­ய­தால் இந்த விபத்து நடந்­துள்­ளது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.\nகடந்த பெப்­ர­வரி மாதம் 26 ஆம் திகதி கொழும்­பி­லி­ருந்து யாழ்ப்­பா­ணம் நோக்கிச் சென்ற சொகுசுப் பேருந்­தொன்று ஏ–9 வீதி­யின் மாங்­கு­ளம் பகு­தி­யில் வைத்து வி­பத்­துக் ­குள்­ளாகி­யது. இந்த சம்­ப­வத்­தில் சார­தி­யின் உத­வி­யா­ளர் விபத்து இடம்­பெற்ற இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டது.\nகடந்த நவம்­பர் மாதம் 29 ஆம் திகதி யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து கொழும்பு நோக்­கிப் பய­ ணித்த சொகுசு பேருந்து ஒன்று பாதையை விட்டு விலகி, நீரோ­டை­யில் வீழ்ந்து விபத்­துக்குள் ளா­கி­யது.\nநாத்­தாண்­டிய வல­ஹப்­பிட்­டிய பகு­தி­யில் இடம் பெற்ற இந்த விபத்­தில் மூன்று பெண்­கள் உயி­ரி­ழந்­த­னர் . மேலும் 19 பேர் காய­ம­டைந்த­னர் .இவ்­வாறு தொடர்ச்­சி­யாக அதி சொகுசு பேருந்­து­கள் விபத்­துக்கு உள்­ளா­வ­தால், யாரை நம்பி பேருந்­தில் பய­ணிப்­பது என்று மக்­கள் கேள்வி எழுப்புகின்­ற­னர்.\nஇலங்கை வம்புதும்பு நக்கல் நையாண்டி\nவம்புதும்பு நக்கல் நையாண்டி 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=mosque&num=3968", "date_download": "2019-11-22T03:15:37Z", "digest": "sha1:MUJPDZSKXMWBKGZO7BUVQYW6E73WIKGK", "length": 2404, "nlines": 51, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nநாங்கள் நோன்பு நோற்ற நிலையில் பொய், புறம் மற்றும் பாவமான செயல்களை மேற்கொள்வதன் மூலம் நோன்பின் பலன் முற்றாக இல்லாமல்போகும். வெறுமனே காலைமுதல் மாலைவரை உண்ணாமல் பருகாமல் இருந்தோம் என்ற நிலையே தவிர அல்லாஹ்விடம் இருந்து எந்த நன்மையும் கிடைக்காது. எனவே அந்த நிலையில் இருந்து எமது நோன்பை பாதுகாத்துக்கொள்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salemsenthil.blogspot.com/2011/03/", "date_download": "2019-11-22T02:23:29Z", "digest": "sha1:USSLQMQGKE6IB6NXX27DDOTW44SVFMWX", "length": 8294, "nlines": 145, "source_domain": "salemsenthil.blogspot.com", "title": "\"சந்திப்போம் சிந்திப்��ோம்\": March 2011", "raw_content": "\nஇப்படிக்கு ...தமிழ் நாட்டின் பரம ஏழை\nதமிழ் நாட்டில் வாழ்வதற்கு உண்டான தகுதிகள்\nஉங்களுக்கு சொந்த வீடு உள்ளதா \nஅப்படியானால் நீங்கள் புத்திசாலி இல்லை\nஆமாம் ........ நீங்கள் தமிழ் நாட்டில் வாழும் புத்திசாலி இல்லை\nசொந்த வீடு , தொழில் எதுவுவுவும் ........\nஆனால் வாழ்வதற்கு வீடு ............\nமாதம் தோறும் 35 கிலோ அரிசி\nஅதை பொங்கி திங்க காஸ் அடுப்பு ........\nஅரைத்து திங்க கிரைண்டர் , மிக்சி ......\nஇதற்க்கு ஏற்ப மளிகை சாமான்கள் .....\nதீபாவளி பொங்கலுக்கு துணிகள் .....\nகாலை உணவு முடித்து பகல் பொழுது கழிய மாலை வரை வண்ண தொலைகாச்சி பெட்டி ...\nஇடையே அரட்டை அடிக்க செல் போன் ....\nஇரவு வந்தா மலிவு விலை மது , இலவச மின்சாரம் ....\nபிறகு சும்மானச்சுக்கும் போரடிச்சா 100 நாள் வேலை ( இஷ்டம் இருந்தா .. போன போவுது )\nஎங்கள் குழந்தைகள் படிக்க ...\nஇலவச பஸ் பயணம் , சைக்கிள் , மதிய உணவு ,, லேப்டாப் ...\nஅவர்கள் கல்யாண செலவு , பிறகு புள்ள பேருக்கு ஊக்க தொகை ,..\nபிறகு எதுக்குங்க நாங்க உங்கள மாதிரி கஷ்ட படனும் நாங்க செய்வது தினமும் இரண்டு வேலை ....\nஒன்னு எங்க காலை கடனை நாங்களே முடிக்கணும் ,இரண்டு நைட் சமா சரத்தே நாங்களே முடிக்கணும் ( ரொம்ப கஷ்டமான வேலை )\nபிறகு 5 வருசத்துக்கு ஒரு முறை போய் ஒரு பட்டனை அழுதிட்டு வந்தா எங்களுக்கு எல்லாமே வீடு தேடி வந்திடும் இவ்வளவு நல்வங்கள ..\nதமில் நாட்டில் மட்டுமே பார்க்கமுடியும் ...\nஎன்னவோ போங்க நீங்க எல்லாம் கஷ்டபடுறத எங்களாலே சகிக்க முடியலே ...\nசீக்கிரம் நீங்களும் எங்களோட சேர்ந்துடுவீங்க ....\nமுனியப்பா சாமி சத்தியம் ...\nகுலதெய்வம் பக்கத்துக்கு உங்களுக்கு துணையா இருக்கும்\nஎன்னவோ நான் சொல்லறத சொல்லிட்டேன் ..\nஅப்புறம் கஷ்ட படறதும் படா ததும் உங்க இஷ்டம் ...\nஉங்களுக்கு புத்தி சொல்லறளவுக்கு நான் ஒன்னும் பெரிய புத்திசாலி இல்லை\nதமிழ் நாட்டின் பரம ஏழை\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயேதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nகரை உடைந்து காயந்த குடம்\nகூரை சரிந்த எமது இல்லம்\nகுருதி வடிந்த சிறு முற்றம்\nஇரவை கிழித்த பெண்ணின் கதறல்\nரத்தம் வடிந்த குழந்தை பொம்மை\nஎன் தேசம் பதுங்கு குழியின் உள்ளே\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nவிளக்கேந்திய மாடமெல்லாம் விழுந்தே போனதோ\nஎன் தோப்பில் அடைந்த பூங்குருவிகள் எங்கு போனதோ\nஎன�� தோட்டத்தில் ஈன்ற தாய் பூனை என்ன ஆனதோ\nமுற்றம் தெளித்திட விடியல் வருமோ\nயுத்த யாமத்தில் வாழ்வு முடியுமோ\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nஇப்படிக்கு ...தமிழ் நாட்டின் பரம ஏழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/fbi.html", "date_download": "2019-11-22T03:26:21Z", "digest": "sha1:KNSYHAX2TBWGZWL6VUQTXI5AZTHSWZMY", "length": 35986, "nlines": 137, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தெமட்டகொடயில் அமெரிக்காவின் FBI அதிகாரிகள் விசாரணை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதெமட்டகொடயில் அமெரிக்காவின் FBI அதிகாரிகள் விசாரணை\nதெமட்டகொட பிரதேசத்தில், கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக, அமெரிக்காவின் எஃப்.பீ.ஐ விசாரணைப் பிரிவினர், இன்று (26) மாலை, குறித்த பகுதிக்குச் சென்றனர்.\nகுறித்த குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் சுமார் 30 நிமிடங்கள் வரையில், அவ்விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர்.\nகண்ணியமிக்க ஜனாதிபதி அவர்களே இந்த FBI யின் கண்காணிப்புடன்தான் இந்த பொம்புகளை தீவிரவாதிகள் வெடிக்கவைத்துள்ளார்கள் நம் நாட்டு பிரஜைகளை பாதுகாப்பது நம் நாட்டு புலனாய்வுத்துறையின் பொறுப்பாகும் _இந்த கொடூரச்செயல்களில் அமெரிக்க பின்புலமாக இருப்பதால் நம் நாட்டன் புலனாய்த்துறையின் நுட்பமான விசாரனைகளை திசை திருப்பவும் நம் நாட்டு பாதுகாப்பு பிரிவின் இரகசியங்களையும் தெரிந்து கொள்ளவும் அதற்குள் பிளவுகளை உண்டுபன்னவும் தான் இவர்கள் நம் நாட்டுக்குள் நுழைந்துள்ளார்கள் நம் நாட்டில் உள்ள பயங்கரவாதிகளை நாம் அடையாளம் கண்டுகொள்ள இந்த FBI திருடர்களை நம் நாட்டை விட்டு விரட்டவேண்டும் இல்லாவிட்டால் நம் அழித்துவிடுவார்கள் இவர்கள் நம் நாட்டில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள GAS,PETROL இடங்களை அவர்களுக்கு கொடுத்துவிட்டால் நம் நாட்டில் இப்படியான் பொம்புகளை வைக்கமாட்டார்கள்\nசுமார் 30 வருடங்களாக நம் நாட்டு்மக்கள் இந்த துரயங்கறை அனுபவித்தார்கள் அப்போது ஏன் இந்த FBI திருடர்கள் நம் நாட்டுக்கு உதவி செய்ய வரவில்லை\nமேலும் நம் நாட்டு புலனாய்உத்துறை அவர்களைவிட சிந்தையிலும் நுட்பத்திலும் நம் விடயங்களில் மிகவும் சிறந்தவர்கள்\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nதங்கத்தின் விலை, குறைவடைவதாக அறிவிப்பு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் தங்கத்தின் விலை மிகவும் உயர்வாக இருந்து ...\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்குகள் (வீடியோ)\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்கு\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/mysskin-talks-about-his-upcoming-movies-and-the-art-of-filmmaking", "date_download": "2019-11-22T03:13:13Z", "digest": "sha1:QR7N3JUHJUGA75XJ4CFFV4B45SGV7JWD", "length": 6120, "nlines": 149, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 25 September 2019 - “இலக்கியம் வேறு; சினிமா வேறு!” | Mysskin talks about his upcoming movies and the art of filmmaking", "raw_content": "\nகடன் பிரச்னையில் டாப் ஹீரோக்கள்\n“இலக்கியம் வேறு; சினிமா வேறு\n“ரஜினி பேசினால் தலைப்புச்செய்தி; நான் பேசினால் பெட்டிச் செய்தியா\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nடைட்டில் கார்டு - 14\nஇறையுதிர் காடு - 42\nபரிந்துரை: இந்த வாரம்... சொந்த வீடு வாங்கும்போது, கவனிக்க வேண்டியவை\nவாசகர் மேடை: கவுண்டமணி கலாய் கழகம்\nஅன்பே தவம் - 47\nநாங்க காமெடி கஜினி முகமது\nகாலுக்குக் கீழ் இரு போதிமரங்கள்\n“இலக்கியம் வேறு; சினிமா வேறு\nஇங்கிலாந்தின் டோவர் கடற்கரையிலிருந்து கொண்டு வந்த கூழாங்கற்களைப் பரிசாகக் கொடுக்க அறை முழுக்கக் குவித்து வைத்திருக்கிறார்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/30/79", "date_download": "2019-11-22T01:53:32Z", "digest": "sha1:WJ45R4XGO436MEVLNCHROMSYKHKBZFJQ", "length": 4626, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:டெல்லி செல்லும் தமிழக அதிகாரிகள்!", "raw_content": "\nகாலை 7, வெள்ளி, 22 நவ 2019\nடெல்லி செல்லும் தமிழக அதிகாரிகள்\nகுறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத நிலையில், தமிழக உயர் அதிகாரிகள் குழு இன்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வளாகத்திலும் அவை நடந்த 17நாட்களாக அதிமுக எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இவர்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிகூட சாய்க்கவில்லை. பிரதமரைச் சந்திக்க வேண்டும் என்கிற அனைத்துக் கட்சித் தீர்மானத்திற்கும், மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்கிற சட்டமன்ற சிறப்புத் தீர்மானம் குறித்தும் இதுவரை மத்திய அரசு எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை.\nமுன்னதாக கண்டிப்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று முதல்வரும், அமைச்சர்களும் நம்பிக்கைத் தெரிவித்து வந்தனர். நேற்றுடன் அவர்களுடைய நம்பிக்கைப் பொய்த்த நிலையில், இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.\nஇந்தச் சூழ்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக, தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலர் பிரபாகர், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணி ஆகியோர் இன்று (மார்ச் 30) மாலை விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர்.\nமத்திய அரசின் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்திருப்பதாக கூறப்படும் நிலையில், தமிழக உயர் அதிகாரிகளின் இப்பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.\nவெள்ளி, 30 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/finnish/lesson-4771301055", "date_download": "2019-11-22T03:09:52Z", "digest": "sha1:EJ56BMKZ7XB5ASOJYU7XT6OJCN5VUCQW", "length": 3827, "nlines": 113, "source_domain": "new.internetpolyglot.com", "title": "மனித பண்புகள் 1 - Чалавечыя якасці 1 | Oppijakson Yksityiskohdat (Tamil - Valkovenäjä ) - Internet Polyglot", "raw_content": "\nஉங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. Як ахарактэрызаваць людзей вакол вас\n0 0 அசிங்கமானவர் пачварны\n0 0 அன்புக்குரியவர் дарагі\n0 0 அமைதியானவர் спакойны\n0 0 அருமையானவர் прыемны\n0 0 அறிவார்ந்தவர் разумны\n0 0 அறிவில்லாதவன் тупы\n0 0 அறிவுசூழ்ச்சி கொண்டவர் разумны\n0 0 அறிவுஜீவி разумны\n0 0 அழகானவர் прыгожы\n0 0 ஆரோக்கியமானவர் у форме\n0 0 இதமானவர் чароўны\n0 0 இன்பமானவர் шчаслівы\n0 0 இலட்சனமானவர் сімпат��чны\n0 0 இளம் பொன்னிறமான бландын\n0 0 ஒல்லியானவர் худы\n0 0 கடுமையாக உழைக்கிற працавіты\n0 0 கட்டுடல் கொண்டவர் спартыўны\n0 0 குண்டானவர் таўсты\n0 0 சகிப்பற்றவர் нецерпялівы\n0 0 சலிப்புத் தட்டுகிறவர் сумны\n0 0 சாந்தமானவர் спакойны\n0 0 சுவாரஸ்யமானவர் цікавы\n0 0 செல்வந்தர் багаты\n0 0 ஜாக்கிரதையானவர் асцярожны\n0 0 தாராளமானவர் шчодры\n0 0 திருமணமானவர் ажанаты\n0 0 துணையில்லாதவர் халасты\n0 0 தெளிவானவர் разважлівы\n0 0 நல்லவர் добры\n0 0 நிச்சயதார்த்தம் ஆனவர் заручаны\n0 0 புரிந்துணர்வு கொண்டவர் спагадлівы\n0 0 பெரியவர் вялікі\n0 0 பொறுமை இல்லாதவர் нецерпялівы\n0 0 வயதானவர் стары\n0 0 வழுக்கை உள்ளவர் лысы\n0 0 விவாகரத்தானவர் разведзены\n0 0 வெட்கப்படுகிறவர் сціплы\n0 0 வெளிச்செல்லும் камунікатыўны\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/en/education?hl=ta", "date_download": "2019-11-22T02:50:20Z", "digest": "sha1:OVF2FO4EEU4GV4Q7PFM7THNWSWXE6E3B", "length": 7428, "nlines": 92, "source_domain": "tradukka.com", "title": "Definitions: education (ஆங்கிலம்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/08231456/Because-of-the-disruption-of-counterfeit-love-Mushroom.vpf", "date_download": "2019-11-22T03:46:08Z", "digest": "sha1:XKXLKXG3QLIMEHSL4G2RSKCJ3W2KZBDK", "length": 14289, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Because of the disruption of counterfeit love, Mushroom farm worker killed and buried || கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், காளான் பண்ணை ஊழியர் கொன்று புதைப்பு - மனைவி, மேலாளருக்கு வலைவீச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதென்காசி மாவட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி | திமுக சார்பில் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் விண்ணப்ப கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் - பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு | நாகை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு |\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், காளான் பண்ணை ஊழியர் கொன்று புதைப்பு - மனைவி, மேலாளருக்கு வலைவீச்சு + \"||\" + Because of the disruption of counterfeit love, Mushroom farm worker killed and buried\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், காளான் பண்ணை ஊழியர் கொன்று புதைப்பு - மனைவி, மேலாளருக்கு வலைவீச்சு\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் காளான் பண்ணை ஊழியர் கொன்று புதைக்கப்பட்டார். இது தொடர்பாக அவரது மனைவி மற்றும் மேலாளரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\nஇடுக்கி மாவட்டம் சாந்தாம்பாறை அருகே உள்ள புத்தடி பகுதியை சேர்ந்தவர் ரிஜோஸ் (வயது 31). இவரது மனைவி லிசி(29). இவர்களுக்கு ஜோவானா என 2 வயதில் மகள் இருக்கிறாள். ரிஜோஸ் புத்தடி அருகே உள்ள காளான் பண்ணையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த பண்ணையில் வசீம் என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார்.\nஇந்நிலையில் கடந்த மாதம் 31-ந்தேதி முதல் ரிஜோசை காணவில்லை. மேலும் அவரது மனைவி லிசி மற்றும் வசீம் ஆகி���ோரை கடந்த 4-ந்தேதி முதல் காணவில்லை. எனவே இதுகுறித்து ரிஜோசின் உறவினர்கள் சாந்தாம்பாறை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரிஜோசை தேடி வந்தனர்.\nரிஜோஸ் தற்கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காளான் பண்ணை தோட்டத்தில் மோப்பநாய் ஜெனி உதவியுடன் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது மோப்பநாய் காளான் பண்ணை அருகே 100 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடத்தை காலால் தோண்டி அடையாளம் காட்டியது.\nஇதையடுத்து போலீசார் அந்த இடம் முழுவதையும் குழிதோண்டி பார்த்தனர். அப்போது பாதி உடல் தீயில் எரிந்த நிலையில் ரிஜோசின் உடல் குழியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஇந்தநிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் லிசிக்கும், வசீமுக்கும் இடையே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்தது தெரியவந்துள்ளது. எனவே ரிஜோசுக்கு, வசீம் மதுவில் வி‌‌ஷம் கலந்து கொடுத்து கொலை செய்து தீ வைத்து எரித்து குழி தோண்டி புதைத்துள்ளார். இதற்கு லிசி உடந்தையாக இருந்ததாக கருதப்படுகிறது.\nஇதனிடையே வசீம் ரிஜோசை தான் மட்டும் கொலை செய்ததாக போலீசுக்கு ஒரு வீடியோ பதிவு அனுப்பி உள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் வசீம், லிசி ஆகியோரை பிடிக்க மூணாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ரமே‌‌ஷ்குமார், சிறப்பு குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பயஸ் ஜோர்ஜ், சாந்தாம்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதீப்குமார், ராஜாகாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹனி, சப்-இன்ஸ்பெக்டர்கள் அனுமோள், வினோத்குமார், கோபி தாமஸ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தலைமறைவாக உள்ள வசீம் மற்றும் லிசி ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. விடுதலையான சில மணி நேரங்களில் புதுவை ரவுடி அமரன் கொலை ஏன் பிடிபட்டவர்கள் தெரிவித்த பரபரப்பு தகவல்\n2. திருமணமான 4 மாதங்களில் தீக்குளித்து தற்கொலை: பெண்ணின் உடலை கணவரின் வீட்டு வாசலில் புதைக்க முயற்சி\n3. சென்னை விமான நிலையத்தில் பாங்காக் விமானத்தில் திடீர் கோளாறு 277 பேர் உயிர் தப்பினர்\n4. நண்பரின் இறுதி சடங்குக்கு சென்றபோது சம்பவம்: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து டாக்டர் பலி\n5. வாலிபர் கொலை வழக்கில் ஓய்வுபெற்ற உதவி போலீஸ் கமிஷனர், கள்ளக்காதலிக்கு ஆயுள் தண்டனை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/11011349/Farmers-are-concerned-that-130-elephants-from-the.vpf", "date_download": "2019-11-22T03:45:20Z", "digest": "sha1:URGGORQWHH5O7R6LFPNWDVQWBBXLXTFY", "length": 15950, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Farmers are concerned that 130 elephants from the Karnataka forest have come to the Thenkanikottai forest || கர்நாடக வனப்பகுதியில் இருந்து 130 யானைகள் தேன்கனிக்கோட்டை காட்டுக்கு வந்தன விவசாயிகள் கவலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகர்நாடக வனப்பகுதியில் இருந்து 130 யானைகள் தேன்கனிக்கோட்டை காட்டுக்கு வந்தன விவசாயிகள் கவலை\nகர்நாடக வனப்பகுதியில் இருந்து 130 யானைகள் தேன்கனிக்கோட்டை காட்டுக்கு வந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\nகர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து ஆண்டுதோறும் 100-க்கும் மேற்பட்ட யானைகள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் வருவதை வழக்கமாக கொண்டுள்ளன. தேன்கனிக்கோட்டை வனப்பகுதி அருகில் உள்ள விவசாய நிலங்களில் விவசாயிகள் பயிரிட்டுள்ள ராகி பயிரை குறி வைத்து இந்த யானைகள் ஆண்டுதோறும் வருகின்றன. சுமார் 4 மாதங்கள் இந்த யானைகள் இப்பகுதியில் முகாமிட்டு விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று 130 காட்டு யானைகள் கர்நாடக வனப்பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்��ம் தேன்கனிக்கோட்டை காட்டிற்கு வந்தன.\nதேன்கனிக்கோட்டை வனப்பகுதி அருகே உள்ள தேவர்பெட்டா காடு வழியாக இந்த யானைகள் வந்துள்ளன. இதில் தளி வனப்பகுதியில் 60 யானைகளும், ஜவளகிரி காட்டையொட்டி 70 யானைகளும் என மொத்தம் 130 யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.\nஇந்த யானைகள் எந்த நேரமும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். யானைகளை கண்காணிக்க மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி உத்தரவிட்டுள்ளார். அவருடைய உத்தரவின் பேரில் தளி வனச்சரகர் நாகராஜ், வனவர்கள், வேட்டை தடுப்பு அலுவலர்கள் என 30-க்கும் மேற்பட்டவர்கள் யானைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.\nஇதற்கிடையே தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் நுழைந்துள்ள யானைகள் அந்த பகுதியில் உள்ள ஒரு ஏரியில் நேற்று ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தன. யானைகள் துதிக்கையால் தண்ணீரை உறிஞ்சி ஒன்றன் மீது மற்றொன்று அடித்து விளையாடியது.\nஇதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சிலர் பார்த்து ரசித்தனர். மேலும் அவர்கள் தங்களின் செல்போனில் படம் எடுத்தனர். தற்போது தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் தீவிரமாக யானைகளை கண்காணித்து வருகிறார்கள். இரவு நேரத்தில் விவசாயிகள் யாரும் வனப்பகுதி அருகிலும், விவசாய நிலங்களில் காவல் காக்க வேண்டாம் எனவும், வனப்பகுதியில் விறகு பொறுக்கவோ, ஆடு, மாடுகளை மேய்க்கவோ செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.\n1. ஆறுகளில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்\nஆறுகளில் மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.\n2. சென்னிமலை அருகே உயர்மின் கோபுரங்களில் மின் கம்பி பொருத்தும் பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு\nசென்னிமலை அருகே உயர் மின்கோபுரங்களில் மின் கம்பி பொருத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், பயிர் இழப்பீடு வழங்காததால் தடுத்து நிறுத்தினர்.\n3. குருங்குளம் சர்க்கரை ஆலையில் அரவை பணி தொடங்காததால் விவசாயிகள் ஏமாற்றம்\nகுருங்குளம் சர்க்கரை ஆலையில் அரவை பணி தொடங்காததால் விவசா��ிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\n4. மீன்சுருட்டி பகுதியில் பருவமழை பொய்த்ததால் கருகும் பயிர்கள் விவசாயிகள் கவலை\nமீன்சுருட்டி பகுதியில் பருவமழை பொய்த்ததால் கருகி வரும் பயிர்களை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\n5. கறம்பக்குடி பகுதியில் உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் அவதி நடவு பயிர்கள் பாதிக்கும் நிலையில் உள்ளன\nகறம்பக்குடி பகுதியில் உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் அவதிபட்டு வருகின்றனர். நடவு செய்த நெற்பயிர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. முறைதவறிய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: காதலனுடன் ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை\n2. உலக நன்மைக்காக 10 அடி ஆழ குழிக்குள் மவுன விரதம் இருக்கும் சாமியார் - ஏராளமான பக்தர்கள் ஆசி பெற்று செல்கிறார்கள்\n3. பழிக்குப்பழியாக நடந்த பயங்கரம்: புதுவை ரவுடி கொலையில் 4 பேர் பிடிபட்டனர் - பரபரப்பு தகவல்கள்\n4. ‘யூ.டி.எஸ்.’ செயலி மூலம் எளிதாக டிக்கெட் எடுக்க பயன்படும் ‘கியூ.ஆர்.கோடு’ சுவரொட்டிகள் கிழிப்பு\n5. ஆட்டோவில் கஞ்சா விற்ற 3 பேர் பிடிபட்டனர் ‘மொபைல் சர்வீஸ்’ போல் செய்து வந்தது அம்பலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/videos/video-news/2019/jun/27/two-year-old-child-and-father-drown-at-mexico-us-border-river-13070.html", "date_download": "2019-11-22T01:54:55Z", "digest": "sha1:4ZDVK4HZ5KCTA37UDRMKHRYEZI5W54MU", "length": 5187, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நீரில் மூழ்கி தந்தை மகள் பலி- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nநீரில் மூழ்கி தந்தை மகள் பலி\nவடக்கு அமெரிக்காவின் எல்லைப் பகுதிக்கும், மெக்ஸிக்���ோவின் எல்லைக்கும் அருகில் பாயும் நதியான ரியோ கிரேன்டியின் கரையில் இரண்டு வயது குழந்தையும், அவரது தந்தையின் உடலும் கரை ஒதுங்கியிருந்தது.\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/10/11/181829/", "date_download": "2019-11-22T02:53:13Z", "digest": "sha1:P3XEPLLCHZSKNCGVUZ4NF52BIPYH6LH7", "length": 8443, "nlines": 127, "source_domain": "www.itnnews.lk", "title": "ரஜினியின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு - ITN News", "raw_content": "\nரஜினியின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநிலவுக்கு சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்செல்லும் நிறுவன அறிவிப்பு 0 05.ஜூன்\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு.. 0 13.அக்\nபிரபல நடிகருடன் இணையப்போகும் பிரியா பவானி 0 23.செப்\nரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து ரஜினியின் 168-வது படத்தை சிவா இயக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.\nதொலைக்காட்சி அரச விருது வழங்கும் நிகழ்வு இன்று மாலை..\nநடிகை காயமடைந்ததால் படப்பிடிப்பு ரத்து\n28 வருடங்களுக்கு பிறகு ரீஎன்ட்ரியாகிறார் அமலா\nஒரே படத்தில் நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் களமிறங்கும் நடிகை\nஒரே நேரத்தில் மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ள ஜான்வி\nஉள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க\nதிரைப்பட கூட்டுத்தாபனம் மீண்டும் திரைப்பட விநியோகம்\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\n34வது கலாபூசணம் அரச விருது விழா ஜனாதிபதி தலைமையில்\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nதிரைப���படத் துறை சார்ந்த கலைஞர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு\nநடிகை காயமடைந்ததால் படப்பிடிப்பு ரத்து\n28 வருடங்களுக்கு பிறகு ரீஎன்ட்ரியாகிறார் அமலா\nநயன்தாராவை புகழ்ந்து பதிவிட்டுள்ள கேத்ரீனா\nரஜினியின் அடுத்த படத்தில் கீர்த்தி\nதுப்பாக்கி சுடும் போட்டியில் சாதனை படைத்த அஜித்\nஒரே படத்தில் நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் களமிறங்கும் நடிகை\nஒரே நேரத்தில் மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ள ஜான்வி\nநயன்தாராவை புகழ்ந்து பதிவிட்டுள்ள கேத்ரீனா\nகாயத்ரி ரகுராமிடம் பரதம் கற்று வரும் கங்கனா\n‘சாஹோ’ படத்துக்காக பல கோடிகள் சம்பளம் வாங்கிய பிரபாஸ்\nதனக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது என்று டுவிட்டரில் அறிவித்த நடிகை\nபிரியங்கா சோப்ராவை நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து நீக்குமாறு பாகிஸ்தான் கடிதம்\nகர்ப்பத்துடன் யோகாவை தொடரும் எமி\nபிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் பகிரங்க குற்றச்சாட்டு\nஆங்கில முதல் படத்திலேயே விருதினை கைப்பற்றிய தமிழ் நடிகர்\nசிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமை பெருமைக்கு உரித்தாகும் லிடியான்\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு விரைவில் திருமணம்\nபிரபல கர்நாடக சங்கீத கலைஞர் ஸ்ரீ ஆருரனின் உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/army_27.html", "date_download": "2019-11-22T03:28:03Z", "digest": "sha1:KSQ7ELOS3U7AKOD7OYQXJUO7IQKIKBDG", "length": 8813, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "ஆட்சி கவிழ்ப்பு நோக்கமில்லை:மகேஸ் சேனநாயக்க? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஆட்சி கவிழ்ப்பு நோக்கமில்லை:மகேஸ் சேனநாயக்க\nஆட்சி கவிழ்ப்பு நோக்கமில்லை:மகேஸ் சேனநாயக்க\nடாம்போ May 27, 2019 இலங்கை\nஇலங்கை இராணுவம் தொழில் ரீதியில் ஒழுங்குகளை பேணிவருகின்ற ஒழுக்கமுள்ள() ஒரு பிரிவினர் எனவும், இதனால் எக்காரணம் கொண்டும் சட்ட முரணான நடவடிக்கைகளில் இராணுவம் சம்பந்தப்படாது எனவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.\nகுறுகிய காலத்துக்காவது நாட்டின் அரசாங்கத்தை ஏற்குமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்து இராணுவத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு தான் பதிலளித்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தியை இராணுவத் தளபதி முற்றாக நிராகரித்துள்ளார்.\nநாட்டு மக்கள் இராண��வத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர் எனவும், நாட்டு மக்களினதும், நாட்டினதும் பாதுகாப்பை வழங்குவதில் இராணுவம் பிரதான பொறுப்பு வகிப்பதாகவும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇலங்கை இராணுவம் நாட்டின் தலைவரான ஜனாதிபதியின் கட்டளைக்கு ஏற்ப, நாட்டின் அரசியலமைப்புக்கு மதிப்பளித்து செயற்படுகின்றது. இதனால், நாட்டின் தலைவருக்கோ, அரசியலமைப்புக்கோ எதிராக ஒருபோதும் இராணுவம் செயற்படாது எனவும் இராணுவத் தளபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅரசாங்கத்தை இராணுவம் பொறுப்பேற்றால் சிறந்தது என சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே இராணுவத் தளபதி இவ்வாறு பதிலளித்துள்ளார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி\nஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெர...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nவடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திர...\nகோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்\nகோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்��ானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/education/the-teacher-died-in-headache", "date_download": "2019-11-22T02:26:12Z", "digest": "sha1:S6J4C6BSKKOCQ6XAY43ZEUDI6SRXYWRK", "length": 12398, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "`தலைவலியால் துடித்த ஆசிரியை; அலட்சியமாக இருந்த அதிகாரிகள்!’ -வேலூரில் பறிபோன உயிர் | The teacher died in headache", "raw_content": "\n`தலைவலியால் துடித்த ஆசிரியை; அலட்சியமாக இருந்த அதிகாரிகள்’ -வேலூரில் பறிபோன உயிர்\nவேலூர் பயிற்சி மையத்தில், தலைவலியால் துடித்த ஆசிரியையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அலட்சியமாக இருந்த காரணத்தினால், அந்த ஆசிரியை உயிரிழந்தார். இந்தச் சம்பவம், ஆசிரியர்கள் வட்டாரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nவேலூரை அடுத்த நெல்வாய் கிராமம் பஜனைக் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜகத் ஜனனி (35). இவர், அணைக்கட்டு ஒன்றியத்துக்குட்பட்ட ஏரிப்புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றிவந்தார். இவரின் கணவர் பிரேம்குமார். இவர்களுக்கு அகில், முகில், மித்துல் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.\nவேலூர் வெங்கடேஸ்வரா பள்ளியில், கற்றல்-கற்பித்தல் தொடர்பாக ஆசிரியர்களுக்கு நடைபெற்றுவரும் `நிஸ்தா’ பயிற்சியில், கடந்த 1-ம் தேதி ஆசிரியை ஜகத் ஜனனியும் பங்கேற்றார். அப்போது, அவருக்கு திடீரென கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்குச் செல்ல ஆசிரியை ஜகத் ஜனனி, பயிற்சி மைய அலுவலர்களிடம் விடுமுறை கேட்டார்.\nவிடுமுறை தராமல், தலைவலியால் துடித்த அவரை மாலை 5 மணி வரை பயிற்சி மையத்திலேயே இருக்கச் செய்ததாக கூறப்படுகிறது. அதுவரை மயக்கமடைந்த நிலையில் ஆசிரியை இருந்துள்ளார். பின்னரே, கணவருக்குத் தகவல் கொடுத்தனர். அவர் வந்ததும், வேலூர் பாகாயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜகத் ஜனனி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nஅங்கு தீவிர சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் மற்ற ஆசிரியர், ஆசிரியைகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தாய் இறந்ததுகூட தெரியாமல் மூன்று குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்��ு உறவினர்களும், ஆசிரியர்களும் கண்ணீர்விட்டு அழுதனர்.\nஇதுபற்றி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வேலூர் மாவட்ட தலைவர் மணி, செயலாளர் அமர்நாத், பொருளாளர் சுரேஷ்குமார் ஆகியோர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், ``திறமையான ஆசிரியையை இழந்துவிட்டோம். 8 ஆண்டுகளாக ஒரே பள்ளியில் பணியாற்றினார். ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவிசெய்பவர்.\nஆசிரியை ஜகத் ஜனனி இறப்புக்கு முழுக்க முழுக்க பயிற்சி மைய நிர்வாகிகளின் அலட்சியமான, சர்வாதிகாரமான போக்குதான் காரணம். சிகிச்சைக்கு உடனே அனுப்பியிருந்தால் ஆசிரியையின் குடும்பம் நடுத்தெருவில் நின்றிருக்காது. மூன்று சின்னஞ்சிறு குழந்தைகள் தாயை இழந்திருக்க மாட்டார்கள். பயிற்சி மைய நிர்வாகிகள் மீது கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.\nஇது சம்பந்தமாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸிடம் பேசினோம், ``பயிற்சி வகுப்புக்கும் ஆசிரியை ஜகத் ஜனனி உயிரிழப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். பயிற்சிக்கு முந்தைய நாளே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துள்ளார். தலைவலிப்பதாக கூறிய அவரைக் கணவரை வரவழைத்துத்தான் பயிற்சி மைய நிர்வாகிகள் அனுப்பிவைத்தனர். உண்மையில் இதுதான் நடந்தது. அதற்கான ஆதாரங்களையும் வைத்திருக்கிறோம்’’ என்றார்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபத்திரிகைத் துறை மீது ‘அதீத’ காதல் கொண்டவன். இளம் பத்திரிகையாளன். 2013-க்கு இடைப்பட்ட காலத்தில், ‘தினமலர்’ நாளிதழிலிருந்து என் பயணத்தை தொடங்கினேன். இன்று ‘ஆனந்த விகடன்’ குழுமத்தில் பயணிக்கிறேன். க்ரைம், அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதுண்டு. ‘துணையைத் தேடுவது கோழையின் நெஞ்சம்... துணையாக நிற்பதே வீரனின் துணிச்சல்’ என்கிற எண்ணம் உடையவன். துணிவே துணை\nபத்திரிகைத் துறையில் 15 ஆண்டுக்கால அனுபவம் உள்ளது. 2005-ல் ‘தினபூமி’ நாளிதழில் புகைப்பட கலைஞராக சேர்ந்து 5 ஆண்டுக்காலம் பணிபுரிந்தேன். அதன்பிறகு, 2010-ல் ஆனந்த விகடன் குழுமத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டேன். அதுநாள் முதல், வேலூர் புகைப்பட கலைஞராக 8 ஆண்டுகளைக் கடந்து விக���னில் பணியாற்றிவருகிறேன். ‘வயது என்பது வாழ்நாளின் எண்ணிக்கையே தவிர உழைப்புக்கான ஓய்வு அல்ல’ என்கிற எண்ணம் கொண்டதால், இன்னும் ஓடுகிறேன்... ஓடிக்கொண்டே இருப்பேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valikamameast.ds.gov.lk/index.php/en/?start=16", "date_download": "2019-11-22T02:08:18Z", "digest": "sha1:FKOJBAXHF266IQBMI6DBXTUCMM4TCPC2", "length": 8304, "nlines": 225, "source_domain": "valikamameast.ds.gov.lk", "title": "Divisional Secretariat - Kopay - Home", "raw_content": "\nகாலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளா் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலில் இடம்பெற இருக்கும் ”நாட்டிற்காக ஒன்றிணைவோம்” செயத்திட்டம் தொடா்பான முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது.\nஅதன் தொடா்ச்சியாக நிகழ்வுகளின் பதிவுகள் சில\nRead more: நாட்டுக்காக ஒன்றிணைவோம்\nமாவட்ட செயலகத்கின் அனர்த்த முகாமைத்துவ அலகினால் ஒழுங்கு படுத்தப்பட்டு...\nஇன்று தையல் இயந்திரம் திருத்தல் பயிற்சி நெறியில் பங்கு...\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019 இன்று (2019.11.05)...\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019 பிரதேச...\nதேவைப்பாட்டின் மீதான பயிற்சி நெறி-2019\nஅச்சுவேலி மேற்கு கிராம அபிவிருத்தி மண்டபத்தில் ஆவரங்கால் சமுர்த்தி...\nயா/அத்தியார் இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு \"உலக விஞ்ஞான தினத்தை\" முன்னிட்டு...\nசிறுவா் தினம் - 2019\nகோப்பாய் பிரதேச செயலக சிறுவர் சபா நடாத்தும் சர்வதேச...\nPHOTO SHOP (அடிப்படை அறிவு ) பயிற்சி\nவிதாதா வள நிலையத்தினால் கோப்பாய் பிரதேச செயலகத்தில்...\nநவராத்திாி பூஜை நிகழ்வுகள் - 2019\nஎமது பிரதேச செயலக நவராத்திாி பூஜையும் வாணிவிழா நிகழ்வின் கலைநிகழ்வுகளின்...\nவடக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள்...\nஉலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளா் பிாிவுக்குட்பட்ட மாதிாிக்கிராமங்கள் திறப்பு\nஉலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச...\nமுதியோா் தின நிகழ்வுகள் - 2019\nஇன்று (2019.10.01) முதியோா் தின நிகழ்வுகள் எமது பிரதேச...\nமத்திய சுற்றாடல் அதிகார சபை அலுவலா்களின் களவிஜயம்\nஇன்று (2019.09.19) எமது பிரதேச செயலகத்திற்கு மத்திய சுற்றாடல்...\n”செமட்ட செவண” தேசிய வீடமைப்பு வேலைத்திட்���த்தின் கீழ் யாழ்...\nபட்டதாாிப் பயிலுனா்களை ஒருவருட காலத்திற்கு பயிற்சிக்காக அழைத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.spacevoice.net/nasa-confirms-evidence-that-liquid-water-flows-on-todays-mars/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=nasa-confirms-evidence-that-liquid-water-flows-on-todays-mars", "date_download": "2019-11-22T03:56:27Z", "digest": "sha1:JYEMBI357LUJ6UG52H6JDGANHTWVMXQ3", "length": 9511, "nlines": 53, "source_domain": "www.spacevoice.net", "title": "NASA Confirms Evidence That Liquid Water Flows on Today’s Mars", "raw_content": "\nYou are here: Home / மார்ஸ் / செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்… அறிவித்தது நாசா\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர்… அறிவித்தது நாசா\nபசடோனா (நாசா தலைமையகம்): ஒருவழியாக செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை ஆதாரங்களுடன் உறுதிப்படுத்திவிட்டது நாசா.\nகூகுள் இதனை ஸ்பெஷல் டூடுள் போட்டு கொண்டாடி வருகிறது.\nசிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தை பற்றி உலக நாடுகள், குறிப்பாக அமெரிக்கா நீண்டகாலமாக தீவிர ஆராய்ச்சியில் நடத்தி வருகிறது. இதற்காக அமெரிக்கா ஏற்கனவே அங்கு அனுப்பி வைத்த விண்கலங்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலம், செவ்வாய் கிரகத்தில் நீர் படிவங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தன.\nஇந்தியா அனுப்பி வைத்த மங்கள்யான் விண்கலமும் செவ்வாய் கிரகத்தை சுற்றியபடி ஆய்வு செய்து புகைப்படங்களையும் தகவல்களையும் அனுப்பி வைத்துள்ளது. அதன்மூலமும் செவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டி வடிவத்தில் தண்ணீர் படிவங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.\nசெவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ ஏற்கனவே ரெகன்னாய்சன்ஸ் ஆர்பிட்டர் என்ற விண்கலத்தை அனுப்பி வைத்து உள்ளது. அந்த விண்கலம் கடந்த 2006-ம் ஆண்டு முதல் செவ்வாய் கிரகத்தை சுற்றியபடி புகைப்படங்கள் எடுத்து பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது.\nஅந்த புகைப்படங்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்தில் வெப்பம் நிலவும் காலத்தில் சில தாழ்வான பகுதிகளில் தண்ணீர் ஓடியதற்கான ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாக நேற்று தெரிவித்தனர்.\nஅதாவது, செவ்வாய் கிரகத்தில் கோடைக்காலம் நிலவும் போது அந்த இடத்தில் தண்ணீர் ஓடியதும், குளிர் காலத்தில் அந்த தண்ணீர் உறைந்துவிடுவதும் உறுதியாகியுள்ளது. உறைந்த தண்ணீரின் அடியில் உப்புப்படிவங்கள் காணப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.\nஉயிர்கள் வாழ்வதற்கு தண்ணீர்தான் முக்கிய ஆதாரம். செவ்வாய��ல் தண்ணீர் ஓடியதற்கான உறுதியான ஆதாரம் கிடைத்திருப்பதால், அடுத்தகட்டமாக அங்கு உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது பற்றிய ஆய்வை நாசா தீவிரமாக்கவிருக்கிறது.\nஇந்நிலையில், மனிதமுயற்சியின் இந்த வெற்றியை இணையதளங்களுக்கான தேடுபொறியில் (சர்ச் என்ஜின்) ஜாம்பவனாக விளங்கிவரும் ‘கூகுள்’ வெகுசிறப்பாக கொண்டாடி வருகின்றது.\nசெந்நிற கிரகமான செவ்வாயை குறிப்பிடும் ஒரு உருண்டை வடிவத்துடன், அதில் தண்ணீர் இருப்பதை குறிப்பிடும் வகையில் ஒரு டம்ளரையும் ஸ்ட்ராவையும் தனது முகப்பு பக்கத்தின் இன்றைய ‘டூடுள்’ ஆக கூகுள் வெளியிட்டு, சிறப்பித்துள்ளது.\nஇந்த பக்கத்தை கிளிக் செய்தால் செவ்வாய் கிரகத்தில் இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்பான செய்தி தொகுப்புகளையும், செவ்வாயில் உயிரினங்கள் வாழ இயலுமா என்பது தொடர்பான ஆராய்ச்சி கட்டுரைகளையும் காணலாம்\nசூரியனை ஆராய ‘ஆதித்யா’… அடுத்த ஆண்டு ஏவப்படுகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ‘சந்திரயான்-2’\nபுதிய சூரிய மண்டலத்தைக் கண்டுபிடித்தது நாசா\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது இப்படித்தான்… இதோ படங்கள், வீடியோ\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர்… அறிவித்தது நாசா\nசெவ்வாயில் வேறு யாரும வசிக்கிறார்களா கண்டுபிடிக்க இதோ நாசாவின் புதிய டெக்னிக்\nசெவ்வாய் கிரகத்தில் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது க்யூரியாசிட்டி\n70 மடங்கு பெரிய புதிய நிலவு கண்டுபிடிப்பு\nசெவ்வாய் கிரகத்தை நோக்கிப் புறப்பட்டது நாசாவின் மாவென்\nசூரியனை ஆராய நாசா அனுப்பும் ஐரிஸ்\n1200 ஒளி ஆண்டு தூரத்தில் பூமியைப் போன்ற 2 கிரகங்கள்\nசெவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வது சாத்தியம்.. தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்திய க்யூரியாசிட்டி\nநிலவின் பாறைகளில் தண்ணீர் படிமங்கள்\nசெவ்வாய் கிரக ஆராய்ச்சியில் முக்கிய மைல்கல்: 1500 கிமீ நீள ஆறு கண்டுபிடிப்பு\nகாசினி விண்கலம் அனுப்பிய சனிக் கிரகத்தின் வண்ணமயமான புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bangalore.wedding.net/ta/venues/411429/", "date_download": "2019-11-22T02:59:24Z", "digest": "sha1:P752Y4FS6G3JE6JPYEEG55EYHDWPENTF", "length": 2958, "nlines": 42, "source_domain": "bangalore.wedding.net", "title": "Bhagini Palace - திருமணம் நடைபெறுமிடம், பெங்களூரூ", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்ட��்கள் ஸ்டைலிஸ்ட்கள் ஜோதிடர்கள் பொக்கேக்கள் அக்செஸரீஸ் வாடகைக்கு டென்ட் பேண்ட்கள் DJ கொரியோகிராஃபர்கள் கேட்டரிங் கேக்குகள் மற்றவை\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 5 விவாதங்கள்\nBhagini Palace - பெங்களூரூ இல் திருமணம் நடைபெறுமிடம்\nVenue type விருந்து ஹால்\nதனிப்பட்ட பார்க்கிங் வசதி இல்லை\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,68,808 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2016/01/01083108/Tharkappu-movie-review.vpf", "date_download": "2019-11-22T03:16:30Z", "digest": "sha1:MADOY3W2XGGWLN4NFMXFXJWS6FQC5A7P", "length": 17644, "nlines": 206, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tharkappu movie review || தற்காப்பு", "raw_content": "\nசென்னை 22-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபோலீஸ் அதிகாரியான சக்தி என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக இருக்கிறார். உயர் அதிகாரிகளின் ஆணைப்படி அவர்கள் தீர்மானிக்கும் நபரை சக்தி என்கவுன்டர் செய்து வருகிறார். இந்நிலையில் ரியாஸ்கானை போலி என்கவுன்டர் செய்கிறார் சக்தி.\nஇந்த என்கவுன்டர் (Human rights) மனித உரிமை ஆணையத்திற்குக்கு செல்கிறது. மனித உரிமை ஆணையத்தில் உயர் அதிகாரியாக இருககும் சமுத்திரகனி, இந்த என்கவுன்டரில் சம்பந்தப்பட்ட சக்தி உள்ளிட்ட மூன்று போலீஸ்காரர்களை விசாரிக்கிறார்.\nரியாஸ்கானை அவர்கள் போலி என்கவுன்டர் மூலமாகத்தான் கொன்று இருக்கிறார்கள் என்பதை சமுத்திரகனி கண்டுபிடிக்கிறார். இருந்தாலும் தகுந்த சாட்சியங்கள் இல்லாததால் அதை நிரூபிக்க முடியாத சூழ்நிலையில் சமுத்திரகனி இருக்கிறார்.\nசெல்வந்தர்களும், தொழிலதிபர்களும், உயர் அதிகாரிகளை கைக்குள் வைத்துக் கொண்டு உங்களை கூலிப்படையாக வைத்து என்கவுன்டர்கள் செய்கிறார்கள் என்று சக்தியிடம் சமுத்திரகனி கூறுகிறார். இதைகேட்ட சக்தி தாம் செய்த தவறை உணர்கிறார்.\nஇதையறிந்த உயர் அதிகாரிகள், கோர்ட்டில் சக்தி உண்மைகளை எல்லாம் சொல்லிவிடுவான் என்பதற்காக, சக்தியை குற்றவாளியாக்கி அவரை என்கவுன்டரில் கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள்.\nநீண்ட இடைவேளைக்குப் பிறகு நாயகனாக நடித்திருக்கும் சக்தி, மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வலம் வந்திருக்கிறார். இவருக்கு ஜோடி இல்லை. போலீஸ் கதாபாத்திரம் இவருக்கு ஓரளவு பொருந்தியிருக்கிறது என்றே சொல்லலாம்.\nமனித உரிமை ஆணைய அதிகாரியாக வரும் சமுத்திரகனி, அவருக்கே உரிய பாணியில் வசனம் பேசி கைத்தட்டல் பெறுகிறார். இவர் பேசும் வசனங்கள் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.\nசக்தியை தவிர படத்தில் ஆதித், சுவராஜ் என்ற இரண்டு கதாநாயகன்களும், வைசாலி தீபக், அமிதா என்ற இரண்டு கதாநாயகிகளும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் கொடுத்த வேலையை திறமையாக செய்திருக்கிறார்கள்.\nதற்காப்பு என்ற தலைப்பை வைத்து, செல்வந்தர்கள் சட்டத்தை தங்களது பணபலத்தால் எப்படி அதை தவறாக உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரவி. என்கவுன்டர் மூலம் உயிர்களை கொல்வது கண்டிக்கத்தக்கது என்றும், ஒரு உயிரை கொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்றும், என்கவுன்டரால் பல பெரிய குற்றவாளிகள் தப்பித்துக் கொள்கிறார்கள் என்பதை அழுத்தமாக கூறியிருக்கிறார். என்கவுன்டர் கதையில், திரைக்கதைக்காக இரண்டு காதல் ஜோடிகளை புகுத்தி படமாக்கியிருக்கிறார். இது படத்திற்கு சற்று பலவீனமாக அமைந்திருக்கிறது.\nபைசல் இசையில் பாடல்கள் ரசிக்கும் விதம். பின்னணி இசையையும் சிறப்பாக அமைத்திருக்கிறார். ஜோன்ஸ் ஆனந்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.\nவிவசாய நிலத்தை அபகரிக்க முயலும் கார்ப்பரேட் கம்பெனியை எதிர்க்கும் நாயகன் - சங்கத்தமிழன் விமர்சனம்\nகுடும்ப பழியை போக்க விஷால் எடுக்கும் ஆக்‌ஷன் - விமர்சனம்\nநண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு - பட்லர் பாலு விமர்சனம்\nவிவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்\nபெண் காவலர்களின் அவதிகளும் பிரச்சினைகளும் - மிக மிக அவசரம் விமர்சனம்\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா தளபதி 64 குறித்து கமெண்ட் செய்த ஆடை பட இயக்குனர் இந்தியன் 2 கமல் குறித்த தகவலை வெளியிட்ட ஷங்கர் எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அதில் நடிக்க மாட்டேன் - சாய் பல்லவி அவர் சல்யூட் அடிக்கும் காட்சி இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது - சிவகுமார் பிரபல நடிகர் ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி\nதற்காப்பு படத்தின் டிரைலர் ...\nஇப்படத்தி��்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.termotools.com/8677-snapseed-for-android.html", "date_download": "2019-11-22T02:48:25Z", "digest": "sha1:OCD2DLBW77W5AKBQBUUMHQXIVSN7N46Y", "length": 13840, "nlines": 112, "source_domain": "ta.termotools.com", "title": "ANDROID க்கான SNAPSEED பதிவிறக்கம் - அண்ட்ராய்டு - 2019", "raw_content": "\nKOMPAS-3D என்பது ஒரு கணினியில் எந்தவொரு சிக்கலான தன்மையையும் வரைவதற்கு உங்களை அனுமதிக்கும் ஒரு நிரலாகும். இந்த கட்டுரையில், இந்த திட்டத்தில் ஒரு வரைபடத்தை விரைவாகவும், துல்லியமாகவும் செயல்படுத்துவது எப்படி என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.\nCOMPASS 3D இல் வரையுவதற்கு முன், நீங்கள் நிரலை நிறுவ வேண்டும்.\nKOMPAS-3D ஐ பதிவிறக்கி நிறுவவும்\nவிண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்வதற்கு, நீங்கள் இணையத்தில் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.\nஅதை பூர்த்தி செய்த பிறகு, ஒரு மின்னஞ்சல் மூலம் மின்னஞ்சல் அனுப்பப்படும் இணைப்பில் ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும். பதிவிறக்கம் முடிந்ததும், நிறுவல் கோப்பை இயக்கவும். நிறுவல் வழிமுறைகளைப் பின்பற்றவும்.\nநிறுவலுக்குப் பின், டெஸ்க்டாப்பில் அல்லது தொடக்க மெனுவில் குறுக்குவழியைப் பயன்படுத்தி பயன்பாட்டைத் துவக்கவும்.\nKOMPAS-3D ஐப் பயன்படுத்தி கணினியில் ஒரு வரைபடத்தை எவ்வாறு வரையலாம்\nமேல் மெனுவில் கோப்பு> புதியவை தேர்ந்தெடுக்கவும். பின்னர் \"துண்டு\" என்பதை வரைபடத்திற்கான வடிவமாகத் தேர்ந்தெடுக்கவும்.\nஇப்போது நீங்களே வரைதல் தொடங்கலாம். COMPASS 3D இல் எளிதாக இழுக்க, நீங்கள் கட்டம் திரையை இயக்க வேண்டும். இது சரியான பொத்தானை அழுத்தினால் செய்யப்படுகிறது.\nகட்டம் படிவத்தை மாற்ற வேண்டும் என்றால், அதே பொத்தானுக்கு அடுத்ததாக உள்ள சொட்டு-கீழே பட்டியலைக் கிளிக் செய்து, \"அமைப்புகளை உள்ளமை\" உருப்படியை தேர்ந்தெடுக்கவும்\nஎல்லா கருவிகளும் இடதுபுறத்தில் உள்ள மெனுவில் அல்லது பாதையில் உள்ள மேல் மெனுவில் கிடைக்கும்: கருவிகள்> வடிவியல்.\nகருவியை முடக்க, மீண்டும் அதன் ஐகானை கிளிக் செய்யவும். வரைதல் போது snaps செயல்படுத்த / முடக்குவதற்கு மேல் குழு ஒரு தனி பொத்தானை ஒதுக்கி.\nவிரும்பிய கருவியைத் தேர்ந்தெடுத்து வரைதல் தொடங்கவும்.\nவரையப்பட்ட உறுப்பு அதைத் தேர்ந்தெடுத்து வலது மவுஸ் பொத்தானைக் கொண்டு நீங்கள் திருத்தலாம். அதன் பிறகு நீங்கள் \"பண்புகள்\" தேர்ந்தெடுக்க வேண்டும்.\nவலதுபுற சாளரத்தில் அளவுருக்கள் மாற்றுவதன் மூலம், நீங்கள் உறுப்பு இடத்தையும் பாணியையும் மாற்றலாம்.\nநிரலில் கிடைக்கும் கருவிகளைப் பயன்படுத்தி வரைபடத்தை இயக்கவும்.\nவிரும்பிய வரைபடத்தை நீங்கள் எடுத்த பிறகு, பரிமாணங்களையும், குறிப்பிகளையும் கொண்டு அழைப்புகள் சேர்க்க வேண்டும். பரிமாணங்களைக் குறிப்பிட, தொடர்புடைய பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் \"பரிமாணங்கள்\" உருப்படியின் கருவிகளைப் பயன்படுத்தவும்.\nதேவையான கருவி (நேரியல், விட்டம் அல்லது ரேடியல் அளவு) என்பதைத் தேர்ந்தெடுத்து, அளவிடும் புள்ளிகளைக் குறிக்கும் வரைபடத்திற்குச் சேர்க்கவும்.\nஅழைப்பின் அளவுருவை மாற்ற, அதைத் தேர்ந்தெடுத்து, வலதுபுறம் உள்ள அளவுருக்கள் சாளரத்தில், தேவையான மதிப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.\nஉரை மூலம் ஒரு அழைப்பு சேர்க்கப்பட்டுள்ளது. இது தனித்துவமான மெனுவை மட்டுமே ஒதுக்கியுள்ளது, இது பொத்தானை \"பதவிகள்\" திறக்கும். இங்கே கோடு கோடுகள், அதே போல் உரை எளிமையான கூடுதலாகவும் உள்ளன.\nவரையறையின் அட்டவணையை வரைபடத்தில் சேர்க்க இறுதி படி ஆகும். இதே கருவிக்கு இதை செய்ய, கருவி \"அட்டவணை\" ஐப் பயன்படுத்தவும்.\nவெவ்வேறு அளவுகளில் பல அட்டவணைகள் இணைப்பதன் மூலம், வரைபடத்திற்கான விவரக்குறிப்புடன் நீங்கள் ஒரு முழுமையான அட்டவணை உருவாக்க முடியும். சுட்டிக்கு இரட்டை கிளிக் செய்வதன் மூலம் அட்டவணை செல்கள் நிரப்பப்படுகின்றன.\nஇதன் விளைவாக, நீங்கள் முழு வரைபடத்தைப் பெறுவீர்கள்.\nமேலும் காண்க: வரைதல் சிறந்த திட்டங்கள்\nஇப்போது நீங்கள் COMPASS 3D இல் எப்படி வரைய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும்.\nFL ஸ்டூலை எவ்வாறு பயன்படுத்துவது\nயாண்டெக்ஸில் அனைத்து செய்திகளையும் நீக்குவது எப்படி\nகணினி வன்பொருள் தீர்மானிக்கும் திட்டங்கள்\nஈத்தர்நெட் கட்டுப்படுத்தி: ஒரு மஞ்சள் அடையாளத்துடன், நெட்வொர்க்குக்கு எந்த அணுகலும் இல்லை. மாதிரியை எப்படி நிர்ணயிப்பது மற்றும் அதை இயக்கியை இறக்குவது எப்படி\nநிலைபொருள் தொலைபேசிகள் மற்றும் பிற சாதனங்கள்\nAwesomehp - இது பல பிரபலமான Webalta போன்ற மற்றொரு விஷயம். நீங்கள் உங்கள் கணினியில் Awesomehp நிறுவும் போது (இது பொதுவாக தேவையில்லாத ஒரு நிரலை பதிவிறக்கும்போது ஏற்படும் தேவையற்ற நிறுவல் ஆகும்), நீங்கள் Google Chrome, Moziila ஃபயர்பாக்ஸ் அல்லது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலாவியைத் தொடங்கி Awesomehp search page ஐ பார்க்கவும். மேலும் படிக்க\nஅண்ட்ராய்டு மற்றும் iOS ஸ்மார்ட்போன்கள் மீது Instagram நிறுவுதல்\nTeamViewer இல் நெறிமுறை பேச்சுவார்த்தை பிழைகள் சரிசெய்தல்\nவிண்டோஸ்கேள்வி பதில்கேமிங் சிக்கல்கள்பிணையம் மற்றும் இணையம்செய்திகட்டுரைகள்வீடியோ மற்றும் ஆடியோவார்த்தைஎக்செல்விண்டோஸ் உகப்பாக்கம்ஆரம்பத்தில்ஒரு மடிக்கணினிபழுது மற்றும் மீட்புபாதுகாப்பு (வைரஸ்கள்)மொபைல் சாதனங்கள்அலுவலகஉலாவிகளில்திட்டங்கள்கணினி சுத்தம்IOS மற்றும் MacOSஇரும்பு தேடல்வட்டுபராக்ஸ்கைப்ப்ளூடூத்Archiversஸ்மார்ட்போன்கள்பிழைகள்ஒலிஇயக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-22T04:16:18Z", "digest": "sha1:MHSBTPOWPQLW3HFQZLT3AY6XNB2NTEBL", "length": 5431, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓடிப் பிடித்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓடிப் பிடித்தல் என்பது ஒரு எளிமையான விளையாட்டு ஆகும். ஒருவர் அல்லது சிலர் ஓட, ஒருவர் அல்லது சிலர் அவர்களை துரத்தி தொடுதல் அல்லது பிடித்தல் இந்த விளையாட்டு ஆகும். இரண்டு பேர் முதற்கொண்டு எத்தனை பேரும் இதை விளையாடலாம்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2014, 12:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ushagowtham.com/2017/04/20/%E0%AE%86%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BE-6/", "date_download": "2019-11-22T03:38:46Z", "digest": "sha1:B2W65THWWR4PCUOQPDAIWXFE42IUDBZH", "length": 40884, "nlines": 261, "source_domain": "ushagowtham.com", "title": "ஆழி-அர்ஜூனா 6 – UshaGowtham online", "raw_content": "\nசுனந்தா ப்ளாக்கின் இரண்டாவது தளம். ஹாரிடோர் முடியும் இடத்தில் நாவல் மரக்கிளை ஏறக்குறைய உள்ளே நுழைந்திருந்தது. அந்த எல்லையில் தான் அமைந்திருந்தது ஒன்பதாம் வகுப்பு D கதவுக்கு வெளியே இருந்த நேர சூசியின் காகித முள் ஆங்கிலத்துக்கு நேராக திருப்பிவிடப்பட்டிருந்தது.\nC வகுப்பைத்தாண்டிக்கொண்டு நேராக D வரை சென்ற அர்ஜூனா சுவாரஸ்யமாக அந்த வகுப்பை பார்த்துக்கொண்டே அந்த தளத்தின் முடிவுவரை சென்று திரும்பி வர அவரை காணவே காணதவள் போல வகுப்பறையின் முன்னே நின்ற இரண்டு மாணவர்களையும் பிடிவாதமாய் பார்த்துக்கொண்டிருந்தாள் ஆர்ணவி. ஆனால் எப்படியோ அவரது முகத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் சாத்தானிச சிரிப்பு அவள் மனக்கண்ணில் தெரிந்து அவளுக்கு ஏகக்கடுப்பை உண்டு பண்ணியது.\nமீண்டும் முன்னே நின்றவர்களில் கண் பதிந்தது\nநிரோஜனும் சுபாங்கனும் அங்கே ஆங்கில உரையாடல் ஒன்றை முயற்சித்துக்கொண்டிருந்தனர்.\n“வேண்டாம்னா போயிபை I give only milk”\n“ஐ கொன்னுபை யூ டா”\n மை ஹான்ட் நாட் பூப்பரிச்சுபை” சண்டையிட்டபடியே கிட்டத்தட்ட ஒருவரையொருவர் நோக்கி முன்னேறி விட்டிருந்தனர் அக்குறும்பர்கள்.\n” தன் பொறுமையை தொலைத்தவளாக டஸ்டரை தூக்கி அவர்கள் மேல் வீசினாள் ஆர்ணவி.\n“நீ திட்டினாலாவது அவர்கள் பயப்படுவார்கள், மொத்த வகுப்போடு சேர்ந்து நீயும் சிரித்தால்\n“மனுஷனாக பிறந்தவன் எவனாவது இதற்கு சிரிக்காமல் இருப்பானா” மனச்சாட்சியை திருப்பிக்கேள்வி கேட்டாள் ஆரா.\nஇத்தனைக்கும் அவள் கேட்டதெல்லாம் ஒரு வீட்டுக்கு விருந்தாளி வந்தால் அந்த வீட்டுக்காரனும் விருந்தாளியும் பரஸ்பரம் எப்படி உரையாடி விருந்துபசாரம் செய்வார்கள் என்று நான்கு லைன் பேசும் படி தான். ஆனால் நடந்த கூத்தில் மொத்த வகுப்பறையே ஈஈஈ மோடில் தான் அமர்ந்திருந்தது\n“டேய் நான் என்ன சொன்னேன் நீங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க என் கிளாஸ்ல தங்க்லீஷ் பேசக்கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல\n“வாயைத்திறந்ததும் வர்ட்ஸ் எல்லாம் மறந்து போச்சு மிஸ்..” சுபாங்கன் பவ்யம் போல விளக்கமளித்தான்\n உன் வீட்டுக்கு வர்றவனுக்கு வீட்ல ஒரு டீ ��ோட்டு கொடுக்கமாட்டியா தேவையில்லாம ஏன்டா கடைக்கு போய் மில்க் வாங்குற தேவையில்லாம ஏன்டா கடைக்கு போய் மில்க் வாங்குற” அவளுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.\n“எங்க வீட்ல பிரிட்ஜ் இல்ல மிஸ் தேவைப்படும் போது உடனே உடனே தான் வாங்குவோம் தேவைப்படும் போது உடனே உடனே தான் வாங்குவோம்” அவன் தன் வீட்டு நிலையை எடுத்து சொல்லி விளக்கினான்\n“என்னால முடியலடா. சும்மா கற்பனை தானே பண்ண சொன்னேன். மாங்கு மாங்குன்னு polite conversation எப்படி பண்றதுன்னு கற்றுக்கொடுத்தேன் நேற்று இன்னிக்கு இப்படி சொதப்பறீங்க\n“சாரி மிஸ். அவன் தான் என்னை உசுப்பேத்தினான்” நிரோஜன் விளக்கம் சொல்ல முயல அவனைக்கையமர்த்தி நிறுத்தினாள் ஆரா.\n“எதுவுமே பேசத்தேவையில்லை. ரெண்டு பேரும் போய் கிளாசுக்கு பின்னால் நின்றபடி நீங்கள் பேசிய விஷயங்களையே சரியாக ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டுவந்து அடுத்த பெல் அடிக்கும் முன் என்னிடம் காண்பிக்க வேண்டும்” என்று கொஞ்சம் கடுமையாக சொன்னவள் “மற்றவர்களின் பக்கம் திரும்பினாள்\n தமிழ் தமிழ்னு நாம நல்லா தேனொழுக பேசலாம் ஆனா உண்மையில் இங்க்லீஷ் தெரியாது என்றால் இந்தக்காலத்தில் ஒரு லெவலுக்கு மேலே முன்னேற முடியாது“ என்று ஆயாசமாய் சொன்னாள் அவள்\nமற்றவர்களை தாண்டிக்கொண்டு பின்னே சென்றுகொண்டிருந்த இருவரில் சுபாங்கன் நின்று திரும்பினான்.\n டவுட் ஏதுமென்றால் வெயிட் பண்ணுங்க. இவங்களுக்கு ஒரு வேலை கொடுத்துட்டு உங்ககிட்ட வரேன்”\n சரி சார் என்ன சொல்ல வந்தீங்க\nஇல்ல மிஸ்..அர்ஜூனா சார் எங்களுக்கு ஒருதடவை ஒண்ணு சொன்னார்.\n அவளுக்குள் சட்டென்று படபடவென்றது. இந்தத்தடவை எதை சொல்லி வைத்திருக்கிறாரோ அந்த மனிதர் தெரியவில்லையே..\n“ஆங்கிலம் ஒரு மொழி மட்டும் தான் அது ஒரு கல்வித்தகுதி இல்லைன்னு சொன்னார்” சுபாங்கனின் முகத்தில் கள்ளப்புன்னகை\nஅவள் அதை தவறென்று சொல்ல முடியுமா ஆனால் அவர் சொன்னதை கோட் பண்ணிக்கொண்டு ஆங்கிலமே வேண்டாம் என்று இந்த வால்கள் அடம்பிடித்தால் என்ன செய்வது என்று கொஞ்சம் அவர் யோசித்திருக்கலாம்\n“அது சரிதான். இங்க்லீஷ் தெரிய வில்லை என்ற ஒரே காரணத்துக்காக தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பவர்களுக்காக அவர் அப்படி சொல்லியிருப்பார் இப்போ நான் ஒரு உதாரணம் சொல்றேன். உனக்கு லண்டன் போற சான்ஸ் கிடைக்குது. அங்கே போக இங்க்லீஷ் எக்ஸாம் பாஸ் பண்ணணும். அந்த இடத்துல இந்த டயலாக்கை உன்னால சொல்ல முடியுமா இப்போ நான் ஒரு உதாரணம் சொல்றேன். உனக்கு லண்டன் போற சான்ஸ் கிடைக்குது. அங்கே போக இங்க்லீஷ் எக்ஸாம் பாஸ் பண்ணணும். அந்த இடத்துல இந்த டயலாக்கை உன்னால சொல்ல முடியுமா\n“இங்க்லீஷ் இல்லாம இருந்திடலாம் பசங்களா. ஆனால் நாம லைப்ல இப்போ இருக்கறதை விட மேல போகணும், வளரணும் என்றால் இங்க்லீஷ் தேவை .உலகமே டிஜிட்டலைஸ் ஆகிட்டிருக்கு..இப்போ போய் இப்படி பேசிட்டு இருக்க கூடாது .உலகமே டிஜிட்டலைஸ் ஆகிட்டிருக்கு..இப்போ போய் இப்படி பேசிட்டு இருக்க கூடாது இங்க்லீஷ் மட்டுமல்ல இது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். புரிஞ்சதா இங்க்லீஷ் மட்டுமல்ல இது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். புரிஞ்சதா\nஷப்பா மீண்டும் தண்ணீர் குடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானாள் ஆர்ணவி.\nஇன்றோடு அவள் இந்த வகுப்புக்கு பொறுப்பாசிரியராகி மூன்று வாரங்கள் முடிந்திருந்தது. முதன்முதலாக இந்த வகுப்பில் காலடி வைத்தபோது தன் வகுப்பை சாதிக்க வைத்துக் காட்டுவதாக வீர சபதம் எல்லாம் எடுத்துக்கொண்டு தான் உள்ளே நுழைந்தாள். ஆனால் அடுத்த வாரமே தெளிவாக புரிந்து போனது. இவர்களில் எண்ணி ஒரு பத்துப்பேரை தவிர மற்றவர்கள் பாஸ் செய்வதே பெரிய விடயம் என்று\nவாழ்க்கைக்கான கல்வியையும் சரியான வழிகாட்டலையும் கொடுத்து தாழ்வு மனப்பான்மையற்றவர்களாய், எதையும் முயற்சித்து பார்க்கக்கூடியவர்களாய் வெளியே அனுப்புவது தான் தான் அதிகப்பட்சம் செய்யக்கூடியது என்று அவளும் நன்றாகவே புரிந்து கொண்டிருந்தாள்\nஎன்னதான் அவர்களுக்கு ஆங்கிலம் கற்பிப்பது தலையால் தண்ணீர் குடிப்பது போலிருந்தாலும் அவர்கள் மீது இந்த மூன்று வாரங்களுக்குள் அவளுக்குள் பெரும் நேசம் முளைவிட்டிருந்தது,\nஇத்தனை வகுப்புக்களுக்கு அவள் கற்பிக்க ஆரம்பித்திருக்கிறாள். இவர்களை போல வேறு யாரும் அனு மிஸ் என்று அவளை அழைத்ததில்லை\nஅவளைப்பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்டதில்லை\nஎல்லாவற்றுக்கும் மேலாக வெகுளித்தனமான நேசத்தை காண்பித்ததில்லை\nபின் பதிலுக்கு அவர்கள் மேல் அவளுக்கு நேசம் முளைக்காமல் எப்படி இருக்கும்\nநிரோஜன், சுபாங்கன் இவருடைய வேலைகளையும் திருத்தியவள் அடுத்த நாளுக்கான பாடத்தை சொல்லி தயாராக வரும்படி எச்சரித்துவிட்டு தன்னுடைய பாடவேளை முடிய இன்னும் பத்தே நிமிடமே இருந்ததால் அந்த வகுப்பின் ரெக்கார்ட் புக்கை எடுத்து புரட்டினாள் ஆரா\n“என்னடா உங்க மாத்ஸ் சேர் ஒண்ணுமே எழுதல. ரெண்டு மாசத்துக்கு முன்னே தான் கடைசியா எழுதியிருக்கிறார் கரக்டா எல்லா டீச்சர்சிடமும் கொடுத்து எழுதி வாங்கி வைக்கும் படி அன்றைக்கே சொன்னேனே”\n“மிஸ்.எங்களோட மாத்ஸ் மித்திரன் சேர் போனவாரம் முழுக்க கிளாசுக்கு வரல.”\nஅவருக்கு பதிலா யார் வந்தது\n ஏன் என்கிட்டே இவ்வளவு நாளும் சொல்லலை. அந்த பாடநேரம் என்ன செய்தீங்க\nநாங்கள் க்ரவுண்ட் போய்ட்டோம் மிஸ்\nஉங்க வேலையை மட்டும் கரக்டா பண்ணுங்கடா ப்ரின்சி உங்களை பிடிச்சு விசாரிச்சிருந்தா கிளாஸ் டீச்சர் என் தலை உருண்டிருக்கும் ப்ரின்சி உங்களை பிடிச்சு விசாரிச்சிருந்தா கிளாஸ் டீச்சர் என் தலை உருண்டிருக்கும் இனிமே யார் வரலைன்னாலும் எனக்கு இன்போர்ம் பண்ணணும். புரிஞ்சதா\nஅவள் யோசனையாக ரெக்கார்ட் புக்கை மூடி வைக்க “அனு மிஸ்” என்ற ரமணனின் குரல் மெல்லியதாக கேட்டது.\nஇல்ல மிஸ்..நீங்களே எங்களுக்கு மாத்ஸ் கிளாஸ் எடுங்களேன்\n அதுவும் நான் english க்குத்தான் அப்ளை பண்ணி இங்கே வந்தேன்\n“ப்ளீஸ் மிஸ். எங்களுக்கு அர்ஜூனா சார் நல்லா மாத்ஸ் எடுத்தார். அப்புறம் வேற யாருமே ஒழுங்கா சொல்லித்தர்றதும் இல்ல..வர்றதும் இல்ல. மாத்ஸ் பாஸ் பண்ணலைன்னா பத்தாம் வகுப்பு போக முடியாதாம்.” அவனின் குரலில் வெளிப்படையான கலக்கம்.\nஅட இவ்வளவு தூரம் யோசிக்கிறார்களே என்று அவள் ஆச்சர்யமும் சின்ன பரிதாபமுமாக பார்க்க\nமிஸ்..நீங்க கூட மாத்ஸ் தானே டிகிரி முடிச்சீங்க..நீங்க சொன்னா கேப்பாங்க..ப்ளீஸ் மிஸ் என்றது மீண்டும் சுபாங்கனின் கரகர குரல்..\nஆமாம்.நீ english க்கு என்னை ஏமாத்தற போல மாத்ஸ் கிளாசுக்கும் ஏமாத்த பார்க்கிறியா\n“நீங்க சொன்னாங்க கேப்பாங்க மிஸ்” மீண்டும் இன்னொருவன் ஆரம்பித்தான்..\nஅனு மிஸ் …. அனுமிஸ்\nதொடர்ந்து கோரஸ்கள் வரத்தொடங்க வாய்விட்டு சிரித்தவள் “நிறுத்துங்கடா.நான் மாத்ஸ் நல்லா சொல்லி தருவேன் என்று உங்களுக்கு எப்படி தோணுது\nமொக்கை இங்க்லிஷையே சூப்பரா சொல்லித்தர்ரீங்களே மிஸ்..சுபாங்கனின் குரல் திரும்பவும் கேட்க பொய்க்கோபமாய் அவனை முறைத்தாள் அவள்\nஎன் சப்ஜெக்ட் மொக்கையா உனக்கு போய் கிளாசுக்கு பின்னாடி நில்லு. பாடநேரம் முடியற வரை உக்காரக்கூடாது போய் கிளாசுக்கு பின்னாடி நில்லு. பாடநேரம் முடியற வரை உக்காரக்கூடாது அவள் மிரட்ட முகம் எல்லாம் சிரிப்பை பூசிக்கொண்டு எழுந்து போனான் அந்த சுபாங்கன்\nசரி..நான் பேசிப்பார்க்கிறேன். நான் ரிலாக்சா டீச்சிங்கை என்ஜாய் பண்ணனும்னு தான் இங்க்லீஷை எடுத்தேன். இப்போ உங்களுக்கு மட்டும் மாத்ஸ் எடுக்கறேன்னு ப்ரின்சி கிட்ட கேட்டுப்பார்க்கிறேன். அவங்க வேணாம்னு சொன்னா என்னால ஒண்ணும் பண்ண முடியாது சரியா\nபரவால்ல மிஸ். நீங்க பேசுங்க\nபெல் சத்தமாக ஒலிக்க வேக வேகமாய் அவளின் அருகில் ஓடி வந்த இருவரை பார்த்து ஆரா உண்மையிலேயே தலையில் கை வைத்துக்கொண்டாள்\nநீங்க பேசறது பண்றதெல்லாம் பார்த்தா 9th படிக்கற பசங்க போலவா இருக்கு. A கிளாஸ் பசங்க எல்லாம் என்ன ஸ்மார்ட்டா இருக்காங்க. நீங்க ஏண்டா இப்படி குழந்தை தனமா இருக்கீங்க\nஅவர்களிடம் இருந்து பதில் இல்லை. வழக்கமான வெகுளிச்சிரிப்புடன் அவள் கொண்டுவந்த புத்தகக்கட்டை ஒருவன் தூக்கிக்கொள்ள ரெகார்ட் புக்கை இன்னொருவன் எடுத்துக்கொண்டான்\nஇது அவள் வந்த நாளில் இருந்து நடப்பதுதான். தினம் ஒருவராய் அடம்பிடித்து அவளின் புத்தகங்களை சுமந்து கொண்டு ஸ்டாப் ரூமுக்கு வந்து விட்டுவிட்டு போவார்கள். அவளுக்கு மற்றவர்கள் என்ன நினைத்துக்கொள்வார்கள் என்ற பயத்தில் தயக்கமாக இருந்தாலும் அவர்கள் கேட்கவே மாட்டார்கள்.\nஅன்றைக்கும் அருகே நடந்து வந்தவர்களிடம் பேசியபடி அவர்கள் ஸ்டாப் ரூமுக்கு வர அவளுடைய போதாத காலம் அங்கே அர்ஜூனா அமர்ந்து கொண்டிருந்தார்\nஇன்றைக்கு கிளாசில் வேறு வந்து உளவு பார்த்துவிட்டு போனாரே இந்த மனிதர் இன்றைக்கு அவளுக்கு என்ன இருக்கிறதோ தெரியவில்லையே..\nஆராவுடைய போதாத காலம் அவளுடைய கப்போர்ட் அர்ஜுனாவுடையதற்கு பக்கத்தில் தான் இருக்கும். ஆகவே இருவரும் அநேகமாக கப்போர்டுக்கு அருகில் இருக்கும் சேரிலேயே அமர்ந்து கொள்வதால் அநேகமான தருணங்களில் ஒருவர் பேசுவதை மற்றவர் கேட்கும் இடைவெளியிலேயே அமர்ந்திருப்பார்கள்.\nஅவளுடைய மாணவர்கள் புத்தகங்களை அவளுடைய இடத்தில் அழகாக வைக்க கண்ணில் சிரிப்புடன் அவர்களையே சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் அவர்\nஇந்த மனிதரில் இது ஒன்று இருக்கிறது யாரையாவது வேடிக்கை பார்ப்பதாயின் அவர்களுக்கு தெரியாமல் ஓரக்கண்ணால் பார்க்கும் பழக்கமெல்லாம் இல்லை. நேரடியாக அப்படியே பார்த்துக்கொண்டிருப்பார் யாரையாவது வேடிக்கை பார்ப்பதாயின் அவர்களுக்கு தெரியாமல் ஓரக்கண்ணால் பார்க்கும் பழக்கமெல்லாம் இல்லை. நேரடியாக அப்படியே பார்த்துக்கொண்டிருப்பார் பெண்கள் இவரை பார்த்ததுமே பயப்படுவதற்கும் இந்த பார்வை பெரிய காரணம்\nஅவள் நிமிர்ந்தே பாராமல் “உங்களுக்கு அடுத்த பாடம் என்ன சீக்கிரம் கிளம்புங்கள்” என்று கூட வந்தவர்களை விரட்ட முயன்றாள். ஆனால் அவர்கள் அவளை விட்டு விட்டு அவரை பார்த்து புன்னகைக்க ஆரம்பித்து விட்டிருந்தனர்\n“என்னடா சேவகமெல்லாம் பலமா இருக்கு நானும் தானே மாய்ந்து மாய்ந்து உங்களுக்கு கற்பித்தேன். எனக்கு ஒருநாளாவது இப்படி செய்திருப்பீர்களா நானும் தானே மாய்ந்து மாய்ந்து உங்களுக்கு கற்பித்தேன். எனக்கு ஒருநாளாவது இப்படி செய்திருப்பீர்களா” அவர் விளையாட்டாக முறுக்கிக்கொள்ள இங்கே ஆராவுக்கு முகம் சிவந்து விட்டது.\nஹி ஹி என்று சிரித்தபடி அவர்கள் சிட்டாக பறந்து விட எழுந்து தன்னுடைய கப்போர்டை நோக்கி நடந்தவள் மெல்ல அவரருகில் குனிந்து “எல்லாத்துக்கும் ஒரு முக ராசி வேணும் சார்” என்று சிரிப்புடன் சீண்டி விட்டு கடந்தாள்\nஅர்ஜூனா என்றதுமே சிங்கம் புலியென பொங்கிக்கொண்டிருந்தவள் கொஞ்சம் நிதானப்பட்டது இந்த 9D வகுப்பிற்கு கற்பிக்க போனபிறகு தான்.\nமுதலில் அவள் அர்ஜூனா வேண்டுமென்றே இந்த வகுப்பை பொறுப்பெடுக்க பிடிக்காமல் தன் தலையில் கட்டிவிட்டதாக தான் நினைத்தாள். அவரது பௌதிகவியல் தியரங்களை புரிந்து கொள்ளும் மாணவர்களல்லவே இவர்கள் ஆகவே இவர்களோடு அவரால் ஓட்ட முடியாது போவது சகஜம் என்றே அவள் மனம் முடிவு செய்தது. ஆனால் மற்றைய மாணவர்களை விட god father ஆக இவர்கள் அவரை கொண்டாடுவது தெரிந்ததும் அவளாலும் அவரை வெறுக்க முடியவில்லை.\nஒரே பிரச்சனை என்னவென்றால் வகுப்பாசிரியராக அவர் இவர்களோடு அதிக நேரம் செலவழித்தனால் அவருடைய சர்ச்சைக்குரிய சித்தாத்தங்களை மாணவர்களும் மனதில் பதித்து வைத்திருந்து தவறான சந்தர்ப்பங்களில் அவரை கோட் செய்து மறுக்கவும் முடியாமல் அவற்றை ஏற்கவும் முடியாமல் அவளை அடிக்கடி திணற வைத்தது தான்.\nஅவர்களை சமாளிப்பதற்காக ஏட்டிக்கு போட்டியாய் யோசித்த�� யோசித்து அவள் மனதும் அவரை ஒரு போட்டியாளராக நினைத்துக்கொண்டு விட்டது போலும். இருவரில் ஒருவர் மற்றவரை வம்புக்கிழுக்காமல் நாட்கள் கழிவதாயில்லை.\nஒருநாளைக்கு இந்த மனுஷனால பெரிய பிரச்சனையை வாங்காம நீ போகப்போறதில்ல ஆரா மனப்பட்சி சொல்வதை அவளது தைரியம் காது கொடுத்துக்கேட்பதில்லை\nகப்போர்டில் புத்தகங்களை வைத்து விட்டு அடுத்த பாடவேளைக்கான பைலுடன் அவள் திரும்பி வரும் போது அவளுக்கான பதில் தயாராய் இருந்தது\n“இந்த முகராசியைத்தான் கண்ணுக்கு விருந்து என்று நானும் சொன்ன ஞாபகம் அன்றைக்கு பேயாட்டம் ஆடினாயே இப்போது நீயே அதைத்தானே சொல்லிக்கொண்டிருக்கிறாய்\nவலுக்கட்டாயமாக போய் மொக்கை வாங்கி விட்டோமா அவள் பதில் பேசாமல் சிரித்து வைத்தாள்\n“சும்மா பெண் என்று யாராவது சொல்லிவிட்டாலே வாலண்டியராக போய் ஒரு பொங்கலை வைத்து விட்டு வந்து விடுவது இதோ பார் பேபி ஆண்களுக்கு எப்போதுமே மலர் டீச்சர்களை தான் பிடிக்கும் இதெல்லாம் படைத்தவன் செய்த உயிரியல் விளையாட்டு..உங்கள் பொங்கல்கள் எதையும் மாற்றி விடாது இதோ பார் பேபி ஆண்களுக்கு எப்போதுமே மலர் டீச்சர்களை தான் பிடிக்கும் இதெல்லாம் படைத்தவன் செய்த உயிரியல் விளையாட்டு..உங்கள் பொங்கல்கள் எதையும் மாற்றி விடாது\nஅவளது முகத்தை பார்த்தே அதற்கு கட்சி கட்டிக்கொண்டு வாதம் செய்ய அவள் தயாராகிறாள் என்று புரிந்ததும் சட்டென்று கையை தூக்கி “ஹேய் மை டியர் நியூசன்ஸ். எனக்கு நிறைய வேலை இருக்கிறது. உன்னோடு பட்டிமன்றம் வைக்க நேரமில்லை என்னை விட்டுவிடு என்று விட்டு பேனாவை மீண்டும் பேப்பரில் ஓடவிட ஆரம்பித்துவிட்டார்.\nகோபத்தில் சிவந்து போய் சட்டென எழுந்து அடுத்த பாடப்புத்தகங்களை வாரிக்கொண்டு லைப்ரறியை நோக்கி நடந்தவள் பிரச்னையை அப்படியே விட்டு விட்டு போக மனதில்லாமல் கதவருகில் நின்று திரும்பி வேண்டுமென்றே “அர்ஜூனா சார்” என்று அழைத்தாள்\nஇன்னும் என்ன என்ற எரிச்சல் முகத்தோடு அவளை ஏறிட்டவரை அவரின் பாணியிலேயே கண்ணை நோக்கினாள் அவள்\nசார் சும்மா சும்மா பொண்ணுன்னு சொன்னதுமே கழுவி கழுவி ஊத்தரீங்களே, யாழ் பேபி, உங்க பாமிலி தவிர வேறு ஒரு பொண்ணையாவது மரியாதையா மனசுல நினைப்பீங்களா\n என்ற ரீதியில் அவர் முறைக்க\n“ஜஸ்ட் ஒரு கியூரியோசிட்டி சார். வேறேதுமில்லை” என்று அவரி���் சிரிப்பை இமிடேட் செய்தாள் அவள். அப்படி யாருமே இருக்க முடியாது என்ற சவால் தான் அவள் தொனியில் இருந்தது.\nஇப்போது அவரின் அதே சாத்தானிச சிரிப்பு உதட்டில் தஞ்சம் பெற அவளை ஒருகணம் ஊன்றிப்பார்த்தவர் “பீச்சில் சுண்டல் விற்கும் ரங்கம்மா என் மரியாதைக்குரிய பெண்மணி போதுமா” என்றுவிட்டு மறுபடி பேப்பருக்குள் புகுந்து விட்டார்.\nச்சா இவர் ஜெனுவினாக பதில் சொல்வார் என்று கேள்வி கேட்டோம் பார். நம்மை சொல்ல வேண்டும்.\nதன்னையே திட்டிக்கொண்டு லைபிரரியை நோக்கி நடந்தாள் அவள்.\nவித் லவ், மைதிலி (1)\nஅவளாகியவள் May 10, 2019\nஉனக்கெனவே உயிர் கொண்டேன் @amazon kindle April 27, 2019\nஉனக்கெனவே உயிர் கொண்டேன் @amazon kindle\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ushagowtham.com/2017/05/01/%E0%AE%86%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BE-13/", "date_download": "2019-11-22T03:37:52Z", "digest": "sha1:EPUFVGEEZX5WWZT2Y6XPUJJRFF2AZRMY", "length": 50555, "nlines": 313, "source_domain": "ushagowtham.com", "title": "ஆழி- அர்ஜூனா 12 – UshaGowtham online", "raw_content": "\nஇரண்டு நாட்களுக்குள் நடந்த அதிரடிகளில் மாவட்டமே கலங்கித்தான் போயிருந்தது. போதைமருந்துப்பாவனையாளர்களாய் பிடிபட்டவர்களில் மாணவர்கள் மூவர் அடக்கம் என்ற தகவல் போலீஸ் திணைக்களத்தால் ரகசியமாகவே பேணப்பட்டது. ஆனால் அவர்களை கோர்ட்டுக்கு கொண்டு போவதாக சொன்ன மறுநாளே பெரிய தலைகள் உள்ளடங்கலாக கிட்டத்தட்ட நாற்பது பேர் உள்ளங்கிய வலையமைப்பே கைது செய்யப்பட்டிருந்ததை தொலைக்காட்சிகள் ஓயாமல் காண்பித்துக்கொண்டிருந்தன.\nதிலீபன் ப்ளாஷ் நியூஸ்களில் வந்து வந்து போய்க்கொண்டிருந்தான்\nமாணவர்கள் மூவரையும் நேரடியாகவே மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்தி அவரவர் நிலைக்கேற்ப மருத்துவ நடவடிக்கைகளை எடுக்குமாறு கமிஷனர் ஆணை பிரப்பித்திருந்ததில் நீண்ட கால பாவனையாளர்களான பெரியவர்கள் இருவரும் நேரடியாக போதைமருந்து மீட்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட சுபாங்கன் பலவித அறிவுரைகளுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தான். அர்ஜூனா எதிர்பார்த்தது போலவே மூன்று மாணவர்களின் விடயத்தையும் தாங்களே கையாண்டு விட்டார்கள் போலீசார்.\nஉலகத்தில் நேர்முக அலைகள் நிறைய நிறைந்திருக்கும். நம் கண்ணில் தான் அவை படுவதேயில்லை. அல்லது சதா எதிர்மறையாகவே சிந்தித்து நெகட்டிவ் அலைகளை நம்மை நோக்கி இழுத்து வைத்துக்கொள்கிறோம். கண்ணைத்திறந���து நன்றாக பார்த்தால் நமக்கு உதவக்காத்திருக்கும் ஒற்றை உள்ளத்தையாவது அடையாளம் கண்டு கரை சேர்ந்து விடலாம் ஆனால் துரதிஷ்ட வசமாக நாம் அதைக்கவனிக்காமலே கடந்து போவது தான் வாடிக்கை\nபோலீசாரின் சிறுவர் காப்பு நிலையத்தின் முன் கிளபரப்பியிருந்த மாமரத்தின் ஒற்றக்கிளை மட்டும் நிலத்தோடு பருத்து வளைந்திருந்தது. அதில் சுவாதீனமாக அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருதார் அர்ஜூனா. அந்த கட்டடத்தின் போர்ட்டிகோவில் ஆர்ணவி மற்றும் சுபாங்கனின் தாய் இருவரும் அமர்ந்திருந்தனர்.\n“சரி தம்பி. இனிமேல் உன் வாழ்க்கை உனக்கு உதவி செய்தவர்கள் அத்தனை பேரையும் பெருமைப்படுத்தும் விதத்தில் இருக்கவேண்டும். தைரியமாக போய்விட்டு வா.”\nயாரோ ஒரு முதிர்ந்த போலீஸ்காரர் சுபாங்கனின் தோளில் கைபோட்டு வாசல் வரை கொண்டு வந்து விட்டு விட்டு வெளியே காத்திருந்தவர்களிடம் புன்னகைத்து விட்டு மறுமடியும் உள்ளே மறைந்தார்.\nதொய்ந்த நடையோடு வெளியே வந்த தன்னுடைய சின்ன மாணவனின் மீது அர்ஜூனாவின் விழிகள் முழுவதும் படிந்து மீண்டன.\nஇரண்டு முழு நாட்களை சிறைக்கம்பிகளுக்குள் கழித்ததில் சுபாங்கனின் கண்களில் பளிச்சிடல் சுத்தமாய் மழுங்கிப்போய் வெளிறிப்போன முகத்துடன் இருந்தான்.\nஒரு காலத்தில் படிப்புத்தான் வாழ்க்கையா என்ன அவனிடம் கொட்டிக்கொடக்கும் பாசிட்டிவ் எனர்ஜிக்கு அவன் எங்கேயோ போய்விடுவான் என்று அவரையே எண்ண வைத்த மாணவன் அவனிடம் கொட்டிக்கொடக்கும் பாசிட்டிவ் எனர்ஜிக்கு அவன் எங்கேயோ போய்விடுவான் என்று அவரையே எண்ண வைத்த மாணவன் ஹ்ம்ம்..நல்ல வேளை தலைக்கு வந்தது முடியோடு போயிற்று என்று என்ன வேண்டியது தான் ஹ்ம்ம்..நல்ல வேளை தலைக்கு வந்தது முடியோடு போயிற்று என்று என்ன வேண்டியது தான்\nஅவர் எழுந்து அருகில் போக முயலாமல் நடப்பதை அங்கிருந்தே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.\nவந்தவன் முதலில் ஆர்ணவியிடம் தான் போய் நின்றான்.\nதிலீபன் தூரத்தில் இன்னொரு போலீசோடு பேசிகொண்டிருந்தாலும் அவன் கண்களும் அவர்கள் இருவரையுமே வட்டமிடுவதை கண்டு உள்ளூர சிரித்துக்கொண்ட அர்ஜூனா தானும் அவர்களையே கவனிக்க ஆரபித்தார்\nஇனிமேல் எந்த வித கெட்டபழக்கத்துக்கும் போக மாட்டாய் என்று இத்தனை பேர் உன்னை நம்பி உதவி செய்திருக்கிறார்கள். கடை��ி வரை அந்த நம்பிக்கையை நீ காப்பாற்ற வேண்டுமடா\nஇனிமேல் நான் நல்ல பிள்ளையா இருப்பேன் மிஸ்.. படிப்பேன் எந்த தப்புமே பண்ண மாட்டேன் என்று மீண்டும் கண்கலங்கியபடி தானாகவே ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தான் சுபாங்கன்.\n“இனிமேல் தான் உண்மையான சோதனைகளை எதிர்கொள்ளப்போகிறான் என்று தெரியவில்லை பாவம்” என்று தான் தோன்றியது அவருக்கு.\n“அர்ஜூன்..” திலீபன் அதற்குள் அவரை நெருங்கியிருந்தான்.\n” அவர் வாஞ்சையாய் சிரித்தார்\nசும்மா இருண்ணா..கொலவெறியாயிடுவேன். திடீரென்று எல்லாவற்றையும் நடாத்தி முடித்ததில் ஊரே பரபரப்பேறிப்போய் கிடக்கிறது. போகும் இடமெல்லாம் ஒரு மைக்கை கொண்டு வந்து யாரேனும் நீட்டி விடுகிறார்கள். என்று அலுத்துக்கொண்டவன் “சரி அதை விடு அர்ஜூன். நான் உனக்கு பெரிய தாங்க்ஸ் சொல்ல வேண்டும். நன்றி எல்லாவற்றுக்கும்\n“விடு.. அது மியூச்சுவல் ஹெல்ப் தானே” என்றார் அர்ஜூனா\n“அது சரி. இருந்தாலும் என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்” என்றவன் “ அங்கே பாரேன். இவர்களுக்கு கிளம்பும் எண்ணமே இல்லை போலும். ஆர்ணவியையும் உன்னை டிராப் செய்யும் போது டிராப் பண்ணி விடுவதாக சொல்லியிருந்தேன். போய் கூட்டிக்கொண்டு வருகிறேன்.” என்றபடி அவன் பெண்கள் நின்ற பக்கம் நோக்கி திரும்ப அர்ஜூனா வாய் விட்டு சிரித்தார்.\nஆஹா.. நான் என்னமோ என்னை அக்கறையாக அழைத்து செல்கிறாய் என்று நினைத்தேன். இப்போதுதான் புரிகிறது. அவளை அழைத்துச்செல்ல நான் ஒரு சாக்கு என்று விட்டால் என்னை கியூப்பிட் ரோலுக்கு கூப்பிட்டு விடுவாய் போலிருக்கிறதே\n“ஐயோ அர்ஜூன். நான் தான் சொன்னேனே..என் மனதில் அப்படி எதுவுமே இல்லை நீ அந்தப்பெண் முன்னால் ஏதும் சொல்லிவிடாதே..அவள் என்ன நினைத்துக்கொள்வாள் என்னைப்பற்றி நீ அந்தப்பெண் முன்னால் ஏதும் சொல்லிவிடாதே..அவள் என்ன நினைத்துக்கொள்வாள் என்னைப்பற்றி நீ திரும்ப திரும்ப அந்த பெண்ணோடு சேர்த்து என்னை டீஸ் செய்வது கொஞ்சமும் நன்றாக இல்லை” கோபமாக சொல்லிவிட்டு அவன் நடக்க\n“உன்னை நான் அறிவேன் திலீபா..” என்று சிரித்தபடி அவர் அவனை தொடர்ந்தார். என்றுமே அவனை சீண்டுவதில் அவருக்கொரு தனி ஆனந்தம் தான் இருவருமாய் பெண்கள் நின்று கொண்டிருந்த இடத்தை நெருங்கினார்கள்.\nஅன்றைக்கு முதல்முதலாய் அர்ஜூனாவையும் ஆர்ணவியையும் ஒன்றாக கண்ட சுபாங்கனின் தாய் மீண்டும் கண்ணில் நீர் மல்க அவரை நெருங்கினார். அர்ஜூனாவின் மனதிலோ அந்த பெண்ணை பார்த்த மாத்திரத்தில் வெறுப்பு மண்டியது..\n“சாரும் நீங்களும் செஞ்ச உதவிக்கு என்ன பதில் செய்யறதுன்னே தெரியலை” என்று கண்ணீரோடு கைஎடுத்துக்கும்பிட்ட சுபாவின் தாயாரை கோபமாய் முறைத்தார் அவர்.\n“உன்னால் அவன் வாழ்க்கையே அழிய இருந்ததே. இப்போது வந்து அழுதால் முடிந்து விடுமா வத வதவேன்று பிள்ளைகளை பெற்றால் மட்டும் போதுமா வத வதவேன்று பிள்ளைகளை பெற்றால் மட்டும் போதுமா பொறுப்பு வேண்டாமா உன் புருஷன் விஷயம் தெரிந்தும் பிள்ளைகளை வைத்துக்கொண்டு இருந்து விட்டு இப்போது வந்து யாரிடம் நீலிக்கண்ணீர் வடிக்கிறாய் ச்சை..உன் புருஷனுக்கு துணை போனதுக்காய் உன்னையும் பிடித்து ஜெயிலில் போட்டிருக்க வேண்டும் ச்சை..உன் புருஷனுக்கு துணை போனதுக்காய் உன்னையும் பிடித்து ஜெயிலில் போட்டிருக்க வேண்டும் தப்பித்தாய்\nஅந்தப்பெண் அழ ஆரம்பித்து விட விடு விடுவென்று வேகமாய் அவ்விடம் விட்டகன்றார் அர்ஜூனா\nஅவள் கணவன் என்ன செய்கிறான் என்பதும் அவனுக்கு போதைப்பழக்கம் இருக்கிறதென்றும் தெரிந்து கொண்டும் அது குறித்த குறைந்த பட்ச விழிப்புணர்வை கூட குழந்தைகளுக்கு கொடுக்காமல் அதுவும் ஒரு பெண் குழந்தையையும் வைத்துக்கொண்டு அவனோடு வாயை மூடிக்கொண்டு வாழ்ந்திருக்கிறாள் தானே.. குழந்தைகளின் எதிர்காலத்தை விட, அவர்களின் பாதுகாப்பை விட கணவன் கூட இருக்கிறான் என்ற அந்த அந்தஸ்து இவர்களுக்கு அவ்வளவு முக்கியமானதா தனியாக உலகத்தை எதிர்கொள்ள பயம் என்பதெல்லாம் வெறும் சாக்கு தனியாக உலகத்தை எதிர்கொள்ள பயம் என்பதெல்லாம் வெறும் சாக்கு சுபாவுக்கு ஒரு ஆபத்தென்றதும் தன்னந்தனியாக போலீஸ் ஸ்டேஷன் வாசலியே தூங்கி எழுந்து கிடந்தாளே தனியாக வாழ்க்கையை சந்திக்க இவளுக்கா தைரியம் இல்லை சுபாவுக்கு ஒரு ஆபத்தென்றதும் தன்னந்தனியாக போலீஸ் ஸ்டேஷன் வாசலியே தூங்கி எழுந்து கிடந்தாளே தனியாக வாழ்க்கையை சந்திக்க இவளுக்கா தைரியம் இல்லை வலிக்க அடி விழுந்தால் தான் எல்லோருக்கும் கண்ணே திறக்கிறது வலிக்க அடி விழுந்தால் தான் எல்லோருக்கும் கண்ணே திறக்கிறது திருத்த முடியாத ஜென்மங்கள் இன்னும் கோபம் கோபமாக வந்தது அவருக்கு\nமற்றவர்களை அனுப்பிவிட்டு திலீ���ன் சைகை செய்து விட்டு முன்னே நடக்க அவனது வண்டியை நோக்கி நடந்தார் அவர்.. அர்ஜூனா திலீபனின் அருகில் ஏறியதுமே பின் சீட்டில் இருந்து ஆர்ணவி அவரை அழைத்தாள்\n“என்ன சார். அந்தம்மாவே ரொம்ப நொந்து போய் இருக்காங்க.. அவங்களைப்போய் அந்தக்கிழி கிழிக்கிறீங்க பாவம் சார். எனக்கே ஒரு மாதிரியாயிடுச்சு.”\n“செய்வதையெல்லாம் செய்து விட்டு நொந்து போனேன் வெந்து போனேன் என்றால் எல்லாம் சரியாகி விடுமா..” அர்ஜூனா இன்னும் சூடு குறையவில்லை.\nஅவர் சொன்னதில் நியாயம் இருக்கிறது என்று நினைத்தாளோ என்னவோ ஆனாலும் என்று முனகியவள் அதன் பின் தானும் ஒன்றும் பேசாமல் மௌனமாகி விட்டாள்\nபிறகு திலீபனிடம் அவளது கவனம் திலீபனிடம் திரும்பியது.\n“திலீப் சார்.. நீங்கள் ரெண்டு பேரும் முன்னாடியே க்ளோசா\n“ஹா ஹா நல்லா கேட்டீங்க போங்க சார் என்னுடைய அண்ணன்” அவன் அர்ஜூனாவை ஒரு பார்வை பார்த்து விட்டு சிரித்துக்கொண்டே பதில் சொன்னான்.\n அவள் இந்த பதிலை எதிர்பார்த்திருக்கவில்லை. அப்பட்டமாய் அதிர்வை முகத்தில் காண்பித்தபடி இருவரையும் மாறி மாறிப்பார்த்தாள்\n“அதுற்கேன் உனக்கு இவ்வளவு அதிர்ச்சி நான் அவனுக்கு அண்ணனாக இருப்பதில் என்ன தவறை கண்டு விட்டாய் நான் அவனுக்கு அண்ணனாக இருப்பதில் என்ன தவறை கண்டு விட்டாய்” அமர்த்தலாய் கேட்டார் அவர்\n கலரும் உயரமும் இரண்டு பேருக்கும் ஒன்று தான் மற்றப்படி முகத்தோற்றத்தில் இருவருக்கும் சம்பந்தமே இல்லை..குணமும் அப்துல் காதரும் அமாவாசையும் போல..நீங்கள் ரெண்டு பேரும் அண்ணா தம்பியா இதை நான் நம்ப வேறு வேண்டுமா வேறு ஆளை பாருங்கள் சார் வேறு ஆளை பாருங்கள் சார்” அவள் நம்ப மறுத்தாள்\n“ஹா ஹா ஆர்ணவி.. அண்ணன் என்றால் சொந்த அண்ணன் இல்லை. மாமா பையன். என்னுடைய அண்ணா, மென்டர், பல சமயங்களில் என் எதிரி எல்லாமே அர்ஜூன் தான். “\n“இவன் கஷ்டப்பட்டு பிராக்கட் போடும் பெண்கள் அவர்களாகவே என்னை சைட்டடிப்பதில் அவனுக்கு மகாக்கடுப்பு’ நமுட்டுச் சிரிப்போடு தன் பங்களிப்பை ஆற்றினார் அர்ஜூனா\n திலீபன் ஏறக்குறைய கத்தி விட\nபயல் டென்ஷனாகிறான். அவருக்கு மீண்டும் சிரிப்பு வந்தது.\nகொஞ்சநேரம் மௌனமாக இருந்த சிரியவர்களில் திலீபன் மீண்டும் மௌனத்தை கலைத்தான்.\n“நீங்கள் செய்த உதவி மிகப்பெரியது ஆர்ணவி. நாங்கள் மொத்த வலையமைப்பையும் ரகசியம���ய் அடையாளம் கண்டு பிடித்து விட்டாலும் இந்த பிரதேசத்துக்கு தனியான விநியோகஸ்தர் யார் என்று எங்களால் பிடிக்க முடியவே இல்லை. அதனால் தான் அர்ஜூன் நீங்கள் சொன்னதாக பாலத்தடி விவகாரம் பற்றி சொன்னதும் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களை அலர்ட் செய்ய வேண்டாம் என்று பொறுத்திருந்தோம். ஆனால் நீங்கள் அடையாளம் கண்ட சுபாங்கன் வழியாக அவன் சிக்கிக்கொண்டது இரட்டை மகிழ்ச்சி. அது தான் உடனேயே காலதாமதம் இல்லாமல் மொத்தப்பேரையும் அரஸ்ட் செய்தோம்”\n“ஓஹோ..முதலிலேயே எல்லாவற்றையும் ஸ்மெல் பண்ணிட்டீங்களா\nகிட்டத்தட்ட ஒரு வருஷ ஆபரேஷன் இது ஆர்ணவி..\n“சூப்பர் சார்.. ஆனால் ஒன்று கேட்டால் கோபித்துக்கொள்ளக்கூடாது. எல்லா விஷயத்தையும் இவரிடம் ஷேர் பண்ணுவீங்களா இவருக்கு எப்படி எல்லாமே முதலிலேயே தெரிகிறது இவருக்கு எப்படி எல்லாமே முதலிலேயே தெரிகிறது\nஎப்போ பார் இவளுக்கு அவரின் விஷயங்கள் எதையாவது தெரிந்துகொண்டே ஆகவேண்டுமா\n‘அது உனக்கு ரொம்ப அவசியமோ” என்று சூடாக இடையிட்டார் அர்ஜுனா\n“நான் உங்களிடம் பேச வில்லை சார்” அவள் உடனடியாக முறைத்துக்கொன்டாள்\n ஏன் இப்படி பெண்களோடு வம்புக்கு போகிறாய் அண்ணா என்று சலித்துக்கொண்டான் அவருடைய இளவல்\nநீ தானே எனக்கும் சேர்த்து அவர்களுக்கு பாதபூஜை செய்கிறாயே அப்புறமென்ன\n“ச்சே என்ன பேச்சு பேசுகிறார் பாருங்கள் திலீபன் சார். என்று திலீபனிடம் கம்ப்ளையின்ட் செய்தவள் மீண்டும் அவரிடம் திரும்பினாள். “அன்றைக்கு நல்லவேளை நான் உங்களுக்கு சாரி சொல்லவில்லை ஜென்மத்துக்கும் சொல்லவும் மாட்டேன் உங்களுக்கு மனிதர்களோடு ஒழுங்காக பேசிப்பழகவே தெரியவில்லை\n“நீ சாரி சொன்னால் தான் சுற்றுவேன் என்று என் காலின் கீழ பூமி ஒன்றும் அடம்பிடித்து சுற்றாமல் நிற்கவில்லை நீ சொல்வதும் சொல்லாமல் விடுவதும் எனக்கு ஒன்றே தான். எந்த மாற்றத்தையும் எனக்குள் அது ஏற்படுத்தாது” அவர் விட்டேற்றியாய் தோளைக்குலுக்கினார்.\nஇருவரையும் சுவாரஸ்யமாய் வேடிக்கை பார்த்த திலீபன் “அதென்ன சாரி “ என்று விளக்கம் கேட்டான்\nஆர்ணவியை ஒரு பார்வை பார்த்த அர்ஜூனா அவள் அதை சொல்ல மனமின்றி முறைத்துக்கொண்டு அமர்ந்திருப்பதை கண்டு விட்டு “எங்களுக்குள் சில கணக்கு வழக்குகள் இன்னும் மிச்சம் இருக்கின்றன. சாரி சொல்ல வேண்டிய கடமை மேடத்துக்கு இருக்கிறதாம்” என்று தானே தெளிவு படுத்தினார்.\nநீங்கள் சாரியே சொல்லாதீர்கள் ஆர்ணவி. சார் பேசும் பேச்சுக்கு நிமிடத்து நூறு சாரி அவரே கேட்டாக வேண்டும்\nஉண்மையில் இவன் விழுந்தே தான் விட்டான். வாய் விட்டு சிரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார் அவர். பிறகு அவர் கவனம் அவர்களுடைய பேச்சில் இருந்து விலகி தன்னுடைய யோசனைகளில் சிக்கிக்கொண்டிருந்த கதைக்கருவுக்குள் புகுந்து விட்டது.\nசற்று நேரம் கழித்து மீண்டும் அவர் கவனம் கலைந்த போது\nதிலீப் சார், உண்மையில் எனக்குக்கொஞ்சம் கில்ட்டியாகத்தான் இருக்கிறது. கம்ப்ளையின்ட் பண்ணும் போது சுபா பெயரை சேர்க்க வேண்டாம் என்று தான் கேட்டுக்கொண்டேன். ஆனால் பிரச்சனை பெரிதென்பதால் அவனும் உள்ளே வந்து விட்டான். ஆனாலும் என்னால் தானே இவ்வளவும் என்று இருக்கிறது\n“நீங்கள் கம்ப்ளையின்ட் செய்யாவிட்டால் மூன்று நாள் பழக்கம் முப்பது நாள் ஆகியிருக்கும் ஆர்ணவி. அப்படி யோசியுங்களேன்..” என்று திலீப் சமாதானம் செய்து கொண்டிருந்தான்\n“பெண்கள் என்ன தான் நடுநிலையில் தொழிற்பட முயன்றாலும் இந்த உணர்ச்சி என்ற எலிமெண்டை அவர்களால் தடுத்து விட முடிவதில்லை.” அர்ஜூனாவால் வாயை மூடிக்கொண்டிருக்க இயலவில்லை\n“வாய் இருக்கிறதென்று எதையாவது பேசாதீர்கள் சார். நான் நடுநிலையாகத்தான் நின்றேன்” என்று உடனே எரிந்து விழுந்தாள் ஆர்ணவி\n“என்ன விஷயம் யார் மேல் தப்பு எதுவும் தெரிவதற்கு முன்னரே சுபாங்கனின் பெயரை நீ விடுவிக்க சொன்னது தான் உன் நடுநிலையா அது பாரபட்சம் தானே” அவர் அவளை மடக்க முயன்றார்\n“அப்போ மற்ற இரண்டு நம்ம ஸ்கூல் பசங்களும் அங்கே ஸ்டேஷனில் இருக்கும் போது இதே திலீப் சாரிடம் “ டாம்மிட் அவனுக்கு பதினான்கு வயது தான் ஆகிறது” என்று சுபாவுக்காக மட்டும் நீங்களும் பொங்கிநீர்களே அதுவும் பாரபட்சம் தானே” என்று அவருடைய உடல் மொழியை அவள் நடித்துக்காண்பிக்க திலீபனுக்கு சிரிப்பில் தோள்கள் குலுங்கின.\n“அண்ணா… உங்கள் இருவர் சண்டையையும் முகபாவங்களையும் பார்க்க என்னால் தாங்க முடியவில்லை. நான் மட்டும் இங்கில்லாமல் இருந்திருந்தால், ஒருவர் மேல் ஓருவர் பாய்ந்து கழுத்தை நெறித்துக்கொன்று விடுவீர்கள் போலவே..”\n“நான் அந்தளவு ரிஸ்க் எடுக்கும் அளவுக்கு இவள் வொர்த்தான எதிர�� இல்லை சகோதரா”\n“வண்டியை நிறுத்துக்கள் திலீப் சார். இதற்கு மேலும் இந்த மனிதரோடு ஒரே வண்டியில் வர நான் தயார் இல்லை” அவள் கோபமாக இறங்க தயாராக திலீபன் செய்வதறியாமல் இன்னும் கொஞ்சமே கொஞ்ச தூரம் தான் இருக்கிறது என்று அவளை சமாதானம் செய்ய ஆரம்பித்தான்\nதனியாக இருக்கும் போது எவ்வளவு தான் கழுவிக்கழுவி ஊற்றினாலும் துடைத்து விட்டு போவபர்கள் எதிர்ப்பாலார் முன்னே சின்னதாய் அவமானம் நேர்ந்தாலும் எப்படி பொங்கி விடுகிறார்கள் தனக்குள் சிரித்தபடி தன்னுடைய கதைக்கருவுக்குள் மீண்டும் புகுந்து கொண்டார் அர்ஜூனா\nஅவர் வீட்டுக்கு போனபோது யாழினி இன்னும் தன்னுடைய டியூஷன் வகுப்பில் இருந்து வந்திருக்கவில்லை. அவர்களுக்கு சமையல் செய்யும் ஐயா முத்து அவர் வந்ததும் சொல்லிக்கொண்டு போவதற்காய் காத்திருந்தார்.\nநேராக குளித்து விட்டே டைனிங் டேபிளுக்கு வந்தவர் மூடி போட்டு மூடப்பட்டிருந்த பாத்திரங்களை திறந்து பார்த்தார்.\nதோசை அதனோடு சட்னி சாம்பார். முத்துவின் கைவண்ணம் மணத்துக்கொண்டிருந்தது. ஆனால் அர்ஜூனாவின் நெற்றி லேசாக சுருங்கியது\n பாப்பாவை மெனு சொல்ல சொன்னேனே சொன்னாளா இல்லையா” என்று அவர் குரல் கொடுக்க சமையலறையில் இருந்து வெளியே வந்தார் முத்து.\n“பாப்பா தான் இது தான் வேணும்னு சொல்லிச்சு சார்.”\nநெற்றியின் சுருக்கம் மாறாமலே “உங்களுக்கு நேரமாகி விட்டதா முத்து” என்று கேட்டார் அவர்\n“இல்லங்க சார்.. பதினோரு மணிக்கெல்லாம் போனால் போதும்”\nஅப்படியானால் கொஞ்சமாக யாழுக்கு மட்டும் உப்புமா கிளறி ஒரு முட்டை புல்ஸ் ஐ போட்டு வைக்க முடியுமா நானே செய்து விடுவேன்.. பசி கொல்கிறது.\nஅட உப்புமா பெரிய வேலையா சார்..காய்கறி எல்லாம் நறுக்கித்தானே இருக்கு. என்றபடி அவர் வேலையில் ஆழ்ந்து விட தன்னுடைய டாப்பை எடுத்து போன வாரம் போஸ்ட் செய்திருந்த பவித்ரன் கொலை பற்றிய சிறுகதைக்கான வாசகர் கருத்துக்களில் கண்களை ஓட்டியபடியே தோசையை சாப்பிட ஆரம்பித்தார் அர்ஜூனா..\nசெத்துப்போன பவித்ரனோட மனைவி உயிரோடிருக்கும் போது செய்த கொலைக்கான ஆயத்தங்கள் அவள் இறந்த மூன்று நாட்களின் பின்பு எப்படி பவித்ரனை கொன்றது என்று நீங்கள் விளக்கியபோது புல்லரித்து போனேன்.. உங்களால் மட்டும் தான் இப்படி முடியும் தல..\nஇனிமேல் இந்த மனிதரின் கதைகளை நான் ��டிக்கவே போவதில்லை. பெண்களை எப்போதும் வில்லிகளாகவும் புரிந்து கொள்ளத்தெரியாதவர்களாகவுமே எழுதிக்கொண்டிருக்கிறார்\nஉங்கள் கதைகளில் வரும் பெண்கள் தனி ரகம் சார். என்னவொரு பாத்திரப்படைப்பு தெரியுமா அந்த நிலா வாழ்த்துக்கள் சார். ஆனால் அடுத்த கதையாவது கொஞ்சம் சீரியஸ் மோடில் இருந்து லைட் மோடுக்கு வரட்டுமே.\nசத்தியமாய் சொல்கிறேன். நான் இவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். 24 மணி நேரமும் கூடவே இருந்து ரகம் ரகமாய் துன்புறுத்தி கொடுமை செய்து பெண்களால் என்னவெல்லாம் முடியும் என்று காண்பிக்க போகிறேன்\nகடைசிக்கருத்தை படித்ததில் பொங்கி வந்த சிரிப்பில் அவருக்கு தோசை புரையேறியபோது கதவைத்திறந்து கொண்டு வந்த யாழினி நேராக வந்து தண்ணீர் கிளாசை எடுத்து கையில் திணித்து விட்டு உனக்கு இதே வேலையாக போயிற்று என்ற பாவனையில் தலையை அங்கும் இங்கும் ஆட்டிக்கொண்டு அறைக்குபோக அவருக்கு இன்னும் சிரிப்புத்தான் வந்தது.\nஇந்த கருத்துக்கள் அவரது வாழ்வில் நகைச்சுவையை தூவுவதில் பெரும்பங்கு என்றால் அதை மறுக்கவே முடியாது.\nஉடைமாற்றிக்கொண்டு வந்து அவரின் அருகில் அமர்ந்த யாழினி உப்புமாவையும் முட்டையையும் கண்டு விட்டு சிரித்தபடி தன்பக்கம் எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பிக்க அவளின் தோளைத்தட்டினார் அர்ஜூனா\nபேபி உனக்குத்தான் தோசையே பிடிக்காதே.. அப்புறம் எதற்கு அதை செய்ய சொன்னாய்\nஇங்கே பார் பேபி. இனிமேல் இருவருக்கும் பிடித்ததை தனித்தனியே சொல். நாம் தான் முத்துவுக்கு உதவுகிறோமே.. கொஞ்சமாய் அதிகம் செய்வதில் அவருக்கு கஷ்டமில்லை. இனிமேல் இப்படி செய்யாதே..\nஹ்ம்ம் ஹ்ம்ம்..என்றபடி அவள் முட்டையை வாய்க்குள் அடைத்துக்கொள்ள அவர் சிரித்தபடி மீண்டும் டாப் ஸ்க்ரீனில் கவனம் செலுத்தினார்\nசரி சரி புரிந்தது. மூடு என்ற பாவனையில் தான் யாழினி ஹ்ம்ம் ஹ்ம்ம் என்று சொல்வாள்.\nமீண்டும் கருத்து ஒன்று அவரை புன்னகைக்க வைக்க யாழினியின் குரல் கவனம் கலைத்தது “ அடுத்த புக் எப்போ வரும் அஜூ\nஇப்போதைக்கு முடியாது. ஒரு கிரேட் எய்ட் போனதுக்கு பிறகு ஒருவேளை நீ படிக்கலாம்\nஏன் இப்போது நான் படிக்க கூடாது.\nஅடல்ட் தான் படிக்கலாம். வன்முறை கூட இருக்கும்.\nஇயூ…..என்னைப்போல சிறுவர்களுக்கு எதுவுமே இருக்காதா\nயூ அர் டிஸ்கிரிமினேட்டிங் சில்ட்ரன் அஜூ\nஅவருக்கு மறுபடி தோசை புரையேறப்பார்த்தது. தண்ணீரை குடித்து விட்டு யாழினியின் பக்கம் திரும்பியவர் கண்கள் பளபளக்க சிரிப்புடன் அவரையே பார்த்திருந்தவளை பார்த்து “ நீ அதிகம் ஐஸ்க்ரீம் சாப்பிடுகிறாய் பேபி. கொஞ்சம் குறைத்துக்கொள்..இல்லையேல் என்னால் தாங்க முடியாது” என்று கண் சிமிட்டினார்.\nஅவள் சொன்னது அவருக்கு புரிந்து விட்ட மகிழ்வில் பொங்கிச்சிரித்தவளை வாஞ்சையாய் பார்த்தார் அவர்.\n“ஒரு ஐஸ்க்ரீமையே என்னால் தாங்க முடியவில்லை. நீ வேறு அவளைப்போல பேசி என்னை பயமுறுத்தாதே நான் துறவறம் கிளம்பி விடுவேன்”\nஎன் பெயர் ஐஸ்க்ரீமும் இல்லை. பேபியும் இல்லை\n“பொல்லாத பாப்பா யாழ் நீ பாவம் அந்த அப்பாவி உனக்கு ஐஸ் கிரீமாக வங்கி கொடுத்தால் அவளையே மிமிக் பண்ணி கலாய்க்கிறாயே பாவம் அந்த அப்பாவி உனக்கு ஐஸ் கிரீமாக வங்கி கொடுத்தால் அவளையே மிமிக் பண்ணி கலாய்க்கிறாயே\nவித் லவ், மைதிலி (1)\nஅவளாகியவள் May 10, 2019\nஉனக்கெனவே உயிர் கொண்டேன் @amazon kindle April 27, 2019\nஉனக்கெனவே உயிர் கொண்டேன் @amazon kindle\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/173917?ref=imp-news", "date_download": "2019-11-22T03:52:09Z", "digest": "sha1:TBQXCD462NRMODRQASMZNS5UHSHMPUL5", "length": 6077, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "சொத்துக்களை பிரித்து கொடுக்கும் நடிகர் அமிதாப் பச்சன்.. மொத்த சொத்து மதிப்பு இவ்வளவு ஆயிரம் கோடியா? - Cineulagam", "raw_content": "\nCineulagam Exclusive: தளபதி-64 படத்தில் இணைந்த இளம் நடிகர், முன்பு ஹீரோ இப்போ வில்லன்\nபள்ளியில் அழுதுபுரண்ட தலைமை ஆசிரியை... மிரண்டு ஓடிய மாணவர்..\nஅவுங்க அம்மாக்கு என்னைய பிடிக்கல, கலகலப்பாக ஆரம்பித்து உருக்கமாக பேசிய அபிராமி\nஒருகாலத்தில் கொடி கட்டி பறந்த பிரபல நடிகை இப்போ என்ன தொழில் செய்றாங்க தெரியுமா\nஇந்த வருடம் ஹிட்டடிக்கும் என்று நினைத்து மோசமாக ஓடிய படங்கள் ஒரு பார்வை\n25 நாள் முடிவில் விஜய்யின் பிகில்- எல்லா இடங்களிலும் படத்தின் முழு வசூல் விவரம்\nகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை இன்று வரை கிறங்கடிக்கும் நமீதா.. வைரல் புகைப்படம்..\nபள்ளிக்கு தயாரான மாணவி.. ஷூவில் இருந்து தலைகாட்டிய நாகப்பாம்பு..\nமுதன் முறையாக அண்ணன் மனைவியுடன் கார்த்தி எடுத்துக் கொண்ட செல்பி\nஆபிஸுக்கு வாடா...ஆபிஸே இல்லையே, இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் தலதளபதி வார்\nநடிகை கயல் அனந்தி லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகுண்டு படத்தின் இசை வெளியீட்டு விழா\nநடிகர் கார்த்தி பங்கேற்ற Zee சினி விருதுகள் பிரஸ் மீட்\n96 படத்தில் நடித்த ஸ்கூல் பொண்ணா இது, வைரலாகும் கௌரி போட்டோஷுட்\nசொத்துக்களை பிரித்து கொடுக்கும் நடிகர் அமிதாப் பச்சன்.. மொத்த சொத்து மதிப்பு இவ்வளவு ஆயிரம் கோடியா\nநடிகர் அமிதாப் பச்சன் தற்போதும் சினிமா, டிவி நிகழ்ச்சிகள் என பிசியாக இருப்பவர். அதற்காக அவர் பல கோடிகள் சம்பளமாகவும் பெறுகிறார். அவருக்கு அபிஷேக் பச்சன் என்ற மகன், ஸ்வேதா பச்சன் என்ற மகள் உள்ளனர்.\nசமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமிதாப் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தும் தன்னுடன் மகன் மற்றும் மகள் இருவருக்கும் சரி சமமாக பிரித்து தரவுள்ளதாக கூறியுள்ளார்.\nஅமிதாப் பச்சனுக்கு சுமார் 400 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 2800 கோடிக்கும் மேல்) சொத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/03004628/Minister-inspects-dengue-prevention-in-Karur-municipality.vpf", "date_download": "2019-11-22T03:46:14Z", "digest": "sha1:XAUGFKP3PDUODXPRL7IR54YU6ZF7SBZQ", "length": 15767, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Minister inspects dengue prevention in Karur municipality || கரூர் நகராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதென்காசி மாவட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி | திமுக சார்பில் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் விண்ணப்ப கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் - பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு | நாகை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு |\nகரூர் நகராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆய்வு + \"||\" + Minister inspects dengue prevention in Karur municipality\nகரூர் நகராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆய்வு\nகரூர் நகராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.\nடெங்கு காய்ச்சலானது ஏடிஸ் என்கிற ஒருவகை கொசுவினால் பரவி வருகிறது. கரூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒ��ிப்பு நடவடிக்கையாக வீடுகள், நிறுவனங்களில் மழைநீர் தேங்கும் பொருட்டு பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடு உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். கரூர் நகராட்சி சார்பில் பள்ளி மாணவ-மாணவிகள், கொசுஒழிப்பு பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் வீதி வீதியாக சென்று பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சலை தடுப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று கரூர் வெங்கமேடு அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் அடங்கிய குழுவினர் டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அப்போது அங்கு திடீரென வருகை தந்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்ததார்.\nபின்னர் அந்த குழுவினருடன் சென்று பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை அமைச்சர் வழங்கினார். பின்னர் வீடு வீடாக சென்று சிமெண்டு தொட்டி உள்ளிட்டவற்றில் டெங்கு கொசுப்புழு உருவாக வழிவகை ஏதேனும் இருக்கிறதா வீதிகளில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றனவா வீதிகளில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றனவா என ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிமெண்டு தொட்டி, பேரல் உள்ளிட்டவற்றில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக மருந்து தெளிக்கப்பட்டது. குப்பைகள் உள்ளிட்டவற்றை துப்புரவு பணியாளர்கள் வாகனத்தில் அள்ளி அப்புறப்படுத்தினர்.\nஇதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, கரூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராஜேந்திரன், நகர்நல அதிகாரி பிரியா மற்றும் அ.தி.மு.க. நகர செயலாளர் பாண்டியன், முன்னாள் நகர்மன்ற தலைவர் தமிழ்நாடு செல்வராஜ், நிர்வாகி மலையம்மன் நடராஜன், வார்டு செயலாளர் சக்திவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.\n1. ‘அ.ம.மு.க. சார்ஜ் இல்லாத பேட்டரி’ அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு\nஅ.ம.மு.க. சார்ஜ் இல்லாத பேட்டரியாகி விட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.\n2. குளச்சல் துறைமுக விரிவாக்க பணிக்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு அமைச்சர் ஜெயக்குமார் தகவல்\nகுளச்சல் துறைமுக விரிவாக்க பணிக்காக ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மீனவர் தின விழாவில் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\n3. உள்ளாட்சி தேர்தலில் ரஜினிகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டால் அ.தி.மு.க.விற்கு பாதிப்பு ஏற்படாது அமைச்சர் பேட்டி\nஉள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் ரஜினிகாந்த் ஈடுபட்டால் அ.தி.மு.க.விற்கு பாதிப்பு ஏற்படாது என அமைச்சர் தங்கமணி கூறினார்.\n4. சேலம் புதிய பஸ்நிலையத்தில் வணிக வளாகங்கள் அமைக்கும் பணி மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு\nசேலம் புதிய பஸ்நிலையத்தில் வணிக வளாகங்கள் அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்.\n5. அழிந்து வரும் புலிகுளம் மாட்டினத்தை பாதுகாக்க வேண்டும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேச்சு\nஅழிந்து வரும் மாட்டினமான புலிகுளம் வகையை பாதுகாக்க வேண்டும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. விடுதலையான சில மணி நேரங்களில் புதுவை ரவுடி அமரன் கொலை ஏன் பிடிபட்டவர்கள் தெரிவித்த பரபரப்பு தகவல்\n2. திருமணமான 4 மாதங்களில் தீக்குளித்து தற்கொலை: பெண்ணின் உடலை கணவரின் வீட்டு வாசலில் புதைக்க முயற்சி\n3. சென்னை விமான நிலையத்தில் பாங்காக் விமானத்தில் திடீர் கோளாறு 277 பேர் உயிர் தப்பினர்\n4. நண்பரின் இறுதி சடங்குக்கு சென்றபோது சம்பவம்: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து டாக்டர் பலி\n5. வாலிபர் கொலை வழக்கில் ஓய்வுபெற்ற உதவி போலீஸ் கமிஷனர், கள்ளக்காதலிக்கு ஆயுள் தண்டனை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/09/25/176849/", "date_download": "2019-11-22T02:54:21Z", "digest": "sha1:K7YJGS35DDKNZNI3LHBZ5KLXZTLSYYAZ", "length": 7436, "nlines": 124, "source_domain": "www.itnnews.lk", "title": "இந்தியா, சீனா, பிரித்தானியா உள்ளிட்ட 12 நாடுகளை கேந்திரமாக கொண்ட��� சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கென வேலைத்திட்டங்கள் - ITN News", "raw_content": "\nஇந்தியா, சீனா, பிரித்தானியா உள்ளிட்ட 12 நாடுகளை கேந்திரமாக கொண்டு சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கென வேலைத்திட்டங்கள்\nஎதிர்வரும் செம்டெம்பர் மாத்திற்கு முன்னர் சாதாரணதர மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விநியோகம் 0 08.ஜூலை\nசமையல் எரிவாயு விலையை அதிகரிக்க அரசு இடமளிக்க போவதில்லை : அமைச்சர் றிஷாட் 0 19.அக்\nகுற்றச் செயலில் ஈடுபட்டோர் நாட்டில் இருந்து வெளியேறுவதை தடுப்பதில் கூடுதல் கவனம் 0 26.மே\nசுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கென வேலைத்திட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன. இந்தியா, சீனா, பிரித்தானியா உள்ளிட்ட 12 நாடுகளை கேந்திரமாக கொண்டு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மேம்பாட்டு பணியகம் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதிகளவான சுற்றுலாப்பயணிகளை நாட்டுக்கு வரவழைப்பதே இதன் நோக்கமாகும். இதற்கென ஆயிரத்து 350 பில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் தலைவர் கிசு கோமஸ் தெரிவித்துள்ளார்.\nதேயிலை உற்பத்தி துறையை அபிவிருத்தி செய்வதற்கென விரிவான வேலைத்திட்டம்\nகோதுமை மாவின் விலையை கட்டுப்படுத்துவதற்கு உடன் நடவடிக்கை\nசுற்றுலா பயணிகளின் வருகை பாரியளவில் அதிகரிப்பு\nயாழில் இருந்து சென்னை வரையான வர்த்தக விமான சேவைகள் இன்று ஆரம்பம்\nபொருளாதார வளர்ச்சி வேகம் அடுத்த ஆண்டு 3.5 சதவீதம் – இலங்கை மத்திய வங்கி\nசர்வதேச பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி : சர்வதேச நாணய நிதியம்\nஇலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சி\nஇலங்கை துறைமுக அதிகார சபையின் வருமானம் அதிகரிப்பு\nபொருளாதார அபிவிருத்தி : இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்கள்\nஇவ்வருடம் அபிவிருத்தி வங்கி வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டம்\nசந்திரனில் உறைந்த நிலையில் பனி படிமங்கள்\nபுகைத்தலை கைவிட சில எளிய முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF/34135/", "date_download": "2019-11-22T03:43:53Z", "digest": "sha1:PY74UIFUNPDYLRLQKTEGFDCMOCJDKE2V", "length": 6495, "nlines": 69, "source_domain": "www.tamilminutes.com", "title": "ஸ்டாலின் - ராமதாஸ் பஞ்சமி போரில் வலிய வந்து கலந்து கொண்ட திருமாவளவன்! | Tamil Minutes", "raw_content": "\nஸ்டாலின் – ராமதாஸ் பஞ்சமி போரில் வலிய வந்து கலந்து கொண்ட திருமாவளவன்\nஸ்டாலின் – ராமதாஸ் பஞ்சமி போரில் வலிய வந்து கலந்து கொண்ட திருமாவளவன்\nதனுஷ் நடித்த ’அசுரன்’ திரைப் படத்தை சமீபத்தில் பார்த்த முக ஸ்டாலின் அந்த படத்தை புகழ்வதாக எண்ணிக்கொண்டு பஞ்சமி நிலம் குறித்த ஒரு கருத்தை தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்\nஇந்த கருத்துக்கு டாக்டர் ராமதாஸ் பதிலடி கொடுக்க, அதற்கு மீண்டும் பதிலடியாக முக ஸ்டாலின் தனது டுவிட்டர் இணையதளத்தில் விளக்கமளிக்க, இருவருக்கும் இடையே வார்த்தை போர் நடைபெற்று வருகிறது\nஇந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் அறிவாலயமாக இருந்தாலும் சிறுதாவூர் அரண்மனையாக இருந்தாலும் அந்த நிலம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்ட உள்ளதா என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்\nஒரு திரைப்படம் பார்த்து முக ஸ்டாலின் தெரிவித்த கருத்து இந்த அளவுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nRelated Topics:அசுரன், அறிவாலயம், சிறுதாவூர் அரண்மனை, தொல் திருமாவளவன், முக ஸ்டாலின்\nஅதிமுக ஆட்சி கவிழ்ந்தவுடன் தான் ரஜினி கட்சி ஆரம்பிப்பார்: தமிழருவி மணியன்\nஅடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மையம்\nமுதல்வர், துணை முதல்வருக்கு திருமண அழைப்பிதழ் வழங்கிய சதீஷ்\nநயன்தாரா குறித்த வதந்தியை பரப்பிய பிரபல நடிகர்: கோலிவுட்டில் பெரும் பரபரப்பு\nகமல்ஹாசனின் ‘இந்தியன் 2’: சுகன்யா கேரக்டரில் நடிக்கும் இளம் நடிகை\n4 நாள் டிக்கெட்டும் காலி…. பிரமாண்ட விழா போல் நடக்கவுள்ள டே- நைட் மேட்ச்\nஅசத்தலான அம்சங்களுடன் வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட் டிவி\nஇந்திய அணி அறிவிப்பு: தமிழக வீரருக்கு வாய்ப்பு, தோனிக்கு கல்தா\nவானம் கொட்டட்டும் படத்தின் ஈஸி கம் ஈஸி லிரிக் வீடியோ பாடல்\nரஜினியின் அதிசயம் பேட்டியும் சீமானின் பதிலடியும்\nகாடு வாவா வீடு போ போ என்கிறது ரஜினி கமல் குறித்து செல்லூர் ராஜு நக்கல்\nவெற்றிகரமாக முடிந்த சசிக்குமார் நடிக்க பொன்ராம் இயக்கும் எம்.ஜி.ஆர் மகன் ஷூட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2015/02/cricket-world-cup-2015-live-score-gadget.html?showComment=1424133695401", "date_download": "2019-11-22T02:25:25Z", "digest": "sha1:GYJXW7ZPC3QQWCDS4MVXNTJYVALUHW4I", "length": 23234, "nlines": 271, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : வலைப்பக்கத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் 2015 Live Score காட்டும் Gadget சேர்க்க", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதிங்கள், 16 பிப்ரவரி, 2015\nவலைப்பக்கத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் 2015 Live Score காட்டும் Gadget சேர்க்க\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடங்கி விட்டது .நேற்று இந்தியா பாக்கிஸ்தான் போட்டி பரபரப்பாக நடந்து முடிந்தது.விராத் கோலி, சுரேஷ் ரைனாவின் அதிரடியில் ஸ்கோர் 300 ஐ எட்டியது என்றாலும் 320ஐ தாண்டும் என்று எதிர்பார்த்த வேளையில் சடசடவென்று 8 விக்கெட் வீழ்ந்துவிட்டது .\nபாகிஸ்தானின் திறமையான ஆட்டக்காரர்கள் இருந்தும் வழக்கம் போல் சொதப்பினர். அனுபவமில்லா வீரர்கள் அதிகம் இடம் பெற்றிருந்தனர். சாஹித் அஃப்ரிடி மிஸ்பா இருவரும் மட்டுமே எனக்கு தெரிந்த வீரர்களாக இருந்தனர். அஃப்ரிடி தாத்தா இன்னும் இரண்டு மூன்று உலகக் கோப்பைகள் ஆடுவார் போலிருக்கிறது . ஏழடி உயரம் உள்ள முகமது இர்பான் அசுர வேகத்தில் பந்து வீசினாலும் வாசிம் அக்ரம் போல இந்திய வீரர்களை அச்சுறுத்த முடியவில்லை , பீல்டிங்கில் இந்தியாவை விட பின் தங்கியே உள்ளனர்.\nபவுலிங்கில் இந்தியா வீக் என்றாலும் அதிக ஸ்கோர் இருந்ததால் வெற்றி பெற முடிந்தது. இப்படியே தொடர்ந்தால் மகிழ்ச்சி\nஅது கிடக்கட்டும். மேட்ச் நடந்து கொண்டிருக்கும்போது லைவாக ஸ்கோர் அறிய இணையத்தில் ஏராளமான வழி முறைகள் உள்ளன. உங்கள் வலைப் பதிவிலேயே லைவாக ஸ்கோர் தெரிவிக்கும் விட்ஜெட் இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா .உங்கள் பதிவுகளை படிக்க வரும் கிரிக்கெட் ரசிகர்கள் நடந்து கொண்டிருக்கும் மேட்ச்சின் Ball by ball லைவ் ஸ்கோர் அறிய இலவச விட்ஜெட்கள் கிடைக்கின்றன.\nஇணைக்கும் வழிமுறை யை கூறுகின்றேன். விரும்பினால் இணைத்துக் கொள்ளுங்கள் www.cricwaves.com என்ற இணைய தளம் விதம் விதமான விட்ஜ���ட்களை வழங்குகின்றன. அவற்றில் ஒன்றை இணைக்கும் முறை கீழே தந்திருக்கிறேன்\nகீழ்க் கண்ட நிரலை காப்பி செய்து கொள்ளுங்கள்\n1. உங்கள் வலைப்பூவின் பிளாக்கர் கணக்கில் நுழைந்து\nLay Out ஐ க்ளிக் செய்து Add a Gadget சொடுக்கவும்\n2. தொடர்ந்து படத்தில் உள்ளவாறு HTML/JavaScript ஐ தேர்ந்தெடுக்கவும்\n3.காப்பி செய்த நிரலை படத்தில் உள்ளபடி பேஸ்ட் செய்யவும்\n4. சேவ் கொடுத்து வெளியேறுங்கள்.\nஇப்போது விட்ஜெட் வலது புறத்தில் உள்ளது போல் தோற்றமளிக்கும் நடந்து கொண்டிருக்கும் கிரிக்கெட் போட்டிகளின் ஸ்கோர் அதில் உடனுக்குடன் தெரிவதைப் பார்க்கலாம்.\nஇதேபோல உலகக் கோப்பை போட்டியில் ஒவ்வொரு நாடும் பெற்ற புள்ளிக் கணக்கையும் காட்டும் விட்ஜெட் உள்ளது வேண்டுமெனில் அதனையும் இணைத்துக் கொள்ளலாம்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 8:17\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சமூகம், விளையாட்டு\nபயனுள் தகவல் நண்பரே பலருக்கும் எனக்கல்ல...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 16 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 8:45\nஉடனே வந்து கருத்திட்டமைக்கு நன்றி ஒரு மாருதலுக்குத்தான் இந்தப் பதிவு வலைப்பக்கத்தின் பார்வையாளர் எண்ணிக்கை கூடவும் வாய்ப்பு உண்டு,\nRamani S 16 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 9:18\nRamani S 16 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 9:18\nஸ்ரீராம். 17 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 6:11\nஅப்ரிடியை மட்டும் தாத்தா என்று சொன்னால் எப்படி யூனிஸ்கான், மிஸ்பா மட்டும் என்ன\nபாகிஸ்தானை வென்றதே பாதி திருப்தி கிடைத்து விட்டது. இனி உ.கோ கிடைக்கவில்லை என்றால் கூட பெரிதும் பாதிக்காது.\nதிண்டுக்கல் தனபாலன் 17 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 7:25\n'பசி’பரமசிவம் 17 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 10:21\nவிட்ஜெட் இணைப்பு பற்றிய விரிவான செய்முறை, கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள பதிவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.\nகரந்தை ஜெயக்குமார் 17 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 7:54\nகிரிக்கொட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய பதிவு\nஅன்பை தேடி அன்பு 18 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 4:20\nஅதிக பயனுள்ள பதிவு, ரசிகர்களுக்கு. எனக்கும் இதற்கும் வெகு தூரம்.\nரூபன் 19 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 1:52\nபதிவை அசத்தி விட்டீர்கள் நல்ல விளக்கம் யாவரும் பயன் பகிர்வுக்கு நன்றி த.ம9\nஎன்னைப் போல் கணினி அறிவு குறைந்தவர்கள் செய்து பார்க்கத் தயக்கம் காட்டலாம். எதையோ செய்யப்போய் இருபதற்கும் பங்கம் வரக்கூடாது அல்லவாகிரிக்கட் உலகில் ஏறத்தாழ எல்லா டீம்களுமே சம பலம் பெற்றவை. அன்றைய ஆட்டத்தில் யார் நன்றாக ஆடுகிறார்களோ அவர்களே வெற்றி பெருகின்றனர். கன்ஸிஸ்டண்ட் ஆக ஆஸ்திரேலியா விளையாடுகிறது.\n‘தளிர்’ சுரேஷ் 20 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 3:56\nஅப்ரிடியை விட மிஸ்பாவும் யூனூஸ் கானும் மூத்தவர்கள் பாகிஸ்தானின் பாச்சா இந்த முறையும் இந்தியாவிடம் பலிக்காதது ஆச்சர்யமே பாகிஸ்தானின் பாச்சா இந்த முறையும் இந்தியாவிடம் பலிக்காதது ஆச்சர்யமே\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 11:01\nஅப்ரிடி இளம் வயதிலேயே விளையாட வந்து விட்டார் என்று நினைக்கிறன்\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n23மார்ச்2015 முதல் ஆபாசத்திற்கு ஆப்பு கூகுள் முடிவ...\nசூப்பர் சிங்கர் ஃபைனல்ஸ் விடாத சர்ச்சைகள்\nவலைப்பக்கத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் 2015 Live ...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nமகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்\nமகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nதினமும் அலுவலகம் செல்லுபோது மின்சார ரயிலில் அந்தப் பெட்டியே அலறும் வண்ணம் அரட்டை அடித்துக்கொண்டு செல்லும் நண்பர்கள்...\nபுத்தகம் படிப்பவர்கள் சிலர் தங்களை அறிவாளிகள் என்று நினைத்துக் கொள்வது உண்டு. படிப்பவர்களுக்கே இப்படி என்றால் எழுதுபவர்கள் பற்றிக...\nநம்ப முடியாத நிகழ்வுகள் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த நம்ப முடியாத நிகழ்வுகளை தனி மனிதர் சிலர் பின்(முன்)நின்று நட...\nபதிவர் வெங்கட் நாகராஜ் வெளியிட்ட ஓவியத்துக்கு இந்தக் கவிதை பொருந்துமா\nதமிழ்மண தரவரிசைப் பட்டியலில் முன்னிலைப் பதிவர்களில் ஒருவரான வெங்கட் நாகராஜ் 'கவிதை எழுதுங்க' என்று சொல்லி ஒரு அழகான ஓவியத்தை ...\nபெட்டிக்கடை.5-இந்தியரைப் பெருமைப் படுத்திய கூகுள்\nபெட்டிக்கடை 5 இன்று திரைப்படத் துறையில் பல இளம் இசை அமைப்பாளர்கள் வெற்றிக் கொடி நாட்டி வருவதை காண முடிகிறது. ஏ.ஆர்.ரகுமான் தன் ம...\nகவிதை துளிகள் - இறை வாழ்த்து\nகற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- இங்குநான் பெற்றிட்ட பேரறிவும் ஒன்றுமில்லை ஆனாலும் உற்ற துணை நீயென்று நானுரைப்பேன் பேரிறைவா பற்றியெ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yestamil.com/%E0%AE%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-11-22T02:43:46Z", "digest": "sha1:OEQHSZ3GCHGKTCRM3M6FLSR7Q3ZFOWLH", "length": 11521, "nlines": 159, "source_domain": "www.yestamil.com", "title": "இஞ்சியை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் இத்தனை பிரச்சனைகள் தீரும்... - Yes Tamil", "raw_content": "\nஇஞ்சியை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் இத்தனை பிரச்சனைகள் தீரும்…\nஇஞ்சியை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் இத்தனை பிரச்சனைகள் தீரும்…\nபழங்காலம் முதலாக இஞ்சி ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பலவாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய இஞ்சியை மருத்துவ குணம் கொண்ட தேனுடன் சேர்த்து உட்கொண்டால், இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது….\nவாழையிலையில் சாப்பிட்டால் ஆரோக்கியம் மட்டுமல்ல அழகும் அதிகரிக்கும்\nவாழையிலையில் சாப்பிட்டால் ஆரோக்கியம் மட்டுமல்ல அழகும் அதிகரிக்கும் More Health Tips in Tamil Subscribe Our Channel :…\nபூசணிக்காயை வைத்து கூட அழகை அதிகரிக்கலாம் - Tamil Beauty Tips\nVegetable பிரியாணி எளிய முறையில் செய்வது எப்படி | Vegetable biriyani in tamil\nVegetable பிரியாணி எளிய முறையில் செய்வது எப்படி | Vegetable biriyani in tamil\nமுருங்கைக்காய் சாம்பார்|இட்லி,தோசை,சாதம் எல்லாத்துக்கும் ஏற்ற சாம்பார்|murungakkai sambar\nPlease watch: \"முட்டைகோஸ் உடன் இந்த ஒரு பொருள் சேர்த்து பொரியல் செஞ்சு பாருங்க அற்புதமா இருக்கும்|cabbage poriyal\" #Chefcircle #Drumstick sambar முருங்கைக்காய் சாம்பார்|murungakkai sambar|இட்லி...\nதர்ஷனை ராஜாவாக்கி அழகுபார்க்கும் – BigBoss3 | Tamil | Promo2\nஇஞ்சியை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் இத்தனை பிரச்சனைகள் தீரும்…\nபழங்காலம் முதலாக இஞ்சி ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பலவாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய இஞ்சியை மருத்துவ குணம் கொண்ட தேனுடன் சேர்த்து உட்கொண்டால், இன்னும் ஏராளமான நன்மைகள்...\nபூசணிக்காயை வைத்து கூட அழகை அதிகரிக்கலாம் – Tamil Beauty Tips\nநீங்கள் சாப்பிடும் உணவில் இதெல்லாம் தினமும் இருக்கிறதா\nநீங்கள் சாப்பிடும் உணவில் இதெல்லாம் தினமும் இருக்கிறதா\nVegetable பிரியாணி எளிய முறையில் செய்வது எப்படி | Vegetable biriyani in tamil\nமுருங்கைக்காய் சாம்பார்|இட்லி,தோசை,சாதம் எல்லாத்துக்கும் ஏற்ற சாம்பார்|murungakkai sambar\nதர்ஷனை ராஜாவாக்கி அழகுபார்க்கும் – BigBoss3 | Tamil | Promo2\nVegetable பிரியாணி எளிய முறையில் செய்வது எப்படி | Vegetable biriyani in tamil\nமுருங்கைக்காய் சாம்பார்|இட்லி,தோசை,சாதம் எல்லாத்துக்கும் ஏற்ற சாம்பார்|murungakkai sambar\nதர்ஷனை ராஜாவாக்கி அழகுபார்க்கும் – BigBoss3 | Tamil | Promo2\nமுருங்கைக்காய் சாம்பார்|இட்லி,தோசை,சாதம் எல்லாத்துக்கும் ஏற்ற சாம்பார்|murungakkai sambar [05:27]\nதர்ஷனை ராஜாவாக்கி அழகுபார்க்கும் - BigBoss3 | Tamil | Promo2 [00:44]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/06/20/108-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-22T02:29:58Z", "digest": "sha1:3WIX7FZT4I2Y52L4EVGKTTPHMJGHTFTH", "length": 7085, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "108 தேங்காய் உடைக்க திட்டம்! | LankaSee", "raw_content": "\nசஜித்திற்கு கட்டாயம் தலைமை பதவி வழங்க வேண்டும்\n இரண்டு தரப்பாக பிரிந்த ஐக்கிய தேசியக் கட்சி\nமதுபோதையில் தன்னை தீண்டிய பாம்பை பழி தீர்க்க இளைஞன் மேற்கொண்ட செயலை பாருங்க\n கோட்டாபய ராஜபக்ச வழங்கிய உறுதி\nஐ தே கட்சியின் தலைமையகம் மூடப்பட்டது ஏன்\nவாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களையும் வெல்வீர்கள்\nமூக்குத்தி அம்மன் படத்துக்கு நடிகை நயன்தாராவுக்கு இத்தனை கோடி சம்பளமா\nஅடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான காரணம் என்ன\n108 தேங்காய் உடைக்க திட்டம்\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக்கோரி நடத்தப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் நாளை 108 தேங்காய் உடைக்கும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.\nவவுனியா மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியமும், பொது அமைப்புகளும் இணைந்து கல்முனையில் இடம்பெறும் போராட்டத்திற்கு ஆதரவாக இப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.\nவவுனியா கந்தசாமி கோவிலில் காலை 7.30 மணிக்கு இடம்பெறவுள்ள 108 தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் சமூக ஆர்வமுள்ள அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nகல்முனை நோக்கி விரையும் முக்கியஸ்தர்\nசஜித்திற்கு கட்டாயம் தலைமை பதவி வழங்க வேண்டும்\n இரண்டு தரப்பாக பிரிந்த ஐக்கிய தேசியக் கட்சி\nமதுபோதையில் தன்னை தீண்டிய பாம்பை பழி தீர்க்க இளைஞன் மேற்கொண்ட செயலை பாருங்க\nசஜித்திற்கு கட்டாயம் தலைமை பதவி வழங்க வேண்டும்\n இரண்டு தரப்பாக பிரிந்த ஐக்கிய தேசியக் கட்சி\nமதுபோதையில் தன்னை தீண்டிய பாம்பை பழி தீர்க்க இளைஞன் மேற்கொண்ட செயலை பாருங்க\n கோட்டாபய ராஜபக்ச வழங்கிய உறுதி\nஐ தே கட்சியின் தலைமையகம் மூடப்பட்டது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/jhc/anthem", "date_download": "2019-11-22T02:41:39Z", "digest": "sha1:KUVYZNNEJIPG62AKPOYEJRNFOUVX5V7A", "length": 2762, "nlines": 71, "source_domain": "www.jhc.lk", "title": "Anthem | Jaffna Hindu College", "raw_content": "\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nயாழ் இந்துவில் நடைபெற்ற 88 Batch இனுடைய ஒன்றுகூடல் நிகழ்வு…August 11, 2013\n15 வயதுப்பிரிவிற்குட்பட்ட கிரிக்கட் போட்டியில் யாழ் மத்திய கல்லூரியை வெற்றி கொண்டது யாழ் இந்து…July 10, 2012\n2012 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியின் காணொளிFebruary 28, 2012\nயாழ் இந்துக் கல்லூரிக்கு சர்வதேச சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது….July 31, 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.philosophyprabhakaran.com/2011/08/blog-post_13.html", "date_download": "2019-11-22T02:49:23Z", "digest": "sha1:U7KQTCSMPENYQ3ECY2Z265RBXU7UUM53", "length": 14993, "nlines": 189, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: புத்தக வாசிப்பு", "raw_content": "\nபுத்தகத்தின் முதல் வரியிலிருந்து “முற்றிற்று” என்பது வரை இடைவிடாது புத்தகங்கள் வாசிப்போரை நான் அறிவேன். ஆனால் நான் அவர்களை “நன்கு படித்தவர்கள்” என்று கூறமாட்டேன். ஏனெனில் அத்தகையோர் தாங்கள் படிக்கும் விஷயங்களை நல்லவை என்றும் கெட்டவை என்றும் பிரித்து, நல்லவைகளை மாத்திரம் ஏற்றுக்கொண்டு மற்றவற்றை மறந்து விடுவதில்லை. எல்லாவற்றையும் மனதில் வைத்துக்கொண்டு மூளையைக் குழப்பிக்கொள்வார்கள். நல்லவைகளை மறந்துவிட்டுக் கெட்டவைகளை மாத்திரம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் பிரகிருதிகளும் உண்டு. தங்களுக்குள்ள திறமையையும் அறிவையும் அபிவிருத்தி செய்துகொள்வதே, புத்தகங்களைப் படிப்பதன் முக்கிய நோக்கம். உங்கள் ஜீவனத்திற்கோ அல்லது மானிட வாழ்க்கையின் உயர்ந்த அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கோ அவசியமான சாதனங்களை ஒவ்வொருவரும் புத்தகப்படிப்பின் மூலம் பெறுகிறார்கள். படிப்பதன் முதல் நோக்கம் அதுதான். இரண்டாவது நோக்கமென்னவெனில் நாம் வாழும் உலகத்தைப் பற்றிய பொது அறிவைப் பெறுவதே. எனினும் படித்தவைகளை அத்தியாயம், அத்தியாயமாக செங்கல்களைப்போல் மனதில் அடுக்கிவைத்துக் கொண்டிருப்பதால் எவ்வித பலனும் ஏற்படாது. படித்து மனதில் பதிய வைத்துள்ள பல்வேறு விஷயங்களையும் பிரயோஜனகரமான முறையில் ஒன்று சேர்த்து ஓர் அறிவு மாளிகையாக நிர்மாணிக்க வேண்டும். இல்லாவிடில், தாங்கள் அதிகமாகப் படித்துள்ளோமென்ற வீண் கர்வத்தைத் தவிர வேறு எவ்வித பலனும் ஏற்படாது.\nவாசிக்கும் கலையை நன்கு அறிந்து கொண்டிருப்பவர்கள் ஒரு புத்தகத்தையோ அல்லது பத்திரிக்கையையோ வாசித்தால், அதில் எதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை உடனே பகுத்துணர்ந்துக் கொள்வார்கள். அதைக்கொண்டு அவர்கள், வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளையும் சுலபமாகச் சமாளிக்கும் ஆற்றல் பெற்றிருப்பார்கள். அப்படியானால்தான் படிப்பின் மூலம் பலன் ஏற்பட முடியும்.\nஉதாரணமாக ஒரு பிரசங்கி, தாம் பேசப்போகும் விஷயம் பற்றிய சகல தகவல்களையும் நன்கு அறிந்துக்கொண்டிருக்க வேண்டும். இல்லாவிடில் தன் அபிப்ராயங்களை ஆட்சேபிக்கும் எதிரிகளைச் சமாளித்து சமாதானப்படுத்த முடியாது. மற்றும் தம்முடைய அபிப்ராயங்கள் நியாயமானவையாக இருப்பினும் கூட சரியான வாதங்களுடன் அவைகளை ஸ்தாபிக்கவும் எதிரியின் ஆட்சேபங்களைத் தவ���ர்க்கவும் முடியாது.\nமேலே உள்ள விஷயங்கள் அனைத்தையும் கூறுவது நானல்ல. ஹிட்லரின் “மெய்ன் காம்ப்” நூலின் தமிழ் மொழிபெயர்ப்பான “எனது போராட்டம்” என்ற நூலில் இருந்து சுடப்பட்ட வரிகள்.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 14:20:00 வயாகரா... ச்சே... வகையறா: வரலாறு\n# கவிதை வீதி # சௌந்தர் said...\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nபுத்தகம் வசிப்பது என்பது ஒரு கலை...\nபொதுவாக புத்தகம் வாசிப்பது அந்த கருத்துக்களை அதன் உணர்வுகளை எங்கு பகிர்ந்துக் கொள்ள போகிறோம் என்று தெரியாது...\nஆனால் புத்தகங்களை தொடர்ந்து வாசித்து அதன் உள்ளார்ந்த அர்த்தங்களை ரசித்து இதன் வரிகளை உணர்ந்து படித்தால் அந்த கருத்துகள் அதன் தாக்கம் நாம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வோறு வாக்கியத்திலும் வந்து ஞாபகம் படுத்திக்கொண்டிரக்கும்..\nஅறிஞர்கள் பேச்சாளர்களும் தான் படிக்கும் புத்தகத்தின் வாக்கியத்தை வார்த்தைகளை எங்கு பயன்படுத்த வேண்டும் என்று தெரியாது. ஆனால் அவர்கள் பேசும்போது அந்த சூழலுக்கு ஏற்றார் போர் அவைகள் வந்து அவர்களிக் பேச்சை அழகாக்கும்..\nஆகையால் தொடர்ந்து படிப்பது நல்லது..\nஅதிகபட்சமாக கண்ணதாசன் வைரமுத்து மேத்தா அப்துல் ரகுமான் போன்றோரின் நூல்களை அதிக ஆர்வத்துடன் வாசித்திருக்கிறேன் அதுவும் 15 முதல் 20 வயதுக்குள்...\nஅதுதான் இப்போது என் வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறது..\nஅர்த்தமுள்ள இந்து மதம் நூல் என்னை ஒரு எழுத்தாளனாக பரிமணிக்க வழி வகைசெய்தது என்று கூட சொல்லலாம்...\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஆசிரியர் பணியிலும் புத்தக வாசிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று ஒரு பாடத்தை எத்தனைமுறை நடத்தியிருந்தாலும் அதை நடத்துவதற்க்கு முன் ஒரு படித்துவிட்டு செல்வதுதான் ஒரு நல்ல ஆசிரியருக்கு அழகாகும்...\nஹிட்லரின் “மெய்ன் காம்ப்” நூலின் தமிழ் மொழிபெயர்ப்பான “எனது போராட்டம்” என்ற நூலில் இருந்து சுடப்பட்ட வரிகள்.\nதமிழ் வண்ணம் திரட்டி said...\nநண்பரே மெயில் அனுப்பி விட்டேன்\nஎந்த விதமான நூல்களைப் பற்றி பேசுகிறார் என்பது கவனிக்கப்பட வேண்டியது.\nவாசிக்கும் பழக்கம் உள்ள அனைவருக்கும் ஏற்ற கருத்துதான்.,\nஆகா.. சுட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே.. :)\nஅருமையான வரிகளை சொன்னேங்க :)\nசுஜாதா இணைய விருது 2019\nபிரபா ஒயின்ஷாப் – 29082011\nEasy A – பதின்பருவ திருவிளையாடல்\nவகுப்பறைக்கு���் அலப்பறை - பாகம் 2\nசாப்பாட்டுக்கடை – பெலித்தா நாசி கான்டார்\nமனைவி கிடைத்தாள் குறுநாவலும் காஜல் அகர்வாலும்\nஆனந்த தொல்லையும் ஏஞ்சலினா ஜோலியும்\nஅஜீத், அழகர்சாமியின் குதிரை, மங்காத்தா, மாலை மங்...\nஉ.த அண்ணாச்சியையே உணர்ச்சிவசப்படவைத்த நடிகை...\nடீ வான் டட்லி (எ) கிருஷ்ணமூர்த்தி முதலியார்\nபிரபா ஒயின்ஷாப் – 08082011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/98303-real-people-life-incidents-should-be-taken-as-bio-pic", "date_download": "2019-11-22T03:22:58Z", "digest": "sha1:AUUHVCXN3VIUQEZWVMZ2OW4GT7KHWTP7", "length": 12538, "nlines": 101, "source_domain": "cinema.vikatan.com", "title": "இவர்களின் வாழ்க்கையையும் சினிமாவாக எடுக்கலாமே! #BioPicFever | Real people life incidents should be taken as bio pic", "raw_content": "\nஇவர்களின் வாழ்க்கையையும் சினிமாவாக எடுக்கலாமே\nஇவர்களின் வாழ்க்கையையும் சினிமாவாக எடுக்கலாமே\nகற்பனையாக ஒரு கதையை உருவாக்கி, அதில் நகைச்சுவை, சண்டைக்காட்சிகள், பாடல் என யதார்த்தத்திலிருந்து விலகி, புனைவுத்தன்மையுடன் எடுக்கப்பட்ட திரைப்படங்களே எண்ணிக்கையில் அதிகம் வெளியாகின/வெளியாகின்றன. உண்மை மனிதர்கள், உண்மைச் சம்பவங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி எடுக்கப்படும் சினிமா, சொற்பத்திலும் சொற்பமே. காலத்துக்கும் நம்மால் நினைவுகூரப்படவேண்டியவர்களைத் திரைப்படமாக எடுத்து, அதேசமயம் வெகுஜன மக்களிடம் போய்ச் சேரும் சுவாரஸ்யத்துடன் நிறையத் திரைப்படங்கள் வெளிவருமாயின் அவர்களின் வாழ்க்கையே ஒரு கலைப் பொக்கிஷமாக என்றென்றும் நம்மிடம் இருக்கும். இந்தித் திரைப்பட உலகில் அது அதிகம் நடைபெறுகிறது. `பாக் மில்கா பாக்', `டர்ட்டி பிக்சர்', `மேரிகோம்', என முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் அங்கே வெளியாகியிருக்கின்றன. ஆனால், தமிழில் யோசித்துப்பார்க்கையில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. சாதித்தவர்களின் வாழ்க்கையைத்தான், தமிழர்களை மட்டும்தான் படமெடுக்க வேண்டும் என்று நம் எல்லையை சுருக்கிக்கொள்ளவேண்டிய அவசியமில்லை. இந்தி உலகில் அப்படி நினைத்திருந்தால், `டர்டி பிக்சர்', `மெட்ராஸ் கபே ' போன்ற படங்கள் எடுத்திருக்க மாட்டார்கள்.\nயாருடைய வாழ்க்கையை சினிமாவாக எடுக்கலாம் என்பதற்கு உதாரணமாக மூன்று பிரபலங்களைக் குறிப்பிடுகிறேன்.\nசந்திரபாபு: ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, சினிமா துறைக்கு வந்தவர். நடிப்பு, நடனம், தயாரிப்பு எனப் பன்முகத்தன்மைய���டன் திரையுலகில் மின்னியவர். தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய நகைச்சுவை நடிகர்.\nதன்னுடைய செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, யாருக்கும் வளைந்துகொடுக்காமல் கம்பீரமாக வாழ்ந்தவர். தயாரித்த படம் பாதியில் நின்றுபோனது, திருமண வாழ்க்கையில் நிலையின்மை எனப் பின்னாளில் தனிமையில் துவண்டு, இறந்துபோனார். தமிழ் சினிமாவின் உச்சத்திலிருந்து வீழ்ந்து மடிந்த ஒரு கலைஞனான சந்திரபாபுவின் வாழ்க்கையைப் படமாக்கலாம்.\nகேப்டன் லட்சுமி: சென்னையில் பிறந்த இவர், மருத்துவராக இருந்து பிறகு சிங்கப்பூருக்குச் சென்றார். பிரிட்டன் - ஜப்பான் ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தவர், இந்திய சுதந்திரத்தில் ஈடுபாடுகொண்டு நேதாஜி சிங்கப்பூர் வந்திருந்த சமயத்தில் அவரிடம் `இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவில் பணியாற்ற விருப்பம்' எனத் தெரிவித்தார். அதன்படி இந்தப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார். பிறகு, இந்தியா வந்தவர் பங்களாதேஷ் போர் நடைபெற்ற சமயத்தில் நம் நாட்டு வீரர்களுக்கு மருத்துவம் அளித்தவர். எதற்கும் அஞ்சாமல் வீர சாகசங்களும் பரபரப்பும் நிறைந்த லட்சுமி சேகலின் வாழ்க்கை, பலரும் அறியாதது.\nபெண்களை மையப்படுத்தி வெளிவரும் திரைப்படங்கள் தற்போது அதிகரித்துவருவதால், லட்சுமி சேகல் போன்றோரின் வாழ்க்கையின் ஒரு பகுதியை சினிமாவாக எடுக்கலாம்.\nஅருணா ஷன்பக்: இவர் தமிழர் அல்ல என்பதால், நம் ஊர் ஆள்கள் நிறையப் பேருக்கு இவரைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் செவிலியராக ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது, அங்கு பணிபுரியும் வார்டு பாய் சீட்டு ஆடிக்கொண்டிருந்தார். அவனைக் கண்டிக்க, போதையில் இருந்தவன் இவரை வன்புணர்ச்சி செய்திருக்கிறான். இவர் கழுத்தில் சங்கிலியைக் கட்டி அவன் இறுக்கியதால், மூளைக்குச் செல்லவேண்டிய நரம்பு பாதிக்கப்பட்டு, 44 ஆண்டுகளாக கோமாவில் இருந்து காலமானார். குற்றம் செய்தவன், சில ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே வந்து வாழ ஆரம்பித்துவிட்டான்.\nபக்திப் பாடல்கள் ஒலிக்க, ஒரே அறையில் வெறும் உயிரை மட்டுமே சுமந்துகொண்டு சதைப்பிண்டமாக ஒரு பெண் வாழும் துயரம் எத்தனை வலிமிகுந்தது என்பது நிறையப் பேருக்குப் போய்ச் சேர வேண்டும். வல்லுறவில் சிதைக்கப்படும் பெண்களை, ஒருநாள் செய்தியாக நாளேடுகளில் படித்துவிட்டுக் கடந்துவிடுகிறோம். சாதித்தவர்களைத்தான் சினிமாவாக எடுக்க வேண்டும் என்பதில்லை, ஓர் ஆணின் காம இச்சை எவ்வளவு பாதிப்புகளை உண்டாக்குகிறது என்பதும் சினிமா வடிவில் விரிவாகப் பதிவுசெய்ய, அருணா ஷன்பக் போன்றோரின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்பட வேண்டும்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=2325", "date_download": "2019-11-22T04:11:45Z", "digest": "sha1:X3TIUUJUNWW3PRGVZ35M7OHG4XMP4ZAO", "length": 15032, "nlines": 218, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | கல்யாணக்கண்ணன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு கல்யாணக்கண்ணன் திருக்கோயில்\nதல விருட்சம் : புன்மை மரம்\nதீர்த்தம் : துளசி தீர்த்தம்\nஆகமம்/பூஜை : வைணவ ஆகமம்\nபுராண பெயர் : கிள்ளை\nகோகுலாஷ்ட்டமி, கிருஷ்ண ஜெயந்தி மற்றும் தை மாதத்தில் திருவிளக்கு பூஜை\nகாலை முதல் 8..மணி முதல் பகல் 12.00 மணி வரை மாலை4.00 மணி முதல் 7.00 மணி வரை\nஅருள்மிகு கல்யாணக்கண்ணன் கோவில், சரவணா நகர், கிள்ளை.சிதம்பரம் வட்டம், கடலுார் மாவட்டம், 608102\nவங்கக்கடலில் இருந்து மேற்கே ஒரு கிலோ மீட் டர் தொலைவில் கோவில் உள்ளது. கிழக்குப் பக்கம் வாயில், விமா னத்தில் ஒரு கலசம், கோவில் வளாகத்தில் துளசி மற்றும் தல விருட்டச மான புன்னை மரம் உள்ளது.\nவிமானத்தில் ஆறு கரு டஆழ்வார்கள் முகப்பில் சங்கு சக்கர நாமமும், சற் று பின் பக்கம் வெள்ளை பசுவின் மேல் அமர்ந்த நிலையில் கண் ணன் அருள் புரிவது போன் ற சிலைகள் அமைந்துள்ளது.\nபுத்திரபாக்கியம், திருமணத்தடை, கால்நடை அபிவி ருத்தி, கல்விக்கடவுளாகவும் வணங்குகின்றனர்.\nநெய் தீபம் ஏற்றுதல், தானியங்கள் காணிக்கை\nயாதவ் குலத்தினர்களின் குல தெய்வ வழிபாடு நடத்தி வருகின்றனர். சிதம்பரம் நடராஜர், வடக்கே பாபாஜி சுவாமிகோவில், கிழக்கே முழுக்குத்துறைக்கு தீர்த்தவாரியாக வரும் ஸ்ரீ முஷ்னம் பூவரா கசுவாமி வருகையால் கோவிலுக்கு பெருமை.\nகடந்த 200 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் குடியேறிய யாதவ் பிள்ளைமார் குடும்பத்தினர்கள் கண்ணன் படத்தை வைத்து, குலதெ ய்வ வழிபாடு நடத்தி வந்தனர். அதன் பின் கோவில் கட்ட இடம் இல்லாததால் மிகவும் பழமையான ஸ்ரீ ஆஞ்சநேயசுவாமி கோவிலில் ஒரு பக்கத்தில் கண்ணனைவைத்து வழிபாடு நடத்திர்.\nவெளியூரில் குடி பெயர்ந்தவர்கள் குல தெய்வ வழிபாட்டிற்கு வந்து செ ல்வதுடன் கோவில் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்கின் றனர். யாதவ் சமுதாயத்தினர்கள் அல்லாமல் மற்ற சமுகத்தினர்கள் கா ல்நடை அபி விருத்திக்காக கண்ணனை வழிபட்டு வந்தனர்.\nநிரந்தர கோவில் கட்ட தீர்மானித்து அப்பகுதி இளைஞர்கள் வரி வசூ ல் செய்து கோவில் கட்டினர். பால் வளம், பசு வளம் மற்றும் ஆடுகளும் அதிகளவில் பெருக்கடைந்துள்ளதாகவும் கால்நடைகளில் அபிவிருத் திக்காக வழிபாடு தொடர்ந்து நடந்து வருகிறது. பிச்சாவரம் வரும் சுற் றுலாப் பயணிகள் கோவிலில் அர்ச்சனை செய்கின்றனர்.\n« பெருமாள் முதல் பக்கம்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nகோவிலுக்கு செல்லும் வழி: சிதம்பரத்தில் இருந்து கிள்ளை பேரூந்து நிறுத்தத்தில் இருந்து கிழக்கே 10 பர்லாங் தொலைவில் இயற் கை யான உப்பங்காற்று விசும் மாசி மக தீர்த்த வாரி ஆற்றின் அருகில் கோ வில் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் சூரியப் பிரியா போன் : +91-4142-233 178, 233 179\nஹோட்டல் வைகை போன் : +91-4142-224 321\nஹோட்டல் பிரியா இன் போன் : +91-98946 26157\nஆனந்தா லாட்ஜ், பஸ் நிலையம் அருகில், ஜங்ஷன் சாலை, விருத்தாசலம்.\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Cinema/32783-.html", "date_download": "2019-11-22T03:30:07Z", "digest": "sha1:FIC7EU7XG7DJMJGLZKMVI2BDPPYAJQWM", "length": 16652, "nlines": 264, "source_domain": "www.hindutamil.in", "title": "சச்சின் டெண்டுல்கருடன் ஏற்பட்ட பிரச்சினை என்ன? - மனம் திறக்கிறார் கிரெக் சாப்பல் | சச்சின் டெண்டுல்கருடன் ஏற்பட்ட பிரச்சினை என்ன? - மனம் திறக்கிறார் கிரெக் சாப்பல்", "raw_content": "வெள்ளி, நவம்பர் 22 2019\nசச்சின் டெண்டுல்கருடன் ஏற்பட்ட பிரச்சினை என்ன - மனம் திறக்கிறார் கிரெக் சாப்பல்\nஅணியின் நன்மைக்காக சச்சின் டெண்டுல்கர் பின்னால் களமிறங்க விரும்பினோம், ஆனால் அவர் அதனை ஏற்கவில்லை என்கிறார் கிரெக் சாப்பல்.\n2007-உலகக்கோப்பை போட்டிகளின் போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ஆஸி.-யின் கிரெக் சாப்பல் தனக்கும் சச்சின் டெண்டுல்கருக்கும் பிளவு ஏற்படக் காரணம் என்ன என்பதை விவரித்தார்.\nஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் சானல் ஒளிபரப்பிய 'கிரிக்கெட் லெஜண்ட்ஸ்’ நிகழ்ச்சியில் சாப்பல் அப்போது நடந்ததை விவரிக்கும் போது, சச்சின் டெண்டுல்கர் தொடக்கத்தில் இறங்காமல் அதன் பிறகு களமிறங்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம், ஆனால் சச்சின் அதனை விரும்பவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.\n\"அணிக்கு எது நல்லது என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப அவர் முடிவெடுப்பார் என்றே நான் எதிர்பார்த்தேன், நினைத்தேன்...ஆனால் அவர் தொடக்கத்தில் களமிறங்குவதையே விரும்பினார். இதுதான் எங்களிடையே ஏற்பட்ட பிளவுக்குப் பிரதான காரணம்.\nஅவர் தொடக்கத்தில் களமிறங்குவதை அதிகம் விரும்பினார், ஆனால், மே.இ.தீவுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளில் அவர் சற்று பின்னால் களமிறங்க நாங்கள் விரும்பினோம். அதற்கான தேவையும் இருந்தது. மிடில் ஆர்டரில்தான் அணியின் பிரச்சினை இருந்தது. தொடக்கத்திற்கு வேறு வீரர்கள் அணியில் இருந்தனர்.\nஇந்த ஏற்பாட்டுக்கு தொடக்கத்தில் ஒப்புக் கொண்ட சச்சின் டெண்டுல்கர், திடீரென அவ்வாறு இறங்க முடியாது என்று மறுதலித்தார். ஆனால், நான் அவரை மிடில் ஆர்டரில் இறங்கச் செய்தேன். இங்குதான் எனக்கும் அவருக்கும் பிரச்சினைகள் ஏற்படத் தொடங்கின. அதன் பிறகே அவர் என்னுடன் சேர்ந்து பணியாற்ற விரும்பவில்லை. இப்படி நடக்கவில்லையெனில் மாற்றுத் தீர்வை நான் கண்டுபிடித்திருப்பேன்.” என்றார்.\n��தே போல் சவுரவ் கங்குலி பெயரைக் குறிப்பிடாமல் அவருடனான பிரச்சினையையும் இதே நிகழ்ச்சியில் சாப்பல் விளக்கினார்:\n\"இந்திய கிரிக்கெட் சந்திக்கும் மிகப்பெரிய சவால் என்னவெனில், அணியில் எப்படியாவது இடத்தை (வீரர்கள்) தக்கவைக்க வேண்டும் என்ற குறிக்கோளே இருந்தது, சிறந்த அணியாக வேண்டும் என்ற குறிக்கோள் (வீரர்களிடத்தில்) இல்லை.\nஆனால், நான் முயற்சி செய்தது என்னவெனில், அவர்கள் இன்னும் சிறப்பாக ஆட வேண்டும் என்பதையே. நாங்கள் சில மாற்றங்களைச் செய்தோம், அது வெற்றிகரமாகவும் அமைந்தது, ஆனால் இந்த நடைமுறையில் சிலருடன் கருத்து வேறுபாடுகளும், மனத்தாங்கலும் ஏற்பட்டன.\nஇந்த நடைமுறையில் கேப்டனை (கங்குலி) நீக்க வேண்டியதாயிற்று. இதனையடுத்து நிகழ்வுகள் சங்கிலித் தொடரானது. அணியில் நீடிப்பதற்கு தான் என்ன செய்ய வேண்டுமோ அதனை அவர் (கங்குலி) செய்யவில்லை. அதன் பிறகு அவர் அளித்த உறுதி மொழியையும் காப்பாற்றவில்லை.” என்று கூறியுள்ளார் கிரெக் சாப்பல்.\nசச்சின் டெண்டுல்கர்கோச் கிரெக் சாப்பல்கங்குலி2007 உலகக்கோப்பை கிரிக்கெட்இந்தியா\nஇந்தியா எந்த இடத்தில் சீனாவிடம் சறுக்குகிறது\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\n’’சபரிமலைக்கு போயிட்டு வாடா மாப்ளே...எல்லாம் சரியாயிரும்’’ -...\nநேர்மையான லீவ் லெட்டர்: மாணவனுக்குக் குவியும் பாராட்டு;...\nசமூக ஊடகங்களுக்கு அடிமையாவதன் மூலம் சுயஅழிப்புக்கு நாம்...\nஎஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ் பெற்றதை எதிர்த்தால் நீதிமன்றம்...\nகமல் - ரஜினி இணைந்தால், யார் முதல்வர்...\nயோகாசனத்தில் கோவை மாணவி கின்னஸ் சாதனை\nஜவுளிக்கடை உரிமையாளர் மகள் வீட்டில் நகை திருடிய ஒடிசா காவலாளி கைது\nசந்தேகத்தின் பலனை பவுலருக்கா வழங்குவது : ரிஸ்வான் அவுட் ஆன பந்து நோ-பால்-...\nரோஹித் சர்மாவுக்கு ஓய்வு இல்லை: வாய்ப்பளிக்காமலேயே சஞ்சு சாம்சன் நீக்கம்- இந்திய அணி...\nபிங்க் பந்து, பகலிரவு டெஸ்ட் ஓ.கே; கிரிக்கெட்டின் தரத்தில் சமரசம் கூடாது :...\nபிங்க் பந்து கனமாக உள்ளது, த்ரோ செய்வது கூட கடினமாக உள்ளது: விராட்...\nபள்ளிக்குச் சொந்தமான நிலத்தை நித்யானந்தா ஆசிரமத்துக்கு வழங்கியது ஏன்\nசந்திரயான்-2 தோல்வி என விவரிப்பது நியாயமில்லை: மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்\nபிங்க் பந்து, பகலிரவு டெஸ்ட் ஓ.கே; கிரிக்கெட்டின் தரத்��ில் சமரசம் கூடாது :...\nசியாச்சின் பகுதியை இந்திய சுற்றுலாவுக்காக திறக்க முடியாது: பாகிஸ்தான் அறிவிப்பு\nபோலீஸை தாக்கிய எல்லை பாதுகாப்புப் படை வீரர் கைது\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 4 நாட்கள் நடைபெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/nadigar-sangam-election-stopped-by-district-registrar-tamil-news-238570", "date_download": "2019-11-22T02:17:04Z", "digest": "sha1:FPOI5P5KQIGV4IGK7FVS5E3FG5NEL2GK", "length": 8669, "nlines": 136, "source_domain": "www.indiaglitz.com", "title": "Nadigar Sangam election stopped by district registrar - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Cinema News » நடிகர் சங்கம் தேர்தலை நிறுத்த உத்தரவு: திரையுலகில் பரபரப்பு\nநடிகர் சங்கம் தேர்தலை நிறுத்த உத்தரவு: திரையுலகில் பரபரப்பு\nநடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் இந்த தேர்தலை உடனடியாக நிறுத்த மாவட்ட பதிவாளர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறாது என தெரிகிறது.\nவாக்காளர் பட்டியலில் குளறுபடி, தேர்தலை நடத்தும் நீதிபதி மீது சங்கரதாஸ் அணியினர் கூறிய குற்றச்சாட்டு, எந்த ஆண்டின் வாக்காளர் பட்டியலை வைத்து தேர்தல் நடத்துவது உள்பட பல குளறுபடிகள் இருப்பதால் இந்த குளறுபடிகளுக்கு முடிவு காணும் வரை தேர்தலை நடத்த கூடாது என மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.\nசங்க நிர்வாகிகளின் பணிக்காலம் முடிந்த பின்னர் தேர்தல் நடத்தும் முடிவை நிர்வாகிகள் எடுத்துள்ளதாகவும் இது விதிமுறைகளுக்கு முரணானது என்றும் தேர்தலை நிறுத்துவதற்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.\nசற்றுமுன்னர் நடிகர் சங்க தேர்தல் விவகாரம் குறித்து கவர்னருடன் பாண்டவர் அணியினர் ஆலோசனை செய்து வரும் நிலையில் திடீரென தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதினமும் 12 மாத்திரைகள் சாப்பிட்ட விஜய் பட நாயகி\n'தலைவி' படத்தில் நடிக்க மறுத்த பிரபல ஹீரோ\nஅக்னி சிறகுகள்' அக்சராஹாசனின் கேரக்டர் அறிவிப்பு\n பளிச் பதில் கூறிய ரஜினிகாந்த்\nநான் சொன்னால் யார் கேட்கப் போகிறார்கள் ரஜினி கமல் குறித்து சினிமா பிரபலம்\nகவுதம் மேனனின் அடுத்த படத்தில் 'குருதிப்புனல்' கனெக்சன்\nஜனவரி 1ல் விஜய் ரசிகர்களுக்கு தரமான 'சம்பவம்'\nமுதல்வர், துணை முதல்வரை சந்தித்த காமெடி நடிகர் சதீஷ்\nவாழ வைத்த தெய்வங்களுக்கு ந���்றி சொன்ன சூப்பர் ஸ்டார்\nகுழந்தை பெற்றுக்கொள்ளும் ஆண்டு, மாதம், தேதியை அறிவித்த சமந்தா\nபிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் விஷால்\nயோகி பாபுவின் அடுத்த படம் குறித்த அசத்தல் தகவல்\nமுதல்வர் வேட்பாளர் கமல்தான்: இணைப்புக்கு முன்னரே பிரபல நடிகையின் சர்ச்சைக்கருத்து\nஅண்ணிக்கு பிரபல நடிகர் கொடுத்த வித்தியாசமான பரிசு\nநயன்தாரா பிறந்தநாளில் சிங்கப்பூர் ரசிகர் செய்த அர்ச்சனை\nதெலுங்கு சினிமா எனக்கு இன்னொரு வீடு: ஸ்ருதிஹாசன்\nரசிகர்களுக்கு படிப்படியாக இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்-ரஜினி\nபில்கேட்ஸை சந்தித்த பிரபல நடிகரின் மனைவி\nஅரவிந்தசாமியின் 'புலனாய்வில்' இணைந்த பிரபல இயக்குனர்\nநடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தம்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பாக்யராஜ்\nஅரவிந்தசாமியின் 'புலனாய்வில்' இணைந்த பிரபல இயக்குனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/vaiko-indianmp.html", "date_download": "2019-11-22T02:08:35Z", "digest": "sha1:FQ2IG5DULQ4ZLXSP5FNYCDEHOVLMJW3C", "length": 15619, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "மோடிக்கு எதிராக கொதித்தெழுந்த வைகோ! சாந்தப்படுத்திய அவைத் தலைவர். - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / சிறப்புப் பதிவுகள் / தமிழ்நாடு / மோடிக்கு எதிராக கொதித்தெழுந்த வைகோ\nமோடிக்கு எதிராக கொதித்தெழுந்த வைகோ\nமுகிலினி July 26, 2019 இந்தியா, சிறப்புப் பதிவுகள், தமிழ்நாடு\nமாநிலங்களவையில் பதவியேற்ற நேற்றே ஆடைத்துறை அமைச்சரை கேவிகளால் மிரள வைத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பிரதமர் மோடியையும் வியக்க வைத்தார். ஏனெனில் வைக்கோவின் பாராளுமன்ற விவாதத் திறமையை இப்பொழுத்தான் நரேந்திர மோடி உட்பட புதிய தலைவர்கள் பார்கிறார்கள்.\nஇந்நிலையில் தமிழகத்தில் மத்திய அரசால் நடைமுறைப்படுத்தும் மக்கள் விரோத இயற்கையை அழிக்கும் பல திட்டங்களுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர் அதில் மதிமுகவும் முக்கிய பங்கு வகிக்கிறது,\nஇவை குறித்து இரண்டாம் நாளன இன்று மாநிலங்கள் அவையில் பேசிய பேசிய வைகோ, “தமிழ்நாட்டின் காவிரி பாசனப் பரப்பை, விளைநிலங்களை முற்றிலும் அழிக்கக் கூடிய பெருங்கேடான, மீத்தேன், ஷேல் கேஸ் உள்ளிட்ட ஹைட்ரோகார்பன் எரிகாற்றுக் கிணறுகள் தோண்டும் திட்டத்தை மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்த முனைகின்றது. மோடி தலைமையிலான அரசு, இத்தகைய அழிவு��் திட்டத்தைச் செயல்படுத்துவதில் மிகவும் தீவிரமாக இருக்கின்றது.\nஒவ்வொரு கிணறும் 10,000 அடி ஆழத்திற்குத் தோண்டப் போகின்றார்கள். ஏற்கனவே தூத்துக்குடியைச் சீரழித்த ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்துக்கு, காவிரி பாசனப் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்ட 276 இடங்களில் உரிமம் வழங்கியிருக்கின்றார்கள். ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு 67 கிணறுகள் தோண்ட உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. அதில் அவர்கள் தற்போது இரண்டு கிணறுகளைத் தோண்டி கொண்டிருக்கின்றார்கள்.\nகடந்த ஜூலை 17ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர், திருவாரூர் மாவட்டம் நன்னிலம், நாகப்பட்டினம் மாவட்டம் மாதானம், கடலூர் மாவட்டம் புவனகிரி ஆகிய இடங்களில் கிணறுகள் தோண்ட உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கிணறுகளைத் தோண்டுவதற்காக அவர்கள் 20 மில்லியன் லிட்டர் தண்ணீரை அதிக அழுத்தத்தில் நிலத்திற்குள் உட்செலுத்தப் போகின்றார்கள். அதுமட்டும் அல்ல, அத்துடன் 636 நச்சு வேதிப் பொருட்களையும் கலந்து நிலத்திற்குள் செலுத்தப் போகின்றார்கள். இதனால் அந்தப் பகுதியில் உள்ள ஒட்டு மொத்த பாசன நிலப்பரப்பும் சீரழிந்து விடும். மேற்கொண்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும்” என்று ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி வேகவேகமாக விளக்கிய வைகோ தொடர்ந்து பேசினார்.\n“ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கடந்த பல வருடங்களாக , லட்சக்கணக்கான விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். கடந்த ஜூன் 23ஆம் தேதி லட்சக்கணக்கான மக்கள் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தொடங்கி, புதுவை மாநிலம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் வழியாக “ராமேஸ்வரம் வரை 596 கிலோமீட்டர் தொலைவிற்கு, கைகளை ஒன்றாகப் பிணைத்து மனிதச்சங்கிலி உருவாக்கி, அறப் போராட்டம் நடத்தினார்கள். அந்தப் போராட்டத்தில் நானும் பங்கேற்றேன்.\nகடந்த மூன்று நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக விவசாயிகள் தலைநகர் டில்லிக்கு வந்து ஜந்தர்மந்தர் வீதிகளில் போராட்டம் நடத்தினார்கள். அவர்களுக்கு ஆதரவாக உத்தரபிரதேசத்தில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் பெருமளவில் திரண்டு வந்து பங்கேற்றார்கள்.\nஇவ்வளவு எதிர்ப்புக்கிடையிலும், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை உறுதியாகச் செயல்படுத்துவோம் என்று கடந்த 17 ஆம் தேதி பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருக்கிறார்.\nஹைட்ரோ கார்பன் திட்டங்களால் மத்திய அரசுக்குப் பல லட்சம் கோடி வருமானம் கிடைக்கும். உங்களுடைய கருவூலம் பொற்காசுகளால் நிரம்பி வழியும். ஆனால் அதேவேளையில், ஆசியாவின் நெற்களஞ்சியமான தஞ்சை மண்டலம் விவசாயத்திற்கு உதவாத பாலை நிலமாக மாறிவிடும். தமிழகம் மற்றொரு எத்தியோப்பியா ஆகிவிடும். தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறையினர் அகதிகளாக பிச்சைப்பாத்திரம் ஏந்தக் கூடிய நிலைமை உருவாகும்.\nஎனவே இந்தக் அழிவுத் திட்டங்களைக் கைவிடுமாறு மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கின்றேன். இல்லையேல், தமிழக மக்கள் மத்திய அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுவார்கள் என எச்சரிக்கின்றேன்” என்று வைகோ பேசியதும்,\n“மின்னல் வேகத்தில் பேசுகிறீர்கள். ஆனால் அரசுக்கு எச்சரிக்கை விடுக்கக் கூடாது. கோரிக்கையாக வையுங்கள்” என மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி\nஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெர...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nவடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திர...\nகோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்\nகோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/Tamanna.html", "date_download": "2019-11-22T01:52:33Z", "digest": "sha1:QDRCT6K4MP6KSPQJYIKBSSYL7ZNMUBUY", "length": 11880, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "பிக் பாஸ் வீட்டுக்குள் இவங்கயெல்லாம் போனா செம்ம கலாட்டா தான்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / பிக் பாஸ் வீட்டுக்குள் இவங்கயெல்லாம் போனா செம்ம கலாட்டா தான்\nபிக் பாஸ் வீட்டுக்குள் இவங்கயெல்லாம் போனா செம்ம கலாட்டா தான்\nபிக் பாஸ் குறித்த கேள்விக்குச் சுவாரசியமான முறையில் பதிலளித்துள்ளார் நடிகை தமன்னா.\nநடிகர்கள் அஜித் , சூர்யா, விஜய், விக்ரம், எனப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து கோலிவுட்டின் கனவு நாயகியாக வலம்வந்தவர் நடிகை தமன்னா. இவர் நடிப்பில் தற்போது தேவி 2 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஇந்நிலையில் நடிகை தமன்னா பிரபல இணையதள ஊடகம் ஒன்றிற்குப் பெற்ற அளித்துள்ளார். அதில் தற்போது அதிகம் பேசப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சியை நீங்க தொகுத்து வழங்கினால் உங்கள் நண்பர்களில் யாரெல்லாம் பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்புவீங்க என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, 'ஸ்ருதிகாசன், காஜல் அகர்வால், தனுஷ், விஷால், கார்த்தி' எனக் கூறியுள்ளார்.\nமேலும் தன்னை பற்றி வரும் வதந்திகளைத் தான் பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை என்று கூறிய தமன்னாவிடம் உங்களைப் பற்றி நீங்களே ஒரு வதந்தி கிளப்ப வேண்டும் என்றால் என்ன வதந்தியைப் பரப்புவீர்கள் என்று கேட்டதற்கு, சற்று யோசிக்காமல், 'தமன்னா ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார்' என்று கூறுவேன் என்றார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்த�� புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/51684-for-me-the-main-thing-is-what-have-we-learnt-learnt-from-this-series-rahul-dravid.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-22T02:44:33Z", "digest": "sha1:3FO2JZNJ2G34O7HERZC3KWTNIKNBZPT4", "length": 11275, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“என்ன பாடம் கற்றுக் கொண்டோம் என்பதுதான் முக்கியம்” - டிராவிட் | For me the main thing is what have we learnt learnt from this series? - Rahul Dravid", "raw_content": "\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nதமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி\n“என்ன பாடம் கற்றுக் கொண்டோம் என்பதுதான் முக்கியம்” - டிராவிட்\nஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அனைத்து அணிகளையும் கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என முன்னாள் வீரர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆசியக் கோப்பை போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்புடன் செயல்பட்டு வருவதாகவும் பாராட்டினார். அண்மையில் முடிவடைந்த இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் செயல்பாடு சிறப்பாகவே இருந்ததாகக் குறிப்பிட்ட திராவிட், அடுத்த முறை இங்கிலாந்து பயணத்திற்கு முன்னர் சரியான முறையில் தயாராக வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.\nபிடிஐ செய்திக்கு டிராவிட் அளித்த பேட்டியில், “முதலில் நேர்மையாக இருப்போம். இங்கிலாந்து மண் பேட்டிங் செய்வதற்கு சற்றே கடினமானது. இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் பேட்டிங் செய்ய தடுமாறினார்கள். இந்தத் தொடரில் விராட் கோலி மட்டும் இல்லையென்றால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அவ்வளவு எளிதாக போட்டி இருந்திருக்காது. நானும் இங்கிலாந்தில் விளையாடி இருக்கிறேன். ஆடுகளம் மிகவும் கடினமாக இருக்கும். அந்த ஆடுகளங்களில் 5 டெஸ்ட் போட்டிகள் விளையாடுவது என்பது சிரமமாக விஷயம்தான்.\nஇருப்பினும், நாம் முன்னேறி செல்ல வேண்டும். அடுத்தமுறை அங்கு சென்றால் முறையான பயிற்சி எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். அந்த மண் எவ்வளவு கடினமாக இருந்தாலும் எதிர்கொள்ள வேண்டும். ரவிசாஸ்திரி என்ன நினைப்பார், என்ன நினைக்க மாட்டார் என்பது பற்றி எனக்கு கவலையில்லை. என்னை பொறுத்தவரை என்ன நாம் கற்றுக் கொண்டோம் என்பதுதான் முக்கியம்.\nஅடுத்தமுறை செல்லும் போது எந்தப் பாடங்களை அங்கு எடுத்துச் செல்லப் போகிறோம். நாம் சிறந்த அணியா இல்லையா என்பது விஷயம் அல்ல. அது எனக்கு தேவையற்றது. இங்கிலாந்து சுற்றுப் பயணம் போன்றவை மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் விளையாட முடியும். அதனால், ஒரு தொடரில் தோல்வி அடைந்தால் அதில் விளையாடும் வீரர் மற்றும் பயிற்சியாளர் விரக்தி அடைவார்கள். ஏனெனில், அடுத்த நான்கு ஆண்டுகளில் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாது. இந்தமுறை இங்கிலாந்து தொடர் சிறப்பானதாக இருந்தது. பந்துவீச்சாளர்கள் சிறப்பாக விளையாடினர்” என்று கூறினார்.\nகன்னியாஸ்திரி பாலியல் புகார்: முன்னாள் பேராயர் கைது\n173 ரன்னில் சுருண்டது வங்கதேசம் - ஜடேஜா, புவனேஸ்வர், பும்ரா அசத்தல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் - ஒருநாள், டி20 இந்திய அணி அறிவிப்பு\n“தோல்வி என்ற அச்ச உணர்வை கைவிட்டேன்” - மனம் திறந்த மயங்க் அகர்வால்\nதிராவிட் மீதான இரட்டைப் பதவி ஆதாயம் புகார் நிராகரிப்பு\n”ஃபார்முக்கு தவான் திரும்பவில்லையென்றால் கேள்வி எழுப்ப வேண்டும்” -சுனில் கவாஸ்கர்\nஇரட்டை ஆதாய பதவி: ராகுல் டிராவிட்டுக்கு மீண்டும் நோட்டீஸ்\nபிரதமர் மோடி, விராத் கோலிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்: பாதுகாப்பை அதிகரிக்க முடிவு\nகங்குலி, டிராவிட் இருக்கும் போது இந்திய அணிக்கு வேறென்ன வேண்டும் - ரவிசாஸ்திரி\n: சூசகமாக பதிலளித்த எம்.எஸ்.கே.பிரசாத்..\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்\nமிக்ஸியை விற்று மது அருந்திய கணவன்.. ஆத்திரத்தில் கொன்ற மனைவி..\nஇன்று உதயமாகிறது தென்காசி மாவட்டம்\n - அதிமுகவில் புதிய கலகமா\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகன்னியாஸ்திரி பாலியல் புகார்: முன்னாள் பேராயர் கைது\n173 ரன்னில் சுருண்டது வங்கதேசம் - ஜடேஜா, புவனேஸ்வர், பும்ரா அசத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/67466-world-cup-2019-final-tickets-fans-warned-against-buying-from-resale-websites.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-22T02:05:35Z", "digest": "sha1:PP42TIAZ7MJNREFP5SPVDK4TUHW7AU2Q", "length": 10860, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இறுதிப்போட்டி: டிக்கெட் கட்டணம் ரூ.14 லட்சமா? ரசிகர்கள் அதிர்ச்சி! | World Cup 2019 final tickets: Fans warned against buying from resale websites", "raw_content": "\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nதமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி\nஇறுதிப்போட்டி: டிக்கெட் கட்டணம் ரூ.14 லட்சமா\nஇங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை இறுதிப் போட்டி நடக்கவுள்ள நிலையில், டிக்கெட் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nஇங்கிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களை பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதலாவது அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதையடுத்து நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோத இருக்கின்றன.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 27 ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்து அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறிய��ள்ளது. அதுவும் சொந்த மண்ணில் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளதால், அதைக் காண உள்நாட்டு ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில், மக்களின் இந்த ஆர்வத்தைப் பணமாக மாற்றுவதற்கு சிலர் முயன்று வருகின்றனர். ஐசிசியின் அதிகாரபூர்வ இணையதளங்கள் மூலம் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்கப்பட்டாலும், மறுபுறம் ஐசிசி அங்கீகரித்த முகமைகளும் டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன.\nஇந்த முகமைகள் பிரீமியம் டிக்கெட்டுகளை 13.78 லட்சம் ரூபாய்க்கு விற்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக 11.76 லட்சத்துக்கு டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஇதற்கிடையே, டிக்கெட் மறுவிற்பனையை பொறுத்தவரை தங்களால் அங்கீகரிக்கப்பட்ட மையம் மூலமே வாங்க வேண்டும் என்றும் இல்லையென்றால் மைதானத்துக்குள் அனுமதிப்பதில் சிக்கல் ஏற்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எச்சரித்துள்ளது.\nஸ்விக்கி நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை\nஓராண்டு சிறையை எதிர்த்து வைகோ மேல்முறையீடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநியூசி.க்கு எதிரான டெஸ்ட்: முதல் நாளில் 241 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து\nடிச. 1ல் தொடங்குகிறது உலகக் கோப்பை கபடி தொடர்\nநெஞ்சில் பச்சைக் குத்தி காதலைச் சொன்ன காதலன்: என்ன சொன்னார் காதலி\nமீண்டும் உலகக் கோப்பை ஸ்டைல் ’டை’: நியூசி.யை சூப்பர் ஓவரில் வென்ற இங்கிலாந்து\n3 வது டி-20: கிராண்ட்ஹோம் அதிரடியால் இங்கிலாந்தை வீழ்த்தியது நியூசி\nசட்னர், நீஷம் மிரட்டல்: இங்கிலாந்தை வீழ்த்தியது நியூசிலாந்து\nவின்ஸ் அரை சதம்: நியூசிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து\nஇரண்டு நாட்கள் பயணமாக இந்தியா வருகிறார் லண்டன் இளவரசர் சார்லஸ்\nவிஜய் ஹசாரே தொடர்: ஷாருக் அதிரடி, இறுதிப் போட்டியில் தமிழகம்-கர்நாடகா\nRelated Tags : World Cup 2019 , Final tickets , உலகக் கோப்பை 2019 , இறுதிப் போட்டி , டிக்கெட் கட்டணம் , இங்கிலாந்து , நியூசிலாந்து\nஇன்று உதயமாகிறது தென்காசி மாவட்டம்\n - அதிமுகவில் புதிய கலகமா\nபெண் குழந்தையை விற்று ஆண் குழந்தைக்கு தங்கச் செயின் வாங்கிய தந்தை\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nபகலிரவு டெஸ்ட் போட்���ியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஸ்விக்கி நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை\nஓராண்டு சிறையை எதிர்த்து வைகோ மேல்முறையீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/mk+stlain?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-22T02:10:27Z", "digest": "sha1:2LV4X676XD5KMMJGTFOYT6TYWBH22OTS", "length": 8978, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | mk stlain", "raw_content": "\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nதமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி\n - அதிமுகவில் புதிய கலகமா\n“கூடங்குள போராட்ட வழக்குகளை உடனே திரும்பப்பெற வேண்டும்” - ஸ்டாலின் வலியுறுத்தல்\n - முதல்வர் பழனிசாமி பதில்\nமேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் கட்டணத்தை திரும்பப் பெறலாம்: அதிமுக\n'ரஜினியும் கமலும் எலியும் பூனையும்' - அதிமுகவின் 'நமது அம்மா' நாளிதழ் விமர்சனம்\nகடன் பெற்று தருவதாக மோசடி - பணத்தை திருப்பி கேட்டவர்களை தாக்கிய அரசியல் பிரமுகர்\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nமக்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு\nஉள்ளாட்சி தேர்தல்: அதிமுகவிடம் 3 மேயர் இடங்களை கேட்ட தேமுதிக\n“சாதிய அமைப்பை எதிர்த்தவர் பெரியார்” - பாபா ராம்தேவ்க்கு ஸ்டாலின் கண்டனம்\n“மிசா குறித்து திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுகிறது”- மு.க.ஸ்டாலின்..\nமக்கள் நலனுக்காகவே சிறை சென்றேன் - மு.க.ஸ்டாலின்\nஉள்ளாட்சி தேர்தலுக்கும், புதிய மாவட்டங்கள் உருவாக்கத்திற்கும் தொடர்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nபஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் இருப்பதாக புகார் : உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்\n\"உதயநிதியை நேரில் பார்த்ததில்லை\" - ஸ்ரீரெட்டி\n - அதிமுகவில் புதிய கலகமா\n“கூடங்குள போராட்ட வழக்குகளை உடனே திரும்பப்பெற வேண்டும்” - ஸ்டாலின் வலியுறுத்தல்\n - முதல்வர் பழனிசாமி பதில்\nமேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் கட்டணத்தை திரும்பப் பெறலாம்: அதிமுக\n'ரஜினியும் கமலும் எலியும் பூனையும்' - அதிமுகவின் 'நமது அம்மா' நாளிதழ் விமர்சனம்\nகடன் பெற்று தருவதாக மோசடி - பணத்தை திருப்பி கேட்டவர்களை தாக்கிய அரசியல் பிரமுகர்\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nமக்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு\nஉள்ளாட்சி தேர்தல்: அதிமுகவிடம் 3 மேயர் இடங்களை கேட்ட தேமுதிக\n“சாதிய அமைப்பை எதிர்த்தவர் பெரியார்” - பாபா ராம்தேவ்க்கு ஸ்டாலின் கண்டனம்\n“மிசா குறித்து திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுகிறது”- மு.க.ஸ்டாலின்..\nமக்கள் நலனுக்காகவே சிறை சென்றேன் - மு.க.ஸ்டாலின்\nஉள்ளாட்சி தேர்தலுக்கும், புதிய மாவட்டங்கள் உருவாக்கத்திற்கும் தொடர்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nபஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் இருப்பதாக புகார் : உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்\n\"உதயநிதியை நேரில் பார்த்ததில்லை\" - ஸ்ரீரெட்டி\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/lifestyle/brain-teasers-answers/4308106.html", "date_download": "2019-11-22T03:05:51Z", "digest": "sha1:UW7XKAQGIW736PVWAZUEVA75K3WNBWGB", "length": 3200, "nlines": 64, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "மூளைக்கு வேலை...விடைகள் இதோ! - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nகடந்த சில மணிநேரங்களாக அறிவுக்கு நல்ல வேலை கொடுத்து ரசிகர்கள் பதில்களை அனுப்பி வருகின்றனர்.\nநாங்கள் கேட்ட விடுகதைகளுக்குப் பதில்கள் இதோ\n1) ஒரு குடும்பத்தில் மகன்களும், மகள்களும் உள்ளனர். ஒவ்வொரு மகனுக்கும் ஒரே எண்ணிக்கையில் சகோதரர்களும் சகோதரிகளும் உள்ளனர். ஒவ்வொரு மகளுக்கும் சகோதரிகளைப் போன்று சகோதரர்கள் இரு மடங்கு உள்ளனர். அந்தக் குடும்பத்தில் எத்தனை மகன்கள், எத்தனை மகள்கள் இருக்கின்றனர்\nவிடை: 4 மகன்கள், 2 மகள்கள்\n2) கடிகாரத்தில் உள்ள சிறிய முள்ளும் பெரிய முள்ளும் ஒருநாள் நள்ள���ரவுக்கும் மறுநாள் நள்ளிரவுக்கும் இடையே எத்தனை முறை ஒன்றையொன்று கடந்து செல்கின்றன\n3) மாலாவுக்கு வயது 13. அவள் தந்தையின் வயது 40. எத்தனை ஆண்டுகளுக்குமுன் தந்தையின் வயது மாலாவின் வயதில் நான்கு மடங்காக இருந்தது\nவிடை: 4 ஆண்டுகளுக்கு முன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/11/04044137/New-Zealand-retaliation-for-England-squad.vpf", "date_download": "2019-11-22T03:44:54Z", "digest": "sha1:VMNAQ7MJLCNIKBY6FV445HQKQVO3LN5J", "length": 13787, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "New Zealand retaliation for England squad || இங்கிலாந்து அணிக்கு நியூசிலாந்து பதிலடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதென்காசி மாவட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி | திமுக சார்பில் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் விண்ணப்ப கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் - பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு | நாகை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு |\nஇங்கிலாந்து அணிக்கு நியூசிலாந்து பதிலடி + \"||\" + New Zealand retaliation for England squad\nஇங்கிலாந்து அணிக்கு நியூசிலாந்து பதிலடி\n2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு நியூசிலாந்து அணி தக்க பதிலடி கொடுத்தது.\nநியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் மோர்கன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. மார்ட்டின் கப்தில் 41 ரன்களும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), ஜேம்ஸ் நீஷம் 42 ரன்களும் (22 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினர். இங்கிலாந்தின் பீல்டிங் மோசமாக இருந்தது. ஜேம்ஸ் வின்ஸ் மட்டும் 3 கேட்ச் வாய்ப்புகளை வீணடித்தார்.\nஅடுத்து களம் கண்ட இங்கிலாந்து 19.5 ஓவர்களில் 155 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முந்தைய ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கும் பதிலடி கொடுத்தது. அதிகபட்சமாக டேவிட் மலான் 39 ரன்களும், கிறிஸ் ஜோர்டான் 36 ரன்களும், கேப்டன் மோர்கன் 32 ரன்களும் எடுத்தனர். ஜேம்ஸ் வின்ஸ் (1 ரன்) உள்பட 6 வீரர்��ள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. நியூசிலாந்து இடக்கை சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னெர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியோடு, ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். 5 போட்டிகள் கொண்ட இந்த தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. 3-வது 20 ஓவர் போட்டி நெல்சனில் நாளை நடக்கிறது.\n1. வங்காளதேச அணிக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா - 2வது 20 ஓவர் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது\nமழை மிரட்டலுக்கு மத்தியில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்றிரவு நடக்கிறது.\n2. காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்; இந்தியா பதிலடி\nஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்தி வரும் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.\n3. பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி நியூசிலாந்தில் பிரம்மாண்ட பேரணி\nபருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி நியூசிலாந்தில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.\n4. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 250 ரன்னில் ‘ஆல்-அவுட்’\nஇங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 250 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. ஸ்டீவன் சுமித்தை ‘பவுன்சர்’ பந்து தாக்கி கீழே சரிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.\n5. ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து - ஆஷஸ் 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்\nஇங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர்: இந்திய அணி அறிவிப்பு\n2. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணி இன்று அறிவிப்பு\n3. கொல்கத்தாவில் நாளை தொடங்கும் பகல்-இரவு டெஸ்டில் பிங்க் நிற பந்தின் தாக்கம் எப்படி இருக்கும்\n4. வளரும் அணிக்கான ஆசிய கிரிக்கெட்: பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி\n5. ‘மேலும் 2 ஆண்டுகள் விளையாட விருப்பம்’ - ஓய்வு முடிவில் இலங்கை வீரர் மலிங்கா பல்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/68160", "date_download": "2019-11-22T03:36:25Z", "digest": "sha1:DUAEEUXXNQDXBTLFMDHJ5KVZC2S7IFMT", "length": 11105, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "சுப்பர் ஸ்டாருடன் மோதுகிறாரா சூர்யா...? | Virakesari.lk", "raw_content": "\nநாட்டின் சில பிரதேசங்களில் நீர்வெட்டு\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nகோத்தாபயவின் வெற்றியினால் அதிர்ச்சி- தமிழ் தலைவர்கள்- பொறுத்திருந்து பார்க்கும் மனோநிலையில்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபாதுக்கவில் தேசிய கிரிக்கெட் மைதானம்\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபோலியான செய்திகளை நம்ப வேண்டாம் ஜனாதிபதி\nஇடைக்கால அமைச்சரவை நாளை உருவாகிறது ; ஜனாதிபதி கோத்தாபய தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்\nதொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கடமையை பெறுப்பேற்றார்\nசுப்பர் ஸ்டாருடன் மோதுகிறாரா சூர்யா...\nசுப்பர் ஸ்டாருடன் மோதுகிறாரா சூர்யா...\nசுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், தயாராகிவரும் ‘தர்பார்’ படம் பொங்கலுக்கு வெளியாகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில். சூர்யா நடித்திருக்கும் ‘சூரரை போற்று’ என்ற திரைப்படமும் பொங்கலன்று வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nதீபாவளிக்கு விஜய் நடிப்பில் ‘பிகில்’ என்ற திரைப்படமும், கார்த்தி நடிப்பில் ‘கைதி’ என்ற திரைப்படமும் வெளியாகி பெரிய வெற்றியை பெற்று வருகிறது.\nஅதேபோல் அடுத்த ஆண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சன��� பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படம் வெளியாகிறது. அந்தப் படத்திற்கு போட்டியாக சூர்யா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘சூரரைப்போற்று’ என்ற திரைப்படம் வெளியாகும் என தெரிய வருகிறது.\nஇது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் டிசம்பர் மாதத்தில் உறுதியாக தெரியவரும் என தமிழ் திரையுலக வணிக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nரஜினியின்‘தர்பார்’ படத்தின் மோஷன் போஸ்டரும், சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஏ.ஆர் முருகதாஸ் தர்பார் சுதா கொங்கரா சூரரை போற்று பிகில் கைதி சூர்யா சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் AR Murugadoss Durbar Sudha Kongara soorarai pottru kaithi Surya Super Star Rajinikanth Bigil\nபுதிய தோற்றத்தில் விஜய் அண்டனி\nஇயக்குனர் நவீன் இயக்கத்தில் விஜய் அண்டனி நடித்து வரும் ‘அக்னிசிறகுகள்’ படத்தில் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப் பட்டிருக்கிறது.\n2019-11-21 08:51:59 விஜய் அண்டனி அக்னிசிறகுகள் Vijay Antony\nகிராமிய இசை பாடகராகவும், திரைப்பட பின்னணி இசை பாடகராகவும் பிரபலமான பாடகர் அந்தோணி தாசன் ‘எம்.ஜி.ஆர். மகன்’ என்ற படத்திற்கு இசை அமைக்கிறார்.\n2019-11-20 13:43:03 எம்.ஜி.ஆர். மகன் பாடகர் தமிழ் சினிமா\nதர்பார் வெளியீடு திகதி அறிவிப்பு\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.\n2019-11-19 15:59:35 லைகா புரொடக்ஷன்ஸ் முருகதாஸ் சினிமா\nகோவை சரளாவின் ‘ஒன் வே’\nகோவை சரளா மற்றும் பல புது முகங்களுடன் தயாராகவுள்ள புதிய படத்திற்கு ‘ஒன் வே’ என பெயரிடப்பட்டிருக்கிறது.\n2019-11-18 15:48:37 கோவை சரளா ஒன் வே இயக்குனர் எம் எஸ் சக்திவேல்\nகார்த்தியின் தம்பி டீசர் வெளியீடு (டீசர் இணைப்பு)\n‘கைதி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடித்திருக்கும் ‘தம்பி’ படத்தின் டீஸர் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியாகியிருக்கிறது.\n2019-11-16 22:02:50 கார்த்தி தம்பி டீசர்\nநாட்டின் சில பிரதேசங்களில் நீர்வெட்டு\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் ���ர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபாதுக்கவில் தேசிய கிரிக்கெட் மைதானம்\nபாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2019/10/25/bigil-movie-review-by-jackiesekar/", "date_download": "2019-11-22T03:27:39Z", "digest": "sha1:SJJP26ZH3Z4WPT63G4E4N7RMH2YWQLX3", "length": 6144, "nlines": 61, "source_domain": "jackiecinemas.com", "title": "#Bigil Movie Review By #JackieSekar | Jackiecinemas", "raw_content": "\nமுகத்தை மூடிக்கொள்ள நான் கிரிமினல் இல்லையே- ஆசிட் வீச்சில் சிக்கிய லக்ஷ்மி அகர்வால்\nஒரு திரைப்படத்தில் ஏகப்பட்ட கிளைக்கதைகள்.\nமுழுநீள ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக எடுத்து இருந்திருந்தால் இந்த படம் இன்னும் ரசிக்கப்பட்டு இருக்கும்…\nஎனக்கு தெரிந்த ராயப்பன் கேரக்டரை பிரகாஷ் ராஜ் போன்றவர்கள் நடித்திருந்தால் இன்னும் ரசிக்கப்பட்டிருக்கும்…\nராயப்பனை போலீஸ் அழைத்து பேசுவார்கள்… தளபதி டயலாக் தேவர்மகன் டயலாக் எல்லாம் வருகிறது..\nகமர்சியல் படத்தில் லாஜிக் பார்க்கக் கூடாதுதான் ஆனால் மைக்கேலின் அடியாட்கள் டெல்லி முதல்வரின் கான்வாய் மேல் காரால் மோதுகிறார்கள்..\nபோலீஸ் ஸ்டேஷன் எதிரில் இருக்கும் ஜீப்பினை வெடிவைத்து தகற்கிறார்கள்… டெல்லி போலீஸ் கைகட்டி அவரை வழி அனுப்பி வைக்கிறது…\nஃபுட்பால் டீமில் திருமணத்துக்கு பிறகு ஃபுட்பால் விளையாட கணவனால் மறுக்கப்படுகிறார்\nஒரு திறமையான விளையாட்டு வீராங்கனை… காரணம்… குட்டி டவுசர் போட்டு எங்கள் வீட்டுப் பெண் விளையாடக்கூடாது என்பது … ஆனால் அந்த பெண் டெல்லி செல்லும் முன் வீட்டிலிருந்து கிளம்பும்போதே ஷார்ட்ஸும் பனியனும் அணிந்து கிளம்புகிறார்…\nஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைத்துவிட்டு எந்த காலை முதலில் எடுப்பது என்று திரைக்கதையில் குழம்புவது தெரிகின்றது…\nபடம் முடியும்போது இந்த கதைக்கு இவ்வளவு அக்கப்போரா என்று கேள்வி தோன்றுவதை மறக்க முடியவில்லை\n#YogiBabu #BigilPublicReview #BigilDiwali #BigilFromToday #பிகில்மக்கள்கருத்து #பிகில்திரைவிமர்சனம் #பிகில்விமர்சனம்\nமுகத்தை மூடிக்கொள்ள நான் கிரிமினல் இல்லையே- ஆசிட் வீச்சில் சிக்கிய லக்ஷ்மி அகர்வால்\nதமிழில் பாபா, உன்னை சரணடைந்தேன், வீராப்பு, மிலிட்டரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி.. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம்...\nமுகத்தை மூடிக்கொள்ள நான் கிரிமினல் இல்லையே- ஆசிட் வீச்சில் சிக்கிய லக்ஷ்மி அகர்வால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/06/blog-post_69.html", "date_download": "2019-11-22T02:40:30Z", "digest": "sha1:IWBQ2JRWYVIDP2XQG3TWBIPKJVPGVM5G", "length": 10630, "nlines": 67, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கல்முனை விவகாரம் : பிரதமர் தலைமையில் விசேட கூட்டம் இன்று - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nகல்முனை விவகாரம் : பிரதமர் தலைமையில் விசேட கூட்டம் இன்று\nகல்முனை விவகாரம் தொடர்பான முக்கிய கலந்துரையாடல், குறித்த பிரதேச மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நடைபெறவுள்ளது.\nகுறித்த கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ள நிலையில் சம்மந்தப்பட்ட பிரதிநிதிகள் குழு நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தலைமையில் கொழும்பிற்கு வந்துகொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக மேலும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், கல்முனை வடக்கு பிரதேரச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பாக மாவை சேனாதிராசாவும் தானும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவித்தார்.\nகுறித்த சந்திப்பின்போது பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதுடன் எதிர்வரும் வாரங்களில் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் இதுதொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்க தான் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.\nஆனால், குறித்த பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ள நிலையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் அதனை செய்ய முடியும் என்ற வாதத்தினை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் பிரதேச மக்களும் முன்வைத்து வருகின்ற நிலையில், மக்கள் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறவுள்ளது.\nஅம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்கள் 4ஆவது நாளாக இன்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதற்கமைய ந��ற்று போராட்டக்களத்திற்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் மற்றும் முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) ஆகியோர் போராட்டத்திற்கு ஆதரவை வெளியிட்டிருந்தனர்.\nஅதைவிட பெருந்திரளான பிரதேச மக்களும் போராட்டம் நடைபெறுகின்ற இடத்திற்கு வந்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்ற நிலையில், நேற்று கிறிஸ்தவ மதகுருமார் தலைமையில் 1000 மெழுகுவர்த்திகள் ஏற்றி போராட்டத்திற்கு ஆதரவு வெளிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஐ.எஸ் அமைப்பின் தலைவர் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம்..\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இரண...\nபௌசியின் கருத்து தொடர்பில் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரிய மஹிந்த..\nஏ.எச்.எம் பௌசியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரியுள்ளது. தொட்ட...\nஅரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு..\nஜனாதிபதி தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காக, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்...\nஹிரு - தெரன ஊடகங்களின்ஒலி வாங்கி, கமராக்களை நீக்குமாறு சொன்ன அமைச்சர் தலதா..\nதமது சொந்தத் தேவைகளுக்காக நாட்டில் மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கி வரும் அத தெரன மற்றும் ஹிரு ஊடகங்களின் ஒலி வாங்கிகள் மற்றும...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ்...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ். தனிமைப்படுத்தப்படுவார்களா காத்தான்குடி மக்கள்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/jurong-west-fire/4361330.html", "date_download": "2019-11-22T03:46:56Z", "digest": "sha1:TDZPEYP3JFNV7O2N5RA4FWDIKGNT6R4B", "length": 2597, "nlines": 64, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "ஜூரோங் வெஸ்ட் வீட்டில் மூண்ட தீயில் ஆடவர் மரணம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஜூரோங் வெஸ்ட் வீட்டில் மூண்ட தீயில் ஆடவர் மரணம்\nஜூரோங் வெஸ்ட் வட்டாரத்தில் உள்ள அடுக்குமாடி வீட்டில் மூண்ட தீயில் 51 வயது ஆடவர் மாண்டார்.\nசம்பவம் நேற்று (நவம்பர் 8) காலை, புளோக் 516 ஜூரோங் வெஸ்ட் ஸ்டிரீட் 52-இல் நடந்தது.\nசம்பவ இடத்துக்குச் சென்ற சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையினர் தீயை அணைத்தனர்.\nஅந்த வீட்டில் ஆடவர் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்ததாக தெரியவந்தது.\nபின்னர், அவர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.\nஅது இயற்கைக்கு மாறான மரணம் என்று காவல் துறை வகைப்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/04-dell-vostro-3350-laptop-aid0190.html", "date_download": "2019-11-22T02:26:45Z", "digest": "sha1:TXSNWRBOW2WXSNT4KVAQQHDI75G7SA4H", "length": 17149, "nlines": 248, "source_domain": "tamil.gizbot.com", "title": "Dell Vostro 3350 laptop | 'டல்'லை விரட்டும் டெல் லேப்டாப்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n14 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n14 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n15 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n16 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு இருக்கு - செலவு யாருக்கு\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்��ியவை மற்றும் எப்படி அடைவது\n'டல்'லை விரட்டும் டெல் லேப்டாப்\nடெல் நிறுவனம் டெல் வோஸ்ட்ரோ 3350 என்ற புதிய லேப்டாப்பை அறிமுகப்படுத்துகிறது. இந்த லேப்டாப்பில் மின் திறன் பிரச்சினை இருக்காது என்பதோடு அதிக ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.\nகுறிப்பாக இந்த லேப்டாப் குறைந்த எடையுடன் வருவதால் இதை மிக எளிதாக எடுத்துச் செல்லலாம். குறிப்பாக அதிகமாக பயணம் செய்யும் வர்த்தகர்களுக்கு இது பெரிய துணையாக இருக்கும்.\nடெல் வோஸ்ட்ரோ 3350ன் டிசைனைப் பார்த்தால் அது கட்டிங் எட்ஜ் கொண்டு மிக சூப்பராக இருக்கிறது. இந்த லேப்டாப் 13.3 இன்ச் திரையை கொண்டுள்ளது. மேலும் இது ஆண்டி க்ளேர் வசதி கொண்டு வருகிறது. தொடர்புக்காக இதில் ஒரு இண்டக்ரேட்டட் வெப்கேம் உள்ளது.\nஇதன் கேமரா இன்டக்ரேட்டட் எப்எச்டி தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளது. இது தரமான மைக்ரோபோனையும் கொண்டுள்ளது. இதனால் சாட்டிங் மற்றும் வீடியோ கான்பரன்சிங் ஆகியவற்றை இதில் பிரச்னையில்லாமல் அரங்கேற்றலாம்.\nடெல் வாஸ்ட்ரோ 3350 2.20 ஜிஹெர்ட்ஸ் கொண்ட 2ஜி இன்டல் கோர் ஐ3 ப்ராசஸரைக் கொண்டுள்ளது. அதுபோல் டர்போ பூஸ்ட் கொண்ட ஐ5 துணைப் ப்ராசஸரும் இதில் உள்ளது. மேலும் இது விண்டோஸ் 7 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. மேலும் இதன் மெமரியைப் பார்த்தால் அது டிடிஆர்3யுடன் 4ஜிபி மெமரியைக் கொண்டுள்ளது. இதன் ஹார்ட் ட்ரைவ் 500ஜிபி சேமிப்பைக் கொண்டுள்ளது.\nடெல் வாஸ்ட்ரோ 3350 லேப்டாப்பின் மின் திறன் பேக்கப் மிக அபாரமாக உள்ளது. அதாவது இது 4 செல் லித்தியம் அயான் பேட்டரி கொண்டு வருகிறது. அதே நேரத்தில் இதைப் பயன்படுத்துவோர் இதில் 8 செல் லித்தியம் ஐயன் பேட்டரியையும் உபயோகிக்கலாம். ஆனால் அதற்கு 90 வாட் மெல்லிய ஏசி அடாப்டர் தேவைப்படும்.\nடெல் வாஸ்ட்ரோ 3350ல் ப்ளூடூத் இணைப்பு, யுஎஸ்பி இணைப்பு மற்றும் 8 இன் 1 கார் ரீடர் போன்றவை உள்ளன. இவற்றின் மூலம் விரைவாக தகவல் பரிமாற்றம் செய்ய இயலும். இதன் கீபோர்டில் டைப் செய்யும் போது மிக அற்புதமாக இருக்கும்.\nமேலும் பேக்கப் வசதிகளான டேட்டாசேப் ஆன்லைன் மற்று ரிகவரி மேனேஜர் போன்றவற்றை இந்த லேப்டாப் கொண்டிருப்பதால் நமது தகவல்கள் மற்றும் பைல்கள் சேதமடையாமல் திரும்ப பெறலாம்.\nடெல் வாஸ்ட்ரோ 3350 பல நிறங்களில் வருகிறது. அதாவது லுசெரின், சிவப்பு, அபர்டீன் சில்வர் மற்றும் பிரிஸ்பேன் பிரான்ஸ் போன்ற நிறங்களில் வருகிறது. வரிகளை சேர்க்காமல் டெல் வாஸ்ட்ரோ 3350 ரூ.39,990க்கு வருகிறது.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nலினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nகம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பை ஃபார்மேட் செய்வது எப்படி\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nவெறும் 35 டாலர் மதிப்புடைய கணினி பயன்படுத்தி நாசாவின் இரகசிய தகவல்கள் திருட்டு\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nவட இந்தியாவில் முதல் ஷோரூமை திறக்கும் நெக்ஸ்ட்கோ ஃபோரேஸ் நிறுவனம்\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nபாஸ்தாவால் உருவாக்கப்பட்ட கணினி: இளைஞர் அட்டகாசம்.\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nசெல்போன், கணினிக்கு தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர் மரணம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nவடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/maruti-suzuki-retains-top-slot-in-passenger-vehicle-sales-in-january/articleshow/51093177.cms", "date_download": "2019-11-22T03:42:54Z", "digest": "sha1:HE3FS374FWXFFVOFA5IP25WOFA4IFVMZ", "length": 13387, "nlines": 151, "source_domain": "tamil.samayam.com", "title": "business news News: பயணிகள் கார் விற்பனை: மாருதி சுசூகி இந்தியா முதலிடத்தில் நீடிப்பு - Maruti Suzuki retains top slot in passenger vehicle sales in january | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nஇன்றைய ராசி பலன்கள் (22 நவம்பர் 2019)\nஇன்றைய ராசி பலன்கள் (22 நவம்பர் 2019)WATCH LIVE TV\nபயணிகள் கார் விற்பனை: மாருதி சுசூகி இந்தியா முதலிடத்தில் நீடிப்பு\nமாருதி சுசூகி இந்தியா நிறுவனம், நாட்டின் பயணிகள் கார் விற்பனை சந்தையில், தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.\nமாருதி சுசூகி இந்தியா நிறுவனம், நாட்டின் பயணிகள் கார��� விற்பனை சந்தையில், தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.\nசியாம் எனப்படும் இந்திய வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, ஜனவரி மாதத்தில் அதிகம் விற்பனையான 10 கார்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் கார்களே முன்னிலையில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் 6 வகை கார்கள், முதல் 10 இடங்களுக்குள் உள்ளன.\nஅதிகம் விற்கப்பட்ட கார்கள் பட்டியலில், மாருதி சுசூகி இந்தியாவின் ஆல்டோ ரக கார்கள், முதல் இடத்தைப் பிடித்துள்ளன. ஜனவரி முடிவில், 22,889 ஆல்டோ கார்கள் விற்கப்பட்டுள்ளன.\nஇதேபோன்று, 19,669 கார்கள் விற்பனையோடு, ஸ்விஃப்ட் ரக கார்கள் 2வது இடத்தில் உள்ளன. டிஸையர், வாகன் ஆர், போன்ற கார்கள், 3 மற்றும் 4வது இடங்களில் உள்ளன.\nஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் கிராண்ட் ஐ10 கார்கள் 5ம் இடம்பிடித்துள்ளன. எலைட் ஐ20, ஹோண்டா சிட்டி ரக கார்கள் முறையே 6 மற்றும் 7வது இடங்களில் உள்ளன.\nமாருதி சுசூகியின் பலேனோ,செலிரியோ ரக கார்கள் 8, 9 இடங்களிலும், ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெடா கார்கள், 10 வது இடத்திலும் உள்ளதாக, வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nமேலும், ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ், ஹூண்டாய் இயான், மஹிந்திரா அண்ட் மஹிந்திராவின் பொலிரோ போன்றவை, சமீபத்திய அறிமுக கார்களில், அதிகம் விற்கப்பட்டுள்ளதாகவும் வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வர்த்தகம்\nவாங்க முடியாத உச்சத்துக்குச் செல்லும் டீசல்\n4 மாதங்களில் ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் விற்பனை: நிர்மலா சீதாராமன்\nஉண்மையை மூடி மறைக்கிறதா மத்திய அரசு\nஐடி கம்பெனில 40,000 பேருக்கு வேலை போகப் போகுதாம்\nசீந்தாமல் கிடக்கும் காஷ்மீர் ஆப்பிள்கள்: விவசாயிகள் வேதனை\nமேலும் செய்திகள்:ஹூண்டாய்|விற்பனை|மாருதி சுசூகி இந்தியா|மஹிந்திரா|ஜனவரி|கார்கள்|Maruti Suzuki India|M&M|January|Hyundai\nயானைக்கு செயற்கைக் கால் பொருத்தி அழகு பார்க்கும் ஜப்பானிய மர...\n84 வயது மகளுக்கு சாக்லேட் கொடுக்கும் 107 வயதான தாய்..\nசெம்மரக் கடத்தல்: ஒருவர் கைது; தப்பி ஓடியவர்களுக்கு போலீஸ் வ...\n2021 இல் ‘அதிஷயம் அற்புத்தம்’ நிகழும் - ரஜினிகாந்த்\nநித்யானந்தா மீது வழக்குப் பதிவு\nகுடாவி பறவைகள் சரணாலயத்தில் குவிந்துள்ள வெளிநாட்டுப் பறவைகள்\nPetrol Price: கிடுகிடுனு நல்லா ஏறிடுச்சு - இன்றைய விலையை பாருங்க\nஸ்பெக்ட்ரம் பாக்கியால் திணறும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நிம்மதி\nடிஹெச்எப்எல் மீது திவால் நடவடிக்கை எடுக்கிறது ஆர்பிஐ\nஇந்தியாவுக்கு 100 கோடி டாலருக்கு MK 45 துப்பாக்கி விற்க அமெரிக்கா சம்மதம்\nPetrol Price: 2வது நாளாக இப்படியொரு மகிழ்ச்சி தரும் விலை\nநைசா கரெக்ட் பண்ண பார்த்த ஹீரோ: ரகுல் ப்ரீத் சிங் என்ன செய்தார் தெரியுமா\nநாகை பள்ளிகளுக்கு டுடே நோ ஸ்கூல்\nஇந்த 4 மாவட்டங்களில் அதிகாலை முதல் புரட்டி எடுக்கும் மழை - உங்க ஊர்ல எப்படி\nமோடியின் வெளிநாட்டு பயணத்திற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nஇன்று அதிகாரப்பூர்வமாக உதயமாகிறது தென்காசி மாவட்டம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபயணிகள் கார் விற்பனை: மாருதி சுசூகி இந்தியா முதலிடத்தில் நீடிப்ப...\nவெள்ளம் பாதித்த பகுதிகளில் வீட்டுக் கடனுக்கு ஒருவருட கால அவகாசம்...\nஎம்டிஎஸ்-ஐ ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் வாங்க சிசிஐ ஒப்புதல்...\nஅமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் பெரும் சரிவு...\nஐ.எம்.எஃப்., தலைவராக மீண்டும் கிறிஸ்டின் லகார்டி தேர்வு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/if-mr-vijayabaskar-is-ready-to-leave-politics-dmk-winning-candidate-senthil-balaji-question/articleshow/69480134.cms", "date_download": "2019-11-22T03:30:15Z", "digest": "sha1:43UCR6LIMSMY6VYUUGGIH4LBRCGYRBDU", "length": 16008, "nlines": 164, "source_domain": "tamil.samayam.com", "title": "Senthil Balaji: எம்.ஆர் விஜயபாஸ்கர் அரசியலை விட்டு விலகத் தயாரா? செந்தில்பாலாஜி தடாலடி! - if mr vijayabaskar is ready to leave politics? dmk winning candidate senthil balaji question | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்கள் (22 நவம்பர் 2019)\nஇன்றைய ராசி பலன்கள் (22 நவம்பர் 2019)WATCH LIVE TV\nஎம்.ஆர் விஜயபாஸ்கர் அரசியலை விட்டு விலகத் தயாரா\nநான் டெபாசிட் வாங்கிவிட்டால் அரசியலை விட்டு விலகுவேன் என்று கூறிய எம்.ஆர் விஜயபாஸ்கர் அரசியலை விட்டு விலகத் தயாரா என செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஎம்.ஆர் விஜயபாஸ்கர் அரசியலை விட்டு விலகத் தயாரா\nநான் டெபாசிட் வாங்கிவிட்டால் அரசியலை விட்டு விலகுவேன் என்று கூறிய எம்.ஆர் விஜயபாஸ்கர் அரசியலை விட்டு விலகத் தயாரா என செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜிக்கு வெற்றி சான்றிதழை அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி அவர்கள் வழங்கினார்.\nஅரவக்குறிச்சியில் தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி 97,446 வாக்குகளை பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை வென்றுள்ளார். இதனை தொடர்ந்து அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி வி.செந்தில்பாலாஜிக்கு வெற்றி சான்றிதழை வழங்கினார்.\nஅப்போது கரூர் மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி, அரவக்குறிச்சி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.சி. பழனிசாமி, மாநில விவசாய அணி செயலாளர் சின்னசாமி, மாநில நெசவாளர் அணி செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி; அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களிடம் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவேன். இந்தத் தேர்தலில் நான் டெபாசிட் வாங்கிவிட்டால் அரசியலை விட்டு விலகுவேன் என்று கூறிய எம்.ஆர் விஜயபாஸ்கர் அரசியலை விட்டு விலகத் தயாரா என்பதை பத்திரிக்கையாளர்கள் நீங்கள் தான் கேட்க வேண்டும் என பேசினார்.\nஅதேபோல் கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 6,23,145 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை 3,60,701 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதையடுத்து கரூர் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அன்பழகன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி: எனக்கு கிடைத்த வெற்றி மக்களுக்கு கிடைத்த வெற்றி. சிறந்த பாராளுமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றுவேன். மக்களிடம் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். பணக்காரர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் என்ற சூழலை மாற்றி என்னை போன்ற ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்களும் நாடாளுமன்ற உறுப்பினராக முடியும் என்ற வாய்ப்பினை வழங்கிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு���் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nஉச்சத்தில் நீடிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்; கன மழையால் அதிகரிக்கும் நீர்வரத்து\nChennai Rains: மூனு நாட்கள் கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை\nஎட்டு மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு: உங்க ஊர் லிஸ்ட்ல இருக்கான்னு பார்த்துக்கோங்க\nசென்னையில் படியில் பயணம் செய்பவர்களை எச்சரிக்கும் சின்னப்பொண்ணு நாய்\nரோஹிணி ஐ.ஏ.எஸ் மத்திய அரசு பணிக்கு இடமாற்றம்\nயானைக்கு செயற்கைக் கால் பொருத்தி அழகு பார்க்கும் ஜப்பானிய மர...\n84 வயது மகளுக்கு சாக்லேட் கொடுக்கும் 107 வயதான தாய்..\nசெம்மரக் கடத்தல்: ஒருவர் கைது; தப்பி ஓடியவர்களுக்கு போலீஸ் வ...\n2021 இல் ‘அதிஷயம் அற்புத்தம்’ நிகழும் - ரஜினிகாந்த்\nநித்யானந்தா மீது வழக்குப் பதிவு\nகுடாவி பறவைகள் சரணாலயத்தில் குவிந்துள்ள வெளிநாட்டுப் பறவைகள்\nநாகை பள்ளிகளுக்கு டுடே நோ ஸ்கூல்\nமோடியின் வெளிநாட்டு பயணத்திற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nஇன்று அதிகாரப்பூர்வமாக உதயமாகிறது தென்காசி மாவட்டம்\nகுளத்தில் மூழ்கி இரட்டையர் சகோதரிகள் உயிரிழப்பு : மணப்பாறை அருகே துயர சம்பவம்\nதிருப்பதி மலைப் பகுதியில் புலிகளின் நடமாட்டம் : பக்தர்கள் அதிர்ச்சி\nநாகை பள்ளிகளுக்கு டுடே நோ ஸ்கூல்\nஇந்த 4 மாவட்டங்களில் அதிகாலை முதல் புரட்டி எடுக்கும் மழை - உங்க ஊர்ல எப்படி\nமோடியின் வெளிநாட்டு பயணத்திற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nஇன்று அதிகாரப்பூர்வமாக உதயமாகிறது தென்காசி மாவட்டம்\nஇன்றைய பஞ்சாங்கம் 22 நவம்பர் 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஎம்.ஆர் விஜயபாஸ்கர் அரசியலை விட்டு விலகத் தயாரா\nகஞ்சிக்கு இல்லாமல் திருட்டு ரயிலில் வந்த கருணாநிதியின் மகன்: ராஜ...\nTamil Nadu Election 2019: தனித்து போட்டியிட்டு வாக்கு சதவீதத்தில...\nதேசிய அளவில் டிரெண்டாகும் #TNRejectsBjp...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/athikaalaiyil-um-thirumukam-thaeti-2/", "date_download": "2019-11-22T03:19:05Z", "digest": "sha1:C5WPRHGGEVD7LZ5KKPWNBMHFZBDR4L2O", "length": 3961, "nlines": 132, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Athikaalaiyil Um Thirumukam Thaeti Lyrics - Tamil & English Others", "raw_content": "\nஅதிகாலையில் (அன்பு நேசரே) உம் திருமுகம் தேடி\n1. இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும்\nஉந்தன் நினைவால் நிரம்ப வேண்டும்\nஎன் வாயின் வார்த்தை எல்லாம்\nபிறர் காயம் ஆற்ற வேண்டும்\n2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்\nஎன் இதயத் துடிப்பாக மாற்றும்\nஎன் ஜீவ நாட்கள் எல்லாம்\nஜெப வீரன் என்று எழுதும்\n3. சுவிசேஷ பாரம் ஒன்றே\nஎன் சுமையாக மாற வேண்டும்\nஉம் நாமம் சொல்ல வேண்டும்\n4. உமக்குகந்த தூய பலியாய் – இந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/11/10010441/Holidays-for-schoolcolleges-in-Delhi-Karnataka-and.vpf", "date_download": "2019-11-22T03:51:38Z", "digest": "sha1:M7E56W4UY7XZ3DKDIQGEYWGOVWDT6LDK", "length": 12359, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Holidays for school-colleges in Delhi, Karnataka and Kashmir || டெல்லி, கர்நாடகா, காஷ்மீரில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதென்காசி மாவட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி | திமுக சார்பில் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் விண்ணப்ப கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் - பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு | நாகை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு |\nடெல்லி, கர்நாடகா, காஷ்மீரில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை\nடெல்லி, கர்நாடகா, காஷ்மீரில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.\nஅயோத்தி தீர்ப்பையொட்டி உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் பள்ளி-கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. நாளை (11-ந்தேதி) வரை அங்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் சூழ்நிலைக்கேற்ப முடிவு எடுத்துக்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டது.\nஇதையடுத்து காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு நேற்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தது. மேலும் முக்கிய பகுதிகளில் 144 போலீஸ் தடை உத்தரவும் பிறப்பித்தது.\nஅதேபோன்று தலைநகர் டெல்லி, கர்நாடகாவிலும் நேற்று பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.\n1. டெல்லியில் காற்று மாசு இன்று அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nடெல்லியில் நேற்று காற்று மாசு சற்று குறைந்���ிருந்த நிலையில் இன்று முதல் மீண்டும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n2. டெல்லியில் சில பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்\nதலைநகர் டெல்லியில் சில இடங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\n3. டெல்லியில் இன்று காற்று மாசு குறைந்துள்ளது - மத்திய ஆய்வு நிறுவனம் தகவல்\nடெல்லியில் இன்று காற்று மாசு குறைந்து காற்றின் தரம் மேம்பட்டுள்ளதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.\n4. டெல்லியில் போராடி வரும் பல்கலைக்கழக மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி - போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு\nடெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n5. போராடும் மாணவர்கள் சட்டம் ஒழுங்கை கையில் எடுக்கக் கூடாது: டெல்லி போலீஸ் வலியுறுத்தல்\nஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் சட்டம் ஒழுங்கை கையில் எடுக்கக் கூடாது என்று டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. பணி நீக்க பட்டியலில் இடம் பெற்றதால் ஐடி பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சோகம்\n2. அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 150 இந்தியர்கள் டெல்லி வந்தனர்\n3. ஜி.எஸ்.டி. வரி செலுத்த முடியாததால் தொழில் அதிபர் தற்கொலை\n4. குழந்தைகளை கடத்தி, அடைத்து வைத்ததாக வழக்கு நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓட்டம்\n5. நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க நடவடிக்கை - மாநிலங்களவையில் அமித் ஷா அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய��ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/jul/13/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4-3191375.html", "date_download": "2019-11-22T02:56:30Z", "digest": "sha1:C7YZ3KNUHAMYJPDPKYVWEYEIF5KSTG47", "length": 14421, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "எம்.எல்.ஏ. அன்பழகனை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்: துணை நிலை ஆளுநருக்கு போராட்டக்குழ- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nஎம்.எல்.ஏ. அன்பழகனை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்: துணை நிலை ஆளுநருக்கு போராட்டக்குழு வலியுறுத்தல்\nBy DIN | Published on : 13th July 2019 08:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபிராந்திய இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் விதமாக தொடர்ந்து பேசி வரும் புதுச்சேரி சட்டப் பேரவை அதிமுக குழுத் தலைவர் ஏ.அன்பழகனை தகுதி நீக்கம் செய்ய துணை நிலை ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇது குறித்து காரைக்கால் போராட்டக்குழு அமைப்பாளரும், மூத்த வழக்குரைஞருமான எஸ்.பி.செல்வசண்முகம் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது :\nபுதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் காரைக்கால் பிராந்தியத்துக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடு தொடர்பாக புதுச்சேரி எம்.எல்.ஏ. அன்பழகன் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகவும், மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் விதத்திலும் தொடர்ந்து பேசி வருகிறார். பிராந்திய இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும், இந்தியாவில் வேறு எங்கும் இல்லை, இது அரசியலமைப்புக்கு முரணானது எனக் குறிப்பிடுகிறார்.\nகாரைக்கால் பிராந்தியம் பல்வேறு நிலைகளில் புறக்கணிக்கப்பட்டு பின் தங்கிய நிலையில் உள்ளதால் கல்வி, வேலைவாய்ப்புகளில் காரைக்கால் பிராந்தியத்துக்கு 23 ச���வீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்புடன் காரைக்கால் போராட்டக்குழு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியது.\nஅதனடிப்படையில்தான் 2006-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் போராட்டம் நடத்திய அதே நாளில் புதுச்சேரி அரசு உயர் கல்வியில் காரைக்காலுக்கு 18 சதவீதம், மாஹே பிராந்தியத்துக்கு 4, ஏனாம் பிராந்தியத்துக்கு 3 சதவீதம், 75 சதவீதம் பொதுப்படையானது என பிராந்திய இட ஒதுக்கீட்டு முறையை அறிவித்தது. பின்னர் 2010 -ஆம் ஆண்டு புதுச்சேரி அரசு, 75 சதவீத பொதுப்பிரிவு இட ஒதுக்கீட்டை புதுச்சேரி பிராந்தியத்துக்கான இட ஒதுக்கீட்டாக மாற்றி அறிவித்தது.\nஇதனிடையே பிராந்திய இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள், மாணவர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிராந்திய இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.\nஇது தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பில் அரசியலமைப்புச் சட்டப்படி பின் தங்கிய பகுதிகளுக்கு இட ஒதுக்கீடு தேவை என்றால் அளிக்கலாம். இதே போல மத்தியப் பிரதேசம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் சில பகுதிகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே பிராந்திய இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது சரிதான் என்று நீதிமன்றம் தெரிவித்தது.\nபின்னர் காரைக்காலுக்கான ஒதுக்கீட்டை புதுச்சேரி அரசு 13 சதவீதமாக குறைத்தது. ஆகவே பிராந்திய இட ஒதுக்கீடு என்பது நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரி எம்.எல்.ஏ அன்பழகன் ஒவ்வோர் ஆண்டும் கல்வியாண்டு தொடக்கத்தின்போது பிராந்திய இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என மக்களிடையே பிரிவினையை உருவாக்கும் வகையிலும், காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து பேசி வருகிறார்.\nஅரசியலமைப்புச் சட்டப்படி உறுதி எடுத்துக்கொண்ட ஒரு எம்.எல்.ஏ இவ்வாறு பேசுவது அந்த சட்டத்துக்கு முரணானது. எனவே இது குறித்து துணை நிலை ஆளுநர் கவனத்தில் கொண்டு அவரை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமெனில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற அரசியல் கட்சியினர் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.\nமாநில அந்தஸ்து குறித்து அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் தேர்��ல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளன.\nஅதற்கு அன்பழகன் போன்றவர்கள் முயற்சி எடுக்கட்டும். புதுச்சேரி மாநில அந்தஸ்து பெற்றுவிட்டால் காரைக்கால் தனி யூனியன் பிரதேசமாகிவிடும்.\nஅப்போது பிராந்திய இட ஒதுக்கீட்டு முறைக்கும் அவசியமிருக்காது. அன்பழகன் போன்றோர் ஒவ்வொரு கல்வியாண்டு தொடக்கத்தின்போதும் இடஒதுக்கீடு தொடர்பாக போர்க்கொடி தூக்க வேண்டிய அவசியமும் இருக்காது என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20161115-6236.html", "date_download": "2019-11-22T01:56:55Z", "digest": "sha1:B6CYH4EJRCH6PINKG5BBWNEV2MFUFXKE", "length": 11264, "nlines": 89, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "டிரம்ப் நிர்வாகக் குழுவில் இருவருக்கு முக்கிய பொறுப்புகள் | Tamil Murasu", "raw_content": "\nடிரம்ப் நிர்வாகக் குழுவில் இருவருக்கு முக்கிய பொறுப்புகள்\nடிரம்ப் நிர்வாகக் குழுவில் இருவருக்கு முக்கிய பொறுப்புகள்\nநியூயார்க்: அமெரிக்க அதிபராகத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப் தமது நிர்வாகக் குழுவில் இருவருக்கு முக்கிய பொறுப்புகளைக் கொடுத் துள்ளார். விரைவில் அமைக்கப்பட இருக்கும் புதிய நிர்வாகத்தின் செயல் திட்டத்தை செயல்படுத்த தனது இரு முக்கிய ஆலோச கர்களை திரு டிரம்ப் நியமித் துள்ளார். குடியரசுக் கட்சியின் தேசிய குழுவின் தலைவரான ரைன்ஸ் பிரீபஸ், வெள்ளை மாளிகை உயர் தலைமை அதிகாரியாக செயல் படுவார். யுத்திகள் வகுக்கும் பிரிவின் தலைவராக ஸ்டீபன் பேனன் நியமிக்கப்பட்டுள்ளார். திரு பேனன் வலதுசாரி கருத்துகளால் நன்கு அறியப்பட்ட பிரைட்பார்ட் நியூஸ் என்ற இணையத்தள நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.\nதிரு டிரம்ப் அதிபராக பதவி ஏற்ற பின்னர் அவரது செயல் திட்ட உயர் அதிகாரியாக திரு பேனன் செயல்படுவார். தற்போதைய அதிபர் ஒபாமா பதவி விலகியதும் அடுத்த ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக 70 வயது டோனல்ட் டிரம்ப் பதவி ஏற்பார். “அமெரிக்காவை வழிநடத்த எனது வெற்றிகரகான குழுவை தொடர்ந்து என்னுடன் வைத் திருக்க விரும்புகிறேன்,” என்று திரு டிரம்ப் கூறியுள்ளார்.\nரைன்ஸ் பிரீபஸ், ஸ்டீபன் பேனன். படம்: ஏஎஃப்பி\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஹாங்காங் பலதுறை தொழில் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெட்ரோல் குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவு இயக்கத்திற்கு ஆதரவாக ஒரு மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள நிலையில் அமெரிக்கா-சீனா இிடையே மேலும் விரிசல் ஏற்படக்கூடும் என்று தெரிகிறது. படம்: ஏஎஃப்பி\nநாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கு புதிய அமைச்சரவையில் இடம் பெறும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ளார் மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது.. கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்\nகூட்டத்தில் கலந்துகொண்டால் மட்டுமே அமைச்சர் ஆகலாம்\nதென்கொரியாவிலிருந்து அமெரிக்க வீரர்களை மீட்டுக்கொள்ளும் திட்டமில்லை\nதென்கொரியாவிலிருந்து அமெரிக்க வீரர்களை மீட்டுக்கொள்ளும் திட்டமில்லை\nஐஐடி சம்பவம்: விசாரணைக் குழு கேரளா விரைகிறது\nநினைத்தது வேறு, நடந்தது வேறு; ஆனாலும் லாபம்தான்\n‘சிவசேனா முதுகில் குத்துகிறது பாஜக’\nயூரோ 2020க்குத் தகுதி பெற்ற வேல்ஸ்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவ��ட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\n‘ஊடறு’ அனைத்துலக அமைப்பின் ஏற்பாட்டில் ‘பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்’ நிகழ்வு நவம்பர் 2, 3 இரு நாட்களும் காலை 10.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் தேசிய நூலகத்தில் நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ‘சிங்கையில் இந்தியப் பெண்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய திருவாட்டி கான்ஸ்டன்ஸ் சிங்கம் சிங்கப்பூர் பெண்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17290", "date_download": "2019-11-22T02:32:10Z", "digest": "sha1:TMCWRKSCLGX5LK2U3D4CFZGAID3EQJ53", "length": 16775, "nlines": 203, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 22 நவம்பர் 2019 | துல்ஹஜ் 113, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:12 உதயம் 02:02\nமறைவு 17:54 மறைவு 14:33\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், பிப்ரவரி 10, 2016\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தர்பிய்யா நிகழ்ச்சி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1518 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், 09.02.2016. செவ்வாய்க்க��ழமையன்று தர்பிய்யா நிகழ்ச்சி நடைபெற்றது. அமைப்பின் மாநில தணிக்கைக் குழு தலைவர் செய்யித் இப்றாஹீம் நிகழ்ச்சியை வழிநடத்தினார்.\nஆண்களுக்காக மட்டும் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இத்தகவலை, கிளை செயலாளர் செய்யித் அபூதாஹிர் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபுறநகர் பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் இக்ராஃ ஒருங்கிணைப்பில் காயல் நல மன்றங்கள் வழங்கின இக்ராஃ ஒருங்கிணைப்பில் காயல் நல மன்றங்கள் வழங்கின\nஅல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் ஐம்பெரும் விழா விபரங்கள்\nஅரிமா சங்க ஆசிரியர் பயிற்சி முகாமில் விஸ்டம் பள்ளி முதலிடம்\nநாளிதழ்களில் இன்று: 12-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/2/2016) [Views - 776; Comments - 0]\nபிப். 14இல் இ.யூ.முஸ்லிம் லீக் மாவட்ட செயற்குழுக் கூட்டம்\nபிப். 13இல், “மக்களே செய்தியாளர்” கருத்தரங்கம்\nகாயல்பட்டினத்தில் தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, க்ரைண்டர் வினியோகம் சுற்றுலா துறை அமைச்சர் துவக்கி வைத்தார் சுற்றுலா துறை அமைச்சர் துவக்கி வைத்தார்\nசெயற்குழு உறுப்பினரின் தம்பி மறைவுக்கு துபை கா.ந.மன்றம் இரங்கல்\nநாளிதழ்களில் இன்று: 11-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/2/2016) [Views - 748; Comments - 0]\nதுபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தம்பி காலமானார் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம்\nஇனி வருங்காலங்களில் காசோலை மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை நிர்வாகக் குழு முடிவு\nபல்சுவைப் போட்டிகளுடன் நடைபெற்றது ரியாத் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம்\nதிருச்செந்தூர் தொகுதிக்கு பெரியசாமி ஆதரவாளர் விருப்ப மனு\nவரலாற்றில் இன்று: அஸ்ஹரில் கைப்பேசி அலை தடுப்பான் பிப்ரவரி 10, 2010 செய்தி பிப்ரவரி 10, 2010 செய்தி\nவரலாற்றில் இன்று: ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் புதிய சாலை அமைப்பு பிப்ரவரி 10, 2010 செய்தி பிப்ரவரி 10, 2010 செய்தி\nவரலாற்றில் இன்று: செந்தூர் விரைவுத் தொடர்வண்டி: அமைச்சர் லாலு கொடியசைத்து துவக்கி வைத்தார் பிப்ரவரி 10, 2009 செய்தி பிப்ரவரி 10, 2009 செய்தி\nநாளிதழ்களில் இன்று: 10-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/2/2016) [Views - 657; Comments - 0]\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதகமாக நியாயமான தீர்ப்பாக அமைந்திட பிரார்த்தனை செய்யுங்கள்: பொது மக்களுக்கு KEPA செயற்குழு வேண்டுகோள்\nவரலாற்றில் இன்று: டி.சி.டபிள்யு. தொழிற்சாலைக்கு நோட்டீஸ் அனுப்ப மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிப்ரவரி 9, 2013 செய்தி பிப்ரவரி 9, 2013 செய்தி\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-july17/33441-2017-07-12-04-33-31", "date_download": "2019-11-22T02:07:21Z", "digest": "sha1:CWKONRU4J6ELQLLZY7GFIYV3FCWYW2L5", "length": 50831, "nlines": 271, "source_domain": "keetru.com", "title": "உழைக்கும் வேளாண் மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் இந்துத்துவ மோடி அரசின் புதிய மாட்டுச் சந்தை விதிகள்", "raw_content": "\nசிந்தனையாளன் - ஜூலை 2017\nநாட்டை அடகு வைக்கும் மாட்டு அரசியல்\nகூட்டாட்சித் தத்துவத்தின் மதிப்பறியாத மோடி அரசாங்கம்\n“இந்தியாவின் வேறுபட்ட மதச்சார்பின்மை பெரும்பான்மை வகுப்புவாதத்திற்கான கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது”\nமத்திய அரசே, நெல் கொள்முதல் விலையை உயர்த்து\nபணமும் நிலமும் சூறையாடும் முதலாளிகளுக்கு பகவத் கீதை மட்டும் நமக்கு\nஉழவர்களின் வருவாயை இரட்டிப்பாக்கும் மோடி அரசின் அறிவிப்பு - வெற்று ஆரவார முழக்கமே\nவரலாறு காணாத வறட்சியிலும் வஞ்சிக்கும் அரசுகள்\nவேளாண்மையைக் காக்கும் மாற்றுப்பாதையே நிலப்பறிப்பை முறியடிக்கும்\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\n��ிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nபிரிவு: சிந்தனையாளன் - ஜூலை 2017\nவெளியிடப்பட்டது: 12 ஜூலை 2017\nஉழைக்கும் வேளாண் மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் இந்துத்துவ மோடி அரசின் புதிய மாட்டுச் சந்தை விதிகள்\n2017 மே 26 அன்றுடன் நரேந்திர மோடி இந்தியாவின் தலைமை அமைச்சராகப் பதவி ஏற்று மூன்று ஆண்டுகள் முடிந்தன. மூன்று ஆண்டுக்கால ஆட்சியின் நிறைவு விழாவில் - அசாம் மாநிலத் தலை நகரான கவுகாத்தியில் உரையாற்றிய நரேந்திர மோடி, “நான் கனவு காணும் புதிய இந்தியாவில் எந்தத் துறையும் வளர்ச்சியடையாமல் இருக்காது” என்று கூறினார். ஆனால் நரேந்திர மோடியின் மூன்று ஆண்டுகால ஆட்சியில் வெற்று ஆரவார முழக்கங்கள் ஒங்கி ஒலித்தனவே தவிர, வாக்குறுதிகளில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.\n1) 2014இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின்போது, வெளிநாட்டில் இந்தியர்கள் பதுக்கிவைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்டு வந்து ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் உருவா 15 இலட்சம் போடுவேன் என்று மோடி முழங்கினார். வெளிநாட்டு வங்கிகளிலிருந்து ஒரு காசும் கொண்டுவரப்படவில்லை.\n2) இந்தியாவில் உள்ள கருப்புப் பணத்தையும், கள்ளப் பணத்தையும் ஒழிப்பதற்காக என்று கூறி கடந்த 2016 நவம்பர் 8 அன்று திடீரென ஒரே நாளில் ரூ.500, ரூ.1000 பணத்தாள்கள் செல்லாது என்று அறிவித் தார். இந்நடவடிக்கையால் பணப்புழக்கம் முடங்கியது. மக்கள் பலவகையான துன்பங்களுக்கு உள்ளாயி னர். தொழில்களும் வணிகமும் முடங்கின. வேலை யிழப்புகள் ஏற்பட்டன. ஆனால் இன்றுவரை பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் எவ்வளவு கருப்புப் பணம் வெளிக்கொண்டு வரப்பட்டது என்று கூறாமல் மோடி ஆட்சி வாய்மூடிக் கிடக்கிறது.\n3 வளர்ச்சி என்ற முழக்கத்தை முன்னிறுத்தி வெற்றி பெற்ற மோடியின் ஆட்சியில், நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு (GDP) குறைந்து வருகிறது. 2015-16இல் 8 விழுக்காடாக இருந்த ஜி.டி.பி., 2016-2017ஆம் ஆண்டில் 7.1 விழுக்காடாக வீழ்ச்சி யடைந்துள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக் குப்பின் 2017 சனவரி - ஏப்பரல் வரையிலான காலாண்டில் ஜி.டி.பி. 6.1 விழுக்காடாகக் குறைந்தது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை உற்பத்தியை எந்த அளவுக்குச் சீர்குலைத்திருக்கிறது என்பதற்கு ��துவே சரியான சான்றாகும்.\n4) மன்மோகன் சிங் ஆட்சியின் இறுதி ஆண்டில் (2013-14) வேளாண்மைத் துறையின் வளர்ச்சி 3.6 விழுக்காடாக இருந்தது. மோடியின் மூன்று ஆண்டுகள் ஆட்சியில் இது 1.7 விழுக்காடாகச் சரிந்துவிட்டது.\nசென்னை ஐ.ஐ.டி-யில் மாட்டுக்கறி விருந்தில் கலந்து கொண்ட தற்காகத்\nதாக்கப்பட்ட முதுநிலை ஆய்வு மாணவர் ஆர்.சுராஜ்\n5) மோடி ஆட்சியில் ஆண்டுதோறும் 12,000க்கு மேற் பட்ட உழவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.\n6) பல மாநிலங்களில் உழவர்கள் தங்கள் விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று கூறி விளைபொருள்களை நெடுஞ்சாலை களில் கொட்டிப் போராடி வருகின்றனர். ஊழலற்ற ஆட்சியை அளிப்போம் என்று வாக்குறுதி அளித்த மோடி, நடுவண் அரசிலும், மாநில அரசு களிலும் உயர் மட்டத்தில் நடைபெறும் ஊழல் களை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட லோக்பால், லோக் ஆயுக்தா அமைப்புகள் செயல்பாட்டுக்கு வரவிடாமல் முட்டுக்கட்டைப் போட்டுக் கொண்டிருக் கிறார். லோக்பால், லோக் ஆயுக்தா சட்டம் 2013இல் மன்மோகன் சிங் ஆட்சியில் இயற்றப்பட்டது.\n7) லோக்பால், லோக் ஆயுக்தா சட்டம் இயற்றி மூன்று ஆண்டுகள் ஆன பிறகும், அதை ஏன் நடைமுறைக்குக் கொண்டுவரவில்லை என்று நடுவண் அரசை நோக்கி உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. வழக்கம்போல் மோடி அரசு, இவ்வாறு கேள்வி கேட்பதற்கு உச்சநீதிமன்றத்துக்கு அதி காரம் இல்லை என்று கூறியது.\n8) ஆண்டிற்கு ஒரு கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று 2014 பா.ச.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. ஆனால் எல்லாத் துறைகளிலும் வேலை இழப்புகள் நிகழ்ந்து கொண்டிருக் கின்றன. தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்திய அளவில் 40 இலட்சம் பேர் பணிபுரிகின்றனர். 2017 முதல் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆண்டிற்கு இரண்டு இலட்சம் பேர் இத்துறையில் வேலை இழப்பார்கள் என்று கூறப்படுகிறது (The Hindu, 15.5.2017).\nமூன்று ஆண்டுக்கால ஆட்சியின் தோல்விகளை மூடி மறைக்கவும் திசைதிருப்பவும் நரேந்திர மோடி பதவி ஏற்ற நாளான மே 26 அன்று “விலங்குகள் துன்புறுத்தல் தடுப்பு (கால்நடைச் சந்தைகளை முறைப் படுத்தல்) விதிகளை” அறிவித்தது நடுவண் அரசு.\nசந்தையில் மாடுகளை விற்பதற்கும் வாங்குவதற் கும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் 23.5.17 நாளிட்ட அறிவிக்கையை சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் 26.5.2017 அன்று வெளியிட்டது. 1960ஆம��� ஆண்டின் விலங்குகள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்கீழ் இப்புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகச் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇப்புதிய விதிகளின்படி, இறைச்சிக்காகவோ அல்லது மதச்சடங்குகளில் பலியிடுவதற்காகவோ சந்தையில் மாடுகளை விற்கவோ வாங்கவோ கூடாது. இதில் பசு மட்டுமின்றி எருது, எருமை, கன்றுகள், ஒட்டகம் ஆகியவையும் அடங்கும். இதன்மூலம் மாட்டு வணிகத்தை ஒரு குற்ற நடவடிக்கை என்று மோடி அரசு அறிவிக்கிறது.\nவேளாண்மைக்குத் தேவையான கால்நடைகளைப் பராமரிப்பது, மாட்டிறைச்சி உண்போருக்குத் தரமான இறைச்சியைக் கிடைக்கச் செய்வது ஆகியவையே இந்த விதிகளின் நோக்கம் என்று மோடி அரசு கூறு கிறது. இதைவிட பித்தலாட்டமான கூற்று வேறு இருக்க முடியுமா இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ, வாங்கவோ கூடாது என்கிற இந்த ஆணையின் உண்மையான நோக்கம் மாட்டு வணிகத்திலும், மாட்டி றைச்சி விற்பனையிலும், தோல் தொழில்களிலும் பெரும் எண்ணிக்கையினராக இருக்கும் இசுலாமி யரின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதே ஆகும். இக்குறுகிய நோக்கத்திற்காகக் கோடிக்கணக்கான வேளாண் மக் களின் வாழ்வாதாரமாக விளங்கும் கால்நடை வளர்ப் புத் தொழிலையே அடியோடு குலைத்திட முனைந் துள்ளது மோடி அரசு. அத்துடன் பசு புனிதமானது என்கிற இந்துத்துவ உணர்ச்சியை வளர்த்தெடுத்து அதைத் தன்னுடைய அரசியல் மூலதனமாக மாற்று வதும் மோடி அரசின் மற்றொரு நோக்கமாகும்.\nநோயுற்ற மாடுகள் இறைச்சிக்காக விற்கப்படாமல் தடுப்பது இப்புதிய விதியின் நோக்கம் என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. 2015-16ஆம் ஆண்டில் கோழி, ஆடு, மாடு, பன்றி ஆகியவற்றின் இறைச்சி மதிப்பும், மொத்த இறைச்சி மதிப்பில் அவற்றின் விழுக்காடும் கீழே தரப்பட்டுள்ளது :\n(ஆதாரம் : “ஃபிரண்ட்லைன்”, சூலை 7, 2017)\n15.4 விழுக்காடு மதிப்புள்ள மாட்டிறைச்சி நோய் தாக்காததாக - தரமானதாக இருக்க வேண்டும் என் பதற்காகப் புதிய விதிகளைக் கொண்டுவந்துள்ள மோடி அரசு 84.6 விழுக்காடாக உள்ள மற்ற விலங்குகளின் இறைச்சியின் தரம் குறித்துக் கவலைப்படவில்லை. இதிலிருந்தே மோடி அரசின் இந்துத்துவத் திணிப்பைப் புரிந்து கொள்ளலாம்.\nகோழி, ஆடு, பன்றி ஆகியவை இறைச்சிக்காக என்று மட்டுமே வளர்க்கப்படுகின்றன. ஆனால் மாடுகள் இந்தியாவில் இறைச்சிக்காக என்று வளர்க்கப்படு வதில்லை. அய்ரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இறைச்சிக்காக மாடுகள் வளர்க்கப்படுகின்றன. இந்தியாவில் உள்ள கால்நடைகள் விவரம் - அவற்றின் விழுக்காட்டில் :\n4. செம்மறி ஆடு - 12.71 %\nஉலகில் உள்ள எருமைகளின் எண்ணிக்கையில் 58 விழுக்காடு இந்தியாவில் இருக்கின்றன. எருமை இறைச்சி குறிப்பாக நீர்வாழ் எருமைகளின் இறைச்சி அதிக அளவில் ஏற்றுமதியாகிறது. 2016ஆம் ஆண்டில் 11 மாதங்களில் 12.2 இலட்சம் டன் நீர்வாழ் எருமை இறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டது. இதில் வியத்நாம் நாட்டிற்கு மட்டும் 46 விழுக்காடு ஏற்றுமதியானது.\nகிராமப்புறங்களில் வேளாண்மைத் தொழில் நலிவுற்ற பின், குடும்பங்களின் வருவாய்க்கான ஆதாரமாகக் கறவை மாடுகள் இருந்து வருகின்றன. அதனால் கடந்த இருபது ஆண்டுகளில் பால் உற்பத்தி இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது. அதிக பால் தரும் கலப்பின மாடுகளின் எண்ணிக்கைப் பெருகி வருகிறது. மாடு ஒரு செல்வம். ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத் தில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. நாட்டிலேயே அதிக மாடுகள் உள்ள உ.பி.யில் கடந்த 15 ஆண்டு களில் மாட்டிறைச்சி உற்பத்தி 253 விழுக்காடு வளர்ந் திருக்கிறது. ஆனால் பால் உற்பத்தி வெறும் 25 விழுக் காடு மட்டுமே உயர்ந்திருக்கிறது (தி இந்து 5.6.2017).\nசிறு, குறு உழவர்களாக, வேளாண் கூலித் தொழிலாளர்களாக, உதிரிப் பாட்டாளிகளாக இருக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மக்களே கறவை மாடு களைப் பெருமளவில் வளர்க்கின்றனர். சிறிய நகரங் கள் முதல் சென்னை போன்ற மாநகரங்களிலும் ஏழை, எளிய மக்கள் தங்கள் வருவாய்க்காகக் கறவை மாடுகளை வளர்க்கின்றனர். நடுவண் அரசின் புள்ளி யியல் அமைச்சகத்தின் அறிக்கையின்படி 2015-16ஆம் ஆண்டில் உற்பத்தியான பாலின் மதிப்பு 5,50,171 கோடி உருபா ஆகும். இவ்வாறு கோடிக் கணக்கான மக்கள் சார்ந்திருக்கும் பால் உற்பத்திக்கே உலை வைக்கும் தன்மையில் மாட்டுச் சந்தை மீதான புதிய கட்டுப்பாடுகள் இருக்கின்றன.\nஉழவர் நலனுக்கு எதிரான புதிய விதிகள்\nசந்தையில் விற்பதற்காக மாட்டைக் கொண்டுவரும் விவசாயி, தன் பெயர், முகவரி, புகைப்படம், மாட்டின் அடையாளம், (நல்ல வேளையாக மாட்டின் புகை ப்படம் கேட்கப்படவில்லை), தான் விவசாயி என்பதற் கான நிலப்பட்டா ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும். மாட்டை இறைச்சிக்காக விற்கவில்லை என்று எழுத்���ு வடிவில் உறுதிகூற வேண்டும். மாட்டைச் சந்தைக்குள் அனுமதிப்பதற்குமுன், கால்நடை ஆய்வாளர் அம்மாடு நோய் இல்லாமல் நல்ல நிலையில் இருக்கிறதா என்று ஆய்வு செய்வார்.\nஅதேபோல, மாட்டை வாங்குவதற்காகச் சந்தைக்கு வருபவரும் தான் ஒரு விவசாயி என்பதற்கான ஆதாரம், முகவரிக்கான சான்று, புகைப்படம் முதலானவற்றை வைத்திருக்க வேண்டும். வாங்கிய மாட்டை வேளாண்மைப் பணிக்குப் பயன்படுத்துவதை உறுதிசெய்யும் வகையில் அம்மாட்டை இறைச்சிக்காகவோ, பலியிடுவதற்காகவோ விற்கமாட்டேன் என்றும் ஆறு மாத காலத்திற்குள் மற்றவர்களுக்கு விற்கமாட்டேன் என்றும் எழுதித்தர வேண்டும். மாட்டை வாங்கியவர் சந்தையிலிருந்து அந்த மாட்டை வெளியில் கொண்டு செல்வதற்குமுன் விற்றவர்-வாங்கியவர் ஆகியோரின் முகவரிகள், உறுதிமொழிகள் அடங்கிய ஆவணத்தைத் தயாரிக்க வேண்டும். அந்த ஆவணத்தை அய்ந்து படிகள் எடுத்து விற்றவர், வாங்கியவர், வருவாய்த்துறை அலுவலர், கால்நடைத்துறை அலுவலர், மாவட்ட விலங்குகள் சந்தைக் கண்காணிப்புக்குழு ஆகியோரிடம் அளிக்க வேண்டும்.\nதாராளமயம், தனியார்மயம், உலகமயம் கொள் கைகளை இந்திய அரசு 1991 முதல் செயல்படுத்தத் தொடங்கிய பிறகு, நாடுகளுக்கிடையில் பொருள்கள், தொழில்நுட்பச் சேவைகள் ஆகியவை எத்தகைய கட்டுப்பாடும் இல்லாமல் ஏற்றுமதி-இறக்குமதி செய்யப் படுகின்றன. ஆனால் மோடி ஆட்சியில் கிராமப்புறச் சந்தையில் ஒரு மாட்டை விற்கவும் வாங்கவும் இத்தனைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது ஏன் இந்துத்துவ அதிகார வெறியின் கோரதாண்டவமே இதற்குக் காரண மாகும்.\nஇப்புதிய விதிகளின்படி மாட்டுச் சந்தை செயல்படு கிறதா என்பதைக் கண்காணிக்க மாவட்ட விலங்குகள் சந்தைக் கண்காணிப்புக்குழு அமைக்கப்படும். மாவட் டத்தில் உள்ள எல்லாச் சந்தைகளும் இதில் பதிவு செய்து கொண்டு, அந்த விதிகளின்படி செயல்படவேண்டும்.\nஇந்த அறிவிக்கையில், மாடுகளின் கொம்புகளைச் சீவக்கூடாது, வண்ணம் பூசக்கூடாது, மூக்கணாங்கயிறு போடக்கூடாது, அலங்கரிக்கக் கூடாது, கன்றுகளுக்கு வாய்க்கூடை போடக்கூடாது என்கிற விதிகளைப் பற்றி அறிய நேரிடும் உழவர்கள் இந்நாட்டின் ஆட்சியாளர்களின் அடிமுட்டாள்தனத்தை எள்ளிநகையாடுவார்கள் அல்லவா\nபயன்படாத மாடு உழவன் கழுத்தை நெரிக்கும் சுருக்குக் கயிறு\nஇறைச்சிக்காக மாடுகளைச் சந்தையில் விற்கக் கூடாது என்றால், பால் மடி வற்றிய மாடுகளையும், உழைப்புக்குப் பயன்படாத எருதுகளையும் என்ன செய்வது அவற்றை விலைகொடுத்து வாங்கிச் சென்று கோசாலைகளில் மோடி அரசு பராமரிக்கத் தயாரா அவற்றை விலைகொடுத்து வாங்கிச் சென்று கோசாலைகளில் மோடி அரசு பராமரிக்கத் தயாரா 2012 கணக்கெடுப்பின்படி, பசுவதைத் தடைசெய்யப் பட்ட மாநிலங்களில் 52 இலட்சம் மாடுகள் அநாதை யாக அலைகின்றன. இவை அனைத்தும் விவசாயி களால் பராமரிக்க முடியாமல் கைவிடப்பட்டவை. “பசுக்காவலர்கள்” என்கிற குண்டர்கள் நிறைந்த இராஜஸ் தான் மாநிலத்தின் கோசாலைகளில் நூற்றுக்கணக்கில் மாடுகள் மடிகின்றன என்கிற செய்தி, புகைப்படங் களுடன் ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.\nஎனவே பயன்படாத மாடுகளை இறைச்சிக்காக விற்பது என்று இதுவரையில் இருந்த நடைமுறையே இச்சிக்கலுக்கான சரியான தீர்வாகும். பயன்படாத ஒரு மாட்டைப் பராமரிக்க ஒரு நாளைக்குக் குறைந்தது நூறு உருபா செலவிட வேண்டும். ஒரு மாதத்திற்கு 3000 உருபா செலவாகும். நடுவண் அரசின் தேசிய மாதிரி ஆய்வு அறிக்கையின்படி (NSSO) ஒரு விவ சாயியின் மாத வருவாய் உருவா 6500 ஆகும். தன் குழந்தைகளுக்கே ஊட்டமான உணவு அளிக்க முடியாத நிலையில் உழவர்கள் இருக்கின்றனர். அதனால்தான் இந்தியாவில் அய்ந்து அகவைக்கு உட்பட்ட சிறுவர் களில் 40 விழுக்காட்டினர் ஊட்டச்சத்து குறைபாடு களுடன் இருக்கின்றனர். இந்நிலையில் பயன்படாத மாட்டை ஒரு உழவனால் எப்படிப் பராமரிக்க முடியும்\nபயன்படாத மாடுகளை மட்டுமல்லாது, காளைக் கன்றுகளையும் இறைச்சிக்காக விற்கும் நடைமுறையே விவசாயியின் வீட்டுப் பொருளாதாரத்திற்கும், கிராமப் பொருளாதாரத்திற்கும் ஏற்றதாக இருக்கிறது. மாட்டின் சராசரி வாழ்நாள் இருபது ஆண்டுகளாகும். ஒரு பசு அல்லது எருமை தன் வாழ்நாளில் எட்டு அல்லது பத்து கன்றுகளை ஈன்று தருகிறது. இவற்றில் நான்கைந்து கன்றுகள் காளைக் கன்றுகளாக இருக்கின்றன. வேளாண்மையில் கடந்த இருபது ஆண்டுகளில் உழவு முதல் அறுவடை வரை எல்லாம் இயந்திரமயமாகி விட்டதால் எருதுகளின் பயன்பாடு 90 விழுக்காடு குறைந்துவிட்டது. அதனால் கன்றுக் காளைகளை ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகள் வளர்த்த பின், இறைச்சிக்காகச் சந்தையில் விற்று வருகின்றனர். கன்றுகளை இறைச்சிக்காக விற்க முடியாவிட்டால் அடுத்த 15 ஆண்டுகளுக்கு அவற்றை எப்படிப் பராமரிக்க முடியும்\nமாட்டிறைச்சிக்கான மாடுகள் 90 விழுக்காடு மாட்டுச் சந்தையில்தான் கொள்முதல் செய்யப்படுகின்றன. இப்போது மோடி அரசால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதிகளின்படி பயனற்ற மாடுகளையும் காளைக் கன்று களையும் சந்தையில் இறைச்சிக்காகக் கொள்முதல் செய்ய முடியாத நிலையில் 22 இலட்சம் பேர் சார்ந்துள்ள மாட்டிறைச் சித் தொழில் சிதைந்து சீரழியும். தோல் தொழில் பெரிதும் பாதிக்கப்படும். இதற்குமுன் எருமை களை இறைச்சிக்காக விற்பதற்கு எந்த மாநிலத்திலும் தடை இல்லை. இப்போது இறைச்சிக்காக எருமை களையும் விற்கக்கூடாது என்கிற நிலையால் இப்புதிய விதிகளுக்கான எதிர்ப்பு வலுப்பெற்று வருகிறது. எருமை இறைச்சிதான் அதிக அளவில் உண்ணப்படுகிறது; ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nபயன்படாத மாட்டைப் பராமரித்தால் பால்தரும் மாட்டுக்கும் போதிய தீனி கிடைக்காது; அதனால் பால் உற்பத்தி குறையும். விவசாயிகளின் வருவாயும் பாதிக் கப்படும்.\nபுதிய விதிகள் சட்டத்துக்கு எதிரானவை\nஇந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, இறைச்சிக்காகக் கால்நடைகளை வெட்டுவதை அனுமதிப்பதோ, தடுப்பதோ மாநிலத்தின் அதிகாரமாகும். இதனை முறைப் படுத்தவோ, தடுக்கவோ நடுவண் அரசுக்கு அதிகாரம் இல்லை. அதனால்தான் ஒவ்வொரு மாநிலமும் அதன் சூழ்நிலைக்கு ஏற்ப மாடுகளை இறைச்சிக்காக வெட்டு தல் குறித்துச் சட்டங்களை இயற்றி உள்ளன. கேரளம், திரிபுரா, நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் பசு உள்ளிட்ட மாடுகளை இறைச்சிக் காக வெட்டுவதற்குத் தடை இல்லை. தமிழ்நாட்டில் வெட்டுவதற்குத் தகுதியானவை என்று சான்றிதழ் பெற்று மாடுகளை இறைச்சிக்காகப் பயன்படுத்தலாம்.\nஎனவே நடுவண் அரசு, கொல்லைப்புற வழியாக நுழைவதுபோல், 1960ஆம் ஆண்டின் விலங்குகள் துன்புறுத்தல் தடைச் சட்டத்தின் (Prevention of Cruelty to Animal Act 1960) கீழ், 23.5.17 அன்று புதிய விதி களை அறிவித்துள்ளது. ஆனால் 1960ஆம் ஆண்டின் சட்டத்தில் பிரிவு 11(3)( e) விதியில், “உணவுக்காக எந்தவொரு விலங்கையும் வெட்டுவதற்குத் தடை இல்லை; ஆனால் விலங்குகளுக்குப் பெருந்துன்பம் ஏற்படாத வகையில் வெட்ட வேண்டும்” என்று கூறப் பட்டுள்ளது. மூலச் சட்டத்திலேயே இறைச்சிக்காக மாடு களை வெட்டலாம் என்று கூறப்பட்டுள்ள நிலையில் மோடி அரசு நி���ுவாக ஆணை மூலம் இறைச்சிக்காக மாடுகளைச் சந்தையில் விற்கக்கூடாது என்று அறிவித்திருப்பது சட்டத்துக்கு எதிரானதாகும்.\nஅரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பகுதியில் விதி 19(1)( g)-யின்படி எந்தவொரு குடிமகனும் இந்தியாவின் எந்தப்பகுதியிலும் தான் விரும்பும் தொழிலைச் செய்யலாம். ஆனால் அத்தொழில் சட்டத்தால் தடைசெய்யப்ப்டடதாக இருக்கக்கூடாது. விலங்குகள் துன்புறுத்தல் தடைச் சட்டம் நடுவண் அரசுக்கும், மாநில அரசுக்கும் அதிகாரம் உடையதாகும். இச்சட்டம் திருத்தப்படாத நிலையில் இறைச்சிக்கான மாட்டு வணிகம் செய்யவும், இறைச்சிக்காக மாடுகளை வெட்டவும் எந்தவொரு குடிமகனும் உரிமை உண்டு. எனவே இந்துத்துவ வெறிகொண்ட பாசிச அதிகாரத்தால் கோடிக் கணக்கான மக்களின் வாழ்வதாரம் பாதிக்கப்படுவ தைப் பற்றிக் கவலைப்படாமல் மோடி அரசு புதிய விதிகளை அறிவித்துள்ளமை குடிமக்களின் அடிப்படை உரிமைக்கு எதிரானதாகும்.\nஇப்புதிய விதிகளைக் காட்டி அரசு அலுவலர்களும், காவல்துறையும், பசுக்காவலர்கள் எனும் குண்டர்களும் மாடுகளை விற்கின்ற - வாங்குகின்ற உழவர்களையும், மாட்டு வணிகர்களையும் பலவகை யிலும் துன்புறுத்துவார்கள்; கையூட்டு பெறுவார்கள்; தாக்குவார்கள். சிவகங்கை மாவட்டத்தின் அரசு கால்நடைப் பண்ணைக்காக மாடுகளை வாங்கிக் கொண்டு திரும்பிய தமிழக அரசு ஊழியர் 11.6.17 இரவு இராஜஸ்தானில் தாக்கப்பட்டனர். 1-4-2017 அன்று இராஜஸ்தானில் ஆல்வார் மாவட்டத்தில் அரியானாவைச் சேர்ந்த பெகலுகான் என்கிற மாட்டு வணிகர் கொல்லப்பட்டார். இதுபோன்ற தாக்குதல்கள் மாட்டு வணிகத்தை மட்டுமின்றி மாடு வளர்ப்போரின் வாழ்க்கையையும் சிதைக்கும்.\nகேரளம், புதுச்சேரி, மேகாலயா மாநிலச் சட்ட மன்றங்கள் மோடி அரசின் புதிய அறிவிக்கைக்கு எதிராகத் தீர்மானம் இயற்றியுள்ளன. மேற்குவங்கம், பீகார், பா.ச.க. ஆட்சி செய்யும் கோவா முதலான மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை மோடி அரசின் நிர்வாக ஆணைக்கு இடைக்காலத் தடை விதித் துள்ளது. உச்சநீதிமன்றம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் அ.தி.மு.க. அரசு, மோடி அரசின் ஆணைகளுக்கு அடிபணிந்து ஒரு அடிமை போல் இருக்கிறது.\nஉழைக்கும் மக்களாக இருக்கின்ற தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், இசுலாமி யர் ஆகியோரின் வாழ்வாதாரத்தைப் பறிக்கவும், இந்துத்துவ ஒற்றைப் பண்பாட்டைத் திணிக்கவும் மோடி அரசால் கொண்டுவரப்பட்டுள்ள இப்புதிய விதிகள் திரும்பப் பெறப்படும் வரையில் மக்களை அணிதிரட்டிப் போராடுவோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2017/09/13/good-day/", "date_download": "2019-11-22T02:33:50Z", "digest": "sha1:UJRD4FC7ZHBIDKNJF32KRPLSIBQOJ24D", "length": 6000, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "good day….. | LankaSee", "raw_content": "\n.. பிரிந்து சென்ற கணவர்- வில்லி மாமியாரின்…. சோகமான வாழ்க்கை\nசஜித்திற்கு கட்டாயம் தலைமை பதவி வழங்க வேண்டும்\n இரண்டு தரப்பாக பிரிந்த ஐக்கிய தேசியக் கட்சி\nமதுபோதையில் தன்னை தீண்டிய பாம்பை பழி தீர்க்க இளைஞன் மேற்கொண்ட செயலை பாருங்க\n கோட்டாபய ராஜபக்ச வழங்கிய உறுதி\nஐ தே கட்சியின் தலைமையகம் மூடப்பட்டது ஏன்\nவாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களையும் வெல்வீர்கள்\nமூக்குத்தி அம்மன் படத்துக்கு நடிகை நயன்தாராவுக்கு இத்தனை கோடி சம்பளமா\non: செப்டம்பர் 13, 2017\nவிதிகளை தவிர வேறு எதற்கும் மனிதன்\nபிக்பாஸ் வீட்டில் வெற்றிக்காக முதுகில் குத்துபவர் யார்\nஒட்டுமொத்த குடும்பத்தையும் அடிமையாக்கிய ப்ளு வேல் கேம்..\nவிரிவுரையாளர் போதநாயகி நடராஜா- உள்ளத்தை உருக்கும் கவிதைகள்…\n.. பிரிந்து சென்ற கணவர்- வில்லி மாமியாரின்…. சோகமான வாழ்க்கை\nசஜித்திற்கு கட்டாயம் தலைமை பதவி வழங்க வேண்டும்\n இரண்டு தரப்பாக பிரிந்த ஐக்கிய தேசியக் கட்சி\nமதுபோதையில் தன்னை தீண்டிய பாம்பை பழி தீர்க்க இளைஞன் மேற்கொண்ட செயலை பாருங்க\n கோட்டாபய ராஜபக்ச வழங்கிய உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/print.aspx?aid=5685", "date_download": "2019-11-22T01:53:21Z", "digest": "sha1:CVUWL2BWJRQ27JDNKXM7VFGLRTT6QCTB", "length": 2398, "nlines": 11, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nநீங்களும் நிறையப் படம் எடுக்கிறீர்கள். வளரும் குழந்தை, செல்ல நாய், அன்பா�� பெற்றோர்கள், நண்பர்கள், வீட்டு விழாக்கள், உல்லாசப் பயணம் என்று எடுத்தபடியேதான் இருக்கிறீர்கள். ஏன் சாப்பிடுவது, தோட்டத்தில் நடப்பது போன்ற அன்றாடச் செயல்களை எடுத்ததாகக் கூட இருக்கலாம். அவற்றில் மிக நன்றாக இருப்பதாக நீங்கள் நினைப்பதை எங்களுக்கு அனுப்புங்கள். எப்போது எடுத்தீர்கள் என்பதைப் பற்றி ஓரிரு வாக்கியம் எழுதுங்கள். மறக்காமல் உங்கள் பெயர், முகவரி எழுதுங்கள். தவறாமல் 'In my home...' என்பதை உங்கள் மின்னஞ்சலின் பொருளாக எழுதுங்கள்.\nவருங்காலத்தில் அமெரிக்காவில் தமிழர் வாழ்க்கையைக் குறித்த ஒரு முக்கிய ஆவணமாக அது மாறலாம். தென்றலில் சரித்திரம் பதியுங்கள்.\n\"இது வீட்ல இல்லீங்க, 'மால்'ல\":\nமுஃப்லிஹா, அர்ஷதா இப்ராஹிம், சன்னிவேல், கலி.\nகோஸ்டா ரிகாவின் பச்சைக் கூரையில் பயணம்:\nசுபா கணபதி, கேன்டன், மிச்.\nஅஷ்வின் செம்பூ, ஃப்ரீமாண்ட், கலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.pdf/8", "date_download": "2019-11-22T02:38:25Z", "digest": "sha1:XZUNACR2NQVL5LZ7REGHCL3BFS6JV43B", "length": 7121, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/8 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபாடல் வடிவமும் தரப்பட்டுப் பின்பு உரை வரையப் பட்டுள்ளது. இந்தப் பதிப்பையே யான் பின்பற்றியுள்ளேன்.\nமலரை இதழ் இதழாகப் பிய்த்தும் கசக்கியும் நுகர்வது பொருந்தாது என்பது அடியேனும் அறிந்த செய்தியே. இருப்பினும், எளிய நடையில் புதுக்கவிதைகள் புறப்பட்டு விட்டதாலும், பிரித்து அமைக்காத மரபுப் பாடல்கள் பலருக்கு மயக்கம் தருவதாலும், யான் சில இடங்களில் பிரிக்காமலும், கடினமான இடங்களில் பிரித்தும் பாடல் களை அமைத்துள்ளேன். இந்த வகையில், அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பதிப்புக்கு யான் நன்றிக்கடன் உடையேன்.\nஇடையிடையே இலக்கணக் குறிப்புகள் தந்தால் பாடலின் சுவை குறைந்து விடும் என்பது ஒரு கருத்து. பாடலைப் புரிந்து கொண்டால்தானே சுவைக்க முடியும். எனவே, பாடலைப் புரிந்து கொள்ளவும் சுவைக்கவும் செய்ய உதவும் ஒரு சில இலக்கணக் குறிப்புகளையே அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தந்துள்ளேன்.\nகம்ப ராமாயணத்தில் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர கா��்டம், யுத்த காண்டம் என ஆறு பிரிவுகள் உள்ளன. இந்த ஆறனுள் இங்கே எடுத்துக்கொண்டிருப்பது ஆரணிய காண்டம் ஆகும்.\nபாலகாண்டம் பருவத்தால் பெற்ற பெயர். அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம் ஆகிய மூன்றும் செயல் நிகழ்ந்த இடத்தால் பெற்ற பெயர்களாகும். சுந்தர காண்டம் செயல் நிகழ்த்தியவரின் பெயரால் பெற்ற பெயராகும். யுத்த காண்டம் செயலால் பெற்ற பெயராகும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 10:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/aa-varum-naam-ellarum-koodi/", "date_download": "2019-11-22T03:28:48Z", "digest": "sha1:QGLGGUDVN5PMLVOPTND3JMBQSLYHEIIP", "length": 3794, "nlines": 114, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Aa Varum Naam Ellarum Koodi Lyrics - Tamil & English", "raw_content": "\nவாரும் நாம் எல்லோரும் கூடி,\nமகிழ் கொண்டாடுவோம்; – சற்றும்\nமாசிலா நம் யேசு நாதரை\n1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – இந்தத்\nதாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் — வாரும்\n2. மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் – அங்கே\nமாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் — வாரும்\n3. ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் – பாரும்\nநம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார் — வாரும்\n4. மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே – இந்த\nமண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார் — வாரும்\n5. பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே – அவர்\nபட்சம் வைத் துறும் தொழும்பரை ரட்சை செய்கிறார் — வாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/topic/serials", "date_download": "2019-11-22T02:24:01Z", "digest": "sha1:RMGH5JEUHTBOJHFHIPMCDMUZ4VHDKRTY", "length": 9419, "nlines": 149, "source_domain": "topic.cineulagam.com", "title": "Cinema Topic | Celebrities | Movies | Tamil Celebrities News | Tamil Movies News | Tamil Celebrities Reviews | Tamil Movies Reviews", "raw_content": "\nதளபதி 64 படத்தில் இணைந்த புதிய பிரபலம்- இவர் யார் தெரியுமா\nமஹிந்த ராஜபக்ஷ மீண்டும் இலங்கை பிரதமர்.. கோபமாக ட்விட் பதிவிட்ட முன்னணி தமிழ் நடிகர்\n ஆனாலும் கறாராக நோ சொன்ன சாய் பல்லவி.. காரணம் இதுதான்\nவெளிநாட்டில் இந்த இடங்களில் பிகிலுக்கு இந்த நிலைமை தான்- ஆனால்\nநான் அவரை காதலிக்கிறேன்- முதன்முறையாக திருமணம், காதலர் பற்றி கூறிய நடிகை நிக்கி கல்ராணி\nபிக்பாஸ் புகழ் காயத்ரி ரகுராமிற்��ு ஏற்பட்ட சோகம்- பிரச்சனை தீருமா\nதளபதி 64 ஃபஸ்ட் லுக், டைட்டில் எப்போது- வெளியான மாஸ் தகவல்\nவிஜய்யின் பிகில் முக்கியமான இடத்தின் முழு வசூல் நிலவரம்- மெர்சலை விட எவ்வளவு அதிகம் தெரியுமா\nபல கோடி மதிப்புள்ள சொகுசு காரை விட்டுவிட்டு ஆட்டோவில் சென்ற பிரபல நடிகை - புகைப்படங்கள் வைரல்\nஇவ்வளவு பெரிய நடிகருக்கு அப்பாவாக மாதவனா ஷாக் ஆன திரையுலகம், உண்மை இது தான்\nசங்கத்தமிழன், ஆக்‌ஷன் இரண்டுமே கவுந்ததா\nஅட்லீ-ஷாருக் படம் எப்போது துவங்கும் பாலிவுட் மீடியாகளில் வெளியான தகவல்\nரூ. 200 கோடி வசூலித்த படங்களின் முழு விவரம்- லிஸ்டில் அஜித் இல்லையா\nபிகில் படத்தில் வந்த இந்த சீனும் காபியா வீடியோ ஆதாரத்துடன் நெட்டிசன்கள் குற்றச்சாட்டு\nஅஜித்தை நன்றாக தெரியும், ஆனால் விஜய்யை சுத்தமாக தெரியாது- ரசிகர்களிடம் பிரபலமான நடிகை ஹாட் டாக்\n3 குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கும் நடிகை ரம்பாவின் குடும்ப புகைப்படங்கள்\nநடிகர் விஷால் அனிஷா ரெட்டி திருமணம் நிறுத்தப்பட்டதா\nபடு ஹாட் போட்டோ ஷுட் நடத்திய பிக்பாஸ் புகழ் அபிராமி வெங்கடாச்சலம்- இதோ வைரல் புகைப்படம்\nநிச்சயதார்த்தம் முடிந்தும் நின்றுபோன பிரபல சீரியல் நடிகையின் திருமணம்- ஓடிப்போன காதலன்\nபாண்டியன் ஸ்டோர் நட்சத்திரங்களின் கலகலப்பான பேட்டி இதோ\nசீரியல் நடிகர் திடீர் மரணம், சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் மோசமான நிலையில் அவரது மனைவி- சோகமான செய்தி\nமுதல் முத்தம், முதல் காதல் சொல்லும் கண்ணன்- பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழுவினரின் பேட்டி\nபிரபல சீரியல் ஜோடியின் சூப்பரான சாதனை அட இவங்களா, செம பா\nசெம்பருத்தி சீரியல் புகழ் நடிகைக்கு திருமணமா- வைரலாகும் ஜோடியின் புகைப்படம்\nதிடீரென திருமணம் செய்துகொண்ட பகல்நிலவு சீரியல் பிரபலங்கள்- அழகிய ஜோடியின் புகைப்படம்\nசெம்பருத்தி சீரியல் புகழ் நடிகருக்கு குழந்தை பிறந்தது- புகைப்படத்துடன் இதோ\nஆய்த எழுத்து சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோ, ஹீரோயின்\nபிரியாத வரம் வேண்டும் சீரியல் புகழ் ரிஷி, துர்கா ஜாலியான பேட்டி\nசீரியல் நடிகை மைனா நந்தினிக்கு இரண்டாவது திருமணம்- அழகான ஜோடியின் நிச்சயதார்த்த புகைப்படம்\nஹீரோவாகும் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் வில்லானகும் சீரியல் நடிகர்- ஹீரோயின் இவர் தான்\nசீரியல் நடிகை மைனா நந்தினிக்கு இரண்டாவது திருமணம்\nதிருமணம் சீரியல் பிரபல ஜோடியின் அசத்தலான ஸ்பெஷல் இங்கயும் சண்டையா - க்யூட்டான வீடியோ\nதிருமணம் சீரியல் நாயகன்-நாயகியின் கலகலப்பான ஸ்பெஷல் தீபாவளி கொண்டாட்டம்\nபிரபல தொலைக்காட்சி சீரியலில் வில்லியாக நடிக்கிறாரா பிக்பாஸ் வனிதா- அப்போ டிஆர்பி டாப் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vikupficwa.wordpress.com/2015/04/", "date_download": "2019-11-22T03:39:22Z", "digest": "sha1:5S6PPOTM7B3YNWEEYRIS7V7ZPCJ4YEZ2", "length": 45832, "nlines": 299, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "ஏப்ரல் | 2015 | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\nElectron எனும் வரைச்சட்டத்தைகொண்டு நாம் விரும்பும் கட்டற்ற பயன்பாட்டினை உருவாக்கி கொள்ளமுடியும்\nமுகநூலில் தேவையற்ற பயன்பாடுகளை நீக்கம் செய்தலிற்கான வழிமுறை\n26 ஏப் 2015 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips), இணையம்& இணையதளம்(web or internet)\nமுகநூலில் கணக்கிருப்பவர்கள் தங்களுடைய கணக்கில் எந்தெந்த பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கபட்டுள்ளது என தெரிந்து தேவையற்றதை நீக்கம் செய்திடமுடியும் இதற்காக முகநூல் திரையின் மேலேவலதுபுற மூலையில் உள்ளprivacy settings என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையின் கீழிறங்கு பட்டியலிலிருந்து see more settings என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரியும் அமைவுகளில்Apps என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் அகரமுதல வரிசைபடி முகநூல் கணக்கின் பயன்பாடுகள் பட்டியலிடபடும் அவைகளுள் ஒவ்வொன்றின் மீதும் சுட்டியை மேலூர்தல் செய்தவுடன் விரியும் திரையில் Editஎனும் கருவியை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தவுடன் நாம் அளித்த அனுமதிகள் அனைத்தும் பட்டியலிடபட்டுவிடும் கூடுதலாக நம்மால் எவ்வாறு அதனை அனுகபட்டது என்றவிவரமும் தோன்றிடும் அவற்றுள் தேவையற்ற அனுமதி வாய்ப்புகளை நீக்கம் செய்திடுக.\nவிண்டோவுடன் வருகின்ற வேர்ட்பேடின் சிறப்பம்சங்கள்\n26 ஏப் 2015 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in எம்எஸ் ஆஃபி்ஸ் 2010, விண்டோ(window)\nவேர்ட்பேடு ஆனது எம்எஸ் ஆஃபிஸின் எம்எஸ்வேர்டு போன்றுஉரைகளை கையாள உதவும் கட்டணமற்ற சிறந்து பயன்பாடாகும் இதனை அனுகுவதற்கு கணினியின் திரையில் கீழே இடதுபுறமூலையில் உள்ள Start=>All program=>accessories=>wordpad=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது wordpad ஐ ஒரு உருவபொத்தானாக அமைத்துகொண்டு அதனை தெரிவுசெய்து சொடுக்குவதன்வாயிலாக செயல்படசெய்க இதில் வேர்டு ஆவணத்தை போன்றே newஎன்ற வாய்ப்பின் வாயிலாக புதிய ஆவணத்தையும் இதிலுள்ள கீழிறங்கு பட்டியலிலிருந்து நாம் விரும்பும் எழுத்துருவையும் ,எழுத்துருவை தடிமனாக சாய்வாக கீழ்க்கோடிட்டு என்றவாறும் மேலும் உரையை மையத்தில் இடதுபுறம் தள்ளி வலதுபுறம் தள்ளி மிக்சரியாக அமர்ந்திடுமாறு அமைத்திடலாம அதுமட்டுமல்லாது வரைபடம் உருவபடம் போன்றவைகளை இடைச்செருகல் செய்திடலாம் கூடுதலாக உரைத்தொகுதியில் குறிப்பிட்ட சொல்லை find replace ஆகிய வாய்ப்புகளை கொண்டு தேடிபிடித்து மாற்றி யமைத்திடலாம் மொத்தத்தில் இந்த வேர்ட்பேடானது எம்எஸ் வேர்டிலுள்ள அனைத்து வசதிகளையும் வாய்ப்புகளையும் வழங்ககூடிய விண்டோ இயக்கமுறைமையுடன் கிடைக்கின்றஒரு இலவச பயன்பாட்டு மென்பொருள் கருவியாக விளங்குகின்றது\nஒன்றிற்கு மேற்பட்ட பலமுகவரிகளை ஒரேஜிமெயிலின் கணக்கிற்குள் உருவாக்கி பயன்படுத்தலாம்\n26 ஏப் 2015 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips)\nஜிமெயிலின் ஒரே கணக்கிற்குள் ஒன்றிற்கு மேற்பட்ட ஜிமெயில் முகவரியை பயன்படுத்தி கொள்ளமுடியும் அதாவது kuppansarkarai.641@gmail.com , kuppansarkarai641@gmail.com kuppan.sarkarai641@gmail.com kuppansarkarai+641@gmail.com , kuppan+sarkarai641@gmail.com என்றவாறு புள்ளியையும் கூட்டல் குறியையும் மாற்றி மாற்றி வைத்தாலும் அவையனைத்தையும் ஒரே கணக்கின் ஜிமெயிலாகத்தான் கண்டுகொள்ளும் அதனால் நம்முடைய குடும்ப உறுப்பினர் அனைவரும் சேர்ந்து ஒரே கணக்கில் பல்வேறு மின்னஞ்சல் முகவரிகளையும், ஒரு வகுப்பில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஆசிரியரின் கணக்கிற்குள் பல்வேறு முகவரிகளையும் , ஒருதுறையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் சேர்ந்துஒரே கணக்கில் பல்வேறு மின்னஞ்சல் முகவரிகளையும் வழங்கி அவர்களின் மின்னஞ்சல்கள் கையாளுவதை கண்காணிக்கலாம் இதன்மூலம் குப்பையான மின்னஞ்சல்கள் உள்வருகை செய்வதை தவிர்க்கலாம் குவியாலான மின்னஞ்சல்களை எளிதாக வடிகட்டபட்டு பிரித்து அவரவர்களின் முகவரிக்கு செல்லுமாறு செய்யலாம் தேவையற்ற மின்னஞ்சல்கள் வருவதை தவிர்க்கலாம் பல்��ேறு இணைய பக்கங்களிலிருந்தும் அடிக்கடி வரும் மின்னஞ்சல்களை வடிகட்டி உள்வருகை பெட்டியில் தனித்தனியாக அடுக்கிவைத்திடலாம்\nகணினிக்குள் உள்நுழைவு செய்வதற்கான கடவுச்சொற்கள் மறந்துவிட்டதா கவலையேபட வேண்டாம்\n26 ஏப் 2015 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips)\nவிண்டோ இயக்கமுறைமையில் ஏராளமானவழிகளில் கடவுச்சொற்களை மறுகட்டமைவு செய்து அனுமதிக்கபட்ட வழிகளிலேயே உள்நுழைவுசெய்திடலாம் இற்காக the offline password &Registry Editor எனும் கருவி விண்டோவில் எளிமையாக செயல்பட தயாராக உள்ளது இதன்மூலம் யூஎஸ்பி வாயிலாக அல்லது குறுவட்டு வாயிலாக கணினியை மறுதொடக்கம் செய்தபின் தோன்றிடும் திரையில் விண்டோ பதிவேட்டில்திருத்தம் செய்து நம்முடைய கணக்கினையும் உள்நுழைவதற்கான கடவுச்சொற்களையும் நீக்கம் செய்தபின் மீண்டும் கணினியை மறுதொடக்கம் செய்து கடவுச்சொற்கள் இல்லாமலேயே உள்நுழைவு செய்திடலாம்\nஎச்சரிக்கை இவ்வாறு பயாஸ் வழியாக கணினிக்குள் உள்நுழைவு செய்வதையும் நம்மால் தடுக்கமுடியும் அதற்காக உதவுவதுதான் பிட்லாக்கர் எனும் கருவியாகும் இது பயாஸ் பகுதியிலேயே கடவுச்சொற்களுடன் உள்நுழைவு செய்திடுமாறு அமைவுசெய்துவிடமுடியும்\nஆண்ட்ராய்டு இயக்கமுறைமையிலும் உள்நுழைவுசெய்வதற்கான கடவுச்சொற்கள் மறந்து விட்டது என கவலைபடவேண்டாம் தவறான கடவுச்சொற்களை மீண்டும் மீண்டும் கொடுத்தவுடன் forget password,forget PIN,forget pattern ஆகிய செய்திகளில் ஒன்று திரையில் தோன்றிடும் பின்னர் கூகுள் கணக்கின் துனைகொண்டு அதனுடைய பயனாளரின் பெயரையும் கடவுச்சொறகளையும் கொண்டு உள்நுழைவு செய்திடமுடியும் வேறுவகையில் யூஎஸ்பி டிபக்கிங் என்பதை இயலுமை செய்து உள்நுழைவு செய்திடமுடியும் அவ்வாறு இல்லாமல் மூன்றாவது வழிமுறையாக அனைத்து தரவுகளையும் அழித்துவிட்டு இந்த சாதனத்தினை உருவாக்கிய தொடக்கநிலையில் செயல்படசெய்திடமுடியும்\nமேககணியில் பிற்காப்பு வசதி சேவை\n26 ஏப் 2015 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips)\nதகவல் தொழில்நுட்பம் ஆனது பெரிய அளவிலான கணினியிலிருந்து தொடங்கி மடிக்கணினி கைக்கணி என வளர்ந்து கொண்டே வந்து தற்போது செல்லிடத்து பேசியிலும் கணினியின் பயன்களை பெறுகின்ற அளவிற்கு தொழில்நுட்பம் நீண���டு வளர்ந்துகொண்டே இருக்கின்றது இவ்வாறான வேகமானவளர்ச்சி நிலையில் இவைகளில் பயன்படும் தரவகளை சேமித்து வைத்திட மின்காந்த நாடாவில் ஆரம்பித்து குறுவட்டு, நெகிழ்வட்டு ,வெளிப்புற வன்தட்டு நினைவகம் ,யூஎஸ்பி நினைவகம் என வளர்ந்து கொண்டே வந்துள்ளது அதன் தொடர்ச்சியாக தற்போது செல்லிடத்து பேசியிலிருந்து ஆண்ட்ராய்டு பயன்பாடுகளின் வாயிலாக தரவுகளை எங்கிருந்தும் எப்போதும் பிற்காப்பு செய்திடவும் அவைகளை மீட்டாக்கம் செய்திடவும் மேககணி மிகமுக்கிய பங்கு வகிக்கின்றது அவைகளுள் மிகசிறந்தவைகளை பற்றி இப்போது காண்போம்\nஅவாஸ்ட் மொபைல் பேக்கப் நாம் அனைவரும் இது ஒரு மிகசிறந்த பாதுகாப்பு கருவியாக மட்டுமே பார்த்து வருகின்றோம் ஆயினும் இது ஒரு சிறந்த மேககணினியின் பிற்காப்பு கருவி சேவையை கூட வழங்குவது நாம் அனைவரும் அறியாத செய்தியாகும்.இது தரவுகளை மிகபாதுகாப்பாக பிற்காப்பு செய்திடவும் மீட்டாக்கவும் செய்திடவும் உதவுகின்றது இந்த சேவையை பெறுவதற்காக https://www.avast.com/mobile.backup/ எனும் தளமுகவரிக்கு செல்க\nஹீலியம் இது ஒரு மிகவசதியான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்கான பிற்காப்ப சேவையை வழங்குகின்றது மேலும் இது மற்ற ஆண்ட்ராய்டு சாதனங்களுடன் ஒத்தியங்க செய்து பிற்காப்பு செய்திட பயன்படுகின்றது இதனை https://www.clockworkmod.com/carbon/ எனும் தளமுகவரிக்கு சென்று பெறுக\nஜிகிளவுட்பேக்கப் இது ஒளிஒலி படங்களையும் இசைகளையும் ஆவணங்களையும் செய்திகளையும் உருவபடங்களையும் தொடர்பு முகவரிகளையும் சேகரித்து சேமித்து வைத்து பாதுகாத்திட பயன்படுகின்றது இந்த சேவையை பெறுவதற்கு https://www.gcloudbackup.com/ எனும் தளமுகவரிக்கு செல்க\nஒன்ட்ரைவ் மைக்ரோசாப்ட்நிறுவனமும் ஒன்ட்ரைவ் வாயிலாக இந்த மேககணி சேவையை வழங்குகின்றது இது ஆஃபிஸ் 365 உடன் ஒத்தியங்கும் தன்மையுடன் பிற்காப்பு சேவையை வழங்குகின்றது இதனைhttps://www.ondrive.live.com/ எனும் தளமுகவரிக்கு செல்க\nகூகுள்ட்ரைவ் மின்னஞ்சல் ,வலைபூ , தேடுதல் போன்ற அனைத்து சேவைகளையும் ஒரேயொரு பயனாளரின் பெயர் கடவுச்சொற்களை பயன்படுத்தி பெறமுடியும் என்ற நிலையில் கூடுதலாக ஸ்மார்ட் போன் போன்ற செல்லிடத்து பேசியிலிருந்து மேககணினியின் பிற்காப்பு சேவையைகூட பதினைந்து ஜிபி அளவு நினைவகத்தை இந்த கூகுள் வழங்குகின்றது இதனுடைய சேவையை அடைவதற்காக https://www.google.com/drive/ எனும் தளமுகவரிக்கு செல்க\n19 ஏப் 2015 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in செயல்முறை பயிற்சி(Tutorial)\nஇதுஒரு பொதுபயன்பாட்டிற்கான சிபியூ ஜிபியூ போன்ற கணினியின் பல்வேறு வகையான வன்பொருட்களையும் செயல்படுத்தபயன்படும் பலதரபட்ட தளங்களிலும் நன்கு இயங்ககூடியதொரு இணைநிரல் வரைசட்டமாகும் இதனை Apple,Intel,AMD,NVIDIA,Samsungபோன்ற பல்வேறு நிறுவனங்களும் தங்களின் சாதனங்களை கணினியுடன் ஒத்தியங்கி செயல்படுத்துதற்காக ஏற்றுகொண்டுள்ளனர். இந்த ஓப்பன்சிஎல் என்பது இயக்கநேர செயல்(runtime),பயன்பாட்டு நிரல் இடைமுகம்(Application Program Interface (API)),மொழிமாற்றி (Compiler) ஆகிய மூன்று செயல்களை அடிப்படையாக கொண்டது இவற்றுள் இயக்கநேர செயல்(runtime), என்பது இயக்கமுறைமையின் வாயிலாக கணினியில் இணைந்துள்ள வன்பொருட்களின் தொகுப்பினை வழங்குகின்றது அடுத்ததாகAPI ஆனது அடுத்தடுத்து செய்யவேண்டிய செயல்களின் வரிசையை அல்லது கட்டளை வரிசையை கெர்னெலிற்கு வழங்குகின்றது.மேலும் எந்தெந்த சாதனங்களை அல்லது உள்ளுறுப்புகளை எவ்வெப்போது செயல்படுத்தி பயனாளர் விரும்பும் வெளியீட்டை வழங்குவது என கட்டுபடுத்துகின்றது மூன்றாவதான Compiler ஆனது நம்மால் படிக்கமுடிந்தாவாறு இருக்கும் கட்டளைவரிகளை இயந்திரங்கள் அல்லது கணினியுடன் இணைந்துள்ள சாதணங்கள் புரிந்தும் கொள்ளும்இயந்திரமொழியாக மொழிமாற்றம் செய்து வழங்குகின்றது நடப்பில் பல்வேறு வகையான வன்பொருட்களும் சாதனங்களும் இருந்தாலும் அவையனைத்திலும் ஒத்தியங்கசெய்திடும் திறன் இந்த ஓப்பன்சிஎல்லிற்கு உள்ளது இது சி99 மொழியின் அடிப்படையில் உருவாக்கபட்டுள்ளது எல்லாம் சரி இந்த ஓப்பன்சிஎல்லில் எந்தவொரு சாதனத்திற்குமான ஒரு நிரல்தொடரை எவ்வாறு எழுதுவது என்தற்கான பின்வரும் பத்துஅடிப்படை தன்மைகளை தெரிந்துகொண்டால் போதும்\n1 முதலில் இந்த ஓப்பன்சிஎல்லின் தளத்தினை அறிந்துகொள்ளவேண்டும் அதற்கான குறிமுறைவரிகள்\n2.இரண்டாவதாக தயார்நிலையிலுள்ள சாதனங்கள் யாதென அறிந்து அதனை தொடக்கநிலையாக்குவது\nஇங்கு சாதனங்களின் வகை பின்வருபவைகளில் ஒன்றாக இருக்கலாம்\n3 மூன்றாவதாக அந்த சாதனங்கள் செயல்படுவதற்கான சூழலை அமைப்பது\n4 நான்காவதாக சாதனங்களுடன் ஒத்தியங்கிடும் பணிகளின் வரிசையை அல்லது பணிகளுக்கான கட்டளைகளின் வரிசையை உருவாக்க��வதற்கான கட்டளை வரிகள்\n5 ஐந்தாவதாக சாதனங்களின் குறிமுறைவரிகளை உருவாக்கி மொழிமாற்றம் செய்வதற்கான கட்டளைவரிகள்\n6 ஆறாவதாக கெர்னெல்லை உருவாக்கிடுவதற்கான கட்டளைவரிகள்\n7 ஏழாவதாக கெர்னெல்லிற்கு தேவையானமதிப்புருவை தரவிப்பதற்கான செயலிகள்\n8 எட்டாவதாக வரிசையாக உள்ள கட்டளைகளை வரையறுக்கபட்ட சூழலில் சாதனங்களை ஒத்தியங்க செய்திடுவதற்கான செயலிகள்\n9.ஒன்பதாவதாக சாதனங்களின் வரும் வெளியீட்டை பயனாளருக்கும வழங்கிடுவதற்கான குறிமுறைவரிகள்\n10 பத்தாவதாக பின்வரும் செயலிவாயிலாக அனைத்து வளங்களையும் இந்த கட்டளைவரிகளிலிருந்து விடுவித்திடவேண்டும்\nஇதன்பின் இறுதியாக பின்வரும் கட்டளைவரிவாயிலாக இந்த ஓப்பன்சிஎல் கட்டளைவரி நிரல்தொடரை மொழிமாற்றம் செய்து செயல்படுத்திடமுடியும்.\nதெரிந்துகொள்வோம் திறமூல மென்பொருட்களின் பல்வேறு உரிமங்களை பற்றி\n19 ஏப் 2015 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips)\nஎவரும் தாம் உருவாக்கிய ஆக்கங்களை மென்பொருளை பதிப்புரிமையாக பதிவுசெய்து கொள்ளமுடியும் அவ்வாறான பதிப்புரிமைகளில் மென்பொருட்களின் பதிப்புரிமை என்பது சட்டபடி அந்த மென்பொருளை பயன்படுத்தவதற்கும் மறுவினியோகம் செய்திடுவதற்கும் ஆன உரிமையாகும் தற்போது நடைமுறையில் உடைமை மென்பொருட்கள் என்றும் திறமூலமென்பொருட்கள் என்றும் இரண்டு வகையான பதிப்புரிமை உள்ளன இவற்றுள் உடைமை மென்பொருட்கள் எனில் இதனுடைய மூலக்குறிமுறைவரிகளை யாரும் பார்வையிடவோ திருத்தம் செய்திடவோமுடியாது ஆனால் ராயல்டி கட்டணம் செலுத்துபவர்கள் அதனை தங்களுடைய தேவைக்காக செயல்படுத்தி பயன்படுத்தி கொள்ளமுடியும் இரண்டாவதான திறமூலமென்பொருட்கள் எனில் மூலக்குறிமுறைவரிகளை பார்வையிடவும் தங்களுடைய தேவைக்கேற்ப திருத்தம் செய்து மறுவெளியீடு செய்திடவும் முடியும் ஆயினும் இந்த திறமூல மென்பொருட்களிலும் பல்வேறுவகையான பதிப்புரிமைகள் உள்ளன இவைகளுள் நாம் உருவாக்கும் நம்முடைய மென்பொருளிற்கு பொருத்தமானது எதுஎன தெரிவுசெய்திடுக தவறான உரிமத்தை தெரிவுசெய்தால் பிற்காலத்தில் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் அதனால் முதலில் சிறந்த வழக்குரைஞரை கலந்தாலோசித்து கொள்வது நல்லது என பரிந்துரைக்கபடுகின்ற��ு மேலும் இந்த திறமூல மென்பொருட்களுக்கான பல்வேறு உரிமங்களை பற்றியவிவரங்களை இப்போது காண்போம் .\n1பொதுபயன்பாட்டு உரிமம் (General Public License (GPL)) இதுமிகபிரபலமான புகழ்வாய்ந்த உரிமமாகும் தற்போது GPL பதிப்பு 3 நடப்பு பயன்பாட்டில் உள்ளது லினக்ஸின் கெர்னெல்இந்த வகை உரிமத்திற்கு சிறந்த எடுத்துகாட்டாகும் மற்ற அனைத்து உரிமங்களும் இந்த ஜிப்பிஎல்உடன் ஒத்திசைவுசெய்வது, ஒத்திசைவு செய்யாததுஎன இரண்டுவகையில்மட்டுமே வகைபடுத்தபடுகின்றன. யார்வேண்டுமானாலும் தங்களின் தேவைக்கேற்ப இந்த இந்தவகை உரிமம்பெற்ற குறிமுறைவரிகளை திருத்தம் செய்து மறுவிநியோகம் செய்திடமுடியும்\n2 அளவுகுறைந்து பொதுபயன்பாட்டு உரிமம்(Lesser General Public License(LGPL))இது அடுத்த புகழ்வாய்ந்த உரிமமாகும் பொதுமக்களின் உரிமை முந்தையஜிப்பிஎல்லைவிட சிறிது குறைவானதாகும் அதாவது இயக்கநேர இணைப்பும் நூலகபங்கிடுதலும் மட்டுமே ஜிப்பிஎல்லுடன் இது வேறுபடுகின்றது தனியுடமைமென்பொருட்களுடன் இயக்கநேர இணைப்பும் நூலகபங்கிடுதலையும் இந்த உரிமம் அனுமதிக்கின்றது திறமூல மென்பொருட்களில் பாதியளவு GPL ,LGPL ஆகிய இரு உரிமங்களிலேயே அடங்கிவிடுகின்றன\n3 அப்பாச்சி உரிமம்(Appache Licencse) இதனை அப்பாச்சி மென்பொருள் நிறுவனம் உருவாக்கியுள்ளது 300 வரிகளுக்கு குறைந்த குறிமுறைவரிகளையுடைய மென்பொருள் செயல்திட்டம் இந்த அப்பாச்சி உரிமத்தின் கீழ் வருகின்றது இதனுடைய தற்போதைய பதிப்பு 2 ஆனது ஜிப்பிஎல் பதிப்பு 3 உடன் ஒத்திசைவு செய்யபட்டுள்ளது ஆண்ட்ராய்டு இயக்கமுறைமை இந்த வகை உரிமம் பெற்றதாகும்\n4 பிஎஸ்டி உரிமம் (BSD License)பெர்க்ளின்மென்பொருள் நிறுவனம் இதனை உருவாக்கியுள்ளது இந்தவகை உரிமத்தில் சிறிது திருத்தும் செய்து ஜிப்பிஎல் பதிப்பு 3 உடன் ஒத்திசைவு செய்யபட்டுள்ளது. யூனிக்ஸ் இயக்கமுறைமை இந்தவகை உரிமத்தின்கீழ் வருகின்றது\n5 ஆக்கங்களின் பொதுஉரிமம் (Creative Common License(CCL)) இது Creative Common எனும் நிறுவனத்தால் உருவாக்கபட்டது இந்த உரிமத்தின்படி உடைமையாக்கபட்ட(BY), பங்கிடபட்ட(SA),வியாபரமற்ற (NC), மாறுதல் செய்யாத(ND) ஆகிய நான்கு நிபந்தனைகளின்கீழ் உரிம ஆவணங்களை இலவசமாக விநியோகம் செய்ய பயன்படுகின்றது மென்பொருட்களை தவிர மற்ற புத்தகங்கள் ,இதழ்கள் ,விளையாட்டுகள் இதன்கீழ்வருகின்றன\n6 எம்ஐட்டி உரிமம் இதனை மஜாஜூட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது ரூபி ஆன்ரெயில்ஸ், ஜெகுயரி,எக்ஸ்விண்டோ ஆகியவை இந்த வகை உரிமம் பெற்றவையாகும் இதுவும் ஜிப்பிஎல்3 உடன் ஒத்திசைவு செய்யபட்டுள்ளது\n7ஆர்ட்ரிஸ்டிக் உரிமம் பதிப்பு2 ஜிப்பிஎல்3 உடன் ஒத்திசைவு செய்யபட்டுள்ளது பியர்ல் நிரல் தொடர்மொழி இந்த உரிமத்தின்கீழ் வருகின்றது\n8 மொஸில்லா பொது உரிமம் உடைமை மென்பொருட்கள் தங்களின் மென்பொருட்களை மேம்படுத்தும்போது இந்த உரிமத்தின்கீழ்வருகின்றன மொஸில்லா ஃபயர் ஃபாக்ஸ் ,மொஸில்லா தண்டர்பேர்டு ஆகியஇரண்டும் இந்த உரிமத்தின்கீழ் செயல்படுகின்றன\n9 பொதுமக்கள் உரிமம் (Common Public License(CPL)) இது ஐபிஎம் நிறுவனமும் எக்லிப்ஸ் நிறுவனமும் சேர்ந்து உருவாக்கியதாகும் korn shell என்பது இந்த உரிமத்தின்கீழ் செயல்படுகின்றது இது ஜிப்பிஎல்உடன் ஒத்திசைவு செய்யபடாதது\n10 மைக்ரோசாப்ட் பொதுஉரிமம் இறுதியாக மைக்ரோ சாப்ட்நிறுவனம் கூட திறமூல மென்பொருட்களுக்கான உரிமத்தை உருவாக்கியுள்ளது இந்நிறுவனம் மைக்ரோசாப்ட் பொதுஉரிமம் என்றும் மைக்ரோசாப்ட் கட்டுபடுத்தபட்ட உரிமம் ஆகிய இரண்டுவகையான உரிமங்களை வழங்கியுள்ளது\nElectron எனும் வரைச்சட்டத்தைகொண்டு நாம் விரும்பும் கட்டற்ற பயன்பாட்டினை உருவாக்கி கொள்ளமுடியும்\nஃபயர் பேஸ் ஒரு அறிமுகம் (27)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (45)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (25)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (31)\nசங்கிலி தொகுப்பு (Blockchain) (4)\nசெயற்கை நினைவக ம் (2)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (15)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (6)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (19)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (25)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் பொது (38)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\nவேலை வாய்ப்பு அல்லது பணிவாய்ப்பு (1)\nஇனிய, எளிய தமிழில் கணினி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/174405?ref=trending", "date_download": "2019-11-22T03:50:15Z", "digest": "sha1:DDLQOC5WWF4I67TJLQQTNQ7QCN2EMUZH", "length": 8166, "nlines": 73, "source_domain": "www.cineulagam.com", "title": "கவின் செய்த மோசமான செயல்! குழப்பத்தில் லாஸ்லியா - என்ன இருந்தாலும் இப்படி செய்யலாமா - Cineulagam", "raw_content": "\nCineulagam Exclusive: தளபதி-64 படத்தில் இணைந்த இளம் நடிகர், முன்பு ஹீரோ இப்போ வில்லன்\nபள்ளியில் அ���ுதுபுரண்ட தலைமை ஆசிரியை... மிரண்டு ஓடிய மாணவர்..\nஅவுங்க அம்மாக்கு என்னைய பிடிக்கல, கலகலப்பாக ஆரம்பித்து உருக்கமாக பேசிய அபிராமி\nஒருகாலத்தில் கொடி கட்டி பறந்த பிரபல நடிகை இப்போ என்ன தொழில் செய்றாங்க தெரியுமா\nஇந்த வருடம் ஹிட்டடிக்கும் என்று நினைத்து மோசமாக ஓடிய படங்கள் ஒரு பார்வை\n25 நாள் முடிவில் விஜய்யின் பிகில்- எல்லா இடங்களிலும் படத்தின் முழு வசூல் விவரம்\nகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை இன்று வரை கிறங்கடிக்கும் நமீதா.. வைரல் புகைப்படம்..\nபள்ளிக்கு தயாரான மாணவி.. ஷூவில் இருந்து தலைகாட்டிய நாகப்பாம்பு..\nமுதன் முறையாக அண்ணன் மனைவியுடன் கார்த்தி எடுத்துக் கொண்ட செல்பி\nஆபிஸுக்கு வாடா...ஆபிஸே இல்லையே, இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் தலதளபதி வார்\nநடிகை கயல் அனந்தி லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகுண்டு படத்தின் இசை வெளியீட்டு விழா\nநடிகர் கார்த்தி பங்கேற்ற Zee சினி விருதுகள் பிரஸ் மீட்\n96 படத்தில் நடித்த ஸ்கூல் பொண்ணா இது, வைரலாகும் கௌரி போட்டோஷுட்\nகவின் செய்த மோசமான செயல் குழப்பத்தில் லாஸ்லியா - என்ன இருந்தாலும் இப்படி செய்யலாமா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் ஆரம்பம் முதலே காதல் விசயத்தில் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கியவர் கவின். அவருக்கு ஆர்மி வைத்து ரசிகர்கள் ஓட்டு போட்டு வருகிறார்கள்.\nஅவர் மீது அபிராமிக்கு காதல், பின் சாக்‌ஷிக்கு காதல். ஆனால் அவரோ பிளே பாய் போல சுற்றி வந்தது கடும் விமர்சனங்களை சந்தித்தது. கடைசியில் அபிராமி, சாக்‌ஷி இருவரும் கவினால் மன விரக்தி அடைந்ததே மிச்சம்.\nஆனால் கவினின் கண்கள் லாஸ்லியா மிது தான் உள்ளது. காதல் கொக்கியும் போட்டுவிட்டார். நல்ல பெயர் எடுத்து வந்த லாஸ்லியாவும் கடைசியில் இந்த சர்ச்சையில் சிக்கினார்.\nஇதற்கிடையில் சேரன், லாஸ்லியா இடையில் அப்பா மகள் செண்டிமெண்ட் உறவு இதனால் ஒருகட்டத்தில் மனக்கசப்பானது.\nசேரனும் சீக்ரட் ரூம் போகும் முன் காதல் பற்றி உள்ளே பேசவேண்டாம், வெளியே பார்த்துக்கொள்ளலாம். போட்டியில் கவனம் செலுத்துங்கள் என அவர்கள் இருவருக்கும் அறிவுரை கூறியிருந்தார்.\nஇந்நிலையில் வெளியே சென்ற சேரன் இதுகுறித்து கவினை எச்சரித்து கேள்விகேட்க அதற்கு கவின் காதல் விசயம் நிகழ்ச்சியை பாதிக்காது என பதில் கூறினார்.\nபின்னர் லாஸ்லியாவிடம் தனியே பேசுகையில் சேரன் உள்ளே இருந்த போது பேசினார், இவ்விசயத்தில் நானும் என் நண்பர்களும், நீயும் உன் குடும்பத்தினரும் பேசி முடிவெடுப்போம், இப்படியே போனால் அது எப்படி என சேரனை வெட்டி விடு்வது போல பேசினார்.\nஇது விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது. அதே வேளையில் லாஸ்லியாவை கவின் திரும்ப திரும்ப பேசி குழப்பி விடுகிறார் என முகம் சுளிப்படைந்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/Vavuniya.html", "date_download": "2019-11-22T02:20:05Z", "digest": "sha1:DIIMQ5TYGKPMCCISNMUZNMZYSUILX3YR", "length": 8391, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "வவுனியா வர்த்தக சங்கமும் பூரண ஆதரவு - www.pathivu.com", "raw_content": "\nHome / வவுனியா / வவுனியா வர்த்தக சங்கமும் பூரண ஆதரவு\nவவுனியா வர்த்தக சங்கமும் பூரண ஆதரவு\nநிலா நிலான் February 23, 2019 வவுனியா\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களினால் மேற்கொள்ளப்படவுள்ள போராட்டத்திற்கு வவுனியா வர்த்தக நலன்புரி சங்கம் தமது பூரண ஆதரவை தெரிவித்துள்ளதாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் 25 ம் திகதி வடக்கு கிழக்கின் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் அமையம் கிளிநொச்சியில் மாபெரும் ஆர்பாட்டபேரணியை ஏற்பாடு செய்துள்ளதுடன் அன்றையநாள் முழுவதும் வடமாகாணம் தழுவிய ஆதரவினை கேட்டிருந்த நிலையிலே வவுனியா வர்த்தக நலன்புரி சங்கம் இப் போரட்டத்திற்கான ஆதரவினை தெரிவித்துள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டமானது நியாயமானதும் வலுவானதாகவும் உள்ளது.\nதமிழ் மக்களுக்கான தீர்வு இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் கோரிக்கைகக்கு அரசாங்கம் உரிய பதிலினையும் இதுவரை வழங்க முனு;வராமை பெரும் வேதனையளிக்கின்றது. இச் சூழலில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் 25 ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் போராட்டத்திற்கு வவுனியா வர்த்தகர் நலன்புரிச்சங்கம் தனது முழுமையான ஆதரவை வழங்கி நிற்கின்றது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி\nஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெர...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nவடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திர...\nகோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்\nகோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/4212/", "date_download": "2019-11-22T02:04:49Z", "digest": "sha1:AOKFHUPD4QJCXQ3IYQRERVVJWLWDBDH5", "length": 42289, "nlines": 75, "source_domain": "www.savukkuonline.com", "title": "வாரிசு மோதல் : கருணாநிதி யார் பக்கம் ? – Savukku", "raw_content": "\nவாரிசு மோதல் : கருணாநிதி யார் பக்கம் \nஜனவரி முதல் வாரத்தில் ஸ்டாலின்தான் எனது அடுத்த வாரிசு என்று அறிவித்து, திமுகவில் மட்டுமல்லாது தமிழக அரசியல் வானிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் கருணாநிதி.\nபாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து விலகி, திமுகவில் ஜனவரி முதல் வாரத்தில் சேர்ந்தவர்களிடைய உரையாற்றியபோது, பேசிய கருணாநிதி “சமுதாயத்தின் மேன்மைக்காகவும், எழுச்சிக்காகவும் எனது ஆயுள் முடியும் வரை பாடுபடுவேன். அப்படியானால் எனக்குப்பிறகு என்ற கேள்விக்கு பதில் தான் இங்கு அமர்ந்திருக்கும��� தம்பி ஸ்டாலின். அவர் எனது பணியை தொடர்ந்து செய்வார்” என்று பேசினார். இதைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்டாலினை தனது வாரிசாக அறிவித்து விட்டார் என்று ஊடகங்கள் எழுதின.\nமூன்று நாட்கள் கழித்து ஜனவரி 6 அன்று செய்தியாளர்களைச் சந்தித்த கருணாநிதி “தலைவர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் உரியமுறைப்படியே தேர்ந்தெடுக்கப்படவேண்டும், அவ்வகையில் அடுத்த தலைவரை முன்மொழியும் வாய்ப்பு தனக்குக் கிடைக்குமானால் ஸ்டாலினைத் தான் முன் மொழிவேன்” என்றார்.\nஅவ்வாறு ஸ்டாலின் அடுத்த தலைவராகவேண்டுமென ஏற்கெனவே கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் ஆலோசனை கூறியிருப்பதாகவும் கருணாநிதி தெரிவித்தார்.\nஆனால் தற்போது நடைபெறவிருக்கிற உட்கட்சித் தேர்தல்களிலேயே ஸ்டாலின் தலைவராக்கப்படுவாரா என்ற கேள்விக்கு அவர் நேரடியாக பதிலளிக்க மறுத்து “கட்சி முடிவுசெய்யும்” என்று மட்டும் கூறினார். 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களுக்கு முன்பு உட்கட்சித் தேர்தல்கள் நடைபெறுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என கருணாநிதி கூறினார்.\nகருணாநிதி முதல் முறை ஸ்டாலின் தனக்குப் பின் தன் பணிகளைத் தொடர்வார் என்ற அறிவிப்பு வெளியானதுமே, அழகிரி, “திமுக ஒன்றும் சங்கரமடமல்ல வாரிசுகள் நியமிக்கப்பட” என்று கூறியிருந்தார்.\nஇதே பொருள் தொடர்பாக அழகிரி, திமுக சங்கர மடமல்ல என்று கூறியிருக்கிறாரே என்று கேட்டதற்கு, விரும்பினால் அழகிரியும் தலைவர் பதவிக்குப் போட்டியிடலாம் என்று கூறிய கருணாநிதி திமுக சர்வாதிகார கட்சி இல்லை. ஸ்டாலினை நான் முன்மொழிந்தால், ஒரு கிளைக் கழகத்தில் இருக்கும் ஓர் உறுப்பினர்கூட ஸ்டாலினை எதிர்த்து நிற்க உரிமை உண்டு என்று கூறினார். கிளைக் கழகத்தில் உள்ள ஒரு உறுப்பினர் ஸ்டாலினையோ அழகிரியையோ எதிர்த்துப் போட்டியிட்டால் விட்டு விடுவார்களா என்ன \nஉட்கட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்கு நீங்கள் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, “உள்கட்சித் தேர்தல் முடியும் வரை நான் உயிரோடு இருப்பேனா என்பது தெரியாததால், நான் போட்டியிடுவது தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது.” என்றுதான் கூறினாரே தவிர, நான் போட்டியிட மாட்டேன் என்று கருணாநிதி சொல்லவில்லை.\nமதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு கருணாநிதி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட கருணாநிதி இத்தகைய தாக்குதலை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், திமுக ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒரு கட்சி என்றும், எனவே தனக்கு யார் வாரிசு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கருணாநிதி கூறியிருந்தார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nகருணாநிதி எது பேசினாலும் அதில் ஆயிரம் அர்த்தங்கள் ஒளிந்திருக்கும். என்ன பேசினாலும், அதை அப்படியே திரித்து, அதற்கு வேறு பொருள் கற்பிப்பதில், கருணாநிதியைப் போன்ற விற்பன்னர் யாருமே கிடையாது. கருணாநிதிக்கு இருக்கும் அந்த வாக்கு சாதுர்யம், இந்திய அரசியலில் வேறு எந்த தலைவருக்காவது உள்ளதா என்பது அய்யமே… ஈழப் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் கருணாநிதி எப்படியெல்லாம் மாற்றிப் பேசினார் என்பது வரலாறு. அப்படிப்பட்ட வரலாறு கொண்டவர் கருணாநிதி.\nஅத்தகைய சாதுர்யமும், கூர்நோக்கும் கொண்ட கருணாநிதி, திடீரென்று ஸ்டாலினை ஆதரித்து, அடுத்த வாரிசு என்று அறிவிக்கிறாரே என்று பலர் ஆச்சர்யமடைந்துள்ளார்கள். கருணாநிதி உலகத்தில் யாரையாவது நேசிக்கிறாரா என்றால் அது தன்னை மட்டுமே. கல்யாண வீட்டுக்குப் போனால் நான்தான் மாப்பிள்ளை, சாவு வீட்டுக்குப் போனால் நான்தான் பிணம் என்ற வரையறை கருணாநிதிக்கு முழுமையாகப் பொருந்தும். நூறு சதவிகித நார்சிஸ்ட் யாரென்றால் அது கருணாநிதிதான். அப்படிப்பட்ட கருணாநிதி தலைமைப் பொறுப்புக்கு யாரரென்று வெளிப்படையாக அறிவிக்கிறார் என்றால் காரணம் இல்லாமல் இல்லை.\nவழக்கமாக பத்திரிக்கையாளர்கள் யாராவது தளபதி ஸ்டாலின் தலைவராக அறிவிக்கப்படுவாரா என்று கேட்டால், அதற்கு இப்போது என்ன அவசரம்.. நான் ஓய்வு பெற வேண்டும் என்று விரும்புகிறீர்களா.. மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்தால் ஓய்வு பெற்று விடுவேன்… நான் இன்னும் இளைஞன்தான், ஒரு நாளைக்கு 17 மணி நேரம் உழைக்கிறேன்… நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட, முற்படுத்தப்படாமல் விடப்பட்ட, முற்படுத்தப்படும்போது தடுக்கப்பட்ட, வகுப்பைச் சேர்ந்தததால் நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று விரும்புகிறீர்களா என்றெல்லாம் கேட்பார். ஒரு முறை, ஓ பக்கங்களில் ஞானி, கலைஞருக்கு ஓய்வு கொடுங்கள், உங்கள் வீட்டி��் உள்ள முதியவரை வேலை செய்யச் சொல்லி இது போல கொடுமைப் படுத்துவீர்களா என்று கேட்டதற்கு, தியாகராய நகர் அரங்கத்தில், ஒரு தனிக் கூட்டம் போட்டு, ஞானியை நான்கு மணி நேரம் தாளித்தார்கள். அந்த கூட்டத்தில் ஞானியை மிகச் சிறப்பாக தாளித்ததற்காகத்தான் எழுத்தாளர் தமிழச்சி தங்கபாண்டியன், அதன் பிறகு நடந்த திமுக பெண்கள் மாநாட்டில் திமுக கொடியேற்ற வைத்து கவுரவப்படுத்தப்பட்டார். இப்படிப்பட்டவர்தான் கருணாநிதி. இவர் ஏன் திடீரென்று ஸ்டாலின்தான் அடுத்த வாரிசு என்று பேசுகிறார் \nகருணாநிதி இப்படிப் பேசுவதன் பின்னணியை ஆராய, அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடந்தவற்றைப் பார்க்க வேண்டும். திமுக ஆட்சியில் இருந்தவரை, அழகிரியின் செல்வாக்கு, திருச்சியைத் தாண்டியதிலிருந்து இருந்தது. வட தமிழ்நாட்டில் உள்ள திமுக மட்டுமே ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருந்தது. திருச்சிக்கு தெற்கே உள்ள அத்தனை மாவட்டங்களும், அழகிரியின் கட்டுப்பாட்டில் இருந்தன. எப்போது தேர்தல் வைத்து, அழகரியிடம் பொறுப்பை ஒப்படைத்தாலும் அவர் தேர்தலில் திமுகவை வெற்றி பெற வைப்பார் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டது. திருமங்கலம் இடைத்தேர்தலில் அழகிரி கடைபிடித்த பணம் விநியோகிக்கும் முறை, திருமங்கலம் ஃபார்முலா என்று பின்னாளில் அறியப்படும் வகையில் பிரபலமடைந்தது. எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு 88.9 சதவிகித வாக்குப் பதிவு நடந்தது. அந்தத் தேர்தலில் திமுக அடைந்த வெற்றியால் பேருவகை அடைந்தார் கருணாநிதி.\nஅதையொட்டி அழகிரி பற்றிய மிகப் பெரிய பிம்பம் கட்டமைக்கப்பட்டது. அழகிரி மனது வைத்தால் வேறு எந்த கட்சியும் தேர்தலில் வெல்ல முடியாது என்ற மாயை உருவாக்கப்பட்டது. அழகிரி, கருணாநிதிக்கு அடுத்து திமுகவில் பலம் பொருந்திய ஒரு சக்தி என்ற கருத்து திட்டமிட்டு பரப்பப்பட்டது. இந்த காலகட்டத்தில் மு.க.ஸ்டாலினே அடக்கி வாசித்து, அழகிரியோடு சமாதானப் போக்கை கடைபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவின் அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும், அழகிரியைப் பகைத்துக் கொண்டால் அதோ கதி என்ற முடிவுக்கு வந்தார்கள். 2009 பாராளுமன்றத் தேர்தலில், ஈழப் போரின் காரணமாக, திமுகவின் துரோகத்தால், திமுக அந்த தேர்தலில் பெரும் தோல்வியடையும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில், கண���சமான பாராளுமன்ற இடங்களில் திமுக வெல்வதற்கு அழகிரி காரணமாக இருந்தார், அதற்கு திருமங்கலம் ஃபார்முலாவே காரணம் என்றும் கூறப்பட்டது. மைனாரிட்டி அரசு என்பதால், காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு நெருக்கடி கொடுத்த போதெல்லாம் அடுத்த மாதம் தேர்தலை வையுங்கள். 200 இடங்களில் வென்று காட்டுகிறேன் என்று வெளிப்படையாகவே சவால் விட்டார் அழகிரி.\nதினகரன் நாளிதழ் அலுவலகத்தில் நடந்த கொலைகளுக்குப் பிறகு, அழகிரிக்கு கருணாநிதி வழங்கிய ஆதரவு குறிப்பிடத்தக்கது. அந்தக் கொலைகள் நடந்த இரண்டொரு நாளில், சன் டிவி செய்தியாளர் கருணாநிதியிடம், அழகிரி இப்படியொரு கொலை செய்திருக்கிறாரே என்று கேட்டதற்கு, “நீ பாத்தியாய்யா… நான் சொல்றேன்… நீதான் கொலை செஞ்சே” என்று கோபப்பட்டார் கருணாநிதி. அதுதான் கருணாநிதி அழகரி மீது வைத்துள்ள அன்பின் அளவுகோல். கொலை செய்த மகனை சற்றும் கண் சிமிட்டாமல் காப்பாற்றுபவர்தான் கருணாநிதி. அப்படிப்பட்ட கருணாநிதி இன்று அழகிரிக்கு நேரெதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளார் என்றால் அதற்கு அழகிரியின் செயல்பாடுகளே காரணம்.\nஅஞ்சா நெஞ்சன், திமுகவின் எதிர்காலம் என்றெல்லாம் புகழப்பட்ட அழகிரி, சட்டமன்றத் தேர்தலில், திமுக படுதோல்வி அடைந்தபிறகு, கல்லெறிக்குப் பயந்து, வாலை கால்களுக்கிடையே சுருட்டிக் கொண்டு ஓடும் நாயைப் போல ஓடி ஒளிந்தார். ஜெயலலிதா அரசு, நில அபகரிப்பு வழக்குகளைப் பதிவு செய்து, அழகிரியின் கைத்தடிகளாக இருந்த அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ் போன்றவர்களை கைது செய்தது அறிந்த அழகிரி, குடும்பத்தோடு சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் ஓடி ஒளிந்தார். டெல்லிக்குப் பக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் பதுங்கியிருந்தார். 2009 தேர்தலுக்குப் பிறகு, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில், திமுகவுக்கு பழைய செல்வாக்கு இல்லை என்பது கருணாநிதிக்கு கடுமையான எரிச்சலை ஏற்படுத்தியது. தான் போட்ட பிச்சை ஆதரவில் ஐந்தாண்டுகள் ஆட்சி நடத்திய ஒரு கட்சி, தன் மகளையே சிறையில் அடைக்கிறதே என்று கடுமையான எரிச்சலில் இருந்தார் கருணாநிதி. டி.ஆர்.பாலுவை என்ன ஆனாலும் அமைச்சரவையில் சேர்க்க முடியாத என்றார்கள். ஆ.ராசாவை பதவி இழக்கச் செய்தார்கள். அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். பெற்ற மகளையே சிறையில் அடைத்தார்கள். பேரனைப் ப���வி விலகச் செய்தார்கள். கூட்டணி அமைப்பதற்காக, உத்தரப்பிரதேரசத்தில் உள்ள ஒரு மாநிலக் கட்சியின் தலைவர் மாயாவதியை சிபிஐ பிடியிலிருந்து காப்பாற்ற முடிந்த காங்கிரஸ் கட்சியால், அந்த மாயாவதியை விட விசுவாசமாக, தமிழின விரோதி என்ற அடைமொழியை நிரந்தரமாக தன் பெயரோடு ஒட்ட வைத்தாலும், சளைக்காமல் ஆதரவு அளித்தும், நான் பெற்ற மகளைக் காப்பாற்ற மறுத்து விட்டார்களே என்று கடுமையான கோபத்தில் இருந்தார் கருணாநிதி.\nஇந்தக் கோபத்தையெல்லாம் மனதில் வைத்து, அமைச்சரவைப் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு, வெளியிலிருந்து ஆதரவு தரலாம் என்று கருணாநிதி எடுத்த முடிவுகளையெல்லாம் தடுத்து, அமைச்சரவையில் தொடர வேண்டும் என்ற வலியுறுத்தியது அழகிரியே. 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸூக்கு 60 இடங்கள் தர முன்வந்தாலும், காங்கிரஸ் 63 இடங்களைத் தந்தே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தபோதும், கூட்டணியை விட்டு வெளியேறலாம் என்று கருணாநிதி முடிவெடுத்தபோது, நான் மந்திரி பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இல்லை என்று அழகிரி கூறியதாலேயே கருணாநிதி அந்தர் பல்டி அடித்து 63 நாயன்மார்கள் என்று கூறி, காங்கிரஸ் கேட்ட அதே 63 இடங்களை வழங்கினார்.\nஅழகிரிக்கு ஆங்கிலம் பேசத் தெரியவில்லை என்று ஒட்டுமொத்த டெல்லியும் அவமானப்படுத்தியும், கொஞ்சம் கூடக் கூச்சப்படாமல் அந்த அமைச்சர் பதவியில் அழகிரி ஒட்டிக் கொண்டிருந்ததற்கு காரணம் பயம். இந்த பயம், ஜெயலலிதா அரசின் காவல்துறையைக் கண்டதும் அதிகமானது. தன் கைத்தடிகளைக் கைது செய்தபோதே டெல்லியில் குடும்பத்தோடு பதுங்கிய அழகிரி, தன் மகன் மீது எப்ஐஆர் பதிவு செய்ததும், ஏறக்குறைய படுக்கையில் சிறுநீர் கழிக்கும் அளவுக்கு பயந்து போனார். தன் மகனை தலைமறைவாகச் சொல்லி விட்டு, இவர் டெல்லியில் பதுங்கினார். காவல்துறையினர் அவர் வீட்டை சோதனை போட்டபோதும், மருமகளை காவல்நிலையத்துக்கு சம்மன் தந்து விசாரித்தபோதும் கூட, தன் மகனை சரணடையச் சொல்லவில்லை அழகிரி. மாறாக, எப்போது தனக்கு சாதகமான நீதிபதி வருவார் என்று காத்திருந்து, அது வரை தன் மகனை சந்து சந்தாக ஓடி ஒளியச் செய்தார். அழகிரி மற்றும் அவரது மகனின் இந்த நடவடிக்கைகளால் மனம் வெறுத்த கருணாநிதி வெளிப்படையாகவே காவல்துறையினர் அவர்களைக் கைது செய்யலாம் என்று கூறினார்.\nமாறாக, மு.க.ஸ்டாலினோ, அவர் மீது நில அபகரிப்புப் புகார் கொடுக்கப்பட்டபோது, “இன்ஸ்பெக்டர் அரெஸ்ட் மீ” என்று சினிமா ஹீரோக்கள் பேசுவது போல, நேரடியாக டிஜிபி அலுவலகம் சென்று, என்னைக் கைது செய்யுங்கள் என்றார். அவர் வந்ததைப் பார்த்து, காவல்துறை அதிகாரிகள்தான் ஓடி ஒளிந்தார்கள்.\nஒரு அரசியல்வாதியின் திறமையும், சாதுர்யமும், எதிர்க்கட்சியாக இருக்கும்போதுதான் வெளிப்பட வேண்டும். ஆளுங்கட்சியாக இருக்கையில், ஆமை கூட கூட வீரம் பேசும். ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கையில், ஆளுங்கட்சி தரும் நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்கிறாரோ, அதை வைத்துத்தான் ஒரு தலைவரின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படும். இந்த வகையில் மு.க.ஸ்டாலின் கடந்த ஒன்றரை வருட அதிமுக ஆட்சியை சிறப்பாகவே எதிர்கொண்டுள்ளார்.\nஇந்த நிலையில், எப்போது தலைவராக அறிவிப்பீர்கள் என்று நீண்ட நாட்களாக வற்புறுத்தி வரும் ஸ்டாலின் வாயையும் அடைக்க வேண்டும், அழகிரியையும் வழிக்குக் கொண்டு வர வேண்டும். இதற்கு என்ன வழி \nஅரசியலை கவனித்து, பத்திரிக்கைகளில் எழுதும் ஒரு பத்திரிக்கையாளரே அழகிரி அடுத்து இப்படி முடிவெடுப்பார், இப்படி நடந்து கொள்வார் என்று தெரிந்து வைத்திருக்கையில், தான் பெற்ற மகன், தான் 62 வருடங்களாக பார்க்கும் மகன், ஒரு விஷயத்தை எப்படி அணுகுவான், எப்படி நடந்து கொள்வான் என்பது ஒரு தந்தைக்குத் தெரியாதா அப்படித் தெரிந்ததால்தான், கருணாநிதி இப்படி ஒரு தந்திரத்தைக் கையாண்டிருக்கிறார்.\nகருணாநிதிக்கு 2014 பாராளுமன்றத் தேர்தலில் திமுக கணிசமான இடங்களில் வெற்றி பெற்று, 2009 முதல் தன்னைப் பழிவாங்கிய காங்கிரஸ் கட்சியை பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று ஆசை. 2004 ஆண்டு தேர்தல் முடிவுகளைப் போல 2014 முடிவுகளும் அமைந்தால், கோபாலபுரத்துக்கு சோனியாவை வரவழைத்து, ஆதரவு கேட்டு கெஞ்ச வைக்க வேண்டும் என்று விருப்பம். அப்படி சோனியா வந்தால், 2ஜி வழக்கை கைவிடுங்கள், கேட்ட மந்திரி இலாக்காக்களை கொடுங்கள் என்ற பேரம் பேச முடியும். அது போல பிரம்மாண்டமான வெற்றி பெற்றால்தான் மகளைக் காப்பாற்ற முடியும். அந்த பிரம்மாண்டமான வெற்றி சாதாரணமாக உழைத்தால் கிடைக்காது. வெறி பிடித்தார்ப்போல வேலை செய்தால்தான் கிடைக்கும். ஒரு கோழையை எப்படி வீரனாக்குவது \nஅழகிரி என்ற கோழையை வீரனாக்கி பாராளுமன்றத் தேர்தலில் பணியாற்ற வைக்க கருணாநிதி வகுத்த திட்டமே ஸ்டாலின்தான் எனது வாரிசு என்ற அறிவிப்பு. இந்த அறிவிப்பை கருணாநிதி வெளியிட்டதும் அழகிரி கடும் கோபம் கொள்வார் என்று கருணாநிதிக்கு தெரியும். கோபமடைந்த அழகிரி முதல் வேலையாக என்ன செய்வார் தன் தாயார் தயாளு அம்மாளை அணுகி, “உன் புருஷன்கிட்ட சொல்லி வையி” என்று சலம்புவார். அங்கேயும் கதை நடக்கவில்லை என்றால் என்ன செய்வார்… தன் தாயார் தயாளு அம்மாளை அணுகி, “உன் புருஷன்கிட்ட சொல்லி வையி” என்று சலம்புவார். அங்கேயும் கதை நடக்கவில்லை என்றால் என்ன செய்வார்… ஸ்டாலினையா வாரிசு என்கிறீர்கள்…. நான் யாரென்று காட்டுகிறேன் பார் என்று தன் முழு பலத்தையும் பிரயோகித்து, பாராளுமன்றத் தேர்தலில் தன் பலத்தைக் காட்ட முயல்வார். திமுக அறிவிக்கும் வேட்பாளர்களுக்குப் போட்டியாக வேட்பாளர்களை நிறுத்தி அவர்களை ஜெயிக்க வைக்க கடும் முயற்சி எடுப்பார். ஆனால் இந்த முறை, கருணாநிதி வேட்பாளர் தேர்வில், அழகிரிக்கு முழு சுதந்திரம் கொடுப்பார். அழகிரியின் தேர்வை அங்கீகரிப்பார். ஸ்டாலினா நானா என்று பார்த்து விடுவோம்… தென் மண்டலத்தில் அனைத்துத் தொகுதிகளிலும், திமுகவை ஜெயிக்க வைத்துக் காட்டுகிறேன் பார் என்று ஒரு வெறியோடு பணியாற்றுவார். இதற்கான நடவடிக்கைகள், பாராளுமன்றத் தேர்தலுக்கு நிதி திரட்டுவதிலிருந்து தொடங்கும். ஸ்டாலினை விட, அதிக நிதி வசூல் செய்து காட்டுகிறேன் பார் என்று பரபரப்பாக செயல்படுவார் அழகிரி.\nதேர்தலுக்கான நிதி வசூல் என்றாலும் சரி…. தேர்தல் பணியாற்றி பெரும் வெற்றியை ஈட்டித் தந்தாலும் சரி. இரண்டுமே, காங்கிரஸை பணிய வைக்க வேண்டும் என்ற கருணாநிதியின் கனவை நனவாக்கவே உதவும். இந்த முயற்சி வெற்றி பெறும் என்று கருணாநிதி கருதியதன் விளைவே, ஸ்டாலின் குறித்த அறிவிப்பு.\nபாராளுமன்றத் தேர்தலில், திமுக கணிசமான இடங்களில் வெற்றி பெற்று, திமுக தயவில்லாமல் எந்தக் கட்சியும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை வந்தால், அது காங்கிரசாக இருந்தாலும் சரி, பிஜேபியாக இருந்தாலும் சரி… கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் அந்த அரசாங்கத்தில் பங்கேற்று தன் குடும்பத்தின் நலன்களை பாதுகாத்து, இறப்பதற்குள் எப்படியாவது பாரத ரத்னா பட்டம் பெற்று, அந்தப் பட்டம் பெற்றதற்காக தமிழகம் முழுக்க தனக்கு பாராட்டு விழாக்களை ஏற்பாடு செய்ய உத்தரவிட்டு, அதில் கலந்து கொள்ள வேண்டும் என்பதைத் தவிர கருணாநிதிக்கு வேறு ஆசைகள் இருக்க முடியாது. ஸ்னூக்கர் விளையாட்டில் ஒரு பந்தை அடித்தால், அது இன்னொரு பந்தை தாக்கி, எந்தப் பந்து குழியில் விழும் என்பதை நன்கு உணர்ந்தவர் கருணாநிதி.\nஆனால், அழகரியை வைத்து, அவர் விளையாடும் இந்த விளையாட்டில் இறுதி வெற்றி யாருக்கு என்பற்கு காலம்தான் விடை சொல்லும்.\nஇந்த மோதலில் கருணாநிதி ஸ்டாலின் பக்கமும் கிடையாது, அழகிரி பக்கமும் கிடையாது. அவர் உயிரோடு இருக்கும் வரை, திமுகவின் தலைமை அவரை விட்டு வேறு எங்கும் செல்லாது என்பதே யதார்த்தம்.\nPrevious story சுரானாஸ் கோல்ட்\nஅதிகாரிகளை மிரட்டிய ஜாபர் சேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/pillayarpatti-village-people-angry-over-thiruvalluvar-statue-issue", "date_download": "2019-11-22T03:03:07Z", "digest": "sha1:I6XLZ5P4SG72WW6CIXSHGHQ2G2QEPEUS", "length": 12597, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "`சாதி, மத சண்டையில்லாத கிராமம் இது!'- திருவள்ளுவர் சர்ச்சையால் பதறும் பிள்ளையார்பட்டி| pillayarpatti village people angry over thiruvalluvar statue issue", "raw_content": "\n`சாதி, மத சண்டையில்லாத கிராமம் இது'- திருவள்ளுவர் சர்ச்சையால் பதறும் பிள்ளையார்பட்டி\n`காவல்துறையினரின் அலட்சியமே திருவள்ளுவர் சிலை விவகாரம் பூதாகரமாக மாறியதற்குக் காரணம்' எனப் பிள்ளையார்பட்டி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nதஞ்சாவூர் பிள்ளையார்பட்டி கிராமத்தில், திருவள்ளுவர் சிலைக்குச் செய்யப்பட்ட அவமரியாதையால் மிகவும் வேதனைப்படுகின்றனர் அப்பகுதி மக்கள்.\nபிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் கண்களில் கறுப்பு பேப்பரை ஒட்டி கண்ணை மறைத்தும் முகத்தில் சாணம் பூசியும் மர்ம நபர்கள் சிலர் அவமரியாதை செய்தனர். இதையடுத்து, பிள்ளையார்பட்டி மக்கள் திருவள்ளுவர் சிலைமுன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் இந்தச் செயலைச் செய்த மர்ம நபர்களை உடனே கைது செய்ய வேண்டும் எனவும் திருவள்ளுவர் சிலைக்குப் பாதுகாப்பாக கம்பிக்கூண்டு அமைக்க வேண்டும் எனவும் காவல்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர். போலீஸாரும் நிறைவேற்றித் தருவதாகக் கூறியதையடுத்து மக்கள் அமைதியாகக் கலைந்து சென்றனர்.\nதிருவள்ளுவர் சிலைக்குச் செய்யப்பட்ட அவமரியாதையைக் கண்டித்த��� தமிழக அரசியல் கட்சிகள் பலவும் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தன. இதன் தொடர்ச்சியாக, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நேற்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், திருவள்ளுவர் சிலைக்குக் காவித்துண்டு, ருத்ராட்ச மாலை அணிவித்துச் சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு, அன்று இரவே சொந்த ஜாமீனில் வெளியே விடப்பட்டார்.\n`காவல்துறையினரின் அலட்சியமே திருவள்ளுவர் சிலை விவகாரம் பூதாகரமாக மாறியதற்குக் காரணம்' எனப் பிள்ளையார்பட்டி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அத்துடன், `கட்சி தலைவர்களோ அல்லது அமைப்பின் தலைவர்களோ எங்கள் ஊருக்கு வராமல் இருந்தாலே பிரச்னை தானாக சரியாகிவிடும்' என்றும் கூறுகின்றனர்.\nபிள்ளையார்பட்டி ஊர் மக்களிடம் பேசினோம். ``திருவள்ளுவருக்கு செய்யப்பட்ட அவமரியாதையான செயல் எங்கள் மனதை ரொம்பவே பாதித்துவிட்டது. எந்தவித சாதி, மத சண்டைகளும் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். திருவள்ளுவர் சிலை விவகாரத்துக்குப் பிறகு காவல்துறையினர் எங்கள் ஊரில் உள்ளவர்கள் யாரேனும் சாதிரீதியாக இதனைச் செய்திருக்க வாய்ப்பிருக்கிறதா என விசாரித்தனர். அத்துடன் பி.ஜே.பி, பா.ம.க ஆகிய கட்சிகளைச் சேர்ந்த இளைஞர்களிடமும் விசாரித்தனர். அவர்களுக்கு இதில் எந்தவிதத் தொடர்பும் இல்லை எனத் தெரிந்ததும் விட்டுவிட்டனர்.\n`திருவள்ளுவர் எந்த மதத்துக்கும் சொந்தமானவர் அல்ல\nதொடக்கத்திலிருந்தே இந்தப் பிரச்னையில் மக்கள் ஒன்று கூடிவிடக்கூடாது, போராட்டத்தை தொடரக்கூடாது என்பதில் மட்டுமே காவல்துறையினர் கவனமாக இருந்தனர். இதன் காரணமாக, திருவள்ளுவர் சிலையின் பாதுகாப்பு விவகாரத்தில் கோட்டை விட்டுவிட்டனர். இதைப் பயன்படுத்திக்கொண்டே அர்ஜுன் சம்பத் காவித்துண்டு மற்றும் ருத்ராட்ச மாலையை அணிவித்தார். போதிய பாதுகாப்பு கொடுத்திருந்தால் இந்தச் சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும்.\nஇப்போது திருவள்ளுவர் சிலைக்கு முன்னால் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பை பலபடுத்தியிருக்கின்றனர். மேலும், கட்சித் தலைவர்களையும் அனுமதிக்கவில்லை.\nதஞ்சை சரக டி.ஐ.ஜி, லோகநாதன் சிசிடிவி காட்சிகளைக்கொண்டு குற்றவாளிகளை நெருங்���ிவிட்டதாகக் கூறுகிறார். உடனே அவர்களை கைது செய்து இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அத்துடன் அரசியல் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் எங்கள் ஊருக்கு வராமல் இருந்தாலே இந்தப் பிரச்னை தானாகவே அமைதியாகி விடும். திருவள்ளுவரை வைத்துச் செய்யும் அரசியலை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை'' என வேதனையோடு பேசி முடித்தனர்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/tech-news/we-are-not-going-anywhere-vodafone-denies-exit-rumours", "date_download": "2019-11-22T02:27:18Z", "digest": "sha1:2PWNBWGQ4HUINA4E3AWZXUHVRX2YQA7E", "length": 7093, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "`நாங்க எங்கேயும் போகல' வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வோடஃபோன்! | 'We are not going anywhere' Vodafone denies exit rumours", "raw_content": "\n`நாங்க எங்கேயும் போகல' - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வோடஃபோன்\nவோடஃபோன் இந்தியாவை விட்டுக் கிளம்புவதாக நேற்று வெளியான செய்தி வைரலாகியது.\nநேற்று வோடாஃபோன் இந்தியச் சந்தையிலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகின. இது முற்றிலும் தவறான செய்தி என்று நிராகரித்திருக்கிறது வோடாஃபோன் குழுமம். சமீபத்தில் IANS செய்தி நிறுவனம் வெளியிட்ட இந்தச் செய்தி நேற்று வைரலானது. 'இது எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் பரப்பப்படும் வதந்திதான்' என்று இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது அந்த நிறுவனம். மேலும், இந்தியச் சந்தையில் அரசுடன் தொடர்ந்து பணியாற்றுவதாகவும் தங்களுடைய வோடாஃபோன்-ஐடியா கூட்டணி தொடரும் என்றும் அறிவித்திருக்கிறது.\nரிலையன்ஸ் ஜியோ 2016 ஆம் ஆண்டு நுழைந்ததைத் தொடர்ந்து சந்தை அழுத்தம் காரணமாக மார்ச் 2017 வோடாஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைந்தன. வோடாஃபோன்-ஐடியா தன்னுடைய நெட்வொர்க் சேவைகளை முழுவதுமாக இணைக்கும் வேலையில் 22 டெலிகாம் வட்டங்களில் இதுவரை 11 வட்டங்களை முடித்துள்��ன. மற்ற வட்டங்களும் ஜூன் 2020-க்குள் முடிக்கப்படவுள்ளன. இந்த இணைப்பு இரு நிறுவனங்களுக்கும் பெரும் நஷ்டத்தைக் கொடுத்துள்ளது.\n1.2 ட்ரில்லியன் ரூபாய் கடன் உள்ளதாக இந்த வருடம் ஜூன் 30 அன்று தெரிவித்திருந்தது வோடஃபோன். இணைவதன் மூலம் ஜியோவிற்குப் போட்டியாக நிற்கமுடியும் என்று நம்பியிருந்தன இந்த நிறுவனங்கள். ஆனால், மாறாக அதற்குப் பின் பல வாடிக்கையாளர்களை இழக்கவே செய்திருக்கிறது. 334.1 மில்லியன் இருந்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 320 மில்லியனாக இந்த ஜூன் மாதத்தில் குறைந்தது.\nநிமிடத்துக்கு 6 பைசா.. ஏர்டெல், வோடஃபோன் அழைப்புகளுக்குக் கட்டணம் விதித்த ஜியோ\nஅதிகம் டேட்டா பயன்படுத்தும் நிறுவனமாக இருந்தாலும், 4,873.9 கோடி ரூபாய் நஷ்டம் என்ற மோசமான நிலையில்தான் இருக்கிறது வோடஃபோன்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}