diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_0214.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_0214.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-05_ta_all_0214.json.gz.jsonl" @@ -0,0 +1,335 @@ +{"url": "http://sankathi24.com/news/7vatau-naalaakavauma-taotarakainaratau-naiitaikakaana-nataaipayanama", "date_download": "2020-01-19T03:18:16Z", "digest": "sha1:5WSHSXVGOWBBUIOP7UIZBCK7ABPYDLAG", "length": 6648, "nlines": 47, "source_domain": "sankathi24.com", "title": "7வது நாளாகவும் தொடர்கின்றது நீதிக்கான நடைபயணம்! | Sankathi24", "raw_content": "\n7வது நாளாகவும் தொடர்கின்றது நீதிக்கான நடைபயணம்\nசெவ்வாய் செப்டம்பர் 03, 2019\nதமிழின அழிப்புக்கான நீதி வேண்டி கடந்த 28.9.2019 பாரிசில் இருந்து ஆரம்பித்த நடைபயணம் க saint Benoist sur vanne,என்னும் இடத்தில் இருந்து இன்று காலை 8.30 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது.\n60 இலக்கப்பாதையின் ஊடாக 34 கிலோ மீற்றர் தூரத்தில் தமிழ்மக்கள் வாழும் துறோவா மாநகரத்தை நோக்கி செல்கின்றது.\nநேற்று நடைபயணத்தின் போது ஜேர்மன் நாட்டைச்சேர்ந்த படப்பிடிப்பாளர் செயற்பாட்டாளர்களை அணுகி இதனை படப்பிடிப்பு செய்யக்கேட்டிருந்தார்.\nநடைபயணத்தை பறக்கும் படக்கருவிமூலம் படம் பிடித்ததோடு அதனை பாரிசிலிருந்து ஜெனீவா நோக்கிய பயணம் என்னும் தலைப்பில் போடுவதாகவும் தமது தொடர்புகளையும் கொடுத்திருந்தார்.\nஇதேவேளை இரண்டாம் உலக மகாயுத்தத்தில் பலியான இளம் வீரர்களுக்கான நினைவுத்தூபியின் முன்பாகவும் நடைபயண வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்.\nபுலம்பெயர் தேசியக் கட்டமைப்புக்களை உடைக்க முற்படுவோருக்கு சாட்டையடி கொடுக்கும் குறும்படம் - வெளியிட்ட முன்னாள் போராளிகள்\nவெள்ளி சனவரி 17, 2020\nபுலம்பெயர் தேசங்களில் இயங்கும் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களை முன்னாள் போராள\nகே.பியுடன் ருத்ரகுமாரன் இரகசியத் தொடர்பு – பிரித்தானியாவில் சூறையாடப்படும் மக்கள் பணம்\nவெள்ளி சனவரி 17, 2020\nகோத்தபாய ராஜபக்சவின் செல்லப்பிள்ளையாகத் திகழும் கே.பியுடன் நாடுகடந்த தமிழீழ அ\n”தமிழர் விளையாட்டு விழா 2020\nவெள்ளி சனவரி 17, 2020\nஓஸ்ரேலியா மெல்பேணில் கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவான ”தமிழர் விளையாட்டு விழா 2020”\nதைப் பொங்கல் நிகழ்வில் பிரித்தானிய பாராளுமன்றஉறுப்பினர்கள் தமிழ் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் எனஅறைகூவல்\nவெள்ளி சனவரி 17, 2020\nபிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரித்தானிய தமிழர் பேரவையின்(BTF) ஏற்பாட்டில் வர\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் த��ைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபுலம்பெயர் தேசியக் கட்டமைப்புக்களை உடைக்க முற்படுவோருக்கு சாட்டையடி கொடுக்கும் குறும்படம் - வெளியிட்ட முன்னாள் போராளிகள்\nவெள்ளி சனவரி 17, 2020\nகே.பியுடன் ருத்ரகுமாரன் இரகசியத் தொடர்பு – பிரித்தானியாவில் சூறையாடப்படும் மக்கள் பணம்\nவெள்ளி சனவரி 17, 2020\n”தமிழர் விளையாட்டு விழா 2020\nவெள்ளி சனவரி 17, 2020\nதைப் பொங்கல் நிகழ்வில் பிரித்தானிய பாராளுமன்றஉறுப்பினர்கள் தமிழ் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் எனஅறைகூவல்\nவெள்ளி சனவரி 17, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2019/02/250539-23012019.html", "date_download": "2020-01-19T03:02:37Z", "digest": "sha1:YI5S6SEWHOXVUONQFMSWZ3ITXOP6OEZB", "length": 29556, "nlines": 202, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: ஒரு மரணத்தில் இழையோடும் துயரம் : திரு. அருணாசலம் குமாரதுரை ( பிறப்பு: 25.05.39 மறைவு: 23.01.2019) எஸ்.எம்.எம்.பஷீர்", "raw_content": "\nஒரு மரணத்தில் இழையோடும் துயரம் : திரு. அருணாசலம் குமாரதுரை ( பிறப்பு: 25.05.39 மறைவு: 23.01.2019) எஸ்.எம்.எம்.பஷீர்\n\"உங்கள் வார்த்தைகளை மாற்றுவதன் மூலம் உஙக்ளின் உலகத்தை மாற்றிக்கொள்ளலாம் ... நினைவிருக்கிறதா, மரணம் மற்றும் வாழ்க்கை நாக்குகளின் சக்தியாக இருக்கின்றன.\"\n( ஜோயல் ஒஸ்டீன் )\nசென்ற 23 ஆம் திகதி தை மாதம் 2019 ஆம் ஆண்டு தனது எழுபத்தொன்பதாவது வயதில் டென்மார்க்கில் காலமான திரு. அருணாசலம் குமாரதுரை அவர்களின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட நினைவுகளுடன் எனது துயரத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். அவரின் இழப்புக் குறித்து நான் தனிப்பட்ட வகையில் மிகுந்த துயரமடைகிறேன். ஒரு அரசியல் ஆய்வாளர் என்ற வகையில் இலண்டனில் இயங்கிய வானொலி ஒன்றில் துணிச்சலாகவும் , துல்லியமான புள்ளிவிபரங்களுடனும் தனது பக்க நியாயங்களை முன்வைத்து கருத்தாடல் செய்து ஐரோப்பா மட்டுமல்ல மத்திய கிழக்கிலும் ஒரு புதிய அரசியல் சிந்தனை வீச்சினை ஏற்படுத்தியவர் திரு. அருணாசலம் குமாரதுரை. இன்றும் அவரின் மறைவு கேட்டதும் பலரின் காதுகளில்அவரின் குரல் ரீங்காரமிடும் என்பதில் எனக்கு ஐயமில்லை. அவரின் பிசிரில்லாத குரலும் ,அவரின் ஆணித்தரமான வாதங்களும் அவரின் தன்னிகரற்ற அடையாளங்களாகவே திகழ்ந்தன.\nஎனது அரசியல் சமூக செயற்பாடுகளின் நீட்சியாக புலம்பெயர் தேசத்தில் ஒரு நெருக்கடியான காலகட்டத்தினூடே பயணிக்க நேரிட்ட பொழுது திரு. அருணாசலம் குமாரதுரை அவர்களுடனான அறிமுகம் எனக்கு கிடைத்தது , வக்கற்றவர்களின் விமர்சனங்களின் வக்கிரங்களை , வன்முறையாளர்களின் வரம்புமீறல்களை அச்சமின்றி துச்சமாக எதிர்கொள்ளும் அவரின் ஆளுமை என்னை ஆகர்ஷித்தது. சமரசம் செய்துகொள்ளாத கொள்கை பற்று என்னையும் அவருடன் அவரின் இறுதி நிகழ்வு வரை இணைத்து வைத்தது, இடைக்காலத்தில் எங்களுடன் பயணித்த பலரின் வேஷங்கள் காலகதியில் கலைந்து போனது. செல்வாக்குக்கும் , செல்வத்துக்கும் சரியாத சந்தர்ப்பவாத சாயம் பூசாத அவரின் குன்றையொத்த கொள்கை உறுதி என்னைக் கவர்ந்தது. அதனால்தான் புலம் பெயர் தமிழ் அரசியல் நட்புக்கள் ,அந்நியோன்யங்களை அனைத்தும் அற்றுப்போன நிலையிலும் திரு. அருணாசலம் குமாரதுரையுடனான எனது உறவு இறுதிவரை நிலைத்தது.\n\"நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்த திறனுமின்றி வஞ்சனை செய்வாராடி\" என்று பாரதி அங்கலாய்த்த அரசியல் அங்காடிகள் பலரின் அவலட்சணங்களை நாங்கள் இருவரும் பல வேளைகளில் எதிர்கொண்டுள்ளோம். அப்பொழுதெல்லாம் அவரின் வயதோடு இயைந்துவந்த அனுபவத்தின் ஊடான ஆறுதலளிக்கும் வார்த்தைகள் என்னை ஆசுவாசப்படுத்தி உள்ளது. அவர் மரணிக்க ஒரு வாரத்துக்கு முன்னர் அவரை நான் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொழுது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருடன் வீட்டுக்கு வந்ததும் மீண்டும் அழைக்கிறேன் என்று கூறி விடைபெற்ற பின்னர் , அவர் வீடு திரும்பி ஓரு நாட்களின் பின்னர் இவ்வுலகை விட்டு விடைபெற்று விட்டார் என்ற செய்தி என்னை துயரத்தில் ஆழ்த்தியது . வழக்கமாகவே நேரில் உரையாடுவது போல அவர் மீண்டும் சந்திப்போம் என்று கூறியே இறுதியாக தொலைபேசி உரையாடலை முடிவுறுத்துவார். ஆனால் இறுதியாக நான் அவருடன் தொலைபேசியில் உரையாடிய பொழுது , அவர் மீண்டும் சந்திப்போம் என்று வழக்கம் போல கூறவில்லை, அதுபோலவே அவரின் குரலையும் என்னால் மீண்டும் கேட்க முடியாது போனது.\nசில மாதங்களுக்கு முன்னரே எனக்கு நன்கு நெருக்கமான மிக நீண்டகாலமாக மட்டக்களப்பில் வதியும் , யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தை சேர்ந்த ஒரு இளம் யுவதி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்ய நாங்கள் உதவிய வேளையில் திரு . குமாரதுரையும் முன்வந்து ஒரு பெரிய தொகையை அப்பெண்மணிக்���ு வழங்கினார். தர்மத்திலும் அவர் பெயர் பெற்றவர் என்று கேள்விப்பட்டுள்ளேன். ஜனநாயக குரல் உலகெங்கும் உழைக்கும் பணியில் இலண்டனில் உள்ள வானொலி ஒன்றிற்கு பாரிய நிதி உதவிகளை செய்துள்ளார் என்று சொல்ல கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் \"நீங்கள் சொல்லிவிட்டீர்கள் நான் உதவுகிறேன்\" என்று அடுத்த கேள்வி கேட்காமல் அந்தப் பெண்ணுக்கு உதவிய அந்தக் குரல் தர்மத்தின் குரலன்றி வேறன்ன.\nமூன்று தசாப்தங்களுக்கு மேலாக புலம் பெயர்ந்து வாழ்ந்த பொழுதும் திரு. அருணாசலம் குமாரதுரை கிழக்கு மாகாணத்தின் ஒரு ஆதர்சன புருஷராகவே திகழ்ந்தார். அவரின் குடும்பத்தினர் கிளிவெட்டியில் உருவாக்கிய \"குமாரபுரம்\" அவரினதும் , அவரின் குடும்பத்தினரதும் சமூகப் பணிகளை இன்றும் பறை சாற்றுகின்றன. அவரினதும் அவரின் குடும்பத்தினரதும் ஆதர்சன கிராமமாக திகழ்ந்த \"குமாரபுரம்\" அவரின் பரோபகாரத்தின் பலன்களை பவ்வியமாக பல தலைமுறைக்கும் பறைசாற்றும் என்பதில் ஐயமில்லை. ஐரோப்பாவில் அன்னாரின் ஜனநாயக தர்க்க ரீதியான கருத்துப் பரிமாற்றங்கள் அரசியல் செயற்பாடுகள், குறுகிய இனவாத அரசியல் சித்தாந்தங்களை கேள்விக்குட்படுத்தும் நடைமுறைகள் என்பன அவர் எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்லும் வழிமுறையாகும்.\nஇந்தப் பின்புலத்தில், அவருடன் தொடர்புட்ட அந்த வரலாற்று நிகழ்வு எனது ஞாபகத்துக்கு வருகிறது. இலங்கையின் அரசியல் வரலாற்றில் , அதிலும் குறிப்பாக புலம்பெயர் தமிழ் அரசியல் வரலாற்றில் ஜேர்மனியிலுள்ள ஸ்ருட்காட் நகரில் இலங்கையர் ஜனநாயக அரங்கு சார்பில் 11-11-2006-12-11-2006 ஆம் திகதிகளில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்து நடைபெற்ற கலந்துரையாடல் இடம்பெற்றது. தமிழ் பேசும் மக்களின் வெளிப்படையான இன மொழி அரசியல் முரண்பாடுகளைத் தாண்டி உள்ளார்ந்த சாதி, மத, பிரதேச வேறுபாடுகளை , ஒற்றைப்பரிமான தமிழ் தேசியவாத கோட்பாடுகளின் சூழ்ச்சியினால் மறுக்கப்படுகின்றதும் மறைக்கப்படுகின்றதுமான அடையாளங்களை , வலிந்து அரசியல் கோஷங்களுடன் திணிக்கப்பட்ட பண்பாட்டு உளவியல் தேசிய உருவாக்கங்களை , முதன் முதலில் கேள்விக்குட்படுத்திய ஒரு பகிரங்க நிகழ்வு அது என்றால் மிகையாகாது. கிழக்கு மாகாணம் வடக்கிலிருந்து பிரியவேண்டும் என்ற முன் மொழியினை திரு. அருணாசலம் குமாரதுரை முன் ���ொழிந்து பாரிய கருத்துக் சமரை எதிர்கொண்ட ஜனநாயகக் களம் அதுவாகும். அவ்வரங்கில்தான் கிழக்கின் தனித்துவம் பற்றிய சமூக அரசியல் பண்பாட்டு வரலாற்று அம்சங்களை முன்னிறுத்தி கிழக்கு பிரிந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எம்.ஆர். ஸ்டாலின் “கிழக்கின் சுயநிர்ணயம்” எனும் தலைப்பில் ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்து உரை நிகழ்தினார் என்பதும் அவ்வறிக்கை குமாரதுரையின் கோரிக்கைக்கு வலுச் சேர்த்தது. அந்த நிகழ்வினைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை குமாரதுரை எதிர்கொண்ட பாங்கு அவரின் இறுதி வரையான அரசியல் அடையாளமாகவே நிலை கொண்டது.\nமேலும் அம்மாநாட்டில்தான் பிரான்சிலுள்ள ‘இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’யினர் தலித் மக்களின் கடந்தகால சமூக அவலங்களை வெளிப்படுத்தியதோடு, அம்மக்களுக்கான அரசியல் சமூக உரிமைகள் தனித்துவமாக பேணப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். அத்துடன் தலித் சமூகத்தின் எதிர்கால அரசியல் உத்தரவாதத்தைக் கோருமுகமான ஓர் அரசியல் அறிக்கையையும் அவ்வரங்கில் சமர்ப்பித்தனர்.\nதனது வாழ்நாளில் எப்படியும் தனது அரசியல் அனுபவங்களை , தனது அனுமானங்களை எழுத்தாக்கிவிட வேண்டும் என்ற அவரின் வேணவாவை , \"அரசியல் வரலாறு : இழப்புக்களும் பதிவுகளும் \" என்ற பெயரில் தமிழிலும் ஆங்கிலத்திலும் சில வருடங்களுக்கு முன்னர் நூலாக வெளிக் கொண்டுவந்தார். அந்நூலை அவரின் சகோதரர் மறைந்த முன்னாள் மூதூர் நாடாளுமன்ற உறுப்பினர் அ. தங்கத்துரைக்கு அர்ப்பணம் செய்தார். தமிழ் தேசிய அரசியலில் அள்ளுண்டுபோய் , தன்னை சுயபரிசோதனை செய்து மீண்டு தனது கருத்துக்களை மறுமதிப்பீடு செய்து கொண்ட ஒரு போராளி என்ற வகையில் இலங்கை அரசியலில் மாற்று அரசியல் கருத்தாக்கத்திற்கு ஒரு புதிய வீச்சினை , அவரின் கண்ணோட்டங்கள் ஏற்படுத்தும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஒரு சாமான்ய மனிதரின் அரசியல் அனுபவங்களின் அசைக்க முடியாத நம்பிக்கைகளின் அவதானங்கள் அவை.\nஅவரின் அரசியல் நிலைப்பாடு கிழக்கின் தனித்துவ அரசியலை அடிநாதமாகக் கொண்டது என்பதால் அவர் பின்னாளில் கிழக்கின் தமிழ் மக்களின் தனித்துவ அரசியல் கடசியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தினை ஆதரித்தார். கிழக்கின் அரசியல் தனித்துவம் குறித்த அவரின் சிந்தனைகளுடன் கிழக்க��ன் முஸ்லீம் அரசியல் குறித்த நிலைப்பாடுகளுடன் நாங்கள் இருவரும் பரஸ்பர புரிந்துணர்வுடன் நெருக்கமாக பயணிக்க நேர்ந்தது. கிழக்கில் தமிழ் முஸ்லீம் சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றும் , ஒற்றைப்பரிமாண தமிழ் தேசியக் கோட்டபாடுகளுக் கெதிராக போராட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.\nவடக்கிலிருந்து பிரிந்த கிழக்கு மாகாணத்தை , அதன் தனித்துவத்தை நிலைநிறுத்த போராடிய ஒரு குரல் ஓய்ந்துவிட்டது என்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. அவரது இலங்கை \"அரசியல் வரலாறு -இழப்புக்களும் பதிவுகளும் \" எனும் நூலில் அவரின் சில அத்தியாயங்களின் தலைப்புக்கள் \" விடுதலைப் புலிகளின் தாயகக் கோட்பாட்டிலிருந்து தனியாகப் பிரியும் கிழக்கின் விடுதலை \" , \"கிழக்கின் சுயாட்சி ,தனித்துவம் , அரசியல் அதிகாரம்\" என்பன அவரது அரசியல் நிலைப்பாட்டை துல்லியமாகவே பிரதிபலிக்கின்றன.\nஅவரின் நட்பு கிடைத்திருக்காவிட்டால் நேர்மையும் நெஞ்சுறுதியும் , நெகிழ்வுறாக் கொள்கை பற்றுறுதியும் , நிலைக்களனாகக் கொண்ட ஒரு சிறந்த மனிதரை நான் என்வாழ்வில் இழந்திருப்பேன் என்று திடமாக நம்புகிறேன். அவருடன் பழகிய பொழுதுகள் எனது நினைவில் என்றும் நீங்காதவை. அவருடன் இலங்கை ஜெர்மனி , பிரான்ஸ் என்று அரசியல் பணிகளில் பயணித்த அனுபவங்கள் நினைவில் நிறைந்தவை. தாய் நாட்டிலே ஒரு அரசியல் போராட்ட வரலாற்றை கொண்ட , அதற்காக சிறை சென்றுசொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து, புலம்பெயர்ந்த நாட்டில் கால் பதித்து, நல்ல மனைவி நல்ல பிள்ளைகள் என ஒரு \"பல்கலைக்கழகத்தை\" உருவாக்கி , தான் கொண்ட கொள்கையில் விட்டுக்கொடுக்காத கொள்கைப் பற்றுறுதி கொண்டவராக வாழ்ந்து இன்று எம்மை விட்டு மறைந்தாலும் அவரின் பெயர் அவர் தனது நூலிலே \" உண்மை மௌனிப்பதுண்டு மரணிப்பதில்லை\" என்று குறிப்பிடுவது போலவே அவரின் உண்மையான கருத்துக்களும் மரணிக்காது என்று நம்புகிறேன்.\nஅ ரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மட்டும் பேசும் நிலையை மக்கள் உருவாக்க வேண்டும் என தமிழரசுக் கட்சி நா...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாத���...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\nஇதுதான் ‘சம்பந்தன் ஜனநாயகம்’ போலும்\nதமிழரசு கட்சியை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்\nஇலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடாதீர்கள் : மேற்...\nபுதிய அரசியலமைப்பு நிறைவேறி மக்களின் பிரச்சினைகளைத...\nசுமந்திரன் வகுக்கும் புதிய வியுகம் தமிழ் மக்களிடம்...\nஒரு மரணத்தில் இழையோடும் துயரம் : திரு. அருணாசலம் ...\nதமிழ் தேசியக் கூட்டமைக்குள் அதிகரிக்கும் முட்டி மோ...\nமக்கள் நாயகனும் கைக்கூலியும்-– எஸ்.பி.ராஜேந்திரன்\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2014/07/sony-xperia-c3_9.html", "date_download": "2020-01-19T03:14:35Z", "digest": "sha1:VXICAVEXR4ZFKDJJQSFBWIMRSMU64UUV", "length": 14248, "nlines": 143, "source_domain": "www.thagavalguru.com", "title": "Sony Xperia C3 விரைவில் வெளியீடு, படங்கள் மற்றும் முழுவிவரங்கள். | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Mobile , Sony , Xperia , கைபேசி » Sony Xperia C3 விரைவில் வெளியீடு, படங்கள் மற்றும் முழுவிவரங்கள்.\nSony Xperia C3 விரைவில் வெளியீடு, படங்கள் மற்றும் முழுவிவரங்கள்.\nசோனி நிறுவனத்தின் மொபைல்கள் மற்றும் டேப்லெட்கள் விலை அதிகம் என்றாலும் நல்ல தரமாகவே இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அதிலும் இன்று நாம் பார்க்க இருக்கிற ஸ்மார்ட்ஃபோன் மின்ட், கருப்பு, வெள்ளை என மூன்று நிறங்களில் விரைவில் கலக்க இருக்கிறது. சோனி நிறுவனத்தின் Xperia வரிசையில் விரைவில் வர இருக்கும் மொபைல்தான் Sony Xperia C3 மற்றும் Xperia C3 Dual Selfie (இரட்டை சிம் வசதி உடையது). இந்த மொபைலில் என்ன என்ன வசதிகள் இருக்கிறது மற்றும் விவரகுறிப்புகளை(Specifications) விவரமாக பார்க்கலாம்.\nஇந்த மொபைல் உலகின் தலைசிறந்த selfie ஸ்மார்ட்ஃபோன். இதில் பிளாஷ் வசதியோடு முன் பக்க காமிராவே 5 மெகா பிக்ஸல் (5MB) மற்றும் பின் பக்க காமிரா 8 மெகா பிக்ஸல் இதன் மூலம் 10 பிரேம்கள் வரை எடுக்கலாம், மேலும் பல விதமான வேடிக்கையான படங்களும் (Fun Photos) எடுக்கலாம். இதன் திரை 5.5 அங்குலம் உடைய HD திரை அமைப்பை கொண்டது. மேலும் 4G/LTE வசதியும் இருக்கிறது. இந்த மொபைல் மிகவும் மெலிதான வடிவமைப்பு மற்றும் சக்தி வாய்ந்த Quad-core பிரசாசர் உடையது. மேலும் Adreno 305 GPU மற்றும் 1GB of RAM இருக்கு.\nஇந்த மொபைலில் எடுக்கப்பட படம்\nஇதன் இரட்டை சிம் வசதியில் இரண்டு அழைப்புகளையும் பெறலாம், எனவே நீங்கள் எந்த ஒரு அழைப்பு வந்தாலும் தவற விட தேவை இல்லை. அதோடு 4G இருப்பதால் இணைய வேகம் நல்ல வேகத்தில் இருக்கிறது.\nஇந்த போனில் ஃபோன் புக் மிகவும் எளிதாக கையாளும்படி அமைந்துள்ளது. மிக அழகாகவும் இருக்கிறது. கால் லாக் எனப்படும் விடுபட்ட அழைப்புகள், வந்த அழைப்புகள், அழைத்த அழைப்புகள் என அனைத்து திரையும் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமேலும் கால்குலேட்டர் முதல் காலண்டர் வரை அனைத்தும் மிகவும் அருமையாக இருக்கிறது. இந்த போனில் இயங்குதளம் ஆண்ட்ராய்ட் 4.4.2 கிட்காட் பதிப்பு இருப்பதால் அனைத்துமே அசத்தலாகவே இருக்கிறது.\nஇந்த மொபைல் சிறப்புகளை சோனி நிறுவனம் வீடியோவாக தந்து இருக்கிறது கீழே பாருங்க\nஇந்த மொபைல் இந்த மாதம் இறுதி அல்லது ஆகஸ்ட் மாதத்தில் வெளிவர இருக்கிறது, அதனால் இதன் விலை அதிகார பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை. விரைவில் விலை விவரங்கள் இந்த பதிவில் இணைக்கப்படும்.\nSony Xperia C3 முழுமையான விவரகுறிப்புகள்:\nஇந்த மொபைல் பற்றி மேலும் தகவல்கள் தேவைப்பட்டால் கீழே பின்னூட்டத்தில் கேளுங்கள். பதில் அளிக்கிறேன். பதிவு பிடித்திருந்தால் LIKE மற்றும் SHARE செய்ய மறக்காதீங்க. மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் நண்பர்களே.\nஇந்த பதிவை நகல் எடுத்து உங்கள் தளங்களில், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால் எம் தளத்திற்க்கு நன்றி தெரிவித்து பதிவிட வேண்டும்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன என்ன\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும். சம...\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்பட���த்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\nதினமும் 500MBக்கும் அதிகமான 3G மற்றும் 2G டேட்டா இலவசமாக பெற சூப்பர் டிரிக்ஸ்\nநாளுக்கு நாள் இன்டர்நெட் கட்டணம் ஏறிக்கொண்டே போகுது. 1GB 3G டேட்டா 265 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். இன்றைக்கு இந்த பதிவில் சொல்ல போற...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://alshifaproperties.com/property/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2020-01-19T03:04:41Z", "digest": "sha1:SKACHCP7DO7EWTS7MGMTNRWKQ2YAXVK2", "length": 8846, "nlines": 168, "source_domain": "alshifaproperties.com", "title": "மெடிக்கல் காலேஜ் டு வள்ளம் ரோட்டில் வீடு விற்பனைக்கு தஞ்சாவூர் - Al-Shifa Properties", "raw_content": "\nமெடிக்கல் காலேஜ் டு வள்ளம் ரோட்டில் வீடு விற்பனைக்கு தஞ்சாவூர்\nமெடிக்கல் காலேஜ் டு வள்ளம் ரோட்டில் வீ��ு விற்பனைக்கு தஞ்சாவூர்\nமெடிக்கல் காலேஜ் டு வள்ளம் ரோட்டில் வீடு விற்பனைக்கு தஞ்சாவூர் – House for Sale Located between Medical College to Vallam\nகேட்கும் விலை: எங்களை தொடர்பு கொள்க\nமுன் ரோட்டின் அகலம்: 20 அடி\nபுதிய பேருந்து பேருந்து நிலையத்தில் இருந்து தோராயமாக 2.5Km\nநன்கு வளர்ந்த, அணைத்து வசதிகளும் பெற்ற குடியிருப்பு பகுதி\nஇடத்தின் உரிமை தனி நபர் - Clear Title\nகுடியிருப்பு பகுதி - Residential Area\nபள்ளிகள் அருகாமையில் - Schools Nearby\nமின் இணைப்பு- EB Facility\nவிலை பேச்சுவார்த்தை செய்யலாம் - Negotiation Accepted\nHello, I am interested in [மெடிக்கல் காலேஜ் டு வள்ளம் ரோட்டில் வீடு விற்பனைக்கு தஞ்சாவூர்]\nவிலைக்கு - For Sale\nCommercial Place / வர்த்தக ரீதியான இடம்(13)\nLayouts / லேஅவுட்ஸ் மனைகள்(1)\nResidential Place / குடியிருப்பு இடங்கள்(13)\nபரிசுத்தம் பொறியியல் கல்லூரி அருகில் மனை விற்பனைக்கு / Plot for Sale very near Parisutham Engineering College\nபுதிய பேருந்து நிலையம் அருகே வீடு விற்பனைக்கு தஞ்சாவூர் – House for sale Near New Bus Stand Thanjavur\nகஜலக்ஷ்மி நகர் மனை விற்பனைக்கு தஞ்சாவூர் – Kajalakhshmi Nagar Plot For Sale Thanjavur\nPlot / மனை, Residential Place / குடியிருப்பு இடங்கள்\nகருப்ப்ஸ் நகர் /சாரதா நகர் – மனை விற்பனைக்கு தஞ்சாவூர்\nPlot / மனை, Residential Place / குடியிருப்பு இடங்கள்\nஅசோக் நகர் மனை விற்பனைக்கு தஞ்சாவூர் Ashok Nagar Plot for Sale Thanjavur\nமெடிக்கல் காலேஜ் டு வள்ளம் ரோட்டில் வீடு விற்பனைக்கு தஞ்சாவூர் - Thanjavur, Tamilnadu\nமெடிக்கல் காலேஜ் டு வள்ளம் ரோட்டில் வீடு விற்பனைக்கு தஞ்சாவூர் - Thanjavur, Tamilnadu\nHello, I am interested in [மெடிக்கல் காலேஜ் டு வள்ளம் ரோட்டில் வீடு விற்பனைக்கு தஞ்சாவூர்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/india-lose-against-bangladesh-asia-cup/", "date_download": "2020-01-19T03:19:53Z", "digest": "sha1:RABLTE3HTP2HNLVFHXQLDQSXKIGIVC5R", "length": 7642, "nlines": 67, "source_domain": "crictamil.in", "title": "தனது முதல் ஆசிய கோப்பையை த்ரில் வெற்றியுடன் கைப்பற்றிய மகளீரணி..! - Cric Tamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் தனது முதல் ஆசிய கோப்பையை த்ரில் வெற்றியுடன் கைப்பற்றிய மகளீரணி..\nதனது முதல் ஆசிய கோப்பையை த்ரில் வெற்றியுடன் கைப்பற்றிய மகளீரணி..\nஇந்தியா, பாகிஸ்தான்,வங்கதேசம், இலங்கை, மலேசியா,தாய்லாந்து ஆகிய அணிகள் மோதும் 7 வது மகளிர் ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் மலேசியாவில் நடைபெற்று வந்தது. இந்த தொடரில் தொடர்ந்து 6 முறை சாம்பியனாக இருந்த இந்திய அணியின் தொடர்வெற்றியை வங்கதேச அணி தகர்த்தெறிந்தது.\nகடந்த 6 ��ண்டுகளாக நடைபெற்று வந்த ஆசிய கோப்பை ,இதுவரை 4 முறை ஒருநாள் போட்டி தொடராகவும், 2 முறை டி20 போட்டியாகவும் நடத்தப்பட்டு வந்தது. இந்த 6 தொடரிலுமே இந்திய மகளீர் அணி தான் சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில் இந்த தொடரின் 7 வது சீசன் இறுதி போட்டியில் 7 வது முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இருந்தது இந்திய அணி.\nநேற்று (ஜூன் 10 ) கோலாலம்பூரில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற இந்த தொடரின் இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனானா இந்திய அணி வங்கதேச அணியுடன் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.\nஇதையடுத்து களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்திலேயே சொதப்பியது. தொடக்க ஆட்டக்காரர்களான மிதிலி ராஜ் 11 ரன்களுக்கும், ஸ்ம்ரிதி மந்தனா 7 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய தீப்தி ஷர்மாவும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால், கேப்டன் ஹர்மான்ப்ரீத் கவுர் மட்டும் நிதானமாக விளையாடி 42 பந்துகளில் 56 ரன்களை குவித்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் அணைத்து விக்கட்டுகளையும் இழந்து 112 ரன்களை மட்டுமே எடுத்து.\nபின்னர் 113 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் துவக்கத்தில் இருந்தே நிதானமாக ரன்களை குவித்து வந்தது. ஒரு கட்டத்தில் கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்து வீசினார். கடைசியில் இறுதி பந்தில் 2 எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ,ஜகாரனா ஆலம் 2 ரன்கள் எடுத்து வங்கதேசம் அணியை வெற்றி பெற செய்தார். இதன் மூலம் முதன் முறையாக ஆசிய கோப்பையை வங்கதேச அணி கைப்பற்றியதுடன், 7வது முறையும் கோப்பையை வெல்ல இருந்த இந்திய அணியின் கனவையும் சிதைத்தது.\nதூங்கும்போது தான் பிரிந்து இருப்பார்கள். தோல்வி குறித்த பேட்டியில் – கிண்டலாக பதிலளித்த பின்ச்\nஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கினால் என்ன தோனியை யாராலும் தடுக்க முடியாது – விவரம் இதோ\nதோனியை போன்று மின்னல் வேக ஸ்டம்பிங் செய்து அசத்திய ராகுல் – வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/2", "date_download": "2020-01-19T01:56:34Z", "digest": "sha1:6NLETRWUS4VI7NWRUVZR6WAZCEXT2DHX", "length": 16799, "nlines": 158, "source_domain": "www.newstm.in", "title": "இன்றைய உலகச் செய்திகள் | Latest World News in Tamil - Newstm", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபாரிஸ் : பாலின வன்முறைகளுக்கு எதிராக பேரணி\nபிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸ் நகரத்தில், பாலின வன்முறைகளுக்கு எதிராக நேற்று ஆயிரக்கணக்கானோர் பேரணியில் ஈடுபட்டனர்.\nஈழத்தமிழர் பகுதியில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் ரோந்து: இலங்கை அதிபர்\nபாகிஸ்தான் : நவம்பர் 29 அன்று அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட உள்ள மாணவர்கள்\nஇலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்பு\nஇலங்கை பிரதமராகிறார் மகிந்த ராஜபக்சே\nபிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்தார்\nஇலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அவர் அனுப்பியுள்ளார்.\nநான் அனைத்து மக்களுக்கான அதிபர்: கோத்தபய ராஜபக்சே\n‘நான் அனைத்து மக்களுக்கான அதிபர்; எனக்கு தேவை அனைவரின் ஆதரவு தான்’ என்று இலங்கை புதிய அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.\nபாலஸ்தீனிய பகுதிகளில் இஸ்ரேலின் குடியேற்றங்கள் சட்டத்திற்கு புறம்பானவை - ஐ.நா மனித உரிமை அலுவலகம்\nஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீனிய பகுதிகளில், இஸ்ரேல் மேற்கொள்ளவிருப்பது சட்ட விரோதமான செயல் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் கூறியுள்ளது.\nதமிழ் மக்களுக்கு கோத்தபய ராஜபக்சே அழைப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சே, இணைந்து செயல்பட வருமாறு தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nகலிஃபோர்னியா: கால்பந்து விளையாட்டை பார்த்து கொண்டிருந்த ஒரு குடும்பத்தின் மீது துப்பாக்கிச்சூடு\nகலிஃபோர்னியாவின் ஃப்ரெஸ்னோ அருகே வீட்டின் பின்புறம் அமைந்த புல்வெளியில் அமர்ந்து தொலைக்காட்சியில் கால்பந்து விளையாட்டை கண்டுகொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சிலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇலங்கை மண்ணில் இன்னொரு ராஜபக்சே: சீனாவுக்கு கொண்டாட்டம்\nசர்வதேச அரசியலில் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்த ராஜபக்சேவின் சகோதரரே இலங்கையில் அதிபராகவுள்ளது, நமக்கு விடுக்கப்பட்டுள்ள சவாலாகவே பார்க்கப்படுகிறது. அதே சமயம் இந்த தேர்தல் முடிவு சீனாவிற்கு பெரும் சாதகமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.\nஎதிரிகள் மீது தாக்குதல் தொடுப்போம்: காஸா குறித்து எங்கள் கொள்கையில் மாற்றமே இல்லை: பெஞ்சமின் நேதன்யாஹூ\nஇஸ்ரேல் நாட்டில் 4 நாட்களாக தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டு வரும் காஸா பயங்கரவாதிகள் குறித்த தங்களது கொள்கையில் எந்த மாற்று கருத்தும் இல்லை எனவும், அவர்கள் மீது மறுதாக்குதலில் ஈடுபடுவது உறுதி எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார் அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ.\nபிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\nரஷ்யாவில் ஒரு பெட்ரோல் நிலையத்தில், பிகினி அணிந்து வந்தால் இலவச பெட்ரோல் வழங்கப்படும் என்ற அறிவிப்பால், ஆண்கள் பிகினி உடை அணிந்து வந்த ருசிகர சம்பவம் நடந்தேறியுள்ளது.\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனா கட்சியின் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஅனைவரும் இணைந்து பயணிப்போம்: கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய கோணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் என்று, புதிய அதிபராக பதவியேற்கவுள்ள இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளார் கோத்தபய ராஜபக்சே நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார்.\nஇலங்கை அதிபர் தேர்தல்: தோல்வியை ஒப்புக்கொண்டார் சஜித் பிரேமதாச\nஇலங்கை அதிபர் தேர்தலில் புதிய ஜனநாயக கட்சியின் முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியை ஒப்புக்கொண்டார்.\nகோத்தபய ராஜபக்‌ஷே மீண்டும் முன்னிலை\nஇலங்கை அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்‌ஷே மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார்.\nஇலங்கை அதிபர் தேர்தல்: சஜித் பிரேமதாசா முன்னிலை\nஇலங்கை அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசா முன்னிலை பெற்றுள்ளார்.\nகாஷ்மீரிகள் ஆயுதம் ஏந்த பாகிஸ்தான் ராணுவம் உதவ வேண்���ும்: ஹிஜ்புல் முஜாஹிதீன் தலைவன் சையத் சலாஹுத்தீன் உளறல்\nஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு திரும்ப பெற்றதை தொடர்ந்து, காஷ்மீரிகள் இந்தியாவுக்கு எதிராக ஆயுதம் வேண்டும் என்றும் அதற்கு பாகிஸ்தான் ராணுவம் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவரான சையித் சலாவுதீன்.\nபயங்கரவாதிகளின் ஏவுகணை தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பதிலடி\nபாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் தலைவரான பஹாத் அபு அல் அடாவின் மரணத்தை தொடர்ந்து, இஸ்ரேல் நாட்டில் சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் ஏவுகணை தாக்குதல்களினால் அதிருப்தியடைந்த இஸ்ரேல் அரசு மறுதாக்குதலில் ஈடுபட்டுள்ளது.\n1. சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது\n2. 1000 கோடி செலவில் அம்பேத்கருக்கு சிலை 450 அடி உயரத்தில் பிரம்மாண்டம்\n3. கோர விபத்து.. லாரிக்கு அடியில் சிக்கி நொறுங்கிய கார் - துணை சபாநாயகரின் உறவினர் உட்பட 4 பேர் பலி\n4. அந்த போட்டோவ ஏன் இப்ப போட்டீங்க\n5. ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் காலவரையறையின்றி மூடப்படுகிறதா \n6. பிகினி உடையில் பிரபல நடிகரின் மகள் வாய்ப்புக்காக இப்படியெல்லாமா போஸ் கொடுப்பாங்க\n இன்று மறக்காம உங்க குழந்தைங்களுக்கு இதை கொடுங்க\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=39536&replytocom=9147", "date_download": "2020-01-19T01:34:15Z", "digest": "sha1:O6GAS7N6UA6LMHN5HNEO7USSG4DKKI2L", "length": 32764, "nlines": 362, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\n35ஆவது ஆண்டில் மதுரா டிராவல��ஸ் January 18, 2020\nபேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு... January 18, 2020\nபிரமிள் 23ஆவது ஆண்டு நினைவுநாள் கருத்தரங்கு... January 18, 2020\nஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் கறவை மாடுகள் – எழுமின் அமைப்பு வழங்குகிறது... January 17, 2020\nஓவியர் வீர சந்தானம் கதாநாயகனாக நடித்த ‘ஞானச் செருக்கு’... January 17, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 101... January 17, 2020\nபடக்கவிதைப் போட்டி – 241 January 16, 2020\nபடக்கவிதைப் போட்டி 240-இன் முடிவுகள்... January 16, 2020\n‘பாரதநாடு பழம்பெரும் நாடு, நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்’ என்று பாரதி எழுதியது எதற்காக என்று நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.\nபாரதநாட்டை சுமார் இருநூறு வருடம் சுல்தான்கள், இருநூறு வருடம் மொகலாயர்கள், பின்னர் வந்த ஐரோப்பியர், பிரிட்டிஷ்காரர்கள் முன்னூறு வருடங்கள் ஆண்டனர். ஔரங்கசீப் காலத்தில் முக்கால்வாசி பாரதம் மொகலாயர் கைக்குப் போனது என்றால் இங்கிலீஷ்காரர்கள் கையில் அகண்டபாரதம் முழுவதுமே சென்றுவிட்டது. ஆட்சியாளர் அனைவருமே பாரத பண்பாட்டை முற்றிலும் நிராகரித்தவர் (ஒரு அக்பர் தவிர) என்று கூடச் சொல்லலாம். இத்தனை பரதேசத்தவர் ஆண்டாலும் உள்ளூற நிரவிக்கிடந்த பாரதத்தின் ஆன்மீக நம்பிக்கையையோ பண்பாட்டு விதானங்களையோ இவர்களால் மாற்றமுடியவில்லைதான்.\nபாரத ஆன்மீகப் பண்பாடு, கலாசாரங்கள் இவையாவும் தர்மத்தின் அடிப்படையில் ஏற்பட்டவை. ஆரம்பத்திலிருந்தே அதர்மத்தைக் கண்டு அஞ்சுபவர்களாக நம் முன்னோர்களை சித்தரித்திருந்தார்கள். அதர்மம் துளிர்த்து வன்முறையாட்டம் ஆடும்போதெல்லாம் தெய்வம் தோன்றி அந்த அதர்மத்தை அழித்தது என்பதை பரிபூர்ணமாக நம்புபவர்கள். அப்படி அதர்மத்தை அழிக்கும் தெய்வங்களுக்கு நன்றி பாராட்டி விழா எடுத்து மகிழ்பவர்கள். வேலனுக்கும் துர்க்கைக்கும் திருமாலுக்கும் கண்ணனுக்கும் ராமனுக்கும் என்றில்லாமல் தம் ஊர்மக்கள் நன்மைக்காக உயிர்த்தியாகம் செய்து தெய்வமாகிவிட்டவர்களுக்கும் அவர்களைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் விழா கொண்டாடி வருபவர்கள். இதை நம் பாரதம் முழுமைக்கும் வெவ்வேறு விதமாக காணலாம்.\nஆனாலும் அங்கே குறிக்கோள் ஒன்றே.. ‘தர்மம் வெல்லவேண்டும் – அதர்மம் அழியவேண்டும், ஊர் செழிக்கவேண்டும், நல்லதோர் சமுதாயம் உருவாகவேண்டும்.. இதுதான் குறிக்கோள். இந்த குறிக்கோள் நாட்டு மக்��ளுக்கு நன்மை செய்யும் விதமாக அமையவேண்டும் என்பதற்காக அதற்கான புராணக் கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன. அக்கருத்துகள் பொதுவாக மெய்ஞ்ஞானமாகவே இருந்தாலும் அது விஞ்ஞானத்தோடு பொருந்தும் வகையிலும் இருந்தது. இந்த புராணக்கருத்துகள் நாளடைவில் பாமரருக்கு எளிதாகப் புரியவைக்கும்படியாக புராணக்கதைகளாக மாறின. இக் கதைகளை மக்கள் ஏற்றுக் கொண்டனர். ஊர் மக்கள் ஒற்றுமையாக இருந்து எல்லோரும் சேர்ந்து பண்டிகையாகக் கொண்டாடினர். அப்படிப்பட்ட ஒரு பண்டிகையைப் பற்றிய பதிவு ஒன்றினைப் பற்றியதுதான் இந்த வார வல்லமையாளர் எழுதியது.\nசரதபௌர்ணிமை என அழைக்கப்படும் ஐப்பசி மாத முழுநிலவு நாளன்று கொண்டாடப்படும் கஜகிரி லக்ஷ்மி பூஜையைப் பற்றிய பதிவாகும். இந்த பூஜைக்கான ஆதி காரணங்கள், விஞ்ஞானத்துடன் சம்பந்தப்பட்டதாக எப்படி அமைகிறது, பாரதத்தின் எந்தந்தப் பகுதியில் கொண்டாடப்படுகிறது, விரதம், அதன் பலன்கள் போன்றவைகளை விவரமாகக் கொடுத்துள்ளார் பதிவர் திருமதி பார்வதி ராமச்சந்திரன்.\nநாட்டில் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் உருவான இவை போன்ற விரதகால பூஜைகள் பண்டைய காலத்திலிருந்தே மக்கள் அனுசரித்து வந்திருக்கின்றனர் என்பதனை விவரமாக தெரிவித்திருக்கிறார்.\nபுராணக் கதை எதுவானால் என்ன, அதனால் தீங்கு நெருங்காத அளவுக்கும் மக்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவும், அவர்களின் மன வளமும், செல்வ வளமும் பெருகும் விதமாகவும் அமைந்தால் சமுதாயம் வளரும் இல்லையா.. வளரும் சமுதாயம் நல்ல சமுதாயமாகவும் தர்மம் குன்றாத சமுதாயமாகவும் இருந்துவிட்டால் உலகில் ஏது பிரச்னை.. இப்படியெல்லாம் நம் மனதில் கேள்வி எழும்பும் அளவுக்கு சிந்தனைகள் உருவாக்கிய திருமதி பார்வதி ராமச்சந்திரனை இந்த வார வல்லமையாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். அவருக்கு நம் பிரத்தியேக வாழ்த்துகள்.\nகடைசி பாரா: கவியரசைப் பற்றிய சக்திதாசன் கவிதை\nபூட்டி ​வைத்த பரம் ​பொருளின்\nRelated tags : வல்லமையாளர்\nகோல்கேட்டும் மறக்கப்பட்ட இதர ஊழல்களும்\nபாரதி 31-03-2014 4, அக்ரகாரத்தெரு,\nமீ.விசுவநாதன் வெற்றிக் களிப்புதான் தீபா வளியாம் - அக தீப ஒளியில் தெரிவதுவாம் நெற்றித் திலகமாய் நின்று நிலைத்து - அது நிறைந்த அன்பைப் பகிர்வதுவாம் நெற்றித் திலகமாய் நின்று நிலைத்து - அது நிறைந்த அன்பைப் ப���ிர்வதுவாம் பிள்ளைக் குணமெனக் கூடி மகிழ்ந\nவாழ்வது ஒரு சாண் வயிற்றுக்கே\n-துஷ்யந்தி, இலங்கை வாழ்க்கைச் சக்கரம் இயங்க வழிகாட்டியும் இதுவே... வாழ்க்கைச் சக்கரத்தை முடிக்க குழி தோண்டுவதும் இதுவே.. அளவாய் உணவு கொடுக்க உண்டு தினம் இன்பம்... அளவுக்கதிமானால் தரும் நம\nஇவ்வார வல்லமையாளர் பார்வதிக்கும்,கடைசிப் பத்திச் சிறப்பாளரான திரு சக்திதாசன் அவர்களுக்கும் வாழ்த்துக்களைக் கூறிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\nவணக்கம். தாங்கள் அளித்த இந்த மிகப் பெரிய கௌரவத்திற்கு மனமார்ந்த நன்றி. முன்பே வல்லமையாளர் விருதினை வென்றுள்ளவர்களோடு ஒப்பிடும்போது நான் இன்னும் நிறைய உழைக்க வேண்டும் என்பதை உணர்ந்திருந்தேன். இந்த விருது எதிர்பாராதது என்பதோடு, என் ஆன்மீக கட்டுரைக்கு கிடைத்திருப்பது மிகுந்த மன அமைதியைத் தருவதாக இருக்கிறது..அம்பிகையின் பெருங்கருணைக்கும், இந்த விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்த திரு திவாகர் அவர்களுக்கும், தங்களுக்கும், வல்லமை மின்னிதழுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி..\nஇது தரும் கௌரவம் அளப்பரியது. இது மேன்மேலும் பொறுப்புணர்வை அதிகப்படுத்துகிறது. இதற்கு உரியவளாக என்னை தகுதிப்படுத்த மேன்மேலும் முயல்வேன்.\nதிருமிகு.சக்திதாசன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.\nவாழ்த்துக் கூறிய திருமதி.தேமொழி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.\nஇவ்வார வல்லமையாளர் அன்புத் தோழி பார்வதிக்கும், கவியரசரின் நினைவலைகளை நெஞ்சில் எழுப்பிக் கடைசிப் பாராவில் இடம்பெற்றுள்ள கவிஞர் சக்திதாசன் அவர்களுக்கும் உளம்நிறைந்த பாராட்டுக்கள்\nவல்லமையாள்ர் பார்வதி ராமசந்திரன் அவர்களுக்கும், சிறப்பு பதிவர் சக்திதாசன் அவர்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.\nஇந்தியாவை ஆங்கிலேயர் ஆண்டதற்கும் மொகலாயர்கள் ஆண்டதற்கும் நிறைய்ய வித்தியாசங்கள். மொகலாயர்கள் இந்தியாவை ஆண்டபோது அவர்கள் இங்கிருந்து எதையும் எடுத்துக்கொண்டு போகவில்லை மாறாக அவர்கள் நம் நாட்டை வளப்படுத்தி தலை நகரங்கள் அமைத்து இங்கேயே தங்கி இங்கேயே திருமனம் செய்து ஆட்சி பரிபாலத்தோடு பிள்ளை குட்டி என இருந்தார்கள். அவர்கள் கட்டிய பல கோட்டைகள், அரன்மனைகள் டெல்லி, மற்றும் வட இந்தியா, பெங்களூர் என்று பல இடங்களிலும் இன்றும் நம் அரச�� அலுவலகமாக இருக்கின்றன.\nஆனால் ஆங்கிலேயர்கள் வந்து சுறண்டிக்கொண்டு தான் போனார்கள்.\nமதிப்பிற்குரிய பார்வதி அவர்களுக்கு, எங்கே உங்களின் கதைகள் , கவிதைகள் .வெகு நாளாக கானவில்லையே.\nவாழ்த்துத் தெரிவித்த அன்புச் சகோதரி மேகலா அவர்களுக்கும், சகோதரர் திரு.தனுசு அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.\n///மதிப்பிற்குரிய பார்வதி அவர்களுக்கு, எங்கே உங்களின் கதைகள் , கவிதைகள் .வெகு நாளாக கானவில்லையே.///\nதங்களது அன்பு மிகுந்த மகிழ்வைத் தருகிறது. சில தனிப்பட்ட காரணங்கள்.. இறையருளால் விரைவில் மீண்டு(ம்) வருவேன். மிக்க நன்றி\nநிலை உயர்ந்து நிற்கும் அவர் திறன் கண்டு\nவிருது பெற்ற பார்வதி அம்மையார் அவர்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்\nவல்லமையாளர் விருதால் பாராட்டப் பெற்ற சகோதரி திருமதி பார்வதி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் கடைசி பத்தியில் கதிரொளி வீசும் கவின்மிகு வரிகளால் பாராட்டைப்பெரும் கவிஞர் சக்தியின் தாசனர் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்\nதங்களது வாழ்த்துக்களுக்கு என் பணிவான நன்றி\nவிருது பெற்ற பார்வதி அம்மையார் அவர்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்\n.. தங்களது மாணவி நான்.. என் எழுத்துக்களுக்கு முதன் முதலாக ஒரு தளம் தந்து, அதைச் செம்மைப்படுத்தியவர் தாங்கள். தங்களது பரிபூரணமான நல்லாசிகளே என் முன்னேற்றத்திற்குக் காரணமாக இருக்கிறது.\nதங்கள் வாழ்த்துக்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி\nவல்லமையாளர் விருதால் பாராட்டப் பெற்ற சகோதரி திருமதி பார்வதி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்\nதங்களது வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி அண்ணா\nவல்லமையாளர் விருதினைக் கௌரவிக்கும் சகோதரி பார்வதி அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். கடைசிப் பாராவில் இடம் பெற்ற சக்திதாசன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.\nவல்லமையாளர் திருமதி.பார்வதி இராமச்சந்திரன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nK. Mahendran on படக்கவிதைப் போட்டி – 241\nMouli on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nNancy on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 240\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 240\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (97)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Job_News/5329/Middle_Occupational_Safety_In_Force_914_seats.htm", "date_download": "2020-01-19T03:22:17Z", "digest": "sha1:QCV4JF3TZRNWR6EHYKFFFO2UQKBPGUWP", "length": 5605, "nlines": 46, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Middle Occupational Safety In Force 914 seats | மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 914 இடங்கள் - Kalvi Dinakaran", "raw_content": "\nமத்திய தொழில் பாதுகாப்பு படையில் 914 இடங்கள்\nதுணை ராணுவப்படைகளில் ஒன்றான மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள (Central Industrial Security Force) Constable (Tradesmen) 914 இடங்களுக்கு 10ம் வகுப்பு முடித்து ஐடிஐ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது: 18 முதல் 23க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் காலியிடம் ஏற்பட்டுள்ள தொழிற்பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்து முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nஉடற்தகுதி: உயரம்- 170 செ.மீ (எஸ்டி- 162.5 செ.மீ). மார்பளவு: 80 செ.மீ அகலம். 5 செ.மீ., சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும். உடற்திறன் தகுதி: 1.6 கி.மீ., தூரத்தை ஆறரை நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும்.\nவிண்ணப்ப கட்டணம்: ரூ.100/- இதை இந்தியன் போஸ்டல் ஆர்டராக Assistant Commandant, DDO, CISF, SZ HQrs என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் எடுக்க வேண்டும்.www.cisfrectt.in என்ற இணையதளத்தில் மாதிரி விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பூர்த்தி செய்து இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பம் சென் றடைய வேண்டிய கடைசி நாள்: 22.10.2019.\nஇந்திய நிலக்கரி நிறுவனத்தில் 1326 இடங்கள்\nஜிப்மர் மருத்துவமனையில் 116 இடங்கள்\nமத்திய அரசின் கதர் நிறுவனத்தில் வேலை\nபட்டதாரிகளுக்கு ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணி\nமருத்துவக் கல்வி மற்றும் ஆய்வுத் துறையில் வேலை\nராணுவத் தளவாட தொழிற்சாலைகாவல்படையில் வேலை\nடெல்லி மெட்ரோ ரய��ல்வேயில் வேலை: 1493 பேருக்கு வாய்ப்பு\nஇந்திய அணுசக்தி துறையில் வேலை\nபட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலை\nமத்திய அரசு அச்சகத்தில் புக் பைண்டர்-20 இடங்கள்\nஇந்திய நிலக்கரி நிறுவனத்தில் 1326 இடங்கள்\nஜிப்மர் மருத்துவமனையில் 116 இடங்கள்\nமத்திய அரசின் கதர் நிறுவனத்தில் வேலை\nபட்டதாரிகளுக்கு ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shumsmedia.com/35%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2020-01-19T01:25:06Z", "digest": "sha1:5D54JJ62GZDSGVWZV3LJRTJSJU6J4YF4", "length": 10542, "nlines": 123, "source_domain": "shumsmedia.com", "title": "35வது வருட புனித குத்பிய்யஹ் கந்தூரி - 2019 நிகழ்வுகளின் தொகுப்பு - Shums Media Unit - Tamil islamic Website", "raw_content": "\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\n35வது வருட புனித குத்பிய்யஹ் கந்தூரி – 2019 நிகழ்வுகளின் தொகுப்பு\nவலீகட்கரசர், கௌதுல் அஃழம், குத்புல் அக்தாப், பாஷுல் அஸ்ஹப், முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 20.12.2019 தொடக்கம் 22.12.2019ம் திகதி வரை மூன்று தினங்கள் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 35வது வருட புனித குத்பி்ய்யஹ் கந்தூரி நடைபெற்றது.\nகந்தூரியின் ஆரம்ப நிகழ்வாக 20.12.2019 அன்று பி.ப 5.00 மணிக்கு திருக்கொடியேற்றமும், அதனைத் தொடர்ந்து கத்முல் குர்ஆன் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின் முஹ்யித்தீன் மௌலித் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் துஆ ஓதப்பட்டு தபர்றுக் விநியோகம் ஸலவாதுடன் முதலாம் நிகழ்வுகள் நிறைவுபெற்றது.\n2ம் நாளான 21.12.2019 அன்று பி.ப 5.00 மணிக்கு முஹ்யித்தீன் மௌலித் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின் கௌது நாயகம் அவர்களின் திருநாமங்களை ஓதும் குத்பிய்யஹ் றாதிப் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் அதிசங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களினால் சன்மார்க்க சொற்பொழிவும் இடம் பெற்றது.\nகந்தூரி தினமான 22.12.2019 அன்று பி.ப 5.00 மணிக்கு முஹ்யித்தீன் மௌலிதும், மஃரிப் தொழுகையின் பின் கஸீததுல் புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய மௌலவீ HMM. பஸ்மின் றப்பானீ அவர்களினால் சன்மார்க்க சொற்பொழிவும், அதனைத் தொடர்ந்து கெளது நாயகத்தின் இரட்சிப்பு கீதத்துடன் இறுதியாக பெரிய துஆ ஓதப்பட்டு, தபர்றுக் விநியோகத்துடன் நிகழ்வுகள் யாவும் இனிதே ஸலவாதுடன் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.\n35வது வருட புனித குத்பிய்யஹ் கந்தூரி – 2019 நிகழ்வுகளின் தொகுப்பு was last modified: December 26th, 2019 by SHUMS\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான உலர் உணவு வழங்கும் நிகழ்வு\n18வது வருட ஷெய்குல் அக்பர் நாயகம் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு – 2019\n40வது வருட புனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் ஆரம்பமும், 31வது வருட ஹாஜாஜீ மாகந்தூரிக்கான அலுவலகத் திறப்பு விழாவும்\n40வது வருட பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் கந்தூரி – 2017 நிகழ்வின் தொகுப்பு\nறபீஉனில் அவ்வல் மாத மௌலித் மஜ்லிஸுக்கான பொதுக் கூட்டம்\n31வருட ஹாஜாஜீ மாகந்தூரி 1ம் நாள் நிகழ்வின் திருக்கொடியேற்றமும், கத்முல் குர்ஆன் நிகழ்ச்சியும்\nஅருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்\nறபீஉனில் அவ்வல் மாத மௌலித் மஜ்லிஸ் – 2019 ஆரம்ப நிகழ்வுகள்\nறப்பானிய்யஹ் அறபுக் கலாபீடத்தின் கணிணிப் பிரிவு திறப்பு விழா\n“இப்தார்” நோன்பு திறக்கும் நிகழ்வு – 2019\n33வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி-2019 (1ம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பு)\nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/229943/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-19T03:00:42Z", "digest": "sha1:4IYDP7K6K34WEXJJSPAKB5KSQMR6HH6Z", "length": 9010, "nlines": 172, "source_domain": "www.hirunews.lk", "title": "யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வர ரஷ்யா மற்றும் உக்ரைன் இணக்கம் - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nயுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வர ரஷ்யா மற்றும் உக்ரைன் இணக்கம்\nகிழக்கு உக்ரைன் பகுதிகளில் தொடரும் யுத்தத்தை இந்த வருட இறுதிக்குள் நிறைவுக்கு கொண்டு வருவதற்கு ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் இணங்கியுள்ளன.\nரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஆகியோருக்கு இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த ஐந்தரை ஆண்டு காலமாக உக்ரைனின் கிழக்கு பகுதியில் இடம் யுத்தம் காரணமாக இதுவரை 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த நிலையில் இந்த யுத்த நிறுத்த இணக்கப்பாடுகளுக்கு அமைவாக இரண்டு நாட்டு இராணுவத்தினரையும் திருப்பி அழைக்கும் நடவடிக்கைகள் முதற்கட்டமாக முன்னெடுக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது.\nஇந்த யுத்த நிறுத்த பேச்சுவார்த்தையை ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் முன்னின்று செயற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nராஜித்த சேனாரத்னவின் வழக்கு ஒத்திவைப்பு...\nவட கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்...\nசீன ஜனாதிபதி மியன்மாருக்கு உத்தியோகபூர்வ விஜயம்..\n19 வருட கால இடைவெளிக்குப் பின்னர்...\nசீனாவில் பரவும் வைரஸ் தொடர்பில் அமெரிக்கா அவதானம்\nஉலகின் மிக குள்ளமான மனிதர் மரணம்\nஉலகின் குள்ளமான மனிதர் என்று நம்பப்படுபவரும்...\nஇந்தியாவும், ஈரானும் இணைந்து செயற்பட வேண்டும்\nஇந்தியாவும், ஈரானும் இணைந்து செயற்பட...\nநட்டஈடு வழங்கும் நடவடிக்கைகள் ..\nசுற்றுலா தொழில்துறைக்காக கொரிய அரசாங்கத்திடமிருந்து 10.36 மில்லியன்\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகித விபரம்\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள செய்தி\nநிவாரண காலத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மனம்...\nஉக்ரேனிய விமான விபத்து- பரிதாபமாக பலியான 176 பேர்\nஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில்... Read More\nமசாஜ் நிலையமாக இயங்கிய பாலியல் விடுதிகள்- 57 பேர் கைது\nதங்கொல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்த��ல் தாயும் மகளும் பலி\nசுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் செய்தி\nதொலைபேசி உரையாடல் தொடர்பான குரல் பதிவு வெளியிடப்பட்டுள்ளது..\nமூன்றாம் நாள் ஆட்டம் மழைக்காரணமாக தடைப்பட்டுள்ளது..\nமுதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி...\nமூன்றாம் நாள் ஆட்டம் இன்று...\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்\nஇரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nஇன்று மதியம் விஸ்பரூபம் 02\nஇந்த வாரம் உங்கள் ஹிரு தொலைக்காட்சியில்... “காதலும் கடந்து போகும்” திரைப்படம்\nவாட்ஸ் அப்பில் வெளியான “தர்பார்”..\nசத்தமே இல்லாமல் வெளிவந்த “சைக்கோ” ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2016/01/", "date_download": "2020-01-19T02:10:49Z", "digest": "sha1:HDET3RO7SOPK6SF2P2TZ3W4NOUUSPROU", "length": 64416, "nlines": 914, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: January 2016", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nசனி, 30 ஜனவரி, 2016\nஜனவரி 30. மகாத்மா காந்தி நினைவு தினம்.\nமகாத்மா 1948-இல் மறைந்தவுடன் ‘கல்கி’ எழுதிய கட்டுரை இதோ\n[ நன்றி : கல்கி, பாவை பப்ளிகேஷன்ஸ் ]\nLabels: கட்டுரை, கல்கி, காந்தி\nவெள்ளி, 29 ஜனவரி, 2016\nசங்கீத சங்கதிகள் - 68\nஜனவரி 29. சங்கீத வித்வான் பேராசிரியர் வி.வி.சடகோபனின்\nதினமணி கதிரில் வெளியான ஒரு கட்டுரை இதோ\n[ நன்றி : தினமணி கதிர் ]\nLabels: கட்டுரை, சங்கீதம், வி.வி.சடகோபன்\nசெவ்வாய், 26 ஜனவரி, 2016\nமுதல் குடியரசு தினம் -1\nகட்டுரை, கவிதை, சித்திரம் ...\nஜனவரி 26, 1950. முதல் குடியரசு தினம். ‘கல்கி’ இதழ் ஒரு மலரை வெளியிட்டது. ( மற்ற இதழ்கள் மலர்கள் வெளியிட்டனவா\nஅவற்றிலிருந்து சில பகுதிகளை முன்பே இங்கிட்டிருக்கிறேன்:\nஇப்போது அந்த மலரிலிருந்து : ஒரு கட்டுரை ( கல்கி எழுதிய தலையங்கம்) , கவிதை ( கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை ), ”சாமா”வின் சித்திரங்கள் ஆகிய ஒரு தொகுப்பை இங்கு வழங்குகிறேன்.\n[ நன்றி: கல்கி ]\nLabels: ஓவியம், கட்டுரை, கல்கி, கவிதை, கவிமணி, குடியரசு, சாமா\nசனி, 23 ஜனவரி, 2016\nசங்கீத சங்கதிகள் - 67\nஜனவரி 23. அரியக்குடி ராமானுஜ அய்யங்காரின் நினைவு தினம்.\nஅந்த நினைவில் ‘கல்கி’ விகடனில் அய்யங்காரின் இசைத்தட்டைப் பற்றி ( 30 -களில் ) எழுதிய ஒரு விமர்சனக் கட்டுரையை இங்கிடுகிறேன்.\nதென்னிந்தியாவிலுள்ள தற் கால வித்வான்களில�� சிலர் இசைத்தட்டுகளின் மூலம் தங்கள் புகழைப் பெருக்கிக் கொண்டார்கள். வேறு சிலரோ, இசைத்தட்டுக் கொடுத்த பின்னர், தங்களுக்கு ஏற்கனவே இருந்த பெயரையும் இழந்து விட்டார்கள். இன்னும் சிலருடைய கீர்த்தி இசைத்தட்டுகளினால் அதிகமும் ஆகவில்லை; குறைவு படவுமில்லை.\nஅரியக்குடி இராமனுஜ அய்யங்கார் இவற்றுள் மூன்றாவது கோஷ்டியைச் சேர்ந்தவர். அவர் கிராமபோன் பிளேட் கொடுப்பதற்கு முன்னாலேயே சங்கீத உலகில் உயர்ந்த ஸ்தானத்தை அடைந்துவிட்டார். அதற்கு மேல் உயர்வதற்கு இடமேயிருக்கவில்லை. ஏறக்குறைய பதினைந்து வருஷ காலமாக அவருடைய புகழ் மங்காமல் இருந்து வருகிறது. அந்தப் புகழை அவருடைய இசைத்தட்டுகள் அதிகமாக்கவுமில்லை; குறைவு படுத்தவுமில்லை. ஆனால் நிலைபெறுத்தி யிருக்கின்றன.\n[ ஓவியம்: மாலி ]\nஅரசியல் வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும் சென்ற பதினைந்து வருஷத்தில் அநேக தலைவர்கள் வந்து போய்விட்டார்கள். ஆனால் சங்கீதத்தில் மட்டும் அய்யங்காரின் தலைமை இன்னும் நீடித்திருப்பதின் இரகசியம் என்ன பண்டிதர்கள், பாமரர்கள் எல்லாரையும் ரஞ்சிப்பிக்கக்கூடிய சில அம்சங்கள் அய்யங்காரின் பாட்டில் அமைந்திருப்பதுதான்.\nஅய்யங்காருக்கு முந்திய காலத்தில் சங்கீதக் கச்சேரிகளுக்கு வந்து ரஸித்தவர்கள் பெர்ம்பாலும் அந்த வித்தையின் நுட்பங்களை அறிந்த சிலரேயாவர். மற்ற சாதாரண ஜனங்கள் சங்கீதம் அநுபவிப்பதற்கு நாடக மேடையை நாடி வந்தார்கள். சங்கீத நுட்பங்களை அறியாத சாதாரண ஜனங்களும் ரஸித்து அனுபவிக்கும்படியாகக் கச்சேரி பந்தாவை அமைத்தவர் அய்யங்கார் என்றே சொல்லவேண்டும். சின்னச் சின்னக் கீர்த்தனைகளாக உருப்படிகள் அதிகமாகப் பாட ஆரம்பித்தவர் அவரே. கச்சேரியில், வித்தைத் திறமையே பிரதான அம்சமாகவுடைய பகுதிக்குக் காலத்தைக் குறைத்து, எல்லாரும் அநுபவிக்கக் கூடிய பகுதியை அவர் நீட்டிவிட்டார். கச்சேரியின் கடைசியில், துக்கடாக்கள் அதிகமாகப் பாடினார். கீர்த்தனைகளையும், ராகங்களையும் ஒரே சிட்டையாகப் பாடிவந்தபடியால், கொஞ்சநஞ்சம் சங்கீத ஞானமுள்ளவர்கள் எல்லோரும் அவரைப் பின்பற்றிப் பாடத் தொடங்கினார்கள். ஏகலைவன் துரோணாச்சாரியாரிடம் சிஷ்யனாயிருந்தது போல், அவருடைய கச்சேரிகளைக் கேட்பதின் மூலமாகவே அவருக்கு ஆயிரக் கணக்கான சிஷ்யர்கள் ஏற்பட்��னர்.\nசங்கீத வித்தையில் ஆழ்ந்த தேர்ச்சியில்லாதவர் யாராவது இப்படிப்பட்ட புரட்சி செய்ய முயற்சித்திருந்தால் பண்டிதர்கள் சண்டைக்கு வந்திருப்பார்கள். “போச்சு குடிமுழுகிப் போச்சு “ என்பார்கள். ஆனால் அய்யங்காரிடம் அவர்கள் ஜபம் ஒன்றும் சாயவில்லை\nதென்னாட்டில் நமது காலத்தில் உயர்ந்த சங்கீத ஞானம் விஸ்தாரமாகப் பரவுவதற்குக் காரண புருஷர்களாயிருந்தவர்களில் தலை சிறந்தவர் யார் என்று கேட்டால், ‘அய்யங்கார் தான்’ என்று திட்டமாகச் சொல்லலாம்.\nஆனால், கச்சேரிகளில் வெற்றி பெறுவதற்கு வேண்டிய அம்சங்கள் எல்லாம் ஒருவரிடம் இருந்தாலும், இசைத் தட்டுகளில் அவர் பாட்டு சோபிக்காமல் போகலாம். இசைத்தட்டில் வெற்றி பெறுவதற்குச் சில தனி அம்சங்கள் இருக்கவேண்டும். முக்கியமானது சாரீரம். கச்சேரிகளில் வெகு நன்றாய்ச் சோபிக்கும் சாரீரம் சில சமயம் பிளேட்டில் சுகப்படுவதில்லை. அடுத்தபடியாக, உச்சரிப்பு. கசேரிகளில் பாடகர் சில சமயம் வார்த்தைகளை விழுங்கிவிட்டால் நாம் அதைப் பிரமாதப் படுத்துவதில்லை.பக்க வாத்தியங்களின் முழக்கம், குழந்தைகளின் அழுகைச் சத்தம் இவைகளுக்கிடையே அநேகமாய்ப் பாட்டின் வார்த்தைகள் தான் நம் காதில் விழுவதேயில்லையே சங்கீதக் கச்சேரியில் ஸ்வரங்கள் ஆகட்டும், வார்த்தைகள் ஆகட்டும் காதில் விழாத இடங்களில் எல்லாம், நம்முடைய மனோ பாவத்தினால் இட்டு நிரப்பிக் கொள்ள நாம் தயாராயிருக்கிறோம்.\nஆனால் இசைத் தட்டுகளில் அப்படியில்லை. எந்தப் பிளேட்டில் வார்த்தைகளும் ஸ்வரங்களும் சுத்தமாய்க் காதில் விழுந்து, அந்தப் பிளேட்டிலிருந்தே பாட்டைக் கற்றுக் கொள்ளும்படியிருக்கிறதோ அத்தகைய பிளேட்டுகளைத்தான் ஜனங்கள் விரும்பி வாங்குவார்கள்.\nமேலும், சாரீரத்திலும் ஸாஹித்யத்திலும் உள்ள குறைபாடுகள் எல்லாம் கச்சேரியில் பாடும்போதை விடப் பிளேட்டில் நன்றாக எடுத்துக் காட்டப்படுகின்றன. உதாரணமாக, அய்யங்காரிடம் எத்தனையோ தடவை\n“ சிதம்பரம் என மனங்கனிந்திட”\nஎன்னும் பாட்டைக் கேட்டிருக்கிறேன். அதில் விரஸம் ஒன்றும் புலப்பட்டதில்லை.பிளேட்டில் அதே பாட்டைப் பாடுகையில்,\nஅடைக்கலமென் -றடியேன் உனை நம்பி\nஅலறுவதும் செவி புகவிலையோ - அடிமை”\nஎன்னும் அநுபல்லவியில் ( ** ) “றடியேன்” என்று அய்யங்கார் இரண்டு தடவை சொல்லுபோது கஷ்டமாய்த்தானிருக்கிறது.\nஇந்த இடத்தை ஒரு விதிவிலக்கு என்றே சொல்லலாம். பொதுவாக அய்யங்காரின் சங்கீதம் இந்த இசைத்தட்டு சோதனையில் வெற்றியடைந்திருக்கிறது. அவருடைய கச்சேரிகளில் நாம் அநுபவிக்கும் நல்ல அம்சங்களையெல்லாம் அவருடைய பிளேட்டுகளில் காண்கிறோம். உண்மையில், அய்யங்காரின் உயர்த்ரக் கச்சேரி ஒன்றை ராகம் பல்லவி மட்டும் இல்லாமல் கேட்க விரும்பினோமானால், அவருடைய பிளேட் ஸெட் ஒன்றை வாங்கிக் கொண்டால் போதும். தெலுங்கிலும், தமிழிலும், அவர் வழக்கமாகப் பாடும் சிறந்த கீர்த்தனங்களும், ஜாவளி, ஹிந்துஸ்தானி, துக்கடாக்களும் அவருடைய பிளேட்டுகளில் அடங்கியிருக்கின்றன.\nபின்வரும் ஒன்பது பிளேட்டுகள், கிராமபோன் வைத்திருக்கும் சங்கீத ரஸிகர் ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டுமென்று நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.\nA.122 எடு நம்மினா ஸாவேரி\nA.120 பரிதான மிச்சிதே பிலஹரி\nA.124 பரம பாவன ராம பூரி கல்யாணி\nA.109 கார்த்திகேய காங்கேய தோடி\nA.111 சிதம்பரம் என கல்யாணி\nA.107 ராட்டினமே காந்தி காபி\nA.119 அவனன்றி ஓரணுவும் ராகமாலிகை\nA.126 வைஷ்ணவ ஜனதோ ஸிந்துபைரவி\nமேற்சொன்ன பிளேட்டுகளில் சில நன்றாயிருக்கின்றன. சில ரொம்ப நன்றாயிருக்கின்றன. “அசாத்தியமாய் நன்றாயிருக்கிறது” என்று சொல்லக் கூடிய அய்யங்காரின் பிளேட் இனித்தான் வெளியாகவேண்டும் , கூடிய சீக்கிரம் வெளியாகுமென்று எதிர்பார்க்கிறேன்.\nமேற் குறிப்பிட்ட இசைத்தட்டுகளில் ஒன்று மட்டும் அய்யங்காரின் புகழ் என்றைக்கும் அழியாமல் இருக்கச் செய்யக் கூடியதாகும். அதுதான் “வைஷ்ணவ ஜனதோ” என்ற பாட்டு. மகாத்மா காந்தியின் மனதுக்கு உகந்த கீதம் என்பதாக, தேசத் தொண்டர்களால் தேசிய பஜனைகளில் அடிக்கடி அது பாடப்படுவதுண்டு. அநேகமாக அபஸ்வர களஞ்சியமாய்த்தான் இருக்கும். அந்த கீதத்தை சங்கீத மேன்மை பொருந்தியதாகச் செய்து வெகு அழகாய்ப் பாடியிருக்கிறார் அய்யங்கார். முதலில் ஆலாபனமே மிக நன்றாயமைந்திருக்கிறது. பிறகு பல கண்ணிகள் அமைந்த அந்தப் பாட்டைக் கேட்பவர்களுக்குத் துளிக்கூட அலுப்புத் தோன்றா வண்ணம் வித விதமான வேலைப்பாடுகளுடன் பாடியிருக்கிறார். மகாத்மாவுக்குப் பிரியமான பாட்டு, ஒருவருடைய சங்கீதக் காதுக்கும் பிரியமளிப்பது என்றால் வேறு என்ன வேண்டும் ஆகவே, அய்யங்காரின் இசைத் தட்டுகளுக்குள் “வைஷ்ணவ ஜனதோ “ வு��்குத்தான், இப்போதைக்கு, நான் முதன்மை ஸ்தானம் அளித்திருக்கிறேன்.\n[ நன்றி : ஆனந்தவிகடன் ; கல்கி களஞ்சியம் ( வானதி ) ]\n( ** ) ஒரு நண்பர் குறிப்பிட்டபடி, இந்த அனுபல்லவி “ கடைக்கண் நோக்கி” என்ற பாடலில் உள்ளது. ( “ சிதம்பரம் “ என்ற பாட்டில் அல்ல.)\nஅரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி\nசங்கீத சங்கதிகள்: மற்ற கட்டுரைகள்\nLabels: அரியக்குடி, கட்டுரை, கல்கி, விகடன்\nசனி, 9 ஜனவரி, 2016\nபதிவுகளின் தொகுப்பு: 326 - 350\nபதிவுகளின் தொகுப்பு: 326 - 350\n327. பதிவுகளின் தொகுப்பு: 301 – 325\n329. சாவி -14: 'நர்ஸ்' நாகமணி\n332. சங்கீத சங்கதிகள் - 56\nபண்டைத் தமிழரின் இசையும் இசைக் க‌ருவிக‌ளும்\n333. சங்கீத சங்கதிகள் - 57\n335. சங்கீத சங்கதிகள் - 58\n337. தினமணிக் கவிதைகள் -1\nமழை(1) முதல் சினிமா(5) வரை\n338. அரியும் அரனென் றறி : கவிதை\n339. ஹார்வர்டில் தமிழிருக்கை அமைப்போம் \n340. பி.ஸ்ரீ. -11: பாரதி விஜயம் -3\nடிசம்பர் 13. ‘தீபம்’ நா.பார்த்தசாரதி அவர்களின் நினைவு நாள்.\n342. சங்கீத சங்கதிகள் – 59\n343. சங்கீத சங்கதிகள் - 60\n344. ராஜாஜி - 2\nஇந்த உலக மன்றம் தனிலே\nஆங்கில மூலம் : ராஜாஜி ; தமிழாக்கம்: மீ.ப.சோமு\n345. சங்கீத சங்கதிகள் - 61\nசங்கீத சீசன் : 1956 - 1\n346. சங்கீத சங்கதிகள் - 62\nசங்கீத சீசன் : 1956 -2\n347. சங்கீத சங்கதிகள் - 63\nசங்கீத சீசன் : 1956 -3\n348. சங்கீத சங்கதிகள் - 64\nசங்கீத சீசன் : 56 -4\n349. சங்கீத சங்கதிகள் - 65\nசங்கீத சீசன் : 56 -5\nஇசை விழாவில் தெய்வக் குழல்\n350. சங்கீத சங்கதிகள் - 66\nபுதன், 6 ஜனவரி, 2016\nசங்கீத சங்கதிகள் - 66\nஜனவரி 6. ஜி.என்.பாலசுப்பிரமணியம் அவர்களின் பிறந்த நாள்.\n1965-இல் எம்.எல்.வி அவர்கள் ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரை இதோ:\nசுமார் இருபத்தாறு ஆண்டு காலமாக நானும் என் குடும்பத்தினரும் திரு. ஜி.என்.பாலசுப்பிரமணியம் அவர்களுடனும், அவரது குடும்பத்தினருடனும் நெருங்கிப் பழகி வந்திருக்கிறோம். காலஞ் சென்ற என் தந்தையும், திரு ஜி.என்.பி. அவர்களின் தந்தையும் தஞ்சை ஜில்லாவில் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்கள். கடைசி வரை நெருங்கிய நண்பர்களாயிருந்தவர்கள். எனக்குச் சுமார் பத்து வயது இருக்கும்போது, என் தந்தை ஒரு நாள் என்னை ஜி.என்.பி. அவர்களின் வீட்டுக்கு அழைத் துச் சென்றார். அப்போது ஜி.என்.பி. திருவல்லிக்கேணி பெரிய தெரு வில் வசித்து வந்தார். ஜி.என்.பி. என்னைப் பாடச் சொல்லிக் கேட்டு ரொம்பவும் சந்தோஷப்பட்டார்.\n[ நன்றி: விகடன் ]\n குழந்தை ரொம்பவும் நன்றாகப் பாடு���ிறாள். இவள் மிகவும் நல்ல நிலைமைக்கு வரப் போகிறாள். நீங்கள் அடிக்கடி இவ்விடம் அழைத்து வாருங்கள். என்னிடமிருந்து அவள் நிறையப் பாடம் செய்யட்டும்'' என்று மிக அன்புடன் சொன்னார். அதற்குப் பிறகு பத்து வருட காலம் அவரிடம் நூற்றுக்கணக்கான உருப்படிகள் பாடம் செய்தேன். நூற்றுக்கணக்கான அவருடைய கச்சேரிகளைக் கேட்டிருக்கிறேன்.\nதிரு. ஜி.என்.பி. அவர்களுக்கு ஹிந்துஸ்தானி சங்கீதத்தைப் பற்றியும் நன்றாகத் தெரியும். தென்னாட்டிற்கு திருமதி ரோஷனாரா பேகம், படேகுலாம் அலிகான் இவர்களைப் போல ஹிந்துஸ்தானி பாடகர்கள் அறிமுகமாவதற்கு அவர்தான் காரணம். ஒரு சமயம், திரு. குலாம் அலிகான் 'காவதி' என்ற ராகம் பாடினார். அது ஒரு சிக்கலான ராகம். பாடுவது ரொம்ப சிரமம். ஆனால், நம் ஜி.என்.பி. அவர்கள் அடுத்த தினம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சபா கச்சேரியில் ராகமாலிகையாக சுலோகம் பாடும் போது, காவதி ராகத்தையும் பாடிக் காட்டினார்.\nஎதையும் எளிதில் கிரகிக்கக்கூடிய சக்தி அவருக்கு உண்டு. கீர்த்தனங்களை ரொம்பவும் சீக்கிரத்தில் ஸ்வரப்படுத்திவிடுவார்.\nஒரு தினம், யாரோ ஓர் ஆங்கிலேயர் ரேடியோவில் வயலின் வாசித்திருக்கிறார். அடுத்த தினம் ஜி.என்.பி. அவர்கள் ''வசந்தி நேற்று ஓர் ஆங்கிலேயர் வயலின் வாசித்தார். அவர் வாசித்த டியூன் நம் சங்கராபரணத்தை ஒட்டி இருந்தது. அதில் எல்லா ஸ்வரங்களையும் வைத்துக் கொண்டு க்ரக பேதம் செய்தார். நான் எல்லாவற்றுக்கும் ஸ்வரம் எழுதி வைத்திருக்கிறேன், பார்'' என்று சொன்னார்.\nசில்லறை ராகங்களாகிய தேவ மனோஹரி, ரஞ்சனி, மாளவி மாதிரி பல ராகங்களை விஸ்தாரமாகவும் ரக்தியாகவும் பாடுவார். கச்சேரிகளில் சின்னப் பல்லவியாகப் பாடுவார். பார்த்தால் ரொம்பவும் சுலபமாகவும் தோன்றும். ஆனால், அதே பல்லவிகளை நாம் கையாளும்போது, ரொம்பவும் கஷ்டமாக இருக்கும்.\nதிரு.ஜி.என்.பி. அவர்கள் சிறந்த கலா ரசிகர். எல்லாக் கலைகளையும் நன்கு ரசிப்பார். சாப்பாட்டு விஷயத்தில் பரம ரசிகர். ரொம்பவும் ருசியாக இருந்தால்தான் சாப்பிடுவார். வாசனை திரவியங்கள் அவருக்கு ரொம்பவும் பிரியம். ஆங்கிலத்திலும் சரி, தமிழிலும் சரி, மேடையில் நன்றாகப் பேசும் திறமை உள்ளவர் ஜி.என்.பி.\nசம்ஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் அவருக்கு நல்ல பரிச்சயம் உண்டு. அவரது சிறந்த சங்கீத ஞானத்தாலும், ஸம்ஸ்கிருத தெலுங்கு பாஷை ஞானத்தாலும் பல அரிய கீர்த்தனங்களைச் சொந்தமாக இயற்றியுள்ளார். அவர் மறைந்துவிட்ட போதிலும் அவர் இயற்றிய கீர்த்தனைகள் இந்த உலகம் உள்ளவரை அழியாத செல்வங்களாகத் திகழும்.\n[ நன்றி: விகடன் ]\nஜி.என்.பி , மதுரை மணி சந்தித்தால் \nLabels: எம்.எல்.வி, கட்டுரை, விகடன், ஜி.என்.பி\nவெள்ளி, 1 ஜனவரி, 2016\nசங்கீத சங்கதிகள் - 65\nசங்கீத சீசன் : 56 -5\nஇசை விழாவில் தெய்வக் குழல்\nஇது ‘கல்கி’யில் வந்தது; 56-சீசனைப் பற்றிய கடைசிக் கட்டுரை இது . கூடவே நாகஸ்வரக் கலைஞர்களின் அரிய படங்கள்.\n[ நன்றி : கல்கி ]\nசீஸன் 55-1 ; சீஸன் 55-2\nசங்கீத சீசன் : 1956 - 1 ; சங்கீத சீசன் : 1956 -2 ; சங்கீத சீசன் : 1956 -3 ;\nசங்கீத சீசன் : 1956 -4\nLabels: கட்டுரை, கல்கி, சங்கீதம், சாவி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 68\nமுதல் குடியரசு தினம் -1\nசங்கீத சங்கதிகள் - 67\nபதிவுகளின் தொகுப்பு: 326 - 350\nசங்கீத சங்கதிகள் - 66\nசங்கீத சங்கதிகள் - 65\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (2)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (2)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (4)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவீணை சண்முக வடிவு (1)\nவெ. சாமிநாத சர்மா (1)\n966. சங்கீத சங்கதிகள் - 144\nசிரிகமபதநி - 3 மேலும் சில சங்கீத ‘ஜோக்ஸ்’ [ நன்றி: நண்பர்கள் , இணையம், விகடன், கல்கி, அமுதசுரபி ] தொடர்...\n1439. சங்கீத சங்கதிகள் - 211\nதியாகராஜர் 100 : 1 தியாகராஜரின் 100 -ஆவது ஆராதனை விழாவை ஒட்டி, சென்னையிலும் மற்ற இடங்களிலும் 1946-டிசம்பர்/1947-ஜனவரி களில் ...\n967. எஸ். வையாபுரிப்பிள்ளை - 3\nதை மாசப் பிறப்பு எஸ். வையாபுரிப்பிள்ளை [ ஓவியம்: மாதவன் ] ’சக்தி’ இதழில் 1954-இல் வந்த ஒரு கட்டுரை. === [ If y...\nசங்கீத சங்கதிகள் - 107\nதியாகராஜர் கீர்த்தனைகள் - 2 ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது. மேலும் ஐந்து தியாகராஜரின் கீர்த்தனைகள் . 1931 - இல் சு...\n1438. பாடலும் படமும் - 88\nஞாயிறு போற்றுதும் துறைவன் 'துறைவன்' ( எஸ்.கந்தசாமி) சென்னை வானொலி நிலைய இயக்குநராய்ப் பணி புரிந்தவர். பேரா. அ.சீ.ரா வ...\nவாய் மணக்க வாழவென்று பொங்கல் வைக்கிறோம் கொத்தமங்கலம் சுப்பு 40 -களில் விகடனில் வந்த ஒரு கவிதை. செல்லரித்த பக்கங்கள் தாம். ஆனால் ...\n1437.பாடலும் படமும் - 87\nசெந்தமிழ் பேசப் பிறந்தோம் நாம் 'கல்கி' இதழில் 1946 -இல் வந்த அட்டைப்படமும், விளக்கமும். 'கல்கி'யில் பொங்கலைப் பற்ற...\nசங்கீத சங்கதிகள் - 106\nதியாகராஜர் கீர்த்தனைகள் - 1 ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது. ஜனவரி 13, 2017. இந்த வருடம் திருவையாற்றில் தியாகராஜ ஆராதனை தொ...\nதை அரசி அ.சீ.ரா பொங்கலோ, பொங்கல் பொதுவில் ‘நாணல்’ என்ற பெயரில் கவிதைகளை எழுதும் பேராசிரியர் அ.சீநிவாசராகவன் ‘அ.சீ.ரா’ என்ற பெயரில...\nசங்கீத சங்கதிகள் - 11\nவான சஞ்சாரம் இசைத்தேனீ [ வி.வி.சடகோபன் ] ’கல்கி’ கிருஷ்ணமூர்த்தி ஆனந்த விகடனில் ‘கர்நாடகம்’ என்ற பெயரில் பல அருமையான இசை, சினி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2013/12/15/70-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-600-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-01-19T01:44:54Z", "digest": "sha1:EWETSLLSXOVFM45QV4VR3EMDKFQGLAWT", "length": 64791, "nlines": 88, "source_domain": "solvanam.com", "title": "70 மில்லியனிலிருந்து 600 வரை – சொல்வனம்", "raw_content": "\n70 மில்லியனிலிருந்து 600 வரை\nபாஸ்கர் லக்ஷ்மன் டிசம்பர் 15, 2013\n70 மில்லியன் என்பது ஏதோ லாட்டிரி பரிசுத் தொகைபோல் தோன்றுகிறது. ஆனால் இந்த 70 மில்லியன் சொல்வனத்தில் வெளியான இந்தக் கணிதக் கட்டுரையுடன் தொடர்புடையது. அந்தக் கட்டுரையைப் படிக்கத் தவறியிருந்தால், படித்து விட்டு மேலே செல்வது பயனுள்ளதாக இருக்கும்.\nஎண் கணித ஆராய்ச்சிக்கு 2013 ஆம் ஆண்டு மிகச் சிறந்ததும் வெற்றிகரமானதுமான ஆண்டு எனலாம். சென்ற மே மாதம், யீடாங் சாங் என்ற ஆய்வாளர், 2000 ஆண்டுகளுக்கு மேலாகத் தீர்வு அடைய முடியாதிருந்த ஒரு கணிதக் கேள்விக்கு விடையை உறுதி செய்யத் தேவையான திறப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். கோடு போட்டால் ரோடே போடுவோம் என்பது போல், சாங் கொடுத்த திறப்பில் புகுந்து பல எண்கணித ��ராய்ச்சியாளர்கள் அந்தக் கேள்விக்கு விடையை நிரூபிக்கத் தேவையாக இருந்த இலக்கின் இடைவெளியை மிகக் குறைத்து விட்டார்கள்.\nமுதலில் அந்தக் கேள்வி என்ன எனத் தொடங்கி, இன்று வரையான முன்னேற்றத்தை பார்ப்போம். இயல் எண்களை ஓர் நேர்கோட்டில் 1,2,3,4,5,6.7,……எனத் தொடர்ந்து இருக்குமாறு அமைக்க முடியும். இதைத் தான் எண்களின் கோடு (number line) என அழைக்கிறோம். இந்த நேர்கோட்டில் நடந்தால் 2,3,5,7,11,13,17,19,23,29,31,…..எனத் தொடர்ந்து பகா எண்களைக் கடந்து செல்வோம். இந்தப் பகா எண்கள் இந்த நேர்கோட்டில் தொடர்ந்து எண்ணிலடங்காத அளவு இருக்குமா இல்லை ஒரு குறிப்பிட்ட இடத்தோடு நின்று விடுமா எனும் கேள்வி எழுகிறது.\n2000 ஆண்டுகளுக்கு முன் யூக்ளிட் “இந்த இயல் எண் கோட்டில் தொடர்ந்து நடந்தால் பகா எண்கள் வந்து கொண்டே இருக்கும். அதற்கு முடிவே இல்லை.” என நிறுவினர். அதாவது அட்சய பாத்திரம் போல், அள்ள அள்ளக் குறையாமல், இயல் எண்களில் பகா எண்கள் வந்து கொண்டே இருக்கும். பகா எண்களை முடிவில்லாமல், தொடர்ந்து காண முடியும் எனக் கூறிய யூக்ளிட், அந்த எண்கள் இயல் எண்களில் எப்படிப் பரவியுள்ளன, அந்த இயல் எண் நேர்கோட்டில் நடந்தால் ஒரு பகா எண்ணைக் கடந்தால் அடுத்தது எப்போது வரும் என்றெல்லாம் கூறவில்லை.\nஆனால் யூக்ளிட் பகா எண்களில் இருக்கும் ஒர் அதிசயமான விஷயத்தைப் பார்த்தார். இரட்டைப் படை எண்களில் 2 ஒன்று தான் பகா எண்ணாக இருக்கும்.அதற்குப் பிறகு வரும் அனைத்து பகா எண்களும் ஒற்றைப் படை இயல் எண்கள் தான் என்பது பொதுவாக எல்லோரும் அறிந்த விஷயம். இங்கு தான் யூக்ளிட் அடுத்தடுத்து வரும் ஒற்றைப் படை எண்கள் பகா எண்களாக வருவதைக் கண்டார். உதாரணமாக (3,5), (5,7), (11.13), (17,19), (29,31)…என இருப்பதைக் காணலாம். இது போல் அடுத்தடுத்த ஒற்றைப் படை எண்கள் பகா எண்களாக இருப்பவற்றை இரட்டைப் பகா எண்கள் என அழைக்கலாம். இந்த இடத்தில் யூக்ளிட் கேட்ட கேள்வி, “பகா எண்கள் எண்ணிலடங்காமல் தொடர்ந்து இயல் எண்களில் வருவது போல், இரட்டைப் பகா எண்களும் எண்ணிலடங்காமல் தொடந்து வருமா\nஇந்தக் கேள்விக்கான பதில்-இரட்டைப் பகா எண்கள் எண்ணிலடங்காமல் தொடர்ந்து வருவது உண்மையாக இருப்பதற்கான எல்லா சான்றுகளும் இருந்தும், இதற்கு முழுமையான தீர்வு கண்டறிய கணித ஆராய்ச்சியாளர்கள் மிகவுமே மெனக்கெட வேண்டியுள்ளது என்பதே. இன்று வரை இந்தக் கேள்விக்கான முழுமையான விடை நிரூபிக்கப் படவில்லை என்பது தான் உண்மை நிலைமை.\nஇந்தக் கேள்வி யூக்ளிட் காலத்திலிருந்தே கேட்கப்பட்டு வந்தாலும், அச்சு வடிவில் வெளிவந்தது 1849 ஆம் ஆண்டில் தான்.\nபகா எண்களின் பரவல், இயல் எண்களில் எந்த ஒழுங்கும் இல்லாமல் இருப்பதோடு, இயல் எண் நேர்கோட்டில் நீண்ட தூரம் செல்லச் செல்ல பகா எண்கள் தென்படுவது குறைந்து கொண்டே இருக்கிறது என்பதைக் காணலாம். சிலர் பணக்காரர் ஆக ஆக, வடிகட்டின கருமி ஆவது போல.\nசரி, இரட்டைப் பகா எண்களைப் பற்றிய கேள்விக்கான பதிலைத் தான் நிறுவ முடியவில்லை, குறைந்தபட்சம் இயல் எண் நேர்கோட்டில் ஒரு குறிப்பிட்ட அளவிலான எண் வித்தியாசத்தில் இரண்டு பகா எண்களைக் கண்டறிய முடியுமா என, 200 ஆண்டுகளுக்கும் மேலாக கணித ஆய்வாளர்கள் முயன்று வந்தார்கள்.. இங்கு தான் சாங், தனது முக்கியமான முடிவை இந்த ஆண்டு மே மாதம் வெளியிட்டு, கணித உலகத்தையே திகைக்க வைத்தார். 70 மில்லியன் எண்கள் இடைவெளியில், தொடர்ந்து எண்ணிலடங்காதளவு இரண்டு பகா எண்களை இயல் எண்களில் காண முடியும் என நிறுவினார்.70 மில்லியன் என்பது மிகப் பெரிய இடைவெளி போலத் தோன்றும். ஆனால் இங்கு நினைவில் கொள்ள வேண்டியது சாங் இந்த முடிவைக் கொடுப்பதற்கு முன் குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு பகா எண்களைக் கண்டறிய முடியுமா எனத் தெரியாமலே இருந்தது.\nஆனால் 70 மில்லியன் இடைவெளி என சாங் எடுத்துக் கொண்டதில் எந்தப் புனிதத்தன்மையும் இல்லை. அந்த எண் நிரூபணம் கொடுக்க வசதியாக இருந்ததால் சாங் இதை எடுத்துக் கொண்டுள்ளார்.மேலும் சாங் அவர்கள் இந்தக் கணக்கை நான்கு ஆண்டுகள் தொடர்ந்து ஒரு நாளைக்கு குறைந்தது பத்து மணிநேரம் சிந்தித்ததால், மிகவும் சோர்வான நிலையில் 70 மில்லியன் என்ற இடைவெளியை முடிந்த அளவு குறைக்க முயலவில்லை. ஆனால் மற்ற எண்கணித நிபுணர்கள் இந்த இடைவெளியைக் குறைக்க முடியும் எனப் பார்க்க முயன்று, அந்தப் பணியில் ஈடுபட்டார்கள். குறிப்பாக இன்றளவில் உலகப் புகழ்பெற்ற கணித மேதைகளில் ஒருவரான, கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருக்கும் டெரென்ஸ் டௌ இந்தக் கணக்கில் ஈடுபாடுள்ள உலகிலுள்ள மற்ற கணித ஆராய்ச்சியாளர்களும் பங்கேற்கும் வகையில் பாலிமத் ப்ராஜெக்ட் 8 (Polymath Project 8) எனும் கூட்டு முயற்சியை இணையத்தில் தொடங்கினார். இந்த இடைவெளியைக் குறைப்பதில் கணிப்பு எண்கணித ஆய்வாளர்கள் (computational Number theorists) பெருமளவில் ஈடுபட்டார்கள். குறிப்பாக பாஸ்டனில் உள்ள எம் ஐ டி பல்கலையில் பேராசிரியராக இருக்கும் ஆன்ட்ரு சுதர்லண்ட் முக்கியப் பங்காற்றினார். சுதர்லண்ட் சென்ற கோடையில் சிகாகோவில் ஒரு ஓட்டலில் தங்கச் சென்ற சமயம், அவர் அங்கு வேலை செய்த அலுவலரிடம் ஒரு கணிதக் கூட்டமைப்பில் கலந்து கொள்ள வந்ததாக கூறினார். உடனே அந்த அலுவலர் “ஒ அந்த 70 மில்லியன்” எனக் கேட்டுள்ளார். இதைக் கேட்டவுடன் சுதர்லண்ட் தன்னுடைய கோடை விடுமுறையைத் தியாகம் செய்து, முழு மூச்சாக சிங் கொடுத்த 70 மில்லியன் இடைவெளியைக் குறைப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதன் விளைவு 70 மில்லயன் என்றிருந்த இடைவெளி 4680 ஆகக் குறைந்தது. இந்த இடைவெளிக் குறைவிற்கு மிகவும் உதவிய முக்கிய முடிவை நிறுவியது இந்த ஆண்டிற்கான ஏபல் பரிசு வென்ற டெலின் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த நிரூபணத்தைக் கொடுக்க சாங் போட்ட இந்த பாதையை எண்கணித வல்லுனர்கள் மிகவும் பாராட்டியுள்ளார்கள்.\nஇது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, அமைதியாக கனடாவில் இருக்கும் மண்ட்ரீயால் பல்கலைக் கழகத்தில் (Université de Montréal)சென்ற ஆண்டு எண்கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்று, அதற்குப் பிறகான ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கும் ஜேம்ஸ் மேய்னர்ட் (James Maynard) நவம்பர் மாத நடுவில் 600 எண்கள் இடைவெளியில் இரண்டு பகா எண்களைத் தொடர்ந்து இயல் எண்களில் எண்ணிலடங்காத அளவு கண்டறிய முடியும் என்ற நிரூபணத்தை வெளியிட்டார். ஜேம்ஸ் பயன்படுத்திய நிரூபண முறை சாங்கின் முறையிலிருந்து வேறுபட்டது.\nஎட்டு ஆண்டிற்கு முன் இரண்டு கணித விற்பன்னர்கள் இந்த பகா எண்கள் குறித்த விடை காணும் முயற்சியாக ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டார்கள்.ஆனால் அதில் பிழை இருப்பதாக சுட்டிக் கட்டப்பட்டது. அதன் பிறகு அந்த இரண்டு கணிதவியலாளர்களுடன் மேலும் ஒரு கணித ஆராய்ச்சியாளர் சேர்ந்து அந்த பிழையைச் சரிசெய்து வேறு கட்டுரையை வெளியிட்டார்கள். அதற்கு பிறகு இந்தக் கணக்கில் ஆராய்ச்சி செய்தவர்கள் இந்த இரண்டாவது ஆராய்ச்சிக் கட்டுரையை முன்வைத்து தங்கள் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்கள். ஆனால் ஜேம்ஸ் மாற்றி யோசி என்பதற்கு இணங்க பிழையாக வெளியிடப்பட்ட கட்டுரையை கையிலெடுத்தார். அதில் ப��ன்படுத்திய உத்தியில் என்ன மாற்றம் செய்யலாம் என சிந்தித்ததின் விளைவு தான் இந்த இறுதி முடிவு. இதே நேரத்தில் டெரென்ஸ் டௌ இதே போல் சிந்தித்து தனியாக இதே விடையைக் கண்டறிந்தது கவனிக்க வேண்டியது.\nஇதுவரை கட்டுரையில் கூறியவற்றைத் தொகுக்கலாம்:\nஇயல் எண்களில் பகா எண்கள் எண்ணிலடங்காதளவு (infinite) இருக்கின்றன. பகா எண்கள் எந்த ஒழுங்கும் இல்லாமல் இயல் எண் நேர்கோட்டில் அமர்ந்திருக்கின்றன. இயல் எண் நேர்கோட்டில் தொடர்ந்து பயணித்தால் பகா எண்களைக் காண்பது அரிதாகிறது. அதே சமயம் அடுத்தடுத்த ஒற்றைப் படை எண்கள் பகா எண்களாகத் தொடர்ந்து இருப்பதற்கான எல்லா அறிகுறிகளும் இருந்தும், அதை நிரூபிக்க முடியவில்லை. குறைந்த பட்சம் ஒரு குறிப்பிட்ட அளவிலான எண் வித்தியாசத்தில் தொடர்ந்து இயல் எண் நேர்கோட்டில் பகா எண்களைக் கண்டறிய முடியுமா என்ற கேள்விக்குதான் சாங் மற்றும் ஜேம்ஸ் விடை கொடுத்துள்ளார்கள். மூன்று படிகளில் தங்கள் முடிவை நிறுவியுள்ளார்கள்.\n1. வடிகட்டுதல் (sieve) முறையை பயன்படுத்துவது.\n2. எத்தனை எண்களைக் கொண்ட கணம் தேவைப்படும் (set of numbers)\n3. அந்த எண்களால் ஆன கணத்தை எப்படி கட்டமைப்பது\nசாங் மற்றும் ஜேம்ஸ் நிரூபணங்களில் பயன்படுத்திய முக்கிய உத்தி வடிகட்டுதல் (sieve) எனலாம். வடிகட்டுதல் எனில் இயல் எண்களில் எந்தெந்த எண்கள் வேலைக்காகாது எனப் பார்த்து அவைகளை நீக்கி விட்டால், எஞ்சியுள்ள எண்கள் பகா எண்களாக இருக்கும். குறிப்பாக இரண்டைத் (2) தவிர எல்லா இரட்டைப் படை இயல் எண்களையும் நீக்கி விடலாம். அப்படியெனில் மீதமுள்ள இயல் எண்களில் எந்த மாதிரி எண்களால் ஆன கணத்தையும் (set of integers) எடுத்துக் கொண்டு அதில் பகா எண்கள் இருக்கின்றனவா எனப் பார்க்கலாம். ஆனால் அந்த மாதிரி கணத்தை கண்டறிவது மிகச் சாதுர்யமாகச் செய்ய வேண்டியது. அதைத் தான் சாங் மற்றும் ஜேம்ஸ் செய்துள்ளார்கள். உதாரணமாக n>3 எனும் எந்த ஒற்றை படை எண்ணை எடுத்துக் கொண்டாலும், n,n+2,n+4 என்ற மூன்று எண்களில் ஒரு எண் நிச்சயமாக 3 ஆல் வகுபடும்.குறிப்பாக 5, 7,9 என எடுத்தால் 9 என்ற எண் 3 ஆல் வகுபடுவதைக் காணலாம்.அதே போல் n,n+6,n+12,n+18,n+24 எண்களில் ஏதாவது ஒரு எண் 5 ஆல் வகுபடுவதைக் காணலாம். இப்போது n,n+2,n+6 எனும் எண்களை எடுத்துக் கொண்டால் இதில் வரும் எண்களுக்கு எந்த பொதுவான வகுபடும் விதியும் இல்லை. எனவே எந்த கணத்தை எடு��்துக் கொள்வது எனக் கண்டறிவது கடினம். இதையே சற்று எளிய முறையில் விளக்கப் பார்ப்போம்.\nஜேம்ஸ் என்ன செய்தார் என்றால் 105 எண்களைக் கொண்ட கணம் தேவைப்படும் என நிறுவினார். அந்த கணத்தில் வரும் எண்களை சில குறிப்பிட்ட மாறுபடும் இடைவெளியில் எடுத்துக் கொண்டார். அதாவது n,n+10,n+12,n+24,….n+600 என இருக்குமாறு கணத்தின் எண்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் n இன் மதிப்பு இயல் எண்களில் வேறுபட, வேறுபட வெவ்வேறு 105 எண்களைக் கொண்ட கணங்கள் கிடைக்கும் . எண்ணிலடங்காத n – இன் மதிப்புகளுக்கு (infinite number of values of n) முறையே கிடைக்கும் 105 எண்களைக் கொண்ட கணங்களில் இரண்டு பகா எண்களை நிச்சியம் காண முடியும். உதாரணமாக, 15,25,27,39,43,45,………609,613,615 எனும் 105 எண்களைக் கொண்ட கணத்தில் இரண்டு பகா எண்கள் இருப்பதைக் காணலாம். இங்கு இடைவெளி என்பது இந்த கணத்தில் இருக்கும் மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய எண்ணிற்கான் வித்தியாசம். இங்கு அந்த வித்தியாசம் 600 என இருப்பதைக் காணலாம். இதைத்தான் சாங் 3,500,000 எண்கள் கொண்ட கணமாகவும், பெரிய மற்றும் சிறிய எண்ணிற்குமான இடைவெளி 70 மில்லியன் எனவும் நிரூபணம் கொடுத்திருந்தார். இங்கு தான் சாங் மற்றும் ஜேம்ஸின் ingenuity பாராட்டப்பட வேண்டியது.\nஅதாவது இயல் எண் நேர்கோட்டில் பயணித்துக் கொண்டேயிருந்தால் இரண்டு பகா எண்கள் இருக்குமாறு 105 எண்களைக் கொண்ட வெவ்வேறு கணங்களை தொடர்ந்து முடிவில்லாமல் கடந்து சென்று கொண்டே இருக்கலாம்\nஇப்போது இரண்டு பாதைகளில் இரட்டை பகா எண்கள் குறித்த விடையை நிரூபிக்க பயணம் செய்ய ஏதுவாக உள்ளது. இந்த இரண்டு பாதையையும் இணைத்து மேலும் இந்த இடைவெளியைக் குறைக்க முடியுமா என கணித ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகிறார்கள். ஆனாலும் ஜேம்ஸ் “இந்த உத்தி இரட்டைப் பகா எண்கள் குறித்த கேள்விக்கு முழு விடையைக் கொடுக்க முடியாது. அதற்கு மேலும் சில கணித உபகரணங்கள் தேவைப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.\nஜேம்ஸ் கொடுத்த நிரூபணம் இரண்டுக்கு மேற்பட்ட பகா எண்களைக் கண்டறியவும் உதவக் கூடியது. எண்கணிதத்தில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றமானது பொன்னால் பொறிக்கப் பட வேண்டியது என்பதில் சந்தேகமில்லை\nஇதுபோன்ற கணிதக் கட்டுரைகள் படிக்கும் ஒரு சிலரது கேள்வி, இதனால் சமுதாயத்திற்கு என்ன பயன் என்பது தான். அதற்கு பதில் கணித மேதை G.H. ஹார்டி அவர்கள் கூறிய\nPrevious Previous post: கடலை உருண்டையும் கஞ்சித் தொட்டியும்\nNext Next post: ஆச்சரியம் தரும் ஆவுடை அக்காள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல��� உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவிய���் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவ��யார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந��தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்��ூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிர���ன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n2020 – கலை கண்காட்சிகள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/mohammed-shami-ind-vs-sa-1st-test-cricket-shami-wickets/", "date_download": "2020-01-19T02:21:45Z", "digest": "sha1:4AE6G7VG3FJOG7NYLEG4CW2K267MJCWN", "length": 26925, "nlines": 118, "source_domain": "tamil.indianexpress.com", "title": "mohammed shami ind vs sa 1st test cricket shami wickets - முகமது ஷமி - இரண்டாம் இன்னிங்ஸில் எதிரணியை சீர்குலைக்கும் ஓர் பந்து", "raw_content": "\n‘நான் எவ்வளவோ விஷயங்கள் பேசினேன்; இரண்டு வரிகளில் எல்லாம் மாறிவிட்டது’ – சர்ச்சைக்கு குஹா விளக்கம்\nநடிகையை பார்க்க 5 நாட்கள் சாலையோரம் படுத்துறங்கிய ரசிகர்; உருகிய ஜீவா ஹீரோயின் (வீடியோ)\nமுகமது ஷமி - இரண்டாம் இன்னிங்ஸில் எதிரணியை சீர்குலைக்கும் ஓர் பந்து\nமேம்பட்ட உடற்தகுதி என்பது ஷமிக்கு நிச்சயமாக உதவியது. 2015 ஆம் ஆண்டில் ஒரு கட்டத்தில், அவர் 93 கிலோ எடையைக் கொண்டிருந்தார், ஆனால் இப்போது அவரது...\nகடந்த ஆண்டு, இந்தியாவின் பந்துவீச்சு பயிற்சியாளரான பாரத் அருண், பந்தைக் கொண்டு பல வேரியேஷன்கள் செய்வதில் முகமது ஷமியின் வியக்க வைக்கும் திறனைப் பற்றி பேசினார். பந்தைத் திருப்புவதிலும், ‘கனமான’ ரெட் பந்தில் அட்டாக்கிங் பவுன்ஸ் வீசுவதையும், அசுர வேகத்தால் பேட்டை கடுமையாக தாக்குவது குறித்தும் பேசியிருந்தார். வழக்கமாக, தேவைப்படும் இரு வெவ்வேறு திறன்கள் ஒரே பந்து வீச்சாளரால் செய்ய முடிவதில்லை. அருணின் கோட்பாடு படி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதி நாளில், தனது பந்தை திருப்பும் திறனால், தென்னாப்பிரிக்காவை காலி செய்திருக்கிறார் ஷமி.\n“இது ஒரு இயல்பான திறமை, நிச்சயமாக பந்தை ரிலீஸ் செய்வதை பொறுத்தது. ஆனால் ஷமி அதனுடன் இரண்டு காரியங்களைச் செய்கிறார். டிராக்கின் குறுக்கே பந்து செல்லும் நிலைத் தன்மையை கவனிக்கிறார். பிறகு, பேட்-அகல இயக்கத்தை பொறுத்து அவர் வீசும் பந்து, ஒன்று பேட்டை தாக்குகிறது, இல்லையெனில், Pad அல்லது ஸ்டம்ப்பை தாக்குகிறது. பயனுள்ள சூழ்நிலைகளில், அவர் பந்தை இன்னும் அதிகமாக திருப்புகிறார். ஆனால், சில சமயம் அவர் குறைவாகவே டர்ன் செய்கிறார். இது டிவியில் பார்க்க நன்றாக இருக்கும். ஆனால், உங்களுக்கு விக்கெட்டுகளைப் பெற்றுத் தராது” என்று பாரத் அருண் கூறியிருந்தார்.\nஅவர் பந்தை அவ்வளவு அதிகமாக திருப்ப முயற்சிக்கவில்லை. பக்காவான சீம் அளவிலேயே பந்து வீசுவதில் கவனம் செலுத்துகிறார். ஆனால், இதில் முக்கியமான விஷயம் என்னவெனில், அந்த மென்மையான ஆக்ஷன் மற்றும் பந்தை அவர் வெளியிடும் திறன் அவருக்கு இயற்கையாகவே வருகிறது. இதனால், அவர் மற்றவர்களை விட அதிகமாக ஸ்டம்புகளைத�� தாக்குகிறார்.\nஅல்லது, வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பந்து என்ன செய்ய வேண்டும், அதை எப்படி செய்வது என்று அவருக்குத் தெரியும். பந்து ஸ்டம்புகளை நோக்கிச் செல்ல அவர் விரும்பும்போது, அவர் அதிகப்படியாக எதையும் முயற்சிக்க மாட்டார். பந்தை திருப்ப மாட்டார். திரும்பத் திரும்ப மென்மையான போக்கில் ஸ்விங் செய்து கொண்டே இருப்பார்.\nடெம்பா பவுமா, ஃபாப் டு பிளெசிஸ் மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் அவரது ஐந்து விக்கெட்டுகளில் மூன்று. அவர்கள் அனைவரும் பந்து வீச்சாளரின் திருப்பும் சாதுர்யம் மற்றும் அவர்களின் சொந்த தவறுகளால் ஆட்டம் இழந்தனர். பவுமாவின் விளையாட்டு பேக் ஃபூட் பாணியாகும். லென்த் பந்துகளுக்கு கூட முன்னே வந்து ஆட மாட்டார். இந்த கண்டிஷனில் இது ஆபத்தானது. அவர் கிரீஸிலேயே விளையாடி முடித்துவிடுகிறார்.\nடு பிளெசிஸைப் பொறுத்தவரை, அவர் அவுட் சைட் ஆஃப் பந்துகளை தனது தோள்களை தூக்கி தவிர்த்து, ஒரு இந்தியரிடம் அவுட்டாவது இது முதல் முறை அல்ல. தென்னாப்பிரிக்காவில் கூட, அவர் இதே தவறுகளைத் தான் செய்தார்.\nகடைசி இன்னிங்ஸில் சதம் அடித்த டி காக், உறைந்தே போய்விட்டார். ஷமியின் பந்தில் ஒரு சோம்பேறித் தனமான தற்காப்பு ஷாட்டை ஆட, பந்து நேராக ஆஃப் ஸ்டம்பைத் தட்டிச் சென்றது.\nதென்னாப்பிரிக்காவின் நீண்ட முதல் இன்னிங்சின் போது, ​​ஷமி கிட்டத்தட்ட ஒரு மென்மையான போக்கில் இருப்பது போல் தோன்றியது. ஷமியை விட, சுனில் கவாஸ்கரின் விருப்பமான ‘ஆற்றலை சேமியுங்கள்’ என்ற கோரிக்கையை யாரும் சிறப்பாக செய்யவில்லை. சேமிக்கப்பட்ட அந்த ஆற்றலை, கவாஸ்கர் களத்தில் அல்லது பேட்டிங் செய்யும் போது வெளிபடுத்தக் கோரினார். ஆனால் ஷமி பந்துவீச்சில் அதைச் செய்துவிட்டார். அவர் தனக்குள்ளேயே நன்றாக பந்து வீச முடியும் என்று எண்ணி, அமைதித் தன்மையை வெளிப்படுத்துகிறார். ஆனால், பந்துவீசும் போது தனது ஆவேசத்தை காட்டுகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் ஜேசன் கில்லெஸ்பி அல்ல, ஒவ்வொரு பந்திலும், ஒவ்வொரு முறை பந்து வீசும்போதும் அதன் தீவிரம் அச்சுறுத்தலாக இருப்பதற்கு. ஆனால், ஷமி அதன் ஆன் மற்றும் ஆஃப் மோடில் இருக்கிறார். சில நேரங்களில் அவரது மனநிலையைப் பொருத்தும், ​​சில சமயங்களில் சூழலைப் பொருத்தும் அவர் பந்து வீசுகிறார்.\nஇது வழக��கமாக டெஸ்டில் நடப்பது தான். அவரது ஐந்து விக்கெட்டுகள் எதிரணியின் இரண்டாவது இன்னிங்ஸில் வந்ததில் ஆச்சரியமில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் 22.58 சராசரியுடன் 80 விக்கெட்டுகளை ஷமி பெற்றுள்ளார்; முதல் இன்னிங்சில் 34.47 ஆவரேஜுடன் 78 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.\nமேம்பட்ட உடற்தகுதி என்பது ஷமிக்கு நிச்சயமாக உதவியது. 2015 ஆம் ஆண்டில் ஒரு கட்டத்தில், அவர் 93 கிலோ எடையைக் கொண்டிருந்தார், ஆனால் இப்போது அவரது எடை 75.\nஆட்டத்தின் முடிவில், ஷமி போன்றவர்கள் பணிச்சுமையை எவ்வாறு தீர்மானிக்கிறார்கள் என்பது பற்றி கோலி பேசுகையில், “அவரது (ஷமியின்) ஐந்து விக்கெட்டுகளை நீங்கள் பார்த்தால், அணிக்குத் தேவைப்படும்போது வருகிறது. அதாவது, இரண்டாவது இன்னிங்ஸில் வருகிறது. அவர் அதை நன்றாக மாற்றியமைக்கிறார், அதுவே அவரது பலம். இப்போது தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் அவர் எங்களுக்கு ஸ்ட்ரைக் பந்து வீச்சாளராக இருந்து வருகிறார். ”\nமுகமது ஷமி 1996 முதல், 4 வது டெஸ்ட் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகள் எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.\nடேன் பீட் மற்றும் செனுரான் முத்துசாமி இடையேயான ஒன்பதாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பை முறியடிக்க கோஹ்லி சற்று முன்னதாக ஷமியை கொண்டு வந்திருக்கலாம். ஆனால் மதிய உணவுக்கு ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அவரை அழைத்து வந்தார். கடைசி இரண்டு விக்கெட்டுகளை அகற்ற அவருக்கு மூன்று ஓவர்களே தேவைப்பட்டன.\n‘சூடான இந்திய சூழலில் வேகமாக பந்து வீசு, இயல்பான ஆற்றலைவிட விட அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. இதனால், நான் இந்தியாவில் விளையாட போராடுகிறேன்’ என ஆஸி., பந்துவீச்சாளர் மைக்கேல் காஸ்ப்ரோவிச் ஒருமுறை தெரிவிக்க, அவருக்கு ஸ்ரீநாத் இப்படியொரு ஆலோசனையை வழங்கினார்.\n“நீங்கள் அதிகமாக தண்ணீர் குடிக்கிறீர்கள் என்பதை நான் கவனிக்கிறேன். நிறைய தண்ணீர் குடியுங்கள். அதில், சிலவற்றைப் குடித்துவிடுங்கள், சிலவற்றை வெளியே துப்பி விடுங்கள்,” என்றார்.\nஇந்த பார்முலாவை செயல்படுத்திய பிறகு பேசிய காஸ்ப்ரோவிச், “சூடான கிளைமேட்டில், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தேன், இப்போது ஸ்ரீநாத்தின் ஐடியா எனக்கு வேலை செய்தது”. என்றார்.\nஷமி தண்ணீரை விழுங்குகிறாரா அல்லது துப்புகிறாரா என்பது நமக்கு தெரியாது. ஆனால் அவர் ஆற்றல் பாதுகாப்பில் எவ்வளவு விழிப்புடன் இருந்தார் என்பது, அவரது பந்துவீச்சில் நமக்கு தெரிந்தது. இந்த டெஸ்டில், ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது குறித்து இந்தியா அதிகம் கவலைப்பட வேண்டாம். ஏனெனில், ஷமி நம்மோடு இருக்கிறார்.\nCricket Flashback : ரஜினி சொன்ன அதிசயம் இதுதான் – கடைசி ஓவரில் பவுலராக சாதித்த சேவாக்\nஇந்தியாவின் பெஸ்ட் பவுலிங் அட்டாக் – வெலவெலத்த தென்.ஆ. 132 ரன்களுக்கு 8 விக்கெட்\nதோனியின் சொந்த மண்ணில் இறுதி டெஸ்ட் – ஒயிட் வாஷ் முனைப்பில் டீம் இந்தியா\nIND vs SA 2nd Test Day 3 Highlights : தென்.ஆ., 275 ரன்களுக்கு ஆல் அவுட் – இந்தியா அபார முன்னிலை\nIND vs SA 2nd Test Day 2 Highlights : 601 ரன்கள் குவித்த இந்தியா – 3 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடும் தென்.ஆ.,\nIND vs SA 2nd Test Day 1 Highlights : மாயங்க் அகர்வால் சதம் – வலுவான பேஸ்மென்ட் அமைத்த இந்தியா\n203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி : ரோகித் சர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருது\n 395 ரன்கள் இலக்கு – வெற்றியை நோக்கி இந்திய அணி\nதென்.ஆ., இவ்வளவு பெரிய எழுச்சிப் பெற்றது எப்படி – கட்டுப்படுத்தத் தவறியதா கோலி படை\nஜின்பிங்-மோடி சந்திப்பு : உறுதி செய்யாத சீனா, அறிவிப்பு எப்போது\nஎப்போதுமே நாய்க்குட்டியுடன் இருக்கும் த்ரிஷா..ஹஷை ஜிம்முகே அழைத்து செல்லும் சமந்தா இது பெட்ஸ் ஸ்பெஷல் கேலரி\nகேப்டன் கோலியை கொண்டாட வைத்த ரோஹித், சஹா கேட்ச் – வீடியோவை பார்த்தாலே விசிலடிக்கத் தோணுதே\n‘தீயா வேலை செய்யுறாங்கப்பா’ நம்ம டீமு பிளேயர்ஸுங்க…. என்னா வேகம், என்னா பவுலிங், என்னா ஃபீல்டிங், என்னா விக்கெட் கீப்பிங்…. இந்திய ஃபாஸ்ட் பவுலர்களின் வேகத்தில் ஹெல்மெட்டில் சரமாரியாக அடி வாங்கிக் கொண்டிருக்கின்றனர் வங்கதேச வீரர்கள். குறிப்பாக ஷமி ஓவரில் லிட்டன் தாஸ் மற்றும் நயீத் ஹசன் ஹெல்மெட்டில் பந்து தாக்க, இருவரும் நிலை குலைந்து போனார்கள். இந்தியா vs வங்கதேசம் இரண்டாவது டெஸ்ட் போட்டி லைவ் ஸ்கோர் காண இங்கே க்ளிக் செய்யவும் இந்நிலையில், வங்கதேச […]\nமுதல் பகல் – இரவு டெஸ்ட் : உள்ளூரில் நம் பலத்தை நாமே இழப்பது வேடிக்கை\nSriram Veera கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை தொடங்கும் பங்களாதேஷுக்கு எதிரான இந்தியாவின் முதல் பகல்-இரவு டெஸ்ட் குறித்த பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில், இந்திய அணியில் இளஞ்சிவப்பு பந்து குறித்து முணுமுணுப்பு அதிகரித்து வருகிற���ு. கவலை என்னவென்றால், இளஞ்சிவப்பு பந்து, உள்நாட்டில் இந்திய பந்துவீச்சு தாக்குதலின் முக்கிய பலங்களை ஒன்றுமில்லாமல் செய்யத் துணிகிறது. அதாவது, இந்தியாவின் உள்நாட்டு பலமான ரிவர்ஸ் ஸ்விங் மற்றும் ஸ்பின் பந்துவீச்சு பாதிக்கப்படும் என இந்தியா கவலை கொள்கிறது. தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய இந்திய […]\n‘நான் எவ்வளவோ விஷயங்கள் பேசினேன்; இரண்டு வரிகளில் எல்லாம் மாறிவிட்டது’ – சர்ச்சைக்கு குஹா விளக்கம்\nநடிகையை பார்க்க 5 நாட்கள் சாலையோரம் படுத்துறங்கிய ரசிகர்; உருகிய ஜீவா ஹீரோயின் (வீடியோ)\nஇது மணிமேகலை பொங்கல் – ரசிகர்களுக்கு ஏன் இந்த பெண்ணை இவ்வளவு பிடிக்குதோ\nகோலி மனதுக்கு நெருக்கமான புதுவரவு – இதற்கு விலையெல்லாம் ஒரு மேட்டரா\nபட்டாஸில் சினேகா எனர்ஜிக்கு இதுதான் காரணம் – ஒரு நடிகைக்கான பெஸ்ட் டெடிகேஷன் இதுதான் (வீடியோ)\n‘என் மகளை விட்டுடுங்க’ – தற்கொலை முயற்சிக்கு முன் நடிகை ஜெயஸ்ரீ கடிதம்\n‘நான் எவ்வளவோ விஷயங்கள் பேசினேன்; இரண்டு வரிகளில் எல்லாம் மாறிவிட்டது’ – சர்ச்சைக்கு குஹா விளக்கம்\nநடிகையை பார்க்க 5 நாட்கள் சாலையோரம் படுத்துறங்கிய ரசிகர்; உருகிய ஜீவா ஹீரோயின் (வீடியோ)\nஇது மணிமேகலை பொங்கல் – ரசிகர்களுக்கு ஏன் இந்த பெண்ணை இவ்வளவு பிடிக்குதோ\nகோலி மனதுக்கு நெருக்கமான புதுவரவு – இதற்கு விலையெல்லாம் ஒரு மேட்டரா\nபட்டாஸில் சினேகா எனர்ஜிக்கு இதுதான் காரணம் – ஒரு நடிகைக்கான பெஸ்ட் டெடிகேஷன் இதுதான் (வீடியோ)\nபட்டாஸ் படத்தின் ரிப்பீட் மோட் ‘முரட்டு தமிழன்டா’ பாடல் வீடியோ வந்தாச்சு\nசீனாவின் மிகக் குறைந்த பிறப்பு விகிதம் நாட்டின் ஒரு குழந்தைக் கொள்கையைப் பற்றி என்ன கூறுகிறது\nவிவாகரத்து, குடி பழக்கம் மற்றும் விபத்தை கடந்து மீண்டு இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்…\n‘நான் எவ்வளவோ விஷயங்கள் பேசினேன்; இரண்டு வரிகளில் எல்லாம் மாறிவிட்டது’ – சர்ச்சைக்கு குஹா விளக்கம்\nநடிகையை பார்க்க 5 நாட்கள் சாலையோரம் படுத்துறங்கிய ரசிகர்; உருகிய ஜீவா ஹீரோயின் (வீடியோ)\nஇது மணிமேகலை பொங்கல் – ரசிகர்களுக்கு ஏன் இந்த பெண்ணை இவ்வளவு பிடிக்குதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D.pdf/29", "date_download": "2020-01-19T01:57:13Z", "digest": "sha1:4W7DQ6U5W2NF4VWNOEVE2MBZWIYKH3AN", "length": 5152, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பின் உருவம்.pdf/29 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n‘என்னுடைய வாழ்நாள் முழுவதும் உன்னேப் பூரண மாக ஏத்துவதற்காக அன்பு வேண்டும். பிறிதொன்றை ஏத்தாமல் கின் திருவடிகளையே ஏத்துவதற்காக எனக்கு அன்பு வேண்டும். அது கிரந்தரமாக இருக்கவேண்டும்' என்று வேண்டிக்கொள்கிரு.ர்.\nபரந்துபல் ஆய்மலர் இட்டுமுட் - டாது அடி யே இறைஞ்சி இரந்தனல் லாம்எமக் கேபெற\nலாம்எனும் அன்பர்உள்ளம் கரந்துநில் லாக்கள்வ னேநின்றன்\nவார்கழற்கு அன்பு எனக்கு நிரந்தர மாய்அரு ளாய்,நின்னே\nஏத்த முழுவதுமே. (வார்கழற்கு-ண்ேட திருவடிகளுக்கு கிரந்தரமாய்.இடை யீடு இன்றி. முழுவதும்.வாழ்நாள் முழுவதும்.)\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 02:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2014/jun/01/%E0%AE%95%E0%AF%87.%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9--909111.html", "date_download": "2020-01-19T01:21:26Z", "digest": "sha1:IBASQSQOJK2GHG5XHCJCCV36C7KLKIJM", "length": 7355, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கே.பாலதண்டாயுதம் நினைவு தின ரத்த தான முகாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nகே.பாலதண்டாயுதம் நினைவு தின ரத்த தான முகாம்\nBy கோவை, | Published on : 01st June 2014 04:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமறைந்த கே.பாலதண்டாயுதத்தின் 41-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சனிக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் கே.பாலதண்டாயுதம். இவர் கடந்த 1973-ஆம் ஆண்டு நடைபெற்ற விமான விபத்தில் உயிரிழந்தார்.\nகோவை சிங்காநல்லூர் கமிட்டிக்கு உள்பட்ட பாலன் நகரில், அவரது நினைவு தினத்தையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமை டாக்டர் மயில்சாமி தொடங்கி வைத்தார். இந்த முகாமில் 20 பேர் ரத்த தானம் செய்தனர். மேலும் 50 பேர் ரத்த தான இயக்கத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்து கொண்டனர்.\nஇந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் வி.எஸ்.சுந்தரம், வட்டார செயலாளர் எஸ். சண்முகம், துணைச் செயலாளர்கள் என்.வெள்ளியங்கிரி, யு.கே.சுப்பரமணியம், ஜி.நாராயணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/28/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4-2673894.html", "date_download": "2020-01-19T02:35:18Z", "digest": "sha1:A4SKDOPD2G4VNYIDNYXQFMWLGUAMT7NS", "length": 9625, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஏர் இந்தியா மேலாளர் தாக்கப்பட்ட விவகாரம்: சிவசேனை எம்.பி. கெய்க்வாடின் ஆதரவாளர்கள் உஸ்மானாபாதில் முழ- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nஏர் இந்தியா மேலாளர் தாக்கப்பட்ட விவகாரம்: சிவசேனை எம்.பி. கெய்க்வாடின் ஆதரவாளர்கள் உஸ்மானாபாதில் முழு அடைப்புப் போராட்டம்\nBy DIN | Published on : 28th March 2017 02:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஏர் இந்தியா விமான மேலாளரைத் தாக்கிய சிவசேனை எம்.பி. ரவீந்திர கெய்க்வாடின் ஆதரவாளர்கள் உஸ்மானாபாதில் திங்கள்கிழமை முழு அடை���்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசிவசேனையைச் சேர்ந்த ரவீந்திர கெயிக்வாட், மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள உஸ்மானாபாத் மக்களவைத் தொகுதி எம்.பி. ஆவார்.\nஇவர் புணேவிலிருந்து தில்லிக்குச் செல்ல ஏர் இந்தியா விமானத்தின் பிசினஸ் வகுப்பு இருக்கையை முன்பதிவு செய்திருந்தார்.\nஇந்நிலையில், புணே விமான நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை காலை ஏர் இந்தியா விமானத்தில் ஏற முயன்றபோது எக்கானமி வகுப்பு இருக்கைகள் மட்டுமே உள்ளதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும், அவர் அந்த விமானத்தில் பயணம் மேற்கொண்டார். தில்லியை அடைந்தபோது, அவர் விமானத்திலிருந்து வெளியேற மறுத்துள்ளார்.\nஇதனால், விமான மேலாளர் சுகுமாருக்கும், ரவீந்திர கெய்க்வாடுக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, சுகுமாரை ரவீந்திர கெய்க்வாட் தனது காலணியால் தாக்கினார்.\nமேலும், இதற்காகத் தாம் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் ரவீந்திர கெய்க்வாட் மீது தில்லி காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், அவருக்கு எதிராக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.\nஇதையடுத்து, ரவீந்திர கெய்க்வாட் தங்கள் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானங்களில் பயணம் செய்வதற்கு ஏர் இந்தியா தடை விதித்தது. தொடர்ந்து, பிற தனியார் விமான நிறுவனங்களும் ரவீந்திர கெய்க்வாடுக்கு இதேபோன்ற தடையை விதித்தன.\nஇந்தச் சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ரவீந்திர கெய்க்வாடின் ஆதரவாளர்கள் உஸ்மானாபாதில் திங்கள்கிழமை முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/31/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8A-869039.html", "date_download": "2020-01-19T01:59:53Z", "digest": "sha1:CAHMSFEY3AUVBGMAFYYYDX7ZBF2UE4QI", "length": 8863, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கன்டெய்னர் விழுந்து கார் நொறுங்கியது: டாக்டர் உள்பட இருவர் சாவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nகன்டெய்னர் விழுந்து கார் நொறுங்கியது: டாக்டர் உள்பட இருவர் சாவு\nBy dn | Published on : 31st March 2014 03:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவண்டலூர் அருகே கார் மீது கன்டெய்னர் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.\nதாம்பரம் பெத்தல் நகரைச் சேர்ந்தவர் யோகன் (72). ஓய்வுபெற்ற செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர். இவரது மனைவி கிருஷ்ணகுமாரி (68).\nஇவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை செங்கல்பட்டை நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர்.\nஇவர்களுடன் மகள் விஜயலட்சுமி பிரியா (38), மருமகன் பாஸ்கர் (42) மற்றும் இவர்களின் மகள் கீர்த்தனா (13) ஆகியோரும் இருந்தனர். இவர்களில் பாஸ்கர் (42) வேலூர் நகராட்சியில் பொறியாளராக உள்ளார். விஜயலட்சுமி பிரியா சென்னை குயின்மேரீஸ் கல்லூரி பேராசிரியையாக பணிபுரிகிறார்.\nவண்டலூர் அருகே சென்றபோது, கன்டெய்னர் ஏற்றிச்சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பின் மோதியது. இதில் அந்த லாரியின் கன்டெய்னர் சரிந்து காரின் மீது விழுந்தது. இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் பலத்த காயமடைந்தனர்.\nஇதையடுத்து அங்கிருந்த பொதுமக்களும், போக்குவரத்து போலீஸாரும் அங்கு வந்து அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇவர்களில் சிகிச்சைப் பலனின்றி டாக்டர் யோகன், பாஸ்கர் ஆகியோர் உயிரிழந்தனர்.\nபலத்த காயமடைந்த நிலையில் கிருஷ்ணகுமாரி, விஜயலட்சுமி பிரியா, சிறுமி கீர்த்தனா ஆகிய 3 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதுகுறித்து ஓட்டேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவர���த் தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/premier-league", "date_download": "2020-01-19T02:02:03Z", "digest": "sha1:PBENOOPBM2YT6BJ3Z6QIW6JGNML3GBUK", "length": 17243, "nlines": 154, "source_domain": "www.newstm.in", "title": "Premier League", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nமான்செஸ்டர் யுனைட்டட் நிரந்தர பயிற்சியாளராக சோல்ஸ்ஜார் நியமனம்\nஇங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் விளையாடும் பிரபல மான்செஸ்டர் யுனைட்டட் அணியின் தற்காலிக பயிற்சியாளராக செயல்பட்டு வந்த முன்னாள் நட்சத்திர வீரர் சோல்ஸ்ஜார், தற்போது நிரந்தர பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nமான்செஸ்டர் யுனைட்டட்டை வீழ்த்தியது ஆர்சனல்\nபயிற்சியாளர் பேச்சை கேட்காத செல்சி வீரருக்கு ஒரு வார சம்பளம் 'கட்'\nலிவர்பூலுக்கு மேலும் நெருக்கடி கொடுத்த மான்செஸ்டர் யுனைட்டட்\nபிரிமியர் லீக்: மான்செஸ்டர் சிட்டி வெற்றி; முதலிடம் சென்றது\nநிறவெறி சர்ச்சை: நைஜீரிய வீரருக்கு மன்னிப்பு கடிதம் எழுதினார் பாலிவுட் நடிகை\nஇங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் விளையாடும் நைஜீரிய வீரர் இவோபியை நிறவெறி வார்த்தைகளால் விமர்சித்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், அதற்கு பாலிவுட் நடிகை இஷா குப்தா, அவருக்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார்.\nஆர்சனலை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி\nபிரிமியர் லீக் கால்பந்து தொடரில், நடப்பு சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி, ஆர்சனல் மோதிய ��ோட்டியில், நட்சத்திர வீரர் அகுவேரோ ஹேட்ட்ரிக் கோல்கள் அடிக்க, மான்செஸ்டர் சிட்டி 3-1 என வெற்றி பெற்றது.\nபிரீமியர் லீக்: செல்சியை கதறவிட்ட கத்துக்குட்டி போர்ன்மவுத்\nபிரிமியர் லீக் கால்பந்து தொடரில், 4வது இடத்தில் போராடி வரும் முன்னாள் சாம்பியன்களான செல்சியை, கத்துக்குட்டி அணியான போர்ன்மவுத் 4 -0 என துவம்சம் செய்தது.\nபிரீமியர் லீக்: மான்செஸ்டர் சிட்டி அதிர்ச்சி தோல்வி\nஇங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி, போராடிவரும் நியூகாசில் அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதைத்தொடர்ந்து, லிவர்பூல் அணி கணிசமான முன்னிலை பெற வாய்ப்பு அதிகரித்துள்ளது.\nபிரீமியர் லீக்: செல்சியை வீழ்த்தியது அதிரடி ஆர்சனல்\nஇங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரில், லண்டனை சேர்ந்த நட்சத்திர அணிகள் செல்சி மற்றும் ஆர்சனல் மோதிய போட்டியில், ஆர்சனல் முழு ஆதிக்கம் செலுத்தி 2-0 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது.\nபிரீமியர் லீக்: லிவர்பூலை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி\nஇங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரில் முதல் இரண்டு இடங்களில் உள்ள லிவர்பூல் - மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதிய போட்டியில் மான்செஸ்டர் சிட்டி 2-1 என்ற கோல் கணக்கில் அட்டகாசமாக வெற்றி பெற்றது.\nமான்செஸ்டர் யுனைட்டட் மீண்டும் வெற்றி\nபுதிய பயிற்சியாளரின் உதவியுடன், சிறப்பாக விளையாடி வரும் மான்செஸ்டர் யுனைட்டட் அணி, பிரீமியர் லீக் தொடரில் நியூகாசிலை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 4வது தொடர் வெற்றியை பதிவு செய்தது.\nபிரிமியர் லீக்: ஃபிர்மீனோ ஹேட்டரிக்; ஆர்சனலை கதறவிட்ட லிவர்பூல்\nபிரிமியர் லீக் தொடரில் அட்டகாசமாக விளையாடி முதலிடத்தில் உள்ள லிவர்பூல் அணிக்கும் ஆர்சனலுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில், ஃபிர்மீனோ ஹேட்டரிக் கோல்கள் அடிக்க, லிவர்பூல் 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.\nசிட்டி மீண்டும் தோல்வி: லிவர்பூல், டாட்டன்ஹாம் வெற்றி\nஇங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், நேற்று நடைபெற்ற பாக்ஸிங் டே போட்டிகளில், மான்செஸ்டர் சிட்டி தொடர்ந்து இரண்டாவது போட்டியாக தோல்வியடைந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.\nவெற்றி பாதைக்கு திரும்பியது மான்செஸ்டர் யுனைட்டட்\nசர்ச்சைக்குரிய பயிற்சியாளர் ஜோஸே முரினோ மான்செஸ்டர் யுனைட்டட் அணியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற முதல் போட்டியில், யுனைட்டட் கார்டிப்ப் அணியை 5-1 என துவம்சம் செய்தது.\nமான்செஸ்டர் யுனைட்டட் பயிற்சியாளர் ஜோஸே முரினோ நீக்கம்\nதொடர் தோல்விகளால் மிக மோசமான நிலையில் இருக்கும் பிரபல மான்செஸ்டர் யுனைட்டட் அணியின் பயிற்சியாளர் ஜோஸே முரினோவை அந்த அணி நிர்வாகம் அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளது.\nமான்செஸ்டர் யுனைட்டடை துவம்சம் செய்தது லிவர்பூல்\nபிரீமியர் லீக் கால்பந்தில் நேற்று நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில், மான்செஸ்டர் யுனைட்டட் அணியை, லிவர்பூல் 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த் வெற்றியை தொடர்ந்து பிரீமியர் லீக்கில் முதலிடத்திற்கு சென்றுள்ளது.\nமான்செஸ்டர் சிட்டி அபார வெற்றி; பிரீமியர் லீக்கில் முதலிடம்\nபிரீமியர் லீக் தொடரின் முக்கிய போட்டியில், நடப்பு சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி அணி, எவர்டன்னுடன் மோதிய போட்டியில், கேப்ரியல் ஜீசஸ் இரண்டு கோல்களை அடிக்க, சிட்டி 3- 1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.\nமான்செஸ்டர் சிட்டிக்கு ஷாக் கொடுத்த செல்சி\nஇங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் முக்கிய போட்டியில், நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டியை, செல்சி அணி, 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதனால், பிரீமியர் லீக்கில் லிவர்பூல் முதலிடத்தை பிடித்துள்ளது.\nடாட்டன்ஹேமை வீழ்த்தி ஆர்சனல் சூப்பர் வெற்றி\nபிரீமியர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற முக்கிய போட்டியில், டாட்டன்ஹேமை, ஆர்சனல் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சூப்பர் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து, புள்ளிகள் பட்டியலில் ஆர்சனல் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.\n1. சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது\n2. 1000 கோடி செலவில் அம்பேத்கருக்கு சிலை 450 அடி உயரத்தில் பிரம்மாண்டம்\n3. கோர விபத்து.. லாரிக்கு அடியில் சிக்கி நொறுங்கிய கார் - துணை சபாநாயகரின் உறவினர் உட்பட 4 பேர் பலி\n4. அந்த போட்டோவ ஏன் இப்ப போட்டீங்க\n5. ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் காலவரையறையின்றி மூடப்படுகிறதா \n6. பிகினி உடையில் பிரபல நடிகரின் மகள் வாய்ப்புக்காக இப்படியெல்லாமா போஸ் கொடுப்பாங்க\n இன்று மறக்காம உங்க குழ��்தைங்களுக்கு இதை கொடுங்க\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.utvnews.lk/63807/154060/", "date_download": "2020-01-19T02:44:15Z", "digest": "sha1:I7MRDQAL3WG3H6J6GWT7RTQ2JEK6GXHR", "length": 5073, "nlines": 58, "source_domain": "www.utvnews.lk", "title": "14 ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவை நியமனம்-அமைச்சர் ராஜித | UTV News", "raw_content": "\n14 ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவை நியமனம்-அமைச்சர் ராஜித\n(UTV|COLOMBO)-புதிய அமைச்சரவை ஒன்றே உருவாக்கப்படுமே தவிர, தற்போது இருக்கின்ற அமைச்சரவை மாற்றி அமைக்கப்படாது என்று தெரிவிக்கப்படுகிறது.\nஅமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன, இன்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் வைத்து இதனைக் கூறியுள்ளார்.\nஅதேநேரம், சிறிலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களது எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில், கட்சியின் மத்திய செயற்குழு இன்று தீர்மானிக்கவுள்ளது.\nஇந்த தீர்மானம் தங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதன் பின்னர், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ராஜித்த கூறியுள்ளார்.\nஇதன்படி எதிர்வரும் 14ம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவை உருவாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REGutv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]\nNEWER POSTதென் அமெரிக்க பயணத்தை ரத்து செய்த டொனால்டு டிரம்ப்\nOLDER POSTசிலி நாட்டின் மத்திய பகுதியில் நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://jaffnarealestate.com/estate_property/ptk103/", "date_download": "2020-01-19T02:44:15Z", "digest": "sha1:6IZQITINYVF6YRDAO4667DG2YUQV5FWS", "length": 22116, "nlines": 592, "source_domain": "jaffnarealestate.com", "title": "3.5 PARAPPU LAND FOR SALE IN PUTHUKKUDIYIRUPPU – Jaffna Real Estate", "raw_content": "\nChundukkuli - சுண்டுக்குழி (1)\nColumbuthurai - கொழும்புத்துறை (1)\nJaffna - யாழ்ப்பாணம் (94)\nKokkuvil - கொக்குவில் (7)\nKopay - கோப்பாய் (4)\nManipay - மானிப்பாய் (4)\nMullaitivu - முல்லைத்தீவு (4)\nOddusuddan - ஒட்டுசுட்டான் (1)\nPoint Pedro - பருத்தித்துறை (2)\nPunnalaikkadduvan - புன்னாலைக்கட்டுவன் (1)\nPuthukkudiyiruppu - புதுக்குடியிருப்பு (7)\nThandikulam - தாண்டிக்குளம் (1)\nVempirai - வேம்பிராய் (1)\nVetrilaikerny - வெற்றிலைக்கேணி (1)\nChundukkuli - சுண்டுக்குழி (1)\nColumbuthurai - கொழும்புத்துறை (1)\nJaffna - யாழ்ப்பாணம் (94)\nKokkuvil - கொக்குவில் (7)\nKopay - கோப்பாய் (4)\nManipay - மானிப்பாய் (4)\nMullaitivu - முல்லைத்தீவு (4)\nOddusuddan - ஒட்டுசுட்டான் (1)\nPoint Pedro - பருத்தித்துறை (2)\nPunnalaikkadduvan - புன்னாலைக்கட்டுவன் (1)\nPuthukkudiyiruppu - புதுக்குடியிருப்பு (7)\nThandikulam - தாண்டிக்குளம் (1)\nVempirai - வேம்பிராய் (1)\nVetrilaikerny - வெற்றிலைக்கேணி (1)\nPuthukkudiyiruppu - புதுக்குடியிருப்பு, Mullaitivu - முல்லைதீவு\nபுதுக்குடியிருப்பில் 3.5 பரப்பு காணி உடனடி விற்பனைக்கு [PTK103]\nCity: Puthukkudiyiruppu - புதுக்குடியிருப்பு\nMullaitivu - முல்லைதீவு, Puthukkudiyiruppu - புதுக்குடியிருப்பு\nபுதுக்குடியிருப்பில் 8 பரப்பு காணி வீடு உடனடி விற்பனைக்கு [PTK104]\nபுதுக்குடியிருப்பில் 8 பரப்பு காணி வீடு உடனடி விற்பனைக்கு [PTK104]\nMullaitivu - முல்லைதீவு, Puthukkudiyiruppu - புதுக்குடியிருப்பு\nபுதுக்குடியிருப்பில் 16*75 அடி காணி கடைக்கட்டிடம் உடனடி விற்பனைக்கு [PTK105]\nபுதுக்குடியிருப்பில் 16*75 அடி காணி கடைக்கட்டிடம் உடனடி விற்பனைக்கு [PTK105]\nMullaitivu - முல்லைதீவு, Puthukkudiyiruppu - புதுக்குடியிருப்பு\nபுதுக்குடியிருப்பு நகரில் 12 பரப்பு காணி உடனடி விற்பனைக்கு [PTK003]\nபுதுக்குடியிருப்பு நகரில் 12 பரப்பு காணி உடனடி விற்பனைக்கு [PTK003]\nMullaitivu - முல்லைதீவு, Puthukkudiyiruppu - புதுக்குடியிருப்பு\nபுதுக்குடியிருப்பு பெற்றோல் நிரப்புநிலையத்திக்கு எதிரில் 8 பரப்பு காணி உடனடி விற்பனைக்கு [PTK101]\nபுதுக்குடியிருப்பு பெற்றோல் நிரப்புநிலையத்திக்கு எதிரில் 8 பரப்பு காணி உடனடி விற்பனைக்கு [PTK101]\nChundukkuli - சுண்டுக்குழி (1)\nColumbuthurai - கொழும்புத்துறை (1)\nJaffna - யாழ்ப்பாணம் (94)\nKokkuvil - கொக்குவில் (7)\nKopay - கோப்பாய் (4)\nManipay - மானிப்பாய் (4)\nMullaitivu - முல்லைத்தீவு (4)\nOddusuddan - ஒட்டுசுட்டான் (1)\nPoint Pedro - பருத்தித்துறை (2)\nPunnalaikkadduvan - புன்னாலைக்கட்டுவன் (1)\nPuthukkudiyiruppu - புதுக்குடியிருப்பு (7)\nThandikulam - தாண்டிக்குளம் (1)\nVempirai - வேம்பிராய் (1)\nVetrilaikerny - வெற்றிலைக்கேணி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://nju1926.com/important_links", "date_download": "2020-01-19T02:17:34Z", "digest": "sha1:USN6O5RGQAI46NVB5TMUTB56HFAWYDCR", "length": 2799, "nlines": 69, "source_domain": "nju1926.com", "title": "Important Links", "raw_content": "\nமறைந்த செய்தியாளர் மகனுக்கு என்ஜேயூ சார்பில் தேசிய தலை\nநல வாரியம் அமைக்க குழு- முதல்வருக்கும், அமைச்சருக்கும்\nசெய்தித்துறை அமைச்சரிடம் என்ஜேயூ தலைவர் கோரிக்கை\nபொறுப்பாளர்கள் விப்பமனு-உறுதிமொழி படிவம் சமர்ப்பிக்க�\nஉறுப்பினர்கள் நல உதவி மற்றும் பயன்கள்\nமறைந்த செய்தியாளர் மகனுக்கு என்ஜேயூ சார்பில் தேசிய தலைவர் கல்வி உதவித்தொகை வழங்கல்\nநல வாரியம் அமைக்க குழு- முதல்வருக்கும், அமைச்சருக்கும் என்ஜேயூ தலைவர் நன்றி\nசெய்தித்துறை அமைச்சரிடம் என்ஜேயூ தலைவர் கோரிக்கை\nபொறுப்பாளர்கள் விப்பமனு-உறுதிமொழி படிவம் சமர்ப்பிக்கவேண்டும்\nஉறுப்பினர்கள் நல உதவி மற்றும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2015/12/24/", "date_download": "2020-01-19T03:06:45Z", "digest": "sha1:IELYLCPFQXA2PSM5NABDWAEDYU3JIDTA", "length": 6150, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2015 December 24Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசன்னிலியோன் கணவர் மருத்துவமனையில் அனுமதி.\nஅரவிந்தசாமியை அடுத்து நயன்தாராவுக்கு அப்பாவாகும் தம்பிராமையா\nமகாத்மா காந்தியின் கையால் எழுதிய டைரியை மோடிக்கு பரிசளித்த புதின்\nபொங்கலுக்குள் ஜல்லிக்கட்டுக்கு நிச்சயம். பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி\nரஷ்யாவில் தேசிய கீதத்தை அவமதித்தாரா மோடி\nபசங்க-2 திரைவிமர்சனம். இதுவொரு படமல்ல…மிகச்சிறந்த பாடம்\nThursday, December 24, 2015 2:38 pm கோலிவுட், சினிமா, திரைத்துளி, விமர்சனம் 0 3k\n12 ஆம் வீடு பலம் பெற என்ன பயன் \nநாளை முதல் ரயில் தட்கல் முன்பதிவு கட்டணம் உயர்வு.\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nநாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்\nமுக ஸ்டாலினே துக்ளக் ரசிகரா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/200464?ref=archive-feed", "date_download": "2020-01-19T03:14:51Z", "digest": "sha1:KDNJCU6OTMIHNAO35QU4ZJPVYRJU53N4", "length": 8810, "nlines": 126, "source_domain": "news.lankasri.com", "title": "என்னை மன்னித்துவிடுங்கள்... அப்பாவி ஆசிரியரை கொலை செய்துவிட்டேன்: உருக்கமான கடிதம் எழுதிய தீவிரவாதி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுது���ோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎன்னை மன்னித்துவிடுங்கள்... அப்பாவி ஆசிரியரை கொலை செய்துவிட்டேன்: உருக்கமான கடிதம் எழுதிய தீவிரவாதி\nஅப்பாவி ஆசிரியை கொலை செய்துவிட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள் என அவருடைய குடும்பருக்கு மாவோயிஸ்ட் தீவிரவாதி கடிதம் எழுதியுள்ளார்.\nமகாராஷ்டிரா மாநிலம் கத்ரோலியில் உள்ள ஜவஹர்லால் நேரு முனிசிபல் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் யோகேந்திர மெஷ்ராம். இவர் ஒவ்வொரு சனிக்கிழமையும் அவரது மனைவி கஸ்தூரிப தேவ்தேட்டை சந்திக்க கோரி தெஹ்சில் உள்ள Dholdongri பகுதிக்கு வருவார்.\nஅவரது மனைவி போதேஜாரி பகுதியில் உள்ள முதன்மை சுகாதார மையத்தில் ஒரு ஒப்பந்த செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.\nகடந்த மார்ச் 10ம் திகதியன்று வழக்கம் போல தன்னுடைய மனைவியை சந்திப்பதற்காக சென்ற யோகேந்திர மெஷ்ராம், இரவு உணவிற்காக காய்கறி மற்றும் இறைச்சி வாங்க சந்தைக்கு சென்றுள்ளார்.\nஅங்கு மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த தீவிரவாதியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.\nஇந்தநிலையில் யோகேந்திர மெஷ்ராம் குடும்பத்திற்கு கடிதம் எழுதியிருக்கும் அந்த தீவிரவாதி, நான் செய்த கொலைக்காக கைகளை கூப்பி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எங்கள் உளவுத்துறையின் தவறால், அப்பாவி பள்ளி ஆசிரியை பொலிஸார் என நினைத்து சுட்டுகொன்றுவிட்டேன்.\nஇந்த கடினமான நேரத்தில் உங்களுடன் எங்களுடைய வருத்தத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். இந்த சம்பவத்தால் பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள், சுகாதார துறை ஊழியர்கள் மற்றும் கடைக்காரர்கள் ஆகியோர் பயத்தில் இருக்க தேவையில்லை.\nஎங்களுடைய தவறால் இந்த சம்பவம் நடந்துவிட்டது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்கிறோம். ஏழைகளை இலக்கு வைத்து தொந்தரவு செய்யும் ஊழல் அமைப்பிற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்.\nமுதலாளித்துவம் மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்களை மட்டுமே இந்த அமைப்பு தூக்கி எறியும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீ��ியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4389:2008-11-13-21-47-04&catid=105:kalaiarasan&Itemid=50", "date_download": "2020-01-19T02:37:10Z", "digest": "sha1:H4WWNUV2K4JMAVXJ7PZHA65QL7RGBBJG", "length": 10876, "nlines": 91, "source_domain": "tamilcircle.net", "title": "பாலஸ்தீனியனுக்கு வீடியோவும் ஆயுதம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் பாலஸ்தீனியனுக்கு வீடியோவும் ஆயுதம்\nபாலஸ்தீன பிரச்சினை பற்றி அண்மைக்காலமாக ஊடகங்களில் எந்த செய்தியும் இல்லை. செய்தியே இல்லையென்றால், எப்போதும் அது நல்ல செய்தி தானென்று அர்த்தமாகி விடாது. இஸ்ரேலில் தற்கொலைக் குண்டு வெடித்து சில மனித உயிர்கள் (அல்லது பெறுமதி மிக்க இஸ்ரேலிய உயிர்கள்) பலியானால் மட்டுமே, எமது ஊடகங்கள் இரத்தம் கண்டு சிலிர்த்தெழுந்து \"அங்கே பார் பயங்கரவாதம்\" என்று அலறுவது வழமை.\nபாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலிய படையினரின் சுற்றிவளைப்புகள், வீதியில் போகும் இளைஞர்களை கைது செய்து துன்புறுத்தல், தடுத்துவைக்கப்பட்டவர்களின் கண்ணையும், கையையும் கட்டிவிட்டு, ரப்பர் தோட்டாவால் சுட்டு காயப்படுத்தல், பாலஸ்தீன குடியிருப்புகள் மீது கல்லெறியும் அல்லது தொழிலாளிகளை ஒலிவ் தோட்டங்களுக்கு போகவிட்டது தடுக்கும் யூத இன வெறியர்கள்... இவ்வாறு பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலிய இராணுவ, யூத இனவெறியர்களின் தாக்குதல்கள் நாள்தோறும் நிகழும் தொடர்கதைகள்.\nஇவையெல்லாம் செய்திகளாக வெளியுலகை எட்டாதது மட்டுமல்ல, அடக்குமுறையாளர்கள் மீது தொடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் கூட வெற்றிபெறுவதில்லை. பாலஸ்தீனியரை அத்துமீறி கைது செய்து மனித உரிமை மீறும் இஸ்ரேலிய படையினரை நீதிமன்றத்திற்கு அழைத்தால், \"ஆதாரம் வைத்திருக்கிறாயா, கண்ணா\" என்று கேட்டு, தமிழ் சினிமா வில்லன் போல தண்டனையில் இருந்து தப்பிவிடுவார்கள்.\nதமக்குத் தெரிந்த வன்முறைப்போராட்டம் எல்லாம் நடத்தி களைத்துப்போன பாலஸ்தீன இளைஞர்கள் கைகளில் தற்போது புதுவகை ஆயுதம் ஒன்று முளைத்துள்ளது. அது தான் வீடியோ கமெரா குண்டுகளுக்கு அஞ்சாத இஸ்ரேலிய படைகள் இந்த புதிய ஆயுதத்திற்கு அஞ்சுகின்றன. இஸ்ரேலியரின் மனித உரிமை ��ீறல்களை ஒளிப்பதிவு செய்து கொள்வதற்காக பாலஸ்தீன இளைஞர்கள் கமெராவும் கையுமாக அலைகிறார்கள். இஸ்ரேலில் சமாதானத்திற்காக பாடுபடும், நெதர்லாந்தை சேர்ந்த இடதுசாரி யூதர்களின் மனித உரிமை அமைப்பான \"பெத் சலேம்\" (B'T Selem) இந்த புதிய போராட்டத்தை நெறிப்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்திற்கு நெதர்லாந்து அரசாங்கமும் தாராளமான நிதியுதவி வழங்கி வருகின்றது. இதற்கென ஆயிரக்கணக்கான வீடியோ கமெராக்கள் பாலஸ்தீன பகுதியெங்கும் இளைஞர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த படப்பிடிப்பு போராட்டம் காரணமாக, மனித உரிமை வழக்குகளில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகின்றது. ஒளிப்படத்தில் கையும்மெய்யுமாக பிடிபட்ட குற்றவாளிகள் இஸ்ரேலிய நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டுள்ளனர். இதைவிட சில சலனப்படங்கள் ஐரோப்பிய தொலைக்காட்சிகளின் கவனத்தையும் பெற்றுள்ளது. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பழமொழியை பாலஸ்தீனிய இளைஞர்கள் மெய்ப்பித்து வருகின்றனர்.\nகடந்த ஜுலை மாதம் 7 ம் திகதி, நிராயுதபாணியான பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை கைது செய்த இஸ்ரேலிய படையினர், அவருடைய கைகளையும், கண்ணையும் கட்டி விட்டு, அருகாமையில் வைத்து ரப்பர் தோட்டாவால் சுட்டு காயப்படுத்திய சம்பவம் ஒன்றை, ஒரு சிறுமி தனது வீட்டில் இருந்த படியே வீடியோ கமெராவினால் பதிவு செய்தாள். நெதர்லாந்து தொலைக்காட்சியிலும் காண்பிக்கப்பட்ட அந்த சலனப்படத்தை இங்கே பார்வையிடலாம்.\nநெதர்லாந்து தொலைக்காட்சி ஒளிபரப்பு: PALESTIJNEN SCHIETEN TERUG MET VIDEOCAMERA'S\nஹெப்ரோன் நகரில், பாலஸ்தீனிய தொழிலாளரை தாக்கி, அவர்களது ஒலிவ் தோட்டங்களை அழித்து நாசப்படுத்தும் யூத இனவெறியர்கள். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் இஸ்ரேலிய இராணுவம். இந்த ஒளிப்பதிவு இஸ்ரேலிய தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-01-19T01:52:53Z", "digest": "sha1:5SIXDMCUQ6Y73EBXTKUBULT3Q6DW73GW", "length": 9462, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சோமஸ்ரவஸ்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 29\nபகுதி ஆறு : தீச்சாரல் [ 3 ] வியாசவனத்தின் தெற்குமூலைய��ல் சித்ரகர்ணி கண்களும் பிரக்ஞையும் மட்டும் உயிருடனிருக்க இறந்துகொண்டிருந்தது. அதன் உறுமல்கள் அதன் வயிற்றுக்குள் ஒலிக்க, மனதுக்குள் மூடுண்ட அறைக்குள் சிக்கிக்கொண்ட வௌவால் போல பிரக்ஞை பரிதவித்துக்கொண்டிருந்தது. அதன் பின்னங்கால்களை கழுதைப்புலிகள் நான்கு கடித்து இழுத்து தின்றுகொண்டிருந்தன. வெள்ளை எலும்புகள் நடுவே உயிருடனிருந்த தசைநார் புழுப்போல அதிர்ந்து அதிர்ந்து துடிக்க அந்தக்கால் மட்டும் இழுத்து இழுத்து அசைந்தது. சித்ரகர்ணி குப்புறவிழுந்திருந்ததனால் கழுதைப்புலிகள் அதன் அடிவயிற்றையோ இதயத்தையோ …\nTags: அகத்தியர், அனுமானம், அஸ்தினபுரி, கண்வர், குஹ்யசிரேயஸ், குஹ்யஜாதை, சதசிருங்கம், சித்ரகர்ணி, சுதன், சுதாமன், சுருதி, சோமஸ்ரவஸ், நாரதர், பராசரர், பிரத்யக்‌ஷம், ரிஷ்யசிருங்கர், வசிட்டர், வியாசர்-கிருஷ்ண துவைபாயனன், வைஸ்வாநரன்\nதெய்வங்களின் வெளி - கடிதங்கள்\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு ��ாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maanavan.com/482-students-only-passed-in-tet-exam-in-tamilnadu/", "date_download": "2020-01-19T02:21:29Z", "digest": "sha1:GFR7Q732TTQC4ANRRL627S4W4APUROYF", "length": 14723, "nlines": 131, "source_domain": "www.maanavan.com", "title": "சுமார் ஒரு லட்சம் பேர் எழுதிய`டெட்’ தேர்வில் வெறும் 482 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர் - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET", "raw_content": "\nபொறியியல் படித்தவர்கள் TET தேர்வு எழுதி ஆசிரியர் ஆகலாம்\nகுரூப் 4 தோ்வு: இன்று முதல் சான்றிதழ்களைப் பதிவேற்ற வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு\nHome/Education News/சுமார் ஒரு லட்சம் பேர் எழுதிய`டெட்’ தேர்வில் வெறும் 482 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்\nசுமார் ஒரு லட்சம் பேர் எழுதிய`டெட்’ தேர்வில் வெறும் 482 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்\nஒரு ஆசிரியர் பணிக்கு அனைத்து விதமான அறிவும் தேவை என்பது இல்லாமல் தேர்ச்சி பெற்றால் மட்டுமே போதும் என்ற ஒரே குறிக்கோளுடன் மாணவர்கள் படித்ததன் விளைவுதான் இது.\nஒன்றாம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரை பாடம் நடத்த விரும்பு ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியாக வேண்டும். 2011-ம் ஆண்டு முதல் இந்தத் தேர்வு (Teachers’ Eligibility Test ) நடத்தப்படுகிறது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் நடத்த விருப்பப்படுபவர்கள் முதல் தாளையும் 5 முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் நடத்த விருப்பப்படுபவர்கள் இரண்டாம் தாளையும் எழுத வேண்டும்.\nமொத்தம் 150 மதிப்பெண்களுக்கான தேர்வில், பொதுப் பிரிவினர் 90 மதிப்பெண்ணும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் 82 மதிப்பெண்ணும் பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான டெட் தேர்வு கடந்த ஜூ���் 8-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தைச் சேர்ந்த 1,62,323 பேர் இந்தத் தேர்வை எழுதினர். ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டன.\nசுமார் ஒரு லட்சம் பேர் எழுதிய தேர்வில் வெறும் 482 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக ஒருவர் 99 மதிப்பெண் பெற்றுள்ளார். மேலும் 72 பேர் 90-க்கும் அதிகமான மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த 1% பேர் மட்டுமே இந்தத் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nஇந்த வருடம் டெட் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும், பள்ளிகளில் படிக்கும்போது புளூ பிரிண்ட் என்ற ஒன்று நடைமுறையிலிருந்தது. அதைவைத்து, எந்தப் பகுதிகளைப் படித்தால் எவ்வளவு மதிப்பெண்கள் வாங்கலாம் என்ற திட்டமிடலின்படி படித்தனர். அதன் விளைவுதான் தற்போது நாம் ஆசிரியர் தகுதித் தேர்வில் பார்ப்பது. புத்தகங்களையும் தாண்டி இருக்கும் விஷயங்களை அவர்கள் கற்கத் தவறிவிட்டனர்.\nஒவ்வொரு பாடத்தையும் புரிந்துகொண்டு படித்தால் மட்டுமே அரசு எதிர்பார்க்கும் ஆசிரியர்களை நம்மால் உருவாக்க முடியும். கேள்வித் தாள் கடினமாக உள்ளது எனச் சிலர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடினமான வினாத் தாள்கள் மூலமே திறமையான ஆசிரியர்களை உருவாக்க முடியும். வேண்டுமென்றால் கேள்வித் தாளில் சிறிய மாற்றங்களைக் கொண்டுவரலாம். ஆனால், முற்றிலும் கேள்வித்தாள் தான் தவறு எனக் குறை கூறக் கூடாது.\nஇனிமேல் ஆசிரியர் தகுதித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள், தங்களின் பாடத்தைப் புரிந்துகொண்டு படித்தால் மட்டுமே இந்தத் தேர்வுகளில் வெற்றி பெற முடியும்.\nஇனி நெட் (NET) தேர்வில் தேர்ச்சிபெற்றால் மட்டுமே ஆசிரியராக முடியும் என அரசு அறிவித்து வருகிறது. திறமையான ஆசிரியர்கள் வேண்டும் என்ற காரணத்தால்தான் கடுமையான விதிமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் பாடத்திட்டம் மாறிக்கொண்டே வருகிறது. எனவே, முழுமையாகப் படிக்க வேண்டுமென்றால் சிறிது கஷ்டப்பட்டே ஆக வேண்டும்.\nஇந்த ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வை பார்த்தாவது மாணவர்கள் கவனமாகப் புரிந்துகொண்டு படிக்க வேண்டும். இப்போது எழுதிய தேர்வின் மூலம் வினாத்தாள் எப்படி இருக்கும் என மாணவர்கள் அறிந்திருப்பார்கள், இதே தேர்வ�� மீண்டும் மூன்று மாதம் கழித்து நடத்த வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை, அதில் வெற்றி பெறுபவர்களைக் கொண்டு புதிய தர வரிசை உருவாக்கலாம், முன்பைவிட 10% அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றாலும் நமக்குத் திறமையான ஆசிரியர்கள் கிடைப்பார்கள்.\nஒரு ஆசிரியர் பணிக்கு அனைத்து விதமான அறிவும் தேவை என்பது இல்லாமல் தேர்ச்சி பெற்றால் போதும் என்ற ஒரே குறிக்கோளுடன் மாணவர்கள் படித்ததன் விளைவுதான் இது. மற்ற துறைகளில் வேலை கிடைக்காமல் இறுதியாக ஆசிரியர் பணிக்கு வருவதாகச் சிலர் கூறுகின்றனர். அப்படி வருபவர்கள் 1% மட்டுமே இருக்கலாம். ஆனால், உண்மையில் ஆசிரியராக வேண்டும் என நினைத்துப் படிப்பவர்கள் அனைத்தையும் அறிந்தால் மட்டுமே சிறந்த ஆசிரியராகத் தேர்வாக முடியும்” எனக் கூறினார்.\nகுரூப் 4: தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு கிடைக்காதோருக்கு இன்று கடைசி வாய்ப்பு\nTNPSC Group IV தேர்விற்கு எடுத்து செல்ல வேண்டியவை\nசென்னை மாவட்டத்தில் 1234 செவிலியர் பணி\nமுதுகலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு மறு தேர்வு இல்லை | ஆசிரியா் தோவு வாரியம்\nமாணவன் சார்பாக, இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்\nபொறியியல் படித்தவர்கள் TET தேர்வு எழுதி ஆசிரியர் ஆகலாம்\nகுரூப் 4 தோ்வு: இன்று முதல் சான்றிதழ்களைப் பதிவேற்ற வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு\nTNTET 2017 HALL TICKET DOWNLOAD | ஆசிரியர் தகுதித் தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/4", "date_download": "2020-01-19T03:14:10Z", "digest": "sha1:7PRZPM455VACJPXPUEMDLY2KJCPULWI5", "length": 18757, "nlines": 158, "source_domain": "www.newstm.in", "title": "இன்றைய உலகச் செய்திகள் | Latest World News in Tamil - Newstm", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகர்தார்பூர் திறப்பு விழா : இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட வேண்டாம் - பாகிஸ்தானிற்கு இந்தியா எச்சரிக்கை \nஉலக புகழ்பெற்ற சீக்கியர்களின் புனித தலமான கர்தார்பூர் வழித்தடம், வரும் நவம்பர் 9ஆம் தேதியன்று திறக்கப்படவுள்ளதை தொடர்ந்து, பல தலைவர்களும் பாகிஸ்தான் பயணம் மேற���கொள்ளவிருக்கும் நிலையில், இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்துள்ளது இந்தியா.\nஇந்தியாவை தாக்க முயற்சித்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு - அமெரிக்கா திடீர் தகவல்\nயூதர்களின் ஆதரவாளரான வெட்டே லுண்டி மரணம்\nஇஸ்ரேலில் மேற்கொள்ளப்படும் யூதவிரோத தாக்குதல்கள் \nஇந்தியாவின் சிக்கல்களை தீர்க்க முயற்சிப்பதாக உறுதியளித்துள்ள சீனா\nஒற்றுமை : புதிய விளக்கம் அளிக்கும் பென்னி காண்ட்ஸ்\nஇஸ்ரேல் : ஏற்கனவே இரண்டு முறை தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், மேலும் ஓர் தேர்தல் என்ற நிலை வராமல் இருக்க தன்னால் இயன்றவற்றை செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளார் ப்ளூ மற்றும் வைட் கட்சியை சேர்ந்த பென்னி காண்ட்ஸ்.\n‘ஹெச் 1 பி’ விசா அதிகம் பெற்றுள்ள நிறுவனங்கள் பட்டியல்: முதல் 10 இடங்களில் உள்ள நிறுவனங்கள் எவை தெரியுமா\nஅமெரிக்கா வெளியிட்டுள்ள 2019 ஆம் நிதி ஆண்டிற்கான ஹெச் 1 பி விசா அதிகம் பெற்றுள்ள நிறுவனங்கள் பட்டியலில், முதல் 10 இடங்களில் கூகுள் அமேசான் டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.\nஇந்திய நலனில் அக்கறை கொண்டு ஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த பிரதமர் மோடி\nமூன்று நாள் சுற்று பயணமாக தாய்லாந்து சென்றிருந்த பிரதமர் மோடி, இந்தியாவின் நலன் கருதி, பிராந்திய விரிவான பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.\nஆர்.சி.ஈ.பி யின் நோக்கமும் பின்னனியும்\nகடந்த 2012ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பின் முக்கிய நோக்கம், இந்த அமைப்பில் உள்ள 16 நாடுகளுக்கும் மத்தியில் தடையற்ற வர்த்தகம் மேற்கொள்ள வேண்டும் என்பதே ஆகும். இதில் பொருளாதார ரீதியாக வளர்ந்த நாடாக திகழ்வது சீனா. அதற்கு அடுத்த படியாக இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் அமைய பெற்றிருக்கும்.\nஇந்தியா தனது வழக்கமான அதிகாரத்துவ முறையை தற்போது பின்பற்றுவதில்லை - பிரதமர் மோடி\nமூன்று நாள் அரசு முறை பயணமாக தாய்லாந்து சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா தனது வழக்கமான அதிகாரத்துவ முறையிலான பயணத்திலிருந்து மாறி வேறு ஓர் புதிய பாதையில் சென்று கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.\nதேனீர் பையுடன் அடக்கமாக விரும்பிய பெண் \nதேனீர் என்பது அனைவருக்கும் பிடித்த பானம் . இதனை குடிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் வாழ்நாளில் மட்டுமல்லாமல் வாழ்வின் இறுதி பயணத்திலும் கூடவே வர வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார் இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷையரைச் சேர்ந்த டினா வாட்சன்.\nபயங்கரவாதத்திற்கு நிதி உதவியா : திருந்தவில்லையா பாகிஸ்தான் \nபொருளாதார நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பின் சாம்பல் நிறப்பட்டியலில் வைக்கப்பட்டிருக்கும் நிலையிலும், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை நிறுத்தவில்லை பாகிஸ்தான் என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்புதுறை.\nமாலி இராணுவத் தளம் மீது பயங்கரவாத தாக்குதல் \nநாட்டின் வடகிழக்கில் மாலி இராணுவத் தளம் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஐம்பத்து மூன்று வீரர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டதாக அவ்வரசாங்கம் தெரிவித்துள்ளது.\nசவாஸ்டீ பிரதமர் மோடி நிகழ்வு : தாய்லாந்து-இந்தியா நட்பு மிகவும் வலுவானது\nபாங்காக்கில் இன்று நடைபெற்ற \"சவாஸ்டீ பிரதமர் மோடி\" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா-தாய்லாந்து ஆகிய நாடுகளின் நட்பு மிகவும் வலுவானது என்று குறிப்பிட்டுள்ளார்.\nசவாஸ்டீ பிரதமர் மோடி நிகழ்வு : தாய்லாந்து இந்தியர்களை சந்தித்த பிரதமர்\nமூன்று நாள் அரசு முறை பயணமாக தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பாங்காக்கில் இன்று நடைபெற்று கொண்டிருக்கும், ‘சவாஸ்டீ பிரதமர் மோடி’ நிகழ்ச்சியில் தாய்லாந்தில் வசிக்கும் இந்தியர்களை கண்டு உரையாற்றினார்.\nதாய் மொழியில் திருக்குறளையும், குருநானக்கின் 550 பிறந்த தின நினைவு நாணயத்தையும் தாய்லாந்தில் வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி\nஅரசு முறை பயணமாக தாய்லாந்து சென்றிருக்கும் பிரதமர் மோடி, அவரை பெருமை படுத்தும் வகையில் தாய்லாந்து அரசு ஏற்பாடு செய்திருக்கும் \"சவாஸ்டீ பிரதமர் மோடி\" நிகழ்வில், குருநானக் தேவின் நினைவு நாணயம் மற்றும் திருக்குறள் புத்தகம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.\n\"சவாஸ்டீ பிரதமர் மோடி\" நிகழ்வில் பிரதமர் மோடி\nமூன்று நாள் அரசு முறை பயணமாக தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தற்போது பாங்காக்கில் நடைபெற்று கொண்டிருக்கும், ‘சவாஸ்டீ பிரதமர் மோடி’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நிமிபுத்தூர் அரங்கத்தை வந்தடைந்துள்���ார்.\nபிரதமர் மோடியின் தாய்லாந்து பயணம்\nஅரசு முறை பயணமாக தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பிராந்திய கூட்டமைப்பு குழு சந்திப்பில் எடுக்கப்படும் தீர்மானங்களை செயல்படுத்தும் முயற்சியில் முழு மூச்சுடன் ஈடுபடுவோம் என்று கூறியுள்ளார்.\nதனக்கு எதிரான போராட்டத்திற்கு பதிலளித்த இம்ரான் கான்\nஇம்ரான் கான் ஆட்சிக்கு வந்த பின்னர் தான் பாகிஸ்தானின் நிலை மோசமடைந்தது எனக் கூறி, அவருக்கு எதிராக \"ஆஸாதி\" பேரணியில் ஈடுபட்டிருக்கும் எதிர்கட்சிகளுக்கும், மத அமைப்புகளுக்கும் பதிலளித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.\nஇம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக பாகிஸ்தானில் வெடிக்கும் போராட்டம்\nஇம்ரான் கானின் ஆட்சியில் இருந்து பாகிஸ்தானை விடுவிக்கும் நோக்கத்துடன் ஜாமியத் உலேமா-இ-இஸ்லாம் அமைப்பின் உறுப்பினர்களும், எதிர்கட்சியினரும் நேற்று மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது\n2. 1000 கோடி செலவில் அம்பேத்கருக்கு சிலை 450 அடி உயரத்தில் பிரம்மாண்டம்\n3. கோர விபத்து.. லாரிக்கு அடியில் சிக்கி நொறுங்கிய கார் - துணை சபாநாயகரின் உறவினர் உட்பட 4 பேர் பலி\n4. அந்த போட்டோவ ஏன் இப்ப போட்டீங்க\n5. ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் காலவரையறையின்றி மூடப்படுகிறதா \n6. பிகினி உடையில் பிரபல நடிகரின் மகள் வாய்ப்புக்காக இப்படியெல்லாமா போஸ் கொடுப்பாங்க\n7. நடந்து முடிந்த குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படுமா\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=42264&replytocom=9754", "date_download": "2020-01-19T02:30:22Z", "digest": "sha1:ZXZ5LH2LUVMDNTOOPVNBSQRXNASW7L7G", "length": 29599, "nlines": 335, "source_domain": "www.vallamai.com", "title": "கடித இலக்கியப் பரிசுப் போட்டி! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\n���யற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\n35ஆவது ஆண்டில் மதுரா டிராவல்ஸ் January 18, 2020\nபேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு... January 18, 2020\nபிரமிள் 23ஆவது ஆண்டு நினைவுநாள் கருத்தரங்கு... January 18, 2020\nஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் கறவை மாடுகள் – எழுமின் அமைப்பு வழங்குகிறது... January 17, 2020\nஓவியர் வீர சந்தானம் கதாநாயகனாக நடித்த ‘ஞானச் செருக்கு’... January 17, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 101... January 17, 2020\nபடக்கவிதைப் போட்டி – 241 January 16, 2020\nபடக்கவிதைப் போட்டி 240-இன் முடிவுகள்... January 16, 2020\nகடித இலக்கியப் பரிசுப் போட்டி\nகடித இலக்கியப் பரிசுப் போட்டி\nவணக்கம். இணையமும் செல்பேசிகளும் பரவலாகிவிட்ட இந்தக் காலக்கட்டத்தில், கடிதம் எழுதும் வழக்கம் அருகி வருகிறது. குறுஞ்செய்திகளில் நம் எண்ணங்களைச் சுருக்கி இரண்டு வரிகளில் அளிக்க வேண்டிய நிலையில், நம் உள்ளக் கிடக்கைகளை விலாவாரியாக விவரிக்கும் கடித இலக்கியம் இன்று பெரும்பாலும் மறைந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் அரிதான கடித இலக்கியத்தை ஊக்குவிக்கும் வகையில் நம் வல்லமையில் வருகிற மகளிர் தினத்தை முன்னிட்டு ‘அன்புள்ள மணிமொழிக்கு’ என்ற தலைப்பில் போட்டி அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.\nஇப்போட்டியை நடத்துவதற்கான பரிந்துரையும், பரிசுத் தொகையும் வழங்க, தானே முன்வந்து அறிவித்திருக்கும் திருமதி தேமொழி அவர்களுக்கு நம் மனமார்ந்த பாராட்டுதல்களும், வாழ்த்துகளும்.\nபதினாறாம் அகவையில் தம் இலக்கியப் பயணத்தை ஆரம்பித்து, இன்று இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனிப்பட்ட இடத்தையும் பிடித்து, தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் சொற்பொழிவாற்றலும், இலக்கிய மன்றங்கள், கவியரங்கம், தொலைக்காட்சித் தொடர்கள் என அனைத்துத் தளங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் திரு இசைக்கவி இரமணன் அவர்கள் இப்போட்டியின் வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்கச் சம்மதித்துள்ளார். அவருக்கும் நம் மனமார்ந்த நன்றி.\nஒருவர் எத்தனை கடிதங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.\nபோட்டிக்கு அனுப்பும் கடிதங்கள், இதற்கு முன் அச்சிலோ, இணையத்திலோ வேறு எங்கும் வெளியாகாத ஆக்கமாக இருக்க வேண்டும்.\nமணிமொழியை சகோதரி, மகள், மருமகள், பேத்தி, தோழி, காதலி என எந்த ஒரு கற்பனைப் பாத்திரமாகவும் வரித்துக் கொண்டு தங்கள் ஆக்கங்களைப் படைக்கலாம். இலக்கியப் பாத்திரங்கள் முதல் இல்லாத கற்பனைப் பாத்திரங்கள் வரை மணிமொழியை விளித்து தனது எண்ணத்தில் தோன்றுவதை எந்தவொரு வரையறையும் இன்றி வேண்டுகோள், அறிவுரை, தனது அன்பை சொல்லுதல், நாட்டு நடப்பை அலசுதல் என எந்த ஒரு கட்டுப்பாடும் இன்றி தமது கருத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்.\nகடிதங்களுக்குப் பக்க எண்ணிக்கை இல்லை.\nபோட்டிக்கான இறுதி நாளான மார்ச் 31ம் தேதி வரை வருகின்ற ஆக்கங்களிலிருந்து சிறந்த மூன்று ஆக்கங்களைத் தேர்ந்தெடுத்து முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும்.\nபரிசு பெறுவோர், அயல்நாட்டில் வசிப்பவர் எனில், தம் இந்திய முகவரியை அளிக்க வேண்டும்.\nபடைப்புகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்.\nபடைப்புகள் தெளிவான நடையில், யுனிகோடில் இருப்பது அவசியம்.\nபோட்டிக்கான இறுதி நாள் மார்ச் (2014) 31ம் நாள்.\nமுதல் பரிசு ரூ. 1000\nஇரண்டாம் பரிசு ரூ. 750\nமூன்றாம் பரிசு ரூ. 500\nபிப்ரவரி மாதம் 21ம் தேதியிலிருந்து வருகிற படைப்புகள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட பரிசுக்குரிய படைப்பின் விவரம் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படும். ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது.\nவல்லமை ஆசிரியர் குழுவினரும் ஆலோசகர்களும் கடிதம் எழுதலாம்; அதை வல்லமையில் வெளியிடத் தடையில்லை. ஆனால் அதை போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. இதர போட்டியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், மாதிரி ஆக்கங்களாக அவற்றை எடுத்துக்கொள்ளலாம்.\nதிரளாக வந்து போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல வாழ்த்துகள் நண்பர்களே\nஉங்கள் படைப்புகளை vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\nRelated tags : கடித இலக்கியப் போட்டி\nபூர்வீகச் செவ்வாய்க் கோளில் மூன்றிலோர் பகுதியை மாபெரும் கடல் சூழ்ந்திருந்தது\nஓவியம் : ஆர்.எஸ். மணி தனிமையில் தேடல் தூரத்தே தொடுவானம் - அதைத் தொடும்நாள் வருவதெங்கே நீயெங்கோ இருக்கின்றாய் இருந்தாலும் வெகு அருகே தனிப் படகில் என் பயணம்: ம\n-சேசாத்ரி பாஸ்கர் இந்த வகை ஓட்டத்தை நான் ரசிப்பேன் ஒரே சீராய் ஒரே கோட்டில் நேர்படும் நடை அங்கங்கே நின்று ஒரு சிறு முத்தம் அங்கங்கே நின��று ஒரு சிறு முத்தம் பின் அதனதன் ஒவ்வோர் வழி கை மேல் நடந்தால் உடல் கூசும் பின் அதனதன் ஒவ்வோர் வழி கை மேல் நடந்தால் உடல் கூசும்\nதேவா காளிக்குக் கிடா வெட்டுதல், கழுத்தில் தாயத்துக் கட்டுதல், மூட நம்பிக்கையாம், சொன்னது தந்தை.. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யச் சொன்னதும் அவரே; தந்தைக்குத் தெரியாது, இதுவும் ஒரு மூட\nமறைந்துவரும் அரிய இலக்கிய வகையான ’கடித இலக்கியத்தை’ மீட்டெடுக்கும் வகையில் ’அன்புள்ள மணிமொழிக்கு’ என்ற போட்டியைப் பரிந்துரைத்துப் பரிசுத் தொகையையும் தானே வழங்க முன்வந்திருக்கும் தோழி தேமொழிக்கு பலத்த கரவொலியோடு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஅவர் விருப்பத்திற்கிணங்க இப்போட்டியை நடத்த முன்வந்திருக்கும் வல்லமை இதழுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உரித்தாகுக\nபோட்டியின் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க இசைவு தெரிவித்திருக்கும் இசைக்கவி திரு. இரமணன் அவர்களையும் வாழ்த்தி வரவேற்கிறேன்.\nபுதுமையானதொரு முயற்சியாக கடித இலக்கியப் போட்டியை அறிவித்து பரிசுத் தொகையையும் வழங்க முன்வந்துள்ள சகோதரி திருமதி.தேமொழி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.\nபுதுமையான முயற்சிகளுக்கான சிறந்ததொரு களமாக விளங்கிவரும் வல்லமை இதழுக்கும், நடுவராக செயல்பட முன்வைத்திருக்கும் இசைக்கவி. திரு.இரமணன் அவர்களுக்கும் என் நன்றிகள்.\nகடிதம் எழுதுவது என்பது இப்போது அறவே நின்றுவிட்டது. அந்நாட்களில் பணி நிமித்தமாக வெளியூரிலிருக்கும் போது வீட்டிலிருந்து கடிதம் வரும் எவ்வளவு ஆனந்தமாக இருக்கும் திரும்பத் திரும்ப வாசித்து க் கடிதமே மனப்பாடம் ஆகிவிடும். கடிதம் எழுதுவது ஒரு கலை. அரிதாகி விட்ட இக்கலையைப் புதுப்பிக்கும் நோக்கத்துடன் இப்போட்டியை அறிவித்திருக்கும் வல்லமை ஆசிரிய குழுவுக்குப் பாராட்டுக்களுடன் கூடிய நன்றி. இதனை முன்மொழிந்த தேமொழி அவர்களுக்கும் நடுவர் பொறுப்பை ஏற்றிருக்கும் திரு ரமணன் அவர்களுக்கும் என் நன்றி.\nகடிதம் எழுதும் இலக்கியத்தை டாக்டர் மு.வ. விரிவாகப் படைத்தார், தம்பிக்கு, தங்கைக்கு என்றெல்லாம். பிறகு சி.என்.அண்ணாதுரையின் கடிதங்கள் ‘தம்பிக்கு..” எனும் தலைப்பில் அரசியலையும் சமூகத்தையும் அலசத் தொடங்கிய காலத்தில் அவரு���ைய ‘திராவிட நாடு’ பத்திரிகையைக் கையில் சுருட்டி வைத்துக் கொண்டே திரிந்த நண்பர்களை நான் அறிவேன். என்னதான் மனிதன் துன்பத்தில் ஆழ்ந்திருந்த போதும் கடிதத்தைப் படிப்போர் மனம் வருந்தக் கூடாது என்பதற்காக “நலம், நலமறிய ஆவல்” என்று இந்தக் கடிதம் சுபச் செய்தியைத்தான் சுமந்து வருகிறது என்பதற்கு அடையாளமாக எழுதுவர். இன்று ஆங்கில சொற்களைக் கூட ஒலி அடிப்படையில் சுருக்கி கைபேசி மூலம் அனுப்பும் ‘மினி’ வாழ்க்கை நடக்கிறது. இந்த சமயத்தில் நல்லதொரு வாய்ப்பினைத் தாங்களும், சகோதரி தேமொழியும் தந்திருப்பதற்கு நன்றி செலுத்தியாக வேண்டும். கடிதம் என்பது தனிப்பட்ட இருவருக்குள் பரிமாறிக் கொள்ளப்படும் செய்தியாக மட்டுமின்றி அது பல சுவையான செய்திகளையும் சுமந்து வரவேண்டும். பார்ப்போம், எத்தனை சுவையான கடிதங்கள் போட்டிக்கு வருகின்றன என்று. ஆர்வம் இருக்கிறதோ இல்லையோ, தங்கள் கடிதமும் இந்த நேரத்தில் வெளிவர வேண்டுமென்று அனைவருமே ஒரு கடிதமாவது எழுதுவது நல்லது. செய்யவேண்டுமென்பதும் என் ஆவல். நன்றி.\nஅன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி தமிழா விழி\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nK. Mahendran on படக்கவிதைப் போட்டி – 241\nMouli on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nNancy on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 240\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 240\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (97)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vsktamilnadu.org/2014/07/hindu-munnani-activist-murdered-in.html", "date_download": "2020-01-19T02:22:38Z", "digest": "sha1:UB2YCXUKZFWQVK22GN7PO2RJ5V46M75V", "length": 10196, "nlines": 90, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "Hindu Munnani activist murdered in Tirunelveli", "raw_content": "\nசங்கரன் கோயில் நகர இந்து முன்னணி செயலாளர் ஜீவராஜ் நே���்று இரவு அவரது வீட்டின் முன்பு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதனை இந்து முன்னணி வன்மையாக் கண்டிக்கிறது. கொலை செய்ய தமிழகத்தில் எந்த பயமும் இல்லை என்ற நிலையை கொலையாளிகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது காவல்துறை என்பது கவலை அளிக்கிறது.\nகொலை நடந்த பிறகு தனிக்குழு, தனிப்படை அமைக்கும் காவல்துறை, கொலையாளிகளை உடன் பிடிக்கவும், தண்டிக்கவும் உடனடி நடவடிக்கையும் எடுத்தால் மட்டுமே கொலைகளைத் தடுக்க முடியும். குற்றம் செய்ய பயம் வரும்.\nஆனால் தமிழக காவல்துறையின் நுண்ணறிவு பிரிவு வேலை செய்கிறதா என்பதே தெரியவில்லை. காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படுகிறதா என்பதும் சந்தேகமா இருக்கிறது.\nஇப்படிப்பட்ட கொடூர குற்ற செயல்கள் தமிழக முதல்வரின் பார்வைக்குச் செல்கிறதா என்பதை ஊடகங்கள் தான் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். ஏனெனில் காவல்துறை முதல்வரின் கீழ் உள்ளது. முதல்வரின் கண் அசைவிற்காக காவல்துறை காத்து நிற்கிறதா அரசாங்கத்தின் அலட்சியத்தால் தனது கடமையிலிருந்து தவறுகிறதா காவல்துறை அரசாங்கத்தின் அலட்சியத்தால் தனது கடமையிலிருந்து தவறுகிறதா காவல்துறை\nகடந்த சில வருடங்களில் நடந்த படுகொலைகளையும், காவல்துறையின் நடவடிக்கைகளையும் கருத்தில் கொண்டு பார்க்கையில் தமிழகத்திலா இப்படிப்பட்ட நிலையா என்ற கேள்வி எல்லோரும் மனதிலும் எழும் இதற்கு காவல்துறையோ, தமிழக முதல்வரோ பதில் சொல்லாமல் இருக்கலாம் இதற்கு காவல்துறையோ, தமிழக முதல்வரோ பதில் சொல்லாமல் இருக்கலாம் காலம் பதில் சொல்லும். என்பதை மறக்க வேண்டாம் காலம் பதில் சொல்லும். என்பதை மறக்க வேண்டாம் ஜனநாயகத்தில் மக்கள் தங்களது பதிலையும் ஆட்சியாளர்களுக்கு எதிராக தக்க நேரத்தில் பதிவு செய்வார்கள்\nகாவல்துறை அலுவலகங்கள், நீதிமன்றங்கள், மருத்துவமனைகள், மக்கள் நடமாடும் இடங்கள் இவற்றில் படுகொலைகளை பகிரங்கமாக நிறைவேற்றிவிட்டு, நிதானமாக கொலையாளிகள் தப்பிக்கிறார்கள்.\nஇந்து முன்னணி இயக்கத்தில் இருப்பவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்பதை தெரிந்தும் காவல்துறை அலட்சியமாக நடந்துகொள்வது எதனால்\nகாவல்துறை மீதும், அரசாங்கத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டால் அது பேராபத்தாகவிடும��� என எச்சரிக்கிறோம்.\nசாதாரணமாக குடிநீர் கேட்டு சாலை மறியல் செய்யும் பெண்களிடம் கூட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நம்பிக்கையை ஏற்படுத்த முனைகிறார்களே ஏன் மக்கள் அரசு மீது நம்பிக்கை இழக்கக்கூடாது என்பதற்காக மக்கள் அரசு மீது நம்பிக்கை இழக்கக்கூடாது என்பதற்காக ஆனால் நமது அரசியல்வாதிகள் இப்படிப்பட்ட படுகொலையின் மீது வாய் மூடி மௌனியாக நின்றால்,மக்கள் கோபவேசமாக மாறிவிடுவார்கள், நம்பிக்கை இழந்துவிடுவார்கள்\nஎனவே, தமிழக அரசும், காவல்துறையும் உடன் நடவடிக்கை எடுத்து கொலைகாரர்களை கைது செய்ய வேண்டும். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். சந்தேகத்திற்கு இடமானவர்களை உடனே கைது செய்யவும், சந்தேகப்படும் இடங்களில் திடீர் சோதனைகளை மேற்கொள்ளவும் காவல்துறையை கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா உத்திரவிட வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nசமுதாய சேவையில் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றிய ஜீவராஜ் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பதாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. அவரது ஆன்மா நற்கதி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/110830-post-poll-survey-reveals-that-bjp-will-win-both-gujarat-and-himachal-pradesh", "date_download": "2020-01-19T02:11:38Z", "digest": "sha1:CJDBZM7PPIMAAY7VZJIYBNRENP2LOT43", "length": 7060, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "'குஜராத், இமாசலில் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்கும் ?' - கருத்துக்கணிப்பு தகவல் | Post poll survey reveals that BJP will win both Gujarat and Himachal pradesh!", "raw_content": "\n'குஜராத், இமாசலில் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்கும் ' - கருத்துக்கணிப்பு தகவல்\n'குஜராத், இமாசலில் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்கும் ' - கருத்துக்கணிப்பு தகவல்\nகுஜராத், இமாசலப் பிரதேச மாநிலங்களுக்கு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் மத்தியில் ஆளும் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇமாசலில் தற்போது காங்கிரஸ் ஆட்சி உள்ளது. குஜராத்தில் பா.ஜ.கவே ஆட்சியில் இருந்துவருகிறது. இரு மாநிலங்களிலும் பா.ஜ.க வெற்றிபெற்றால், காங்கிரஸ் கட்சியிடம் இருந்து இமாசலப் பிரதேசத்தில் பா.ஜ.க, ஆட்சியைக் கைப்பற்றும். குஜராத் மாநிலத்தில் 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடந்துமுடிந்துள்ளது. இதேபோல், 68 தொகுதிகளைக்கொண்ட இமாசலப்பிரதேச சட்டப்பேரவைக்கு நவம்பர் 9-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.\nஇந்த இரு மாநிலங்களிலுமே காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க-வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவியது. இந்நிலையில், இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் வரும் 18-ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பின் அடிப்படையில், குஜராத்தில் பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைக்கும் எனவும், இமாசலப் பிரதேசத்தில் காங்கிரஸிடம் இருந்து பி.ஜே.பி ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் தெரியவந்துள்ளது.\nகுஜராத்தைப் பொறுத்தவரை 99 -113 இடங்கள் வரை பி.ஜே.பி வெற்றிபெறும் என்றும், காங்கிரஸ் கட்சிக்கு 68 முதல் 82 இடங்கள் வரை கிடைக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதரக் கட்சிகள் நான்கு இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாசலப் பிரதேச தேர்தலில் 68 இடங்களில் 47 முதல் 55 இடங்கள் வரை பா.ஜ.க வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 13 முதல் 20 இடங்கள் வரை வெற்றிபெறும் என்றும் அந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Job_News/5515/Work_in_the_military_logistics_factory.htm", "date_download": "2020-01-19T03:17:05Z", "digest": "sha1:MJBSEXC3PSUOG62LB72JPLZSQ372BLHI", "length": 4628, "nlines": 48, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Work in the military logistics factory | ராணுவத் தளவாட தொழிற்சாலைகாவல்படையில் வேலை - Kalvi Dinakaran", "raw_content": "\nராணுவத் தளவாட தொழிற்சாலைகாவல்படையில் வேலை\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nநிறுவனம்: ஆர்மி ஆர்ட்னன்ஸ் கார்ப்ஸ் எனும் இந்திய ராணுவத்தின் தளவாடத் தொழிற்சாலைகளுக்கான காவல்படையில் வேலை\nவேலை: குரூப் ‘சி’ பிரிவிலான சிவிலியன் வேலையில் பல்வேறு துறைகளில் வேலை\nகாலியிடங்கள்: மொத்தம் 920. இதில் லோயர் டிவிஷன் கிளர்க் 110, ஃபையர்மேன் 61 மற்றும் டிரேட்ஸ்மேன் மேட் 561 இடங்கள் அதிகபட்சமாக காலியாக உள்ளன\nகல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு, +2, டிகிரி மற்றும் ஐ.டி.ஐ படிப்புகள் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைகளில் ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம்\nவயது வரம்பு: 18 முதல் 25 வரை\nதேர்வு முறை: எழுத்து மற்றும் உடற்தகுதித் தேர்வு\nவிண்ணப்பிக்க கடைசித் தேதி: 15.1.2020\nஇந்திய நிலக்கரி நிறுவனத்தில் 1326 இடங்கள்\nஜிப்மர் மருத்துவமனையில் 116 இடங்கள்\nமத்திய அரசின் கதர் நிறுவனத்தில் வேலை\nபட்டதாரிகளுக்கு ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணி\nமருத்துவக் கல்வி மற்றும் ஆய்வுத் துறையில் வேலை\nடெல்லி மெட்ரோ ரயில்வேயில் வேலை: 1493 பேருக்கு வாய்ப்பு\nஇந்திய அணுசக்தி துறையில் வேலை\nபட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலை\nமத்திய அரசு அச்சகத்தில் புக் பைண்டர்-20 இடங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் சீனியர் ரெசிடெண்ட் பணி\nஇந்திய நிலக்கரி நிறுவனத்தில் 1326 இடங்கள்\nஜிப்மர் மருத்துவமனையில் 116 இடங்கள்\nமத்திய அரசின் கதர் நிறுவனத்தில் வேலை\nபட்டதாரிகளுக்கு ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2013/02/blog-post_28.html", "date_download": "2020-01-19T02:43:57Z", "digest": "sha1:K3SHSYCXRZ7S5BJ3XXZ7L2SAE4W2DKC7", "length": 6321, "nlines": 187, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: உலகத் தமிழ் இலக்கிய மாநாடு -2012", "raw_content": "\nஉலகத் தமிழ் இலக்கிய மாநாடு -2012\nஉலகத் தமிழ் இலக்கிய மாநாடு -2012\nஅ ரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மட்டும் பேசும் நிலையை மக்கள் உருவாக்க வேண்டும் என தமிழரசுக் கட்சி நா...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\nஉதயம் விழா -சுவிஸ் -2009\n\"ஒன்று சேர்ந்து இந்த மரணங்களை எதிர்ப்போம்\" - சையட்...\nமுஸ்லிம்களைத் தாக்கிய மூன்றாவது அரசியல் சுனாமி பொ...\n”கனவு மெய்ப்படல் வேண்டும்: (கிளிநொச்சி )கைவசமாவது ...\nஒஸாமா பின்லேடனின் கிழக்குப் பிரதிநிதியாம் \nஉலகத் தமிழ் இலக்கிய மாநாடு -2012\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2020-01-19T02:08:18Z", "digest": "sha1:BN5LIPPE6N75PGHCNFK6P5TEAH2ZEFYW", "length": 7205, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மகாலட்சுமியை தினமும் வழிபட்டால் என்னென்ன கிடைக்கும் தெரியுமா? | Chennai Today News", "raw_content": "\nமகாலட்சுமியை தினமும் வழிபட்டால் என்னென்ன கிடைக்கும் தெரியுமா\nஆன்மீக கதைகள் / ஆன்மீக தகவல்கள் / ஆன்மீகம் / சர்வம் சித்தர்மயம்\nநாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்\nமுக ஸ்டாலினே துக்ளக் ரசிகரா\nதிருமணத்திற்கு முந்தைய நாள் தந்தையின் கள்ளக்காதலியுடன் ஓட்டம் பிடித்த மகன்\nமகாலட்சுமியை தினமும் வழிபட்டால் என்னென்ன கிடைக்கும் தெரியுமா\nமகாலட்சுமியை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் மனம் உருகி வழிபடுபவர்களுக்கு கிடைக்கும்பதினைந்து பேறுகள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்\n1. உடல் அழகு பெற்று ஒளிமயமாகும்.\n2. பசுக்களும், வேலைக்காரர்களும் கிடைப்பார்கள்.\n3. பகை அழிந்து அமைதி உண்டாகும்.\n4. கல்வி ஞானம் பெருகும்.\n5. பலவிதமான ஐசுவரியங்கள் செழிக்கும்.\n6. நிலைத்த செல்வம் அமையும்.\n7. வறுமை நிலை மாறும்.\n8. மகான்களின் ஆசி கிடைக்கும்.\n9. தானிய விருத்தி ஏற்படும்.\n10. வாக்கு சாதுரியம் உண்டாகும்.\n11. வம்ச விருத்தி ஏற்படும்.\n12. உயர் பதவி கிடைக்கும்.\n13. வாகன வசதிகள் அமையும்.\n14. ஆட்சிப்பொறுப்பேற்கும் யோகம் கிடைக்கும்.\n15. பல்வேறு வகையான ஞானங்கள் ஏற்படும்.\nமகாலட்சுமியை தினமும் வழிபட்டால் என்னென்ன கிடைக்கும் தெரியுமா\nஇன்று கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேனின் 110வது பிறந்த நாள்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nநாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்\nமுக ஸ்டாலினே துக்ளக் ரசிகரா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/40211", "date_download": "2020-01-19T03:07:54Z", "digest": "sha1:XADROZBJ2GMXRBAGBEGHBY6LKRDDWXXO", "length": 7023, "nlines": 128, "source_domain": "www.cinemamurasam.com", "title": "‘தர்பார்’ அப்டேட் – டிசம்பர் 7 ல் ஆடியோ, ஜனவரி 14 ல் திரையில் – Cinema Murasam", "raw_content": "\n‘தர்பார்’ அப்டேட் – டிசம்பர் 7 ��் ஆடியோ, ஜனவரி 14 ல் திரையில்\nரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ‘லைகா புரொடக்சன்ஸ்’ தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் ‘தர்பார்’.\nநடிகை ஷபானா ஆஸ்மி விபத்தில் படுகாயம்\n‘தல’ அஜித்தின் வில்லனா இவர்\nநீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்தப் படத்தில் இந்தி நடிகர்கள் சுனில் ஷெட்டி, பிரதீக் பப்பார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.\n‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் முற்றிலும் முடிவடைந்த நிலையில் டப்பிங் உள்ளிட்ட இறுதி கட்டப்பணிகள் நடந்து வருகிறது. ரஜினிகாந்த் தான் நடித்த காட்சிகளுக்கு 3 நாட்களில் டப்பிங் பேசி முடித்துள்ளார். மற்ற நடிகர்களின் டப்பிங் வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் பின்னர் அனிரூத் பின்னணி இசை சேர்க்கும் பணியை தொடங்கவிருக்கிறார்.\nபடத்தின் முதல் பிரதியை டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் தயார் செய்துவிடுவதற்கு முருகதாஸ் திட்டமிட்டுள்ளார். டிசம்பர் மாத இறுதியில் சென்சார் செய்யப்பட்டு பொங்கலுக்கு படம் திரையிடப்படவுள்ளது.\n‘தர்பார்’ படத்தின் மோசன் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 7-ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த ‘லைக்கா புரடக்‌ஷன்ஸ்’ முடிவு செய்துள்ளது.\nவிழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி திரையுலகை சார்ந்த பிரபலமானவர்களை அழைத்து இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது.\n - ரஜினியின் சூசக பேச்சு\n'சூரரைப் போற்று' படத்தில் சூர்யா பாடிய பாடல்\nநடிகை ஷபானா ஆஸ்மி விபத்தில் படுகாயம்\n‘தல’ அஜித்தின் வில்லனா இவர்\nசூப்பர் ஸ்டாருக்கு விசா மறுப்பு\nசூப்பர் சாரின் மகள் பிகினியில்.\n'சூரரைப் போற்று' படத்தில் சூர்யா பாடிய பாடல்\nநடிகை ஷபானா ஆஸ்மி விபத்தில் படுகாயம்\nஇந்தி திரைப்பட உலகின் பழம்பெரும் நடிகை ஷபானா ஆஸ்மி.(இவருக்கு வயது 69).இவர் மஸூம், அமர் அக்பர் அந்தோனி, அன்கூர், நிஷாந்த், அர்த் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்....\n‘தல’ அஜித்தின் வில்லனா இவர்\nசூப்பர் ஸ்டாருக்கு விசா மறுப்பு\nஓரம் கட்டப்பட்டார் சத்ருகன் சின்கா .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/sci-tech/science/translators/", "date_download": "2020-01-19T02:23:59Z", "digest": "sha1:FRRIT57N5VDILCFMK65JBUWL3JLCBT2B", "length": 13506, "nlines": 169, "source_domain": "www.satyamargam.com", "title": "மொழிபெயர்க்கும் கணினிகள்! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nநீங்கள் பேசுவதை வேறொரு மனித மொழிபெயர்ப்பாளர் உதவி இன்றி அப்படியே இன்னொரு மொழியில் பெயர்க்க வேண்டும் என்று எப்போதாவது நீங்கள் நினைத்ததுண்டா இது போன்று மொழிபெயர்க்கும் கணினிகள் விரைவில் சந்தைக்கு வரும் என்று நாஸா தெரிவிக்கிறது.\n இப்போது தான் மொழி பெயர்க்கும் மென்பொருள்கள் பல உள்ளனவே என்று நீங்கள் நினைக்கும் முன் ஒரு சிறு தகவல். இவற்றை உபயோகித்துப் பார்த்தால் இவை உண்மையில் ‘முழி’ பெயர்ப்பது தெரியவரும். தற்போது சந்தையில் இருக்கும் மென்பொருள்கள் உங்கள் குரலின் ஏற்ற இறக்கங்களைக் கண்டறிய இவற்றை முதலில் பயிற்றுவிக்க வேண்டும். பின்னர் எந்த வேகத்தில் பயிற்றுவிக்கும் போது பேசினீர்களோ அதே வேகத்தில் தான் நீங்கள் மொழிபெயர்க்கத் தேவைப்படும் போதும் பேச வேண்டும்.\nஇவ்வளவு தலைவலிகள் இருந்தும் இவற்றின் கணினித் திறன் மிகக்குறைவே. முதலில் நீங்கள் பேசி கணினி அதைப் புரிந்து மொழிபெயர்க்கும் வரைக் காத்திருக்க வேண்டும். இவற்றைச் சரியாகப் புரிந்து பயன்படுத்தும் முன்னர் நீங்கள் பேசாமல் அந்தப் புதிய மொழியையே கற்றுக் கொண்டு விடலாம்.\nஆராய்ச்சியில் எடுத்துக் கொள்ளப்பட்டு முதல் கட்ட வெற்றி ஈட்டியுள்ள மாதிரி (Prototype) மொழிபெயர்ப்புக் கணினி நீங்கள் உடன் எடுத்துச் செல்லுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. முகத்திலும் கழுத்துக் குரல்வளைப்பகுதியிலும் இணைக்கப்பட்டுள்ள மின்னிணைப்புகள் (Electrodes) மூலம் நீங்கள் சொல்லவரும் வார்த்தையையோ வாக்கியத்தையோ உள்வாங்கி மிகக்குறைந்த நேரத்திற்குள் உள்ளூர் மொழியில் செயற்கைக்குரல் மூலம் இது வெளியிடுகிறது. இதற்காக நீங்கள் சத்தமிட்டுப் பேச வேண்டியதில்லை.\nஇது போன்று இரு மாதிரிகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு மாதிரி ஆங்கிலத்திலிருந்து ஸ்பானிஷ் மொழிக்கும் இன்னொன்று சீன மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்க்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்னும் இது சந்தையில் வரக்கூடிய நிலையை அடையவில்லை. மாதிரி நிலையில் இதில் பல தவறுகள் ஏற்பட்டுள்ளன எனினும் ���வை விரைவில் களையப்படும் என நாஸா ஆராய்ச்சிமைய ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.\n : குடை கூறும் வானிலை அறிக்கை\nமுந்தைய ஆக்கம்ஆப்கனில் ஜெர்மானியப் படையினரின் ‘அமைதி காக்கும்’ பணி\nஅடுத்த ஆக்கம்தமிழகத்தில் தொடரும் கனமழை\nஅறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை திறன்பட எழுதுவதில் வல்லரான பொறியாளர் அபூஷைமா, தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மேலாளராவார்.\nஉலகின் அதிவேக விரைவுக் கணினி (Fastest Supercomputer) அறிமுகம்\nமாபெரும் சுமைதூக்கி விண்கலம் விண்ணில் பாய்கிறது\nபுவியை ஒத்த புதிய வெளிக்கோள் கண்டுபிடிப்பு\nஒளி உமிழும் டையோடுகள் (Light Emitting Diodes)\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-22\nமண்ணாசையில் விழுந்த மண் அந்தாக்கியாவைக் கைப்பற்றியாகிவிட்டது. பைஸாந்தியப் படைகளின் உதவி இன்றி வெற்றியைச் சாதித்தாகிவிட்டது. தலைவர்கள் அனைவருக்கும் சம்மதமில்லை எனினும் ‘வந்து பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று அலெக்ஸியஸுக்கும் தகவல் அனுப்பியாகிவிட்டது. ஆனால் அவர் தரப்பிலிருந்துதான் பதில்...\n101 – நிலைகுலைக்கும் நிகழ்வு\nபோபால் பேரழிவும் போராளி அப்துல் ஜப்பாரும்\nபாபரி மஸ்ஜித்: சட்டத்துக்குப் புறம்பான தீர்ப்பு\nஒளி உமிழும் டையோடுகள் (Light Emitting Diodes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-01-19T01:45:38Z", "digest": "sha1:SNADLR7RLAH3GXMSURWNUO7ACIT2QS5D", "length": 10382, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "அப்துல்லா இப்னு அப்துல் அசீஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அப்துல்லா இப்னு அப்துல் அசீஸ்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சவூதி அரேபியாவின் அப்துல்லாஹ் இப்னு அப்துல் அசீஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇரு புனித பள்ளிவாசல்களின் காப்பாளர்\nஅலனூது அல் பாயெசு (1972–2003)\nசவகிர் பின்ட் அலி உசைன்\nமுனிரா பின்ட் அப்துல்லா அல் அல் சாய்க்\nததி பின்ட் மிஷன் அல் பைசல் அல் ஜர்பா\n(7 அல்லது கூடுதலான பிற மனைவிகள்)\nஃபாஹ்தா பின்ட் அசி அல் ஷுரைம்\nசவூதி அரேபியாவின் அப்துல்லா இப்னு அப்துல் அசீஸ் (1 ஆகத்து 1924 - 23 ஜனவரி 2015) சவுதி அரேபியாவின் அரசராக 2005 ல் இருந்து 2015 வரை இருந்தவர்.\n1.2 தேச���ய பாதுகாப்புப் படை தளபதி பொறுப்பில்\nஅப்துல்லா ஆகஸ்ட் 1 ஆம் தேதி, 1924 ஆம் ஆண்டில் ரியாத்தில் பிறந்தார்.[2][3][4] இவர் மன்னர் அப்துல்அஜீஸின் பத்தாவது மனைவியின் முதல் மகன் ஆவார். [5]\nதேசிய பாதுகாப்புப் படை தளபதி பொறுப்பில்[தொகு]\n1963 ம் ஆண்டில், அப்துல்லா, சவுதி தேசிய பாதுகாப்புப் படை தளபதியாகப் பொறுப்பேற்றார். இப்பதவி இவருக்கு ஹவுஸ் ஆப் செளத் எனப்படும் அரச குடும்பத்தில் பங்கு பெற வாய்ப்பளித்தது.\nஅப்துல்லா உடல் நலக் குறைவு காரணமாக சனவரி 23, 2015 ஆண்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு (சவுதி நேரப்படி) காலமானார்.[6]\n↑ \"சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா மரணம்\".\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 22:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/53", "date_download": "2020-01-19T02:38:29Z", "digest": "sha1:267NFWX46Q3OTFJAHQ2GQLV6D3MATUZ5", "length": 7469, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/53 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nஇஃது சிலர்க்கு வியப்பையும் அளிக்கலாம். அப்படியொன்றும் இங்கு வியப்பிற்கு இடமில்லை. பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் பாதுகாத்துக் கேடுகெட்ட மக்கள் எத்துணையோ பேர் உண்டு. இல்லாதவனைப் பற்றி இங்கு எடுத்துரைக்கவில்லை. சிலர் அரும்பாடுபட்டுச் செல்வத்தைக் குவித்து வைத்திருப்பார்கள். ஆனால் நல்ல உணவினையோ, உடையினையோ, உறக்கத்தினையோ, உறையுளையோ, (இடம்), இன்ன பிற இன்பங்களையோ வேண்டிய அளவு பெற்றிருக்கமாட்டார்கள். என்னே இவர்தம் இரங்கத்தக்க நிலை தன்னைப் பாதுகாத்துக் கொண்டால்தான், மேன்மேலும் பல நல்ல காரியங்களைச் செய்ய முடியும். எனவே மேற்கூறிய ஐந்தும் இல்வாழ்வான் இயற்ற வேண்டியவை என்பது இக்குறட் கருத்து.\n(மண -உரை) பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தான் என்னும் ஐந்திடமாகிய நெறியைக் கெடாமல் ஓம்புதல் தலையான இல்வாழ்க்கை\n(பரி-உரை) பிதிரர், தேவர், விருந்தினர், சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட ஐந்திடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறமாம். பிதிரர் ஆவார் படைப்புக் காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி; அவர்க்கு இடம் தென் திசை ஆதலின், தென்புலத்தார் என்றார்.\n(ஆராய்ச்சி உரை) தென்புலத்தார் என்பதற்கு, முதல் முதல் உலகத்தை உண்டாக்கிய போதே நான்முகனால் (பிரமனால்) உண்டாக்கப்பட்ட ஒரு தெய்வசாதி என்று பரிமேலழகர் பகர்ந்தார் உரை. ஏன் - இவர்களை, தெய்வம் என்பதற்கு அவர் கூறும் பொருளான தேவர்க்குள் அடக்கி விடலாமே தென்திசையில் இருக்கும் இத்தெய்வ சாதியார்கள் நமக்காக என்ன செய்கின்றார்களோ தென்திசையில் இருக்கும் இத்தெய்வ சாதியார்கள் நமக்காக என்ன செய்கின்றார்களோ\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 18 சூலை 2019, 05:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/how-did-gandhi-commit-suicide-shocking-gujarat-school-exam-question-005351.html", "date_download": "2020-01-19T02:26:26Z", "digest": "sha1:OXPCLFLGJ752PGRAYUPRU52AMCEQZZNJ", "length": 17781, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "மகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்? அதிர்ச்சியூட்டிய பள்ளி வினாத்தாள்! | How did Gandhi commit suicide? Shocking Gujarat school exam question! - Tamil Careerindia", "raw_content": "\n» மகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்\nமகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்\nபள்ளித் தேர்வு ஒன்றில் மகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார் என கேட்கப்பட்ட கேள்வியால் மாணவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகிய சம்பவம் நடைபெற்றுள்ளது. அதுவும் அவர் பிறந்த மாநிலத்தில் செயல்பட்டு வரும் பள்ளியிலேயே இதுபோன்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்\nஇந்தியாவின் தேசப்பிதா, மகாத்மா என அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இந்தியா சுதந்திரம் பெற்ற அடுத்த வருடமே, 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30ம் தேதியன்று கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் இன்றும் உலகம் அறிந்த ஓர் வரலாற்று சோக நிகழ்வாகும்.\nவன்முறைக்கும், அடக்குமுறைக்கும் எதிராக அகிம்சை முறையிலேயே போராடி நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த மகாத்மா கா���்தி-யின் 150ஆவது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கடந்த 2ஆம் தேதி வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.\nகாந்தி ஏன் தற்கொலை செய்தார்\nஇதனிடையே, குஜராத் மாநிலத்தில் அரசு உதவி பெறும் சுஃபலாம் ஷால விகாஸ் சங்குல் என்ற அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உள் மதிப்பீட்டு தேர்வு நடைபெற்றது. இதில், \"காந்திஜி எப்படி தற்கொலை செய்து கொண்டார்\" என்ற பிற்போக்குத் தனமான கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதனை கண்ட மாணவர்கள் செய்வதறியாது அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஅதுமட்டுமின்றி, 12ஆம் வகுப்பு மாணவர்களின் கேள்வித்தாளில் இருந்த மற்றொரு கேள்வியும் மாணவர்களை மன வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. அதில், \"உங்கள் பகுதியில் மது விற்பனை அதிகரித்து வருவதையும், சட்டவிரோத மது உற்பத்தியாளர்களால் உருவாக்கப்பட்ட தொல்லைகளையும் பற்றி புகார் அளித்து மாவட்ட காவல்துறைத் தலைவருக்கு கடிதம் எழுதுதல்\" என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் வழங்கப்பட்ட இது போன்ற கேள்விகளால் மாணவர்கள் மட்டுமின்றி கல்வி அதிகாரிகளுமே அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nமாவட்ட கல்வி அதிகாரி விசாரணை\nஇதுகுறித்து காந்தி நகரின் மாவட்ட கல்வி அதிகாரி பாரத் வாதர் கூறுகையில், \"சனிக்கிழமையன்று சுயநிதி பள்ளிகளில் நடைபெற்ற உள் மதிப்பீட்டுத் தேர்வுகளுக்கான கேள்வித்தாளில் இடம்பெற்றிருந்த கேள்விகள் மிகவும் மோசமானதாகும். இந்தக் கேள்விகள் ஆட்சேபனைக்கு உட்பட்டவை. கேள்வித்தாள் அமைக்கப்பட்டது குறித்து நாங்கள் ஒரு விசாரணையைத் தொடங்கியுள்ளோம். விசாரணை அறிக்கை கிடைத்ததும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nஇந்தக் கேள்வித் தாள்கள் சுஃபலாம் ஷால விகாஸ் சங்குல் பள்ளிகள் நிர்வாகத்தினால் கேட்கப்பட்டவை. இதற்கும் மாநில கல்வித் துறைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என காந்திநகர் மாவட்ட கல்வி அதிகாரி பரத் வதேர் தெரிவித்துள்ளார்.\nகாந்தி போன்ற பல தியாகிகளால் கட்டமைக்கப்பட்டதுதான் இந்தியா. இந்தியாவின் தேசப் பிதா, மகாத்மா காந்தி பிறந்த மண்ணிலேயே செயல்பட்டு வரும் பள்ளியில் அவரது இறப்பு குறித்தான பொய்யான தகவலை பரப்பும் வகையில் கேட்கப்பட்ட கேள்வி வன்மையான கண்டனங்களுக்கு உட்பட்டது. இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பல்வ��று விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.\nபி.எச்டி படிப்புகளுக்கு புதிய நடைமுறையை அறிமுகம் செய்த அண்ணா பல்கலைக் கழகம்\nUGC: கல்வி நிறுவன வளாகத்தில் இ-சிகரெட்: தடைவிதிக்க யுஜிசி உத்தரவு\n11, 12ம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு அறிவிப்பு வெளியீடு\nNEET Exam 2020: நீட் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு பழங்குடி நலத்துறையில் வேலை\nTANCET 2020: அண்ணா பல்கலை TANCET தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nIIT JAM Admit Card 2020: நுழைவுத் தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு\n8-ம் வகுப்பு பொதுத் தேர்வு தனித் தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\nபள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பு\nCBSE: இத்தனை சதவிகிதம் வருகை பதிவு இருந்தால் தான் தேர்வெழுத முடியும்- சிபிஎஸ்இ\nஅரையாண்டு விடுமுறை முடிந்தது, நாளை முதல் பள்ளிகள் துவக்கம்\n10-ம் வகுப்பு தனித் தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசில் வேலை வேண்டுமாஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..\n1 day ago UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\n1 day ago மத்திய அரசில் வேலை வேண்டுமாஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..\n1 day ago ரூ.2.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n1 day ago Anna University: அண்ணா பல்கலை., பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nLifestyle ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nNews பெண்ணை கட்டிலில் கட்டி வைத்து உயிரோடு எரித்த பயங்கரம்.. சிதறி கிடந்த தோட்டாக்கள்.. உபியில் பயங்கரம்\nMovies சன் டிவியில் ஓளிபரப்பு... ஒரு வருடத்துக்குப் பிறகும் தாறுமாறாக டிரெண்டிங் ஆன விஸ்வாசம்\nAutomobiles எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இமாலய எண்ணிக்கையில் குவிந்த புக்கிங்... எவ்வளவு தெரியுமா\nSports யப்பா சாமி.. எங்களை விட்ருங்க.. பயமா இருக்கு.. தெறித்து ஓடிய 5 பேர்.. வங்கதேச அணியில் கேலிக் கூத்து\nFinance விலை சரிவில் 67 பங்குகள்..\nTechnology இப்ப வர சொல்லு: 4G களத்திற்கு தயாரான BSNL., டோட்டல் இந்தியாவில் அறிமுகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nதென்கிழக்கு ரயில்வேயில் சுமார் 1800 பேருக்கு அப்ரண்டிஸ் பயிற்சி- விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.2.16 லட்சம் ஊதியத்தில் உயர்நீதிமன்றத்தில் வேலை வேண்டுமா\n கைநிறைய சம்பளத்துடன் கடலோர காவல் படையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/need-cbi-enguiry-on-sasikala-j-deepa/", "date_download": "2020-01-19T02:04:52Z", "digest": "sha1:LCYX7IHTLLX47FMC6RMJC2ES2MWC6IUK", "length": 13715, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சசிகலா மீது சி.பி.ஐ. விசாரணை : ஜெ.தீபா-need CBI enguiry on sasikala : j.deepa", "raw_content": "\n‘நான் எவ்வளவோ விஷயங்கள் பேசினேன்; இரண்டு வரிகளில் எல்லாம் மாறிவிட்டது’ – சர்ச்சைக்கு குஹா விளக்கம்\nநடிகையை பார்க்க 5 நாட்கள் சாலையோரம் படுத்துறங்கிய ரசிகர்; உருகிய ஜீவா ஹீரோயின் (வீடியோ)\nசசிகலா மீது சி.பி.ஐ. விசாரணை : ஜெ.தீபா அறிக்கை\nசசிகலா மீது சி.பி.ஐ விசாரணை நடத்த ஜெ.தீபா கோரிக்கை வைத்துள்ளார்.\nச்சிகலா மீது சி.பி.ஐ விசாரணை நடத்த ஜெ.தீபா கோரிக்கை வைத்துள்ளார்.\n.தி.மு.க. ஜெ.தீபா அணி பொதுச் செயலாளர் ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:\nசிறையில் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை கைதியாக உள்ளார். சிறை சென்ற பின்னரும் அதிகார பசியால் சிறை அதிகாரிகளுக்கு 2 கோடி லஞ்சம் கொடுத்து சிறையில் சொகுசு வாழ்க்கையை தேடி உள்ளார்.\nஇதனை கர்நாடக சிறைத் துறையின் முதல் பெண் டி.ஐ.ஜி. ரூபா வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். இதற்கு பதிலளிக்க முடியாமல் சிறைத்துறை அதிகாரிகள் திணறிவருகிறார்கள்.\nஇரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டது நாம் அறிந்ததே. தற்போது சிறையில் சசிகலா 5 மாத காலத்திற்குள் ஆடம்பர வாழ்விற்கு 2 கோடி லஞ்சப் பணமாக சிறை அதிகாரிகளுக்கு மட்டும் கொடுக்கப்பட்டிருப்பதாக நம்பத் தகுந்த தகவல் கிடைத்துள்ளது.\nசிறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் என்பவர் அடுத்த மாதம் ஓய்வு பெறுகிற நிலையில் வெளிப்படையாக இதை செய்திருப்பதாக தெரிகிறது. மத்திய அரசு வழக்கம் போல் கவனகுறைவாக இல்லாமல் உடனடியாக மத்திய புலனாய்வு துறையை (சி.பி.ஐ.) விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்.\nதமிழகத்தில் ஆட்சியிலும் மறைமுகமாக பங்கெடுத்து சசி குடும்பம் நெருக்கடி கொடுத்து வருவதால் மக்களுக்கான ஆட்சியாக நடைபெறவில்லை. அம்மாவின் மக்கள்நலத் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.\nஎனது தலைமையிலான உண்மையான அ.தி.மு.க. மக்கள் சக்தியுடன் விரைவில் இரட்டை இலையை மீட்டு அம்மாவின் ஆட்சியை நிறுவ பாடுபடுவோம்.\nஅ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை விரைவில் தொண்டர்கள் ஆதரவுடன் மீட்போம். சிறைத்துறை நடவடிக்கை சம்பந்தமாக கர்நாடக முதல்வரை தேவைபடும் பொழுது நேரில் சந்திக்க உள்ளேன்.\n‘சசிகலாவின் சொத்துகள் முடக்கப்பட்டதாக கூறுவது தவறானது’ – வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் மறுப்பு\nதலைவி படத்திற்கு புதிய பிரச்சனை… ஜெ. தீபா சென்னை ஐகோர்ட்டில் மனு\nபோயஸ் கார்டன் எனக்கு சொந்தமானது; பேரவை அதிமுகவுடன் இணைப்பு: ஜெ.தீபா திடீர் முடிவு\nஅரசியலில் இருந்து விலகுகிறேன்.. மீண்டும் வரமாட்டேன் – ஜெ.தீபா\nசசிகலா அந்நிய செலாவணி மோசடி வழக்கு ஜூலை 16க்கு ஒத்திவைப்பு\nஅன்னிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு\nElection 2019: அதிமுக.வை ஆதரிப்பதாக ஜெ.தீபா திடீர் அறிவிப்பு\nஇப்போதைய சூழலில் திமுக கூட்டணி பெருவாரியாக வெற்றி பெறும்: சசிகலா உறவினர் கிருஷ்ணபிரியா கணிப்பு\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nமாநில பாடத்திட்ட மாணவர்கள் டாக்டராக முடியாது : கோர்ட் உத்தரவால் சிக்கல்\nஉள்ளாட்சி தேர்தலை தள்ளி வைப்பதை ஏற்க முடியாது : ஐகோர்ட் கருத்து\nசீனாவின் மிகக் குறைந்த பிறப்பு விகிதம் நாட்டின் ஒரு குழந்தைக் கொள்கையைப் பற்றி என்ன கூறுகிறது\n2015 ஆம் ஆண்டில், சீனா இந்தக் கொள்கையை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்து அனைத்து குடும்பங்களும் இரண்டு குழந்தைகளைப் பெற அனுமதித்தது\nமணமான பெண் இறந்தால், அவரது தாய் சட்டப்பூர்வ வாரிசாக முடியாது உயர் நீதிமன்றம் விளக்கம்\nஒரு மணமான பெண் இறந்துவிட்டால் அவரது கணவரும், குழந்தையும் மட்டுமே சட்டபூர்வ வாரிசுகள் ஆகமுடியும் எனவும், இறந்த பெண்ணின் தாய் தந்தையை சட்டப்பூர்வ வாரிசாக கருதமுடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநடிகையை பார்க்க 5 நாட்கள் சாலையோரம் படுத்துறங்கிய ரசிகர்; உருகிய ஜீவா ஹீரோயின் (வீடியோ)\nகோலி மனதுக்கு நெருக்கமான புதுவரவு – இதற்கு விலையெல்லாம் ஒரு மேட்டரா\nபட்டாஸில் சினேகா எனர்ஜிக்கு இதுதான் காரணம் – ஒரு நடிகைக்கான பெஸ்ட் டெடிகேஷன் இதுதான் (வீடியோ)\nஒரே பாய்ச்சலில் தாய், மகனை காப்பாற்றி ம���்கள் மனதை வென்ற சிவகங்கை காளை (வீடியோ)\n‘நான் எவ்வளவோ விஷயங்கள் பேசினேன்; இரண்டு வரிகளில் எல்லாம் மாறிவிட்டது’ – சர்ச்சைக்கு குஹா விளக்கம்\nநடிகையை பார்க்க 5 நாட்கள் சாலையோரம் படுத்துறங்கிய ரசிகர்; உருகிய ஜீவா ஹீரோயின் (வீடியோ)\nஇது மணிமேகலை பொங்கல் – ரசிகர்களுக்கு ஏன் இந்த பெண்ணை இவ்வளவு பிடிக்குதோ\nகோலி மனதுக்கு நெருக்கமான புதுவரவு – இதற்கு விலையெல்லாம் ஒரு மேட்டரா\nபட்டாஸில் சினேகா எனர்ஜிக்கு இதுதான் காரணம் – ஒரு நடிகைக்கான பெஸ்ட் டெடிகேஷன் இதுதான் (வீடியோ)\nபட்டாஸ் படத்தின் ரிப்பீட் மோட் ‘முரட்டு தமிழன்டா’ பாடல் வீடியோ வந்தாச்சு\nசீனாவின் மிகக் குறைந்த பிறப்பு விகிதம் நாட்டின் ஒரு குழந்தைக் கொள்கையைப் பற்றி என்ன கூறுகிறது\nவிவாகரத்து, குடி பழக்கம் மற்றும் விபத்தை கடந்து மீண்டு இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்…\n‘நான் எவ்வளவோ விஷயங்கள் பேசினேன்; இரண்டு வரிகளில் எல்லாம் மாறிவிட்டது’ – சர்ச்சைக்கு குஹா விளக்கம்\nநடிகையை பார்க்க 5 நாட்கள் சாலையோரம் படுத்துறங்கிய ரசிகர்; உருகிய ஜீவா ஹீரோயின் (வீடியோ)\nஇது மணிமேகலை பொங்கல் – ரசிகர்களுக்கு ஏன் இந்த பெண்ணை இவ்வளவு பிடிக்குதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/theni-medical-college-udit-surya-impersonate-neet-exam-fraud/", "date_download": "2020-01-19T02:34:37Z", "digest": "sha1:LOVAQ33JCTETSDUOZWIMI7SCD3XUSFFA", "length": 8577, "nlines": 67, "source_domain": "tamil.indianexpress.com", "title": "chennai weather: IMD Fresh Alerts For Fishermen and chennai weather news in tamil- வானிலை அறிக்கை", "raw_content": "\nவெளியானது ரூ.200, ரூ.50 நோட்டுகள்: பணம் எடுக்க வரிசை கட்டிய பொதுமக்கள்\nஆட்சியை கலைக்க வேண்டும்… மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு: சூலூர் எம்.எல்.ஏ பரபர\nஆட்சியை தக்க வைக்க பித்தம் பிடித்து அலைகிறார்கள் : மு.க.ஸ்டாலின்\nweather news in tamil: எந்தெந்த ஊர்களுக்கு மழை வாய்ப்பு\nIMD Fresh Alerts For Fishermen: தென் தமிழக கடேலார பகுதி மீனவர்கள், மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nChennai Weather News In Tamil: மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக, வானிலை ஆய்வு மையத்தின் இணையப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடலோர ஆந்திரா பகுதியில் இடி, மின்னல் உடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கி,மீ. வேகத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n12 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதமிழகத்தின் மதுரை, கோவை, சேலம், தர்மபுரி, நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கி.மீ என்ற வேகத்தில் இருக்கும்.\nகடலோர ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் அனல்காற்று வீசக்கூடும். மக்கள், 10ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை நேரடி சூரியனின் பார்வையில் இருந்து காத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.\n10ம் தேதி இரவு 11.30 மணிவரை கடல் சற்று கொந்தளிப்புடன் காணப்படும். அலைகள் 2 மீ உயரத்திற்கு எழும்பும் வாய்பபு உள்ளதால், தென் தமிழக கடேலார பகுதி மீனவர்கள், மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nமழைப்பதிவு ( 10ம் தேதி காலை 8.30 மணிநிலவரப்படி)\nசேலம் மாவட்டம் கெங்கவல்லி, வீரகனூர் – 5 செ.மீ\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் – 4 செ.மீ\nலக்கூர், வேப்பூர், ஊட்டி – 3 செ.மீ\nஊத்தங்கரை, பஞ்சப்பட்டி, திருச்செங்கோடு, நத்தம் – 2 செ.மீ\nதர்மபுரி, போச்சம்பள்ளி, துறையூர், தம்மம்பட்டி, வாழப்பாடி, மாயனூர், திருமயம், உசிலம்பட்டி, திருத்தணி – 1 செ.மீ என்றளவில் மழை பதிவாகியுள்ளது.\nசிம்பு இஸ் பேக் : வெறித்தனமாக வைரலாகும் வொர்க்அவுட் வீடியோ\nSimbu workout video : மாநாடு படத்திற்காக, நடிகர் சிம்பு ஜிம்மில் தீவிரமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ, சிம்பு ரசிகர்களை தலைவன் இஸ் பேக் என்று சொல்லவைத்துள்ளது.\n‘நான் எவ்வளவோ விஷயங்கள் பேசினேன்; இரண்டு வரிகளில் எல்லாம் மாறிவிட்டது’ – சர்ச்சைக்கு குஹா விளக்கம்\nபாரதிய ஜனதா கட்சி 2019ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்தது. மோடி மீண்டும் பிரதமராக, முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் பெரும் தோல்வியை தழுவியது. அதேசமயம், அக்கட்சியின் அப்போதைய தலைவரான ராகுல் காந்தி கேரளா மாநிலத்தின் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினரானார். கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று, ���லைவர் பதவியிலிருந்து விலகினார். ஹிட்லர் ஆட்சியில் நடந்தவை இப்போது இந்தியாவில் வெளியாகிறது; சிஏஏ குறித்து பஞ்சாப் முதல்வர் இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-40147939", "date_download": "2020-01-19T02:40:41Z", "digest": "sha1:JSM3XZAUOBJOWW6QYWXJPVUV5Y34AUU7", "length": 10418, "nlines": 124, "source_domain": "www.bbc.com", "title": "லண்டன் பிரிட்ஜ் தாக்குதலில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு, 48 பேர் காயம் - BBC News தமிழ்", "raw_content": "\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு, 48 பேர் காயம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை H. ATTAI\nImage caption இந்த புகைப்படத்திற்கு நடுவில் உள்ள வெள்ளை வேன் லண்டன் பிரிட்ஜ் தாக்குதல்தாரிகள் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.\nலண்டனில் நேற்றிரவு பின்னேரம் நடந்த இரு தாக்குதல் சம்பவங்களில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 48 பேர் காயமடைந்திருக்கின்றனர் என்று லண்டன் போலிசார் கூறியிருக்கின்றனர்.\nஇந்த சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதுவதாகப் போலிசார் கூறியிருக்கின்றனர்.\nலண்டன் பிரிட்ஜ் பகுதியில் ஒரு வாகனம் பாதசாரிகள் கூட்டத்துக்குள் நுழைந்து மோதியபோது இந்த வன்முறை தொடங்கியது.\nமூன்று பேர் இந்த லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் என்ற பகுதிக்குள் கத்திகளுடன் ஓடியதை தான் பார்த்ததாக பிபிசியிடம் நேரில் கண்ட சாட்சி ஒருவர் தெரிவித்தார்.\nImage caption லண்டனில் காரை பாதசாரிகள் மீது ஓட்டி, கத்திக்குத்து, 7 பேர் கொலை, 48 பேர் காயம்\nசாலையில் பலரை அவர்கள் கத்தியால் குத்தினர் என்று அவர் கூறினார்.\nபிரிட்டன்: மான்செஸ்டர் குண்டுவெடிப்பில் 22 பேர் பலி\nமான்செஸ்டர் தற்கொலை தாக்குதல்தாரியின் சிசிடிவி படங்கள் வெளியீடு\nமான்செஸ்டர் தாக்குதல்: அமெரிக்காவுடன் தகவல் பரிமாற்றத்தை நிறுத்திய பிரிட்டன்\nஅதற்கு சற்று நேரத்திற்குப் பின், ஆயுதந்தாங்கிய போலிசார் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். துப்பாக்கி சூடு சத்தங்கள் கேட்டன.\nஇந்த்த் தாக்குதல்கள் கோழைத்தனமானவை , வேண்டுமென்றே நடத்தப்பட்டவை என்று லண்டன் மேயர் சாதிக் கான் கண்டனம் செய்திருக்கிறார்.\nஇத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களை எவ்விதத்திலும் நிய���யப்படுத்தமுடியாது என்று அவர் கூறினார்.\nபிரிட்டிஷ் பிரதமர் தெரீசா மே அரசின் அவசர பாதுகாப்பு குழு கூட்டத்தை நடத்தவுள்ளார்.\nமான்செஸ்டர் நகரில் தற்கொலை தாக்குதல் ஒன்றில் 22 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து இரண்டு வாரத்துக்குள்ளாக இந்த சம்பவம் நடந்துள்ளது.\nமார்ச் மாதத்தில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் கார் ஒன்று பாதசாரிகள் மீது நுழைந்து மோதியது, பின்னர் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில், ஒரு போலிசார் உட்பட ஐந்து பேர், கொல்லப்பட்டனர்.\nவட கொரியா மீதான தடையை விரிவாக்கியது ஐநா பாதுகாப்பவை\nஜி.எஸ்.டி வரி: 18 பொருட்களுக்கு வரியை திருத்த தமிழகம் கோரிக்கை\nதென் சீனக் கடல் விவகாரத்தில் சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/health/04/240596?ref=rightsidebar-canadamirror", "date_download": "2020-01-19T02:06:34Z", "digest": "sha1:JY5ZUBB4BMOVFUXMZ7ZNJO5HIYZ42ZTI", "length": 8263, "nlines": 72, "source_domain": "www.canadamirror.com", "title": "சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி! - Canadamirror", "raw_content": "\nகனடாவில் வெளியிடப்பட்ட தமிழ் மரபுத் திங்கள் நினைவுத் தபால் முத்திரை\nபாகிஸ்தானை போட்டுத் தள்ள தயாராகும் அமெரிக்கா\nஅவுஸ்திரேலியாவில் கை வரிசையை காட்டிய வேற்று நாட்டவர்\nபிணையில் விடுதலையான குற்றவாளிகள் வன்முறை - பெண் பலியான சோகம்\nபோராட்டம் நடத்திய 86 இஸ்லாமியர்களுக்கு 55 ஆண்டுகள் சிறை\nஈரானிய ஆன்மீகத் தலைவருக்கு ட்ரம்ப் விடுத்துள்ள மிக முக்கிய எச்சரிக்கை\nஉக்ரைன் விமான விபத்து: கறுப்புப் பெட்டியை பிரான்சிற்கு அனுப்ப கனடா வலியுறுத்தல்\nஆஸ்திரேலியாவில் கனமழை - வெளுத்து வாங்கிய கனமழையால் குறைந்த வறட்சி\n2050ஆம் ஆண்டுக்குள் செவ்வாய் கோளுக்க��� செல்லும் 10 லட்சம் பேர்\nஇரண்டாகப் பிரிகிறதா ஆப்பிரிக்க கண்டம்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nகிளி ஜெயந்திநகர், ஹம்பகா நீர்கொழும்பு, England, அயர்லாந்து\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி\nசர்க்கரை நோயாளிகளுக்கான இன்சுலின் ஊசிக்குப் பதிலாக மாத்திரைகளை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nநீரிழிவு நோயாளிகள் தங்களது சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதற்காக இன்சுலின் ஊசிகளைப் போட்டுக்கொள்வது வாடிக்கை. ஆனால், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் குழந்தைகள் இதற்காக அடுத்தவர்களின் உதவியை நாட வேண்டிய சூழல் உள்ளது.\nஅதேப் போல இன்சுலின் ஊசிகளை குளிரூட்டப்பட்ட வெப்பநிலையில் பாதுகாக்க வேன்டியதும் அத்தியாவசியமானது. இந்நிலையில், இந்த குறைகளைப் போக்கும் விதமாக இன்சுலின் மாத்திரைகளைக் கண்டுபிடித்துள்ளனர்.\nஅமெரிக்காவின் மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள்தான் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். 30 மில்லி மீட்டர் நீளம் கொண்ட இந்த மாத்திரைகள் ஜீரண மண்டல அமிலங்களால் பாதிக்கப்படாமல் இருக்க அதன் மீது பிரத்யேக பூச்சு பூசப்பட்டுள்ளது.\nஇந்த மாத்திரை உட்கொள்ளப்பட்டவுடன் நேரடியாக சிறுகுடலை சென்றடையும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. சிறுகுடலில் பி.ஹெச். அளவு அதிகம் இருக்கும் என்பதால் அப்பகுதியை அடைந்த பின்பே மாத்திரை வெடிக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு இந்த கண்டுபிடிப்பு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகனடாவில் வெளியிடப்பட்ட தமிழ் மரபுத் திங்கள் நினைவுத் தபால் முத்திரை\nபாகிஸ்தானை போட்டுத் தள்ள தயாராகும் அமெரிக்கா\nஅவுஸ்திரேலியாவில் கை வரிசையை காட்டிய வேற்று நாட்டவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/172279?ref=right-popular", "date_download": "2020-01-19T03:00:24Z", "digest": "sha1:OSOPMZEFZEEJAW2XA746WAVRJXN2LYVP", "length": 6346, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "முன்னணி நடிகருக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர், ரசிகர்கள் எதிர்ப்பாராத கூட்டணி - Cineulagam", "raw_content": "\nவிஜய்க்கு ஒரு கதை இருக்கு, தனுஷ் பட இயக்குனர் வெளிவப்படை பேச்சு\nசூர்யா-வெற்றிமாறன் படத்திற்கு வரும் பிரச்சனை, ஆரம்பிக்கும் முன்பே இப்படியா\nமண்ணிற்கு அடியில் விளையும் கிழங்குகளை தொடர்ந்து.. சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா\nஅரபு நாட்டில் ஆங்கிலப்படத்தை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 தர்பார், இத்தனை கோடிகள் வசூலா\nவிஜய்யின் மாஸ்டர் படத்தில் இப்படிபட்ட காட்சிகள் உள்ளதா\nதர்பார் வட இந்தியாவில் எத்தனை கோடி வசூல் தெரியுமா\nதாய் மற்றும் நண்பனை துண்டு துண்டாக வெடிக்கொன்ற மகன்.. பின்னணியில் நடந்தது என்ன\n75 வயதில் திருமணம் செய்து கொண்ட நடிகர்.. மறுநாளே ஏற்பட்ட சோக சம்பவம்..\nஒரே ஒரு புகைப்படத்தினைப் போட்டு நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட ஜூலி...\nசீரியல் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலைக்கு உண்மை காரணம் இதுதானாம்- நண்பர் கூறிய தகவல்\nஇணையத்தை கலக்கும் சின்னத்திரை நடிகை நீலிமாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட்\nகியூட் நடிகை வர்ஷா பொல்லம்மா புடவையில் கலக்கும் அழகிய புகைப்படங்கள்\nபிரபல நடிகை சரண்யாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஇளவரசன், இளவரசியாக கலக்கிய பிரபலங்களின் கேலண்டர் போட்டோ ஷுட்\nபிக்பாஸ் புகழ் லொஸ்லியாவின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட், என்ன அழகு பாருங்க\nமுன்னணி நடிகருக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர், ரசிகர்கள் எதிர்ப்பாராத கூட்டணி\nப்ரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வேகவேகமாக வளர்ந்து வரும் ஹீரோயின். இவர் நடித்தாலே ஹிட் என்ற நிலை வந்துவிட்டது.\nஆம், இவர் நடித்த மேயாதமான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் என மூன்று படங்களும் ஹிட் தான், இதை தொடர்ந்து இவர் அதர்வாவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.\nஇது மட்டுமின்றி இந்தியன் இரண்டாம் பாகத்திலும் இவர் நடிக்கவுள்ளதாக ஒரு பேச்சு இருந்து வருகின்றது.\nஇந்நிலையில் தற்போது கிடைத்த தகவல்படி இவர் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கவிருக்கும் படத்திலும் இவர் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக பிரபல வார இதழ் கூறியுள்ளத���.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/discussion/150-.html", "date_download": "2020-01-19T02:43:25Z", "digest": "sha1:JMLMBOVDPKRZTSB4VQ7CIORTY67KNDZW", "length": 16742, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆம் ஆத்மிக்கு அஞ்சுகிறாரா நரேந்திர மோடி? | ஆம் ஆத்மிக்கு அஞ்சுகிறாரா நரேந்திர மோடி?", "raw_content": "ஞாயிறு, ஜனவரி 19 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஆம் ஆத்மிக்கு அஞ்சுகிறாரா நரேந்திர மோடி\nமெட்ரோ ரயிலில் சென்று பதவியேற்றது, சொந்த வாகனத்தில் அலுவலகத்துக்குச் செல்வது, சொகுசு பங்களா, பாதுகாப்பு வேண்டாம் என புறக்கணித்தது, முதல்வராகும் முன்னரே மக்கள் தர்பார் நடத்தியது... டெல்லி தேர்தல் வெற்றிக்குப் பின் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் ஊடகங்களில் பிரவேசிக்காத நாட்கள் இல்லை.\nதமிழக ஊடகங்களிலும் 'முதல்வன் பாணியில் ஒரு முதல்வர்' என்று அரவிந்த் கேஜ்ரிவால் முக்கியத்துவம் பெற்றுள்ளார். ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களிலும் முக்கிய விவாதப் பொருளாகி இருக்கிறார்.\nபாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பின்னர், இந்திய அரசியலில் ஒரு அலை ஏற்பட்டது. இது மோடி அலை என்று பாஜகவினரால் வருணிக்கப்பட்டது. இது ஒரு புறம் இருக்க, இந்த அலை ஏற்பட உபயமே ஊடகங்கள்தான் என காங்கிரஸ் கட்சியினரால் விமர்சிக்கவும்பட்டது.\nஆனால், நரேந்திர மோடி பிரதமர் வேட்பளராக அறிவிக்கப்பட்டது முதல் 5 மாநில சட்டசபைத் தேர்தல் வரை அடித்த மோடி அலை தற்போது அடங்கிவிட்டதாக உணரப்படுகிறது. இந்தத் தருணத்தில் தான் கோவா பேரணியை முடித்த கையோடு மோடி ட்விட்டரில் ஒரு கருத்தை முன்வைக்கிறார்.\nஅதாவது, \"நாட்டிற்கு நன்மை, தொலைக்காட்சியில் தொடர்ந்து முகத்தைக் காட்டுவதால் ஏற்படுமா இல்லை களத்தில் இறங்கி ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் பணிகளை முடிப்பதால் விளையுமா... இதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்\" என்று ஒரு பதிவை இடுகிறார்.\nமோடியின் இந்த ட்வீட்டுக்கு டவீட் பதில் அளித்துள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஷகீல் அகமது. ஷகீல் அகமதின் பதிவில், \"நரேந்திர மோடியின் காங்கிரஸ் மீதான விமர்சனம் இயல்பானதே, ஆனால் காலப் போக்கில் அவர் ஆம் ஆத்மி கட்சியையும் விமர்சிக்கத் தொடங்கிவிட்டார். ஒரு வேளை ஆம் ஆத்மியின் உதயமும், வளர்ச்சியும் மோடியை அச்சப்படுத்துகிறதோ\" என்று கேள்வி எழ��ப்பியுள்ளார்.\nமோடியின் ட்விட்டர் பதிவும், காங்கிரஸ் தலைவர் ஷகீல் அகம்தின் பதில் பதிவும் இந்திய அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் ஆம் ஆத்மி - பாஜக தலைவர்களிடையே வார்த்தைப் போர்களும் நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த சூழலையும் கருத்தில் கொள்ளும்போது மக்களவைத் தேர்தலில் பாஜக-வுக்கு அதிக சவாலை ஏற்படுத்தக் கூடியது காங்கிரஸ் கட்சியைக் காட்டிலும், ஆம் ஆத்மி கட்சியாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது.\nகாங்கிரஸ் சொல்வது போலவே ஆம் ஆத்மிக்கு நரேந்திர மோடி அஞ்சுகிறாரா பாஜக-வுக்கு ஆம் ஆத்மி சவாலாக இருக்குமா\nஆம் ஆத்மிபாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிகாங்கிரஸ்நாடாளுமன்றத் தேர்தல்\n'ஜல்லிக்கட்டு இந்துக்களின் விளையாட்டு': தமிழக பாஜக புதிய...\nமோடி தன்னைத் தானே உருவாக்கிக் கொண்டவர், ராகுல்...\nவிக்டோரியா மெமோரியல் ஹால் பெயரையும் மாற்ற சுப்பிரமணியன்...\nரஜினியின் பேச்சும் திமுகவின் மவுனமும்: தந்திரமா\nகுடியுரிமைச் சட்டம் பற்றி 10 வரிகள் பேச...\nரூபாய் நோட்டில் லட்சுமி படம் இருந்தால் பொருளாதாரம்...\nதஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழில்...\nஅவனியாபுரம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களை கலங்கடித்த பெண் எஸ்.ஐ.யின் காளை: சமூக...\nவிமானத்தை வீழ்த்திய ஈரான்.. போராடும் பொதுமக்கள்\nஹெல்மெட் அணியாதவர்களுக்கு ம.பி. போலீஸ் நூதன தண்டனை\nஎஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய‌ அல்உம்மா தீவிரவாதி பெங்களூருவில் கைது- மத்திய குற்றப்பிரிவு...\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து என்ன\nவிவாதக் களம்: 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அவசியமா\nஆதார் தீர்ப்பு: எத்தகைய தனிப்பட்ட ரகசியங்கள் காக்கப்பட வேண்டும்\nஇரு அணிகள் இணைப்பு: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஅவனியாபுரம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களை கலங்கடித்த பெண் எஸ்.ஐ.யின் காளை: சமூக...\nஹெல்மெட் அணியாதவர்களுக்கு ம.பி. போலீஸ் நூதன தண்டனை\nஷிர்டி சாய்பாபா பிறந்த ஊர் எது - உத்தவ் தாக்கரே அறிவிப்பை அடுத்து...\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nமயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட திமுகவினரிடையே கடும் போட்டி\nமதுர���யில் விறுவிறுப்பாக நடைபெறும் 'பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு': சேமட்டான்குளம் கண்மாயில் 42 வகை பறவைகள் பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2010/11/blog-post_7454.html", "date_download": "2020-01-19T02:03:44Z", "digest": "sha1:GSTJDR77FZTN2M6EL7WD74QRORYJYOTH", "length": 19853, "nlines": 212, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "அறிந்து கொள்வோம் - சபரிமலை ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஅறிந்து கொள்வோம் - சபரிமலை\nசபரிமலையின் பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்:\nகாமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.\nகுரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.\nலோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.\nமதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.\nமாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.\nடம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.\nஅகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.\nசாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.\nராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.\nதாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.\nஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.\nமனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.\nஅஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.\nகண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.\nகாது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.\nமூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.\nநாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.\nமெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.\nஇந்தப் பதினெட்டு வித குணங���களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இவையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.\nஐயப்பன் கோயிலில் உள்ள 18 படியிலும் 18 தெய்வங்கள் அருள்பாலிப்பது சிறப்பு.\n1.விநாயகர் 2. சிவன் 3.பார்வதி 4.முருகன் 5.பிரம்மா 6.விஷ்ணு 7.ரங்கநாதர் 8.காளி 9.எமன் 10.சூரியன் 11.சந்திரன் 12.செவ்வாய் 13.புதன் 14.குரு(வியாழன்) 15.சுக்கிரன் 16.சனி 17.ராகு 18.கேது\nபதினெட்டுப் படிகளின் தாத்பரியம் என்ன\nமுதல் படி: விஷாத யோகம். பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பே விஷாத யோகம் இதுவே முதல் படி.\nஇரண்டாம் படி: சாங்கிய யோகம். பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது இரண்டாவது படி.\nமூன்றாம் படி: கர்மயோகம். உபதேசம் பெற்றால் போதுமா மனம் பக்குவம் அடைய வேண்டாமா மனம் பக்குவம் அடைய வேண்டாமா பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம் மூன்றாவது படி.\nநான்காம் படி: ஞான கர்ம சன்னியாச யோகம். பாவம், புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது நான்காம் படி.\nஐந்தாம் படி: சன்னியாச யோகம். நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.\nஆறாம் படி: தியான யோகம். கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது. இதுவே ஆறாவது படி.\nஏழாம் படி: ஞானம். இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்.. எல்லாமே கடவுள்தான் என உணர்வது ஏழாவது படி.\nஎட்டாம் படி: அட்சர பிரம்ம யோகம். எந்நேரமும் இறைவனைப்பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது எட்டாவதுபடி.\nஒன்பதாம் படி: ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம். கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத்தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உணர்வது ஒன்பதாம் படி.\nபத்தாம் படி: விபூதி யோகம். அழகு, அறிவு, ஆற்றல் என எத்���கைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது பத்தாம் படி.\nபதினொன்றாம் படி: விஸ்வரூப தரிசன யோகம். ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது பதினொன்றாம் படி.\nபன்னிரண்டாம் படி: பக்தி யோகம். இன்பம் - துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை - பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம் படி.\nபதின்மூன்றாம் படி: ஷேத்ரக்ஞ விபாக யோகம். எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல் பதின்மூன்றாம் படி.\nபதினான்காம் படி: குணத்ர விபாக யோகம். பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம் படி.\nபதினைந்தாம் படி: தெய்வாசுர விபாக யோகம். தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.\nபதினாறாம் படி: சம்பத் விபாக யோகம். இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது பதினாறாம் படி.\nபதினேழாம் படி: சிரித்தாத்ரய விபாக யோகம். சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது பதினேழாவது படி.\nபதினெட்டாம் படி: மோட்ச சன்யாச யோகம். யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது பதினெட்டாம் படி. சத்தியம் நிறைந்த இந்தப் பொன்னு பதினெட்டுப் படிகளையும் படிப்படியாய் கடந்து வந்தால், நம் கண் எதிரே அந்த கரிமலை வாசன் மணிகண்ட பிரபு பேரொளியாய் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே ஐயனின் பதினெட்டுப் படிகள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nசர்வதேச அளவில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இதற்கு, இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்த���விடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nதமிழ் வலைப்பூக்கள் - Tamil blogs\n2008 நிகழ்வுகள் E-Book வடிவில்...\nமுதல் இந்திய சுதந்திரப்போர் - TNPSC, VAO, RAILWAY ...\nபெண்மையை போற்றுவோம் - அன்னை தெரேசா\nஅறிந்து கொள்வோம் - சபரிமலை\nசாதனை பெண்கள் - தமிழ் நாடு\nபெண்மையை போற்றுவோம் - ஆங் சான் சுய் ( Aung San Suu...\nதமிழ் சொல் அறிவோம் - கலம்பகம்\nஇவரை தெரிந்துகொள்வோம் - சேர் பொன்னம்பலம் இராமநாதன்...\nஇன்று இதை தெரிந்து கொள்‌வோம்\nஇந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி MP3 வடிவி்ல்\nஇந்தியாவிற்கு ஐரோப்பியர்கள் வருகை Mp3 வடிவில்\nஇன்று இதை தெரிந்து கொள்‌வோம் - இந்திய அறிவியல் கழக...\nபொது அறிவு - கேள்வி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t49297-topic", "date_download": "2020-01-19T01:38:18Z", "digest": "sha1:5IHGPVR7MVO4M6M5RV2IE3J2AX3LGTZW", "length": 40690, "nlines": 198, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "இது ரொம்ப ஸ்பெஷலான லைஃப்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் மௌனம் நீ – கவிதை\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» ஒரே கதை – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nஇது ரொம்ப ஸ்பெஷலான லைஃப்\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: புதுமைப்பெண்கள்\nஇது ரொம்ப ஸ்பெஷலான லைஃப்\nஇது ரொம்ப ஸ்பெஷலான லைஃப்\nமகத்தான மாற்றுத்திறனாளிகள்: மாள்விகா ஐயர்\nபுத்திசாலி, கருணையானவள், படிப்பாளி, உள்ளுணர்வு உடையவள், விடாமுயற்சி செய்பவள், பகுத்தாய்பவள்... மாள்விகா என்கிற பெயருக்கு இப்படியெல்லாம் அர்த்தம் சொல்கிறது அகராதி. அத்தனை அர்த்தங்களும் அம்சமாகப் பொருந்த அழகாகச் சிரித்து வரவேற்கிறார் மாள்விகா. எல்லோருக்கும் வாழ்க்கை மலர ஆரம்பிக்கிற வயது 13. மாள்விகாவுக்கோ 13லேயே எல்லாம் கருகிப் போயின. கைகளும் கால்களும் மட்டுமின்றி, கனவுகளும்தான் விளையாடிக் கொண்டிருந்த மாள்விகாவின் வாழ்க்கையில் குண்டுவெடிப்பு ரூபத்தில் விதி விளையாடியதன் விளைவு, மாற்றுத் திறனாளிகளில் ஒருவரானார். ஆனாலும், மாள்விகா மனம் தளரவில்லை. அவரது தன்னம்பிக்கையும் பாசிட்டிவ் மனப்பான்மையும் தலைவணங்க வைக்கிறது யாரையும். அவர் செய்கிற விஷயங்கள் வியக்க வைக்கின்றன.\n‘‘கும்பகோணத்துல பிறந்தேன். நான் ரொம்ப சின்ன குழந்தையா இருந்தப்பவே எங்கப்பாவுக்கு ராஜஸ்தான், பிகானீருக்கு டிரான்ஸ்ஃபர் ஆயிடுச்சு. என்னோட 13 வயசு வரை அங்கதான் இருந்தோம். ஸ்விம்மிங், ஸ்கேட்டிங், கதக்னு எனக்குப் பிடிச்சதை எல்லாம் கத்துக்கிட்டு ரொம்பவே சந்தோஷமா இருந்தது என் குழந்தைப் பருவம். 2002 மே 26... என் வாழ்க்கையில வராமலேயே போயிருக்கலாம்...’’ - கடந்த காலத்துக்குள் நுழையும் போது அவரையும் அறியாமல் வார்த்தைகள் நடுங்குகின்றன.\n‘‘அப்ப எனக்கு 13 வயசு... எனக்கு நடந்த அந்த விபத்துக்கு சில மாசங்கள் முன்னாடி, ஒரு வெடிகுண்டுக் கிடங்குல தீப்பிடிச்சது. அதுல கை வெடிகுண்டு உள்பட பலதும் வெடிச்சு ஊர் முழுக்க சிதறிப் போச்சு. அதுல ஒரு துண்டு நாங்க குடியிருந்த பகுதியில விழுந்திருக்கு. அது செயலிழக்கச் செய்ததுனுதான் சொன்னாங்க. விளையாட்டுத்தனமா நான் அதைத் தட்டினேன். முதல் அடி விழுந்ததுமே அது வெடிச்சு சிதறினது. அவ்வளவுத���ன்... அடுத்த சில நொடிகள்ல எனக்கு ரெண்டு கைகளும் சிதறிப் போச்சு. கால்களும் செயலிழந்து போச்சு. கால்கள்ல ‘ஹைப்போஎஸ்தேசியா’னு சொல்ற உணர்வுகள் மரத்துப் போன நிலை.\nசம்பவம் நடந்த முதல் 3 நாள் எனக்கு நல்ல நினைவு இருந்தது. ‘என் மகளோட கை போயிடுச்சே’னு எங்கம்மா அலறினது உள்பட எல்லாம் கேட்டது. உடம்பு மட்டும் மரத்துப் போயிருந்தது. உடனடியா என்னை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போனாங்க. கிட்டத்தட்ட 80 சதவிகிதம் ரத்தம் போயிருந்தது. முக்கியமான நாலு நரம்புகள் கட் ஆயிருந்தது. பிபி ஜீரோவுக்கு வந்திருச்சு. பிழைப்பேனாங்கிறதே சந்தேகமா இருந்தது. கால்களை எடுத்தாகணும்னு சொல்லிட்டாங்க டாக்டர்ஸ். அம்மா, அப்பாவுக்கோ அதுல உடன்பாடில்லை. என்னை ஆம்புலன்ஸ்ல வச்சு ஜெய்ப்பூருக்கு கூட்டிட்டுப் போனாங்க. என் கால் முழுக்க மெட்டல் பொருத்தினாங்க. அது கால்களுக்குள்ள ஆழமா போயிருந்ததுல உயிரே போகற அளவுக்கு வலி.\n24 மணி நேரமும் வலியோட துடிச்ச அந்த நாட்கள் இப்பவும் எனக்கு மறக்கலை. ஒரு வழியா டாக்டர்ஸ் என் காலை காப்பாத்தினாங்க. என் இடது கால் மொத்தமும் வடிவம் இழந்து, உணர்வுகள் இல்லாத நிலையிலயும், என் வலது காலால ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாத நிலையிலயும் காப்பாத்தினாங்க. வெடிச்சு சிதறினதுல துண்டானதால கைகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படலை. அப்புறம் சென்னைக்கு வந்து, அண்ணா நகர்ல ஒரு ஆஸ்பத்திரியில தொடர் சிகிச்சை எடுத்ததுல மெல்ல மெல்ல எழுந்து நடமாட ஆரம்பிச்சேன்...’’ - உபயோகமில்லாத நிலையிலும் கால்கள் காப்பாற்றப்பட்டதில் மாள்விகாவுக்கு மகிழ்ச்சி. ஆனால், கைகளை இழந்ததில் தாள முடியாத அதிர்ச்சி.\n‘‘8வதுலேருந்து 10வது படிக்கிற வரைக்கும் படுக்கையிலயே இருந்திருக்கேன். பத்தாவது எக்ஸாம் நெருங்கிட்டிருந்தது. செயற்கை கைகளை வச்சு ஏதாவது பண்ண முடியுமானு நானும் அம்மாவும் இன்டர்நெட்ல தேடினோம். செயற்கை கைகள் தயாரிக்கிற கம்பெனி பத்தி தெரிய வந்தது. ‘மையோ எலெக்ட்ரானிக்’ கைகள் பொருத்தப்பட்டது. பேட்டரியில இயங்கற இந்தக் கைகள், நிஜக் கைகளைப் போல திறக்கும். மூடும். அந்தக் கைகளை வச்சு எழுதிப் பழகினேன். எக்ஸாமுக்கு மூணே மாசம் இருந்த நிலையில கடுமையா உழைச்சேன். எந்நேரமும் படிப்பு, படிப்புனு அதுலயே கவனமா இருந்ததுல எனக்கு நல்ல ரிசல்ட் கிடைச்சது. பிர���வேட் கேன்டிடேட்ஸ்ல நான்தான் டாப்பர். ரெண்டு சப்ஜெக்ட்ஸ்ல நூத்துக்கு நூறு.\nஅடுத்த நாளே எல்லா பத்திரிகைகள்லயும் என்னைப் பத்தி எழுதினாங்க. எனக்கு நடந்த ஆக்சிடென்ட், அதன் தொடர்ச்சியா நடந்த துயரங்கள் எல்லாத்தையும் கடந்து நான் எப்படி படிப்புல சாதிச்சேன்னு பாராட்டி, ஊக்கப்படுத்தினாங்க. என் வாழ்க்கையில பெரிய மாற்றம் ஏற்பட்ட மாதிரி ஃபீல் பண்ணினேன். அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் என்னை வரவழைச்சு பாராட்டினார். அதுக்கப்புறம் பிளஸ் 2, அடுத்து எகனாமிக்ஸ், சோஷியல் ஒர்க்ல மாஸ்டர்ஸ் டிகிரினு நிறைய படிச்சேன். பயிற்சியின் போது மாற்றுத்திறனாளிக் குழந்தைகளோட வேலை பார்க்கிற அனுபவம் கிடைச்சது. அவங்க இடத்துல இருந்து அவங்களை என்னால நல்லா புரிஞ்சுக்க முடியும்னு தோணினது.\nஅவங்களுக்கு ஏதாவது செய்யணும்கிற உத்வேகம் வந்தது. போன வருஷம் ஜிணிஞிஜ் ல ஒரு ஸ்பீச் கொடுக்க என்னைக் கூப்பிட்டாங்க. அந்தச் சம்பவம் என் வாழ்க்கையை இன்னும் கலர்ஃபுல்லா மாத்தினது. அதுவரைக்கும் நான் உண்டு, என் வேலை உண்டுனு மட்டும் இருந்தேன். ‘மத்த எல்லாரும் நார்மலானவங்க. நான் அப்படியில்லை’ங்கிற எண்ணம் எனக்குள்ள இருந்தது. ஆனா, அந்த ஸ்பீச்ல நான் என்னைப் பத்திப் பேசினதுக்குப் பிறகு நான் எவ்வளவு ஸ்பெஷல்னு உணர்ந்தேன். இப்ப ‘மோட்டிவேஷனல் ஸ்பீக்கர்’னு எனக்கு உண்டாகியிருக்கிற அடையாளத்துக்கு அந்தப் பேச்சுதான் அஸ்திவாரம். இன்னிக்கு நிறைய ஸ்கூல், காலேஜ்ல என்னைக் கூப்பிட்டு மோட்டிவேஷனல் ஸ்பீச் கொடுக்கச் சொல்றாங்க.\nபோன வருஷம் பெங்களூருல நடந்த இந்தியா இன்க்ளூஷன் சம்மிட்ல பேசக் கூப்பிட்டாங்க. நிறைய சாதனை செய்த மாற்றுத்திறனாளிகள் பலரை அங்கே சந்திச்சேன். இந்தச் சம்பவங்கள் எல்லாம் என்னோட குறைபாட்டை ஏத்துக்கிற மனப்பான்மையைக் கொடுத்தது. சமீபத்துல எபிலிட்டி ஃபவுண்டேஷனும் என்.ஐ.எஃப்.டியும் இணைந்து நடத்தின ஒரு ராம்ப் வாக்ல கலந்துக்கிட்டேன். நிஃப்ட்டை சேர்ந்த ஸ்டூடன்ட்ஸ் எனக்கு ரெண்டு கவுன் டிசைன் பண்ணிக் கொடுத்தாங்க. என் செயற்கை கைகளை நுழைக்கிற மாதிரி ஸ்பெஷலா டிசைன் பண்ணின அந்த டிரெஸ்சை போட்டுக்கிட்டு நான் ராம்ப் வாக் பண்ணினேன்.\nரொம்ப அருமையான அனுபவம் அது. மாற்றுத்திறனாளிகளுக்கான அக்ஸஸபிள் க்ளோத்திங் பத்தி யோசிக்கவும், பேசவும் வச்ச சம்பவமா அமைஞ்சது. சமூக விழிப்புணர்வுப் பிரசாரங்கள் தொடர்பான பல நிகழ்ச்சிகள்ல கலந்துக்கறேன். பெங்களூருல நடந்த மாரத்தான் நிகழ்ச்சியில டான்ஸ் பண்ணினேன். அடிப்படையில டான்சரான என்னால முன்ன மாதிரி ஆட முடியலைன்னாலும் ஆடினேன். சமுதாயத்துல மாற்றுத்திறனாளிகளோட மனநிலை எப்படி இருக்கு, சமுதாயம் அவங்களை எப்படிப் பார்க்குதுங்கிறதைப் பத்தி பிஹெச்டி பண்ணிட்டிருக்கேன். இன்னிக்கு நான் ஒரு க்ளோபல் ஸ்பீக்கர். ஒவ்வொரு மேடையிலயும் என் கதையை சொல்றபோது, நிறைய பேர் கலங்கறாங்க.\nநான் என்னோட நிலைமையை நினைச்சு என்னிக்குமே கம்ப்ளெயின்ட் பண்ணினதில்லை. என் பேச்சைக் கேட்டுட்டு, ‘ஒண்ணுமே இல்லாத விஷயங்களுக்கு நாங்க வாழ்க்கையை வெறுத்திருக்கோம். இனி அப்படி நடந்துக்க மாட்டோம்’னு நம்பிக்கையோட சொல்லியிருக்காங்க...’’ - அடுக்கடுக்காக தனது அடையாளங்களை சொல்கிறவருக்கு, சிகிச்சைகள் இன்னும் முழுமையடையவில்லை. ‘‘ஆக்சிடென்ட் நடந்த முதல் நாள் எமர்ஜென்சி ஆபரேஷன்ல ஆரம்பிச்சு, இதுவரைக்கும் எனக்கு 20க்கும் மேலான ஆபரேஷன்ஸ் செய்திருக்காங்க. வெடிச்சு சிதறின குண்டுல ஒரு சின்ன துண்டு இன்னும் என் உடம்புக்குள்ள இருக்கு. அதை எடுக்க முடியாது.\nகால்கள்ல பிளேட் பொருத்தினப்ப அந்த குண்டுத் துண்டோட உராய்ஞ்சதுல எனக்கு ரெண்டு வாட்டி பிரச்னையாயிருக்கு. இப்பவும் எனக்கான ட்ரீட்மென்ட் போயிட்டிருக்கு. அதுக்கு முடிவே இல்லை. இவ்வளவு சம்பவங்களுக்குப் பிறகும் நான் என் வாழ்க்கையை நேசிக்கக் காரணம் என் அம்மா ஹேமமாலினி. என்கூடவே என் நிழல் மாதிரி இருக்கிறவங்க. ‘விட்டுக் கொடுத்துடாதே... பிரச்னைகள் வரும். போகும். மனசு விட்டுப் போச்சுன்னா வாழறது கஷடம்’னு சொல்லிச் சொல்லியே வளர்த்தாங்க. என்னை சோகமா யாருமே பார்த்திருக்க முடியாது. வலியில துடிச்ச போதுகூட சிரிச்சுக்கிட்டே எல்லாத்தையும் எதிர் கொண்டேன்.\nஎன்னைப் பொறுத்த வரை இது என்னோட செகண்ட் லைஃப். ரொம்ப ஸ்பெஷலான லைஃபும் கூட. நம்ம வாழ்க்கையை நாம நேசிக்கவும் ஸ்பெஷலா நினைக்கவும் கத்துக்கிட்டாலே போதும். ஈஸியா ஜெயிச்சிடலாம். நான் ஸ்பெஷல்னு முதல்ல நான் நினைக்கணும். அப்ப தான் மத்தவங்களும் நம்மை அப்படி நினைப்பாங்க...’’ - அப்படியே நினைக்க வைக்கிறது மாள்விகாவின் பேச்சு\nRe: இது ரொம்ப ஸ்பெஷலா��� லைஃப்\n13 வயதில் பாதிக்கப்பட்டு அப்படியே படுத்துவிடாமல் துணிந்து போராடி வாழ்க்கைய நேசிக்கும் அவரைப் பாராட்டுவோம்...\nRe: இது ரொம்ப ஸ்பெஷலான லைஃப்\nதன்னம்பிக்கையின் மறுஉருவம் எடுத்துக்காட்டான சம்பவம் பகிர்வுக்கு மிக்க நன்றிகள்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: இது ரொம்ப ஸ்பெஷலான லைஃப்\nசே.குமார் wrote: 13 வயதில் பாதிக்கப்பட்டு அப்படியே படுத்துவிடாமல் துணிந்து போராடி வாழ்க்கைய நேசிக்கும் அவரைப் பாராட்டுவோம்...\nதுணிந்து போராடி வாழ்க்கைய நேசிக்கும் அவரைப் பாராட்டுவோம்\nRe: இது ரொம்ப ஸ்பெஷலான லைஃப்\n‘விட்டுக் கொடுத்துடாதே... பிரச்னைகள் வரும். போகும். மனசு விட்டுப் போச்சுன்னா வாழறது கஷடம்’\nநிஜம் தான். இன்னும் இன்னும் சாதிக்க வாழ்த்துகின்றேன் .\nஇந்த பெண்ணை போல் தானே எனக்கும் 13 ஆவது வயதில் ஓடி ஆடி சந்தோஷமாய் திருந்திட்டிருக்கும் போது சிறகை முறித்தது போல் அந்த விபத்தும் அதன் விளைவுகளுமாய் இன்னும் தொடர்வதும்...அவளுக்கு கையும் காலும்.. எனக்கு காது கண்.. தலை... எல்லாமோ தொடர் கதைதான்.. ஆனாலும் எல்லாம் எல்லாமுமாயிருந்து சாதிப்பது பெரிசில்ல-- எதுவுமே இல்ல எனும் பூச்சியத்திலிருந்து ராஜ்ஜியம் ஆள்வது தான் சாதனை.\nமனசு விட்டு போச்சின்னால் வாழ முடியாது தான்பா.. நம்மால் முடியும் எனும் நம்பிக்கை தான் வாழ்க்கை.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: இது ரொம்ப ஸ்பெஷலான லைஃப்\n‘விட்டுக் கொடுத்துடாதே... பிரச்னைகள் வரும். போகும். மனசு விட்டுப் போச்சுன்னா வாழறது கஷடம்’\nநிஜம் தான். இன்னும் இன்னும் சாதிக்க வாழ்த்துகின்றேன் .\nஇந்த பெண்ணை போல் தானே எனக்கும் 13 ஆவது வயதில் ஓடி ஆடி சந்தோஷமாய் திருந்திட்டிருக்கும் போது சிறகை முறித்தது போல் அந்த விபத்தும் அதன் விளைவுகளுமாய் இன்னும் தொடர்வதும்...அவளுக்கு கையும் காலும்.. எனக்கு காது கண்.. தலை... எல்லாமோ தொடர் கதைதான்.. ஆனாலும் எல்லாம் எல்லாமுமாயிருந்து சாதிப்பது பெரிசில்ல-- எதுவுமே இல்ல எனும் பூச்சியத்திலிருந்து ராஜ்ஜியம் ஆள்வது தான் சாதனை.\nமனசு விட்டு போச்சின்னால் வாழ முடியாது தான்பா.. நம்மால் முடியும் எனும் நம்பிக்கை தான் வாழ்க்கை.\nபூச்சியத்திலிருந்து ராஜ்ஜியம் ஆள��வது தான் சாதனை.\nஅந்த வரிசையில் நிஷா அக்காவின் பெயரும் பொன் எழுத்துக்களால் சமூகத்தில் பொறிக்கப்பட வேண்டும்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: இது ரொம்ப ஸ்பெஷலான லைஃப்\nஇதை ஏன் இம்மாம் பெரிய எழுத்தில் இட்டீர்கள் தும்பி சார்\nஎன்னத்தை ராஜ்ஜியம் ஆண்டோம். தெருக்கோடியில் இருக்கும் ஓலைக்குடிலை கூட வசப்படுத்தி ஆள முடியல்லப்பா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: இது ரொம்ப ஸ்பெஷலான லைஃப்\n‘விட்டுக் கொடுத்துடாதே... பிரச்னைகள் வரும். போகும். மனசு விட்டுப் போச்சுன்னா வாழறது கஷடம்’\nநிஜம் தான். இன்னும் இன்னும் சாதிக்க வாழ்த்துகின்றேன் .\nஇந்த பெண்ணை போல் தானே எனக்கும் 13 ஆவது வயதில் ஓடி ஆடி சந்தோஷமாய் திருந்திட்டிருக்கும் போது சிறகை முறித்தது போல் அந்த விபத்தும் அதன் விளைவுகளுமாய் இன்னும் தொடர்வதும்...அவளுக்கு கையும் காலும்.. எனக்கு காது கண்.. தலை... எல்லாமோ தொடர் கதைதான்.. ஆனாலும் எல்லாம் எல்லாமுமாயிருந்து சாதிப்பது பெரிசில்ல-- எதுவுமே இல்ல எனும் பூச்சியத்திலிருந்து ராஜ்ஜியம் ஆள்வது தான் சாதனை.\nமனசு விட்டு போச்சின்னால் வாழ முடியாது தான்பா.. நம்மால் முடியும் எனும் நம்பிக்கை தான் வாழ்க்கை.\nRe: இது ரொம்ப ஸ்பெஷலான லைஃப்\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: புதுமைப்பெண்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்���ைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://livelyplanet.wordpress.com/2019/08/12/slippery-slopes/", "date_download": "2020-01-19T01:38:59Z", "digest": "sha1:GMK7JVQV5EJHVJRVBN4PYPBQYSMUWQMK", "length": 12628, "nlines": 73, "source_domain": "livelyplanet.wordpress.com", "title": "வழுக்கும் சரிவுகள் | டன்னிங்-க்ரூகர் எப்பக்ட்", "raw_content": "\n\"அறிந்தது, அறியாதது, தெரிந்தது, தெரியாதது, புரிந்தது, புரியாதது, இல்லாதது, பொல்லாதது, அனைத்தும் யாமறிவோம்\"\nஓகஸ்ட் 12, 2019 சமுதாயம், வன்முறைவரலாறுnatbas\nசீனாவின் வலிமை என்ன, வரலாறு என்ன, இதெல்லாம் தெரிந்திருந்தும் ஹாங்காங் மக்கள் தங்கள் சுதந்திரத்தை தக்க வைத்துக் கொள்ள அகிம்சை போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒன்றாக விமான நிலையத்தில் கூடி ‘Les Miserables‘ என்ற திரைப்படத்தில் உள்ள பாடல் ஒன்று பாடுவதன் காணொளி-\nஇதே நாட்களில் ருஷ்யா. சீனாவோடு ஒப்பிட ருஷ்யா மட்டுமென்ன, வலிமையிலும் வரலாற்றிலும் சளைத்ததா இருந்தும் அங்கே சுதந்திரமான, நேர்மையான உள்ளாட்சி தேர்தல்கள் நடத்த மக்கள் போராட்டம்.\nஇவர்கள் கதி அதோகதிதான் என்பது நன்றாகவே தெரிகிறது. இவர்களை நினைத்தால் இரக்கமாகவும் இருக்கிறது , இவர்களுடைய வீரத்தை (என்ன இருந்தாலும் நாளது வரை அகிம்சை போராட்டம்) பார்த்தால் வியப்பாகவும் இருக்கிறது. ஆனால் கூடவே, இதையெல்லாம் பாராட்டுவது நல்லதுதானா என்று ஒரு சின்ன உறுத்தலும் இருக்கிறது.\nஒரு காலத்தில் பெர்லின் சுவர் உடைந்தபோது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. அதே போல் சீனாவில் தியானன்மென் சதுக்க போராட்டம் முதலில் மகிழ்ச்சியையும் பின்னர் வருத்தத்தையும் கொடுத்தது. இன்றைக்கு ஹாங்காங்கில் சீனா டாங்கிக்களைப் பயன்படுத்தினால்கூட அதில் நமக்கு ஒரு படிப்பினை கிடைக்கும். ருஷ்யா என்ன செய்ய வேண்டும் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். “அவர்களுக்கு வேறு வழியில்லை,” என்ற சமாதானத்தை நாம் சொல்லவும் செய்வோம்.\n மற்றவர்கள் பாராட்டுதவதற்காகவோ அல்லது அவர்களைக் கண்டிக்க தார்மீக மேடையில் உயர்ந்து நிற்கும் சொகுசு நிலைக்காகவோ ரியல்போலிடிக்கை நிராகரிக்க முடியுமா சீனாவும் ருஷ்யாவும் எதற்கு, நம் பாட்டைப் பார்ப்போம், என்பதுதான் நம்மால் ஆகக்கூடிய யதார்த்தச் செயல்.\nஅதிகாரத்தை மூர்க்கமாக பயன்படுத்தும் அரசுக்கு எதிர் போராடும் சாமானியர்களைப் பார்த்து இரக்கப்பட்ட அன்று இருந்தது வயதுக்கு வராத குழந்தைப் பருவத்தின் கள்ளமின்மை. இன்றைக்கு பெரிய ஆட்களாகி விட்டோம். எப்போதும் போல் நாம் நல்லவர்கள்தான், “எல்லாரும் இன்புற்றி���ுக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே,” என்று ஒருவர் சொன்னால் அவர்களுடன் சேர்ந்து உற்சாகமாக ஆமோதிக்கக் கூடியவர்கள்தான், நமக்கொன்றும் நடக்கவில்லை. ஆனால், எனக்கே ஹாங்காங்கும் ருஷ்யாவும் உறுத்தலாக இருக்கிறது, தம்மை நெருக்கும் வேலிகளுக்குள் அடங்க மறுக்கும் அந்த மக்கள் வெற்றி பெற அச்சமில்லாமல் விரும்ப முடியவில்லை.\nநாமென்னவோ எப்போதும் போல் இருக்கிற இடத்தில்தான் இருக்கிறோம், ஆனால் காலம் நமக்குள் நிகழ்த்திய மாற்றங்கள், தடுப்பரண்களை நம் மறுபக்கத்தில் கொண்டு போய் வைத்து விட்டது.\n← இரு காணொளிகள்\t2020 புத்தாண்டு வாழ்த்துக்கள் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020 அறிவிப்பு\nசெயல்வகையும் செல்லிடமும் – எம். கே. காந்தி\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜனவரி 2020 திசெம்பர் 2019 ஓகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 திசெம்பர் 2018 நவம்பர் 2018 ஒக்ரோபர் 2018 செப்ரெம்பர் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 திசெம்பர் 2017 ஒக்ரோபர் 2017 செப்ரெம்பர் 2017 ஓகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 திசெம்பர் 2016 நவம்பர் 2016 செப்ரெம்பர் 2016 ஓகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 நவம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மார்ச் 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூன் 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 மே 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இடுகையிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/scholarships/central-scholarship-application-for-school-college-university-students-005128.html", "date_download": "2020-01-19T02:15:18Z", "digest": "sha1:6IXREURLPBSMEA543PTBA7ZMKYLYDO72", "length": 17555, "nlines": 130, "source_domain": "tamil.careerindia.com", "title": "மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு! | Central Scholarship Application For School, College, University Students Begins - Tamil Careerindia", "raw_content": "\n» மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு\nசிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nமத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nமாநிலத்தில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசின் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுவது வழக்கம். இதில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மாநில, மத்திய அரசால் அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிலையங்களில் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும், 11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உள்பட) பயில்வோருக்கு பள்ளி மேற்படிப்பிற்கான உதவித்தொகையும் வழங்கப்படும். அதேப் போன்று, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்வோருக்குத் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.\nபள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியான மாணவ, மாணவிகள் 15.10.2019 வரையிலும், பள்ளி மேற்படிப்பு மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்திற்குத் தகுதியானவர்கள் 31.10.2019 வரையிலும் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.\nஇதில் விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய அரசின் www.scholarships.gov.in என்னும் தேசிய கல்வி உதவித் தொகைக்கான இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் கல்வி உதவித்தொகை திட்டத���தின் சார்பில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 127 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவிண்ணப்பதாரர்கள் இணைய தளத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் தங்களது புகைப்படம் மற்றும் தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்தந்த கல்வி நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.\nஆவண நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து தங்களது கல்வி நிலையத்திற்கு அனுப்பாத மாணவ, மாணவிகளின் இணையதள விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.\nபதிவு செய்த விண்ணப்பங்களின் விவரங்களை எந்த நிலையிலும் மாற்றவோ, திருத்தவோ இயலாது. எனவே, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை மிகவும் கவனத்துடன் பதிவு செய்ய வேண்டும்.\nஇக்கல்வி உதவித்தொகை மாணவ, மாணவிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசால் நேரடியாக விடுவிக்கப்படும்.\nஇத்திட்டம் தொடர்பாக மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி முறைகள் http:www.minorityaffairs.in/schemes என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nUGC: கல்வி நிறுவன வளாகத்தில் இ-சிகரெட்: தடைவிதிக்க யுஜிசி உத்தரவு\n11, 12ம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு அறிவிப்பு வெளியீடு\nமத்திய உர தொழிற்சாலையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\n8-ம் வகுப்பு பொதுத் தேர்வு தனித் தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\nபள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பு\nஅரையாண்டு விடுமுறை முடிந்தது, நாளை முதல் பள்ளிகள் துவக்கம்\nதிருச்சியிலேயே மத்திய அரசு வேலை\n10-ம் வகுப்பு தனித் தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nமத்திய அரசில் வேலை வேண்டுமாஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..\n1 day ago UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\n1 day ago மத்திய அரசில் வேலை வேண்டுமாஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..\n1 day ago ரூ.2.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n1 day ago Anna University: அண்ணா பல்கலை., பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nNews நாளை முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு... அரசு தலையிட பால் முகவா்கள் வலியுறுத்தல்\nTechnology தினமும் பஸ்சில் பயணம் செய்பவரா நீங்கள் உங்களுக்காகவே கூகுள் அறிமுக படுத்திய புதிய அம்சம்\nLifestyle ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nMovies சன் டிவியில் ஓளிபரப்பு... ஒரு வருடத்துக்குப் பிறகும் தாறுமாறாக டிரெண்டிங் ஆன விஸ்வாசம்\nAutomobiles எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இமாலய எண்ணிக்கையில் குவிந்த புக்கிங்... எவ்வளவு தெரியுமா\nSports யப்பா சாமி.. எங்களை விட்ருங்க.. பயமா இருக்கு.. தெறித்து ஓடிய 5 பேர்.. வங்கதேச அணியில் கேலிக் கூத்து\nFinance விலை சரிவில் 67 பங்குகள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nUPSC Recruitment 2020: பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை அறிவிப்பு\n கைநிறைய சம்பளத்துடன் கடலோர காவல் படையில் வேலை\nTNFUSRC 2020: வனத்துறை வனக்காப்பாளர் தேர்விற்கான பாடத்திட்டம் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/inx-media-case-delhi-court-rejects-p-chidambarams-plea-to-surrender/", "date_download": "2020-01-19T02:23:04Z", "digest": "sha1:QKXOZK7M6KYTYDAWDPXROGOZANTNGYQE", "length": 16315, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "INX Media case Delhi court rejects P Chidambaram’s plea to surrender - ஐஎன்எக்ஸ் வழக்கு: அமலாக்கப்பிரிவு முன் சரணடைய அனுமதி கோரிய சிதம்பரம் மனு தள்ளுபடி", "raw_content": "\n‘நான் எவ்வளவோ விஷயங்கள் பேசினேன்; இரண்டு வரிகளில் எல்லாம் மாறிவிட்டது’ – சர்ச்சைக்கு குஹா விளக்கம்\nநடிகையை பார்க்க 5 நாட்கள் சாலையோரம் படுத்துறங்கிய ரசிகர்; உருகிய ஜீவா ஹீரோயின் (வீடியோ)\nஐஎன்எக்ஸ் வழக்கு: அமலாக்கப்பிரிவு முன் சரணடைய அனுமதி கோரிய சிதம்பரம் மனு தள்ளுபடி\nஇதற்கு பதிலளித்த சிபல், \"காங்கிரஸ் தலைவருக்கு சரணடைய உரிமை உண்டு என்றும், அமலாக்கத்துறை வாதம் வரை தண்டிக்கும் நோக்கம் கொண்டது\" என்றார்.\nஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கப்பிரிவு முன்பாக சரணடைய தயாராக இருப்பதாக கூறி சிதம்ப��ம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.\nகாங்கிரஸ் தலைவர் சிதம்பரம் நீதிமன்றத்தில் சரணடைவார் என்ற கபில் சிபல் கோரிக்கையை சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹார் நிராகரித்தார்.\nகடந்த வியாழக்கிழமை, சிதம்பரத்தின் கைது அவசியம் என்றாலும், அது தகுந்த நேரத்தில் செய்யப்படும் என்று அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. அமலாக்கத்துறைக்காக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா சிதம்பரத்தின் விண்ணப்பத்தை எதிர்த்தார். அவர் சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹாரிடம், “இந்த வழக்கு தொடர்பாக நாங்கள் 6 பேரை வரவழைத்துள்ளோம். அவர்களில் 3 பேர் விசாரிக்கப்பட்டார்கள். ஆறு நபர்களையும் நாங்கள் விசாரிக்க வேண்டும். அவர் (சிதம்பரம்) ஏற்கனவே நீதித்துறை காவலில் இருப்பதால் ஆதாரங்களை சேதப்படுத்தும் நிலையில் இல்லை” என்றது.\nஇதற்கு பதிலளித்த சிபல், “காங்கிரஸ் தலைவருக்கு சரணடைய உரிமை உண்டு என்றும், அமலாக்கத்துறை வாதம் வரை தண்டிக்கும் நோக்கம் கொண்டது” என்றார்.\n73 வயதான சிதம்பரம் தற்போது சிபிஐ விசாரிக்கும் ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ளார்.\nஐஎன்எஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த மாதம் 21-ம் தேதி சிபிஐ டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தது. ஏறக்குறைய 20 நாட்களுக்கும் மேலாக சிபிஐ காவலில் ப.சிதம்பரம் இருந்து வருகிறார்.\nஅதேபோல், மலேசியாவில் இயங்கி வந்த மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்காக மத்திய அரசின் விதிமுறைகள் தளர்த்தப்பட்டதாகவும், அதற்கு ப.சிதம்பரம் உதவியதாகவும் புகார் எழுந்தது.\nஅந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் (Foreign Investment Promotion Board) தடையில்லா சான்றிதழை பெறுவதற்காக மேக்சிஸ் நிறுவனம் கார்த்தியின் நிறுவனங்களுக்கு லஞ்சப் பணத்தினை பரிவர்த்தனை செய்ததாகவும் அமலாக்கத்துறையினர் மற்றும் சி.பி.ஐ அமைப்பு இவர்களின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nஒவ்வொரு நாளும் அரசியலமைப்புச் சட்டம் மீறப்படுகிறது\n2020-21 சட்டப்பேரவைத் தேர்தல்கள் மோடியின் பாதையை மாற்றுமா\nநிதி அமைச்சரின் துயரங்கள் முடிவுக்கு வரவில்லை\nபொருளாதாரப் பிரச்��ையில் மௌனம் காக்கிறார் பிரதமர் மோடி; ப.சிதம்பரம் விமர்சனம்\n106 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்தார் ப.சிதம்பரம்; ஒரு குற்றச்சாட்டு கூட என் மீது சுமத்தப்படவில்லை என பேட்டி\n100 நாள் சிறைவாசத்துக்கு பிறகு ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்: உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு\n‘இந்திய பொருளாதாரத்தை கடவுள் தான் காப்பாற்றணும்’ – ப.சிதம்பரம்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதம் என்ன\nராகுல், பிரியங்கா: திகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் சந்திப்பு\nஒரு ஜாம்பவானை இப்படியா இன்சல்ட் பண்றது – ஆஷஸ் டெஸ்ட் அலப்பறை (வீடியோ)\nபிசிசிஐ ஒப்பந்தத்தில் தோனி இல்லை என்பதற்காக அவரது கிரிக்கெட் வாழ்க்கை ஏன் முடிவுக்கு வராது\nஅக்டோபர் 2019 முதல் செப்டம்பர் 2020 வரையிலான காலக் கட்டத்திற்கான பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்தத்தில் எம்எஸ் தோனியின் பெயர் விடுபட்டது எதிர்பாராதது அல்ல. இந்தியாவின் முன்னாள் கேப்டன் கடந்த ஆறு மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருக்கிறார். “பட்டாஸ்” படத்தையும் சுட்டது தமிழ்ராக்கர்ஸ்… பி.சி.சி.ஐயின் வருடாந்திர ஒப்பந்தங்கள் இந்தியாவுக்காக விளையாடுவோருக்கு மட்டுமே. 2019 உலகக் கோப்பைக்குப் பிறகு தோனி எந்த போட்டி கிரிக்கெட்டிலும் விளையாடியதில்லை. அவர் கடந்த ஓராண்டு ஒப்பந்தத்தில், கிரேடு ‘ஏ’ (வருடத்திற்கு 5 கோடி) பிரிவில் […]\nதோனி பெயர் இல்லாத பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியல்; ‘தல’யை இப்படியா வழியனுப்புவது\nஇந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தனது வீரர்களின் ஒப்பந்தப் பட்டியலில் மகேந்திரசிங் தோனியின் பெயர் இடம் பெறாதது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\n‘நான் எவ்வளவோ விஷயங்கள் பேசினேன்; இரண்டு வரிகளில் எல்லாம் மாறிவிட்டது’ – சர்ச்சைக்கு குஹா விளக்கம்\nநடிகையை பார்க்க 5 நாட்கள் சாலையோரம் படுத்துறங்கிய ரசிகர்; உருகிய ஜீவா ஹீரோயின் (வீடியோ)\nஇது மணிமேகலை பொங்கல் – ரசிகர்களுக்கு ஏன் இந்த பெண்ணை இவ்வளவு பிடிக்குதோ\nகோலி மனதுக்கு நெருக்கமான புதுவரவு – இதற்கு விலையெல்லாம் ஒரு மேட்டரா\nபட்டாஸில் சினேகா எனர்ஜிக்கு இதுதான் காரணம் – ஒரு நடிகைக்கான பெஸ்ட் டெடிகேஷன் இதுதான் (வீடியோ)\n‘என் மகளை விட்டுடுங்க’ – தற்கொலை முயற்சிக்கு முன் நடிகை ஜெயஸ்ரீ கடிதம்\n‘நான் எவ்வளவோ விஷயங்கள் பேசினேன்; இரண்டு வரிகளில் எல்லாம் மாறிவிட்டது’ – சர்ச்சைக்கு குஹா விளக்கம்\nநடிகையை பார்க்க 5 நாட்கள் சாலையோரம் படுத்துறங்கிய ரசிகர்; உருகிய ஜீவா ஹீரோயின் (வீடியோ)\nஇது மணிமேகலை பொங்கல் – ரசிகர்களுக்கு ஏன் இந்த பெண்ணை இவ்வளவு பிடிக்குதோ\nகோலி மனதுக்கு நெருக்கமான புதுவரவு – இதற்கு விலையெல்லாம் ஒரு மேட்டரா\nபட்டாஸில் சினேகா எனர்ஜிக்கு இதுதான் காரணம் – ஒரு நடிகைக்கான பெஸ்ட் டெடிகேஷன் இதுதான் (வீடியோ)\nபட்டாஸ் படத்தின் ரிப்பீட் மோட் ‘முரட்டு தமிழன்டா’ பாடல் வீடியோ வந்தாச்சு\nசீனாவின் மிகக் குறைந்த பிறப்பு விகிதம் நாட்டின் ஒரு குழந்தைக் கொள்கையைப் பற்றி என்ன கூறுகிறது\nவிவாகரத்து, குடி பழக்கம் மற்றும் விபத்தை கடந்து மீண்டு இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்…\n‘நான் எவ்வளவோ விஷயங்கள் பேசினேன்; இரண்டு வரிகளில் எல்லாம் மாறிவிட்டது’ – சர்ச்சைக்கு குஹா விளக்கம்\nநடிகையை பார்க்க 5 நாட்கள் சாலையோரம் படுத்துறங்கிய ரசிகர்; உருகிய ஜீவா ஹீரோயின் (வீடியோ)\nஇது மணிமேகலை பொங்கல் – ரசிகர்களுக்கு ஏன் இந்த பெண்ணை இவ்வளவு பிடிக்குதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rajinikanth-statement-about-his-fans/", "date_download": "2020-01-19T01:56:18Z", "digest": "sha1:2QOEVVHZIELXSBZA342R7DP3WFZHDBMB", "length": 16266, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மற்றவர்கள் போல் அரசியல் செய்ய நான் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்? - ரஜினி ஆவேசம் - Indian Express Tamil", "raw_content": "\n‘நான் எவ்வளவோ விஷயங்கள் பேசினேன்; இரண்டு வரிகளில் எல்லாம் மாறிவிட்டது’ – சர்ச்சைக்கு குஹா விளக்கம்\nநடிகையை பார்க்க 5 நாட்கள் சாலையோரம் படுத்துறங்கிய ரசிகர்; உருகிய ஜீவா ஹீரோயின் (வீடியோ)\nமற்றவர்கள் போல் அரசியல் செய்ய நான் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்\nரஜினிகாந்த் கூறுகையில், \"கட்சிக்காக செலவு செய்யுங்கள் என்று யாரிடமும் நான் சொன்னதில்லை. அதனால் யாராவது என்னிடம் வந்து நான் மன்றத்திற்காக செலவு செய்தேன் என்று சொன்னால்...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய மன்றத்தினரை எச்சரிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில், ’30, 40 வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ, அரசியலில் ஈடுபடுவதற்கோ முழு தகுதி ஆகிவிட முடியாது’ என்று தெரிவித்��ுள்ளார்.\nஇது குறித்து அவரது அறிக்கையில், “ரஜினி மக்கள் மன்றத்தில் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் என் அனுமதி இல்லாமல் நடந்ததாக சிலர் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். மன்ற உறுப்பினர்களின் நியமனம், மாற்றம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்துமே என் பார்வைக்கு கொண்டுவரப்பட்டு என் ஒப்புதலுடனே அறிவிக்கப்படுகிறது.\nகடந்த வருடம் மே மாதம் நடந்த ரசிகர்களின் சந்திப்பின் போது, ‘பதவி, பணத்துக்காக என்னுடன் அரசியலில் ஈடுபட நினைப்பவர்களை அருகிலேயே சேர்க்க மாட்டேன். அப்படிப்பட்டவர்கள் இப்போதே விலகிவிடுங்கள்’ என்று நான் சொல்லி இருந்தேன்.\nநான் சொன்னது வெறும் பேச்சுக்காக இல்லை. தமிழகத்தில் ஒரு புது அரசியலை அறிமுகப்படுத்தி அதன் மூலமாக ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக தான் நாம் அரசியலுக்கு வருகிறோம். அப்படி இல்லாமல், மற்றவர்களைப் போல் அரசியல் செய்வதற்கு நான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும்\nமுதலில் உங்கள் குடும்பத்தை கவனியுங்கள். அரசியல் எல்லாம் அப்புறம் தான். கட்சிக்காக செலவு செய்யுங்கள் என்று யாரிடமும் நான் சொன்னதில்லை. அதனால் யாராவது என்னிடம் வந்து நான் மன்றத்திற்காக செலவு செய்தேன் என்று சொன்னால் அதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது.\n30, 40 வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ, அரசியலில் ஈடுபடுவதற்கோ முழு தகுதி ஆகிவிட முடியாது. மக்களுக்கும் பொறுப்புகள் வழங்கி அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.\nமன்றத்தில் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டவர்களைத் தான் மன்றத்தில் இருந்து நீக்கி வைத்துள்ளோம். நம்முடைய கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம் அருகில் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை.\nஊடகங்கள் மூலம் அவதூறு பரப்புவர்கள் என்னுடைய ரசிகர்களாக இருக்க முடியாது. மன்றத்திற்காக உண்மையாக உழைப்பவர்களை நான் நன்கு அறிவேன். அந்த உழைப்பு வீண் போகாது” என்று ரஜினி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nTamil Nadu News Today: ‘சபானா ஆஷ்மியின் விபத்து வருத்தமளிக்கிறது’ – பிரதமர் மோடி\nஎம்.ஜி.ஆர் பிறந்தநாளில் ஜெயலலிதா, சிவாஜி கணேசன், முஹம்மது அலி உடன் அரிய புகைப்படங்கள்\nபெரியார் ஊர்வலத்தில் ராமர், சீதை படம் மீது செருப்பு வீசப்பட்டதா – ‘பச்சை பொய்’ என ரஜினி கருத்துக்கு திக எதிர்ப்பு\n”துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி” – ரஜினியின் பேச்சுக்கு நெட்டிசன்களின் கருத்து என்ன\nமுரசொலி வைத்திருந்தால் திமுககாரர்… துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என சொல்லிவிடலாம் – ரஜினி பேச்சு\nநடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சந்திப்பு..\n500 கோடியை நெருங்குகிறதா தர்பார் – மலைக்க வைக்கும் கலெக்ஷன்\nDarbar Movie: தமிழ் ராக்கர்ஸை தெறிக்கவிட்ட ரஜினி ரசிகர்கள்\nதர்பார் படத்தை விமர்சனத்தால் ‘டர்ர்ர் பார்’ ஆக்கிய ப்ளூ சட்டை மாறன் – வீடியோ\nஉயிர் வாழத் தேவையான ஆக்சிஜன் செவ்வாய் கிரகத்தில் உள்ளது\nதீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு: ‘குட்டி ஜப்பான்’ சிவகாசி கதி என்ன\nபுரோ கபடி லீக் 2019: தமிழ் தலைவாஸுக்கு கடைசி நேரத்தில் கிடைத்த ஆறுதல் வெற்றி\nபுரோ கபடி லீக் 2019 தொடரில், தமிழ் தலைவாஸ் அணி நேற்று நடந்த ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் எதிரான போட்டியில் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. ஷாஹித் விஜய் சிங் பதி விளையாட்டு அரங்கில், நேற்று இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில், தமிழ் தலைவாஸ் அணி 35 புள்ளிகளும், ஜெய்ப்பூர் அணி 33 புள்ளிகளும் எடுத்தன. இருந்தாலும் புரோ கபடி லீக் தொடரில், தமிழ் தலைவாஸ் அணி தற்போது புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தான் உள்ளது […]\n யு மும்பாவுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nகடந்த செப்.28ம் தேதி இதே அரங்கத்தில் நடந்த குஜராத் ஃபார்ச்யூன் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 50-21 என்ற புள்ளிகள் கணக்கில் தலைவாஸ் பெண்டு நிமிர்க்கப்பட்டது\nநடிகையை பார்க்க 5 நாட்கள் சாலையோரம் படுத்துறங்கிய ரசிகர்; உருகிய ஜீவா ஹீரோயின் (வீடியோ)\nபட்டாஸில் சினேகா எனர்ஜிக்கு இதுதான் காரணம் – ஒரு நடிகைக்கான பெஸ்ட் டெடிகேஷன் இதுதான் (வீடியோ)\nபட்டாஸ் படத்தின் ரிப்பீட் மோட் ‘முரட்டு தமிழன்டா’ பாடல் வீடியோ வந்தாச்சு\nஒரே பாய்ச்சலில் தாய், மகனை காப்பாற்றி மக்கள் மனதை வென்ற சிவகங்கை காளை (வீடியோ)\n‘நான் எவ்வளவோ விஷயங்கள் பேசினேன்; இரண்டு வரிகளில் எல்லாம் மாறிவிட்டது’ – சர்ச்சைக்கு குஹா விளக்கம்\nநடிகையை பார்க்க 5 நாட்கள் சாலையோரம் படுத்துறங்கிய ரசிகர்; உருகிய ஜீவா ஹீரோயின் (வீடியோ)\nஇது மணிமேகலை பொங்கல் – ரசிகர்களுக்கு ஏன் இந்த பெண்ணை இ���்வளவு பிடிக்குதோ\nகோலி மனதுக்கு நெருக்கமான புதுவரவு – இதற்கு விலையெல்லாம் ஒரு மேட்டரா\nபட்டாஸில் சினேகா எனர்ஜிக்கு இதுதான் காரணம் – ஒரு நடிகைக்கான பெஸ்ட் டெடிகேஷன் இதுதான் (வீடியோ)\nபட்டாஸ் படத்தின் ரிப்பீட் மோட் ‘முரட்டு தமிழன்டா’ பாடல் வீடியோ வந்தாச்சு\nசீனாவின் மிகக் குறைந்த பிறப்பு விகிதம் நாட்டின் ஒரு குழந்தைக் கொள்கையைப் பற்றி என்ன கூறுகிறது\nவிவாகரத்து, குடி பழக்கம் மற்றும் விபத்தை கடந்து மீண்டு இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்…\n‘நான் எவ்வளவோ விஷயங்கள் பேசினேன்; இரண்டு வரிகளில் எல்லாம் மாறிவிட்டது’ – சர்ச்சைக்கு குஹா விளக்கம்\nநடிகையை பார்க்க 5 நாட்கள் சாலையோரம் படுத்துறங்கிய ரசிகர்; உருகிய ஜீவா ஹீரோயின் (வீடியோ)\nஇது மணிமேகலை பொங்கல் – ரசிகர்களுக்கு ஏன் இந்த பெண்ணை இவ்வளவு பிடிக்குதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/07/16104825/Suspected-JeM-terrorist-arrested.vpf", "date_download": "2020-01-19T01:21:52Z", "digest": "sha1:XUZFF6CSOTKB26WMFWQ34KSOM4TV2JLK", "length": 10603, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Suspected JeM terrorist arrested || டெல்லியில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லியில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி கைது + \"||\" + Suspected JeM terrorist arrested\nடெல்லியில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி கைது\nடெல்லியில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான்.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரை சேர்ந்த பாஷிர் அகமது என்ற பயங்கரவாதியை பற்றிய தகவல் அளிப்பவருக்கு ரூ.2 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.\nஇந்நிலையில் தலைநகர் டெல்லியில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதியான பாஷிர் அகமதுவை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.\n1. டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர், மின்சார கட்டணமாக ஒரு ரூபாய்; பா.ஜ.க. எம்.பி. பிரசாரம்\nடெல்லியில் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளிடம் இருந்து தண்ணீர் மற்றும் மின்சார கட்டணமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் என பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் வர்மா அறிவித்துள்ளார்.\n2. டெல்லியில் ஜனாதிபதி மாளிகை அருகே பிரதமருக்கு இல்லம்: அரசு அலுவலகங்களுக்கு ஒரே செயலகம் கட்ட திட்டம்\nடெல்லியில் மத்திய அரசின் அலுவலகங்களுக்கு ஒரே செயலகம் கட்ட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகை அருகே துணை ஜனாதிபதி, பிரதமருக்கான வீடுகள் கட்டப்படுகின்றன.\n3. டெல்லியில் நாளை வெளிநாட்டு மந்திரிகள் மாநாடு: ரஷியா, ஈரான் உள்பட 13 நாடுகள் பங்கேற்பு\nடெல்லியில் நாளை வெளிநாட்டு மந்திரிகள் மாநாடு நடைபெற உள்ளது. அதில் ரஷியா, ஈரான் உள்பட 13 நாடுகள் பங்கேற்க உள்ளன.\n4. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ரிச்சர்ட் தாலர் சந்திப்பு\nடெல்லியில் பிரதமர் மோடியை நோபல் பரிசு வென்ற ரிச்சர்ட் தாலர் சந்தித்தார்.\n5. டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்- 23 ரெயில்கள் தாமதம்\nடெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக 23 ரெயில்கள் தாமதம் ஆகியுள்ளன.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. நடிகை சபானா ஆஸ்மியின் விபத்து குறித்த செய்தி வருத்தமளிக்கிறது - பிரதமர் மோடி டுவீட்\n2. பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்\n3. கார்த்தி சிதம்பரத்துக்கு ரூ.20 கோடியை திருப்பித் தரவேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n4. இஸ்ரோவின் ‘ஜிசாட்-30’ செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது: தொலைக்காட்சி ஒளிபரப்பு உயர்தரமாக கிடைக்கும்\n5. சாவர்க்கரை எதிர்ப்பவர்களை இரண்டு நாட்கள் அந்தமான் சிறையில் அடைக்க வேண்டும் - சஞ்சய் ராவத் கருத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-01-19T01:46:10Z", "digest": "sha1:MFNEZGCIPU4YYHIMPA3ON2VO733PED7G", "length": 8809, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "பெண்களின் கூட்டறிக்கை", "raw_content": "\nTag Archive: பெண்களின் கூட்டறிக்கை\nபெண்களின் எழுத்து பற்றிய என்னுடைய விரிவான கருத்துக்களுக்கு பதிலாக பெண் எழுத்தாளர்கள் என சிலர் எழுதிய கூட்டறிக்கை ஒன்றை வாசித்தேன். அவர்களில் நாலைந்துபேரை மட்டுமே நான் கேள்விப்பட்டிருக்கிறேன், அவர்கள் பெரிதாக ஏதும் எழுதவில்லை என்பது என் எண்ணம். கேள்விப்படாதவர்கள் இவர்களை விட சிறப்பாக எழுதியிருப்பார்கள் என நம்பலாமா என யோசிக்கிறேன். வருத்தம் அளித்த அறிக்கை இது. இதில் உள்ள வசைகள், அவதூறுகள், திரிபுகளுக்காக அல்ல. அவற்றை நான் புதியதாகச் சந்திக்கவில்லை. என் படைப்புகளை, கட்டுரைகளை வாசித்தவர்களிடமே நான் …\nTags: சமூகம்., பெண் எழுத்தாளர்கள் விவாதம், பெண்களின் கூட்டறிக்கை\nவிஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்\n’வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 79\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக���கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/MobilePhone/2017/01/26163922/1064362/Samsung-Galaxy-S8-is-said-to-Launch-on-April-21.vpf", "date_download": "2020-01-19T02:46:16Z", "digest": "sha1:W3RIPB3623WWW36LTCFQUI7OQYY5464W", "length": 17591, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஏப்ரல் 21-ல் விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி S8? || Samsung Galaxy S8 is said to Launch on April 21", "raw_content": "\nசென்னை 19-01-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஏப்ரல் 21-ல் விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி S8\nசாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் ஏப்ரல் 21 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்துடன் இதில் வழங்கப்பட இருக்கும் அம்சங்களை பார்ப்போம்.\nசாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் ஏப்ரல் 21 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்துடன் இதில் வழங்கப்பட இருக்கும் அம்சங்களை பார்ப்போம்.\nசாம்சங் நிறுவனத்தின் இந்த ஆண்டு ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படும் கேலக்ஸி S8 குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய ஃபிளாக்‌ஷிப் போன் குறித்து வெளியாகும் தகவல்கள் இந்த ஸ்மார்ட்போன் குறித்த எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. அந்த வகையில் இதன் மெமரி அளவு, அக்சஸரீ மற்றும் இதர தகவல்கள் தற்போது அம்பலமாகியிருக்கிறது.\nஅதன் படி தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் புதிய சாம்சங் கேலக்ஸி S8 இரண்டு வித அளவுகளில் வெளியிடப்படலாம் என கூறப்படுகின்றது. இரண்டு மாடல்களிலும் டூயல்-எட்ஜ் வளைந்த டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் மற்றும் 6.2 இன்ச் திரை வழங்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.\nகேலக்ஸி S8 டிஸ்ப்ளே அளவு ம��ந்தைய சாம்சங் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டதை விட பெரியதாக இருக்கும் என்றும் முன்பக்கம் சாம்சங் லோகோவிற்கே இடம் இருக்காது எனவும் கூறப்படுகின்றது. இத்துடன் கைரேகை ஸ்கேனர் போனின் பின்புறம் வழங்கப்படலாம் என்றும் டூயல் பிக்சல் கேமரா செட்டப் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇத்துடன் 64ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது. வழக்கமான 3.5 எம்எம் ஆடியோ ஜாக் வசதி மற்றும் பல்வேறு இதர அக்சஸரீகள் வழங்கப்படும் என்றும் இவற்றை கொண்டு சிறிய ஆண்ட்ராய்டு கணினியாக மாற்றும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேலும் சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் புதுவித சாம்சங் கியர் விர்ச்சுல் ரியாலிட்டி ஹெட்செட் மற்றும் கியர் 360 கேமரா உள்ளிட்டவையும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகின்றது. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஏப்ரல் 21 ஆம் தேதி துவங்கும் என்றும் மார்ச் 29 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் இந்திய வெளியீட்டு விவரம்\nஐந்து பிரைமரி கேமராவுடன் உருவாகும் ஹூவாய் ஸ்மார்ட்போன்\nரூ. 6000 பட்ஜெட்டில் டூயல் பிரைமரி கேமரா, கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nநான்கு கேமராக்கள், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் புதிய ஹானர் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nபுதுக்கோட்டை - தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nநாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது\nடெல்லி சட்டசபை தேர்தல் - 54 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் செல்போன் எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் கால் சேவை\nகூட்டணி குறித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் பேசவேண்டாம்- மு.க.ஸ்டாலின் அறிக்கை\nபிரச்சினைக்கு முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலினை சந்தித்த கே.எஸ்.அழகிரி பேட்டி\nஹோபர்ட் சர்வதேச டென்னிஸ்- சானியா மிர்சா ஜோடி சாம்பியன்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் இந்திய வெளியீட்டு விவரம்\nரூ. 6000 பட்ஜெட்டில் டூயல் பிரைமரி கேமரா, கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் புதிய ஹானர் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்\nபுதிய பெயரில் அறிமுகமாகும் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nஸ்டார்க்கிற்கு இப்படி நடந்த போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றதே இல்லையாம்.... இன்று பலிக்குமா\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nடி20-யை அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் திரும்புவேன்: ஏபி டி வில்லியர்ஸ்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/19170829/1262332/Gambling-playing-3-arrested-near-sankarankovil.vpf", "date_download": "2020-01-19T03:10:24Z", "digest": "sha1:NZHJGSGRC5WZCI3UDGEMWXQG4RLWMISM", "length": 14448, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "சங்கரன்கோவில் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது || Gambling playing 3 arrested near sankarankovil", "raw_content": "\nசென்னை 19-01-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசங்கரன்கோவில் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது\nபதிவு: செப்டம்பர் 19, 2019 17:08 IST\nசங்கரன்கோவில் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 6 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.\nசங்கரன்கோவில் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 6 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.\nசங்கரன்கோவில் அருகே உள்ள பனவடலிசத்திரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கதிர்காமு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு மரத்தடியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பியோடினர். எனினும் போலீசார் அவர்களை விரட்டி சென்றனர்.\nஇதில் தேவர்குளத்தை சேர்ந்த சீனிபாண்டி (வயது 60), வன்னிகோனேந்தலை சேர்ந்த செந்தில் செல்வன் (48), தெற்கு பனவடலிசத்திரத்தை சேர்ந்த வெளியப்பன் (51) ஆகிய 3 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் 6 மோட்டார் சைக்கிள்களையும், ரூ. 8 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய விஜயகுமார் உள்ளிட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.\nபோலியோ சொட்டு மருந்து முகாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்தார்\nபுதுக்கோட்டை - தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nநாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது\nடெல்லி சட்டசபை தேர்தல் - 54 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் செல்போன் எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் கால் சேவை\nகூட்டணி குறித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் பேசவேண்டாம்- மு.க.ஸ்டாலின் அறிக்கை\nபிரச்சினைக்கு முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலினை சந்தித்த கே.எஸ்.அழகிரி பேட்டி\nநாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் - காலை 7 மணிக்கு தொடங்கியது\nபொங்கல் பண்டிகை மது விற்பனை ரூ.600 கோடி - கடந்த ஆண்டை விட அதிகம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு ரூ.6 லட்சம் மதிப்பில் பொங்கல் பரிசு\nவேப்பூர் அருகே நூதன முறையில் லாரிகளில் மணல் கடத்தல் - 2 டிரைவர்கள் கைது\nதோகைமலை அருகே ஜல்லிக்கட்டு - காளைகள் முட்டியதில் 45 பேர் காயம்\nசேவல் வைத்து சூதாட்டம் - போலீசை கண்டதும் 6 பைக்குகளை போட்டு விட்டு ஓட்டம்\nகாவேரிபட்டணம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 4 வாலிபர்கள் கைது\nகோடம்பாக்கம் அருகே கிளப்பில் சூதாட்டம் - 12 பேர் கைது\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nஸ்டார்க்கிற்கு இப்படி நடந்த போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றதே இல்லையாம்.... இன்று பலிக்குமா\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனு���திக்கப்பட்ட 75 வயது நடிகர்\nடி20-யை அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் திரும்புவேன்: ஏபி டி வில்லியர்ஸ்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2020/", "date_download": "2020-01-19T02:07:49Z", "digest": "sha1:ZVMLMLHR7N6N5IN7IKJE5OTHAASWDGU2", "length": 98112, "nlines": 282, "source_domain": "www.namathumalayagam.com", "title": "2020 - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nகட்டுரை (1441) என்.சரவணன் (387) வரலாறு (332) நினைவு (268) செய்தி (118) அறிவித்தல் (109) இனவாதம் (88) தொழிலாளர் (74) நூல் (70) 1915 (64) தொழிற்சங்கம் (58) அறிக்கை (52) பேட்டி (50) அரங்கம் (48) 99 வருட துரோகம் (41) பட்டறிவு (40) அறிந்தவர்களும் அறியாதவையும் (33) உரை (28) பெண் (25) காணொளி (20) தலித் (18) இலக்கியம் (16) நாடு கடத்தல் (11) கலை (10) சூழலியல் (10) செம்பனை (9) கவிதை (8) சிறிமா-சாஸ்திரி (8) நாட்டார் பாடல் (8) எழுதாத வரலாறு (7) கதை (3) சத்தியக் கடுதாசி (3) எதிர்வினை (2) 1956 (1) ஒலி (1)\nகேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி - என்.சர...\nஜனவரி 10 மலையக தியாகிகள் தின பிரகடமும், அனுஷ்டிப்ப...\nகேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி - என்.சரவணன்\nஇலங்கைத் தமிழ் முஸ்லிம் மக்களின்\nஇலங்கையை ஆங்கிலேயர்கள் 1815 இல் முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். இலங்கையை ஆள்வதற்கென்று ஆங்கிலேயர்களுக்கு ஒரு அரசியல் அமைப்புமுறையும் நாடாளுமன்ற நிர்வாக முறையும் தேவைப்பட்டது. இதற்காக ஒழுங்குகளை ஆராய்வதற்காக 1829 ஆம் ஆண்டு வில்லியம் கோல்புறூக், சார்ல்ஸ் கமரூன் ஆகியோரின் தலைமையில் ஒரு ஆணைக்குழு அமைக்கப்பட்டது. அவர்கள் பிரேரித்த அமைப்புமுறையைத் தான் கோல்புறூக் - கமரூன் சீர்திருத்தம் என்கிறோம்.\nகோல்புறூக் சீர்திருத்தத்தின்படி அமைக்கப்பட்ட 15 அங்கத்தவர்களைக் கொண்ட சட்டநிரூபன சபையில் உத்தியோகபற்றுள்ள 9 உறுப்பினர்களும், உத்தியோக பற்றற்ற உறுப்பினர்களாக 6 பேரையும் கொண்டதாக அது அமைக்கப்பட்டது. அதன்படி உத்தியோகபற்றற்ற அறுவரில் ஐரோப்பியர் மூவரும், சிங்களவர் -1, தமிழர் -1, பறங்கியர் – 1. என்கிற அடிப்படையில் அங்கத்துவம் வகித்தார்கள். அதன் அடிப்படையில் இலங்கையின் சட்டசபை மரபில் முதலாவது தமிழ் பிரதிநிதியாக ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமியும், முதலாவது சிங்கள அங்கத்தினராக ஜே.ஜி.பிலிப்ஸ் பண்டிதரத்ன (J.G. Philipsz Panditharatne) என்பவரும், ஜே.சீ.ஹீலபிரான்ட் (J.G. Philipsz) முதலாவது பறங்கி இனத்து உறுப்பினராகவும் தெரிவானார்கள்.\nஇவர்களில் ஜே.ஜி.பிலிப்ஸ் பண்டிதரத்னவின் பரம்பரையில் வர்ந்தவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க என்பது இன்னொரு அரசியல் கிளைக்கதை.\nதேர்தல் அறிமுகமில்லாத இந்தக் காலப்பகுதியில் ஆளுநர் தான் விரும்பிய ஒருவரை தன்னிச்சையாக தெரிவு செய்யும் வழக்கமே இருந்தது. ஆளுநர் சேர் ரொபர்ட் வில்மட் ஹோர்ட்டனுக்கு 9 உத்தியோகபற்றுள்ள உறுப்பினர்களை நியமிப்பது இலகுவாக இருந்தது. ஆனால் உத்தியோகபற்றற்ற 6 பேரைத் தேடிபிடிப்பதும் தெரிவு செய்வதும் சிரமமாக இருந்தது. ஐரோப்பியர் மூவரையும் பறங்கியர் ஒருவரையும் கண்டு இலகுவாக கண்டு பிடித்துவிட்டார்.\nஎஞ்சிய இரு பிரதிநிதிகள் இருவரையும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் தான் முதலாவது கூட்டம் 01.10.1833 அன்று இலங்கை சுதேசிகள் எவரும் இல்லாமலே கூடியது. இதை அன்றைய குடியேற்றக் காரியதரிசி கண்டித்தார். அதனைத் தொடர்ந்து அவசர அவசரமாக தனது பிரதான மொழிபெயர்ப்பாளர்களாக இருந்த ஆறுமுகம்பிள்ளை, பிலிப்ஸ் பண்டிதரத்ன ஆகிய இருவரையும் முழுச் சம்பளத்தோடு இளைப்பாறச் செய்துவிட்டு 30.05.1835 இல் உத்தியோகபற்றற்றவர் வரிசையில் இருத்தினார் ஆளுநர். இவர்களில் ஆறுமுகம்பிள்ளை மகா முதலியாக இருந்தார். பிலிப்ஸ் பண்டிதரத்ன முதலியாராக இருந்தார்.\nஇதன்படி இலங்கைத் தமிழர்களின், முஸ்லிம்களின் முதலாவது பிரதிநிதியும் அவர் தான். இலங்கையின் நாடாளுமன்ற வரலாற்றில் முதலாவது சுதேசிய அங்கத்தவரும் அவர் தான் எனலாம்.\nஅப்போதெல்லாம் தமிழ், முஸ்லிம் சமூகத்தை தமிழர் என்கிற அடையாளத்தின் கீழேயே பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டதால் முஸ்லிம்களின் பிரதிநிதியாக ஆறுமுகம்பிள்ளை இருந்தார். பிற்காலத்தில் இதே வம்சாவளியில் வந்த சேர்.பொன்.இராமநாதன் முஸ்லிம்களின் தனிப் பிரதிநிதித்துவக் கோரிக்கையை எதிர்த்து வாதிட்டது இன்னொரு தனிக்கதை.\nஅவரின் பெயரை பலரும் பல குழப்பகரமான பெயர்களைக் கொண்டு அழைப்பதை அவதானிக்க முடிகிறது. க.சி.குலரத்தினம் எழுதிய பிரபல நூலான “நோர்த் முதல் கோபல��லாவரை” (1966) என்கிற நூலில் ஆறுமுகத்தா பிள்ளை என்று அழைக்கிறார். சேர் பொன் இராமநாதனின் சரிதையை (The life of Sir Ponnambalam Ramanathan - 1971) எழுதிய எம்.வைத்திலிங்கம் “ஆறுமுகநாதப்பிள்ளை” என்று பல இடங்களில் குறிப்பிடுகிறார். ஏ.ஜே.வில்சனின் நூல்களிலும் “ஆறுமுகநாதப்பிள்ளை” என்றே அழைக்கப்படுகிறார். எஸ்.ஆறுமுகம் தொகுத்த இலங்கைத் தமிழர் சரிதை அகராதி (DICTIONARY OF BIOGRAPHY of the Tamils of Ceylon -1997) நூலில் ஆறுமுகம்பிள்ளை என்றே குறிப்பிடுகிறார். வி.முத்துக்குமாரசுவாமி எழுதிய “Founders of Modern Ceylon eminent Tamils” (1973) என்கிற நூலிலும் ஆறுமுகம்பிள்ளை என்றே ஒரு அத்தியாயத்தை எழுதியிருக்கிறார். நாமும் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி என்றே அழைப்போம்.\nகேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி (Arumugampillai Coomaraswamy) 1783 இல் இலங்கையின் பருத்தித்துறையில் கெருடாவில் என்ற ஊரில் ஆறுமுகம்பிள்ளை என்பவருக்குப் பிறந்தார். மூத்த சகோதரன் வாரித்தம்பி கொழும்பு செக்கட்டித் தெரு பகுதியில் வந்து குடியேறி வர்த்தகப் பிரமுகரானார். அங்கிருந்து முகத்துவாரத்தில் ஆமைத்தோட்டம் பிரதேசத்தில் வீடு வாங்கி வாழ்ந்தார். பொன்னம்பலம் குடும்பத்தினர் பிற்காலத்தில் கொழும்பை மையப்படுத்திய அரசியல் தலைவர்களானது இங்கிருந்து தான் ஆரம்பமானது. இலங்கையின் பெரிய மேட்டுக்குடி பிரமுகர்களும், வர்த்தகர்களும் குழுமியிருந்த மையமாக அப்போது கோட்டை, மத்திய கொழும்பு, கொழும்பு வடக்கு போன்ற பிரதேசங்கள் இருந்தன. பிற காலத்தில் தான் கறுவாத் தோட்டப் பகுதியான இன்றைய கொழும்பு 7 பகுதி உயர் வர்க்க செல்வாக்குள்ள மேட்டுக்குடியினரின் மையமாக மாறியது. பொன்னம்பலம் குடும்பத்தினரும் கொழும்பு 7க்கு குடிபெயர்ந்தார்கள்.\n1795 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் வசமிருந்து திருகோணமலைக் கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினார்கள். யாழ்ப்பாணம், கல்பிட்டி, நீர்கொழும்பு ஆகிய கோட்டைகளும் சரணடைந்தன. அதனைத் தொடர்ந்து அன்றைய டச்சு கவர்னர் களுத்துறை, காலி. மாத்தறை கோட்டைகளையும் பிரித்தானியரிடம் ஒப்படைக்க முன்வந்தார். 1796 இல் இறுதியில் கொழும்பும் இயல்பாகவே ஆங்கிலேயரிடம் வீழ்ந்தது. இலங்கையில் பூரண ஆட்சியை நிலைநாட்டும் வரையான காலப்பகுதியில் மெட்ராசில் இருந்து கவர்னர் தான் இலங்கையின் நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டார்.\nநிர்வாகப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான கணிசமான பணியாளர்களை அடையாளம் கண்டு தென்னிந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார் வாரித்தம்பி.13 வயதேயான குமாரசுவாமியையும் அவர் தான் கொழும்புக்கு அழைத்து கவனித்து வந்தார்.\nஇங்கிலாந்து அரசரின் ஆணைப்படி இலங்கையும் தனியான காலனி நாடாக நிர்வகிப்பதற்காக தனியான ஒரு ஆளுநரை நியமிக்க முடிவு செய்தது. அதன்படி முதலாவது ஆளுநராக பிரெடெரிக் நோர்த் 1798 ஒக்டோபரில் அரசரால் நியமிக்கப்பட்டார். ஆனாலும் 1802 ஆம் ஆண்டு உறுதியாக இலங்கை பிரித்தானிய முடியின் கீழ் உத்தியோகபூர்வமாக வந்துவிட்டதை உறுதிசெய்யும் வரை இலங்கை இந்தியாவில் இருந்த ஆளுநரின் பணிப்பின் கீழ் தான் இயங்கியது.\nபிரெடெரிக் நோர்த் வந்த வேகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தினார். பிரபுக்களினதும், ஆங்கிலேய நிர்வாகிகளதும் பிள்ளைகளின் கல்விக்காக பாடசாலையொன்றை உடனடியாக அமைக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டது. 28.10.1799 அன்று கொழும்பில் அப்பாடசாலை நிறுவப்பட்டது. அதே வேளை தமது நிர்வாகத் தேவைக்காக உள்ளூரிலிருந்தே பலரை உருவாக்கும் நீண்ட காலத் தேவையை ஆங்கிலேயர்கள் உணர்ந்தார்கள். கொழும்பு வுல்பெண்டால் தேவாலயத்தின் வடகிழக்கு மூலையில் 18 சிங்கள மாணவர்களைக் கொண்டு ஒரு பிரிவும் உருவாக்கப்பட்டது. Schroter பாதிரியாரால் தமிழ் பிரிவு உருவாக்கப்பட்ட போதும் சிலரே கற்றனர். அது தொடங்கப்பட்டு ஒரு வருடத்தில் தான் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமியும் அப்பாடசாலையில் சேர்க்கப்பட்டார். குமாரசுவாமியின் அபாரமான ஆற்றல் அவரை வேகமாக அடுத்தடுத்த வளர்ச்சிக்கு கொண்டு சென்றது.\n1805 ஆம் ஆண்டு கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக அவர் நியமிக்கப்பட்டார். மூன்று வருடங்களின் பின்னர் அன்றைய அரசாங்கத்தின் பிரதிச் செயலாளராக இருந்த ரிச்சட் பிலாஸ்கட் (Richard Plasket) குமாரசுவாமி தேர்ந்த திறமையாளர் என்று சான்று பகர்ந்தார். 1808 ஆம் ஆண்டு குமாரசுவாமி ஆளுநர் தோமஸ் மெயிற்லான்ட் க்கு மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1810 மே மாதம் அவர் ஆளுநரின் தலைமை தமிழ் மொழிபெயர்ப்பாளராக ஆக்கப்பட்டு முதலியார் பட்டமும் வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு 26 வயது மட்டும் தான் ஆகியிருந்தது.\nஇந்தக் காலப்பகுதியில் தென்னிந்தியாவில் இருந்து வந்து குடியேறிய செட்டிமார் சமூகத்துக்கும், யாழ் சைவ வேளாள சமூகத்துக்கும் இடையில் ஒரு நிழல் யுத்தம் நடந்துகொண்டிருந்ததை பலரும் பதிவு செய்திருக்கிறார்கள். சேர் பொன் இராமநாதனின் சரிதையை எழுதிய எம்.வைத்திலிங்கம் அந்நூலில் இந்த கெடுபிடியில் வெள்ளாளர் சமூகத்தின் ஆதரவுடன் குமாரசுவாமி எப்படி தனது இடத்தை தக்கவைத்துக்கொண்டார் என்கிற செய்திகளையும் பதிவு செய்கிறார்.\nயாழ்ப்பாணத்தில் இருந்து வந்து கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கும் மேல் குமராசாமி பரம்பரையினர் கொழும்பில் இருந்தபடி தேசிய அரசியலில் செல்வாக்கு செலுத்தியிருந்தனர். சிங்களத் தலைமைகளால் ஏமாற்றப்பட்டு மீண்டும் தமது மூத்த குடிகளின் மண்ணான யாழ்ப்பாணத்துக்கே போய் சேர்ந்தது ஒரு நூற்றாண்டின் பின்னர் தான். அது ஏறத்தாழ 1920களில் நிகழ்ந்த இன்னொரு கதை.\n1800களின் ஆரம்பத்தில் கொழும்பில் வர்த்தகச் சமூகமாக இருந்த செட்டி சமூகத்தின் செல்வாக்கும் வளர்ந்திருந்தது. 1830 ஆம் ஆண்டு தலைநகர் கொழும்பில் :கிறிஸ்தவரல்லாத தமிழர்”களின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் குமாரசுவாமி. மேல்மாகாண கச்சேரியில் இதற்கான தேர்தல் நடந்தது. சாராய உற்பத்தித் தொழிலில் புகழ்பெற்றவரான தியாகப்பா குமாரசுவாமியோடு போட்டியிட்டார். அவர் செட்டி சமூகத்தைச் சேர்ந்த பெரும்புள்ளி. அத்தேர்தல் ஒரு வகையில் சைவ வெள்ளாளருக்கும், சைவ செட்டிமாருக்கும் இடையில் நிகழ்ந்த ஒரு அமைதியான மோதல் என்று தான் கூறவேண்டும்.\n1815 ஆம் ஆண்டில் கண்டி அரசன் விக்கிரம ராஜசிங்கன் பிரித்தானியரால் கைப்பற்றப்பட்ட நிகழ்வில் குமாரசுவாமி பிரித்தானியர்களுக்காக மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி முக்கிய பங்கு வகித்திருக்கிறார். ஆளுநரின் நேரடி உத்தியோகத்தரராக இருந்த இந்தக் காலப்பகுதியில் கண்டியைக் கைப்பற்றுவதற்காக அனுப்பப்பட்ட படையோடு ஆறுமுகம் பிள்ளையும் அனுப்பப்பட்டிருக்கிறார். 1815 பெப்ரவரி மாதம் கொழும்பில் இருந்து 14 நாட்களாக படையுடன் அவர் சென்றிருக்கிறார். கண்டி மன்னர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் படிக்கப்பட்டு கொழும்புக்கு அனுப்பட்ட வேளை அவரையும் அவரின் உறவினர்களையும் வேலூருக்கு நாடு கடத்தும் பணிகளில் அரசருக்கு உதவ பணிக்கப்பட்டிருந்தார்.\nஏற்கெனவே போர்த்துகேய, ஒல்லாந்து காலத்தில் தொடரப்பட்ட அடிமைமுறை ஆங்கிலே���ரின் ஆட்சியிலும் ஆரம்பப்பகுதியில் தொடர்ந்தது. அடிமைகளை உரிமையாகக் கொண்டிருந்தோர் கணிசமானோர் நாட்டில் இருக்கவே செய்தார்கள். அவர்கள் குடும்பம் குடும்பமாக விற்கப்பட்டார்கள். அல்லது தந்தையிடம் இருந்தி பிள்ளைகளைப் பிரித்து, தாயிடம் இருந்து பிள்ளைகளைப் பிரித்து, மனைவி, கணவனை தனியாக பிரித்தோ விற்ற கொடுமை தொடர்ந்தது. இந்த காலப்பகுதியில் இலங்கைத் தீவில் மாத்திரம் மொத்தம் 28,000 அடிமைகள் இருந்திருக்கிறார்கள். அவர்களில் 22,000 அடிமைகள் யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் இருந்திருக்கிறார்கள். ஒரு ஆண் அடிமையின் விலை 17 ரூபாய், ஒரு பெண் அடிமையின் விலை 34 ரூபாய்கள். மொரிசியசிலும், மேற்கிந்தியாவிலும் அடிமை முறை 1833 இல் தான் இல்லாது செய்யப்பட்டது என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.\nஇங்கிலாந்தின் இளவரசர் ரெஜென்ட் (Regent) இன் பிறந்த நாளின் நினைவையொட்டி 12.08.1816 அன்று அடிமையொழிப்புக்கு ஆதரவாக கையெழுத்திட்ட அன்றைய இலங்கைப் பிரமுகர்களின் பெரும் பட்டியலொன்றை (Ceylon Ordinances - 1853) காண முடிகிறது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் அவ்வாறு கையெழுத்திட்டவர்கள் அனைவரும் சாதி ரீதியாக பிரிந்து கையெழுத்திட்டிருப்பது தான். வெள்ளாளர், கரையார், வண்ணார், செட்டியார் என நீள்கின்றன அந்த குழுமங்கள். கிட்டத்தட்ட ஆயிரம் பேர் அளவில் கையெழுத்திட்டிருக்கும் இந்தப் பட்டியல் பிரதேசவாரியாகவும், சாதி மற்றும் இனவாரியாக பிரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கையெழுத்திட்ட கொழும்பு மலபாரிகள் (கொழும்புத் தமிழர்கள்) பட்டியலில் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமியின் பெயரும் அடங்கும்.\nஅடிமைமுறையிலிருந்து பகுதி பகுதியாக வெவ்வேறு பிரதேசங்களில் இருந்து மீட்கப்பட்ட விபரங்களையும் வெளியிட்டிருக்கிறது. யாழ்ப்பாணம், திருகோணமலை பகுதிகளில் இருந்து 1819 இன் இறுதிப் பகுதிகளில் பள்ளர், கோவியர், நளவர் சமூகங்களைச் சேர்ந்த அடிமைகளை அன்றைய நீதிமன்றம் தலையிட்டு மீட்ட விபரங்களை மேற்படி அறிக்கையில் பக்கங்களில் விளக்கப்பட்டிருக்கிறது.\nஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமியின் சேவையைப் பாராட்டி 1819 ஆம் ஆண்டு ஆளுநர் ரொபர்ட் பிரவுன்றிக் பதக்கமொன்றை தங்க மாலையுடன் சேர்த்து பரிசாக அளித்தார். அந்த பதக்கத்தில் இப்படி பொறிக்கப்பட்டிருந்தது.\n“இந்���ப் பதக்கம் கௌரவ சேர் ரொபர்ட் பிரவுன்றிக் அவர்களால் ஆளுநர் தனது பதவிக் காலத்தில் முதன்மைச் சேவையாளரும் அரசாங்கத்தின் தலைமை மொழிபெயர்ப்பாளராகவும் திருப்திகரமான சிறந்த பொதுச் சேவையாற்றியதைப் பாராட்டி ஆறுமுகநாதப்பிள்ளை குமாரசுவாமி முதலியார் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.”\nகுமாரசுவாமி விசாலாட்சி என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு முத்து குமாரசுவாமி, செல்லாச்சி என இரண்டு பிள்ளைகள். முத்து குமாரசுவாமிக்குப் பிறந்தவர் சேர் ஆனந்த குமாரசுவாமி. செல்லாச்சிக்குப் பிறந்தவர்கள் பொன்னம்பலம் குமாரசுவாமி, சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர் பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோராவர்.\nஆறுமுகம்பிள்ளை ஆளுநர் சேர் எட்வர்ட் பேகட் (Sir Edward Paget - 1822-1824), ஆளுநர் சேர் எட்வர்ட் பார்ன்ஸ் (Sir Edward Barnes 1824- 1831) ஆகியோரிடமும்\\ சேவையாற்றியிருக்கிறார்.\nஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி 1835 ஆம் ஆண்டு சட்டநிரூபன சபைக்கு தெரிவானபோதும் அதற்குப் பின்னர் அடுத்த கூட்டத் தொடருக்கு கூட அவரால் செல்ல இயலவில்லை. அதற்குள் அவர் 07.11.1836 அன்று இறந்து போனார். அதாவது ஏறத்தாழ அவர் ஒன்றரை வருடத்துக்குட்பட்ட காலம் தான் அப்பதவியில் இருந்திருக்கிறார். ஒரு அரசியல் பிரதிநிதியாக அந்த முதல் சட்ட நிரூபன சபையில் குறிப்படத்தக்க வகிபாகத்தை எந்த அங்கத்தவரும் ஆற்றவுமில்லை ஆற்றியிருக்கவும் முடியாது என்பதையே அன்றைய அரசியல் அதிகார கட்டமைப்பின் வரலாறு மெய்ப்பிக்கிறது. ஆனால் முதலாவது சுதேசிய அங்கத்தவர் என்கிற பெருமையையும், பதிவையும் அவர் கொண்டிருக்கிறார். சிவில் சேவையில் அவரின் வகிபாகம் குறிப்பிடத்தக்கது. வரலாற்று முக்கியத்துவமும் பெற்றது. அதுபோல அவரின் அடுத்த சந்தியினர் அவரின் இடத்தை நிரப்பினார்கள்.\nஅவரின் இறப்பையடுத்து ஆளுநர் ரொபர்ட் ஹோர்ட்டன் அவருக்காக உணர்வுபூர்வமான அஞ்சலியுரையை 07.11.1836 அன்று ஆற்றினார். அவருடைய இடத்துக்கு இன்னொருவரை தெரிவு செய்வதில் ஆளுநருக்கு மீண்டும் சிரமமானது. ஒன்றரை வருடம் வரை குமாரசுவாமியின் இடத்தை ஆளுனரால் நிரப்ப முடியவில்லை. இறுதியில் கற்பிட்டியைச் சேர்ந்த சிறந்த சிவில் சேவை உத்தியோகத்தரும், கல்விமானாகிய சைமன் காசிச் செட்டியை உத்தியோகத்திலிருந்து இளைப்பாறச் செய்து உத்தியோகபற்றற்ற தமிழர் பிரதிநிதியாக நியமித்தார் ஆளுநர்.\nகுமாரசுவாமிக்குப் பின் சைமன் காசிச் செட்டியும் பின் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமியின் மருமகன் எதிர்மன்ன சிங்க முதலியாரும் அவருக்குப் பின் ஆறுமுகம்பிள்ளையின் மகன் முத்துகுமாரசுவாமியும் அவருக்குப் பின்னர் அவரின் மருமகன் இராமநாதனும், அவருக்குப் பின்னர் குமாரசுவாமியும் நியமிக்கபட்டார்கள். குமாரசுவாமி குடும்பத்தவர்கள் இலங்கையின் முதலாவது அரசியல் சீர்திருத்தமான கோல்புறுக் கமரூன் அரசியல் சீர்திருத்தக் காலத்தில் இருந்து டொனமூர் சீர்திருத்தக் காலம் வரை அரசியலில் பிரதிநிதித்துவம் வழங்கி வந்திருக்கிறார்கள்.\nஇலங்கையில் தமிழர் அரசியல் வரலாற்றில் குமாரசுவாமி போட்ட விதை என்பது எப்பேர்பட்டது என்பதை கடந்த ஒன்றரை நூற்றாண்டு அரசியல் நீரோட்டத்தில் அக்குடும்பத்தினரின் செல்வாக்கு ஏற்படுத்திய அரசியல் திருப்புமுனைகளை அவதானித்தால் வியப்பாக இருக்கும். அவருக்கு பின் வந்தோரைப் பற்றி நாம் அறிந்த அளவுக்கு அவரை அறிந்ததில்லை.\nக.சி.குலரத்தினம் - “நோர்த் முதல் கொபல்லா வரை” ஆசீர்வாதம் அச்சகம் – புத்தகசாலை - யாழ்ப்பாணம் 1966\nLabels: என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\nஇலங்கையின் இனத்துவ அரசியலின் திசைவழியைத் தீர்மானித்ததில் பெரும்பங்கு“1956” அரசியல் மாற்றத்துக்கு உரியது. சிங்கள பௌத்த தேசிய வாதம் பேரினவாதமாக உருவெடுத்து பாசிச வடிவத்துக்கு அண்மித்த நிலையை எட்ட அந்த மாற்றமே அத்திவாரத்தை ஸ்தூலமாக இட்டது.\nசிங்களத் தேசியவாதிகள் இன்று வரை “1956 புரட்சி” என்றும், “1956 தர்ம யுத்தம்” என்றும் அந்த மாற்றத்தை இன்றும் அழைத்து வருகிறார்கள். 1956 அரசியல் மாற்றத்தை ஆட்சி மாற்றமாகவும், பண்டா செல்வா ஒப்பந்தம், சத்தியாக்கிரப் போராட்டம், ஸ்ரீ எதிர்ப்பு, தனிச்சிங்களச் சட்டம் என்பனவற்றோடு மட்டுமே தகவல் ரீதியில் அறிந்து வைத்திருக்கிறோம்.\nஆனால் 1956 அரசியல் மாற்றத்துக்கான தயாரிப்புகள் எப்படி நிகழ்ந்தன அதற்கு பின்னால் இருந்த சக்திகள், கட்சிகள், தனி நபர்கள் யார் அதற்கு பின்னால் இருந்த சக்திகள், கட்சிகள், தனி நபர்கள் யார் அவற்றின் மறைமுக நிகழ்ச்சி நிரல்கள் எவை அவற்றின் மறைமுக நிகழ்ச்சி நிரல்கள் எவை அவற்றின் தந்திரோபாய செயற்திட்டங்கள் எவை அவற்றின் தந்திரோபாய செயற்திட்டங்கள் எவை பேரினவாதம் எப்படி அவற்றை வெற்றி கொண்டது பேரினவாதம் எப்படி அவற்றை வெற்றி கொண்டது அதனால் விளைந்த பின்விளைவுகள் எவை அதனால் விளைந்த பின்விளைவுகள் எவை பின்வந்த தமிழ்த் தேசிய போராட்டத்துக்கான நியாயங்களை 56 அரசியல் மாற்றம் எவ்வாறு உருவாக்கியது பின்வந்த தமிழ்த் தேசிய போராட்டத்துக்கான நியாயங்களை 56 அரசியல் மாற்றம் எவ்வாறு உருவாக்கியது என்பவற்றை மேலும் சற்று துல்லியமான தகவல்களுடன் ஆராயும் தொடர் இது.\nஅம்மாற்றத்தைப் பற்றி தமிழில் இதுவரை அறியப்படாத பல விபரங்களை, விளக்கங்களையும் வெளிக்கொணரும் தொடர்.\nபிரபல வரலாற்றாசிரியர் கே.எம்.டீ.சில்வா அந்த ஆட்சி மாற்றத்தை “மொழித் தேசியவாதத்தின் விளைவு” என்று அழைப்பார். மைக்கல் ரொபர்ட்ஸ் அதையே “கலாச்சார தேசியவாதம்” என்றே அழைக்கிறார்.\nசுதந்திரம் என்கிற பெயரால் காலனித்துவத்திடமிருந்து அதிகாரம் சிங்கள பௌத்தர்களிடம் கைமாறியது ஒன்றும் தற்செயல் நிகழ்வல்ல. அதற்கென்று ஒரு படிநிலை வளர்ச்சியுண்டு. இலங்கையை சிங்கள பௌத்த நாடாக ஆக்குவதற்கான சகல அத்திவாரங்களும் இடப்பட்ட காலக்கட்டம் இது தான்.\nஅதுவரை இலக்கு வைக்கப்பட்டவர்கள் சிங்களவர்கள் அல்லாதவர்கள் தான். ஆனால் 56 சிங்கள பௌத்தர்கள் அல்லாதர்வகளையே ஓரங்கட்டும் அளவுக்கு பாசிச வடிவத்துக்காண தளத்தை இட்டுக்கொடுத்தது.\nஆங்கிலேய பண்பாட்டு வழிமுறையையும், ஆங்கில மொழி, கிறிஸ்தவ செல்வாக்கு என்பவற்றை ஓரந்தள்ளிவிட்டு தேசிய பண்பாட்டு மூலங்களை அதற்குப் பதிலாக பிரதியீடு செய்வது என்கிற திட்டத்துடன் இறங்கியவர்கள் இலங்கையின் தேசியத்தை சிங்கள – பௌத்த தேசியமாக குறுக்கிவிட்டதற்குப் பின்னால் சிங்கள பௌத்த கூட்டு வேலைத்திட்டமே பெரும் பாத்திரம் வகித்தது. இவை அனைத்துக்கும் அவர்களுக்கு குறுகிய காலம் போதுமானதாக இருந்தது. சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்துக்கு அரச அனுசரணையும், சிங்கள சிவில் சமூகத்தின் பெரும் வரவேற்பும், மேட்டுக்குடி வர்க்கத்திலிருந்து சாதாரண சிங்கள தொழிலாளர் வர்க்கம் வரை ஆதரவு கொடுத்து அவற்றை நிறைவேற்றினார்கள்.\nசிங்களவர்களாக இருந்து அவர்கள் பௌத்தர்களாகவும் இல்லாவிட்டால் அவர்களும் அந்நியப்படுத்தலுக்கு இலக்கானார்கள். குறிப்பாக சிங்கள கிறிஸ்தவர்கள் கூட தேசத்தின் “தூய” மண்ணின் மைந்தர்களாக பார்க்கப்��டவில்லை. கிறிஸ்தவர்கள் அந்நியர்கள் என்றால் பௌத்தம் மட்டும் அந்நியம் இல்லையா என்கிற தர்க்கம் கொஞ்சம் கூட எட்டியும் பார்ப்பதில்லை. சிங்கள இனமும், சிங்கள மொழியும் கூட அந்நியமே, அந்நியக் கலவையே என்கிற வாதத்துக்கும் சற்றும் இடமிருப்பதில்லை.\nசிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்கள் தம்மை இலங்கையர்களாக உணரமுடியாத நிலைக்கு தள்ளிச் செல்லுகின்ற செயற்திட்டங்கள் இங்கு தான் ஸ்தூலமாக வகுக்கப்பட்டது.\nபௌத்தத்தின் காப்பாளராக இலங்கையை புத்தர் தெரிவு செய்ததாகவும் அப்பேர்பட்ட இலங்கைக்கு வந்தடைத்திருக்கும் விஜயனையும், அவனின் தோழர்களையும் காக்கும்படி புத்தர் தேவர்களிடம் வேண்டிக்கொண்டதாகவும் விஜயனின் வம்சாவழியே விருத்தியடைந்து சிங்கள இனமாக ஆனதாகவும் . விஜயனே முதல் சிங்களவன் என்றும் புனையப்பட்டிருக்கிறது மகாவம்சத்தில். அக்கதைக்கு இலக்கிய, வரலாற்று, புனித செல்வாக்குக்கு உட்படுத்திய சிங்கள பௌத்தத் தரப்பு அதற்கு மேலும் வலு சேர்த்து அரசின் உத்தியோகபூர்வ வரலாற்று ஆவணமாக ஆக்கியதும் இந்த காலத்தில் தான். பிக்குமாரின் கைகளிலும், ஆய்வாளர்களின் கைகளிலும் இருந்த மகாவம்சத்தை மக்களிடம் பல்வேறு வடிவத்தில் கொண்டு சேர்த்ததும் இந்தக் காலப் பகுதியில் தான்.\nபிக்குமார் நேரடியாக அரசியலில் ஈடுபதத் தொடங்கியது இந்தக் காலத்தில் தான். இந்தத் தொடக்கமே இன்று காவியுடை பாசிசம் வரையான நீட்சிக்கு அடிகோலியது.\nஅரச / அரசாங்க / அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களை கட்டுப்படுத்தும் வலிமையை இங்கிருந்து தான் பௌத்த மகாசங்கத்தினர் ஆக்கிக்கொண்டார்கள்.\nசிங்கள பௌத்த நிகழ்ச்சிநிரலை பண்டாரநாயக்க தெரிவு செய்யவில்லை. அப்பேர்பட்ட நிகழ்ச்சிநிரலே ஒரு பண்டாரநாயக்கவை தெரிவு செய்தது.\nமொழித் தேசியவாதமானது தமிழர்களை மட்டுமல்ல இலங்கையில் அதுவரை அமைதியாக வாழ்ந்துவந்த பறங்கி இனத்தையே கூண்டோடு நாடுகடக்கச் செய்தது.\nசிங்கள இனம் – பௌத்த மதம், சிங்கள மொழி ஆகியவையே இலங்கைத் தேசியத்தின் அடையாளங்கள் என்கிற கருத்துநிலைக்கு உயிர் கொடுக்கத் தொடங்கிய காலம். “இன + மத + மொழி”ச் சுத்திகரிப்பு என்பது அடுத்து வந்த அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட இன அமைதியின்மையை நாட்டில் ஏற்படுத்தியது.\nசிங்கள பௌத்த பண்பாட்டின் பேரால் இலங்கையின் ஏனைய சுதேச���ய இனங்களின் பண்பாடுகளை ஓரங்கட்டி, அந்நியப்படுத்தி இன, மத, மொழிச் சுத்திகரிப்பை அரசே முன்னின்று செய்யத் தொடங்கியது இந்தக் காலப் பகுதியில் தான்.\nபண்டாரநாயக்கவை “பஞ்சமகா சக்திகள்” ஒன்று சேர்ந்து பதவியிலமர்த்தினர் என்பார்கள். அதாவது “சங்க, வெத, குரு, கொவி, கம்கரு” – (மதகுருமார்கள், ஆயுர்வேத வைத்தியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள்) என்கிற ஐந்து சக்திகள். இந்த “பஞ்சமகா சக்திகள்” என்கிற கருத்தாக்கம் சிங்கள பௌத்தர்கள் தவிர்ந்தவர்களை உள்ளடக்கியிருக்கவில்லை.\nபண்டாரநாயக்க ஆட்சி என்பது நிச்சயமாக நிறைகளையும் கொண்டிருந்தது. அதில் எந்தவித சந்தேகமுமில்லை. அதையும் பேசுவோம். ஆனால் இனத்துவ அரசியலை இனவாத வடிவத்துக்கு தள்ளி இலங்கையின் வளர்ச்சியை பல ஆண்டுகளுக்கு பின் தள்ளியதற்கான விதை அந்த ஆட்சியில் எப்படி இடப்பட்டது என்பதை மேலும் விரிவாகவும், விபரமாகவும், தெளிவாகவும் நாம் இந்தத் தொடரில் அலசுவோம்.\nஇலங்கையின் வரலாற்றில் இடதுசாரி இயக்கங்களின் சரிவு தொடங்கிய காலகட்டம். சிங்களத் தேசியவாத சக்திகளின் வலையில் விழுந்து நாளடைவில் சிங்கள பௌத்த பேரினவாத போக்கின் அங்கமாக மாறத் தொடங்கிய காலகட்டம். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியென்றால் அது “இடது சாரி சார்பு கட்சியே” என்கிற மாயைக்குள் மக்களை பல தசாப்தங்களுக்கு தள்ளவைத்ததுக்கு அத்திவாரம் இங்கு இருந்து தான் இடப்பட்டது.\n1956 ஆம் ஆண்டின் பௌத்தம் புத்துணர்ச்சியையும், எழுச்சியுனர்வையும் பெறுவதற்கு இன்னொரு முக்கிய காரணம் அந்த வருடம் புத்தரின் 2500 புத்த ஜயந்தி வருடம். அப்படி புத்த ஜயந்தி வருடம் என்று அதனை அழைத்தாலும் கூட அது புத்தர் பரிநிர்வாணம் அடைந்ததன் 2500 வருடமாகவே கொள்ளப்படுகிறது. அதாவது புத்தர் மரணித்த அந்த வருடம் கி.மு.544. அதே நாளில் தான் விஜயன் இலங்கை வந்தடைந்ததும், சிங்கள இனத்தின் உருவாக்கமும், இலங்கை ராஜ்ஜியமும் உருவாக்கப்பட்ட ஆண்டாகக் கொள்ளப்படுகிறது. இந்த சிறப்புகளும் பௌத்த உணர்வைத் தூண்டி பலன்களை அடைய வாய்ப்பு விரிந்தது என்றே கூறலாம்.\nபுத்த ஜயந்தியின் பாத்திரம், பஞ்சமகா சக்தி கருத்தாக்கம், பண்டாரநாயக்கவின் அரசியல் பரிமாண மாற்றம், சிங்கள மகா சபை, ஐ.தேகவில் இருந்து பிரிந்து சுதந்திரக் கட்சி உருவானதன் பின்னணி, பௌத்��� தேசிய படை, பிக்கு பெரமுன, கண்டி சோஷலிச கட்சி, திரி சிங்களே பெரமுன, விப்லவகாரி சமசமாஜக் கட்சி , எக்சத் பிக்கு பெரமுன போன்ற இயக்கங்களின் தோற்றம் அவற்றின் கூட்டு வகிபாகம், பௌத்த ஆணைக்குழுவின் திட்டங்களை சுவீகரித்துக் கொண்ட விதம், “தச பனத” என்கிற “பத்துக் கட்டளைகள்” பண்டாரநாயக்கவை கட்டுப்படுத்திய விதம் என பல்வேறு அம்சங்களை விரிவாகவும் விளக்கமாகவும் பார்ப்போம்.\nஅடுத்த வாரம் பண்டாரநாயக்கவின் அரசியல் நுழைவின் பின்னணி குறித்து விரிவாகப் பார்ப்போம்.\nLabels: 1956, இனவாதம், என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\nஜனவரி 10 மலையக தியாகிகள் தின பிரகடமும், அனுஷ்டிப்பும்\nமலையக தியாகிகள் தினம் எதிர்வரும் 10 ஆம் திகதி (10.01.2020) பெருந்தோட்டப்பகுதிகளில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு மஸ்கெலியாவில் இடம்பெறும் என மலையக சிவில் அமைப்புகள் அறிவித்துள்ளன.\nமஸ்கெலியா பஸ்தரிப்பிடத்துக்கு அருகாமையில் முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வுகள் பிற்பகல் 2 மணிவரை நடைபெறவுள்ளன.\nமலையகத் தமிழர்களுக்கான தொழில்சார் மற்றும் இதர உரிமைகளை வென்றெடுப்பதற்கான உரிமைப்போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்து தியாகிகளையும் நினைவுகூர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்ட பின்னர் நிகழ்வின் ஏனைய அம்சங்கள் ஆரம்பமாகும்.\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுப் போராட்டத்தில் உயிர்தியாகம் செய்து, மலையக தியாகிகள் வரலாற்றை ஆரம்பித்து வைத்த முல்லோயா\nகோவிந்தன் உயிர் துறந்த ஜனவரி 10 ஆம் திகதியை, மலையக தியாகிகள் தினமாக அனுஷ்டிப்பதற்கு கடந்த டிசம்பர் 15 ஆம் திகதி தலவாக்கலை, டெவோனில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.\nஇதன்படியே ஜனவரி 10 ஆம் திகதி மலையக தியாகிகள் நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது என்று மலையக உரிமைக்குரல் அமைப்பு தெரிவித்தது.\nஅத்துடன், நிகழ்வின் 2ஆம் அம்சமாக அரசியல் ஆய்வாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான என். சரவணனால் எழுதப்பட்ட மலையக ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பான ‘கள்ளத்தோணி’ நூல் வெளியிடப்படும்.\nஅதன்பின்னர் மலையகத் தமிழர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களுக்கு உயிர்கொடுத்துவரும் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெறும்.\nஅதேவேளை, காளிதாசன் குழுவினரின் வீதி நாடகம், மலையக தியாகிகள் தொடர்பான விசேட உரை ஆகியனவும் இடம்பெறவுள்ளன.\nமலையக உரிமைக்குரல் மற்றும் பிடிதளராதே ஆகிய அமைப்புகள் இணைந்தே நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன. நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைத்து மலையகத் தமிழர்களுக்கும் இவ்விரு அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ளன.\nபுதிய இந்தியக் குடியுரிமைச் சட்டம் பற்றிய சர்ச்சைகள் பெரும் வெடிப்பாக ஆகியிருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் பல்லாண்டுகளாக அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கப்படாது என்று உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய்யின் அறிவித்தலும் கொந்தளிப்பை அதிகரித்துள்ளது. இக்கட்டுரை அதைப் பற்றியதல்ல. குடியுரிமையின் வலியையும், வலிமையையும் நான் அறிவேன். இது அதைப் பற்றியது.\n2012ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஒரு நாள் நோர்வே அரசு எனக்கு ஒரு கடிதத்தை அனுப்பியது. நான் அன்று முதல் நோர்வேயின் குடியுரிமையைப் பெற்றுவிட்டதாகவும், இனி இதுநாள் வரை எனக்கு இருந்த குடியுரிமையை நான் இழப்பதாகவும் அந்த கடிதத்தில் இருந்தது.\nஒரு விதத்தில் அந்த செய்தி மகிழ்ச்சியைத் தந்தது. இனிமேல் நான் இலங்கையின் பிரஜை என்பது மறுபுறத்தில் வலித்தது. சற்று நேரத்தில் இன்னொரு விடயமும் என்னை உறுத்தியது.\nஆம் நான் அதுவரை இலங்கையின் பிரஜையாக இருந்ததுமில்லை. எந்தவொரு நாட்டின் சட்டபூர்வமான குடியுரிமையும் எனக்கு இருந்ததுமில்லை. இன்னும் சொல்லப்போனால் நாடற்றவனாகவே இருந்திருக்கிறேன். இல்லாத குடியுரிமையை நான் இனி எவ்வாறு இழக்கப் போகிறேன்\nஇந்த செய்தியையும், நகைப்பையும் ஒரு பதிவாக முகநூலில் இட்டிருந்தேன். சிறிது நேரத்தில் வாழ்த்துக்கள் பல குவிந்தன, அதேவேளை \"அதெப்படி குடியுரிமை இல்லாமல் இதுவரை இருந்திருக்கிறீர்கள் எப்படி கடவுச்சீட்டு எடுத்தீர்கள் எப்படி நோர்வே வந்து சேர்ந்தீர்கள் என்கிற அடுக்கடுக்கான கேள்விகளைப் பல நண்பர்கள் தொடுத்தார்கள்.\nஇந்த விவாதத்தைக் கண்ணுற்ற நண்பர் சீவகன் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவர் அப்போது லண்டன் பிபிசியில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவரும் அதே கேள்விகளைக் கேட்டார்.\nஎனது பதில் தந்த ஆச்சரியத்தில் இந்த விவகாரத்தை நாம் ஒரு பேசுபொருளாக்குவோம். என்று கூறி விட்டு என்னிடமும் இது குறித்து ஒரு நேர்காணலைச் செய்துவிட்டு இலங்கையில் இருந்து மனோகணேசன், காமினி வியங்கொட போன்றோரிடமும் இது தொடர்பிலான உரையாடலைச் செய்து BBCயில் அன்று இரவு தமிழிலும் சிங்களத்திலும் பதிவு செய்தார். இந்த உரையாடலைத் தொடர்ந்து வேறு பத்திரிகைளும் நேர்காணல் செய்தன. \"விகல்ப\" (vikalpa - மாற்று) என்கிற இணையத்தளத்தில் இதை ஒரு கட்டுரையாகப் பதிவு செய்தார்கள்.\nஎன்னைப் போலப் பலரும் அந்த நிலையில் இன்றும் இருக்கிறார்கள் என்கிற செய்தி மீண்டும் பேசுபொருளாக ஆனது.\nஎனது அம்மாவின் பெற்றோரும், அப்பாவின் பெற்றோரும் இந்தியாவில் பிறந்தவர்கள். இரு தரப்புமே இலங்கைக்குத் திருநெல்வேலி கட்டாரங்குளத்திலிருந்து வந்தவர்கள். என் அப்பாவும், அம்மாவும் அதற்குப் பின் வந்த மூன்று சந்ததியினரும் இலங்கையில் தான் பிறந்தார்கள். இவர்கள் இலங்கைக்கு வந்து இன்னும் ஓரிரு வருடங்களில் நூறாண்டுகள் ஆகப் போகின்றன.\nஅப்படி இருந்தும் எங்களுக்குக் குடியுரிமை இருக்கவில்லை. இலங்கையில் இரண்டு மூன்று சந்ததியினர் தோற்றம்பெற்றதன் பின்னர் தமிழ்நாட்டுடனான உறவே அற்றுப் போய்விட்டது. எப்போதாவது இந்தியாவில் இருந்துவரும் அந்தப் பச்சை நிற கடிதங்களை என் பாட்டிக்கு நான் படித்துக் காட்டியிருக்கிறேன். 92ஆம் ஆண்டு தான் என் தந்தை என்னை திருநெல்வேலிக்கு அழைத்துச் சென்று அங்கு வாழும் உறவுகளை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதுதான் எனது முதலும் கடைசியுமான பயணமும். அவருக்கும் கூட அதற்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் அந்தத் தொடர்புகளும் கிடைத்திருந்தன.\nஇந்திய வம்சாவளியினரை விரட்டுவதற்காகக் கொண்டுவரப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்கள், சட்டங்கள் அனைத்திலிருந்தும் தப்பி வாழ்ந்து வந்தது எங்கள் குடும்பம்.\nஎன் அம்மாவுடன் கூடப் பிறந்தவர்கள் பத்து பேர். அப்பாவோடும் கூடப் பிறந்தவர்கள் பத்து பேர் தான். சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் பேரில் வலுக்கட்டாயமாக நாய்களைப் போலப் பிடித்துக் கொண்டு நாடுகடத்தப்பட்ட அவலத்தை பெரும்பாலான இந்திய வம்சாவளியினர் எதிர்கொள்ள நேரிட்டது. நீண்ட பெயர் பட்டியலை எடுத்துக்கொண்டு சுற்றிய பொலிசாரின் கண்களில் படாமல் இருப்பதற்காகக் குறிப்பாக இரவு நேரங்களில் என் தாயாரின் மூத்த சகோதரனான எங்கள் அருச்சுனன் மாமா பல நாட்கள் மரங்களில் ஏறி இருந்து நித்திரை கொண்டதாக என் அம்மா கூறுவார்.\nஇந்தியா ஒரு புறம் \"எங்களுக்கு இந்த மக்கள் வேண்டாம்\". \"மீண்டும் வரத் தேவையில்லை\". \"மீண்டும் வரத் தேவையில்லை\", \"ஏற்கத் தயாரில்லை\" என்று கூறிக்கொண்டிருந்த காலத்தில் \"எங்களுக்கும் இந்த மக்கள் வேண்டாம் இவர்கள் நாட்டிலிருந்து வெளியேற வேண்டும். இல்லையேல் பலாத்காரமாக நாடு கடத்தப்படுவார்கள்\" என்று இலங்கை எங்களைக் கைவிட்டிருந்த காலம் அது. எந்த நாட்டுக்கும் வேண்டப்படாதவர்களாக இந்திய வம்சாவளியினர் ஆக்கப்பட்டிருந்த காலம் அது. தெரியாத தமிழ் நாட்டுக்குப் போவதை விடப் பிறந்து வாழ்ந்து வளர்ந்து, வாழ்க்கையை அமைத்துக் கொண்ட இதே நாட்டில் இருப்பதே நடைமுறை சாத்தியமான தெரிவு என்பதே எமது முடிவாக இருந்தது.\nஎங்கள் குடும்பங்களிடம் இருந்த \"சிகப்பு பாஸ்போர்ட்\"களை (இந்தியக் கடவுச்சீட்டுகளை) எப்போதோ அழித்தும் விட்டனர். கேள்வி எழுப்பப்படும் தருணங்களில்; நாங்கள் இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினர் தான் என்று கூறிக் கொள்வது வழக்கமாக இருந்தது. பிற் காலத்தில் அதிகக் கெடுபிடி இல்லாமல் இருந்தது.\n\"எப்போதும் எந்த ஆவணங்களை நிரப்பும் போதும் இலங்கைத் தமிழர் என்றே நிரப்பு சரியா...\" என்று என் அப்பா என்னிடம் அடிக்கடி நினைவு படுத்திக்கொண்டே இருப்பார். நானும் அப்படித் தான் செய்து வந்திருக்கிறேன்.\nஇந்தச் சூழ்நிலையில் தான் இலங்கையில் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்திக்கும், இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனவுக்கும் இடையில் 1987 யூலை 29 அன்று செய்துகொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் இலங்கைக் குடியுரிமை இல்லாத இந்திய வம்சாவளியினர் இலங்கைக் குடிகள் அனுபவிப்பவற்றை அனுபவிக்கக்கூடிய வகையில் சில சட்ட ரீதியான ஏற்பாடுகள் அமுலுக்கு வந்தது. அதன் பிரகாரம் ஒரு பிரமாணப் பத்திரமொன்றை அந்தந்த மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் கையெழுத்துடன் பெற்று கடவுச் சீட்டையும் பெரும் வாய்ப்பு கைகூடியது.\n80களின் இறுதி என்று நினைக்கிறேன் அப்பா ஒரு நாள் என்னைக் கொழும்பு கொள்ளுபிட்டியிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான செல்லச்சாமியை சந்தித்து இந்த பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு வந்தோம். அப்பா அப்போது எந்தளவு மகிழ்ச்சியுடன் அங்கிருந்து வெளியே வந்தார் என்பது எனக்கு இன்னமும் நினைவில் உண்டு. இந்த வழியில் தான் நானும் கடவுச் சீட்டையும் பெற்றுக்கொண்டேன். இதன் அர்த்தம் உத்தியோகப்பூர்வமாகப் பூரண பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்டேன் என்கிற அர்த்தமல்ல. ஆனால் 80 களுக்குப் பின் இந்திய வம்சாவளியினருக்குக் குடியுரிமை குறித்த கெடுபிடிகள் நிறையவே குறைந்திருந்தது. எனவே பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கப் போய் அடையாளம் காட்டிக்கொள்வதன் மூலம் புதிய சிக்கல்களில் மாட்டிக்கொள்வோமோ என்கிற அச்சத்தின் காரணமாகவும், அறியாமையின் காரணமாகவும் அதற்கான முயற்சிகளைப் பலர் செய்துகொண்டதில்லை. நாங்களும் முயற்சிக்கவில்லை.\nஎன்னை முதன் முறையாக ஒரு நாடு; நீ இனி எங்கள் நாட்டுப் பிரஜை, இப்போதிலிருந்து உனக்கும் ஒரு நாடு இருக்கிறது, நீயும் இந்த நாட்டின் சகல பிரஜைகளைப் போலவே சமமான சக பிரஜை என்று எனக்கு அறிவிக்கும் போது எனக்கு வயது 39 ஆகியிருந்தது. அந்த உரிமையை எனக்கு நோர்வே என்கிற ஒரு வெள்ளைக்கார நாடு தரும் வரை நான் \"நாடற்றவனே\". எனக்கு அரசியல் தஞ்சம் கொடுத்து, என்னை ஆதரித்து, எனக்கு எனது நாட்டிலிருந்து எனது குடும்பத்தை அழைக்கவும், எனது அடுத்த சந்ததி நோர்வேஜியராக பிறக்கவும் அந்த நாடு வாய்ப்பைத் தந்தது.\nமூன்று தலைமுறையாக இலங்கையில் பிறந்து வாழ்ந்தும் தராத குடியுரிமையை; நாட்டுக்கு வந்த ஒரு சில ஆண்டுகளிலேயே குடியுரிமையைத் தந்துவிட்ட நோர்வே நாட்டின் பெருந்தன்மையையும், மனிதாபிமான உணர்வையும் - ஜனநாயக நடத்தையையும் நான் கொண்டாடவே செய்கிறேன்.\n1952 இல் என் பூட்டியின் மரணத்தின் போது எடுக்கப்பட்டது. வலது புறம் என் அப்பாவை தூக்கி வைத்திருப்பவர் என் பெரியப்பா முத்துவீரன். எங்கள் குடும்பம் இன்னமும் இந்த குடியிருப்பில் தான் வாழ்கிறார்கள். கொழும்பு - ஸ்ரீ குணானந்த மாவத்தை. அப்போது அந்த ஒழுங்கையில் 12 அருந்ததியர் குடும்பங்கள் வாழ்ந்து வந்தார்கள் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தினால் நாடு கடத்தப்பட்டதானாலும் சாதிய தப்பி ஓடலின் காரணமாகவும் இன்று 2 குடும்பங்கள் மட்டுமே எஞ்சிருக்கிறார்கள்.\n2011ஆம் ஆண்டு. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நாட்டுக்குத் திரும்ப முடியாதவனாக நோர்வேயில் வாழ்ந்து வந்த காலம் அது. க���ழும்பில் உள்ள எங்கள் வீட்டுக்கு ஒரு இளைஞன் கதவைத் தட்டினான். எனது அம்மா வெளியே வந்து\nசித்தி தெரியலயா சித்தி... நான் முத்துகிருஷ்ணன் உங்க அக்கா மகன். என்று கதறிக்கொண்டே கிட்ட நெருங்க. அம்மாவும் அணைத்தபடி அழுதபடி அந்த அறிமுகம் நடந்தது.\nஆம். எங்கள் சித்தி. சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் காரணமாக யாருக்கும் தெரியாமல் காணாமலாக்கப்பட்டவர்களில் ஒருவர். அவரின் இளம் வயதில் அவர் இந்தியாவுக்கு பிடித்தனுப்பட்டபோது குடும்பத்தினர் எவருக்கும் தெரியப்படுத்தியிருக்கவில்லை. காணாமல் போன அவரைப் பற்றி தேடிக்கொண்டிருந்த போது ஒரு சில மாதங்களின் பின்னர் அவர் ஊர் வந்து சேர்ந்துவிட்டதாகத் தமிழகத்திலிருந்து உறவினர்கள் தகவல் அனுப்பியிருந்தார்கள். தமிழகத்தை அறியாத எங்கள் சித்தி இலங்கையில் இருந்த குடும்பத்துடனான உறவு அறுக்கப்பட்டு தனியாக அங்கே சிக்கிக்கொண்டார். அங்கேயே பின்னர் திருமணமாகி குடும்பமானார். அப்படி தொப்புள்கொடி உறவு அறுக்கப்பட்டு பிரித்தெடுக்கப்பட்ட என் சித்தியின் மகன் தான் முத்துக் கிருஷ்ணன்.\nகொழும்பில் தொடங்கப்பட்டிருந்த தமிழக \"சூரியா ஹோட்டல்\"இல் பணி புரிவதற்காக முத்து கிருஷ்ணன் இலங்கை வந்திருந்தார். எங்கள் விலாசத்தைத் தேடி ஒரு வழியாக வீட்டைக் கண்டுபிடித்து வந்திருந்தார். 2012 ஆம் ஆண்டு இலங்கை சென்றிருந்த வேளை முதற்தடவையாக என் தம்பி முத்துக் கிருஷ்ணனைச் சந்தித்து கண்ணீர் மல்க ஆரத்தழுவிக் கொண்டேன்.\nஒட்டுமொத்த இலங்கையின் தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலைக்காக நான் என்னை இடதுசாரி செயற்பாட்டாளனாக 90களில் ஆக்கிக்கொண்டேன். அதுபோல இலங்கையில் தமிழீழ மக்களின் விடுதலை சாத்தியமில்லாமல் இலங்கையில் ஒரு புரட்சிகர மாற்றமும் சாத்தியமில்லை என்று நம்பினேன். அதனாலேயே தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் என்னை இணைத்துக் கொண்டு இரகசிய, தலைமறைவு வேலைகளில் ஈடுபட்டிருக்கிறேன். அப்போராட்டத்தில் பொறுப்புகளையும் வகித்திருக்கிறேன்.\nஎதிர்காலத் தமிழீழத்தில் குடியேற விரும்பும் மலையக மக்கள் அனைவரும் வரவேற்கப்படுவார்கள் என்று எனது இயக்கம் உள்ளிட்ட அனைத்து விடுதலை இயக்கங்களும் கூறின. தமிழீழ விடுதலை இயக்கத்தில் என்னை இணைத்துக் கொள்வதென்பது சக தேசமொன்று ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ப��து; சமத்துவத்துக்காகப் போராடிக்கொண்டிருக்கும் எவராலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது, எதிர்காலத் தமிழீழத்துக்காக என்னை இப்போது கொடுத்தாலும் அங்கே நான் வந்து குடியேறப்போவதில்லை. இலங்கையே எனது நாடு அடுத்த போராட்டத்தில் எனது பங்களிப்பு தொடரும் என்றே என் சக போராளிகளுக்குக் கூறிக்கொண்டேன்.\nஇப்படியெல்லாம் கூறிக்கொண்ட காலத்தில் நான் பூரண பிரஜை அல்லாத ஒரு நாடற்றவனாகவே இருந்திருக்கிறேன் என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.\nநோர்வே எனக்கு ஒரு கையால் குடியுரிமையைத் தந்துவிட்டு மறு கையால் உன்னிடம் வைத்திருந்த முன்னைய குடியுரிமைத் தா என்று என்று கேட்டபோது என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றும் இருக்கவில்லை என்கிற உண்மையை அவர்கள் அறிந்திருக்கவில்லை. என் முன்னைய குடியுரிமையை இயல்பாகவே நான் இழப்பதாக அவர்கள் கருதிக்கொண்டதால் அவர்களுக்கு அது அவசியப்படவுமில்லை. அக்கறைப்படவுமில்லை.\nஆனால் என்னிடம் இருந்திராத ஒரு குடியுரிமையை இழக்கப்போவதைப் பற்றிய அந்த அறிவிப்பு என்னை உலுக்கவே செய்தது. என் நாட்டிலிருந்து வேரோடு பிடுங்குவதான ஒரு உணர்வு எனக்கு இருக்கவே செய்தது.\nஇதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த தருணம் வரை எனது உடல் இங்கேயும் உயிர் எனக்கு உரித்தில்லாத என் தேசத்திலும் தான் இருந்துகொண்டிருக்கிறது. என் சக ஒடுக்கப்படும் மக்களுக்காகவே நிதமும் நினைத்தபடி இந்த எழுத்தாயுதத்தை இங்கிருந்து தவமாகச் செய்து கொண்டிருக்கிறேன்.\n“2009 ஆம் ஆண்டின் 5ஆம் இழக்க நாடற்ற ஆட்களுக்குப் பிரசாவுரிமை வழங்குதல் (சிறப்பேற்பாடுகள்) திருத்தச் சட்டம்” என்கிற சட்டம் 2009 பெப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தை முன்மொழிவதில் பிரதான பாத்திரத்தை ஜே.வி.பி ஆற்றியிருந்தது. குறிப்பாக அப்போது ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மலையகத்தைச் சேர்ந்த ராமலிங்கம் சந்திரசேகர் இதனை நிறைவேற்றுவதில் முக்கிய வகிபாகத்தை ஆற்றியிருந்தார்.\n1971 ஜே.வி.பி கிளர்ச்சி காலத்தில் போது இந்திய வம்சாவழியினரை இந்தியாவின் ஐந்தாம் படை என்று வர்ணித்து இந்திய வம்சாவளியினருக்கு எ\nதிரான ஒரு போக்கைக் கொண்டிருந்த ஜே.வி.பி 2009 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததன் மூலம் பிராயச்சித்தத்தைத் தேடிக்கொண���டது என்றே கூறவேண்டும். இந்தச் சட்டத்தின் படி அதுவரை நாடற்றவர்களாக இருந்த அனைத்து இந்திய வம்சாவளியினரும் இலங்கைப் பிரஜைகள் ஆக்கப்பட்டனர்.\nமேலும் இந்தச் சட்டத்தின் மூலம் இந்திய அகதி முகாம்களில் வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளியினர் பலரும் கூட இலங்கைப் பிரஜாவுரிமையைப் பெரும் வாய்ப்பைப் பெற்றார்கள். அவர்கள் இலங்கை திரும்பி இலங்கையர்களாக வாழ வழிவகுக்கப்பட்டது. தமிழக அகதி முகாம்களில் வாழ்ந்து வந்த 80,000 இந்திய வம்சாவளியினரில் 28,500 இலங்கை பிரஜாவுரிமை பெற விரும்பியோருக்கு விமோசனம் உண்டானது.\nநன்றி - காக்கைச் சிறகினிலே\n(இக்கட்டுரை என்.சரவணனின் \"கள்ளத்தோணி\" என்கிற நூலிலும் இடம்பெற்ற கட்டுரை)\nLabels: என்.சரவணன், கட்டுரை, வரலாறு\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n கோட்டபாயவின் மகாவம்சமும் - என்.சரவணன்\n10.11.2019 அன்று மகாவம்சத்தின் இறுதிப் பாகம் பூரணப்படுத்தப்பட்டு பெரிய விழாவொன்றில் அது வெளியிட்டுவைக்கப்பட்டது. பௌத்த பிக்குகளால் ஏற்ப...\nபுதிய இந்தியக் குடியுரிமைச் சட்டம் பற்றிய சர்ச்சைகள் பெரும் வெடிப்பாக ஆகியிருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் பல்லாண்டுகளாக அகதிகளாக வா...\nகேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி - என்.சரவணன்\nஇலங்கைத் தமிழ் முஸ்லிம் மக்களின் முதலாவது நாடாளுமன்றப் பிரதிநிதி இலங்கையை ஆங்கிலேயர்கள் 1815 இல் முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-06-07/puttalam-regional-news/133359/", "date_download": "2020-01-19T01:55:54Z", "digest": "sha1:LXHGVUYY4EV57SRRDR73UCOBOX2CMIJT", "length": 5690, "nlines": 62, "source_domain": "puttalamonline.com", "title": "சுற்றாடல் தின நிகழ்வு-கற்பிட்டி - Puttalam Online", "raw_content": "\nபிளாஸ்ரிக் பொருட்களை ஒழிப்போம் எதிர்கால இளம் சிறாா்களைப் பாதுகாப்போம் என்ற தொனிப் பொருளில் உலக சுற்றாடல் தின நிகழ்வு கற்பிட்டி பிரதேசத்தில்(6)திகதி காலை இடம்பெற்றது.\nஉலக சுற்றாடல் தினத்தை ஞாபகப்படுத்தும் முகமாக இடம்பெற்ற இந்த ஊா்வலம் கற்பிட்டி ஹரலியத்த ஹோட்டலிலிருந்து 3மீற்றர் தூரம் வரை நடைபவனியாக சென்றது.\nஇதன் போது மத்திய சுற்றாடல் அதிகார சபை வலய பணிமனை பிரதேச செயலகம் கற்பிட்டி கடற்படை கற்பிட்டி பொலிஸ் அத்துடன் நிர்மலமாதா சிங்கள மகா வித்தியாலயம் கற்பிட்டி அல்அக்ஸா தேசிய பாடசாலை றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயங்கள�� பங்கேற்றன.\nஅத்துடன் பு த்தளம் மாவட்ட சுற்றாடல் பணிப்பாளர் திரு.டி.எம்.கே.திசாநாயக்க அவர்களின் ஏற்பாட்டில் கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் ஏ.எம்.இன்பாக் அதன் செயலாளர் நந்தன சோமதிலக அத்தோடு கற்பிட்டி கோட்டசுற்றாடல் முன்னோடி ஆணையாளர் எச்.எம்.சுகைப் கற்பிட்டி கோட்ட வலய சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் ஏ.எச்.எம்.ஸாபி கலந்து கொண்டு சிறப்பித்ததோடு ஒஸ்ரியா நாட்டினர் சிலரும் கலந்து கொண்டு சிறமதானத்தில் ஈடுபட்டனர்.\nஇறுதியில் கற்பிட்டி பிரதேச செயலகத்தில் வைத்து பிளாஸ்ரிக் பொருட்கள் இன்சி சீமெந்து கம்பனியிடம் ஒப்படைக்கப்பட்டது.\nShare the post \"சுற்றாடல் தின நிகழ்வு-கற்பிட்டி\"\nகடல் கடந்த நிகழ்வு – கத்தாரில் வித்தியாலயம் சஞ்சிகை அறிமுக விழா\nகாஸிம் சுலேமானி மரணம்: அமெரிக்க ராணுவ தளங்கள் மீது இரான் தாக்குதல்\nஈரானில் 180 பேருடன் விமானம் விழுந்து நொறுங்கியது\nபுத்தளம் தள வைத்தியசாலை தலைமை தாதி புன்ய ஏகநாயக்க இடமாற்றம்\nவெகு விமர்சையாக நடைப்பெற்ற “Qatar Ceylon Cup” விளையாட்டுப் போட்டி\nபுத்தளம் பிரதேசத்து ஆபரணங்கள் – 06 கழுத்தணிகள்-3\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://powermin.gov.lk/tamil/?portfolio=sed-ut-perspiciatis-unde-omnis", "date_download": "2020-01-19T03:19:21Z", "digest": "sha1:2VPYLVWWI3VLY5S2TB4A27HZNJZFXOP6", "length": 13683, "nlines": 125, "source_domain": "powermin.gov.lk", "title": "Ministry of Power and Energy :: மேல்கொத்மலை", "raw_content": "\nகெளரவ இராஜங்க அமைச்சரின் செய்தி\nஇலங்கை மின்சார சபை (இமிச)\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nநிலை பெறுதகு சக்தித் துறை உதவிக் கருத் திட்டம்II\nலங்கா இலெட்ரிசிற்றி கம்பனி (ப்வைட்) லிமிற்றட்\nஅன்டி லெகோ மீற்றரிங் கம்பனி\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nலெகோ நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட்\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் தொடர்புகொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் லிமிற்றட் நிறுவனத்தைப் பற்றி\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை\nஇலங்கை நிலக்கரி கம்பெனி பிரைவேட் லிமிடெட்\nஇலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை (இநிவஅச)\nசக்தி வினைத் திறன் வாய்ந்த கட்டிடங்கள் பற்றிய விதிக்கோவை\nபுத்தளம் அனல் சக்தி உற்பத்திக் கருத்திட்டம்\nUKHP 150 மெ.வொ ஒரு நிலையான கொள்திறனையுடைய (75 மெ.வொ இரண்டு அலகுகள் அடங்கிய) ஓடிப்பாயும் ஓர் ஆற்று நீர்வலுக் கருத்திட்டம் ஆகும். இந்தக் கருத்திட்டம் ஆண்டொன்றுக்கு 409 GWh மின்சக்தியை உற்பத்தி செய்யும். இது பின்வரும் ஆக்கக்கூறுகளைக் கொண்டுள்ளது:\n35.5 மீற்றர் உயரமொன்றையும்,180 மீற்றர் உச்சி நீளமொன்றையும் உடைய தலவாக்கலை நகரத்தை அண்மித்து அமைந்திருக்கும் ஓர் அணைக்கட்டு\nஇது 0.25 சதுர கிலோ மீற்றர் (60 ஏக்கர்கள்) மேற்பரப்புப் பகுதியொன்றுடன் கூடிய ஒரு பயன்மிகு 0.8 MCM கொள்திறனுடைய 2.5 MCM முழுமொத்த நீர் சேமிப்பு ஆற்றல் வாய்ந்ததாகும். நீர்த்தேக்கத்திற்கான முழு விநியோக மட்டமானது, கடல் மட்டத்திலிருந்து சராசரியாக (கமச) 1,194 மீற்றர்களுக்கு மேலாகக் காணப்படும். ஆகக்குறைந்த இயக்க மட்டமும் சாதாரண பிற்புற நீர் மட்டமும் முறையே கடல் மட்டத்திலிருந்து சராசரியாக (கமச) 1,190 மீற்றருக்கும் 703 மீற்றருக்கும் மேலாகக் காணப்படும்\n4.5/5.8 மீற்றர் விட்டத்தில் வரியிடப்பட்டதும் வரியிடப்படாததுமான 12.89 கிமீ நீளத்தையுடைய, அணைக்கட்டின் வடக்குத் திசையிலிருந்து பூண்டுலு ஒயாவை நோக்கிச் செல்லும் ஓர் தலைமை சுரங்கவழி\nஇந்த சுரங்கவழி திரும்ப முன்னர் வடமேற்குத் திசையை நோக்கி ஏற்கனவே அமைந்துள்ள கொத்மலை அணைக்கட்டுடனும் நீர்த்தேக்கத்துடனும் இணைகின்றது. (நீர்த்தேக்கத்திற்கும் மின்னுற்பத்தி நிலையத்திற்கும் இடையிலுள்ள ஆகக்கூடிய முழுமொத்தத் தலைமைப்பகுதி 491 மீற்றர் ஆகும்).\n12 மீற்றர் விட்டத்தில் 98 மீற்றர் உயரமுடைய மின்னுற்பத்தி நிலையத்தின் உச்சியில் அமைந்திருக்கும் ஓர் வரையறுக்கப்பட்ட திறந்த மேலருவிக் கணைதாங்கி\n4.5 மீற்றர் விட்டமொன்றைக் கொண்டு ஆரம்பமாகி 1.45 மீற்றர் வரை குறைந்து செல்லும் நிலகீழ் உள்வளைந்த ஒரு கணையினால் உருவான நீர்காவிக் குழாய்மார்க்கம்\nஇந்த நீர்காவிக் குழாய்மார்க்கம் 793 மீற்றர் நீளத்தையும், 745 மீற்றர் உடைய வழியொன்றையும் இன்னும் 48 மீற்றர் உடைய இரண்டு வழிகளையும் கொண்டமையும்.\nநியம்கம்தொர என்றவிடத்தில் அமைந்திருக்கும் (பூனா ஒயாவும் கொத்மலை ஒயாவும் சங்கமிக்கும் 2 கிமீ மேலருவிப் பகுதியில்) கிமீ 66.3 மீ L x 18.8 மீ விட்டங்களையுடைய ஓர் நிலகீழ் மின்னுற்பத்தி நிலையம்\nஇது 77,000 Kw டேர்பைன்கள் உடைய இரண்டு நிலை அலகுகளுக்கான W x 36.5 மீ H, மற்றும் இரண்டு நிலைக்குத்து அச்சுகள், த்றீ பேfஸு 88,000 kVA மின்பிறப்பாக்கிகள், இரண்டு த்றீ (3) பேfஸுகள், மின்மாற்றிகள், 220 kV எரிவாயு இன்ஸியுலேட்டர் ஸ்விட்ஜியர் (ஜிஐஎஸ்) உடைய ஓர் உபமின்னிலையம் என்பவற்றைக் கொண்டுள்ளது.\n220 kV இரட்டைச் சுற்று மின்சார செலுத்துகை மார்க்கமொன்றுக்கு மின்னுற்பத்தி நிலையத்தை இணைப்பதற்காக நியம்கம்தொர என்றவிடத்தில் அமைந்திருக்கும் 36.5 மீ அகலமும் 130 மீ நீளமும் உடைய ஓர் வெளிக்கள ஆளிப்பலகை\nஉற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை ஏற்கனவே அமைந்திருக்கின்ற கொத்மலை உப மின்னிலையத்திற்கும் அதனுடன் இணைந்த ஆளிப்பலகை விஸ்தரிப்புகளுக்கும் செலுத்துவதற்கான 18 கிமீ நீளமுடைய 220 kV இரட்டைச் சுற்று மின்சார செலுத்துகை மார்க்கம்\nமொத்தக் கருத்திட்ட ஆகுசெலவு: ரூ. 37,269 மில்லியன்\nஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவராண்மை (ஜசகூமு) வழங்கிய வெளிநாட்டுக் கடன்: ரூ. 28,271 மில்லியன் (ஜப்பான் யென்கள் – ரூ. 37,817 மில்லின்)\nஇலங்கை அரசாங்கம்: ரூ. 8,548 மில்லியன், நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்பட்ட திகதி: 2011 திசம்பர் இறுதி\nமீள்ப்புதுப்பிக்கத்தகு சக்தி அபிவிருத்தித் திட்டம் கட்டம் I 2019-2025\n# 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை,\n© 2012 ஊடகப்பிரிவு mope\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/16568?page=3", "date_download": "2020-01-19T01:29:32Z", "digest": "sha1:BSBFR7ETPJJG2ZO5DXKB4BKGPNTOJXVI", "length": 11316, "nlines": 215, "source_domain": "www.arusuvai.com", "title": "இல்லத்தரசிகளின் ’ஸ்பெசல்’ அரட்டை! - 54 - | Page 4 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇன்னிக்கு அனேகரது ஆபிஸ் லீவுங்கறதுனால அரட்டையக் கிடப்பிலே போட்டாச்சு. தேடி கஷ்டப்பட்டு கொண்டு வந்திருக்கேன். இன்றும் நாளையும் இல்லத்தரசிகளுக்கானது. இனிதாய், பயனுள்ளதாய் அரட்டை அடிக்க வரவேட்கிறேன், வருக வருக......... (வருங்கால இல்லத்தரசிகளும் வரலாம்)\nஜெயா பாப்பாவுக்கு பார்த்துக்கோங்க. நானும் சாப்பிட்டுட்டு, குட்டி தூக்கம் போட்டு வரேன்.\nநான் புதுசு என்னையும��� கொஞ்சம் கவனிங்க....\nஇன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...\nநாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.\nஎன்ன ஸ்ரீ. சமீபத்திய பதிவுகள்ல பாருங்க ஒரே ஸ்ரீமதியா இருக்கு நீங்க என்னானா உங்க கிட்ட யாருமே பேசலனு அலறீங்க. அந்த பதிவுலாம் பார்க்கலையா நீங்க.\nஐ மாமி வந்தாச்சா. இனி கச்சேரி ஆரம்பம் தான்.\nசரி எல்லாரும் அப்படியே பேசிகிட்டு இருப்பீங்களாம் நான் போய் சாப்பிட்டுட்டு வந்துடுவேனாம் என்ன ஓகே.\nநேக்கு பிடிச்ச நம்பியார் சிரிப்பு சிரிச்ச ஒங்களுக்குதான் முதல் இளனி\nமாமி (எ) மோகனா ரவி...\nநான் இன்னைக்கு எந்திரன் பார்க்கப்போற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்றேன்\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\nஇளநீர் எல்லாம் வேண்டாம் பா ,\nஇளநீர் எல்லாம் வேண்டாம் பா , சூடா வெஜ் சூப் இல்லனா காஃபி அண்ட் வெங்காய பஜ்ஜி தருவாங்களா , ஐய்யோ அடி குடுக்க வராதீங்க பா அயிட்டம் வேனா கம்மி பன்னிக்கலாம் .\nமாமி (எ) மோகனா ரவி...\nம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் என்ன விட்டுட்டு எந்திரன் பாக்க போரிங்களா பரவாயில்ல போயிட்டு வாங்க ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் அது ஒன்னும் இல்ல நடுவல கஷ்டம் தாங்கல அதான் இப்படி ம்ம்ம் ம்ம்ம்ம்\nஎனக்கு கொடுக்க இருந்த இளனிய லக்ஷ்மிக்கு கொடுத்துருங்க, யப்பா நல்ல வேளை நான் தப்பிச்சேன்.........;)\nமாமி இன்னிக்கு காந்தி ஜெயந்தி இளனி கொடுத்தீங்கனா உள்ள வைச்சுடுவாங்க..........\nஅரட்டையடிக்க இந்த இழைக்கு வாங்க\nஇதுதாங்க ஒரிஜினல் கெட் டுகெதர்\nஅரட்டை நடக்குது.... நீங்களும் வாரது - 94\nரொம்ப கஷ்டமா இருக்கு reply பண்ண mudiuma தோழிஸ்\nநன்றி நன்றி மிக்க நன்றி தோழிகளே....\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/superstar-rajinikanths-kabali-poster-goes-viral/", "date_download": "2020-01-19T02:39:01Z", "digest": "sha1:ETM4QV7H74BDTIY5UC6IHZTEP5ZLMCOB", "length": 16785, "nlines": 158, "source_domain": "www.envazhi.com", "title": "கபாலி மூன்றாவது போஸ்டர்… வெளியான சில நொடிகளில் ட்ரெண்டிங் ஆனது! | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது ���ன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome Featured கபாலி மூன்றாவது போஸ்டர்… வெளியான சில நொடிகளில் ட்ரெண்டிங் ஆனது\nகபாலி மூன்றாவது போஸ்டர்… வெளியான சில நொடிகளில் ட்ரெண்டிங் ஆனது\nகபாலி… அட்டகாசமான மூன்றாவது போஸ்டர்\nகபாலி மூன்றாவது போஸ்டர்… வெளியான சில நொடிகளில் ட்ரெண்டிங் ஆனது\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படத்தின் மூன்றாவது போஸ்டர் இன்று வெளியாக இணையத்தைக் கலக்க ஆரம்பித்துள்ளது.\nபா ரஞ்சித் இயக்கத்தில், தாணு தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் படம் கபாலி. இந்தப் படம் சென்னை, மலேசியா, தாய்லாந்து போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டது.\nபடம் முழுவதும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇன்னொரு பக்கம் இந்தப் படத்தின் வியாபாரம் இதுவரை ரஜினியின் வேறு எந்தப் படத்துக்கும் நடக்காத அளவுக்கு உள்ளதாக கூறப்படுகிறது.\nஅமெரிக்க உரிமை மட்டும் ரூ 8.5 கோடிக்கு விற்பனையாகி புதிய சாதனைப் படைத்துள்ளது. அடுத்து கபாலியின் தெலுங்கு, கன்னட ஏரியாக்கள் உரிமை மட்டும் ரூ 45 கோடிக்கு விலைப் பேசப்பட்டு வருகிறது. கேரள உரிமையும் ரூ 7 கோடி வரை பேசப்பட்டு வருகிறது.\nஇதுவரை இந்தப் படத்தின் இரண்டு போஸ்டர்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. சில ஷூட்டிங் ஸ்பாட் ஸ்பாட் ஸ்டில்கள் வெளியாகின. மற்றபடி படம் குறித்த வேறு செய்தி, படங்கள், டீசர் என எதுவும் வெளியாகவில்லை. வெறும் இரண்டு ஸ்டில்கள்தான். அதற்குள் கிட்டத்தட்ட நூறுகோடியைத் தொட்டுவிட்டது கபாலி பிஸினஸ்\nஇந்த நிலையில் கபாலியின் மூன்றாவது டிசைனை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வெளியிட்டார். இயக்குநர் ரஞ்சித்தும் இதனை வெளியிட்டார்.\nஇந்தப் போஸ்டரைக் கண்டதும் ரசிகர்களின் உற்சா��ம் கரைபுரண்டது என்றால் மிகையல்ல.\nஇந்தப் போஸ்டர் இணையத்தை அதிர வைக்கும் அளவு வைரலாகப் பரவுகிறது. வெளியான சில நொடிகளில் இந்திய அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துவிட்டது கபாலி போஸ்டர்\nசென்னை சத்யம் திரையரங்கின் முகப்பில் வைக்கப்பட்டுள்ள கபாலியின் புதிய டிசைன் பேனரைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.\nஇந்தப் படத்தின் ட்ரைலர் வரும் ஏப்ரலில் வெளியாகிறது. படத்தை தேர்தல் முடிந்த பிறகு ஜூனில் வெளியிட கலைப்புலி தாணு திட்டமிட்டுள்ளார்.\nPrevious Postதேசிய விருது பெற்ற இளையராஜா, விசாரணை படக் குழுவுக்கு ரஜினி வாழ்த்து Next Postசூப்பர் ஸ்டார் 'ரஜினிகாந்து'க்கு வயது 41\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\n11 thoughts on “கபாலி மூன்றாவது போஸ்டர்… வெளியான சில நொடிகளில் ட்ரெண்டிங் ஆனது\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/pinju/yearof2019/136-jan-2019/3428-2019-01-03-12-06-03.html", "date_download": "2020-01-19T02:10:55Z", "digest": "sha1:3C6DERAXMVXKPD765JV5UOWCVTDXLIL3", "length": 14092, "nlines": 37, "source_domain": "www.periyarpinju.com", "title": "களை கட்டிய காலை நிகழ்ச்சி", "raw_content": "\nHome முந்தைய இதழ்கள் 2019 ஜனவரி 2019 களை கட்டிய காலை நிகழ்ச்சி\nஞாயிறு, 19 ஜனவரி 2020\nகளை கட்டிய காலை நிகழ்ச்சி\nதிண்டுக்கல்லில் நடைபெற்ற எழுச்சிகரமான பெரியார் பிஞ்சுகள் மாநாட்டில் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலுமிருந்து ஏராளமான பிஞ்சுகள் பங்கெடுத்தனர். முன்னதாக, மாநாடு குறித்த விளம்பரம் வெளியாகத் தொடங்கியதி-லிருந்தே, நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொலைப்பேசி, மின்னஞ்சல் வழி முன்பதிவு செய்திருந்தனர். அவர்கள் தவிர, நேரில் வந்து நிகழ்ச்சி நடத்த வாய்ப்புக் கேட்போருக்கும் வாய்ப்பு வழங்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.\nபெரியார் பிஞ்சுகள் பாடல், நடனம், உரைவீச்சு (தமிழ், ஆங்கிலம்), கவிதை ஒப்புவித்தல், நாடகம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினர். மாநாட்டின் நிகழ்ச்சிகளை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தொடங்கி வைத்தார். சென்னை இ.கவின் இங்கர்சால், தஞ்சை இரா.செந்தமிழ் அரசி, எ.செண்பகச் செல்வன் ஆகியோர் மிக இனிமையான குரலில், தெளிவாக உச்சரிப்புடன் அனைவரையும் கவரும் வண்ணம் இயக்கப் பாடல்களைப் பாடி மகிழ்வித்தனர். திருச்சி க.அ.யாழினி தந்தை பெரியார், ஆசிரியர் குறித்த பாடலுக்கும், புரட்சிக் கவிஞரின் 'தூங்கும் புலியை பாடலுக்கும் பரதம் ஆடினார்.\nபெரியார் தாத்தாவிடம் எனக்குப் பிடித்தவை என்ற பொதுத் தலைப்பில், எல்லோரும் ஒண்ணுதான் என்ற தலைப்பில் வேலூர் ஜீவிதா சந்திரமதி, முட்டாள்தனம் வேண்டாம் என்ற தலைப்பில் தஞ்சை ஜெ.ஜெ.காவியா, ஜாதியில்லா சமுதாயம் படைப்போம் எனும் தலைப்பில் தஞ்சை தமிழருவி, நேர்மையும் ஒழுக்கமும் என்ற தலைப்பில் காரைக்கால் க.இனியமதி, 'அய்யாவைப் பாதுகாத்த அன்னை மணியம்மையார் என்ற தலைப்பில் கண்மணி ஆகியோரும் உரையாற்றினர். திருச்சி வி.சி.வில்வம் அவர்கள் குழந்தைகளின் கருத்தை, மனப்பாங்கை நுணுகி அறியும் வண்ணம் நடத்திய நிகழ்ச்சி, மேடையில் பங்கேற்றவர்களை மட்டுமின்றி, பார்வையாளர்களாகப் பங்கேற்றிருந்த மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட அனைவரின் கவனத்தையும் பெற்றது. குழந்தை வளர்ப்பில் குழந்தைகளின் கருத்து என்ன என்பதை அவர்களிடமிருந்து வெளிக்கொண்டு வருவதாக அந்நிகழ்ச்சி அமைந்தது.\nதொடர்ந்து கோவை சு,நந்தனா, வேலூர் சு.அன்புச் செல்வன், சென்னை அ.கு.செம்மொழி, சுபாஷ் சந்திரன் ஆகியோர் உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து பெரியார் கல்வி நிறுவனங்களின் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலை அறப்பேரவை மு.கலைவாணன் அவர்கள் எழுதிய ஜாதி- தீண்டாமை குறித்த வில்லுப்பாட்டினை மாணவர்கள் லட்சுமி பிரியா, ஜமீலா, வினிதா, கிருத்திகா, கோகுல், திருநாவுக்கரசன், விஸ்வேஸ்வரன் ஆகியோர் நகைச்சுவையுடனும், தெளிவான விளக்கங்-களுடனும், பாடல்களுடனும் நடத்திக் காட்டினர்.\nதொடர்ந்து ஏகலைவனை ஏமாற்றிய துரோணாச்சாரியாரின் கதையை, கேள்வி கேட்டு சீர்செய்யும் நேர் செய்வோம் நாடகத்திலும், தொடர்ந்து நடைபெற்ற நடனங்களிலும் திருச்சி பெரியார் கல்வி நிறுவன மாணவர்கள் திவ்யா, சத்யா, தினிஷா, ஷாலினி, ஹீரா, சிநேகா, ஜெனிபர், தர்ஷணி, பவதாரணி, ரஷிதா முனைவர், சுமையா, ரிஃபானா பர்வீன், தாக்சாயினி, மகாலட்சுமி, சந்தியா, சாந்தினி, மாலினி, க்ரிஷிகா, பூர்ணிகாஸ்ரீ, கனிகா, அமலீனாகிற்ஸ்டி, ரோஹினி, கவிப்பிரியா, தர்ஷினி, சாய்ரிதனி, வ��்ஷினி, சாஹித்யா, போஜா, இந்திரா, கனிஷ்கா, ஹரினி, லூர்து சேவியர், அமுதவேங்கை, கீர்த்திகா ஆகியோர் பங்கேற்றனர். நேர் செய்வோம் நாடகத்தில் ஏகலைவனுக்கு ஆதரவான குரல் கைத்தட்டலை அள்ளியது.\nதமிழகம் அறிந்த உளவியல் மருத்துவர் ஷாலினி பெரியார் பிஞ்சுகளுடன் உரையாடினார். அவர்களுக்கு கருத்துகளை வழங்கினார். கேள்விகளைக் கேட்டு உள்ளத்தை அறிந்தார். பெரியார் பிஞ்சுகளின் உள்ள வளம் கண்டு மகிழ்ச்சியடைந்தார். அறிவான சமுதாயத்தை உருவாக்கும் பெரியாரியத்தின் பண்பை மெச்சினார். பிஞ்சுகள் அரங்கில் இருந்தபடியே பதிலளித்து அசத்தினர்.\nபெரியார் ஆயிரம் சிறப்பு விநாடி வினாவில் மதுரையைச் சேர்ந்த மு.தென்றல், மு.கனிமொழி, சு.திவ்யதர்ஷினி, சு.மகாமதி, திருச்சியைச் சேர்ந்த செ.சாதனா, அ.இதயத்துல்லா, திருப்பூரைச் சேர்ந்த கா.இளையபாரதி, தர்மபுரி கா.தென்னரசு பெரியார், காரைக்கால் தி.வெண்மதி, கிருஷ்ணகிரி ம.கதிரவன், தஞ்வாசூர் இரா.செம்மொழிச் செல்வன், கோபிச் செட்டிப் பாளையம் கு.ஸ்ரீஹரிணி உள்ளிட்டோர் சுயமரியாதை, இன உணர்வு, பகுத்தறிவு, சமூகநீதி என்று நான்கு அணிகளாகப் பிரிந்து பங்கேற்றனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதற்கான முதல்கட்டத் தேர்வு தமிழகம் முழுக்க சென்னை, புதுவை, திருச்சி, திருவாரூர், தர்மபுரி, ஈரோடு, மதுரை, திருநெல்வேலி ஆகிய 8 மய்யங்களில் நடைபெற்றது. அதில் தேர்வான மாணவர்களே மேற்கண்டவாறு மாநாட்டு மேடையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பங்கேற்றனர். ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.\nநேரடிக் கேள்விகள், விரைவுச் சுற்று, ஒளிப்படச் சுற்று, காணொளி - கேட்பொலிச் சுற்று, வண்டொலிச் சுற்று (Buzzer Round) உள்ளிட்ட 5 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியின் முடிவில் சுயமரியாதை அணி முதலிடமும், இன உணர்வு, சமூகநீதி, பகுத்தறிவு ஆகிய அணிகள் முறையே அடுத்தடுத்த இடங்களையும் பிடித்தன. அனைவருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் தாத்தா அவர்களும், இனமுரசு சத்யராஜ் அவர்களும் பரிசுகளை வழங்கினர். திரையில் கணினி ஒளிபரப்புடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சி பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது. விநாடி வினா நிகழ்ச்சி, அறிவியல்-வரலாற்றுக் கண்காட்சி தயாரிப்புப் பணியில் பேராசிரியர் கலைச் செல்வம், இறைவி, வை.கலையரசன், ச.தீபிகா, ரா.அருள், பெரியார் தொண்டறம் பிரசாந்த், கைத்தடி அறிவழகன், உடுமலை வடிவேல், பகலவன், பால்பாண்டியன், மு.கலைவாணன், இரா.சிவகுமார், அ.செ.செல்வம், உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனர்.\nகாலை நிகழ்ச்சிகள் குறித்த செய்திகளே இன்னும் முடிந்தபாடில்லை. அறிவியல் - வரலாற்றுக் கண்காட்சி, ஆசிரியர் தாத்தாவுடன் பிஞ்சுகளின் கேள்வி-பதில், மதியம் நடைபெற்ற பொம்மலாட்டம், குழந்தைகள் நிகழ்ச்சிகள், பேரணி, மாலை நிகழ்ச்சிகள்.... அப்பப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2017/09/839-14-14.html", "date_download": "2020-01-19T01:10:16Z", "digest": "sha1:FATY5MNFE2RSIX3BZ3PX5KOQONK64MHE", "length": 41795, "nlines": 768, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: 839. லா.ச.ராமாமிருதம் -14: சிந்தா நதி - 14", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nதிங்கள், 18 செப்டம்பர், 2017\n839. லா.ச.ராமாமிருதம் -14: சிந்தா நதி - 14\n” ஏன் எதையுமே கதையாகப் பார்க்க விரும்பும் சுபாவம் நமக்கு வாய்ச் சொல்லிலோ, ஏட்டிலோ, நினைவு கூட்டலிலோ, அனுபவம் மறு உரு எடுக்கையில் கதையாகத்தான் வருகிறது. பாஷையின் ரஸவாதம். “\nசிந்தா நதிக் கரையோரம் குப்புறப் படுத்து, ஜலத்துள் எட்டிப் பார்க்கிறேன். முகங்கள், நிழல்கள், உருவங்கள். எல்லாமே தெரிந்த முகங்கள் இல்லை. அன்று என்று மறுப்பதற்கும் இல்லை. மெதுவான பவனியில் யுகம் நகர்கிறது.\nதிரேதா, க்ரேதா, துவாபர, கலி-காலம் ஒரு முப்பட்டகம் எனில், யுகங்கள் அதன் முகங்கள்.\n\"இப்படி எல்லாம் தெரிந்தமாதிரி உன் அதிகாரப் பூர்வம் என்ன\nமுப்பட்டகத்தில் ஒரு இம்மி அசைவுக்கும் காட்சி மாறல் க்ஷண யுகம். ராமாயணம், பாரதம், பகவத்கீதை, ஷா நாமா, அம்ருத மந்தன், அராபிய இரவுகள் Iliad odyssey- இன்னும் எனக்குச் சொல்லத் தெரியாதது, எனக்கு முற்பட்டது, எனக்கு அப்பாற்பட்டது- விந்தை. அங்கும், எதிலும் நான் இருக்கிறேன்.\nகதை கதையாம் காரணமாம், காரணத்தில் ஒரு தோரணமாம். ஒரே ஒரு ஊரில் ஒரு ராஜாவாம், ராஜாவுக்கு ஒரு ராணியாம், இதுவும் நதியில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.\nகாலமெனும் முப்பட்டகத்தில் இம்மி அசைவுக்கும் க்ஷண யுகத்தில் க்ஷணமே யுகம். யுகமே முகம் எனக்காட்சி மாறியபடி இருந்துகொண்டிருக்கும் இந்த Keleidoscopeஐத் திருப்புவது யார்\n-பழைய ஆகமம், புது ஆகமம், Genesis மத்தேயு, Psalms...\n-ஸரி கம பத நி வித வித கானமு வேதஸாரம்-\nஎனக்கு இது ஒரு வியப்பு. ஏன் எதையுமே ��தையாகப் பார்க்க விரும்பும் சுபாவம் நமக்கு வாய்ச் சொல்லிலோ, ஏட்டிலோ, நினைவு கூட்டலிலோ, அனுபவம் மறு உரு எடுக்கையில் கதையாகத்தான் வருகிறது. பாஷையின் ரஸவாதம்.\nஅனுபவம், நினைவு கூட்டல், மறு உரு, கதை- வாழ்க்கையின் இன்றியமையாத அம்சங்களாகத் திகழ்கின்றன.\nஅனுபவத்தில் என்னைக் கண்டு பயப்படுகிறேன்.\nகதையெனும் மறு உருவில் என்மேல் ஆசை கொள்கிறேன்.\nஅனுபவத்தில் நான் என் பேதைமைகளுடன் அம்மணம். கதையில் நான் நாயகன்.\n-ராமன், அர்ச்சுனன், அபிமன்யு, அலெக்சாண்டர், ரஸ்டம், ஸோரப், பீஷ்மன், பிருத்விராஜ் இவர்களைப் போல் நான் இருக்க விரும்பும் ஆசையில், திரும்பத் திரும்ப இவர்களை நினைவு கூட்டலினாலேயே இவர்களாக மாறி விட்டதாக ஆசையின் நிச்சயத்தில், இவர்கள் அனைவரிலும் இனிமேலவரிலும் எனக்கு என் பங்கு உண்டு.\nதிரும்பத் திரும்ப இந்த நினைவு கூட்டலில், கால அளவில் கூட்டலின் திரட்சியில் ஏதேனும் ஒரு சமயம் திரட்சியின் சிதறலில் நான் ஒரு சிதறாக இவர்களுடன் அமரத்துவம் எய்திடுவேன். நாயக பாவத்தின் பதவி அப்படிப்பட்டது. நாயக பாவமில்லாவிடின், அதன் தனித்தனி விதத் தடங்களில் தெய்வங்கள் ஏது தெய்வங்கள் வேண்டும். தெய்வீகம் அறியோம்.\nதெய்வீகம்: முக்தியின் வெட்ட வெளி. தெய்வங்கள் எனும் உச்சத்தடக் கதாநாயகர்கள் உருவாகும், உருவாக்கும் பட்டறை. அனுபவம், பாஷை, நினைவு கூட்டலின் முக்கூடல், முக்கூடலின் ரஸாயனத்தில் நேர்ந்த பூகம்பத்தின் சித்தி.\nநினைவு கூட்டல், திரும்ப நினைவு கூட்டல், நினைவு கூட்டலே, உன் மறு பெயர் தியானம். கதை, கற்பனை. inspiration. நடப்பு வெளி உலகம், உள் உலகம், இனி உலகம், கலை, காலம், முகம்- இன்னும் சொல்ல விட்டவை அனைத்தையும் அகப்பை அகப்பையாகச் சொரிந்து, தியானத்தின் தீராப் பசிக்குத் தீனி தியானமெனும் தீ, ஸர்வ கபளீகரி,\nநினைவில் தீ நடுவில் அமர்ந்தேன்.\nவெல்லத்தைக் காய்ச்சக் காய்ச்சப் பாகாய்க் கெட்டிப் படுகிறது.\nசாந்தைக் கூட்டக் கூட்டச் சாந்து கெட்டிப்படுகிறது.\nநினைவைக் கூட்டக் கூட்ட நினைவு இறுகுகிறது.\nமறு உருவங்கள், மறு மறு உருக்கள் உருகி உருகி, இறுக இறுக ஒரு உருவாகி ஒரே உருவாகிக் கொண்டிருக்கும் பாகின் த்ரில்- பிந்து ஸாரம், பிந்து மகிழ்ச்சி, ராகம் பிந்துமாலினி.\nஇருளில் கன்னத்தில் ஒரு முத்தம் யார் தந்தது அனுபவம் சொல்ல முடியாது. சொல்வதற்கில்லை, யாரிடம் சொல்வேன் அனுபவம் சொல்ல முடியாது. சொல்வதற்கில்லை, யாரிடம் சொல்வேன் யார் முத்தம் என்று தெரிவேன் யார் முத்தம் என்று தெரிவேன்\n ஓ, மெளனம் உன் இயல்பல்லவா என் பேச்சை உதவுகிறேன். எனக்காகப் பேசி உன் கதையைச் சொல்லமாட்டாயா\n\"சொல்ல என்ன இருக்கிறது, நான் வேறேதுமில்லை. உன் இசையில் உன் ஈடுபாடு. ஈடுபாடில் பாகுபாடு. பாகுபாடில் இழைபாடு. இழைபாடின் வழிபாடு, இழைபாடே வழிபாடு. வழிபாடே இழைபாடு.\nதியானேச்வரத்தில் நான் வஜ்ரேச்வரன் ஆனால், ஒரு நாள் ஆகையில், பிந்துமாலினி என் தியானேஸ்வரி வருவாள். இருளில் அவள் முகத்தைத் தருவாள். முத்தம் அடிக்கும் பித்தே முத்தியின் வெட்ட வெளிக்குச் சாவி. முத்தி வேண்டாம்.\nதியானம் ஒரு புஷ்பம். நேற்று அவள் கூந்தலில் செருகிய மலராகி மணத்தேன். இன்று நிர்மாலியாகி, நேற்றைய நினைவின் மணத்துடன் உதிர்ந்து கொண்டிருக்கிறேன்- சிந்தா நதியில்.\n\"என்ன அத்தனையும் பேத்தல், வார்த்தைகளின் பம்மாத்து\nரொம்ப சரி. அத்தனையும் தூக்கி எறி,\n[ நன்றி: தினமணி கதிர், மதுரைத் திட்டம், ஓவியம்: உமாபதி ]\nலா.ச.ரா : சில படைப்புகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n857. பாடலும் படமும் - 26\n856. பாடலும் படமும் - 25\n855. குழந்தையும், கவிதையும் : கவிதை\n854. பாடலும் படமும் - 24\n853. கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை - 6\n852. கொத்தமங்கலம் சுப்பு - 21\n850. தேவன்: துப்பறியும் சாம்பு - 9\n849. உடுமலை நாராயணகவி - 1\n848. பாடலும் படமும் - 23\n847. பம்மல் சம்பந்த முதலியார் -2\n846. கு.அழகிரிசாமி - 3\n845. அசோகமித்திரன் - 3\n844. பாடலும் படமும் - 22\n841. கு.அழகிரிசாமி - 2\n840. சங்கீத சங்கதிகள் - 132\n839. லா.ச.ராமாமிருதம் -14: சிந்தா நதி - 14\n838. வெ. சாமிநாத சர்மா - 1\n837. கி.வா.ஜகந்நாதன் - 5\n836. சரத்சந்திரர் - 1\n835. கௌதம நீலாம்பரன் -1\n834. சிறுவர் மலர் - 7\n832. சி.வை.தாமோதரம் பிள்ளை -1\n831. கறுப்புச் செவ்வாய் : கவிதை\n830. ஏ.கே.செட்டியார் - 1\n829. ஆனந்த குமாரசுவாமி -2\n828. சார்வாகன் - 1\n827. நாமக்கல் கவிஞர் -4\n826. முருகன் - 5\n825. பாடலும் படமும் - 21\n824. வி. ஸ. காண்டேகர் - 2\n823. ஜெயகாந்தன் - 3\n822. தனிநாயகம் அடிகள் - 1\n821. சிறுவர் மலர் - 6\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆ��். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (2)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (2)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (4)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவீணை சண்முக வடிவு (1)\nவெ. சாமிநாத சர்மா (1)\n966. சங்கீத சங்கதிகள் - 144\nசிரிகமபதநி - 3 மேலும் சில சங்கீத ‘ஜோக்ஸ்’ [ நன்றி: நண்பர்கள் , இணையம், விகடன், கல்கி, அமுதசுரபி ] தொடர்...\n1439. சங்கீத சங்கதிகள் - 211\nதியாகராஜர் 100 : 1 தியாகராஜரின் 100 -ஆவது ஆராதனை விழாவை ஒட்டி, சென்னையிலும் மற்ற இடங்களிலும் 1946-டிசம்பர்/1947-ஜனவரி களில் ...\n967. எஸ். வையாபுரிப்பிள்ளை - 3\nதை மாசப் பிறப்பு எஸ். வையாபுரிப்பிள்ளை [ ஓவியம்: மாதவன் ] ’சக்தி’ இதழில் 1954-இல் வந்த ஒரு கட்டுரை. === [ If y...\nசங்கீத சங்கதிகள் - 107\nதியாகராஜர் கீர்த்தனைகள் - 2 ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது. மேலும் ஐந்து தியாகராஜரின் கீர்த்தனைகள் . 1931 - இல் சு...\n1438. பாடலும் படமும் - 88\nஞாயிறு போற்றுதும் துறைவன் 'துறைவன்' ( எஸ்.கந்தசாமி) சென்னை வானொலி நிலைய இயக்குநராய்ப் பணி புரிந்தவர். பேரா. அ.சீ.ரா வ...\nவாய் மணக்க வாழவென்று பொங்கல் வைக்கிறோம் கொத்தமங்கலம் சுப்பு 40 -களில் விகடனில் வந்த ஒரு கவிதை. செல்லரித்த பக்கங்கள் தாம். ஆனால் ...\n1437.பாடலும் படமும் - 87\nசெந்தமிழ் பேசப் பிறந்தோம் நாம் 'கல்கி' இதழில் 1946 -இல் வந்த அட்டைப்படமும், விளக்கமும். 'கல்கி'யில் பொங்கலைப் பற்ற...\nசங்கீத சங்கதிகள் - 106\nதியாகராஜர் கீர்த்தனைகள் - 1 ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது. ஜனவரி 13, 2017. இந்த வருடம் திருவையாற்றில் தியாகராஜ ஆராதனை தொ...\nதை அரசி அ.சீ.ரா பொங்கலோ, பொங்கல் பொதுவில் ‘நாணல்’ என்ற பெயரில் கவிதைகளை எழுதும் பேராசிரியர் அ.சீநிவாசராகவன் ‘அ.சீ.ரா’ என்ற பெயரில...\nசங்கீத சங்கதிகள் - 11\nவான சஞ்சாரம் இசைத்தேனீ [ வி.வி.சடகோபன் ] ’கல்கி’ கிருஷ்ணமூர்த்தி ஆனந்த விகடனில் ‘கர்நாடகம்’ என்ற பெயரில் பல அருமையான இசை, சினி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-19T02:08:21Z", "digest": "sha1:23A25LDVX2VWQPFYOO53ADQXM3DWJW7E", "length": 7194, "nlines": 143, "source_domain": "tamilscreen.com", "title": "ஆடுகளம் நரேன் | Tamilscreen", "raw_content": "\nவடிவேலு சாதிக்காததை தம்பிராமய்யா சாதித்தார்…\nகாமெடியனான வடிவேலு தன்னுடைய மகனை எப்படியாவது கதாநாயகனாக்கிவிட வேண்டும் என்று கனவு கண்டார். தன்னிடம் கதை சொல்ல வருகிறவர்களிடம் எல்லாம், தன் மகனுக்காக கதையை ரெடி பண்ணச் சொன்னார். தன்னிடம் கால்ஷீட் கேட்டு...\nஅதாகப்பட்டது மகாஜனங்களே படத்தின் – Movie Gallery\nகல்விக்கொள்ளைக்கு எதிராக ‘எய்தவன்’ தொடுக்கும் யுத்தம்\nவெறும் பொழுதுபோக்கு திரைப்படங்களால் மக்களுக்கு எவ்வித பிரயோஜனமுமில்லை. ஒவ்வொரு திரைப்படமும் அது உருவாகிற பிரதேசத்தின் வாழ்வியலை பிரதிபலிக்க வேண்டும். மக்களின் பிரச்சனைகளைப் பற்றி பேச வேண்டும். இந்த வகையான படங்களே பல நேரங்களில் மக்களிடம் பாராட்டையும், வரவேற்பையும்...\nராஜ்கிரண் நடித்துள்ள ப.பாண்டி – Stills Gallery\nதனுஷ் இயக்கியுள்ள ‘ப.பாண்டி’ படத்துக்கு ‘U’ சான்றிதழ்\nநடிகர் தனுஷ் இயக்குனராக களமிறங்கும் 'ப.பாண்டி' (பழனிச்சாமி பாண்டி) படத்தில் ராஜ்கிரண் ஹீரோவாக நடிக்க ஜோடியாக ரேவதி நடித்துள்ளார். இவர்களுடன் பிரசன்னா, சாயாசிங், வித்யுலேகா ராமன், ரின்ஸன், தீனா (அறிமுகம்), ஆடுகளம் நரேன், பாஸ்கர்,...\n‘ஐங்கரன்’ படத்தின் படப்பிடிப்பு துவக்க விழா – Stills Gallery\n‘வீரையன்’ – தமிழ் சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சுமா…\nஃபாரா சரா பிலிம்ஸ் சார்பில் பரீத் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் இனிகோ பிரபாகர், ஷைனி, ஆடுகளம் நரேன், வேலா.இராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ள \"வீரையன்\" படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சிறப்பாக...\nபாடலுக்கு நடினமாடும் மொட்ட ராஜேந்திரன்\nஎன்.டி.சி. மீடியா மற்றும் வீ கேர் புரொடக்சன் தயாரிக்கும் படம் 'தங்கரதம்' எனக்குள் ஒருவன், ஸ்டாபபெரி போன்ற படங்களில் நடித்த வெற்றி இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். நீரஜா கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் சௌந்தர்ராஜன், நான்கடவுள் ராஜேந்திரன்,...\nசர்ச்சையில் சிக்கிய சூர்யா படம்\nமகேந்திரன் – மலரும் நினைவுகள்…\nமறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Fitness/2019/04/05085828/1235716/push-ups-workout.vpf", "date_download": "2020-01-19T01:56:56Z", "digest": "sha1:GKLJBBHTK3J7VEI3TI6DJGLTXZHQEJKV", "length": 15472, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "கைகள், தோள்பட்டைகளுக்கான புஷ் அப் பயிற்சி || push ups workout", "raw_content": "\nசென்னை 19-01-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகைகள், தோள்பட்டைகளுக்கான புஷ் அப் பயிற்சி\nஇந்த உடற்பயிற்சி செய்வதால் மார்பு நன்கு விரிந்து கைகள், தோள்பட்டைகளுக்கு வலிமை கிடைக்கிறது. இந்த பயிற்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஇந்த உடற்பயிற்சி செய்வதால் மார்பு நன்கு விரிந்து கைகள், தோள்பட்டைகளுக்கு வலிமை கிடைக்கிறது. இந்த பயிற்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமார்பு அளவிற்கு இரண்டு உள்ளங்கைகளையும் புஜங்களுக்கெதிரில் தரையில் ஊன்றி, கால்களை ஒன்று சேர்த்து பின்னுக்கு நீட்டிக் கொள்ளவும். கால் விரல்களை பூமியில் படிய வைத்து தலை நிமிர்ந்து உடலை விறைப்பாக வைத்துக் கொண்டு சுவாசத்தை நெகிழ்த்தவும். அதாவது உடல் தரையில் படாமல் உள்ளங்கைகளும், கால் விரல்களும் மட்டுமே தரையில் பட வேண்டும்.\nபிறகு சுவாசத்தை நெகிழ்த்திய பின் உடலை தரை மட்டத்திற்கு கொண்டு வர வேண்டும். ஆனால் தரையில் உடல் படக்கூடாது. இந்நிலையில் சுவாசத்தை உள் இழுத்துக் கொண்டே முன்போல உடலை மேலே நோக்கி கிளப்பி கைகளை நேரே உயர்த்தி தலையை நிமிர்த்தவும். உடலைத் தணிக்கும் பொழுது உள்ளங்கைகளும் கால் விரல்களும் தவிர மற்ற பாகங்கள் தரையில் படுத்தல் கூடாது.\nஇதுமாதிரி ஆரம்பத்தில் பத்து தடவைகள் செய்யலாம் சில நாட்கள் பயின்று திறமை வந்த பின் சுவாசத்தை அடக்கிய வண்ணமே ஒரே மூச்சில் (தம்மில்) எத்தனை தடவைகள் சுலபமாக செய்ய முடிகிறதோ அத்தனை தடவைகள் சுறுசுறுப்பாக செய்து பழக வேண்டும்.\nசற்று சிரமம் ஏற்படும் பொழுதும் அப்பிடியே கை, கால்களை நகர்த்தாமல் உடலைத் தரையில் படிய வைத்து சுவாசத்தை நெகிழ்த்தி சில வினாடிகள் ஒய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் முன்போல் செய்யலாம். இந்த பயிற்சி செய்வதால் மார்பு நன்கு விரிந்து கைகள் வலிமையடைகிறது.\nடெல்லி சட்டசபை தேர்தல் - 54 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் செல்போன் எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் கால் சேவை\nகூட்டணி குறித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் பொதுவெள���யில் பேசவேண்டாம்- மு.க.ஸ்டாலின் அறிக்கை\nபிரச்சினைக்கு முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலினை சந்தித்த கே.எஸ்.அழகிரி பேட்டி\nஹோபர்ட் சர்வதேச டென்னிஸ்- சானியா மிர்சா ஜோடி சாம்பியன்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு\nதிமுக- காங்கிரஸ் கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை- மு.க.ஸ்டாலினை சந்தித்தப்பின் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி\nவாழ்வாங்கு வாழ வைக்கும் ‘வந்தனம்’ ஆசனம்\nகல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா\nபுஸ் அப் பயிற்சி ஏன் செய்ய வேண்டும்\nசைனஸ் பிரச்சனையை தீர்க்கும் பிரிதிவி முத்திரை\nகல்லீரலின் பாதுகாப்பு கவசம் யோகமுத்ரா\nபுஸ் அப் பயிற்சி ஏன் செய்ய வேண்டும்\nகுழந்தைகள் உயரமாக வளர சில உடற்பயிற்சிகள்\nகைகளில் உள்ள அதிகப்படியாக தசையை குறைக்கும் உடற்பயிற்சிகள்\nஅழகான தொடைக்கு வீட்டிலேயே இருக்கு உடற்பயிற்சி\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nஸ்டார்க்கிற்கு இப்படி நடந்த போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றதே இல்லையாம்.... இன்று பலிக்குமா\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nடி20-யை அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் திரும்புவேன்: ஏபி டி வில்லியர்ஸ்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/baaba3bcdba3bc8-b9abbebb0bcd-ba4bb4bbfbb2bcdb95bb3bcd/b95bbebafbcdb95bb1bbfbaabcd-baabafbbfbb0bcdb95bb3bcd/baabb4bb5b95bc8-b95bbebafbcdb95bb1bbfb95bb3bcd/bb5bc6ba3bcdb9fbc8", "date_download": "2020-01-19T01:21:02Z", "digest": "sha1:A7HKGZX3FRYOAVV34IFJE56HWMPP26S5", "length": 9922, "nlines": 157, "source_domain": "ta.vikaspedia.in", "title": "வெண்டை — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / தோட்டக்கலைப் பயிர்கள் / காய்கறிப் பயிர்கள் / பழவகை காய்கறிகள் / வெண்டை\nநிலை: கருத்து ஆய்வில் உள்ள���ு\nவெண்டை சாகுபடி குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nவெண்டை சாகுபடி பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளன.\nவீரிய கலப்பின வெண்டை சாகுபடி முறைகள்\nவீரிய கலப்பின வெண்டை சாகுபடி முறைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nவெண்டையின் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைக்கான உத்திகள்\nவெண்டைக்காயின் பல்வேறு பூச்சிகள், இயற்கை எதிரிகள் மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை நடைமுறைகள் பற்றி இங்கே விவரிக்கப்பட்டுள்ளன.\nவீரிய கலப்பின வெண்டை சாகுபடி முறைகள்\nவெண்டையின் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைக்கான உத்திகள்\nதக்காளி - சீர்மிகு சாகுபடி முறைகள்\nபந்தல் கொடி: காய்கறிகள் சாகுபடி\nவேர் மற்றும் கிழங்கு வகை காய்கறிகள்\nவீரிய ரக காய்கறிகள் சாகுபடி தொழில்நுட்பம்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nகள அனுபவங்கள் - நீடித்த விவசாயம்\nஅங்கக முறையில் முருங்கை சாகுபடித் தொழில் நுட்பங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 21, 2018\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=2020", "date_download": "2020-01-19T03:20:09Z", "digest": "sha1:DI4C6345LAALZ7W27DHN2SZPKGXJRKJS", "length": 32591, "nlines": 76, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - \"ஒரு பாடலைப் பதிய ஒரு வாரம் ஆகும்\" பி. லீலா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார�� | நூல் அறிமுகம் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்\n\"ஒரு பாடலைப் பதிய ஒரு வாரம் ஆகும்\" பி. லீலா\n- கேடிஸ்ரீ | ஜூன் 2004 |\nதென்னிந்திய சினிமா உலகில் 25 ஆண்டுகள் கொடிக்கட்டிப் பறந்தவர். இனிமையின் மறுபெயர். தமிழ்த் திரைப்படத்தின் முன்னோடிப் பின்னணிப் பாடகி. பெரும் பெயர்களான எம்.எஸ், எம்.எல்.வி., டி.கே.பட்டம்மாள் இவர்கள் காலத்தில் பாடியவர். 1947-48 வாக்கில் தென்னிந்திய மொழிகள் எல்லாவற்றிலும் இவர் குரலைக் கேட்டிருக்கலாம்.\n'நீயே துணை ஈஸ்வரி' (அன்னையின் ஆணை), 'எனையாளும் மேரி மாதா' (மிஸ்ஸியம்மா), 'காத்திருப்பான் கமலக்கண்ணன்' (உத்தமபுத்திரன்), 'நீதானா என்னை அழைத்தது' (மாயா பஜார், கண்டசாலாவுடன்), 'தாழையாம்பூ முடிச்சு' (டி.எம்.எஸ். உடன் ), 'ஜெகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே' (லவகுசா, பி. சுசீலாவுடன்), 'கண்ணும் கண்ணும் கலந்து' (ஜிக்கி, பி. லீலா), 'கொஞ்சும் சலங்கை ஒலிகேட்டு' (கொஞ்சும் சலங்கை)...\nசமீபத்தில் இளையராஜா இசையமைப்பில் 'கற்பூர முல்லை' படத்தில் ஸ்ரீவித்யாவிற்காகப் பாடியது என்று சொல்லிக்கொண்டே போகலாம் இவரின் பாடல்களை. அத்தனையும் இனிமையானவை.\nசென்னை பரங்கிமலையிலுள்ள ராணுவக் குடியிருப்பில் இன்று தன் சகோதரி மகன்களுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். தன் குடும்ப வாழ்வைப்பற்றிப் பேச மென்மையாக மறுத்துவிடுகிறார். பி. லீலாவை 'தென்றல்' இதழுக்காகச் சந்தித்தபோது...\nஎன் சொந்த ஊர் பாலக்காட்டு சித்தூர். என் அப்பா வி.கே. குஞ்ஞன்மேனன் எர்ணாகுளத்தில் ராமவரம் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். சிறந்த நடிகராகவும் விளங்கியுள்ளார். என் பெற்றோர்களுக்கு மொத்தம் மூன்று பெண்கள். நான்தான் கடைசிப் பெண். சகோதரர்கள் கிடையாது.\nகர்நாடக சங்கீதத்தில் ஈடுபாடு வரக்காரணம்\nஎன் அப்பாவிற்கு இசையில் அதிக ஈடுபாடு உண்டு. எங்கள் வீட்டில் என் சகோதரிகள் எல்லோரும் நன்றாகப் பாடுவார்கள். என் அப்பாவின் ஆர்வத்தால்தான் நான் பாட்டுக் கற்றுக்கொண்டேன். டி.வி. கோபாலனின் சித்தப்பா திரிபுவனம் மணிபாகவதர் என் குரு. அவரிடம் நான் சங்கீதம் கற்றுக்கொண்டேன். அதுபோல் பத்தமடை கிருஷ்ணய்யரிடம் பாட்டுக் கற்றுக்கொண்டேன். பல வித்வான்களின் பாடல்களைக் கேட்பதன் மூலமும் கற்றுக்கொண்டுள்ளேன்.\nஎங்கள் பள்ளிக்கூடத் தலைமையாசிரியர் அடிக்கடி என் அப்பாவிடம் \"உங்கள் மகளுக்கு நல்ல குரல்வளம் இருக்கிறது. சங்கீதம் நன்றாக வருகிறது. நீங்கள் சென்னைக்குப் போங்கள். அங்குதான் கர்நாடக சங்கீத வித்வான்களும், மேதைகளும் நிறைய பேர் இருக்கிறார்கள். அது சங்கீதம் கற்றுக்கொள்வதற்கு ஏற்ற இடம்\" என்று சொல்வாராம். அப்பாவும் என்னை எப்படியாவது சங்கீதத்தில் பெரிய அளவில் கொண்டு வரவேண்டும் என்கிற ஆசையில், தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு முதன்முதலாக என்னை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்தார். நானும் அப்பாவும் அப்போது சென்னை மயிலாப்பூரில் தங்கினோம். அம்மாவும் சகோதரிகளும் கேரளாவில் இருந்தனர்.\nவடக்கஞ்சேரி ராமபாகவதர் அப்பாவிற்கு ரொம்ப வேண்டியவர். அவர் கேரளாவிற்கு வரும்போதெல்லாம் அப்பாவிடம் \"உங்க பொண்ணு நன்றாகப் பாடுகிறாள். அவளைச் சென்னைக்கு அழைத்து வாருங்கள். அங்கு அவளுக்கு நான் கர்நாடக சங்கீதம் கற்றுத் தருகிறேன்\" என்று சொல்லிக் கொண்டிருந்தார். அப்பாவும் சென்னையில் முதன்முதலாக ராமபாகவதர் வீட்டிற்குத் தான் என்னை அழைத்துச் சென்றார். அவர் வீட்டில் நாங்கள் சுமார் 2 வருடம் தங்கினோம். குருகுலவாச முறையில் எனக்குச் சங்கீதத்தைச் சொல்லிக் கொடுத்தார். 1944ஆம் வருடம் என்று நினைக்கிறேன்.\nநான் சென்னைக்கு வந்த பிறகுதான் பல இசைக்கலைஞர்கள், குறிப்பாக, அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், எஸ். ராமநாதன், ஜி.என்.பி, செம்பை என்று பல வித்வான்களின் இசையைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தக் கேள்வி ஞானமே என் இசைக்கு மெருகேற்றியது.\nஎன்னை முதன்முதலாகப் பாடவைத்தது துர்காபாய் தேஷ்முக் அம்மையார்தான். அதன் பிறகு நான் பல இடங்களில் கர்நாடக இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறேன்.\nநான் அப்போது கொலம்பியா ரிக்கார்டிங் கம்பெனியில் ஆர்டிஸ்ட்டாக இருந்தேன். அந்த நிறுவனத்திற்காகப் பல பாடல்கள் பாடியுள்ளேன். இன்றும் என்னுடைய நாராயணியம் பலரால் விரும்பிக் கேட்கப்படுகிறது. 'கொலம்பியா'வில் கணபதிராம ஐயர் என்பவர் நிர்வாகியாக இருந்தார். புதிய பெண்குரல் ஒன்றைத் தேடிக்கொண்டிருந்த அவருக்கு என் குரல் பிடித்துப்போயிற்று. 1944-ல் சென்னைக்கு வந்த நான் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கர்நாடக இசையைப் பல இடங்களில் பாடியிருக்கிறேன். அதுதான் என்னைப் பின்னாளில் சினிமாவுக்கு இட்டுச் சென்றது.\n1947ம் ஆண்டு நான் சினிமாவில் பாட ஆரம்பித்தேன். பின்னணி என்றால் என்னவென்று எனக்கு அப்போது தெரியாது. நான் கொலம்பியா ரிக்கார் டிங்கில் பாடல்கள் பாடி அதிகப் பிரபலமான நேரத்தில் என்னை 'கங்கணம்' படத்தில் பாடுவதற்குச் சிபாரிசு செய்தார்கள். என் முதல் பாட்டு 'ஸ்ரீ வரலட்சுமி' என்கிற துதிப்பாடல். பத்மநாப சாஸ்திரி இசையமைத்திருந்தார். நடிப்பவர்களே பாடிய காலத்தில் முதன்முதலாக நடிப்பவர் களுக்குப் பின்னணிக் குரல் கொடுத்தது நான்தான் என்று சொல்லலாம்.\nதொடர்ந்து பத்மநாபசாஸ்திரியின் இரண்டு படங்களுக்குப் பாடினேன். அதற்குப் பிறகு சி.ஆர். சுப்பராயன் என்னைக் கன்னடப் படத்தில் பாடவைத்தார். தொடர்ந்து தெலுங்கில் கண்டசாலா என்னைப் பாடவைத்தார். சுமார் 25 வருடங்கள் நான் சினிமாவில் பரபரப்பாகச் சுழன்று கொண்டிருந்தேன்.\nதென்னிந்திய மொழிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று மொத்தம் 5000 பாடல்களுக்கு மேல் பின்னணி பாடியிருப்பேன் என்று நினைக்கிறேன். அந்தக் காலத்தில் நாங்கள் எண்ணிக்கை எல்லாம் வைத்துக்கொண்டதில்லை. தவிர ஒரே ஒரு வங்காளப் படத்தில் பாடியுள்ளேன்.\nஅநேகமாக அந்தக் காலத்தில் பிரபலமாக விளங்கிய பின்னணிப் பாடகர்கள் அனைவருடனும் பாடியிருக்கிறேன். முக்கியமாகத் தெலுங்கில் கண்டசாலா, தமிழில் டி.எம். செளந்தரராஜன், டி.ஆர். மகாலிங்கம் ஆகியோருடன் பாடியிருக்கிறேன். எம்.கே. தியாகராஜ பாகவதர் சொந்தமாகத் தயாரித்த படத்தில் என்னைப் பாட அழைத்தது இன்றும் என் நினைவில் நிற்கிறது. படத்தின் பெயர் அமரகவி என்று நினைக்கிறேன். அதே போல் சுசிலா, எம்.எல். வசந்தகுமாரி, ஜமுனாராணி, எம்.எஸ்.ராஜேஸ்வரி என்று பலருடன் பாடியுள்ளேன்.\nசாவித்திரிக்கு நான் தெலுங்கிலும், தமிழிலும் நிறையப் பாடியிருக்கிறேன். அதுபோல் ஸ்ரீரஞ்சனி, பத்மினி இவர் களுக்கும் நிறையப் பாடியிருக்கிறேன். அன்றைய காலத்தில் அத்தனை நடிகை களுமே என்னிடம் அன்புடனும், மரியாதையுடனும் பழகுவார்கள். ஏதாவது நிகழ்ச்சிகளில் சந்திக���க நேரிட்டால்கூட ஒருவரை ஒருவர் விசாரித்துக் கொள்வோம். எங்களுக்குள் அப்படி ஒரு தோழமை இருந்தது.\nநான் பாடிய பாடல்கள் எல்லாம் எனக்குப் பிடிக்கும். குறிப்பாக, நானும் சுசிலாவும் லவகுசா படத்தில் பாடிய 'ஜெகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே' பாடல் மற்றும் நானும் எம்.எல். வசந்தகுமாரியுடன் மாயாபஜார் படத்தில் பாடிய 'எல்லாம் இன்பமயம்' இவற்றைச் சொல்லலாம். இந்தப் பாடல் சிம்மேந்திர மத்தியமத்தில் தொடங்கி ஹிந்தோளம், தர்பார், மோகனம் என்று போகும். நானும் எம்.எல்.வி.யும் போட்டி போட்டுக்கொண்டு பாடுவதுபோல் இருக்கும். இப்படிப் பல பாடல்கள்.\nநல்ல தமிழில் பாடியது எப்படி\nநான் சென்னைக்கு வந்தபோது எனக்கு மலையாளம்தான் தெரியும். பொதுவாக நான் பாடும்போது தமிழ், தெலுங்கு எதுவாக இருந்தாலும் அவற்றை மலையாளத்தில் எழுதிக்கொண்டு ஒருமுறைக்கு இருமுறை பாடிப் பயிற்சி செய்வேன். வார்த்தை உச்சரிப்பில் அதிகம் கவனம் செலுத்துவேன். தவிர, சினிமாவில் பாட ஆரம்பித்தவுடனேயே தமிழ், தெலுங்கு மொழிகளைப் பேசுவதற்கும், எழுதுவதற்கும் வீட்டில் ஆசிரியரை அமர்த்திக் கற்றுக்கொண்டேன்.\n'சின்னாரி பாப்லு' என்கிற தெலுங்குப் படம் என்று நினைக்கிறேன். அதற்கு நான் இசையமைத்தேன். இந்தப் படம் 1968ஆம் வருடத்தில் முற்றிலும் பெண்களாலேயே தயாரிக்கப்பட்ட படம். அதற்குப் பிறகு நான் எந்தப் படத்திற்கும் இசையமைக்கவில்லை.\nநாங்கள் பாடும் காலத்தில் முதலில் எங்களுக்கு பாடலைச் சொல்லி கொடுப் பார்கள். இரண்டு நாள் ஒத்திகை நடக்கும். ரிகர்சல் ஆனவுடன் இசைக்கருவிகளுடன் பாடச் சொல்வார்கள். எல்லாம் நன்றாக வரவேண்டும். கடைசியில்தான் வாகினியி லேயோ, விஜயாவிலேயோ பதிவார்கள். ஒரு பாடலைப் பாடிப் பதிவுசெய்ய ஒருவாரம்கூட ஆகும்.\nஇன்றைக்கு ஒரே நாளில் 8, 9 பாடல்கள் ரிகார்ட் செய்வதாகக் கேள்விப்படுகிறேன். இதெல்லாம் காலத்தின் மாற்றங்கள் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது வரி, வரியாகப் பாடுகிறார்கள். யார் பாடுகிறார்கள் என்றே தெரியவில்லை. எங்கள் காலத்தில் அந்த தளத்தில் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருக்கும்.இங்கு பாடல் ரிகார்டிங் நடக்கும். நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதைக் குற்றம் சொல்ல முடியாது.\nஎம்எல். வசந்தகுமாரி, டி.கே. பட்டம்மாள், எம்.எஸ் அம்மா என்ற மூன்று ஜ���்பாவான்கள் சினிமாவில் பாடிய காலத்தில் நானும் பாடினேன் என்று நினைக்கும் போதே எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது. ஏனென்றால் இவர்கள் சங்கீத உலகில் பெயரும் புகழும் பெற்றவர்கள். எம்.எல். வசந்தகுமாரியின் பாடல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் ஜி.என்.பி.யின் சிஷ்யை. ஜி.என்.பி.யின் குரல் வளமும் எனக்கு படிக்கும். அதுபோல் எம்.எஸ். அம்மா, டி.கே. பட்டம்மாள் எல்லோருமே நன்கு பழகுவார்கள்.\nகடைசியாகப் பாடிய திரைப்படப் பாடல்\nகற்பூரமுல்லை என்ற படத்தில் ஸ்ரீவித்யா விற்காகப் பாடினேன். அதற்குப்பிறகு நான் சினிமாவில் பாடவில்லை. கிட்டத்தட்ட 12, 13 வருடத்திற்கு முன்பு என்று நினைக் கிறேன். அதற்குப் பிறகு திரைப்படங்களில் பாடுவதற்கு வாய்ப்பு ஏற்படவில்லை. இப்போது புதுப்புது பாடகர்கள் நிறைய வந்துவிட்டார்கள். நிறைய மாறுதல்கள் ஏற்பட்டு விட்டன.\nஅந்தக் காலத்தில் இத்தனை விருதுகளோ, பட்டங்களோ கிடையாது. ஆனால் என்னுடைய 13-வது வயதில் நான் முதன்முதலாக ராகம், தாளம், பல்லவி பாடியதற்காகத் தங்கப்பதக்கம் பெற்றேன். அப்புறம் சின்னப் பரிசுகளும், பட்டங்களும் கிடைத்தன. 1994ம் வருடம் என்று நினைக்கிறேன், தமிழக அரசின் கலைமாமணி பட்டம் பெற்றேன். எனக்கு அன்று இந்தப் பட்டத்தை வழங்கியது ஜெயலலிதாதான். மேடையில் ஜெயலலிதா என்னிடம் \"உங்களுக்கு இப்படிப்பட்ட விருதுகள் எப்போதோ கிடைத்திருக்க வேண்டும். இத்தனை காலம் கடந்து உங்களுக்கு வழங்குகிறோம். இருந்தாலும் இந்த விருதை என் கையால் வழங்குவதில் பெருமை கொள்கிறேன்\" என்று சொன்னார்.\nகானமணி, கானகோகிலா, கலாரத்னம், கானவர்ஷினி என்று ஏகப்பட்ட பட்டங்கள் கொடுத்திருக்கிறார்கள். எல்லாம் இப்போது நினைவுக்கு வரவில்லை. முதன்முதலாகக் கேரள அரசாங்கத்தின் விருது 1968ல் கிடைத்தது. 1983ல் கிளாசிக்கல் மியூசிக் விருதினை கேரள அரசு அளித்தது.\nநிறைய பக்திப்பாடல்கள் பாடியிருக்கிறேன். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் நாராயணீயம், ஹரி நாமகீர்த்தனம், ஐயப்ப சுப்ரபாதம், குருவாயூர் சுப்ரபாதம், ஸ்ரீ மூகாம்பிகை சுப்ரபாதம், ஐயப்பன் பாடல்கள் என்று நிறையப் பாடியிருக்கிறேன்.\nஇன்று நிறையப் பாடகர்கள் வருகிறார்கள். நன்றாகப் பாடுகிறார்கள். தொலைக் காட்சியில் சங்கீத நிகழ்ச்சிகள் நிறைய ஏற்பாடு செய்கிறார்கள். புதுப்புதுக் குரல்களை அறிமுகப்படுத்துகிறார்கள். இவையெல்லாம் காலத்திற்கேற்ற மாற்றங்கள் தாம். இன்றைய இளம் பாடகர்களுக்கு நான் சொல்வதெல்லாம் \"போட்டி போடுங்கள், ஆனால் பொறாமை கொள்ளாதீர்கள்\" என்பதே.\nஎன் வளர்ச்சிக்குத் துணையாக இருந்தவர்கள்...\nஎனக்கு உயிர், மூச்சு எல்லாம் இசைதான். நான் இசைக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இன்றும் நிறையக் கச்சேரிகள் செய்கிறேன். நிறைய பஜனைகளும், இன்னிசை நிகழ்ச்சிகளும் நடத்திக்கொண்டிருக்கிறேன். இன்று உங்கள் முன் நான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்றால் காரணம் என் அப்பாதான். அவர்தான் எனக்கு எல்லாம். அவர் இல்லை என்றால் இன்று நான் இல்லை. என் புகழ், பொருள் எல்லாம் அவர் கொடுத்ததுதான்.\nஎஸ்.எஸ். வாசன் தமிழில் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் வெற்றிப்படங்களைத் தயாரித்திருக்கிறார். கட்டுப்பாட்டுக்கும், நேரத்திற்கும் அதிகம் மதிப்புக் கொடுப்பவர். எஸ்.எஸ். வாசனின் ஒளவையார், மூன்று பிள்ளைகள், வஞ்சிக்கோட்டை வாலிபன் என்று பல படங்களுக்குப் பாடியுள்ளேன். ஜெமினியில் பாடல் பதிவு நடந்து கொண்டிருக்கும். அங்கு திடீரென்று வாசன் வருவார். பாட்டைப் பாடச் சொல்லிக் கேட்பார். பாடல் அவருக்கு திருப்தி என்றால் உடனே ஓகே சொல்லிவிடுவார். அவர் படத்தில் வரும் பாடல்களை அவர் கேட்டு எல்லாம் சரி என்று சொன்னபின் மறுநாள் காலையில் பாடல் பதிவு நடக்கும். காலையில் ஆரம்பித்தால் பாட்டு ரிக்கார்டிங் முடிய ராத்திரி 8, 9 மணி ஆகிவிடும். எல்லாம் சரியாக வரவேண்டும். இல்லையென்றால் திரும்பத் திரும்பப் பாடச்சொல்லி, திருப்தியளித்தால்தான் ஓகே சொல்வார்.\nதிருமண நிகழ்ச்சி ஒன்றில் நான் எம்.ஜி.ஆரைச் சந்திக்க நேரிட்டது. அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அப்பா இறந்துவிட்டார். இனிமேல் எனக்கு யார் இருக்கிறார்கள் என்று சொன்னேன். \"ஏன் அப்படிச் சொல்கிறாய் நான் இருக்கேன் உன் அண்ணன்\" என்று சொன்னார். இது எம்ஜிஆரின் பண்புக்கு ஓர் உதாரணம்.\nஅதுபோல் சிவாஜியும் எங்கு என்னைச் சந்தித்தாலும் \"நலமா எப்படி இருக்கிறீர்கள்\" என்று கேட்பார். இருவருமே நன்றாகப் பழகுவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2020/01/blog-post_19.html", "date_download": "2020-01-19T03:30:04Z", "digest": "sha1:C74PUPQQSVDNTG7IQRFZMCEZT3S477TU", "length": 19810, "nlines": 171, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இல��்கைநெற், Sri Lanka Tamil News: கொச்சிகடை ஆலயத்தை நோட்டமிட்ட முஸ்லிம் இருவர் அதிரடியாக கைது!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகொச்சிகடை ஆலயத்தை நோட்டமிட்ட முஸ்லிம் இருவர் அதிரடியாக கைது\nகொழும்பு – கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்குள் சந்தேகத்திற்கிடமான முறையில் பிரவேசித்த முஸ்லிம் வர்த்தகர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த இருவரும் கடலோர பொலிஸாரினால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி முதலாம் திகதி இவர்கள் இருவரும் அந்தோனியார் தேவாலயத்திற்கு வழிபட வந்ததாக ஆலய பொலிஸாரிடம் கோரிய போதிலும் அனுமதிக்கப்படவில்லை.\nஇருப்பினும் ஆலய ஆயர் அனுமதித்ததை அடுத்து உள்ளே பிரவேசித்த சந்தேக நபர்கள் அங்கு சுற்றிலும் நோட்டம் விட்டதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் சந்தேக நபர்கள் சி.சி.டி.வி உதவியுடன் அடையாளம் காணப்பட்டதோடு கைதும் செய்யப்பட்டுள்ளனர்.\nஅரச புலனாய்வு பிரிவினர் மற்றும் மேல் மாகாண புலனாய்வு பிரிவினர் உட்பட பொலிஸாரும் இணைந்து இதுகுறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nதகாத உறவு: தற்கொலையில் முடிந்தது கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனின் வாழ்வு.\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மருத்துவபீட மாணவனான தலவாக்கலை, லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் எ...\nகர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு உணவுப்பொதிகளுக்கு ஆப்பு\nகர்ப்பிணித் தாய்மார்களுக்காக மாதாந்தம் வழங்கிவந்த போசாக்கு உணவுப் பொதிகள் வழங்குவதை, அடுத்த அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு தற்போதைய ரா...\nதிருடர்களை பிடிக்கச் சென்றேன், திருட்டுக்கூட்டம் என்னை பிடித்து அடைத்துள்ளது.\nசர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் பதிவுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க...\nதிருடர்களை வீட்டுக்குள் மறைத்து வைத்திருந்த யாழ்ப்பாண பெண் பொலீஸ்\nபல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த திருடர்கள் இருவர் தமிழ் பெண் பொலீஸாரின் வீட்டிற்குள் மறைந்திருந்த நி...\nவடக்கு மக்கள் வன்மம்கொண்ட இனவாதிகள் மாகாநாயக்க தேரர் கடும் விசனம்..\nசிங்கள மக்களை சேர்த்துக்கொள்ள முடியாத ஒட்டுமொத்த இனவாத சிந்தனையும் வடக்கிலுள்ள மக்களிடமே காணப்படுகின்றது என்கிற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வ...\nகுடிமனைகள் மத்தியில் விபச்சார விடுதி அகற்றக்கோரி கிளிநொச்சி மக்கள் தெருவில் நின்று ஆர்ப்பாட்டம்\nசமூக சீரழிவுச் செயற்பாட்டிலிருந்து கிராமத்தை காப்பாற்றுமாறு மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தங்களது கிராமத்தில் வசிக்கும...\nஎந்தவொரு நாட்டிடமும் மண்டியிடாத தேசத்தை உருவாக்குமோம் நான் என்நாட்டை நேசிக்கின்றேன். கோத்தா\nநேற்று கூடிய பாராளுமன்றில் ஜனாதிபதியில் கொள்கைவிளக்க உரை இடம்பெற்றது. சிங்களத்தில் இடம்பெற்ற அவருடைய பேச்சின் முழுவடிவம் தமிழில் : கௌரவ ச...\nறிசார்ட், ஹக்கீம் , ஹிஸ்புல்லாவை உடனடியாக கைது செய்வீர்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களையடுத்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முஸ்லிம்...\nநீதிமன்ற உத்தரவை மீறி குருகந்தவில் தைப்பொங்கல் கொண்டாட்டம். வாக்குவேட்டைக்கான அடித்தளம்\nமுல்லைத்தீவு, நயாறு குருகந்த ரஜமகா விகாரையின் எல்லையில் உள்ள நிராவிய பிள்ளையார் விநாயகர் கோவிலில் இன்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பின...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://livelyplanet.wordpress.com/shortstories/", "date_download": "2020-01-19T01:13:23Z", "digest": "sha1:LB2PKAOLRMLADPZPB7VCJJWEKB3HMBT2", "length": 6584, "nlines": 66, "source_domain": "livelyplanet.wordpress.com", "title": "சிறுகதைகள் | டன்னிங்-க்ரூகர் எப்பக்ட்", "raw_content": "\n\"அறிந்தது, அறியாதது, தெரிந்தது, தெரியாதது, புரிந்தது, புரியாதது, இல்லாதது, பொல்லாதது, அனைத்தும் யாமறிவோம்\"\nபலப்பிரயோகம் -வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ்.\nகுழந்தை செய்த முதல் குற்றம்– டொனால்ட் பார்தேல்ம்\nநன்றி மேம் – லாங்ஸ்டன் ஹ்யூஸ்\nஒளிந்து கொள்ள ஒரு பெட்டி – ஜேம்ஸ் தர்பர்\nஆனந்தம் – ஆன்டன் செகாவ்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020 அறிவிப்பு\nசெயல்வகையும் செல்லிடமும் – எம். கே. காந்தி\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜனவரி 2020 திசெம்பர் 2019 ஓகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 திசெம்பர் 2018 நவம்பர் 2018 ஒக்ரோபர் 2018 செப்ரெம்பர் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 திசெம்பர் 2017 ஒக்ரோபர் 2017 செப்ரெம்பர் 2017 ஓகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 திசெம்பர் 2016 நவம்பர் 2016 செப்ரெம்பர் 2016 ஓகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 நவம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மார்ச் 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூன் 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 மே 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இடுகையிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajini-only-kept-the-pet-name-ajith-as-thala-ar-murugadas-065588.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-19T02:38:55Z", "digest": "sha1:7PJ4FZ6EKDYBVVVGE7MJZGB5OYDYMHGX", "length": 16520, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஜித்துக்கு தலன்னு பேரு வச்சது யாரு தெரியுமா? ஏஆர் முருகதாஸ் கூறிய முக்கிய தகவல்! | Rajini only kept the pet name Ajith as Thala: AR Murugadas - Tamil Filmibeat", "raw_content": "\nதெலுங்கில் வில்லனாக நடிக்க தமிழ் ஹீரோக்களுக்கு டிமான்ட்\n10 hrs ago சன் டிவியில் ஓளிபரப்பு... ஒரு வருடத்துக்குப் பிறகும் தாறுமாறாக டிரெண்டிங் ஆன விஸ்வாசம்\n11 hrs ago “தி மாயன்“ கம்பீரமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்… இன்று வெளியானது\n12 hrs ago “பொன்னியின் செல்வன்“ நான் நடிக்க வேண்டியது.. ஏனோ சரியா வரல..அமலா பால் \n12 hrs ago ஆக்‌ஷன் காட்சியில் வில்லன்களைப் பறக்கவிட்ட சரவணன் ... 200 பேருக்கு பொங்கல் பரிசு\nNews பொங்கல் பண்டிகையின் போது ரூ. 605 கோடிக்கு மது விற்பனை.. திருச்சி முதலிடம்\nTechnology தினமும் பஸ்சில் பயணம் செய்பவரா நீங்கள் உங்களுக்காகவே கூகுள் அறிமுக படுத்திய புதிய அம்சம்\nLifestyle ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nAutomobiles எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இமாலய எண்ணிக்கையில் குவிந்த புக்கிங்... எவ்வளவு தெரியுமா\nSports யப்பா சாமி.. எங்களை விட்ருங்க.. பயமா இருக்கு.. தெறித்து ஓடிய 5 பேர்.. வங்கதேச அணியில் கேலிக் கூத்து\nFinance விலை சரிவில் 67 பங்குகள்..\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅஜித்துக்கு தலன்னு பேரு வச்சது யாரு தெரியுமா ஏஆர் முருகதாஸ் கூறிய முக்கிய தகவல்\nசென்னை: நடிகர் அஜித்துக்கு தல என்று பெயர் வைத்தது யார் என்ற தகவலை இயக்குநர் ஏஆர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.\nஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் முதல் முறையாக ரஜினி நடித்திருக்கும் படம் தர்பார். இந்த படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nரஜினிகாந்த் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு காக்கிச்சட்டையில் போலீஸ் அதிகாரியாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். இதனால் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.\nலேடி ஆக்‌ஷன் சூப்பர்ஸ்டாராக மாறிய த்ரிஷா.. ராங்கி டீஸர் ரிலீஸ்\nஇந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஏஆர் முருகதாஸ், சின்ன வயதில் நிலாவை பார்த்து சாப்பாடு சாப்பிடு���ோம். இப்போது நிலாவில் இறங்கியது போல் உள்ளது.\nஅந்தளவுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ரஜினியை பார்த்து பார்த்து ரசித்தவன் நான். உங்கள் எல்லோரையும் விட ரஜினிக்கு மூத்த ரசிகன் என்றார்.\nசினிமா திமிரையும் ஆணவத்தையும் கொடுக்கும். ஒரு குச்சியை கதாநாயகன் என்று சொன்னாலே அது திமிருடன் ஆடத் தொடங்கிவிடும்.\nஆனால் 40 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த கர்வமும் இல்லாமல் இருப்பவர் ரஜினி. வாழ்க்கை முழுவதும் ரஜினியை பின்பற்ற நினைக்கிறேன்.\nஅஜித்துக்கு தல என்ற பெயர்\nஸ்டைலில் எம்ஜிஆருக்கு பிறகு ரஜினிதான் என்று ஏஆர் முருகதாஸ் கூறியதும் அரங்கம் கரகோஷத்தால் அதிர்ந்தது. தொடர்ந்து பேசிய ஏஆர் முருகதாஸ் அஜித்துக்கு தல என்று பெயர் வைத்ததே ரஜினி தான் என்றார்.\nஇந்த தகவலால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று தர்பார் இசை வெளியீட்டு விழா நிறைவடைந்த நிலையில் இன்றும் #DarbarAudioLanuch என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரென்ட்டாகி வருகிறது.\nபொதுவாதான் சொன்னோம்.. இருந்தாலும் தூக்கிடுறோம்.. சசிகலாவை சீண்டிய தர்பார்.. சரண்டரான லைகா\nதர்பார்.. என்னாச்சு.. ரஜினி ரசிகர்களை ஏ.ஆர். முருகதாஸ் ஏமாத்திட்டாரா.. வலுக்கும் அதிருப்தி\nதர்பார் படத்தை திரையிடாததால் ரஜினி ரசிகர்கள் ரகளை.. பேனர்கள கிழிப்பு.. திண்டுக்கல்லில் களேபரம்\nகொஞ்சம்கூட பிசிறடிக்காம ஜெட் வேகத்துல போகுது முதல் பாதி.. ஆனாலும் டொக்கு.. நெட்டிசன்ஸ் ரிவ்யூஸ்\nஜெயில்ல கூட ஷாப்பிங் போகலாம்.. சசிகலாவை சீண்டிய தர்பார்.. அனல் பறக்கும் வசனங்கள்\nதர்பார் ரிலீஸ்.. விதவிதமாக ட்ரென்டாகும் ஹேஷ்டேக்ஸ்.. திக்குமுக்காடும் டிவிட்டர்\nஉலகம் முழுக்க ரிலீஸானது ரஜினியின் தர்பார்.. ஆட்டம் பாட்டம் என அதிகாலையிலேயே களைகட்டிய தியேட்டர்ஸ்\nஅப்படியே தாத்தாவை உரித்து வைத்திருக்கும் ஐஸ்வர்யாவின் மகன்.. தீயாய் பரவும் ரஜினி பேரனின் போட்டோஸ்\nப்பா.. சும்மா சொல்லக்கூடாது.. அவரு சொன்னது உண்மைதான்.. நயன்தாரா செம கிளாமர்.. ம்.. வேறலெவல்\nஒரிஜினலாவே நான் வில்லன் மா.. கேம் ஆடுறாங்க நம்மக்கிட்டயே.. பட்டையை கிளப்பும் தர்பார் ட்ரெயிலர்\nசூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து சொன்ன உலக நாயகன்.. ரைவலாகும் டிவிட்\nஇது எப்டி இருக்கு.. ரஜினியின் தெறிக்கவிட்ட அனல் பறக்கும் எவர்க்ரீன் பஞ்ச் டயலாக்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட பட��க்க\nRead more about: actor rajinikanth darbar audio launch ar murugadoss நடிகர் ரஜினிகாந்த் தர்பார் இசை வெளியீட்டு விழா ஏஆர் முருகதாஸ்\nமாஸ்டர் படத்துல ரொமான்ஸ் மட்டுமில்ல.. பறந்து பறந்து மார்ஷியல் ஆர்ட்ஸ் பண்ணப் போறாங்களாம் மாளவிகா\nஅபிராமி 50.. பொன்னாடை போர்த்தி.. ரஜினியை விழாவிற்கு அழைத்தார்\nசிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி இணைந்து செய்த செயல்.. பிளான் பண்ணி பண்ணனும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்\nபொன்னியின் செல்வன் படத்தில் நடிக்காததற்கு அமலா பால் காரணம் சொல்கிறார்\nபிரபல புகைப்படக் கலைஞர் கார்த்திக் ஸ்ரீனிவாசன் கேமரா வண்ணத்தில் உருவாகியுள்ளது தி ராயல்ஸ் 2020 கேலண்டர்.\nபொங்கலை குடும்பத்துடன் கொண்டாடிய சினேகா பிரசன்னா\nஇயக்குநர் சீமானுடன் எடுத்த செல்ஃபி பதிவிட்டு மீரா மிதுன்\nபுகழுக்கு சுளுக்கு எடுத்துவிட்டு அகிலா\nதலைவி படத்தின் எம்.ஜி.ஆர் ஃபர்ஸ்ட் லுக் டீசர் | Aravindasamy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?3617", "date_download": "2020-01-19T01:16:43Z", "digest": "sha1:D65VDEWZWM4YC5PTKXLW2CCH5Z7IQMHB", "length": 3536, "nlines": 52, "source_domain": "www.kalkionline.com", "title": "மாலை நேர ஸ்நாக்ஸ் அவல் போண்டா :", "raw_content": "\nமாலை நேர ஸ்நாக்ஸ் அவல் போண்டா :\nமாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு, அவல் சேர்த்து போண்டா செய்து கொடுக்கலாம். இந்த அவல் போண்டாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.\nதட்டை அவல் - ஒரு கப்\nபச்சை மிளகாய் - 3,\nகொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு,\nகரம்மசாலா தூள் - அரை ஸ்பூன்\nதயிர் - 2 டேபிள்ஸ்பூன்,\nஎண்ணெய் - 200 கிராம்,\nஉப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தேவையான அளவு.\n* உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.\n* அவலை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்த பின் தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைக்கவும்.\n* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த அவல், மசித்த உருளைக்கிழங்கு, கரம்மசாலா தூள், வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், தயிர், உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.\n* கடாயை அடுப்பில் வைத்து பொரிக்க தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை போண்டா சைஸில் உருட்டி, சூடான எண்ணெயில், போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அதிகம் சிவந்து விடாமல் பொரித்தெடுக்கவும்.\n* சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் அவல் போண்டா ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/122103", "date_download": "2020-01-19T01:40:30Z", "digest": "sha1:DHKPSPPQC357WQUCHYC2ZLMLBYGOF2GH", "length": 20778, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "சொல்முகம் வாசகர் குழுமம் – கோவை", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-50\nமலைகளை அணுகுதல், இன்னொரு பதிவு- விஜயபாரதி »\nசொல்முகம் வாசகர் குழுமம் – கோவை\n தங்கள் ஜப்பான் பயணம் இனிதே நிறைவுற்றது குறித்து மகிழ்ச்சி.\nகோவையில் ஒரு “புக் ரீடர்ஸ் கிளப்” தொடங்குவதென்பது நீண்ட நாட்களாக மனதில் உருட்டிக் கொண்டிருந்த ஒரு எண்ணம். பல முறை இதைப் பற்றி பேசியும் செயல்படுத்த முடியாமல் போனது. நமது நண்பர்கள் சென்னையிலும் பாண்டியிலும் வெண்முரசு கூட்டங்களை மாதம்தோறும் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கிறார்கள். ஆனால் விஷ்ணுபுர வாசக வட்டம் மையம் கொண்டிருக்கும் கோவையில் வாசிப்பை முன்வைத்து தொடர்ச்சியான கூட்டங்களை நடத்த முடியாமலாகிக் கொண்டிருந்தது.\nஇந்த முறை ஊட்டியிலிருந்து மலையிறங்கும்போதே வாசிப்பு கூட்டங்களை கோவையில் கட்டாயம் ஒருங்கமைக்க வேண்டும் என்று மீண்டும் முன்வைத்தபோது, க்விஸ் செந்தில், செல்வேந்திரன், விஜய சூரியனும் இதை தீவிரமாகக் கையிலெடுத்துக் கொண்டார்கள். கோவையில் இருக்கும் நமது நண்பர்களை முதலில் தொடர்பு கொண்டு ஒன்றாக திரட்டினோம். அனைவருமே தங்களை இதில் இணைத்துக் கொண்டார்கள். தாமதிக்காமல் முதல் கூட்டத்தை 26ம் தேதி ஞாயிறன்றே கூட்டுவதாக முடிவெடுத்தோம். டைனமிக் நடராஜன் தனது தொண்டாமுத்தூர் பண்ணை இல்லத்தில் இடமளித்து தேநீருக்கும் இடைஉணவுகளுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டார். குறுகிய கால அறிவிப்பென்பதால் முடிந்தவர்கள் மட்டும் வந்தாலும் பரவாயில்லை, பிரத்தியேக தயாரிப்பு இம்முறை தேவையில்லை என்று முடிவெடுத்தோம். அடுத்தடுத்த கூட்டங்கள் ஒரு மாதம் முன்னதாகவே திட்டமிடப்படும்.\nதிரு.டி. பாலசுந்தரம் அவர்கள் டைனமிக் நடராஜனின் அழைப்பின் பேரில் ஆர்வத்துடன் எங்களோடு முதல் கூடுகையில் கலந்துக் கொண்டார். கோவை நண்பர்கள் சுஷீல், வெங்கட், விக்ரம், ஜியார்ஜியா சுரேஷ், நவீன் சங்கு, பூபதி, சபரி, எல்வின், க்விஸ் செந்தில், செல்வேந்திரன் ஆகியோருடன் இன்று காலை கூடினோம். டி. பாலசுந்தரம் அவர்க��் உலகெங்கிலும் “புக் கிளப்” செயல்படும் முறைகள் பற்றியும் அவற்றின் அவசியத்தையும் முன் வைத்து ஒரு துவக்க உரை நிகழ்த்தினார். கோவையில் ஒரு சில வாசிப்பு கூட்டங்கள் உண்டென்றாலும் நாங்கள் அனைவரும் ஜெயமோகனின் கட்டுப்பாட்டிற்கு பழக்கப்பட்டு அதில் தேர்ச்சியும் கொண்டவர்கள் என்பதால் இக்கூட்டங்கள் சீராக அமையும் என்று கருதுவதாக கூறினார். உண்மையில் அதை நாங்களுமே உணர்ந்தோம். எந்த விதிகளையும் எடுத்துக் கூறாமலேயே நாங்கள் அனைவரும் ஒரு ஒழுங்கில் வந்து அமைந்தோம். அதாவது நமது கூட்டங்களின் வடிவங்களுக்கு ஒரு பெயரிட்டு சொன்னால் போதும் அதன் விதிகள் வார்த்தெடுத்து புரிந்து கொள்ளப்படுமென்பதைப் போல. விஷ்ணுபுர விருது விவாத அரங்க விதிகள் அல்லது ஊட்டி முகாம் அமர்வின் விதிகள் என்று மட்டுமே இனி அறிவித்துவிடலாம். இதன் பயனாக ஒரு நொடி கூட வீணடிக்கப்படாததை நாங்கள் இன்று மீண்டும் கண்டோம். நமது அமர்வுகளினாலும், விவாதப் பட்டறை போன்ற முன்னெடுப்புகளாலும் ஒரு புத்தகத்தின் மீதான தன் கருத்துகளை முன் வைக்கும் முறைமையும் எதிர் விவாதங்கள் அமைய வேண்டிய தன்மையும் ஒருவாறு பழக்கப்பட்டு வந்திருக்கிறது.\n“சொல்முகம் வாசகர் குழுமம்” என்று பெயர் சூட்டிக் கொண்டு இக்கூட்டங்களுக்கான சில வழிமுறைகைளை இறுதி செய்தோம். மாதம் ஒரு செவ்விலக்கிய நாவல் தேர்வு செய்யப்படும். அதை வாசித்து அடுத்த கூடுகையில் பத்து நிமிடங்களுக்கு ஒவ்வொருவரும் தன் பார்வையினை சீராக முன் வைக்க வேண்டும். சுருக்காமாக ஊட்டி முகாமின் ஆய்வுரை விதிகள். கேள்விகளையோ கருத்துகளையோ கோர்வையாக முன்வைக்கும் பயிற்சியாகவும் இதை கொள்ளலாம். இவ்வுரைகளை சிறு கட்டுரை வடிவில் எழுதி பார்த்திருக்க வேண்டும். அக்கட்டுரைகள் ஒரு வலைப்பூவில் பதிவேற்றப்படும். இவ்வுரைகளின் மீதான விவாதங்கள் உரைகளுக்குப் பின் தொடரும். ஒரு நாவல் மீதான கவனத்தை குவித்து அதன் கட்டமைப்பு, அழகியல், வரலாற்றுப் பின்னணி என அத்தனை கோணங்களிலும் வாசிக்க இது வழி செய்யும். சில முக்கிய வசனங்களையோ, வர்ணனைகளையோ குறிப்பெடுத்து இங்கு கூட்டாக வாசிக்கும்போது அது மனதில் நிலைகொள்ளும். நட்பார்ந்த முறையிலேயே விவாதங்கள் நடக்க வேண்டுமென்பதும் அரட்டைகளுக்கோ புரட்டுகளுக்கோ இடமில்லையென்பதும் அடிப்படை ��ிதிகள்.\nமுதல் கூட்டமென்பதால் கடந்த மாதத்தில் வாசித்தவற்றை பகிர்ந்துகொண்டோம். டி.பாலசுந்தரம் அவர்கள் பனைமரச் சாலை புத்தக வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்தார். புத்தகத்தை கையோடு கொண்டுவந்து அதிலிருந்து சில வரிகளை வாசித்து காட்டி அவற்றை தன் பார்வையில் விளக்கினார். உம்மாச்சி, ஓநாய் குலச் சின்னம், இடைவெளி, டால்ஸ்டாயின் குறுநாவல்கள், இ.ரா. முருகனின் 1975, சுரேஷ் ப்ரதிப்பின் சிறுகதைகள், பிரதமன் சிறுகதைத் தொகுப்பு என பலவாரியான புத்தகங்கள் மீதான வாசிப்பை விவாதித்தோம். அவற்றை கட்டுரை வடிவிலும் வலையேற்றும் வேலையை சுஷீல் எடுத்துக் கொண்டுள்ளார். அடுத்த மாதம் முதல் மேலும் சில இளம் வாசக நண்பர்கள் இணைந்து கொள்வதாக உறுதியளித்துள்ளார்கள்.\nகோவையில் ஏதேனும் ஒரு இலக்கிய நிகழ்வுகளின்போதோ அல்ல எழுத்தாளர்களின் வருகையின்போது மட்டுமோ சந்தித்துக் கொள்ளும் இலக்கிய நண்பர்கள் இனி மாதந்தோறும் ஒன்று கூடப்போகிறோம் என்பதும் தீவிர இலக்கிய விவாதங்களாக அவை அமையப்போகிறதென்பதும் உவகையளித்தது. ஆனால் அதற்கான முறையான முதல் உந்துதலை இந்தக் காலை சந்திப்பு அளித்திருக்குமா என்று சந்தேகம் எழுந்தது. அடுத்த கூட்டம் ஜூன் 30 அன்று வைத்துக் கொள்வோம் என்றும் ப.சிங்காரத்தின் இரண்டு நாவல்களையும் வாசித்து வரவேண்டுமென்றும் முடிவெடுத்து அறிவித்த உடனேயே “எனக்கு ஓக்கே, நான் வருகிறேன்” என்று தன் மொபைலில் அட்டவணையை சோதித்தபடியே முதல் குரல் டி.பாலசுந்தரம் அவர்களிடமிருந்து எழுந்தது. இது ஒரு நல்தொடக்கம் என்ற நம்பிக்கைப் புன்னகையோடு கலைந்து சென்றோம்.\nகங்கைக்கான உயிர்ப்போர் - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 9\nசில வரலாற்று நூல்கள் 4 - தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: கெ.ராஜையன்\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/06/13095553/1246026/Xiaomi-Mi-9T-with-in-display-fingerprint-scanner-announced.vpf", "date_download": "2020-01-19T01:53:58Z", "digest": "sha1:Y7YXAHCE4ZO6MGOL2YGSGSPTPZ35HQ7S", "length": 19058, "nlines": 210, "source_domain": "www.maalaimalar.com", "title": "மூன்று பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம் || Xiaomi Mi 9T with in display fingerprint scanner announced", "raw_content": "\nசென்னை 19-01-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமூன்று பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசியோமி நிறுவனத்தின் புதிய Mi 9டி ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் அறிமுகம் செய்யப்பட்டது.\nசியோமி நிறுவனத்தின் புதிய Mi 9டி ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் அறிமுகம் செய்யப்பட்டது.\nசியோமி நிறுவனம் Mi 9டி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்த ரெட்மி K20 ஸ்மார்ட்போனின் ஐரோப்பிய வெர்ஷன் ஆகும்.\nபுதிய ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் MIUI 10 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் Mi 9டி ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. சோனி IMX582 பிரைமரி சென்சார் வழங்கப்பட்டுள்ளது.\nஇத்துடன் 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 13 எம்.பி. 124.8° அல்ட்ரா-வைடு சென்சார் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபிக்களை எடுக்க 20 எம்.பி. பாப்-அப் ரக கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் 3D வளைந்த வடிவமைப்பு கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் புளு மற்றும் ரெட் நிறத்தில் ஃபிளேம் பேட்டன் செய்யப்பட்டுள்ளது. இதன் பிளாக் வெர்ஷனில் பிரத்யேக கெவ்லர் கிரேடியன்ட் டெக்ஸ்ச்சர் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nசியோமி Mi 9டி சிறப்பம்சங்கள்:\n- 6.39 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 AMOLED HDR டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர்\n- அட்ரினோ 618 GPU\n- ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் MIUI 10\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 48 எம்.பி. சோனி IMX582 பிரைமரி சென்சார், டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.75, 0.8μm பிக்சல், 6P லென்ஸ்\n- 8 எம்.பி. 1/4″ டெலிபோட்டோ லென்ஸ், 1.12μm பிக்சல், f/2.4\n- 13 எம்.பி. 1/3″ 124.8° அல்ட்ரா-வைடு சென்சார், 1.12μm பிக்சல், f/2.4\n- 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2, 0.8μm பிக்சல்\n- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\n- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், குவால்காம் WCD9375 Hi-Fi ஆடியோ சிப்\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி\n- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்\nசியோமி Mi 9டி ஸ்மார்ட்போன் கார்பன் பிளாக், கிளேசியர் புளு மற்றும் ஃபிளேம் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 329 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.25,820) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 369 யூரோ (இந��திய மதிப்பில் ரூ.28,960) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் இந்திய வெளியீட்டு விவரம்\nஐந்து பிரைமரி கேமராவுடன் உருவாகும் ஹூவாய் ஸ்மார்ட்போன்\nரூ. 6000 பட்ஜெட்டில் டூயல் பிரைமரி கேமரா, கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nநான்கு கேமராக்கள், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் புதிய ஹானர் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nடெல்லி சட்டசபை தேர்தல் - 54 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் செல்போன் எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் கால் சேவை\nகூட்டணி குறித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் பேசவேண்டாம்- மு.க.ஸ்டாலின் அறிக்கை\nபிரச்சினைக்கு முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலினை சந்தித்த கே.எஸ்.அழகிரி பேட்டி\nஹோபர்ட் சர்வதேச டென்னிஸ்- சானியா மிர்சா ஜோடி சாம்பியன்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு\nதிமுக- காங்கிரஸ் கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை- மு.க.ஸ்டாலினை சந்தித்தப்பின் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி\n3.6 கோடி வாடிக்கையாளர்களை இழந்த வோடபோன் ஐடியா\nகுறைந்த விலையில் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் ஹூவாய்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் இந்திய வெளியீட்டு விவரம்\nவிரைவில் இந்தியா வரும் விலை உயர்ந்த சியோமி ஸ்மார்ட்போன்\nஐந்து பிரைமரி கேமராவுடன் உருவாகும் ஹூவாய் ஸ்மார்ட்போன்\nவிரைவில் இந்தியா வரும் விலை உயர்ந்த சியோமி ஸ்மார்ட்போன்\nஐந்து பிரைமரி கேமராவுடன் உருவாகும் ஹூவாய் ஸ்மார்ட்போன்\nரூ. 6000 பட்ஜெட்டில் டூயல் பிரைமரி கேமரா, கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\n6 ஜி.பி. ரேம் கொண்டு உருவாகும் புதிய ஐபோன்\nநான்கு கேமராக்கள், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - வ���ஷ்ணு விஷால்\nஸ்டார்க்கிற்கு இப்படி நடந்த போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றதே இல்லையாம்.... இன்று பலிக்குமா\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nடி20-யை அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் திரும்புவேன்: ஏபி டி வில்லியர்ஸ்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/jobs/65776-job-opportunities-in-dd-news.html", "date_download": "2020-01-19T02:39:02Z", "digest": "sha1:NTWLEBGYKEBZ6NJOXDQXKWGUUWQCGRFM", "length": 10218, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "டிவி சேனலில் ஆங்கர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு | Job opportunities in DD News", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nடிவி சேனலில் ஆங்கர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு\nடிடி எனப்படும் துார்தர்ஷன் சேனல் ஆங்கர், கோ ஆர்டினேடர், கேமராமேன், காபி ரைட்டர் உள்ளிட்ட பல்வேறு காலி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nடிடி நியூஸ் சேனலில், நிகழ்ச்சி தொகுப்பாளர், செய்தி ஆசிரியர், விருந்தினர்களை கையாளும் அலுவலர், கேமரா மேன், வீடியோ எடிட்டர் உள்ளிட்ட, 89 காலிப் பணியிடங்களை நிரப்ப, துார்தர்ஷன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஇதற்கு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், மாஸ் கம்யூனிகேஷன் அல்லது ஜர்னலிசத்தில் பட்டம் அல்லது படயம் பெற்றிருக்க வேண்டும். அடுத்த மாதம், 12ம் தேதிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகல்வித் தகுதி, வயது வரம்பு, பணி அனுபவம் உள்ளிட்ட பல அம்சங்கள் அறியவும், விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்யவும், http://ddnews.gov.in/about/opportunities என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவங்கிகளில் 8,000 காலிப்பணியிடம்: விண்ணப்பித்துவிட்டீர்களா\nகும்பகோணம்: பள்ளி மாணவர்கள் 3 பேர் மாயம் - போலீஸ் விசாரணை\n1. சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது\n2. 1000 கோடி செலவில் அம்பேத்கருக்கு சிலை 450 அடி உயரத்தில் பிரம்மாண்டம்\n3. கோர விபத்து.. லாரிக்கு அடியில் சிக்கி நொறுங்கிய கார் - துணை சபாநாயகரின் உறவினர் உட்பட 4 பேர் பலி\n4. அந்த போட்டோவ ஏன் இப்ப போட்டீங்க\n5. ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் காலவரையறையின்றி மூடப்படுகிறதா \n6. பிகினி உடையில் பிரபல நடிகரின் மகள் வாய்ப்புக்காக இப்படியெல்லாமா போஸ் கொடுப்பாங்க\n இன்று மறக்காம உங்க குழந்தைங்களுக்கு இதை கொடுங்க\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது\n2. 1000 கோடி செலவில் அம்பேத்கருக்கு சிலை 450 அடி உயரத்தில் பிரம்மாண்டம்\n3. கோர விபத்து.. லாரிக்கு அடியில் சிக்கி நொறுங்கிய கார் - துணை சபாநாயகரின் உறவினர் உட்பட 4 பேர் பலி\n4. அந்த போட்டோவ ஏன் இப்ப போட்டீங்க\n5. ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் காலவரையறையின்றி மூடப்படுகிறதா \n6. பிகினி உடையில் பிரபல நடிகரின் மகள் வாய்ப்புக்காக இப்படியெல்லாமா போஸ் கொடுப்பாங்க\n இன்று மறக்காம உங்க குழந்தைங்களுக்கு இதை கொடுங்க\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/64413222/notice/102404", "date_download": "2020-01-19T02:13:41Z", "digest": "sha1:PA7M2EMENNTNKA2XEZW7EV366MQ2GUAU", "length": 13123, "nlines": 201, "source_domain": "www.ripbook.com", "title": "Santhirakumar Balasubramanium (சந்தி) - Obituary - RIPBook", "raw_content": "\nதிரு சந்திரகுமார் பாலசுப்பிரமணியம் (சந்தி)\nஅளவெட்டி(பிறந்த இடம்) Mississauga - Canada\nசந்திரகுமார் பாலசுப்பிரமணியம் 1963 - 2019 அளவெட்டி இலங்கை\nபிறந்த இடம் : அளவெட��டி\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nயாழ். அளவெட்டி சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட சந்திரகுமார் பாலசுப்பிரமணியம் அவர்கள் 10-08-2019 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், சிறுவிளானைச் சேர்ந்த காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், சகுந்தலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், பரந்தனைச் சேர்ந்த காலஞ்சென்ற தர்மஞானசிங்கம்(சிங்கம்), பூபதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,\nபிறேமலதா(லதா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,\nதமிழினி, மகிழினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nசுசிகலா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சசிகலா, சூரியகுமார்(அளவெட்டி), சுரேஸ்குமார்(அவுஸ்திரேலியா), சிவகுமார்(சிவம்- சுன்னாகம்), சூரியகலா(கனடா), சக்திகலா(கனடா), செந்தில்குமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nமுரளிதரன்(கனடா), ஜீவாகரன்(லண்டன்), தர்சினி(ராதா- நீர்கொழும்பு), குணசீலன்(பிரான்ஸ்), அஜந்தா(மல்லாகம்), பரந்தாமன்(பரந்தன்), ராஜகுமார்(பரந்தன்), சாந்தி(பரந்தன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nரஞ்சித் தவராஜா - பிராம்ப்டன், கனடா Canada 4 months ago\nஏறத்தாழ பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர் மட்டுமே அறிமுகமான இவர் எனக்கு எந்த வகையிலும் ரத்த உறவோ தூரத்து உறவோ கிடையாது. இருந்த போதும், அவரது சகோதரியின் பெறாமகன் ஜெகன் அழைத்தது போல \"சந்தி சித்தப்பா\"...\nகுடும்பத்தினர் எல்லோரினதும் ஆறாத்துயரில் பங்குகொள்வதோடு அமரர் சந்திரகுமார் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.\nஎமது ஆழ்ந்த அநுதாபங்களை தெரிவிக்கின்றோம்.\nசந்தி அண்ணாவின் இழப்பால் துயருறும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்\nஇயற்கை அழகு நிறைந்த இலங்கைத் தீவில் தமிழர்கள் தொண்மையாக வாழும் பகுதியும்,சைவப் பாரம்பரியம் தழைத்தோங்கும் யாழ்ப்பாணத்தின் அளவெட்டி சிறுவிளானில் 02/JAN/1963... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.sudharavinovels.com/blog/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-01-19T01:31:22Z", "digest": "sha1:PYOQO4L5AOW7AIPR3JKHFCAQTDXWYRFX", "length": 5134, "nlines": 205, "source_domain": "www.sudharavinovels.com", "title": "அப்பாவின் நிழல் – ஹேமா – SudhaRaviNovels", "raw_content": "\nHome›Short Stories›அப்பாவின் நிழல் – ஹேமா\nஅப்பாவின் நிழல் – ஹேமா\nகனன்றிடும் பெரும் நெருப்பு – (குவிகம் நடத்திய ஆறுதல் பரிசு பெற்ற கதை)\n – ஷெண்பா (குவிகம் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை)\nஅரும்பு – வேத கௌரி (குவிகம் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை)\nநன்றி ஷெண்பா....ஹாஹா எனக்கும் புரியல ஷெண்பா இப்படியெல்லாமா நடக்கும்.....எங்க வீட்டில் நடக்கலப்பா...அது யாரோ\nமிகவும் நன்றி கீர்த்தனா...ஹாஹா சத்தியமாக அது நானில்லைப்பா....நான் அவளில்லை...\nஅப்பாவின் நிழல் – ஹேமா\nநன்றி ஷெண்பா....ஹாஹா எனக்கும் புரியல ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.ucl.ac.uk/why-we-post/tamil/about-us/research-team/jolynna-sinanan", "date_download": "2020-01-19T02:06:13Z", "digest": "sha1:N4JQZWV65AAINPOCKZ2HB4ZDCUM5JPOK", "length": 2112, "nlines": 45, "source_domain": "www.ucl.ac.uk", "title": "ஜோலினா சின்னன்னன் | Why We Post - UCL - London's Global University", "raw_content": "\nஜோலினா சின்னன்னன் ராயல் மெல்போர்ன் தொழில்நுட்ப கழக நிறுவனத்தில் (RMIT யில்) துணை வேந்தரின் முனைவர் மேற்படிப்பு ஆராய்ச்சியில் சக மாணவராக உள்ளார். 2011இல் இருந்து 2014 வரை, அவர் யுசிஎல்லின் சக மானுடவியல் ஆராய்ச்சியாளராக இருந்தார். 'வெப்கேம்' (டி மில்லர்) என்ற புத்தகத்தின் இணை ஆசிரியர் ஆகவும் இருந்தார். டிரினிடாட், ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரில் மின்னணு இன அமைப்பியல், புதிய ஊடகங்கள், இடம்பெயர்வு மற்றும் பாலினம் ஆகியவை அவரது ஆராய்ச்சிப் பகுதிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/entertainment/230011/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-19T02:57:39Z", "digest": "sha1:SE4ID2PEUK742T3UHPH5XMN6TDDKRCCV", "length": 8299, "nlines": 119, "source_domain": "www.hirunews.lk", "title": "என்னிடம் ஆபாசமாக பேசி தவறாக நடந்துக்கொண்டனர்- மனம் திறந்த நித்யா மேனன் - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nஎன்னிடம் ஆபாசமாக பேசி தவறாக நடந்துக்கொண்டனர்- மனம் திறந்த நித்யா மேனன்\nதமிழ் சினிமாவில் காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, மெர்சல் உட்பட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மத்தியில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளவர் நடிகை நித்யா மேனன்.\nஇந்நிலையில் தற்போது மிஷ்கின் இய���்கத்தில் 'சைக்கோ' படத்தில் நடித்து முடித்திருக்கும் நித்யா மேனன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.\nஇதன்போது, தான் எதிர்பாராத விதமாக தான் சினிமா துறையில் நுழைந்தேன் எனவும் ஓரிரு ஆண்டுகள் நல்ல படங்களில் நடித்துவிட்டு போய் விடலாம் என நினைத்தேன். ஆனால், அடுத்தடுத்து தொடர்ந்து நடித்து வந்ததால் அதன் மீது விருப்பம் அதிகமாகிவிட்டது.\nமேலும் சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிக மிக குறைவே. என்னிடம் சிலர் மிகவும் ஆபாசமாக பேசி தவறாக நடக்க முயற்சி செய்தனர்.\nபின்னர் பெண்களிடம் கௌரவமாக நடந்துகொள்ளுங்கள் என நான் கூறினேன். நமக்கு எவ்வாறான கஷ்டம் வந்தாலும் கொஞ்சம் கூட பயப்படாமல் தைரியமாக முகத்தில் அறைந்த மாதிரி சொல்ல வேண்டும். அப்போதுதான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என கூறியுள்ளார்.\nபிரபல நடிகைக்கு விரைவில் “டும் டும் டும்”..\nகாஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி...\nஅலற வைக்கும் ஆயிரம் ஜென்மங்கள் திரைப்பட ட்ரெய்லர்\nகாமெடி, காதல் படங்கள் எடுத்து வந்த...\nஎன்னிடம் ஆபாசமாக பேசி தவறாக நடந்துக்கொண்டனர்- மனம் திறந்த நித்யா மேனன்\nதமிழ் சினிமாவில் காஞ்சனா 2, ஓ காதல்...\nவெளியானது “தம்பி” திரைப்பட ட்ரெய்லர்\nபாபநாசம் புகழ் ஜீத்து ஜோசப் இயக்கத்தில்...\n“ராங்கி” திரைப்படத்தில் திரிஷா இப்படி நடித்துள்ளாரா..\nதமிழ் சினிமாவின் எவர்க்ரீன் கதாநாயகி...\n'ஹிரு ஸ்டார்' இசை நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார் மங்கள டென்னெக்ஸ்\nபல லட்சக்கணக்கான தொலைக்காட்சி பார்வையாளர்களை...\nSUNFEST இசை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்தார் DIPLO\nபிரபல சர்வதேச பாடகர் டிப்லோ (DIPLO) ...\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி இன்று இரவு..\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி...\nடீக்கட பசங்களின் காதலர்தின காதல் மெட்டு\nகாதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை...\nஉலகை விட்டு பிரிந்த மற்றும் ஓர் பிரபல பாடகர்\nபிரித்தானிய பாப் பாடகர் ஜார்ஜ்...\nஅஜித் குமாரின் உண்மை சாகசங்களுடன் உருவாகும் அடுத்த படம் என்ன தெரியுமா\nதல அஜித் நடித்து வெளியாகிய திரைப்படம்...\nஇவ்வருடத்தின் பாக்ஸ் ஆபிஸ் கிங் தல..\nஇந்த வருடத்தில் பாக்ஸ் ஆபிஸ் கிங்...\nஉலக மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை...\nஉலகமே எதிர்பார்த்திருந்த ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல் வெளியானது - காணொளி\nஇசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையில்...\nZee தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nசமீப காலமாக திரைத்துறையினரின் தற்கொலைகள்...\nபரத் நடித்த “பொட்டு” திரைப்படம்... ஹிரு தொலைக்காட்சியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.irasenthil.com/2009/01/blog-post_30.html", "date_download": "2020-01-19T01:22:49Z", "digest": "sha1:WMXZMMZLIEUMO3HEYHN4KYACPNSTB46D", "length": 5838, "nlines": 128, "source_domain": "www.irasenthil.com", "title": "இரா.செந்தில் | ira.Senthil: வீர வணக்கம்", "raw_content": "\nTags அஞ்சலி , ஈழம் , முத்து குமார்\nஈழப் பிரச்சினையில் இளைஞர் தீக்குளிப்பு எனக் கேள்விப்பட்டவுடன், ஏதோ உணச்சிவேகத்தில் ஒர் இளைஞர் செய்திருப்பார் என நினைத்தேன், ஆனால் முத்து குமார் இறுதி நிமிடங்களில் கொடுத்த துண்டு அறிக்கைகளை படித்த பிறகு, மிக தெளிவாக சிந்திக்கும் ஓர் இளைஞர், கள்ள மொளனம் சாதிக்கும் தமிழக, இந்திய சர்வதேச அரசுகளினால் விளைந்த விரக்தியால்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்பது தெளிவானது.\nஇவ்வளவு தெளிவான சிந்தனை கொண்டிருந்த இந்த நண்பர், தமிழனோடு வாழ்ந்து சேர்ந்து போராடியிருக்கலாம்.\nபோய் வா நண்பா, என்றும் உன் நினைவு எங்கள் நினைவில் நிற்கும். ஈழம் ஒரு நாள் மலரும். உந்தன் உணர்வு வெகு சீக்கிரத்தில் உயிர் பெரும்.\nசாவைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை எடுத்துக் கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறும். உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே. சே குவேரா.\nதமிழர்களே மனதளவிலாவது கோபப்படுங்கள், ஒரு துடிப்பான, தெளிவான சிந்தனை கொண்டிருந்த ஓர் இளைஞன், ஓர் தமிழனின் உயிரை வழக்கம் போல் புறக்கணித்து விடாதிர்கள்.\nஆஸ்திரேலியா வரிப்பந்தாட்டம் 2009 - 2\nதையே முதற்றிங்கள் தை முதலே ஆண்டு முதல்\nஇனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2019/11/blog-post_36.html", "date_download": "2020-01-19T01:17:58Z", "digest": "sha1:YUIJKPSMCDFQDNNSJIA4XYYCLTCWDOKX", "length": 5419, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கலிபோர்னியாவில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்டார்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத���திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகலிபோர்னியாவில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்டார்\nபதிந்தவர்: தம்பியன் 30 November 2019\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் மைசூரை சேர்ந்த 25 வயதான மாணவர் அபிஷேக் சுதேஷ் பட் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nகலிபோர்னியா அரசுப் பல்கலைக் கழகத்தில் கம்யூட்டர் சைன்ஸ் படித்து வந்த அவர் பணத்தேவைக்காக அங்குள்ள உணவுவிடுதியில் பகுதி நேர வேலை பார்த்து வந்தார். பணி முடித்து வீடு திரும்பும்போது அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.\nகண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர் .அபிஷேக்கின் உடல் கலிபோர்னியாவின் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மைசூரில் உள்ள குவெம்புநகரில் வசித்து வரும் அபிஷேக்கின் பெற்றோருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n0 Responses to கலிபோர்னியாவில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்டார்\nநிபுணர்களின் ஆலோசனைகள் பெற்றே பொருளாதார மையத்தின் சந்தைகள் அமைக்கப்படும்: விக்னேஸ்வரன்\nஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கத் தயார்: பா.ஜ.க\nமாணவர்கள் ஐவரின் நினைவேந்தல் இன்று\nசூடு பிடிக்கும் ஈரான், சர்வதேச விவகாரம் : பிரிட்டன் தூதரைக் கைது செய்தது ஈரான்\nஅமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை அனுமதியோம்: சஜித்\nபுத்திசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: கோட்டா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கலிபோர்னியாவில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்டார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/kayla-review", "date_download": "2020-01-19T02:45:23Z", "digest": "sha1:W4MBCD6NMFEPD4J2K4QTCH5LHQNFLBAY", "length": 4972, "nlines": 81, "source_domain": "primecinema.in", "title": "கைலா- விமர்சனம் – Prime Cinema", "raw_content": "\nஒரு க்ரைம் திரில்லர் அனுபவத்திற்கு முயற்சித்திருக்கிறது கைலா. ஒர் இளம் பெண் எழுத்தாளர் பேய் இருப்பதாய்ச் சொல்லப்படும் ��ரு வீட்டைப் பற்றியும் அவ்வீட்டின் மர்மங்களைப் பற்றியும் ஒரு நூல் எழுத முயற்சிக்கிறார். அவர் திரட்டும் தகவல்களின் வழிவாகவும், அவ்வீட்டின் அருகில் நடக்கும் சில கொலைகளாகவும் படம் விரிகிறது.\nபடத்தில் நாயகி தான் பிரதான பாத்திரம். கூடுமான வரையில் கன்வின்சிங்கான நடிப்பை கொடுத்திருக்கிறார். செண்டிமெண்ட் காட்சிகளில் அவர் இன்னும் கவனிக்க வைத்திருக்கலாம். நாயகிக்கு எதிர்நாயகனாக நடித்திருக்கும் பாஸ்கர் சீனுவாசன் இந்தப்படத்தை எழுதி\nதொட்டு விடும் தூரம்- விமர்சனம்\nஇயக்கி தயாரித்தும் இருக்கிறார். பொறுப்பை உணர்ந்து அவர் நடித்திருந்தாலும்\nமுக்கியமான காட்சிகளில் அவரின் முகம் இன்னும் நல்ல நடிப்பிற்கு பழக்கப்பட வேண்டும்.\nகவுசல்யா வரும் அந்த ப்ளாஸ்பேக் போர்ஷனில் இருந்த அழுத்தம் படம் நெடுக இருந்திருக்கலாம். இசை ஒளிப்பதிவு இரண்டும் கதைக்கேற்ற உழைப்பைக் கொடுத்திருக்கின்றன.\nவசனங்களில் மேம்போக்குத்தனம் தெரிகிறது. சிலபல சறுக்கல்கள் இருக்கிறது தான்.\nஇருந்தாலும் புதியவர்களாக வந்து சினிமாவில் புதிய கதை சொல்லல் முயற்சியை கையாண்ட துணிச்சலுக்காக கைலாவை பாராட்டத்தான் வேண்டும்\nராகவா லாரன்ஸுக்கு கிடைத்த கெளரவம்\nதொட்டு விடும் தூரம்- விமர்சனம்\nவெற்றி மகிழ்ச்சியில் “வி1” படக்குழு\nபத்திரிக்கையாளராக திருப்பம் ஏற்படுத்தும் “யாஷிகா ஆனந்த்”\nசிம்புவிற்கு வில்லனாக ”நான் ஈ” சுதிப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/upsc-capf-2019-notification-for-assistant-commandant-apply-004840.html", "date_download": "2020-01-19T01:29:45Z", "digest": "sha1:B4DGLCY5NDO2JLNHVADCB376DIYEYJRB", "length": 15280, "nlines": 139, "source_domain": "tamil.careerindia.com", "title": "இந்திய ராணுவத்தில் பணியாற்ற ஆசையா? யுபிஎஸ்சி அழைப்பு! | UPSC CAPF 2019 Notification for Assistant Commandant, Apply Online till 20 May upsconline.nic.in - Tamil Careerindia", "raw_content": "\n» இந்திய ராணுவத்தில் பணியாற்ற ஆசையா\nஇந்திய ராணுவத்தில் பணியாற்ற ஆசையா\nஇந்திய ராணுவத்தின் துணை ராணுவப் படையான பிஎஸ்எப், சிஆர்பிஎப், சிஎஸ்ஐஎப், ஐடிபிபி, எஸ்எஸ்பி உள்ளிட்ட பிரிவில் காலியாக உள்ள கமாண்டென்ட் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் இப்பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 323 உதவி கமாண்டென்ட் பணியிடங்கள் உள்ள நி��ையில் இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nஇந்திய ராணுவத்தில் பணியாற்ற ஆசையா\nநிர்வாகம் : இந்திய இராணுவம்\nதேர்வு வாரியம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி)\nபணி : உதவி கமாண்டென்ட்\nமொத்த காலிப் பணியிடங்கள் : 323\nகல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\n01.08.2019 தேதியின்படி 20 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு ஆணை மற்றும் விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, தனித்திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஎழுத்துத் தேர்வானது தாள் - I, தாள் - II என இரு தாள்கள் கொண்டது. எழுத்துத் தேர்வில் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் மதிப்பெண்கள் குறைக்கப்படும்.\nஎழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 18.08.2019\nஎழுத்துத் தேர்வு நடைபெறும் மையங்கள் : சென்னை மற்றும் மதுரை.\nவிண்ணப்பக் கட்டணம் : ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.\nwww.upsconline.nic.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பித்த பின்னர் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட்ட எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 20.05.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇப்பணிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.\nUPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nUPSC Recruitment 2020: பட்டதாரி இளைஞர்களுக்கு வருங்கால வைப்பு நிதிக்கழகத்தில் வேலை\n பாதுகாப்புப் படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nUPSC Recruitment 2020: பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை அறிவிப்பு\nUPSC NDA: யுபிஎஸ்சி என்டிஏ தேர்வு முடிவுகள் வெளியீடு\nமத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு- அமைச்சர் ஜித்தேந்திர சிங்\nமத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் பேராசிரியர் பணியிடங்கள்: யுபிஎஸ்சி அறிவிப்பு\nTNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு இல���ச பயிற்சி வேண்டுமா\nUPSC CDS 2019: யுபிஎஸ்சி சிடிஎஸ் தேர்விற்கான அறிவிப்பு வெளியீடு\nTNPSC Notification: டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்\nசிவில் சர்வீஸ் தேர்வெழுத போறீங்களா அரசு வேலை பெற அருமையான டிப்ஸ்\nUPSC Recruitment 2019: மத்திய அரசுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்: யுபிஎஸ்சி அறிவிப்பு\nமத்திய அரசில் வேலை வேண்டுமாஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..\n1 day ago UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\n1 day ago மத்திய அரசில் வேலை வேண்டுமாஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..\n1 day ago ரூ.2.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n1 day ago Anna University: அண்ணா பல்கலை., பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nLifestyle ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nNews பெண்ணை கட்டிலில் கட்டி வைத்து உயிரோடு எரித்த பயங்கரம்.. சிதறி கிடந்த தோட்டாக்கள்.. உபியில் பயங்கரம்\nMovies சன் டிவியில் ஓளிபரப்பு... ஒரு வருடத்துக்குப் பிறகும் தாறுமாறாக டிரெண்டிங் ஆன விஸ்வாசம்\nAutomobiles எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இமாலய எண்ணிக்கையில் குவிந்த புக்கிங்... எவ்வளவு தெரியுமா\nSports யப்பா சாமி.. எங்களை விட்ருங்க.. பயமா இருக்கு.. தெறித்து ஓடிய 5 பேர்.. வங்கதேச அணியில் கேலிக் கூத்து\nFinance விலை சரிவில் 67 பங்குகள்..\nTechnology இப்ப வர சொல்லு: 4G களத்திற்கு தயாரான BSNL., டோட்டல் இந்தியாவில் அறிமுகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇனி வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை அதுவும் 6 மணி நேரம் தான் அதுவும் 6 மணி நேரம் தான்\nரூ.2 லட்சம் ஊதியத்தில் சென்னை பல்கலையில் வேலை\nமத்திய உர தொழிற்சாலையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/25004352/Asking-for-drinking-water-Panchayat-Office-The-civilian.vpf", "date_download": "2020-01-19T01:21:36Z", "digest": "sha1:6OXZKIXJDJTH42HIFNGJXSUFMTTFZJDD", "length": 12582, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Asking for drinking water Panchayat Office The civilian blockade || அம்பை அருகே குடிநீர் கேட்டு பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅம்பை அருகே குடிநீர் கேட்டு பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை + \"||\" + Asking for drinking water Panchayat Office The civilian blockade\nஅம்பை அருகே குடிநீர் கேட்டு பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை\nஅம்பை அருகே குடிநீர் கேட்டு, பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.\nநெல்லை மாவட்டம் அம்பை யூனியன் வாகைகுளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட 1, 5-வது வார்டு கம்மாளர் தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், ஆழ்குழாய் மோட்டார் சீரமைக்கப்படாததை கண்டித்தும் நேற்று பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பின்னர் பஞ்சாயத்து எழுத்தர் முத்துகுமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.\nஅப்போது அவர்கள் கூறுகையில், வாகைகுளம் பகுதியில் கருணையாறு வறண்டதால் அதில் இருந்து குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. ஆனால் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் மூலம் வரும் தண்ணீரும் கடந்த ஒரு மாதமாக வரவில்லை. சின்டெக்ஸ் ஆழ்குழாய் கிணற்றின் மோட்டார் பழுதடைந்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் சரிசெய்யவில்லை என கூறினர்.\nபின்னர் பஞ்சாயத்து எழுத்தர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில், தாமிரபரணி குடிநீர் திட்ட குழாய் ரோட்டின் மேல்புறம் முதல் கட்டமாக வைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. விரைவில் ரோட்டின் கீழ்பகுதிகளுக்கும் குடிநீர் குழாய்கள் அமைக்கப்படும் என கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.\n1. பல்லடம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்\nபல்லடம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. பென்னாகரம் அருகே குடிநீர் கேட்டு கால்நடைகளுடன் பொது மக்கள் சாலை மறியல்\nபென்னாகரம் அருகே குடிநீர் கேட்டு கால்நடைகளுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n3. குடிநீர் கேட்டு கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா\nகுடிநீர் கேட்டு கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n4. சென்னிமலை அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் ச���லை மறியல் - போக்குவரத்து பாதிப்பு\nசென்னிமலை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n5. குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை\nகுடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டனர்.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. நண்பரின் காளையுடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு சென்ற என்ஜினீயர் பலியானது எப்படி\n2. திருமணமாகி 2 நாட்களில், முதலிரவே நடக்காத நிலையில் ரூ.5 லட்சம் கடனுக்காக மனைவியை நண்பனுக்கு விருந்தாக்க முயற்சி\n3. 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஆட்டோ டிரைவர் கைது - உடந்தையாக இருந்த மனைவியும் சிக்கினார்\n4. கோவையில் வீடுகளின் சுவர் ஏறி குதித்து படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் வாலிபர்\n5. 2 பேர் பலி-36 பேர் காயம்: அலங்காநல்லூரில் விறுவிறுப்பான ஜல்லிக்கட்டு - சிறந்த வீரர்-காளைக்கு கார்கள் பரிசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/05/06013832/West-Indies-opener-pair-of-365-runs-in-oneday-cricket.vpf", "date_download": "2020-01-19T02:41:31Z", "digest": "sha1:WICW443SJAWWKJFILVZ5HXUOKEZJ3UH7", "length": 13543, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "West Indies opener pair of 365 runs in one-day cricket are world record || ஒரு நாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஜோடி 365 ரன்கள் குவித்து உலக சாதனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஒரு நாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஜோடி 365 ரன்கள் குவித்து உலக சாதனை + \"||\" + West Indies opener pair of 365 runs in one-day cricket are world record\nஒரு நாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஜோடி 365 ரன்கள் குவித்து உலக சாதனை\nஒரு நாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஜோடி 365 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது.\nவ��ஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், அயர்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடர் அயர்லாந்தில் உள்ள டப்ளின் நகரில் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-அயர்லாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜான் கேம்ப்பெல், விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் இருவரும் இணைந்து புதிய அத்தியாயம் படைத்தனர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 365 ரன்கள் (47.2 ஓவர்) திரட்டி மலைக்க வைத்தனர். 48 ஆண்டு கால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடக்க விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இதற்கு முன்பு பாகிஸ்தானின் இமாம் உல்-ஹக், பஹார் ஜமான் ஜோடி கடந்த ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக தொடக்க விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அச்சாதனை முறியடிக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டுமொத்த அளவில் பார்த்தால் இது, வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல்-சாமுவேல்ஸ் கூட்டணி 2015-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக 2-வது விக்கெட்டுக்கு 372 ரன்கள் எடுத்த சாதனைக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது.\nதனது முதலாவது சதத்தை எட்டிய ஜான் கேம்ப்பெல் 179 ரன்களும் (137 பந்து, 15 பவுண்டரி, 6 சிக்சர்), 5-வது சதத்தை நிறைவு செய்த ஷாய் ஹோப் 170 ரன்களும் (152 பந்து, 22 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர். ஒரு நாள் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஒரே இன்னிங்சில் 150 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல் நிகழ்வாகும். இச்சாதனையுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 381 ரன்கள் குவித்தது.\nபின்னர் இமாலய இலக்கை நோக்கி ஆடிய அயர்லாந்து அணி 34.4 ஓவர்களில் 185 ரன்களில் சுருண்டு தோல்வி அடைந்தது.\n1. கடைசி ஒரு நாள் கிரிக்கெட்டில் 316 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து இந்தியா ‘திரில்’ வெற்றி - தொடரையும் கைப்பற்றியது\nகட்டாக்கில் நேற்றிரவு நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான பரபரப்பான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 316 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து வெற்றி பெற்றதோடு தொடரையும் வசப்படுத்தியது.\n2. இந்தியா உடனான 3-வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணி 315 ரன்கள் குவிப்பு\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 316 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n3. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ���திரான தொடர் : காயம் காரணமாக இந்திய வீரர் தீபக் சகார் விலகல்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது ஆட்டத்தில் இருந்து காயம் காரணமாக இந்திய வீரர் தீபக் சகார் விலகியுள்ளார்.\n4. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.\n5. ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தி குல்தீப் யாதவ் அபாரம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநள் போட்டியில் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி\n2. இந்திய முன்னாள் ஆல்-ரவுண்டர் பாபு நட்கர்னி மரணம் - தொடர்ந்து 21 ஓவர்கள் மெய்டன் வீசிய சாதனையாளர்\n3. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை சுருட்டியது ஆப்கானிஸ்தான்\n4. தென்ஆப்பிரிக்க பவுலர் ரபடாவுக்கு ஒரு டெஸ்டில் விளையாட தடை\n5. இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/11/07151804/1211732/Galle-Test-Ben-foakes-century-england-342-runs.vpf", "date_download": "2020-01-19T02:08:57Z", "digest": "sha1:JSJ6D7MLDWU7XHP3Z4PGMOQO3D5QJF54", "length": 17966, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "காலே டெஸ்ட்- பென் போக்ஸ் சதத்தால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 342 ரன் சேர்ப்பு || Galle Test Ben foakes century england 342 runs", "raw_content": "\nசென்னை 19-01-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகாலே டெஸ்ட்- பென் போக்ஸ் சதத்தால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 342 ரன் சேர்ப்பு\nகாலேயில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் பென் போக்ஸின் அபார சதத்தால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 342 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. #SLvENG\nகாலேயில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் பென் போக்ஸின் அபார சதத்தால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 342 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. #SLvENG\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடரை 3-1 என்ற கணக்கிலும், ஒரே ஒரு 20 ஓவர் போட்டி தொடரை 1-0 என்ற கணக்கிலும் இங்கிலாந்து அணி வென்றது. இதனையடுத்து இலங்கை- இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கையில் உள்ள காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது.\nடாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோரி பேர்ன்ஸ் 9 ரன்களில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து களம் இறங்கிய மொயீன் அலி ரன் எதும் எடுக்காமல் ஆட்டம் இழந்து இங்கிலாந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.\nபின்னர் சீரான இடைவெளியில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்தபோதும், அறிமுக வீரரான விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் நிலைத்து நின்று விளையாடி அரைசதத்தை கடந்தார்.\nமுன்னதாக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் காலே மைதானத்தில் 100 விக்கெட்டை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றார். இந்த மைதானத்தில் அதிகபட்சமாக முரளிதரன் 111 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ரங்கனா ஹெராத்திற்கு இது கடைசி டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் தொடக்க ஆட்டக்காரர் ஜென்னிங்ஸ் (46 ரன்), சாம் குர்ரான் (48 ரன்), ஜோஸ் பட்லர் (38 ரன்) ஆகியோரின் உதவியுடன் இங்கிலாந்து அணி 300 ரன்களை கடந்தது. அறிமுக வீரரான பென் போக்ஸ் முதல்நாள் ஆட்டம் முடியும்வரை ஆட்டமிழக்காமல் அணியை வழிநடத்திச் சென்றார். முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 321 ரன் சேர்த்தது. விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் 84 ரன்னுடனும், ஜேக் லீச் 14 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.\nஇன்று 2-வது ஆள் நாட்டம் தொடங்கியது. ஜோ லீச் மேலும் ஒரு ரன்கள் எடுத்த நிலையில் தில்ருவான் பெரேரா பந்தில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் உடன் தில்ருவான் ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.\nமறுமுன���யில் விளையாடிய பென் போக்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தனது முதல் அறிமுக டெஸ்டிலேயே சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து விளையாடிய அவர் 107 ரன்னில் ஆட்டமிழக்க இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 342 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.\nSLvENG | டெஸ்ட் கிரிக்கெட் | பென் போக்ஸ் | பெரேரா\nடெல்லி சட்டசபை தேர்தல் - 54 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் செல்போன் எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் கால் சேவை\nகூட்டணி குறித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் பேசவேண்டாம்- மு.க.ஸ்டாலின் அறிக்கை\nபிரச்சினைக்கு முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலினை சந்தித்த கே.எஸ்.அழகிரி பேட்டி\nஹோபர்ட் சர்வதேச டென்னிஸ்- சானியா மிர்சா ஜோடி சாம்பியன்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு\nதிமுக- காங்கிரஸ் கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை- மு.க.ஸ்டாலினை சந்தித்தப்பின் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி\nஐஎஸ்எல் கால்பந்து - கோவாவை வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்தது கொல்கத்தா\nஇங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் டி காக் போராட்டம் - 3ம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 208/6\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா நாளை கடைசி ஒரு நாள் ஆட்டம்\nதொடர்ந்து 21 மெய்டன் ஓவர்கள் வீசி சாதனை படைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர் மறைவு\nமிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nஸ்டார்க்கிற்கு இப்படி நடந்த போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றதே இல்லையாம்.... இன்று பலிக்குமா\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nடி20-யை அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் திரும்புவேன்: ஏபி டி வில்லியர்ஸ்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nதனித்தன்மை ப��துகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/62858-modi-speech-at-up.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-19T02:09:53Z", "digest": "sha1:W4XCF5QCONMTFG3MYHPLL2L5JMP7QPJN", "length": 11325, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "பயங்கரவாதிகள் மீதான தாக்குதல் : எதிர்க்கட்சிகளை கலாய்த்த மோடி! | Modi speech at UP", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபயங்கரவாதிகள் மீதான தாக்குதல் : எதிர்க்கட்சிகளை கலாய்த்த மோடி\nதேர்தல் சமயத்தில் ஏன் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர் என்று சிலர் கேள்வி எழுப்புவார்கள் போலும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nஜம்மு - காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப்படையினரின் தேடுதல் வேட்டையின்போது, 2 பயங்கரவாதிகள் இன்று சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டன.\nஇந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம், குஷிநகர் பகுதியில் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது, \"காஷ்மீரில் இன்று 2 பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். தேர்தல் நடக்கும்போது, ஏன் பயங்கரவாதிகள கொல்லப்படுகின்றனர் என சிலர் கேள்வி கேட்பார்கள் போல. இந்திய எல்லையை தாக்க பயங்கரவாதி ஆயுதங்களுடன் வருகிறான் என்றால், அப்போதும்கூட அவனை எதிர்த்து தாக்க தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்க வேண்டுமா என்ன\" என்று மோடி ஆவேசமாக கேள்வியெழுப்பினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஸ்டார் ஹோட்டலுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசாலையோரம் அமர்ந்து டீ குடித்த முதல்வர்\nமேற்கு வங்கம் : தேர்தல் வன்முறையில் பாஜக தொண்டர் பலி\nஅண்ணன் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்: தமிழிசை\n1. சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் ஜோலா���்பேட்டை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது\n2. 1000 கோடி செலவில் அம்பேத்கருக்கு சிலை 450 அடி உயரத்தில் பிரம்மாண்டம்\n3. கோர விபத்து.. லாரிக்கு அடியில் சிக்கி நொறுங்கிய கார் - துணை சபாநாயகரின் உறவினர் உட்பட 4 பேர் பலி\n4. அந்த போட்டோவ ஏன் இப்ப போட்டீங்க\n5. ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் காலவரையறையின்றி மூடப்படுகிறதா \n6. பிகினி உடையில் பிரபல நடிகரின் மகள் வாய்ப்புக்காக இப்படியெல்லாமா போஸ் கொடுப்பாங்க\n இன்று மறக்காம உங்க குழந்தைங்களுக்கு இதை கொடுங்க\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநடந்து முடிந்த குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படுமா\nவிஜய் சேதுபதி பிறந்தநாளுக்கு வைரலாகும் வீடியோ வாழ்த்து\nசென்னையில் குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வேலை வாய்ப்பு இயக்குநரகம் அறிவிப்பு\n1. சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது\n2. 1000 கோடி செலவில் அம்பேத்கருக்கு சிலை 450 அடி உயரத்தில் பிரம்மாண்டம்\n3. கோர விபத்து.. லாரிக்கு அடியில் சிக்கி நொறுங்கிய கார் - துணை சபாநாயகரின் உறவினர் உட்பட 4 பேர் பலி\n4. அந்த போட்டோவ ஏன் இப்ப போட்டீங்க\n5. ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் காலவரையறையின்றி மூடப்படுகிறதா \n6. பிகினி உடையில் பிரபல நடிகரின் மகள் வாய்ப்புக்காக இப்படியெல்லாமா போஸ் கொடுப்பாங்க\n இன்று மறக்காம உங்க குழந்தைங்களுக்கு இதை கொடுங்க\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/aiims-hospital", "date_download": "2020-01-19T01:46:42Z", "digest": "sha1:JRBXXB4JW4ONXJIZ7XCS2MXEFMEM4MAQ", "length": 9641, "nlines": 87, "source_domain": "zeenews.india.com", "title": "AIIMS Hospital News in Tamil, Latest AIIMS Hospital news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஅருண் ஜேட்லி குடும்பத்தாருக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆறுதல்\nமறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜேட்லி வீட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்\nஜெட்லி மறைவு குறித்து 10 நாட்கள் முன்னரே உணர்ந்தேன் -ராக்கி சாவந்த்\nபாஜக-வின் மூத்த தலைவரும், நாட்டின் முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜெட்லி டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் சனிக்கிழமை காலமானார்.\nமதுரையில் AIIMS: பிரதமருக்கு நன்றி தெரிவித்த TN முதல்வர்...\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலவர் நன்றி தெரிவித்துள்ளார்.\nAIIMS-கான கட்டுமானப்பணிகள் எப்போது துவங்கும்: HC கிளை கேள்வி\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான கட்டுமானப்பணிகள் எப்போது தொடங்கும் என உயர்நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது...\nமதுரையில் AIIMS மருத்துவமனை அமைவது உறுதி - தமிழிசை\nமதுரையில் விரைவில் எய்ம்ஸ் அமையும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nAIIMS மருத்துவமனை அடிக்கல் நாட்ட பிரதமர் வருகை -தமிழிசை\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி வர இருக்கிறார் என பாஜக அமைச்சர் தமிழிசை தெரிவித்துள்ளார்\nதோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை: ஆய்வு மேற்கொண்ட மூன்று அமைச்சர்கள்\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பூர்வாங்க பணிகள் தொடங்க உள்ள இடத்தில் விஜயபாஸ்கர் உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் துவக்கம்\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி விட்டன என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை: முதல்வர் அறிவிப்பு\nமதுரை தோப்பூரில் ரூ.15,000 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்\nஅருண் ஜெட்லியின் சிறுநீரகப் அறுவை சிகிச்சை வெற்றி\nமத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது\nதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை அமைக்காதது ஏன்\n2015-2016 மத்திய நிதி நிலை அறிக்கையில் அறிவித்தபடி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை இதுவரை அமைக்காதது ஏன் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய – மாநில அரசுகளுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.\nதமிழகத்தில் எய்ம்ஸ்; விவரங்கள் போதவில்லை- மத்திய அரசு\nதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகளின் விவரங்களை மத்திய அரசு கேட்டுள்ளது.\nVideo - MS டோனிக்கு சிறந்த மாற்றாக KL ராகுல் இருப்பரா\nஇனி இரண்டு குழந்தைக்கு மட்டுமே அனுமதி... வருகிறது புது சட்டம்\n\"ஈரானின் உச்ச தலைவர்கள்\" நிதானமாக பேசுங்கள் -எச்சரித்த டொனால்ட் டிரம்ப்\nதிமுக - காங்கிரஸ் இடையிலான பிரச்னைக்கு முற்றுப்புள்ளி\nராகுல் காந்தியை மீண்டும் MP-யாக தேர்ந்தெடுக்க கூடாது -குஹா\nபெரியாருக்கு எதிராக கருத்து கூறிய ரஜினிகாந்த் மீது புகார்; அடுத்து என்ன\nதீவிரவாதிகளுடன் கைது செய்யப்பட்ட அதிகாரியுடன் NIA விசாரணை\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ் வழிபாட்டு\nகாஷ்மீர் மக்களிடையே வளர்ச்சி செய்தியை பரப்புங்கள் -மோடி\n2021-ஆம் ஆண்டிலும் டோனி சூப்பர் கிங்ஸ் அணியில் நீடிப்பாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2018/07/1117-11.html?showComment=1531483077535", "date_download": "2020-01-19T01:27:50Z", "digest": "sha1:ZIODCMGXQPYPHI6STCDNMXI5ABNSNOB5", "length": 40696, "nlines": 763, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: 1117. தேவன்: துப்பறியும் சாம்பு - 11", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவெள்ளி, 13 ஜூலை, 2018\n1117. தேவன்: துப்பறியும் சாம்பு - 11\nஆகஸ்ட் 30, 1942-இல் ’ஆனந்த விகட’னில் தொடங்கிய ’தேவ’னின் துப்பறியும் சாம்பு சிறுகதைத் தொடரில் இது 4-ஆவது கதை. கோபுலுவின் கை வண்ணத்தில் 1958-இல் விகடனில் வந்த சித்திரத் தொடரிலிருந்து.\n[ நன்றி : நண்பர் ‘ரா’ ; விகடன் ]\nதுப்பறியும் சாம்பு: மற்ற பதிவுகள்\nLabels: கோபுலு, துப்பறியும் சாம்பு, தேவன்\nஎத்தனை முறை படிச்சாலும் அலுக்குமா விகடன் இறந்த தேவனுக்குச் செலுத்திய மிக அருமையான அஞ்சலி இது சித்திரத் தொடராக வந்தது தான். வேறு எந்த ஆசிரியரையும் விகடன் இப்படி கௌரவித்ததாய்த் தெரியவில்லை. :)))) நான் கதை வடிவிலும் படித்திருக்கிறேன். சித்திரத் தொடராகவும் படித்திருக்கிறேன். கதையில் இருந்த பங்களூரில் வைரத்தைக் கண்டு பிடிக்கச் செல்வதும், முந்திரிப்பருப்புப் பருப்புத் தேங்காயும் சித்திரத் தொடரில் மிஸ்ஸிங், இப்போதைக்கு இது இரண்டும் நினைவில் வந்தது. :))))\n13 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 4:00\nமிக்க நன்றி. அந்த இரண்டு கதைகளுக்கு வேறு யாரேனும் ஓவியம் போட்டிருக்கிறார்களா என்று தேடுகிறேன்\n13 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 4:47\nஇல்லை ஐயா, சித்தப்பாவிடம் (அசோகமித்திரன்) இரண்டும் இருந்தது. நன்றாகப் பார்த்திருக்கேன். சித்திரத் தொடரில் அந்த இரு கதைகளும் வராது. கதைத் தொடர் முதலில் வந்தப்போ ஓவியர் \"ராஜூ\"னு நினைக்கிறேன். சி.ஐ.டி. சந்துருவில் இருந்து லக்ஷ்மி கடாக்ஷம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், ஶ்ரீமான் சுதர்ஸனம், ராஜத்தின் மனோரதம், ஜானகி, கோமதியின் காதலன் என ஒரு பெரிய பட்டியலே சித்தப்பாவிடம் இருந்தது. எல்லாத்தையும் எடைக்குப் போட்டார் எனத் தெரிந்தப்போ ரொம்ப வருத்தமா இருந்தது. நாங்க அப்போ ராஜஸ்தானில் இருந்தோம். அதனால் தெரியாமல் போச்சு மல்லாரி ராவ்கதைகள்னு தேவன் எழுதின எல்லாமும் படிச்சிருக்கேன். மாலதி தான் கொஞ்சம் சுமார் எனத் தோன்றும்.\n13 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 4:57\nஅலயன்ஸ் வெளியிட்ட துப்பறியும் சாம்பு புத்தகங்கள் அட்டைப்படம் நடனம் என நினைக்கிறேன். அதுக்கு முன்னால் தேவன் அறக்கொடையினர் வெளியீடாக வந்த நினைவு. மங்கள நூலகமா\n13 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 4:59\n1) ஆம், முதலில் “மங்கள நூலகம்” --> துப்பறியும் சாம்பு நூல்கள். 5 பாகம். 1969.\n2) 42-இல் விகடனில் படங்கள் ராஜு தான். என் வலைப்பூவில் சில பார்க்கலாம்.\n3) நான் சொல்லாமல் விட்டது : ரத்னபாலா இதழில் து.சாம்பு சித்திரத் தொடர் கொஞ்சம் வந்தது. உமாபதி ஓவியம். அந்தத் தொடரில் அந்த 2 கதைகள் உள்ளதா தேடுவேன் \n13 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 9:46\n13 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 5:47\nரத்னபாலா சிறுவர் மாத இதழ். 79-இல் தொடக்கம் என்ரு நினைக்கிறேன். இதோ ஒரு இணைப்பு , தெரிகிறதா பாருங்கள் இதே சாம்பு கதையின் முதல் பக்கம்\n14 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:09\nநன்றாய்த் தெரிந்தது. படித்தேன். இந்த விஷயம் எனக்குப் புதிது. 79 ஆம் வருஷம் அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் வசிக்கவில்லை என்பதால் ரத்னபாலா என்றொரு புத்தகம் அல்லது வாராந்தரி வந்ததே தெரியவில்லை. தங்கள் பகிர்வுக்கு நன்றி. சிரமம் கொடுத்தமைக்கு மன்னிக்கவும். தேவன் என்றாலே தாண்டிச் செல்ல முடியாது. அதுவும் சாம்பு என்னும் போது அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் வசிக்கவில்லை என்பதால் ரத்னபாலா என்றொரு புத்தகம் அல்லது வா��ாந்தரி வந்ததே தெரியவில்லை. தங்கள் பகிர்வுக்கு நன்றி. சிரமம் கொடுத்தமைக்கு மன்னிக்கவும். தேவன் என்றாலே தாண்டிச் செல்ல முடியாது. அதுவும் சாம்பு என்னும் போது\n15 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 4:45\n67-க்குப் பின் நான் இந்தியாவிலேயே இல்லை எனக்கும் இதெல்லாம் முகநூல் நண்பர்களால் கிட்டிய தகவல்கள் தாம் எனக்கும் இதெல்லாம் முகநூல் நண்பர்களால் கிட்டிய தகவல்கள் தாம் மேலும் துல்லியமாய், எந்த வருடம் சாம்பு வந்தது, எவ்வளவு கதைகள் போன்ற தகவல்கள் நான் திருப்தி அடையும் அளவுக்குக் கிட்டவில்லை மேலும் துல்லியமாய், எந்த வருடம் சாம்பு வந்தது, எவ்வளவு கதைகள் போன்ற தகவல்கள் நான் திருப்தி அடையும் அளவுக்குக் கிட்டவில்லை\n15 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 4:51\n//67-க்குப் பின் நான் இந்தியாவிலேயே இல்லை// :))))) அப்போப் பள்ளி மாணவி என்பதால் இத்தனை தேடுதல் ஆர்வம் இல்லை// :))))) அப்போப் பள்ளி மாணவி என்பதால் இத்தனை தேடுதல் ஆர்வம் இல்லை :) மிக்க நன்றி உங்கள் கருத்துக்கும் சிரமம் பார்க்காமல் நேரம் செலவிட்டமைக்கும்.\n15 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 4:54\nகல்கி மறைவுக்குப் பின் கல்கி வளர்த்த தமிழ் என்று தொடராக நெடு நாள் ஒவ்வொரு இதழிலும் வெளியிட்டார்கள்.நான் பம்பாயில் இருந்த போது அவற்றை பைட்டு பண்ண கொடுத்து பிரஸ்ஸில் தொலைத்து விட்டார்கள்.\n14 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 8:35\nகல்கி மறைவுக்குப் பின் கல்கி வளர்த்த தமிழ் என்று தொடராக நெடு நாள் ஒவ்வொரு இதழிலும் வெளியிட்டார்கள்.நான் பம்பாயில் இருந்த போது அவற்றை பைட்டு பண்ண கொடுத்து பிரஸ்ஸில் தொலைத்து விட்டார்கள்.\n14 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 8:36\nகே.பாலசுப்ரமணியன் : நன்ரி. \" கல்கி வளர்த்த தமிழ்\" -ஐ பின்னர் விகடன் நூலாக வெளியிட்டார்கள் என்று நினைவு.\n15 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 4:53\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n1130. சசி -15: மீண்ட காதல்\n1129. பாடலும் படமும் - 40\n1127. சங்கீத சங்கதிகள் - 158\n1126. கி.வா.ஜகந்நாதன் - 28\n1125. ந.பிச்சமூர்த்தி - 3\n1124. பாடலும் படமும் - 39\n1122. எலிப் பந்தயம் : கவிதை\n1120. வேங்கடசாமி நாட்டார் -2\n1119. பாடலும் படமும் - 38\n1117. தேவன்: துப்பறியும் ச��ம்பு - 11\n1115. சங்கீத சங்கதிகள் - 157\n1114. சி.சு.செல்லப்பா - 3\n1113. பாடலும் படமும் - 37\n1112. மயிலை சீனி.வேங்கடசாமி - 2\n1110. சங்கீத சங்கதிகள் - 156\n1109. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 8\n1108. ந.சுப்பு ரெட்டியார் - 3\n1107. பாடலும் படமும் - 36\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (2)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (2)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (4)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவீணை சண்முக வடிவு (1)\nவெ. சாமிநாத சர்மா (1)\n966. சங்கீத சங்கதிகள் - 144\nசிரிகமபதநி - 3 மேலும் சில சங்கீத ‘ஜோக்ஸ்’ [ நன்றி: நண்பர்கள் , இணையம், விகடன், கல்கி, அமுதசுரபி ] தொடர்...\n1439. சங்கீத சங்கதிகள் - 211\nதியாகராஜர் 100 : 1 தியாகராஜரின் 100 -ஆவது ஆராதனை விழாவை ஒட்டி, சென்னையிலும் மற்ற இடங்களிலும் 1946-டிசம்பர்/1947-ஜனவரி களில் ...\n967. எஸ். வையாபுரிப்பிள்ளை - 3\nதை மாசப் பிறப்பு எஸ். வையாபுரிப்பிள்ளை [ ஓவியம்: மாதவன் ] ’சக்தி’ இதழில் 1954-இல் வந்த ஒரு கட்டுரை. === [ If y...\nசங்கீத சங்கதிகள் - 107\nதியாகராஜர் கீர்த்தனைகள் - 2 ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது. மேலும் ஐந்து தியாகராஜரின் கீர்த்தனைகள் . 1931 - இல் சு...\n1438. பாடலும் படமும் - 88\nஞாயிறு போற்றுதும் துறைவன் 'துறைவன்' ( எஸ்.கந்தசாமி) சென்னை வானொலி நிலைய இயக்குநராய்ப் பணி புரிந்தவர். பேரா. அ.சீ.ரா வ...\nவாய் மணக்க வாழவென்று பொங்கல் வைக்கிறோம் கொத்தமங்கலம் சுப்பு 40 -களில் விகடனில் வந்த ஒரு கவிதை. செல்லரித்த பக்கங்கள் தாம். ஆனால் ...\n1437.பாடலும் படமும் - 87\nசெந்தமிழ் பேசப் பிறந்தோம் நாம் 'கல்கி' இதழில் 1946 -இல் வந்த அட்டைப்படமும், விளக்கமும். 'கல்கி'யில் பொங்கலைப் பற்ற...\nசங்கீத சங்கதிகள் - 106\nதியாகராஜர் கீர்த்தனைகள் - 1 ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது. ஜனவரி 13, 2017. இந்த வருடம் திருவையாற்றில் தியாகராஜ ஆராதனை தொ...\nதை அரசி அ.சீ.ரா பொங்கலோ, பொங்கல் பொதுவில் ‘நாணல்’ என்ற பெயரில் கவிதைகளை எழுதும் பேராசிரியர் அ.சீநிவாசராகவன் ‘அ.சீ.ரா’ என்ற பெயரில...\nசங்கீத சங்கதிகள் - 11\nவான சஞ்சாரம் இசைத்தேனீ [ வி.வி.சடகோபன் ] ’கல்கி’ கிருஷ்ணமூர்த்தி ஆனந்த விகடனில் ‘கர்நாடகம்’ என்ற பெயரில் பல அருமையான இசை, சினி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-01-19T01:45:46Z", "digest": "sha1:57LQNKLHH7PRH34RKV2LO2L6ATLAET5F", "length": 6179, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:புருகாடா நோய்க்கூட்டறிகுறி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகார்த்தி, தமிழில் மெய்யெழுத்தில் தொடங்கி எழுதுதல் கூடாது. எனவே புருகாடா நோய்க்கூட்டறிகுறி என தலைப்பை மாற்றுவது நல்லது. மாற்றட்டுமா\nநானும் செல்வாவின் கருத்தை வழிமொழிகிறேன்.--பாஹிம் 01:32, 5 சூலை 2011 (UTC)\nநன்றி பாஃகிம்.--செல்வா 02:20, 5 சூலை 2011 (UTC)\nசெல்வா, பாஃகிம் கருத்தை ஏற்கிறேன்.--சஞ்சீவி சிவகுமார் 03:11, 5 சூலை 2011 (UTC)\nஅப்படியே செய்கிறேன். இனிமேல் நான் எழுதியவற்றுள் ஏதேனும் பிழை இருப்பின் என்னிடம் கேட்காமலேயே நீங்கள் மாற்றி விடலாம். என் பேச்சுப்பக்கத்தில் இது குறித்த அறிவிப்பு இட இருக்கிறேன். நன்றி\nசெல்வா, பல இடங்களிலும் இந்த இலக்கண விதியைச் சுட்டிக் காட்டி உதவி வருகிறீர்கள். இதை ஒரு தமிழ் விக்கி பெயரிடல் மரபாகவே அனைவரும் ஏற்பார்கள் எனில், தயங்காமல் எல்லா இடங்களிலும் வழிமாற்றலாம்--இரவி 18:13, 5 சூலை 2011 (UTC)\nவிக்கிப்பீடியா கொள்கை தொடர்பான கலந்துரையாடல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2011, 18:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/26", "date_download": "2020-01-19T01:27:51Z", "digest": "sha1:SICCVVNLCDPXKR332JS3AUANYH4ODCCT", "length": 5286, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு.pdf/26\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு.pdf/26\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு.pdf/26\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு.pdf/26 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/பெரியார் சாமியார் ஆனார் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.pdf/36", "date_download": "2020-01-19T02:16:51Z", "digest": "sha1:66ARZIKKZ7E6GADW5LG2EQX33GTX7BQY", "length": 7196, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இரு விலங்கு.pdf/36 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபோரிடவேண்டும். இவன் தன்னுடைய தளத்திலிருந்து நடைபோடும்போதே எதிர்த்தளத்தில் உள்ள பகை வர்களுடைய மனத்தில் அச்சம் குடிகொள்கிறது. பொங்கி வரும் கடல், ஐயோ இந்த வேல் ந ம் ைம ச் சுவற அடிக்கும் போல் இருக்கிறதே இந்த வேல் ந ம் ைம ச் சுவற அடிக்கும் போல் இருக்கிறதே இந்தப் படுபாவி சூரன் நம்மிடத்தில் வந்து மறைந்துகொள்ள, அது காரணமாக நம்மை இந்தக் கூர்வேல் சுவற அடித்துவிடப்போகிறதே இந்தப் படுபாவி சூரன் நம்மிடத்தில் வந்து மறைந்துகொள்ள, அது காரணமாக நம்மை இந்தக் கூர்வேல் சுவற அடித்துவிடப்போகிறதே என்று வாய்விட்டு அலறுகிறதாம். கடல் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும். முருகன் வேலைத் தாங்கி நட���போட்டபோது அந்த ஒலி, ஐயோ என்று வாய்விட்டு அலறுகிறதாம். கடல் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும். முருகன் வேலைத் தாங்கி நடைபோட்டபோது அந்த ஒலி, ஐயோ எனக்குத் திங்கு வரப்போகிறதே என்று வாய்விட்டுப் புலம்பு வது போல இருக்கிறதாம். பெரிய மலை உருவத்தில் இருந்த கிரெளஞ்சாசுரன் அந்த வேல் தன்னேப் பொடிப் பொடியாக்கப் போகின்றதே என்று புலம்புகின்ருளும்,\n- தனி வேல் எடுத்துப் பொங்கோதம் வாய்விடப் பொன்னஞ் சிலம்பு புலம்ப வரும் எங் கோன் அறியின் இனி நான்முகனுக்கு இரு விலங்கே.\n'முப்பத்து முக்கோடி அமரர்களுக்குப் பகையாக வந்தவர்களேயே அழிக்கும் பெருமான் எனக்குத் துணை யாக இருக்கும்போதே பிரமனுல் என்ன தீங்கு நேரப் போகிறது' என்று தைரியத்தோடு பேசுகின்ருர்.\nஅந்தப் பெருமான் இதை அறிந்தால் சும்மா இருப்பான முன்னலே ஒரு முறை பிரமன் தனக்குத் தீங்கு செய்தான் எ ன் று அவனுக்குத் தண்டனே அளித்தான்; செருக்கினல் வணங்காமல் சென்ருன் என்ப தற்காகத் தலையில் குட்டிக் காலில் களேயிட்டான். இப்போதோ பழைய தண்டனே மாதிரி அல்ல; இன்னும் கடுமையாகத் தண்டனை தருவான்.\nஎம்கோன் அறியின் இனி நான்முகனுக்கு இருவிலங்கே, • ,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 20:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rmtamil.com/2019/07/manathai-adakkuvathu-eppadi.html", "date_download": "2020-01-19T01:42:45Z", "digest": "sha1:WLH64UXGWOQXMF5TRNEBPDOXDKFQZYJC", "length": 15784, "nlines": 161, "source_domain": "www.rmtamil.com", "title": "மனதை அடக்குவது எப்படி?", "raw_content": "\nமனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு காரணம்\nதவறு என்று தெரிந்தும் சிலர் தவறுகள் செய்வார்கள். தவறு என்று தெரியாமல் சிலர் தவறுகள் செய்வார்கள். தவறு செய்வதும், பின்பு அதை நினைத்து வருந்துவதும். மீண்டும் தவறு செய்யக் கூடாது என்று நினைப்பதும், மறுபடியும் அதே தவற்றை செய்வதும், பலருக்கு தொடர்கதையாகவே இருக்கிறது. தவறு செய்யாத மனிதர்களே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு, ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒரு வகையான தவற்றை தெரிந்தோ தெரியாமலோ செய்துகொண்டிருப்பார்கள்.\nசிலர் தீய பழக்கம் என்று தெரிந்தும் அந்தப் பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று ஆசைப்பட்டும், அதை விட முடியாமல் அவதிப்படுவார்கள். சிலர் இன்றோடு இந்தப் பழக்கத்தை விட்டுவிட வேண்டும், மறந்துவிட வேண்டும் என்று பலமுறை முயன்றும் தோற்றுப்போயிருப்பார்கள்.\nஇந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் என்ன காரணம்\nமனிதர்கள் ஏன் தவறுகள் செய்கிறார்கள்\nஅதுவும் தவறு என்று தெரிந்தும் ஏன் மீண்டும் மீண்டும் செய்கிறார்கள்\nதவறுகளை மீண்டும் செய்யக்கூடாது என்று முடிவு செய்தும் அவர்களை மீறி தவறுகளை செய்வது ஏன்\nமனிதர்களை தன்னையும் மீறி தவறுகள் செய்ய தூண்டுவது எது\nமேலே உள்ள அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே பதில்தான் மனம். மனிதன் செய்யும் அனைத்து தவறுகளுக்கும் அவனது மனம்தான் காரணமாக இருக்கிறது. மனிதன் தனது ஐம்பொறிகளான காண்பது, கேட்பது, சுவைப்பது, நுகர்வது, மற்றும் உணர்வதன் மூலமாக அவனது மனதில் உண்டாகும் பதிவுகளே, அவனை தவறுகள் செய்ய தூண்டுகின்றன.\nமனதுக்கு சரி தவறு என்ற பேதங்கள் தெரியாது அவனது ஐம்பொறிகள் அனுபவிக்கும் அனைத்தையும் மனதில் பதிவு செய்துகொள்கிறது. அந்த பதிவுகளினால் தோன்றும் எண்ணங்களுக்கும் ஆசைகளுக்கும் ஏற்ப மனம் வேலை செய்கிறது. இந்த பதிவுகள் அதற்கான சந்தர்ப்பமும் சூழ்நிலையும் ஏற்படும் வேளைகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்றன.\nஇன்று ஒரு மனிதன் செய்யும் தவறுகளுக்கு இன்றோ நேற்றோதான் மன பதிவுகள் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று இல்லை. என்றோ சிறுவயதில் அவன் மனதில் பதிந்த பதிவுகள் கூட அவன் 40 வயதில் தவறுகள் செய்ய காரணமாக இருக்கலாம்.\n. இந்த கேள்வி அனைவராலும் பல காலங்களாக கேட்கப்பட்டு வருகிறது. மனதை அடக்கவும் அதை கட்டுப்படுத்தவும் பலர் பயிற்சிகளும் கொடுக்கிறார்கள். உண்மை என்னவென்றால். மனதை அடக்கவோ கட்டுப்படுத்தவோ யாராலும் முடியாது.\nநாம் பல இதிகாசங்களிலும் புராணங்களிலும் படித்திருப்போம், பெரிய முனிவர்கள் கூட மன இச்சைக்குக் கட்டுப்பட்டு தவறுகள் செய்ததை. இன்றும் நாளிதழ்களிலும் இணையத்திலும் பார்க்கிறோம். உயர்ந்த இடத்தில் இருக்கும் பலர் தங்களின் தகுதிக்கு சம்பந்தமில்லாத ஈன செயல்களை செய்வதை. இவை அனைத்துக்கும் காரணம் அவர்களின் ஐம்பொறிகளின் உதவியுடன் அவர்கள் மனதில் உருவான பதிவுகள் தான்.\nமனதை கட்டுக்குள் வைக்கும் ஒரே வழிமுறை\nஅப்படியானால் மனதை கட்டுப்படுத்த வழியே இல்லையா என்று கேட்டால். ஒரேயொரு வழி இருக்கிறது. அதுதான் மனதினுள் பதிவுகள் உருவாகாமல் பார்த்துக்கொள்வது. மனதில் உருவாகும் பதிவுகள்தான் மனிதர்கள் தவறுகள் செய்ய காரணமாக இருக்கின்றன. தவறுகளை செய்ய தூண்டக்கூடிய பதிவுகள் உண்டாகாமல் பார்த்துக்கொண்டாலே போதும் மனதினுள் தீய எண்ணங்கள் உண்டாகாது.\nஉதாரணத்துக்கு விருப்பமான உணவு எது என்று யாரையாவது கேட்டால் அவர் மனபதிவில் எந்த உணவின் அனுபவம் இருக்கிறதோ, அவற்றில் எது மிகவும் அவரை கவர்ந்ததோ அதை கூறுவார். ஒருவர்கூட, அவர் சுவைத்து கண்டிராத உணவை கூறமாட்டார்கள். அதைப்போல் ஒருவரிடம் உலகிலேயே உனக்கு பிடித்த நபர் யார் என்று கேட்டால், அந்த நபரின் வாழ்கையில் குறுக்கிட்ட அவர் அனுபவத்தில் இருக்கும் யாராவது ஒரு நபரைக் கூறுவார். யாருமே தனக்கு சம்பந்தமில்லாத தான் அறிந்தில்லாத ஒரு நபரைப் பற்றி கூறமாட்டார்கள்.\nஒரு மனிதனின் விருப்பு வெறுப்புகளுக்குக் காரணம் அவர் மனதில் இருக்கும் பதிவுகள் மட்டுமே. மன பதிவுகளே அனைத்துக்கும் காரணமாக இருப்பதால். நிரந்தரமான விருப்பு வெறுப்பு என்று யாருக்கும் இருக்காது. மன பதிவுகள் மாற மாற அவர்களின் உணர்வுகளும், ஆசைகளும் மாறிக்கொண்டே இருக்கும். அவர்களின் உணர்வுகளுக்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கை முறையும் இருக்கும்.\nதற்போது இருக்கும் தவறான பதிவுகள்\nஇதுவரையில் சேர்ந்த மனப் பதிவுகளை அழிக்கவோ மாற்றவோ எவராலும் முடியாது ஆனால் அந்த தேவையற்ற பதிவுகளை தவிர்க்க முடியும். சிறுவயது முதல் சேர்த்த மனப்பதிவுகள் அனைத்தும் மனதினுள் அப்படியேதான் இருக்கும், தற்போது அந்த தவறான பதிவுகள் சம்பந்தமாக புதிய பதிவுகள் எதுவும் உருவாகவில்லை என்றால், பழைய பதிவுகள் மெல்ல மெல்ல செயல் இழந்துவிடும்.\nஉதாரணத்துக்கு வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றவர்கள் சில வருடங்கள் கழித்து மீண்டும் தாய்நாடு திரும்பியதும். பழைய நபர்களின், உறவுகளின் பெயர்களை நினைவுகூர சிரமப்படுவார்கள். தான் பிறந்து வளர்ந்த ஊறுக்குள்ளேயே பாதை தடுமாறுவார்கள். பணத்தைக்கூட தான் பணிப்புரிந்த நாட்டின் நாணயத்தின் பெயரால் அழைப்பார்கள். இந்த தடுமாற்றங்களுக்கு காரணம் அந்த நபரின் பழைய பதிவுகள், பல வருடங்கள் பயன்படுத்தாததால் செயல் இழந்துவிட்டன.\nஅதைப்போல் நாம் இனிமேல் பதியும் ப���திய பதிவுகளை முறையானதாகவும், சரியானதாகவும் வைத்துக்கொண்டால், மனதின் நிலையும் பழக்க வழக்கங்களும் முறையானதாக மாறிவிடும். இதுவரையில் இருந்த தவறான பழக்க வழக்கங்கள் மெல்ல மெல்ல நம்மை விட்டு நீங்கிவிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16061", "date_download": "2020-01-19T02:39:49Z", "digest": "sha1:Q6HWRKT4M2V6FLBDS65JST5PKGGC6XKQ", "length": 17023, "nlines": 204, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 19 ஐனவரி 2020 | துல்ஹஜ் 171, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 01:29\nமறைவு 18:19 மறைவு 13:36\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், ஜுன் 10, 2015\nஜூன் 09 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1454 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கை. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.\nதற்போது கடல் நிறமாற்றமின்றி தெளிவாகக் காணப்பட்டாலும், கடலில் கழிவு நீர் கலக்குமிடத்திலிருந்து கடலுக்குள் தண்ணீர் அவ்வப்போது கலக்கிறது. நாள் கூலிக்குப் பணியாற்றும் சிலர் காலையில் அங்கு வந்து, கழிவு நீர் ஓடையை வெட்டி விட்டு கழிவு நீரை கடலில் கலக்கச் செய்வதும், அவ்வப்போது வாய்க்காலை அடைத்து வைத்து, சிறிய அளவில் வரும் கழிவு நீரை சேமித்து வைத்து, மொத்தமாகத் திறந்து விடுவதும் வாடிக்கை.\n09.06.2015 அன்று 18.55 மணியளவில் பதிவு செய்யப்பட்ட காயல்பட்டினம் கடல் க��ட்சிகள் வருமாறு:-\nகாயல்பட்டினம் கடற்பரப்பின் ஜூன் 03ஆம் நாளின் கடல் காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநகராட்சியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரணைக் குழு அமைக்க, உள்ளாட்சித் துறைக்கு நகர்மன்றத் தலைவர் கோரிக்கை\nவி-யுனைட்டெட் KPL கால்பந்து 2015: ஏழாம் நாள் போட்டி முடிவுகள்\nஊடகப்பார்வை: இன்றைய (12-06-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nகாயல்பட்டினம் நகராட்சியைக் கண்டித்து நகர காங்கிரஸ் பிரசுரம்\nவி-யுனைட்டெட் KPL கால்பந்து 2015: தேர்வாகாத வீரர்களுக்காக சிறப்புப் போட்டி\nஊடகப்பார்வை: இன்றைய (11-06-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஎழுத்து மேடை: “பெரும்பயணம்” – சாளை பஷீர் கட்டுரை\nபுதுப்பள்ளி செயலரது சகோதரியின் கணவர் காலமானார் இன்றிரவு 08.30 மணிக்கு நல்லடக்கம் இன்றிரவு 08.30 மணிக்கு நல்லடக்கம்\nஇன்று ஜாவியா அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா இணையதளத்தில் நேரலை\nவி-யுனைட்டெட் KPL கால்பந்து 2015: நான்காம், ஐந்தாம், ஆறாம் நாட்களின் போட்டி முடிவுகள்\nஊடகப்பார்வை: இன்றைய (10-06-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஊடகப்பார்வை: இன்றைய (09-06-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஜூன் 10 அன்று மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nகாயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு தலைவரின் மாமியார் காலமானார் இன்று அஸ்ருக்குப் பின் நல்லடக்கம் இன்று அஸ்ருக்குப் பின் நல்லடக்கம்\nஊடகப்பார்வை: இன்றைய (08-06-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஊடகப்பார்வை: இன்றைய (07-06-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nவி-யுனைட்டெட் KPL கால்பந்து 2015: மூன்றாம் நாள் போட்டி முடிவுகள்\nஜூன் 03 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஎழுத்து மேடை: நாம் எங்கு போய்க்கொண்டிருக்கிறோம் சிந்திக்க வேண்டாமா – ஏ.எல்.எஸ்.இப்னு அப்பாஸ் கட்டுரை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/authorindex.aspx?ai=477", "date_download": "2020-01-19T03:13:10Z", "digest": "sha1:E6O2BHVURD46SSUSSEIEYXHNOEYB6OOC", "length": 2828, "nlines": 19, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | நூல் அறிமுகம் | பொது | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | முன்னோடி\nஅசோகமித்திரன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nவிழா மாலைப் போதில் - (Apr 2001)\nஅசோகமித்திரனின் 'அப்பாவின் சிநேகிதர்' சிறுகதை தொகுப்பில் 'விழா மாலைப் போதில்' என்ற சிறுகதையிலிருந்து... ஜெயதேவி, \"வாங்க\" என்றாள். \"நீயா\" ஜெயதேவி என்று தெரிந்தும் கேட்டேன். \"ஆமாம், சார் உங்க ரேகா...\" மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2019/12/blog-post_8.html", "date_download": "2020-01-19T01:26:55Z", "digest": "sha1:EJVN5FQZD34XKSCUDNVOSS2KFMKVDW44", "length": 20993, "nlines": 229, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிரை அருகே காா் ~ வேன் மோதலில் தம்பதி உயிரிழப்பு!", "raw_content": "\nமாநில அளவிலான குர்ஆன் ஓதும் கிராத் போட்டியில் அதிர...\n'உங்கள் அன்பு அறிவிப்பாளர்' B.H அப்துல் ஹமீதுடன் ப...\nஅதிரையில் ஆதரவற்ற பெண் சடலத்தை நல்லடக்கம் செய்த இஸ...\nகால்பந்து போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற வெஸ்டர்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி S.M அப்துல் வாஹித் (வயது 80)\nஅதிரை FM, 4-வது ஆண்டு தொடக்க விழா ~ நேயர்கள் சந்தி...\nமரண அறிவிப்பு ~ கா.மு.செ அப்துல் பரகத் (வயது 85)\nஅதிரை அமீனுக்கு அமமுக ஆதரவு\nஅதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆதரவற்றோருக...\nஅதிரை அமீனுக்கு தமுமுக ~ மமக ஆதரவு\nதமுமுக ~ ம���க அதிராம்பட்டினம் பேரூர் புதிய பொறுப்பா...\nமரண அறிவிப்பு ~ ஹாபிழ் அஹ்மது முஹ்சின்\nமரண அறிவிப்பு ~ ஆலிமா, ஹாஜிமா கதிஜா அம்மாள் (வயது ...\nதுபையில் நடந்த மாநாட்டில் அதிரை சிறுவன், சிறுமிக்க...\nபட்டுக்கோட்டையில் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி (படங்...\nஅதிரை அமீனுக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு\nதஞ்சாவூா் விமானப் படை நிலையத்துக்கு தென்னக தலைமைத்...\nஅதிரை அமீனுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவு...\n23 ஆண்டுகளுக்கு பின் காதிர் முகைதீன் கல்லூரி முன்ன...\nமதுக்கூரில் பிரமாண்ட பேரணி ~ ஆர்ப்பாட்டம்: ஆயிரம் ...\nஅதிராம்பட்டினத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் பெண்கள...\nபட்டுக்கோட்டையில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம் (படங்கள...\nமரண அறிவிப்பு ~ ஹாஜா சரீப் (வயது 54)\nM.S.M நகர் ஜமாத்தார் நிறுத்திய 2-வது வார்டு வேட்பா...\nஏரிப்புறக்கரை ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும்...\nவெள்ளி விழா ஆண்டை நோக்கி திருச்சி ~ சாா்ஜா விமானச்...\nதிருவாரூா் ~ பட்டுக்கோட்டை~ காரைக்குடி இடையே ரயில்...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கண்காட்சி ...\nமரண அறிவிப்பு ~ எஸ்.முகமது யாசீன் (வயது 69)\nமரண அறிவிப்பு ~ மேஸ்திரி பசூல் ரஹ்மான் (வயது 65)\nமரண அறிவிப்பு ~ எஸ்.செல்வராஜ் தேவா் (வயது 83)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி அபுல் காசிம் மரைக்காயர் (வயத...\nமரண அறிவிப்பு ~ முகமது மரியம் (வயது 70)\nஅதிராம்பட்டினத்தில் பிரமாண்ட பேரணி ~ ஆர்ப்பாட்டம்:...\nஅதிராம்பட்டினத்தில் கடைகள் அடைப்பு (படங்கள்)\nதஞ்சாவூா் மாவட்டத்தில் 17,444 மனுக்கள் ஏற்பு: இன்ற...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை மாதாந்திரக் கூட்டம்...\nஏரிப்புறக்கரை ஊராட்சி தலைவர் பதவிக்கு அதிரை அமீன் ...\nதேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து TN...\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி ...\nமுன்னேற்பாடு பணிகள் ஆய்வுக்கூட்டத்தில் உள்ளாட்சித்...\nமாவட்ட செய்தி - மக்கள் தொடர்பு அலுவலரை சந்தித்து ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மிலாது விழா (படங்கள்)\nCBD அமைப்பின் சார்பில், 54 இரத்த கொடையாளர்களை பாரா...\nமரண அறிவிப்பு ~ ரசூல் கனி (வயது 87)\nமரண அறிவிப்பு ~ பஜிலா பேகம் (வயது 55)\nமரண அறிவிப்பு ~ ரஹ்மத் அம்மாள் (வயது 48)\nமரண அறிவிப்பு ~ S.A.K கமாலுத்தீன் (வயது 60)\nஅதிராம்பட்டினத்தில் 16.10 மி.மீ மழை\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மனித உரிமைகள் தின கருத...\nஅதிராம்���ட்டினம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலை...\nஉள்ளாட்சித் தோ்தல்: அரசியல் கட்சியினருடன் ஆட்சியா...\nஹாஜி M.M.S சேக் நசுருதீன் என்றொரு ஆளுமை\nமானா மீயென்னச் சேனாவின் பூவொன்று உதிர்ந்தது...★\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68...\nமாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் முதலிடம் பெற்...\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nகுடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கைவிடக்கோரி நகல் எ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் மனித உரிமைகள் ...\nமரண அறிவிப்பு ~ நாகூர் பிச்சை (வயது 60)\nஎஸ்.டி.பி.ஐ சார்பில் பாலர் பள்ளிக்கு மின்விசிறி அன...\nஅதிராம்பட்டினத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் (படங்...\nஅதிராம்பட்டினத்தில் பள்ளி மாணவர்களுக்கு கை கழுவும்...\nபட்டுக்கோட்டை ஒன்றியத்தில் டிச.30 ந் தேதி உள்ளாட்ச...\nமின்னொளியில் ஜொலிக்கும் செடியன் குளம்\nகாதிர் முகைதீன் கல்லூரியில் கருத்தரங்கம் (படங்கள்)...\nமரண அறிவிப்பு ~ சம்சுதீன் (வயது 62)\nமின் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் சேகரை ச...\nஅதிராம்பட்டினத்தில் 5.70 மி.மீ. மழை\nஅதிரை அருகே காா் ~ வேன் மோதலில் தம்பதி உயிரிழப்பு\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா பாத்திமா (வயது 61)\nமரண அறிவிப்பு ~ கனீஸ் பாத்திமா (வயது 68)\nநீதி வேண்டி அதிராம்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சியினர...\nஅதிராம்பட்டினத்தில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழி...\nPFI தஞ்சை தெற்கு, திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டத்...\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சி (...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் ரத்த தான முகாம் (படங்க...\nமரண அறிவிப்பு ~ நூருல் அய்ன் (வயது 72)\nஅதிராம்பட்டினத்தில் ஜெ. நினைவு நாள் அமைதிப்பேரணி (...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் உலக மாற்றுத்திறனாளிகள்...\nமரண அறிவிப்பு ~ ஆசியா மரியம் (வயது 104)\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nமரண அறிவிப்பு ~ முகமது ராவுத்தர் (வயது 37)\nமாதாந்திரப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மக்தப் பள்...\nதுபையில் சம்சுல் இஸ்லாம் சங்க நூற்றாண்டு விழா கொண்...\nகண்ணனாற்றில் உடைப்பு: ஆட்சியர் ஆய்வு\nபட்டுக்கோட்டையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் உலக கணினி எழுத்தறிவு த...\nஅதிராம்பட்டினத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வ��� ...\nகுடும்ப உறவை சிதைக்கும் தேர்தல் திருவிழா\n'நாசா' விண்வெளி ஆய்வு மையத்தில் பிரிலியண்ட் CBSE ப...\nஅதிராம்பட்டினத்தில் 82.50 மி.மீ மழை பதிவு\nபட்டுக்கோட்டையில் 637 பேருக்கு ரூ.1.47 கோடியில் உத...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nஅதிரை அருகே காா் ~ வேன் மோதலில் தம்பதி உயிரிழப்பு\nஅதிராம்பட்டினம் அருகே வேனும்- காரும் மோதிக் கொண்ட விபத்தில் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா்.\nகேரளத்தைச் சோ்ந்தவா் சுதி (46). அவா் தனது மனைவி சைனி (35) உள்ளிட்ட 4 பேருடன், சனிக்கிழமை காரில் வேளாங்கண்ணி நோக்கி கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.\nஇவா்கள் வந்த காா் காரங்குடா அருகே சென்று கொண்டிருந்தபோது காரின் முன்பக்க டயா் வெடித்தது. இதனால் நிலைத்தடுமாறிய காா், எதிரே பட்டுக்கோட்டையிலிருந்து மீமிசல் நோக்கிச் சென்ற வேன் மீது மோதியது. இதில் காா் மற்றும் வேனிலிருந்த 11 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியிலிருந்தவா்கள் காரிலிருந்த 4 பேரையும் மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சுதி, அவரது மனைவி சைனி ஆகிய இருவரும் உயிரிழந்தனா். மற்ற இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனா்.\nமேலும், வேன் ஓட்டுநா் மணி உள்ளிட்ட 7 பேருக்கும் காயம் ஏற்பட்டது. அவா்கள் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். விபத்து குறித்து பேராவூரணி போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.\nLabels: பேராவூரணி செய்திகள், விபத்துச்செய்தி\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் ��ொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2014/02/Po-indru-neeyaga.html", "date_download": "2020-01-19T03:22:39Z", "digest": "sha1:XWLNHIAEQVQRLR6QM4KKAP6UC3LNHWKB", "length": 13676, "nlines": 314, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: நான் ரசித்த பாடல் - போ இன்று நீயாக,..", "raw_content": "\nநான் ரசித்த பாடல் - போ இன்று நீயாக,..\nஇந்த பாடல் வேலையில்லா பட்டதாரி படத்தில் \"Poetu\" தனுஷ் தானே எழுதி பாடியது..\nஉன்னை பாக்காமலே, ஒண்ணும் பேசாமலே,\nஒன்னை சேராமலே எல்லாம் கூத்தாடுதே..\nலலலலலா ஓஓஓஓ ம்ம்ம்ம், வாறே தனனனனனனே\nலலலலலா லஓஓஓ நெஞ்சு ம்ம்ம்ம், பொண்ணு தனனனனனனே\nதனியாவே இருந்து வெறுப்பாகி போச்சு..\nநீ வந்ததாலே என் சோகம் போச்சு.,\nபெருமூச்சு விட்டேன், சூடான மூச்சு,\nஉன் வாசம் பட்டு ஜலதோஷம் ஆச்சு..\nமெதுவா மெதுவா நீ பேசும் போது\nசொகமா சொகமா நான் கேக்குறேன்..\nஇது சாரை காத்து, என் பக்கம் பாத்து,\nஎதமாக ஆனாலே ஒரு சாத்து சாத்து..\nலலலலலா ஓஓஓஓ ம்ம்ம்ம், வாறே தனனனனனனே\nலலலலலா லஓஓஓ நெஞ்சு ம்ம்ம்ம், பொண்ணு தனனனனனனே\nஎனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடித்திருந்தால் கீழ்க்கண்ட சுட்டியில் இந்த பாடலை தரவிறக்கம் செய்யலாம்..\nபயணித்தவர் : aavee , நேரம் : 11:03 PM\nபாடல் வரிகள் நன்றாக இருக்கின்றன...\nதாலாட்டும் இசை கூட.. கேளுங்கள்..\nஎப்படி இருக்கிறது என்று அப்புறமாய் ஒருமுறை கேட்டுப் பார்க்கிறேன்\nவரிகளை படித்தால் மனதில் வலிதான் பிறக்கிறது ,இசையுடன் கேட��டால் தான் வலிக்கு ஒத்தடம் செய்யுமாவென்று தெரியும் ..கேட்டுப் பார்க்கிறேன் \nத .ம 7 (முக்கியமான வோட் ,இல்லையா ஆவி ஜி \nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...\nஅறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்\nவலைச்சர தள இணைப்பு : பொறந்த வீட்டுப் புராணம்\nலிங்க் - ஏதோ பிரச்சனை. Video cannot be played என்று வருகிறது.\nவேறு இடத்தில் இருக்கிறதா எனப் பார்க்கிறேன்.\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - தெகிடி\nநான் ரசித்த பாடல் - விண்மீன் விதையில்..\nஅன்புக்குரியவர்கள் அலங்கரித்த ஆவிப்பா மேடை..\nஆவி டாக்கீஸ் - ஆஹா கல்யாணம்\nஆவி டாக்கீஸ் - பிரம்மன்\nஆவி டாக்கீஸ் - \"ஆஹா கல்யாணம்\" (Music Review)\nநான் ரசித்த பாடல் - போ இன்று நீயாக,..\nஆவி டாக்கீஸ் - பிரம்மன்\nஆவி டாக்கீஸ் - என்ன சத்தம் இந்த நேரம்\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nஆவி டாக்கீஸ் - கல்யாண சமையல் சாதம்\nஆவி டாக்கீஸ் - வேலை இல்லா பட்டதாரி (Music Review)\nதற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள் புத்தகத்திற்கு 144\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஇண்டமுள்ளும், கார்த்திக் புகழேந்தி சொன்ன ரகசியமும்\nஎன் கூட ஓடி வர்றவுக\nஅரசியலில் கரை சேர நினைத்த மூன்று நடிகர்களின்( எம்ஜியார், கமல், ரஜினி) கதை இது\nமார்கழி கோலங்கள் – மூன்றாம் பத்து\n2020 வல்லரசு ஒரு கனவா...\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nதேன்சிட்டு மின்னிதழ்- ப்ளிப் புக் வடிவில்\nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B0%E0%AF%82-150-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-01-19T01:46:07Z", "digest": "sha1:F3VF6BVWWC7U6SQD4GNDDC3C2GA6QJZY", "length": 6379, "nlines": 95, "source_domain": "chennaionline.com", "title": "ரூ.150 கோடியில் வீடு வாங்கும் பிரியங்கா சோப்ரா – Chennaionline", "raw_content": "\nரூ.150 கோடியில் வீடு வாங்கும் பிரியங்கா சோப்ரா\nஇந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே. சினிமாவில் முன்னணி இடத்துக்கு வருவதற்கு போராடி கொண்டிருந்த போது தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.\nஇந்தி முன்னணி நடிகர் சல்மான் கான் சமீபத்தில் ஒரு பேட்டியில் மனஅழுத்தம் ஏற்படும் வாய்ப்பே தனக்கு கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். இதை கேட்ட தீபிகா அவரை விளாசி உள்ளார். அவர் இதுபற்றி கூறியிருப்பதாவது:-\n‘என் மனஅழுத்த அனுபவம் பற்றி ஒரே வார்த்தையில் கூற வேண்டும் என்றால் போராட்டம் என்பேன். ஒவ்வொரு நொடியுமே போராட்டம் தான். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டபோது எப்போதுமே அசதியாக இருக்கும்.\nமன அழுத்தத்தால் பாதிக்கப்படும் வாய்ப்பு கிடைக்க வில்லை என்று நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார். யாரும் தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட வேண்டும் என்று ஆசைப்படுவது இல்லை. பணம், புகழ், குடும்பம் என்று அனைத்தும் இருந்தால் மன அழுத்தம் ஏன் வரப்போகிறது என்ற நினைப்பு உள்ளது.\nமன அழுத்தம் என்றால் என்ன, அது ஏன் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மன அழுத்தம் ஏற்படுவது நம் கையில் இல்லை. ஒரு குறிப்பிட்டவர்களுக்கு தான் மன அழுத்தம் ஏற்படும் என்று நினைப்பது தவறு.\nமன அழுத்தம் பற்றி வெளியே தெரிவிக்க பலர் பயப்படுகிறார்கள். இதில் பயப்பட எதுவுமே இல்லை. உரிய சிகிச்சை பெறுவது அவசியம்’.\nமன அழுத்தம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த லிவ் லவ் லாப் பவுன்டே‌ஷனை தீபிகா கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந்தேதி தொடங்கினார். தீபிகா மனம் திறந்து பேசிய பிறகு பல நடிகைகள் மன அழுத்தம் குறித்து பேச தொடங்கி உள்ளனர்.\n← மீண்டும் கிராமத்து பின்னணி படத்தில் நடிக்கும் ரஜினி\nதனுஷின் ‘அசுரன்’ அக்டோபர் 4 ஆம் தேதி ரிலீஸ் →\nதர்பார் படத்தின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிறது\nநண்பர்களின் அறிவுரையை ஏற்க மறுக்கும் ஸ்ருதி ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/electionissue", "date_download": "2020-01-19T03:02:00Z", "digest": "sha1:NGDUXQLWURBRDBZKBSCUGUCGPSZECXUT", "length": 7981, "nlines": 133, "source_domain": "ndpfront.com", "title": "தேர்தல் இதழ்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\n\"இடதுசாரிய வேலைத்திட்டத்தினை மக்கள் மயப்படுத்தல்\": லண்டனில் குமார் குணரத்தினம்.\nதோழர் குமார் குணரத்தினம் அவர்கள் லண்டன், கரோவில் (Harrow) 15ம் திகதி நவம்பர் 2014 அன்று முன்னிலை சோசலிச கட்சியின் “போராட்ட நினைவுகளுடன் இடதுசாரியத்தை முன்னெடுத்தல்” நிகழ்வில் ஆற்றிய உரையினது சாராம்சம்.\n\"இடதுசாரிய வேலைத்திட்டத்தினை மக்கள் மயப்படுத்தல்\": குமார் குணரத்தினம்.\nதோழர் குமார் குணரத்தினம் அவர்கள் லண்டன், கரோவில் (Harrow) 15ம் திகதி நவம்பர் 2014 அன்று முன்னிலை சோசலிச கட்சியின் “போராட்ட நினைவுகளுடன் இடதுசாரியத்தை முன்னெடுத்தல்” நிகழ்வில் ஆற்றிய உரையினது சாராம்சம்.\nஇடதுசாரி கட்சிகளின் பொது வேட்பாளருடன் 'லங்காவிவ்ஸ்\" நடத்திய நேர்காணல்.\nநடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளும் விதம் குறித்து பல்வேறு கட்சிகளும் குழுக்களும் விளக்கமளித்துள்ளன. முன்னிலை சோஷலிஸக் கட்சி உட்பட இடதுசாரிக் கட்சிகளின் பொது வேட்பாளராக களத்தில் குதித்துள்ள முன்னிலை சோஷலிஸக் கட்சியின் தோழர் துமிந்த நாகமுவ அவர்களுடன் 'லங்காவிவ்ஸ்\" நடத்திய நேர்காணல்.\nசுதந்திர வாழ்விற்காக, சமத்துவ வாழ்விற்காக போராடுவோம்\nஅமெரிக்கா தொடங்கி இலங்கை வரையான ஒவ்வொரு நாடும் தனியார்மயம் எனப்படும் முதலாளித்துவ பொருளாதார முறையே மக்களது வறுமையை தீர்க்கும். நாடுகளை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று மக்களை நம்பச் சொல்கிறார்கள். தங்களிடையே சண்டை போடும் அய்க்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி என்பன பொருளாதாரம் என்று வரும் போது முதலாளித்துவமே ஒரே தீர்வு என்று ஒத்த குரலில் சொல்கிறார்கள்.\n\"போராட்டம்\" ஜனாதிபதி தேர்தல் விசேட பதிப்பு வெளிவந்து விட்டது.\nஜனாதிபதி தேர்தல் விசேட பதிப்பு வெளிவந்து விட்டது.\n1. இடதுசாரிய மாற்றீடு ஏன் அவசியம்\n2. சுதந்திர வாழ்விற்க்காக சமத்துவ வாழ்விற்க்காக போராடுவோம்\nஇடதுசாரிய மாற்றீடு ஏன் அவசியம்\n1948 முதல் ஆள்வோருக்கும் - ஆள விரும்புவோருக்கும் மாறி மாறி வாக்களித்ததன் மூலம் மாற்றங்கள் நடந்தனவா இன்று ஆள்வோரை மாற்றுவதும், ஆட்சிமுறையை மாற்றுவதுமா சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வு\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-01-19T02:39:27Z", "digest": "sha1:GZM4C4Y6NHG2C5742NKBKTGKNGD46FEU", "length": 5015, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:ராவணன் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் ராவணன் (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 அக்டோபர் 2013, 12:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2016/oct/31/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2589832.html", "date_download": "2020-01-19T01:13:38Z", "digest": "sha1:ERDVU3A7AR3TFVULVJCHUPY7DFRGHLAY", "length": 6551, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மூதாட்டியின் கண்கள் தானம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nBy DIN | Published on : 31st October 2016 12:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரக்கோணம் நகரில் இறந்த மூதாட்டி செங்கம்மாளின் (90) கண்கள் ஞாயிற்றுக்கிழமை தானமாக அளிக்கப்பட்டன.\nஅரக்கோணம் நகரம் காந்தி நகர், அண்ணா தெருவில் வசிக்கும் முனிரத்தினத்தின் தாயார் செங்கம்மாள் உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை இறந்ததை அடுத்து அவரது கண்களை தானமாக தர குடும்பத்தினர் முன்வந்தனர்.\nஇதையடுத்து அரக்கோணம் சந்திப்பு அரிமா சங்க வட்டாரத் தலைவர் டி.கே.பி.செல்வம், காஞ்சிபுரம் சங்கர் மருத்துவமனை மருத்துவ குழுவினருடன் நேரில் சென்று மூதாட்டியின் கண்களை அவரது பேரன் ரமேஷிடம் இருந்து தானமாக பெற்றுக் கொண்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.erodethangadurai.com/2010/10/n-8_11.html", "date_download": "2020-01-19T02:52:01Z", "digest": "sha1:M2UFLRWGURYGAHWNXDFB23PYKLOAJO7R", "length": 8667, "nlines": 86, "source_domain": "www.erodethangadurai.com", "title": "ERODE THANGADURAI: அட்டகாசமான வசதிகளுடன் வருகிறது... நோக்கியா - N 8 .", "raw_content": "அட்டகாசமான வசதிகளுடன் வருகிறது... நோக்கியா - N 8 .\nநண்பர்களே , இன்று செல்போன் நமக்கு மிகவும் அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக அனனத்து வசதிகளும் கொண்ட \" ஸ்மார்ட் போன்களை \" இன்று நெறையபேர் விரும்பி வாங்கத் துவங்கி விட்டனர். காரணம், அதிலுள்ள வசதிகள் மிக மிக அதிகம்.\nஇன்று ஸ்மார்ட் போன் வகைகளில் , HTC,Blackberry,Apple I phone, போன்ற கம்பனிகளின் போன்கள் தான் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. தற்போது Nokia, Samsung,LG,Motorola,Sony போன்ற கம்பனிகளும் இந்த வகை செல்போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.\nஅவ்வாறு நோக்கியா அறிமுகப்படுத்த இருக்கும் புத்தம் புது மாடல் தான் \" நோக்கியா N8- ஸ்மார்ட் போன் \" . இதுவரை இல்லாத அளவிற்கு நெறைய புதுமையான விசயங்களை இந்த மாடலில் அறிமுகப்படுத்தி உள்ளனர்.\n\" 2G மற்றும் 3G \" வசதியில் இயங்கும் இந்த மாடலின் எடை வெறும் 135 g. மட்டுமே\nகால் ரெகார்ட்ஸ் - Detailed, max 30 டயஸ்.\nவேறு எந்த மாடலிலும் இல்லாத USB support இந்த மாடலில் உள்ளது. இதன் மூலம் நமது \" Pendrive \" களை செல்போன் களிலும் connect செய்துகொள்ளலாம்.\nஇதன் ஆப்ரடிங் சிஸ்டம் முதன் முறையாக \" Symbian^3 OS \" வடிவில் வந்துள்ளது.\nமேலும் இதனுடைய \" Browser \" - WAP 2.0/xHTML, HTML, RSS feeds ,சப்போர்ட் கொண்டதாக இருப்பதால் நாம் கணனியில் பார்ப்பது போலவே இருக்கும்.\nஇத்தன�� வசதிகளும் கொண்ட இந்த நோக்கியா N8 மாடல் வெறும் Rs.25,000 க்கும் குறைவாகவே இருக்கும் எனத்தெரிகிறது.\n\" கிளைமாக்ஸ் சீன் \"\nமுகத்தை மட்டும் நல்லா உத்து பாருங்க...... அப்படியே\n\" என்ன மாதிரியே \" இருக்குதில்ல \niPhone வாங்க கிட்னியை விற்ற மாணவன்....\n நம்பித்தான் ஆகவேண்டும். ஆம். சீனாவில் ஒரு இளைஞர் ஒரு ஐபோன் மற்றும் ஒரு ஐபேடு வாங்குவதற்காக தனது கிட்னியை விற்று இருக...\nபுதிய பதிவுகளை ஈ-மெயிலில் பெற\nஉலகின் முதல் 4 ( நான்கு ) சிம்கார்டு மொபைல் - வந்...\nஒரு தமிழரை - உலக நாயகன் ஆக்குங்கள் - Please vote...\nமொபைல் நம்பர் போர்டபிலிட்டி - தேதிகளை அறிவித்துள்ள...\nபுதிய செல்போன் அல்லது சிம்கார்டு வாங்கப்போகிறீர்கள...\nநீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய கதை - Must See .. \n3 G - வசதி டாட்டா டோகோமோ அறிமுகப்படுத்துகிறது ..\nஅட்டகாசமான வசதிகளுடன் வருகிறது... நோக்கியா - N 8 ....\nபுதிய பதிவர் செய்த துரோகம்.. \nதயவு செய்து வெளியில சொல்லிடாதீங்க... ப்ளீஸ்.... \nபதிவர்களை வம்புக்கு இழுக்கும் சக பதிவர் - சும்மா க...\nஒரு புதிய அசத்தலான ' Instant Messenger '\nசெல்போன் பயன்படுத்து பவர்களுக்கு ஒரு பயனுள்ள தகவல்...\nஈரோடு - ல் \" மக்கள் அரங்கம் \"\nபழைய போட்டோ - Must See ..\nஇந்தியாவில் விளையாட தயங்கும் வெளிநாட்டு வீரர்கள் -...\nஎந்திரன் - கொஞ்சம் ஓவரா தான் போறாங்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2010/11/02/nokia-ambika/", "date_download": "2020-01-19T01:48:33Z", "digest": "sha1:QZKYHYFK5NRO5UKXVB3YMS5BY7REGRCP", "length": 95513, "nlines": 426, "source_domain": "www.vinavu.com", "title": "அம்பிகாவின் இறுதி ஊர்வலம்: யாருக்கும் கவலை இல்லை! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்ந���டாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nNRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா \nஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா…\nப‌வ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை\nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு அரசியல் ஊடகம் அம்பிகாவின் இறுதி ஊர்வலம்: யாருக்கும் கவலை இல்லை\nஅரசியல்ஊடகம்மறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்கட்சிகள்தி.மு.கதொழிலாளர்கள்களச்செய்திகள்போராடும் உலகம்\nஅம்பிகாவின் இறுதி ஊர்வலம்: யாருக்கும் கவலை இல்லை\nநோக்கியாவின் நூறு மில்லியன் இலாபவெறிக்காக கொல்லப்பட்ட தொழிலாளி அம்பிகாவின் உடல் நேற்று(1.11.2010) மாலை அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து கே.எம்.சி அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது சொந்த ஊருக்கு எடுத்து சென்றுவிட்டார்கள். இன்று(2.11.2010) மாலை இன்னும் சற்று நேரத்தில் அவரது இறுதி ஊர்வலம் நடைபெற இருக்கிறது.\nநேற்று மாலை அப்பல்லோ மருத்துவமனை வளாகம் முழுவதும் தொழிலாளிகள் நிரம்பி வழிந்தார்கள். அம்பிகாவோடு பணியாற்றிய சில பெண் தொழிலாளிகளும் அங்கிருந்தார்கள். அம்பிகாவின் தாயார் இடிந்து போன நிலையில் தரையில் கதறிக் கொண்டிருந்தார்.\nஎமது தோழர்கள் தொழிலாளிகளிடம் பேசினார்கள். இதற்கு நீதி கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவதின் அவசியத்தை எடுத்துரைத்தார்கள். ஆனாலும் நமது எதிர்பார்ப்புக்கிணங்க அங்கு அற்புதம் ஏதும் நடைபெறாது என்பதே யதார்த்தம். தொழிலாளிகளை வழிநடத்தும் தொழிற்சங்கமோ, முன்னணியாளர்களோ இல்லாமல் இருக்கும் தொழிலாளிகள் ஒட்டு மொத்தமாக ஒரு கையறு நிலையில் இருந்தார்கள்.\nஅவர்களிடம் கோபம் இருந்தது என்று சொல்வதை விட விரக்தியே அந்த வளாகத்தை ஆக்கிரமித்திருந்தது என்று சொல்லலாம். தி.மு.க சார்பில் குப்புசாமி, சி.பி.எம் சார்பில் எம்.எல்.ஏ மகேந்திரன், மற்றும் சில அ.தி.மு.க பிரமுகர்கள் மருத்துவமனையில் வைத்து நோக்கியா நிர்வாகத்தோடு பேச்சு வார்த்தை நடத்த��னார்கள். நிவாரணம், குடும்பத்தினருக்கு வேலை என்ற வழமையான சடங்கு சம்பிரதாயங்கள் பேசப்பட்டன. அதிலும் கூட நோக்கியா தரப்பு எட்டாம் தேதி பதில் சொல்வதாக அறிவித்துவிட்டது.\nபன்னாட்டு நிறுவனங்களுக்கு அடியாட்படையாக செயல்படும் தி.மு.வின் தொ.மு.சதான் அதிகாரப்பூர்வமான தொழிற்சங்கம். அந்த சங்கத்தை மயிரளவிற்கு கூட தொழிலாளிகள் மதிப்பதில்லை. தி.மு.க பிரமுகர்களும் மேல்மட்ட அளவில் கட்டைப்பஞ்சாயத்து செய்து பொறுக்கி தின்பதோடு தொழிலாளர்களையும் நாட்டாமை செய்யும் உள்ளூர் தாதாக்களாக வலம் வருகிறார்கள். சி.பி.எம் கட்சியோ இதை தகர்க்க முடியாமல் தொழிலாளர்களை போர்க்குணத்தோடு திரட்ட முடியாமல், அரசியல் உணர்வை ஊட்டாமல் சம்பிரதாயமான தொழிற்சங்கவாத்த்தில் மூழ்கி இப்போது அதையும் செய்ய இயலாத அவல நிலையில் இருக்கிறது.\nஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் தொழிற்சங்கத்தை கட்டியதற்காக சி.ஐ.டி.யு தலைவர்கள் உட்பட பல தொழிலாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். இப்போதும் ஒரகடம் பி.ஒய்.டி எனும் நோக்கியாவிற்கு உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழிலாளிகள் சி.ஐ.டி.யு தலைமையில் போராடுகிறார்கள். அந்த போராட்டத்தை முடக்க நினைத்த நிர்வாகம் கதவடைப்பு செய்திருக்கிறது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்வதற்கும் முயன்று வருகிறது.\nதமிழ்நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அனைத்திலும் இதுதான் நிலைமை. இங்கு வரும் பன்னாட்டு நிறுவனங்கள் அரசுடன் செய்யும் ஒப்பந்தத்திலேயே தொழிலாளர்களின் உரிமையை பலிகொடுக்கும் விதிகள் பட்டவர்த்தனமாய் இடம் பெறுகின்றன. தொழிலாளிக்கு எந்த உரிமையும் இல்லை என்பதே தமிழகத்தின் வளமான, பாதுகாப்பான தொழிற்சூழல் என்று புகழப்படுகிறது.\nகொல்லப்பட்ட அம்பிகாவிற்கு நீதி கிடைக்காது என்பதற்கு இந்த பின்னணியும் சூழலுமே காரணங்கள்.\nநோக்கியா தொழிற்சாலை முழுவதும் சி.சி.டி.வி காமராக்கள் இருக்கின்றன. தொழிலாளிகளின் ஒவ்வொரு நடவடிக்கையும் அதில் பதிவாகின்றன. இந்த கண்காணிப்பை வைத்து தொழிலாளிகளின் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அருகாமை தொழிலாளியிடம் பேசினால் கூட இங்கு குற்றம் என்பது சட்டம். எனில் அம்பிகா கொலை செய்யப்பட்ட காட்சி கூட அந்த காமராக்களில் பதிவாகியிருக்கும். இது சாதாரண விபத்து என���று ஊடகங்களின் உதவியுடன் ஊளையிடும் நோக்கியா நிர்வாகம் அந்த படப்பதிவை வெளியிடட்டுமே உண்மையை உலகுக்கு அறிவிக்கலாமே, செய்வார்களா\nஅம்பிகாவை ஒரு ரோபோ தாக்கியதால் பலியானார் என்றுதான் அநேக ஊடகங்கள் ஒரே மாதிரியாக பேசுகின்றன. அதுவும் எந்த முக்கியத்துவமும் இல்லாமல் போகிற போக்கில் நாளிதழின் மூலையில் தெரிவிக்கப்படுகின்றன. எந்திரத்தை உடைத்திருந்தால் அம்பிகாவை காப்பாற்றியிருக்கலாம் என்று இன்னமும் பல தொழிலாளிகள் பேசுகின்றனர். ஆனால் இந்த உண்மையை நிர்வாகம் வதந்தி என்கிறது.\nபழுதடைந்த அந்த எந்திரத்தை அப்புறப்படுத்திவிட்டு, நல்ல நிலையில் இருக்கும் புதிய எந்திரத்தை அங்கே வைத்துவிட்டதாக தொழிலாளிகள் கூறினார்கள். ஏதாவது கண்துடைப்பு விசாரணை வந்தால் கூட எந்திரத்தில் பாதிப்பு இல்லை என்று சொல்லிவிடலாம் அல்லவா எதிர்பார்த்தது போல தமிழக அரசு தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளை வைத்து ஒரு விசாரணையை நடத்தப் போகிறதாம்.\nநோக்கியா வளாகத்தில் இருக்கும் ஒரு அறை மருத்துவமனை என்ற பெயரில் இயங்குகிறது. ஒரு செவிலியர் அங்கு வரும் தொழிலாளிகளுக்கு ஒரு வெள்ளை மாத்திரை கொடுத்து சர்வ நோய்களையும் குணமாக்கிவருகிறார். ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் இருக்கும் தொழிற்சாலையில் குறைந்த பட்ச வசதிகள் கொண்ட மருத்துவமனையோ, அவசர சிகிச்சைக்கான வசதிகளோ இல்லை எனும் போது அரசு எதை விசாரிக்க போகிறது\nநோக்கியாவின் மக்கள் தொடர்பு அதிகாரிகள் எல்லா பத்திரிகைகளையும் தொடர்பு கொண்டு தாங்கள் அளித்த, அளிக்க போகின்ற விளம்பரங்களை நினைவுபடுத்தி இந்த கொலையை மறைக்க வேலை செய்கிறார்கள். அதன் விளைவயும் ஊடகங்களில் பார்க்கிறோம்.\nகோவையில் இரண்டு குழந்தைகள் கடத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டதை அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் மிகுந்த முக்கியத்துவத்துடன் வெளியிட்டன. பொது மக்களிடம் எழும் மனிதாபிமானத்தை மாபெரும் பொது நடவடிக்கையாக மாற்ற முயன்று அதில் வெற்றியும் பெற்றார்கள். ஆனால் அதே ஊடகங்கள் நோக்கியாவின் கொலையை பார்க்க மறுப்பதற்கு என்ன காரணம்\nஅரசியலற்ற மனிதாபிமானம்தான் அவர்களுக்கு தேவை. கோவையில் இரு குழந்தைகளை கொன்ற அந்த கயவனை கைது செய்து விட்டார்கள். கொலை எப்படி நடந்த்து என்று கண்டு பிடித்துவிட்டார்கள். இனி துரித கதியில் விசாரணை நடந்து அவனுக்கு தண்டனை நிச்சயம் வழங்கப்படும்.\nஆனால் அம்பிகாவின் மரணத்திற்கு இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது இருக்கட்டும், யார்மேலும் எந்த புகாரும் இல்லையே இது தற்செயலா, இல்லை திட்டமிட்ட தந்திரமா\nகாஞ்சிபுரம் கலவைக்கு அருகே உள்ள கிராமத்தில் இந்நேரம் அம்பிகாவின் இறுதி ஊர்வலம் புறப்பட்டுவிடும். சில நூறு தொழிலாளர்களை தவிர அங்கு வேறு யாருமில்லை. இன்றைக்கு கூட நோக்கியாவில் உற்பத்தி நடக்கிறது. விடுமுறை இல்லை. தொழிலாளிகள் அதை புறக்கணித்துவிட்டு அம்பிகாவின் இறுதி ஊர்வலத்திற்கு வந்திருக்கிறார்கள். தூரம் காரணமாக நிறைய பெண்தொழிலாளிகள் வரவில்லை.\nதொழிலாளிகள் அரசியல் உணர்வு பெறும்வரை அம்பிகாவின் மரணத்தை நாம் நினைவில் மட்டும் வைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.\nஅந்த இரண்டு கோடி மதிப்புள்ள எந்திரத்தை உடைத்திருந்தால் அம்பிகாவை காப்பாற்றியிருக்கலாம். மதிப்பிட முடியாத நாட்டை கொள்ளையடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களை தமது வர்க்க கோபத்தால் தொழிலாளிகள் உடைத்தால் இனி வரும் அம்பிகா போன்ற தொழிலாளிகளை காப்பாற்றலாம். இறந்து போன அம்பிகாவுக்கான நீதியையும் பெறலாம்.\n– வினவு செய்தியாளர்கள், நோக்கியா ஆலை மற்றும் அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து…..\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க\nநோக்கியா 100 மில்லியன் வெறிக்கு தொழிலாளி அம்பிகா நரபலி\n – அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போட் \nநோக்கியா: பன்னாட்டு வர்த்தகக் ‘கழக ஆட்சி’ \nநோக்கியா SEZ: தொடர்கிறது, பாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம் \nபன்னாட்டு முதலாளிகளை வீழ்த்திய சென்னை தொழிலாளர்கள்\nசத்யபாமா பல்கலைக்கழகம்: பாறையில் முளைத்த விதை, ஒரு தொழிற்சங்கம் உருவான கதை\nஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலைநிறுத்தம்: வென்றது தொழிற்சங்க உரிமை \nஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா \nஇதயத்தை உலுக்கும் ஐ.டி. கதைகள் \nகான்கிரீட் காடுகளிலிருந்து ஒலிக்கும் போர்க்குரல் \nவீட்டுப் பணியாளர்களின் கொத்தடிமை வாழ்க்கை \nஉயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்குள் ஒரு சோகம்\n“சினிமா கழிசடை தமன்னா விளம்பரத்துக்குப் பல கோடி உரிமைகளைக் கேட்கும் தொழிலாளருக்குத் தடியடி உரிமைகளைக் கேட்கும் தொழிலாளருக்குத் தடியடி\nஅரசின் பென்சன் மோசடியும், போக்குவரத்து தொழிலாளிகளின் அவலமும் \nகோக் எதிர்ப்பு: பிளாச்சிமடா மக்களுக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி\nமுதலாளித்துவ பயங்கரவாதம் முறியடிப்போம் – புதுவையில் மே நாள் பேரணி \nஒரு பறை… தொடர்ந்து விசில்கள் மே நாள் போராட்டம் – படங்கள் \nசென்னையில் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு \nமுதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு: ஒரு பார்வை-சூன்யம்\nஅம்பிகாவின் இறுதி ஊர்வலம்: யாருக்கும் கவலை இல்லை | வினவு\nதொழிலாளிக்கு எந்த உரிமையும் இல்லை என்பதே தமிழகத்தின் வளமான, பாதுகாப்பான தொழிற்சூழல் என்று புகழப்படுகிறது. கொல்லப்பட்ட அம்பிகாவிற்கு நீதி கிடைக்காது என்பதற்கு இந்த சூழலலே காரணம்…\n//ஆனால் அம்பிகாவின் மரணத்திற்கு இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது இருக்கட்டும், யார்மேலும் எந்த புகாரும் இல்லையே இது தற்செயலா, இல்லை திட்டமிட்ட தந்திரமா இது தற்செயலா, இல்லை திட்டமிட்ட தந்திரமா\nநிச்சயமாகக் கவலைப்பட வேண்டும்தான். நீங்கள் சொல்வது போல அவர்களுக்கு அரசியலற்ற மனிதாபிமானம்தான் தேவை. அதை நன்றாகவே அறுவடை செய்கிறார்கள்.\nநோக்கியாவும், நிசானும் இந்தியாவில் தொழில் தொடங்கும் நோக்கமே இதற்கு தான். இங்கு ஒரு தொழிலாளியின் உயிரை விலை பேசிடலாம். எந்திரங்களின் மதிப்பை மரியாதையை விட மனிதருக்கு குறைவாக மதிப்பு கொடுத்தால் போதும்.\nபின்லாந்தில் இதே விபத்து மரணம் நிகழ்ந்து இருந்தால் விளைவுகள் வேறு விதமாக இருக்கும்.\nநாம் தான் இணைந்து நீதி கிடைக்க செய்ய வேண்டும்.\nஉண்மை… பின்லாந்தில் மட்டுமல்ல.. அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளில் கூட இது போன்று நடந்து ஒரு உயிர் போயிருந்தால் மொத்த நிறுவனத்தையும் சூ… (sue என்று படிக்க) பண்ணியிருப்பாங்க\n//அரசியலற்ற மனிதாபிமானம்தான் அவர்களுக்கு தேவை. கோவையில் இரு குழந்தைகளை கொன்ற அந்த கயவனை கைது செய்து விட்டார்கள். கொலை எப்படி நடந்த்து என்று கண்டு பிடித்துவிட்டார்கள். இனி துரித கதியில் விசாரணை நடந்து அவனுக்கு தண்டனை நிச்சயம் வழங்கப்படும்.//\nபதிவர் சஞ்சய் காந்திகூட ஒரு பதிவு எழுதியிருந்தார். அவர் நோக்கியாவில் படுகொலையான அம்பிகாவிற்கு பதிவு வேண்டாம், ஒரேயொரு பின்னூட்டமாவது எழுதுவாரா என்பது சந்தேகமே\nகோவை கொலையை எழுதினால் மனிதாபிமானி, நல்லவன், சமூக அக��கறையுள்ளவன் என்று பெயர் கிடைக்கும். அதிலும் சுட்டுக் கொல்லனும், தூக்குல போடனும்னு எழுதினால் புரட்சிக்காரன்னு கூட பேர் கிடைக்கும். அம்பிகா கொலையை எழுதினால் என்ன கிடைக்கும்னு கூட அவர் நினைக்கலாம்.\n//தொழிலாளிகள் அரசியல் உணர்வு பெறும்வரை அம்பிகாவின் மரணத்தை நாம் நினைவில் மட்டும் வைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.//\n அம்பிகாவின் மரணம் அப்பட்டமான கொலை, இந்த ஒட்டு பொறிக்கி நாய்களுக்கும் பொறிக்கி தின்னும் பத்திரிகைகாரனுக்கும் இதுபற்றி கவலை இல்லை. தொழிலாளிகள் ஒன்றுபடவேண்டும்.\nரோபார்ட் என்று செய்தி ஊடகங்களுக்கு பொய்யான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.\nஈவிரக்கமில்லாத பண்ணாட்டு கம்பெனி அப்பட்டமான வணிக நோக்கத்தை காட்டியுள்ளது… வெளிவந்த செய்தி இது .வெளிவராதது எவ்வளவோ\nநான் அம்பிகா பேசுகிறேன். போன தலைமுறையின் கனவுக்கன்னி என்று படிக்க வந்திருந்தால் தயவுசெய்து திரும்பிப் போங்கள். கையில் அழுக்கும் முகத்தில் கருப்புமாக கையில் தூக்குப் பாத்திரத்துடன் அதிகாலையில் பயர் ஒர்க்ஸ் கம்பெனிக்கும் ஜின்னிங் பேக்டரிக்கும் ஓடிக் கொண்டிருக்கும் உங்கள் வீட்டுப் பிள்ளை அம்பிகா நான்.\nநான் நேற்றைக்கு மரணமடைந்தேன். அது விபத்துதான் என்று எனக்கு ஆதரவாக பேசுபவர்களும் சொல்கிறார்கள். நான் பூமியில் பிறந்த சம்பவம் விபத்தாக இருந்திருந்தால் இதுவும் விபத்துதான். துரதிர்ஷர்டவசமாக நான் அப்படி பிறக்கவில்லை. சாவுக்கு என் பிணம் ஒதுங்கிய அப்பல்லோ மருத்துவமனையில்தான் அந்த கட்டப்பஞ்சாயத்து நடந்த்தாக கேள்விப்பட்டேன்.\nகேள்விப்பட்டேன் என்ற சொல் உங்களுக்கு கிண்டலாக தோன்றலாம். நான் உயிரற்ற சவம், எனக்கு எப்படி தகவல் பரிமாற்றப்பட்டிருக்கும் என நினைக்கலாம். ஆனால் உயிருடன் இருக்கும பலருக்கும்தானே நோக்கியா கம்பெனிக்குள் தகவலை பரிமாறிக் கொள்ள முடியவில்லை. உங்களது தலைக்கு மேல் பெரியண்ணன் போல ஒட்டிக் கொண்டிருந்த காமரா வில் எத்தனை பெண்களின் அந்தரங்க பகுதிகளை சில வெறிநாய்கள் ரசித்திருக்கும். திருடர்களும் பொறுக்கிகளும் உள்ள சிறையின் சில பகுதிகளில் கூட இல்லாத அந்த காமராவை வறுமை என்ற சொல்லுக்கு எதிராக முதலாளிகள் நிறுத்தியபோது நாம் வாயடைத்து போய் அடிமைச் சமூகத்தின் அடிமைகள் போலத்தானே நடந்து கொண்டோம். ���ம்பளத்தை குறைப்பதற்காக இவர்கள் எத்தனை முறை போட்டுக் காண்பித்தார்கள் அந்த காமராவை. என் கழுத்து அறுபட்டதை அந்த காமிரா படம் பிடிக்க மறந்திருக்குமா. தர்க்கரீதியான அறிவு அக்கேமிராவுக்கு இருந்திருக்குமா எச்ஆர் மேனேஜர் போல என எனக்கு தெரியவில்லை.\nஎதிர்பாராத ஆயிரத்தில் ஒரு சம்பவம் என வழக்கு பதிவு செய்திருக்கிறார்களாம். நடந்த்து ஒரு சூதாட்டம் என்றால் அதில் நான் பங்கு பற்றியிருந்தால் ஒத்துக்கொள்வேன் இக்கூற்றை. ஆனால் இது நான் வாழ நினைத்த வாழ்க்கை. நடந்த்து ஒரு சூதாட்டம் என்பது என் தலைக்கும் உடலுக்கும் நடுவில் அந்த கில்லட்டின் இருந்தபோது எனக்கு புரிந்த்து. ஆனால் முரண்நகையாக தொழிலாளி வர்க்கமே தனக்குத்தானே சூட்டிக்கொண்ட அடிமைத்தனத்தையும் யூனியன்வாதம் மாத்திரமே பேசும் சின்ன சின்ன குண்டூசிகளையெல்லாம் எதிர்கொள்ள இயலாத போது பூக்களை மாத்திரமே அணிந்த என் கழுத்துப்பகுதிக்கு கில்லட்டின் சுமையாக தெரியவில்லை.\nநான் அம்பிகா பேசுகிறேன். நேற்றும் அதற்கு முந்தைய நாளுக்கும் முந்தைய நாளெல்லாம் உங்களுக்கு மத்தியில் நடந்து பேசி சிரித்து சண்டையிட்டு விளையாடிய தோழி பேசுகிறேன். காது இருப்பவர்கள் கேட்க கடவர்கள். சிலருக்கு இச்சொற்கள் அயற்சியாக இருக்க கூடும். இன்னும் சிலரோ 500 ரூபா சம்பளத்தில் குறைந்தால் என்ன இதுக்காக ஏன் தலய கொடுத்தாள் என்றும் கேட்க கூடும். என் அப்பாவை என் தாயை நீங்கள் பார்த்திருப்பீர்கள். உங்கள் தந்தையும் தாயும் இவர்களை விட கொஞ்சம் குண்டாக இருந்திருக்க கூடும். ஆனால் உன் அப்பனும் என் அப்பனும் 2500 கோடியில் மும்பையில் வீடுகட்டும் அளவுக்கு வசதியாக இருந்தால் நம்முடைய பாதங்கள் சுங்குவார் சத்திரத்துக்கு பதிலாக பைவ் ஸ்டார் ஓட்டலில் நடக்கும் டிஸ்கோத்தேக்களுக்கு போயிருக்கும். சிக்கிய தலை நமது மேனேஜரின் தலையாக இருந்திருந்தால் அல்லது முதலாளியாகவோ இருந்திருந்தால் என்னை மீட்டெடுத்த கதையை இன்று எந்திரன் ரோபோ போல கதை எழுதும் பத்திரிகைகள் என்னிடம் பேட்டி கேட்டு ப்ப்ளிஷ் பண்ணி இருக்கும்.\nஅந்த புகைப்படத்தை பார்த்தீர்களா அதுதான் என் அம்மா. களை பிடிங்கியும் நாற்று நட்டும் என்னை படிக்க வைத்த தாய். ஆக்கத் தெரிந்த அந்தக் கைகளுக்கு அழிக்கவும் தெரியும். ஆனால் நான் மூத்த மகள். என்ன�� பிரசவித்த பொழுதை அவள் சபித்துக் கொண்டிருப்பாள். அவளது துயரத்தை யாரால் புரிய முடியும். எனக்கோ திருமணம் முடியவில்லை. தாய்மையின் துயரத்தை என்னால் எப்படி விளக்க முடியும். நேற்று தன் மகளை இண்டர்வியூவுக்கு கூட்டிவந்த தாய் எனக்கு நேர்ந்த்தை கேட்டு அழுதாளாம். ஏழைகளுக்கு மாத்திரம் துயரத்தில் வேறுபாடு இல்லை என்பது அத்தாய்க்கு புரிந்திருக்கிறது.\nஎட்டாயிரம் ரூபாய் சம்பளத்திற்காக நான் பட்டபாடு நேற்றோடு முடிவுக்கு வந்திருக்கிறது. நோக்கியா கம்பெனியில் வாயிலில் இருந்து இன்னும் நிறைய ஆம்புலன்சில் அம்பிகாக்கள் இனி வெற்றிகரமாக வெளியேறுவார்கள். ஆம் நேற்று உங்களால் அப்பல்லோவில் இருந்து என்னுடைய பிணத்தை தொழிலாளி வர்க்கத்தின் ஆயுதமாக மாற்றிட முடியாமல் போனதே.. ஏன் என புரிந்து கொண்டீர்களா.. அரசியல் இன்மைதான் நம்மை தோற்க வைத்த சக்தி என்பதை புரிந்து கொண்டீர்களா. என்ன புரிந்து என்ன பயன் என்கிறீர்களா அல்லது மாண்டவர் மீள்வரோ என கவிதை படிக்கிறீர்களா.. அல்லது என் தம்பிக்கு வேலை தருவார்களா என்பதை நோக்கி உங்களை கவனப்படுத்துகிறீர்களா.. என்னுடைய திருமண பத்திரிகையை என்னுடைய அப்பா உங்களிடம் காண்பித்தாரா… எது எப்படியோ நான் உங்களிடம் இருந்து விடை பெற்று விட்டேன். ஒருவேளை என்னிடம் கடைசியாக சண்டை போட்ட தோழிகளிடம் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்க அவகாசம் இல்லாமல் போயிருக்கும். அது என்னை வருத்தவில்லை. நடந்த்து விபத்துதான் என்று பேசும் தங்களை கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இருக்கும் மண்ணில் சொல்லாமல் போவது ஒன்றும் தப்பில்லை என எனக்கு இப்போது புரிகிறது.\nநான் அம்பிகா பேசுகிறேன். இனிமேல் என்னை நோக்கியா அம்பிகா என்றுதான் அழைப்பார்கள். எங்க குலசாமிக்கு நேர்ந்துவிட்ட செம்மறியாட்டுக்கு தலையில தண்ணிய விட்டவுடன மாலய பாத்துட்டு அதுல உள்ள தழைகள திங்கதுக்கு வாயை சந்தோசமா நீட்டும். அந்த மாலதான் தனக்கு போட்ட சவ ஊர்வலத்துக்கான துவக்கம்னு அதுக்கு தெரியாது. நமக்கு மாலைக்கு பதிலா வேலய கொடுத்தாங்க• வேலக்கு ஒரு டார்கெட் வச்சாங்க• இந்த டார்கெட்தான் திருப்பூரின் பஞ்சாலைக்கு சுமங்கலி திட்டம் என்ற பெயரில் தென்மாவட்ட இளம்பெண்களை 25000 ரூபாய்க்கு கொத்தடிமையாக விற்றது. இலவசமாக ஆஸ்துமா கொடுத்த்து. அப���புறம் நடைபிணமாக்கிய திட்டமான அந்த சுமங்கலித் திட்டத்திற்கு தப்பித்து நான் சிக்கிய இடம் இந்த கில்லட்டின் (நான் வேலைபார்த்த இடத்தில் வரும் போர்டுக்கு பெயர் மதர் ஆம். சிரிப்பாகத்தான் வந்த்து.) சுமங்கலி திட்டத்திற்காக திருப்பூர் போன பக்கத்து வீட்டு தனலட்சுமியும் நானும் வேறு வேறு அல்ல• இருவரும் ஒரே கொள்கையால்தான் அரசின் ஏதோ தவறான கொள்கையால்தான் நன்றாக படித்தும் இப்படி வாடுகிறோம் என தெரிந்த்து. ஆனால் என்ன என்றுதான் தெரியாமல் இருந்த்து. அதனை நம்மை அடிக்கடி பார்க்க வந்த சிஐடியூ காரணும் சொல்லவில்லை என்பதற்காக வருந்தாதீர்கள். அவர்கள் வைத்திருக்கும் பெயர் கட்சிகொடியை வைத்து எதனையும் அளவிட்டு விடாதீர்கள் நோக்கியாவை போல•\nநான் நோக்கியா அம்பிகா பேசுகிறேன். ஓ. இந்திய நோக்கியா என்றுதானே சொல்ல வேண்டும். நல்ல வேளை இந்த கம்பெனி தமிழகத்தில் இருந்த்து. இது மேற்குவங்கத்தில் இருந்திருந்தால் என்னை நக்சலைட்டு என்றும் ஆண்துணைக்காக ஏங்குபவள் என்றும் இந்தச் செங்கொடிகளே பேசியும் இருப்பார்கள். ஆனால் தொழிலாளி வர்க்கத்தின் தன்னையறிதலில் மாத்திரம் வெற்றி இல்லை என்பதை உலகம் முழுவதும் பற்றி எறியும் போராட்டங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன• பின்லாந்தின் காலாவதியான இயந்திரங்களை இறக்கியதுதான் என் கழுத்தை நசுக்கியதற்கு காரணம் என்றுதான் முதல் சில நொடிகளில் எனக்கு புரிந்த்து. ஆனால் செத்த பிறகுதான் தெரிந்த்து. இது உலகப்பிரச்சினை என• நான் மட்டும் பின்லாந்தின் தொழிலாளியாக இருந்திருந்தால், அந்த இயந்திரங்களை உடைத்து அப்பல்லோவுக்கும் அப்பனான சீயஸிடம் போயாவது என்னை காப்பாற்றி இருப்பார்கள். என் தாயும் கைகழுவும் இடத்தில் ஒரு சரவணா ஸ்டோர் பையுடனும் காலி தண்ணீர் பாட்டிலுடனும் சாய்ந்து கிடந்திருக்க மாட்டாள்.\nசெத்துப் போன அம்பிகாவாகிய நான் பேசுகிறேன். எனக்கு நட்ட ஈடு தருவது பற்றி பேசிக் கலைந்தீர்களா நேற்று. போலீசாருடன் நமது பக்கம் பேசிய அனைவரும் கை கொடுத்தார்களாமே. இன்னும் யாரை நம்ப போகிறீர்கள். சில லட்சம் வரும் என்பதற்காக தொகையை குறைப்பது பற்றிய பேரங்கள் அங்கே நடந்தபோது நீங்கள் தனித்தனியாக நின்று கொண்டிருந்தீர்களாமே. ஒன்றாக நிற்பதை கூட இன்றுவரை சொல்லித் தராத உதவாத சிஐடியு வை நம்பி இன்னும் என்ன செய்ய முடியும். நட்டாற்றில் விட நிறைய என்ஜிஓ க்கள் அங்கே குவிந்திருந்தார்களாம். பத்திரமாக இருங்கள். அரசியல் புரிதல் இல்லாவிட்டால் வெறும் நமது பிரச்சினையை மாத்திரமே பேசி சக விவசாயியின் பிரச்சினைக்கும் நெசவாளியின் பிரச்சினைக்கும் காரணமான ஒரே எதிரியான அன்னிய நாடுகளின் முதலாளிகளை ஓரணியில் நிறுத்தி எதிர்க்காதவரை அவர்களது செக்யூரிட்டிகளான போலிசார் நம்மை எளிதில் அப்புறப்படுத்தி விடுவார்கள்.\nதொழிலாளிகள் சங்கமாக சேருவது அவசியம் என புரியவைக்க உலக தொழிலாளிகளை பற்றி பேசினேன் இதுவரை. ஆனால் நானாவுத 22 வயது பெண். உங்கள் வீட்டுக் குழந்தைகள் விளையாட வாங்கும் சீனத்தின் பொம்மைகளை உருவாக்கிய சீன குழந்தை தொழிலாளிகள், நைக் சூவின் வேலைப்பாட்டிற்காக கைகளை ரணமாக்கி சிறு தவறு நேர்ந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட கூலியான ஒரு டாலரை பெற முடியாமல் அழுதுகொண்டே வீடு திரும்பும் தாய்லாந்தின் பிஞ்சுக்கைகள் இவையெல்லாம் எனது முறிக்கப்பட்ட மென்னியை விட இளகியவை. சுமங்கலித் திட்டத்திற்காக திருப்பூருக்கு போன தனலட்சுமி யின் பஞ்சடைந்து காசமாக சீரழியப்போகும் அவளது நுரையீரல் அதனை விட இளகியதுதான். தனக்கு என்ன நேர்கிறது என தெரிவதற்கு முன் பூச்சிமருந்தை குடித்து கீழே சாகிறானே விதர்பாவின் பருத்தி விவசாயி அவன் மனம் கூட இப்படி இளகியதுதான். இளகியது ஏமாற வேண்டும் என்பது அறிவியலின் விதி அல்ல•பீலி பெய் சாகாடும்.. என்று சின்ன வயதில் படித்த குறளும் மறக்கவில்லை.\nகவந்தகனுக்கு பசி அடங்கவில்லை. அந்த கவந்தகனான சுங்குவார்சத்திரத்தின் நோக்கியா, தாய்லாந்தின் கைவினைஞர்கள், தென்னமரிக்க மற்றும் ஆப்ரிக்க சுரங்க தொழிலாளிகள், தண்ணீரை விற்பனை பொருளாக்கி தாகத்திற்கும் விலை நிர்ணயித்த உலக தண்ணீர் மாபியாக்கள், பன்னாட்டு ஹூண்டாய் கார் கம்பெனிகள், அண்ணாச்சிகளை மீண்டும் ஊருக்கே விரட்டும் ரிலையன்சு பிரஷ், விவசாயிகளை உலகத்தை விட்டே அனுப்பும் அரசின் புதிய பொருளாதார கொள்கை அதுதான் அம்பிகாவையும் சவமாக்கியது என புரிய வரும்போது நோக்கியாவில் வேலை செய்யும் தொழிலாளிகள் அந்த மிஷின் மீது கோப்ப்பட மாட்டார்கள். அரசு மிஷின் மீது கோப்ப்பட துவங்குவார்கள். அது வீதிக்கு அவர்களை விரட்டும். அவரவர் பிரச்சினையை அவரவர் பார்ப்போம் என பல வண்ணங்களில் மனிதர்கள் வருவார்கள். கவந்தக முதலாளி சாப்பிடுவதற்கு பிள்ளைக்கறி வேண்டும். உங்கள் நாட்டில் குறைந்த விலையில் பிள்ளைக்கறி கிடைக்குமாமே. வரும் எட்டாம் தேதி சுங்குவார்சத்திரம் நோக்கியா கம்பெனியில் இதற்கு பேரம் நடத்த போகிறார்கள். வாய்ப்புள்ளவர்கள் அணுக வேண்டிய முகவரி அரசுதான்.\nதிரை மாயை ரோபோக்களின் போதையில்\nஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல தொழிலாளி வர்க்கத்தின் துயரத்தை அம்பிகாவா நீங்கள் பேசிய எழுத்து நடை நெஞ்சை அடைக்கிறது.\n”நேற்று தன் மகளை இண்டர்வியூவுக்கு கூட்டிவந்த தாய் எனக்கு நேர்ந்த்தை கேட்டு அழுதாளாம். ஏழைகளுக்கு மாத்திரம் துயரத்தில் வேறுபாடு இல்லை என்பது அத்தாய்க்கு புரிந்திருக்கிறது.”\nஏழைகளின் வாழ்க்கை துயரத்திலேயே தோய்ந்திருப்பதால்தானோ என்னவோ பிறரது துன்பத்தையும் தங்களது துன்பமாகப் பார்க்கிறார்கள். இதைத்தானே வர்க்கப் பாசம் என்கிறோம். வர்க்கப் பாசம் வர்க்க உணர்வாய் மாறும் போது அப்பிகாக்களின் துயரம் முடிவுக்கு வந்தே தீரும்.\nஅரசியலற்ற மனிதாபிமாளமும், அரசியலற்ற தொழிற்சங்க வாதமும் வெறும் புலம்பலையும், விரக்தியையும் வெளிப்படுத்துமே அன்றி காரியத்துக்கு உதவாது என்பதை நோக்கியா தொழிலாளர்களின் கையறு நிலை உணர்த்தியுள்ளது. எனினும் தீவிரமடைந்து வரும் பன்னாட்டு நிறுவனங்களின் லாப வெறி இத்தொழிலாளர்களை அரசியல் ரீதியாக கிளர்ந்தெழுவதை சந்தித்தே தீரும் என்பது காலத்தின் கட்டாயம்.\nஇவர்கள் லாப வெறி ஒரு உயிரை பழிவாங்கி உள்ளது . மனது பதைபதைக்கிறது , இன்னும் ஏகாதிபத்தியத்தால்\nஎத்தனை உயிர்கள் இரையாக போகிறதோ\nTweets that mention அம்பிகாவின் இறுதி ஊர்வலம்: யாருக்கும் கவலை இல்லை | வினவு\n[…] This post was mentioned on Twitter by வினவு and டிபிசிடி, ஏழர. ஏழர said: RT @vinavu: அம்பிகாவின் இறுதி ஊர்வலம்: யாருக்கும் கவலை இல்லை\nமறைந்த அம்பிகாவின் குடும்பத்துக்கு எனது அழ்ந்த அனுதாபங்கள்\nநோக்கியாவில் வேலைக்கு ஆள் எடுகின்றார்கள் அருகில் உள்ள கல்யாண மண்டபத்தில் உங்கள் கல்வி மற்றும் ஏனைய சான்றிதழ்களை காண்பித்து நேர் முக தேர்வில் கலந்து கொள்ள தொலைக்காட்சி மற்றும் ஊடகங்கள் மூலம் அறிவிப்பு வந்ததும் கண்மூடித்தனமாக கொதடிமைதனமான வேலைக்கு இளம் சிறுமியரும் சிறார்களும் செல்லும் காட்சி என�� கண்முன்னே வருகின்றது\nஅடுத்ததாக கணிசமான சம்பளம் , சீருடை , பயணம் செய்ய பேரூந்து, மதிய உணவு இவையனைத்தும் இன்றியமைய தேவைகளாக நினைத்து தங்களுடைய எல்லா வகையான பாதுகாப்பையும் மறந்து விடுகின்றார்கள்\nஇனியாவது இவர்கள் விழிப்புடன் செயல்படுவார்கள் என்று எண்ணுகின்றேன்\n//அடுத்ததாக கணிசமான சம்பளம் ,//\n4 பேர் வேலை பார்க்கும் ஒரு சிறிய பட்டறை கூட இன்று 5000 ரூபாயாவது சம்பளம் தருகிறான். நோக்கியாவில் 4000லிருந்து 5000ம்தான் சம்பளமே… இது கணிசமான சம்பளம் அல்ல.\nஅம்பிகாவின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். எல்லாரும் முதலாளித்துவம், ஏகாதிபத்தியம்,அதிகார வர்க்கம்,அடக்குமுறை என்று தங்கள் உள்ளக்குமுறலை பதிவு செய்தார்கள்.\nஅவர்களுடைய கருத்துகளுக்கு மதிப்பளிகிறேன். ஆனால் ஏன் பன்னாட்டு நிறுவனங்கள் இப்படி செய்கின்றன என்ன தைரியத்தில் அவர்கள் அப்படி செய்கிறார்கள் என்ன தைரியத்தில் அவர்கள் அப்படி செய்கிறார்கள் ஏன் மறுபடியும் மறுபடியும் இது போன்று நடக்கின்றன ஏன் மறுபடியும் மறுபடியும் இது போன்று நடக்கின்றன பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலியான அரசியல்வாதிகள் மீது தவறு பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலியான அரசியல்வாதிகள் மீது தவறு உடந்தையாக இருக்கும் காவல்துறையினரின் மீது தவறு உடந்தையாக இருக்கும் காவல்துறையினரின் மீது தவறு தவறு மக்களிடம். இப்போதெல்லாம் அரசியல் ஒரு வியாபாரம். அரசியல்வாதிகள் தான் முதலாளிகள். அவர்கள் தேர்தல் என்னும் பங்குச்சந்தையில் பணத்தை மக்கள் என்னும் நிறுவனங்கள் மீது முதலீடு செய்கிறார்கள். போட்ட முதலை எடுக்கவேண்டும். அதற்கு எப்படியாச்சும் பதவியை பிடிக்க வேண்டும். பிடித்துடனே போட்ட பணத்தை திருப்பி எடுக்க வேண்டும். அதுவும் வட்டியோடு. சாதாரண மனிதனை கடவுளாக்கி, பின்பு அதே கடவுளிடம் கை கூப்பி கும்பிடும் மனிதனின் நிலை தான். அந்த கடவுள் தவறு செய்தல் பின்பு அவரை கும்பிட்ட அதே கை பின் அவரை துதிக்கிறது. கடவுளை குறை சொல்லி என்ன ஆகபோகிறது தவறு மக்களிடம். இப்போதெல்லாம் அரசியல் ஒரு வியாபாரம். அரசியல்வாதிகள் தான் முதலாளிகள். அவர்கள் தேர்தல் என்னும் பங்குச்சந்தையில் பணத்தை மக்கள் என்னும் நிறுவனங்கள் மீது முதலீடு செய்கிறார்கள். போட்ட முதலை எடுக்கவேண்டும். அதற்கு எப்படியாச்சும் பதவியை ���ிடிக்க வேண்டும். பிடித்துடனே போட்ட பணத்தை திருப்பி எடுக்க வேண்டும். அதுவும் வட்டியோடு. சாதாரண மனிதனை கடவுளாக்கி, பின்பு அதே கடவுளிடம் கை கூப்பி கும்பிடும் மனிதனின் நிலை தான். அந்த கடவுள் தவறு செய்தல் பின்பு அவரை கும்பிட்ட அதே கை பின் அவரை துதிக்கிறது. கடவுளை குறை சொல்லி என்ன ஆகபோகிறது. ஏமாறும் வரை ஏமாற்றுபவன் இருக்க தன் செய்வான். நான் இன்னொருவரை குறை கூறும் போது நான் என குறைகளை திருத்தி இருக்க வேண்டும் என அந்த இன்னொருவர் எதிர்பார்க்கிறார். அதை விட்டு விட்டு என்னைக்கு காசு வாங்கிட்டு ஒட்டு போட ஆரம்பிச்சோ அன்னிக்கே அரசியல்வாதிகளை குறை சொல்லும் தகுதி போய்விட்டது. அந்த தைரியத்தில் தான் அவர்கள் தவறு செய்கிறார்கள். இன்னிக்கு முதலாளியை,அரசியல்வாதிகளை குறை சொல்லும் மக்கள், நாளைக்கு நம்மையும் குறை சொல்வார்கள். ஆம்புலன்ஸ்கே வழிவிட மனமில்லாதவர்களிடம் என்ன எதிர்பார்க்கமுடியும். ஏமாறும் வரை ஏமாற்றுபவன் இருக்க தன் செய்வான். நான் இன்னொருவரை குறை கூறும் போது நான் என குறைகளை திருத்தி இருக்க வேண்டும் என அந்த இன்னொருவர் எதிர்பார்க்கிறார். அதை விட்டு விட்டு என்னைக்கு காசு வாங்கிட்டு ஒட்டு போட ஆரம்பிச்சோ அன்னிக்கே அரசியல்வாதிகளை குறை சொல்லும் தகுதி போய்விட்டது. அந்த தைரியத்தில் தான் அவர்கள் தவறு செய்கிறார்கள். இன்னிக்கு முதலாளியை,அரசியல்வாதிகளை குறை சொல்லும் மக்கள், நாளைக்கு நம்மையும் குறை சொல்வார்கள். ஆம்புலன்ஸ்கே வழிவிட மனமில்லாதவர்களிடம் என்ன எதிர்பார்க்கமுடியும் இப்படிப்பட்ட மக்களிடமிருந்து என்னை தனித்து காட்டிகொள்ள என்னாலான சுய ஒழுக்க கட்டுபாடுடன் இருக்க முயற்சி செய்கிறேன். இது என கருத்து. தவறாக இருப்பின் சுட்டிகாட்டுங்கள் திருத்திகொள்கிறேன்.\n//தொழிலாளிகள் அரசியல் உணர்வு பெறும்வரை அம்பிகாவின் மரணத்தை நாம் நினைவில் மட்டும் வைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.//\n அம்பிகாவின் மரணம் அப்பட்டமான கொலை, இந்த ஒட்டு பொறிக்கி நாய்களுக்கும் பொறிக்கி தின்னும் பத்திரிகைகாரனுக்கும் இதுபற்றி கவலை இல்லை. தொழிலாளிகள் ஒன்றுபடவேண்டும்.\nகண்முன்னே ஒரு கொலை நடந்துள்ளது. பச்சைப் படுகொலை. நாம் எல்லோரும் பார்த்திருக்க அதை விபத்து எனும் போர்வையில் மூடி மறைக்கும் வேலைகளும் நடக்கிறது…\nஎனக்கு அம்பிகா அந்த இருபது நிமிடங்களில் துடித்த துடிப்பு எப்படியிருக்கும் என்பது திரும்பத் திரும்ப கண்முன் தோன்றிக் கொண்டேயிருக்கிறது. அய்யோ.. அந்த இயந்திரத்தில்\nதலை சிக்குண்டு கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு உயிர் பரிதவித்துப் பரிதவித்து இறந்த கொடுமையை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.. நமக்கெல்லாம் கையிலோ காலிலோ\nசின்ன வலி வந்தாலும் எத்தனை துடித்துப் போவோம். இதோ ஒரு பெண் தன் சக தொழிலாளிகளின் கண் முன்னே சிறுகச் சிறுக மாண்டுபோயுள்ளார். அந்தத் தொழிலாளிகளின்\nகையறு நிலையால்; கையாளாகாத் தனத்தால் உடல் கூசுகிறது நன்பர்களே. இந்த நாட்டில் ஒரு உயிரின் மதிப்பு இவ்வளவு தானா… நாமெல்லாம் ஒரு நாகரீக உலகத்தில் தான்\n எதுவுமே செய்ய முடியாமல் எல்லாம் கண்முன்னே கடந்து போகிறதே… நேற்றைய செய்தித்தாளில் இது ஒரு மூலையில் இடம் பிடித்தது – இன்று நான்கு வரிச்\nசெய்தியாகச் சுருங்கியது நாளை வரவே வராது. இந்தச் சம்பவம் இன்னும் சில நாட்களில் நமது நினைவுகளில் இருந்து மெல்ல மெல்ல கரைந்து ஒரு நாள் வெறுமனே ஒரு செய்தி\nஎனும் அளவுக்குச் சுருங்கிப் போகும். ஆனாலும் நாம் இந்த சம்பவம் தோற்றுவித்த வலியையும் நாம் இன்று அனுபவிக்கும் துன்பத்தையும் விடாமல் நமது சிந்தனைகளில் பாதுகாத்து\nவரவேண்டும். அம்பிகாவின் ரத்தத்திற்கும் அவர் தாயின் கண்ணீருக்கும் ஒரு நாள் கணக்குத் தீர்க்க வேண்டும்..\nஅம்பிகா மர்ணம் துக்ககரமான தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய விடயம்தான் ,ஆனால்\nசீனாவின் செல்போன் கம்பனிகளின் லாபம் , இந்தியாவில் தொழில் நடத்த முடியாத நிலையை உருவாக்கி , மேனுபேக்சரிங் நிறுவனங்களை சீனாவிற்க்கு இழுப்பது போன்ற பல நோக்கங்கள் சீன கையூட்டு புரட்ச்சி தொழிலாளிகளுக்கு இருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியவை.\nசீன நிறுவனங்களின் டார்ச்சர் தாங்காமல் அடுக்குமாடியிலிருந்து குதித்து சாகும் உலக தொழிலாளிகளுக்காக இந்திய புரட்ச்சியாளர்களின் குரல் ஒலிப்பதேயில்லை .\nசார், நீங்க என்ன வினவுக்கு புதுசா.\nநக்சல்பாரிகள் நாட்டை ஆளுவது ஒன்றே இத‌ற்கு தீர்வு. புதிய ஜனநாயகம் தொழிலாளர் சங்கம் அங்கே இன்னும் ஏன் கட்டப்படவில்லை. அதற்கான முயற்சி நடந்து கொண்டிருக்கிறது என்றால் அது இப்போது எந்த கட்டத்தில் எவ்வளவு தூரத்தில் உள்ளது.\nஎந்தப் ��ிரச்சனையிலிருந்தும் எசமானர் சார்பாகக் கவனத்தைத் திசைதிருப்ப ஆற்றல் தேவையில்லை. மனச்சாட்சி என்று ஒன்று இல்லாவிட்டால் போதும்.\nஇவர் போல மனிதாபிமானிகள் உள்ளதால் தான் இந்தியாவில் வெள்ளம் போடுகிறது.\nஏகாதிபத்தியத்திற்கு எதிராக கையேறு நிலைமைலே உள்ளோம்.\nஅம்பிகாவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.\nநாம் அனைவரும் அறிந்த ஒருவகையான உழைப்புச் சுரண்டல் தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் நடக்கிறது. இங்கு பணி (சேவை) செய்யும் பெரும்பாலான பெண்கள் மாதம் 2000 ரூபாய்க்கு வேலை செய்கிறார்கள். அதற்கு அவர்கள் படும் கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. எனக்கு தெரிந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் வேலை செய்கிறார். வேறு விசயமாக அங்கு சென்ற என்னை பார்த்து எந்த பெண் சிரிக்ககூட இல்லை. அப்புறம் ஒரு நாள் நான் அது பற்றி கேட்டபோது அவர் அங்கு நடக்கும் அடிமைத்தனத்தையும் குறைவான ஊதியம் பற்றியும் கூறினார். இதற்கு வினவு ஏதேனும் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியுமா\nஇந்த வர்க்கங்கள் நினைவில் கொள்ளட்டும்…\n“எரிமலைகள் எப்போதும் உறக்கத்திலேயே ஆழ்ந்து விடுவதில���லை என்று” …\nநிர்வாகத்தின் அலட்சியத்தால் ஒரு படுகொலை நடந்திருக்கிறது, அதை விபத்து, தொழிலாளியின் அலட்சியம், ரோபோ தாக்குதல் என்று பல குரல்கள் அதை மூடி மறைக்க முயல்கின்றன….\nபல கனவான்கள் இதை வெறும் செய்தியாக படித்து கருத்து கூட தெரிவிக்காமல் சென்று விடுகின்றனர்…\nஅதிலும், நடுத்தர வர்க்கம் நடந்து கொள்ளும் விதம் சகிக்கவில்லை\nநேற்று அலுவலகத்தில் ஒரு புழு (எனது சக ஊழியர்) ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்திதாளை பார்த்து கொண்டிந்தார். அவர் பார்த்த பக்கத்தில் தான் நோக்கியா சம்பவம் பற்றி செய்தி வந்திருந்தது. அதை பார்த்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் கடந்து சென்றுவிட்டது அந்த புழு…\nஆனால் அடுத்த பக்கம் திருப்பி ‘ஓபாமா எப்ப இந்தியா வர்ராராம்’ என்றது…….. அதற்கு பதிலளிக்காமல், நோக்கியா விடயத்தை சுருக்கமாக கூறினேன்’ என்றது…….. அதற்கு பதிலளிக்காமல், நோக்கியா விடயத்தை சுருக்கமாக கூறினேன் அதன் பின்னும் ஒன்றும் சொல்லாமல் செய்தி தாளின் ‘Sports, Entertainment’ பகுதிகளில் வாசிப்பை தொடந்தது\nஇவர்கள் அப்படியே கருத்து தெரிவித்தாலும் அரசியலற்ற மனிதாபிமான வகையில் ஒரு உச் கொ��்டி விட்டு நகர்ந்து விடுகின்றனர்.\nஇவ்விடயத்தை அரசியல் ரீதியாக தொழிலாளர் மத்தியில் பிரச்சாரமாக கொண்டு செல்ல வேண்டும். தொழிலாளர்களை வர்க்கமாக ஒன்றினைக்க இதை ஒரு ஆயுதமாக்க வேண்டும்.\n///அந்த காமராக்களில் பதிவாகியிருக்கும். இது சாதாரண விபத்து என்று ஊடகங்களின் உதவியுடன் ஊளையிடும் நோக்கியா நிர்வாகம் அந்த படப்பதிவை வெளியிடட்டுமே உண்மையை உலகுக்கு அறிவிக்கலாமே, செய்வார்களா உண்மையை உலகுக்கு அறிவிக்கலாமே, செய்வார்களா\nஇதை வெளியிடச் சொல்லி போராட்டம் நடத்த வேண்டும்\nஸ்ரீபெரும்பத்தூர் – சுங்குவார் சத்திரம் பகுதி தொழிலாளர்களை ஒருங்கினைத்தால் இது முடியும்\nபோலி கம்யூனிஸ்டுகள் (சிஐடியு) போராட முன்வருவார்களா\nசி.ஐ.டி.யு நிவாரணத்துக்காக போராட முன் வரும்; ஆனால் நீதிக்காக போராட முன் வராது. ஏனெனில் அப்படியொரு அனுபவம் இதுவரை நடந்ததில்லை.\n// கட்டைப்பஞ்சாயத்து செய்து பொறுக்கி தின்பதோடு தொழிலாளர்களையும் நாட்டாமை செய்யும் உள்ளூர் தாதாக்களாக வலம் வருகிறார்கள் //\nஅதிகார வர்க்கத்தின் கேடு கேட்ட அரசியல், இந்நாட்டையும் மக்களையும் கூறு போட்டு அயல் நாட்டு முதலாளிகளுக்கு விற்றுக்கொண்டிருப்பதை யாரும் கண்டு கொள்வதாகவே தெரியவில்லை. இந்த கையால் ஆகாத கூட்டத்தில் நானும் ஒருவன் என்னும் பொது மிகவும் அவமானமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. என்னோடு சேர்த்து பிறர்க்காகவும் வாழும் வாழ்வு கொடு இறைவா…\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18854", "date_download": "2020-01-19T01:48:46Z", "digest": "sha1:2RGUG5445DHZKURSSLZLSQYXG3CI62F6", "length": 10373, "nlines": 68, "source_domain": "eeladhesam.com", "title": "திருமுருகன் காந்தியை ஊபா சட்டத்தில் சிறையில் அடைக்க முடியாது.. நீதிமன்றம் அதிரடி – Eeladhesam.com", "raw_content": "\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\n��ுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nநிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா\nஈழத்தமிழர்களை புறக்கணித்துள்ள குடியுரிமை மசோதாவை வங்க கடலில் தூக்கி வீசுங்கள்: ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்\nதிருமுருகன் காந்தியை ஊபா சட்டத்தில் சிறையில் அடைக்க முடியாது.. நீதிமன்றம் அதிரடி\nசெய்திகள் ஆகஸ்ட் 31, 2018செப்டம்பர் 2, 2018 இலக்கியன்\nமே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை தேச விரோத நடவடிக்கை சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\n2017ல் சென்னை நுங்கம்பாக்கத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் திருமுருகன் காந்தி பேசுகையில், “பாலஸ்தீனத்தில் நடைபெற்ற போராட்டத்தைபோல இங்கும் நடைபெறும்” என்று திருமுருகன் காந்தி கூறியதாக குற்றம்சாட்டிய போலீசார், திருமுருகன் காந்தி மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் (Unlawful Activities Prevention Act) வழக்குப் பதிவு செய்தனர்.\nஇந்த நிலையில், இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் துரைமுருகன் காந்தி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, திருமுருகன் காந்தி தரப்பிலிருந்து, முக்கியமான வாதம் முன்வைக்கப்பட்டது.\n2017ஆம் ஆண்டில் திருமுருகன் காந்தி பேசியதாக காவல்துறை வழக்கு பதிவு செய்த நாளில் குண்டர் சட்டத்தின் கீழ் திருமுருகன் காந்தி சிறையில் இருந்துள்ளார். குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்த ஒருவரை பொதுக்கூட்டத்தில் பேசியதாக குறிப்பிட்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் அவர் மீது காவல்துறையில் போட்டு உள்ளது. இதன் மூலம் இது ஒரு பொய் வழக்கு என்பது நிரூபணம் ஆகிறது என்று வாதிடப்பட்டது.\nமூன்று வருடங்களுக்கு முன்பாக உள்ள வழக்குகளை எல்லாம் இப்போது திருமுருகன் காந்தி மீது பதிவு செய்து அவரை சிறையில் அடைக்க தமிழக அரசு முயற்சி செய்வதாகவும், மூன்று வருடங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் திருமுருகன் காந்தி தரப்பில் வாதிடப்பட்டது.\nஅப்போது நீதிபதி ரோசிலின் துரை குறுக்கிட்டு, “என்ற அடிப்படையில் திருமுருகன் காந்தி மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் போடப்பட்டது. தவறான தேதியை குறிப்பிட்டு, எப்படி நீங்கள் வழக்கு பதிவு செய்தீர்கள்” என்று சரமா��ியாக கேள்வி எழுப்பினார்.\nஆனால் காவல்துறை தரப்பிலோ, நாங்கள் தேதியை தவறாக குறிப்பிட்டு விட்டோம் என்று தெரிவித்தனர். இதை கேட்ட நீதிபதி அதிருப்தியடைந்தார்.\nஎனவே, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார். மேலும் செப்டம்பர் 14ஆம் தேதி, சென்னை போலீஸ் கமிஷனர் சார்பில் இதுபற்றி கோர்ட்டிற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.\nதிருமுருகன் காந்தி மீது மொத்தம் 34 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் இல்லாவிட்டாலும், பிற வழக்குகளுக்காக அவர் மறுபடியும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.\nசிறீலங்காவுக்கு உதவ தயார்-மைத்திரியிடம் மோடி தெரிவிப்பு\n23 வருடங்களாக இராணுவத்தினர் வசமிருந்த பொதுமக்களின் காணி விடுவிப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/allegation-on-latha-rajini-is-false-and-intentional-media-one/", "date_download": "2020-01-19T02:14:46Z", "digest": "sha1:A3IYQBCY2GR2TYCRJ56O3NVLQYJ7B6CS", "length": 16001, "nlines": 124, "source_domain": "www.envazhi.com", "title": "லதா ரஜினி மீதான குற்றச்சாட்டு பொய்யானது! – மீடியா ஒன் விளக்கம் | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிக���ந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome Entertainment Celebrities லதா ரஜினி மீதான குற்றச்சாட்டு பொய்யானது – மீடியா ஒன் விளக்கம்\nலதா ரஜினி மீதான குற்றச்சாட்டு பொய்யானது – மீடியா ஒன் விளக்கம்\nலதா ரஜினி மீதான குற்றச்சாட்டு பொய்யானது – மீடியா ஒன் விளக்கம்\nசென்னை: லதா ரஜினி மீதான பண மோசடி குற்றச்சாட்டு பொய்யானது என்று மீடியா ஒன் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.\nகோச்சடையான் படம் தொடர்பாக ரூ 10.2 கோடி லதை ரஜினி மோசடி செய்துவிட்டார் என்று கூறி நேற்று தனியார் நிறுவன நிர்வாகி புகார் அளித்தார்.\nஇதுகுறித்து அந்நிறுவனத்தின் சார்பில் நேற்று வெளியான விளக்க அறிக்கை:\nமீடியா ஒன் குளோபல் என்டர்டென்மெண்ட் மற்றும் ஈராஸ் இன்டெர்னேஷ்னல் இணைந்து நவீன தொழில் நுட்பத்தில் தயாரித்து வழங்கிய திரைப்படம் கோச்சடையான், இது கோவாவில் நடைபெற்ற 45 வது அகில இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.\nமீடியா ஒன் நிறுவனம், ஆட் பீரோ அட்வடைசிங் நிறுவனத்திடமிருந்து படம் வெளியாகும் முன் 33 கோடி ரூபாய் கடன் வாங்க பேச்சு வார்த்தை நடத்தியது. (Ad Bureau Advertising Private Limited Rayala Towers 781 Mount Road chennai-600002).\nஆனால், ஆட் பீரோ வாக்குறுதியின் படி 30 கோடி ரூபாயை ஏற்பாடு செய்ய தவறிவிட்டது.\nஆட் பீரோ 10 கோடி மட்டுமே கொடுத்தது, இதனால் படம் மே 9, 2014 அன்று வெளியாக வேண்டியது தள்ளி வைக்கப்பட்டது. மீடியா ஒன் 10 கோடி ரூபாயில் 4.75 கோடியை திருப்பி செலுத்திய நிலையில், மற்றொரு 4 கோடி வங்கி வரைவோலையாக செலுத்தியது. மீதமுள்ள தொகை மற்றும் வட்டிக்கு, சொத்து ஆவணங்களை பிணையாக கொடுக்க சம்மதித்துள்ளது.\nஆட் பீரோ 10 கோடி ரூபாய்க்கு 6 மாத காலத்திற்கு 4 கோடிக்கும் அதிகமான வட்டியும் கேட்டது, மேலும் இந்த தகவலை பத்திரிக்கைக்கு கொண்டு செல்வதாக அச்சுறுத்தி, நிர்வாகத்தின் பெயரை களங்கப்படுத்தியது மட்டுமல்லாமல் திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்களையும் அவமானப்படுத்தியது.\nஇந்த பணப் பரிவர்த்தனையில் திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்கள் ஒரு போதும் தலையிடவில்லை. ஆட் பீரோ கொடுத்ததாக சொல்ல கூடிய எந்தவொரு காசோலையோ, உத்திரவாத கையெழுத்தோ லதா ரஜினிகாந்த் அவர்கள் கொடுக்கவில்லை.\nஅவர்கள் 33 கோடி ரூபாய் பண பரிவர்த்தனையில் மட்டுமே கையெழுத்திட்டுள்ளார். அது ஆட்பீரோ புகார் அளித்துள்ள பரிவர்த்தனைக்கு உட்பட்டதில்லை. இந்த இரண்டு நிறுவனங்களின் பரிவர்த்தனையில் லதா ரஜினிகாந்த் அவர்களைச் சம்பந்தபடுத்தக் காரணம் அவர்களுக்கு தீங்கிழைக்கும் நோக்கமும், மிரட்டி பணம் பறிக்கும் நோக்கமுமே ஆகும்.\n-இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious Postஅப்பாவாக என்னைத் தத்தெடுத்தார் ரஜினி - பாலம் கல்யாணசுந்தரம் Next Postஎல்லோரையும் சந்தேகி... தருண் விஜய் எம்பி உள்பட - பாலம் கல்யாணசுந்தரம் Next Postஎல்லோரையும் சந்தேகி... தருண் விஜய் எம்பி உள்பட\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜ��னி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/anecdotes/fanatical-devotee/", "date_download": "2020-01-19T02:51:11Z", "digest": "sha1:MCILZM22U7WFFPIEL2Y7NUGWYTCJKR3B", "length": 17463, "nlines": 180, "source_domain": "www.satyamargam.com", "title": "சான்றோர் – 4 : கண்மூடிப் பின்பற்றும் வெறி - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nசான்றோர் – 4 : கண்மூடிப் பின்பற்றும் வெறி\nஇமாம் தஹாவீஹ்யை காழீ ஃபதல் அபீஉபைதா (Fadl Abi Ubaydah) ஒருமுறை அணுகி ஏதோ ஒரு பிரச்சினையை விவரித்து, “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என்று அபிப்ராயம் கேட்டிருந்திருக்கிறார்.\nஇமாம் தஹாவீஹும் தமது அபிப்ராயத்தைத் தெரிவித்திருந்திருக்கிறார். அதைக் கேட்ட காழீ ஃபதல் ஆச்சரியத்துடன், “இது அபூஹனீஃபாவின் அபிப்ராயம் கிடையாதே\n“இமாம் அபூ ஹனீஃபா சொல்வதையெல்லாம் நானும் சொல்வேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா\n“நீங்கள் அபூ ஹனீஃபாவைப் பின்பற்றுபவர்கள் என்றல்லவா நான் நினைத்திருந்தேன்.”\nஇது ஏதோ மத்ஹபுச் சண்டை தொடர்பான கட்டுரை போலிருக்கிறது என்று ஆர்வமோ, ஏமாற்றமோ ஏற்பட்டால், தவிர்த்துவிட்டுத் தொடரவும். துளியூண்டு செய்தி கடைசியில்.\nஇமாம் தஹாவீஹின் வாழ்க்கையின் ஆரம்பக் காலத்தை இலேசாக எட்டிப்பார்த்த���ல் இஸ்லாமிய நீதிபதி ஃபதலின் ஆச்சரியம் நமக்குப் புரியும்.\nதஹாவீஹுக்குக் கல்வி கற்பித்த முதல் ஆசான் அவருடைய ‘உம்மா’. தாயாகப்பட்டவர் தம் மகனுக்கு ‘அலீஃப், பா, தா’ என்று அரிச்சுவடியும் வீட்டுப் பாடமும் சொல்லித் தந்திருப்பார் என்று குறுகிய வட்டத்திற்குள் அடக்கிவிட முடியாத ஆரம்பக் கல்வி அது. ஏனெனில், அறிஞர் எனக் குறிப்பிடுமளவிற்கு அந்தப் பெண்மணி மார்க்கக் கல்வியில் தேர்ச்சி பெற்றிருந்தவர். அவர் அப்படி என்றால், அவருக்கு அல்-முஸனீ என்றொரு சகோதரர்; அவரும் இஸ்லாமியக் கல்வியில் ஓர் அறிஞர். இமாம் அல்-முஸனீ (Imam al-Muzani) என்று குறிப்பிடுமளவிற்குக் கல்வி ஞானம்.\nஅவர்கள் வாழ்ந்துவந்த அந்தக்கால கட்டத்தில் இமாம் ஷாஃபீயின் (ரஹ்) சிந்தனை அடிப்படையிலான கல்விதான் எகிப்தில் வழக்கத்தில் இருந்தது. அல்-முஸனீ இமாம் ஷாஃபீயிடம் நேரடியாகக் கல்வி பயின்று தேற, அவருடைய சகோதரி – தஹாவீஹின் தாயாரும் இமாம் ஷாஃபீயின் மாணவர் குழாமில் ஒருவர். மார்க்கக் கல்வியில் அபார அறிவாற்றலுடன் திகழ்ந்திருக்கிறார்கள் அவ்விருவரும்.\nஇத்தகைய குடும்பப் பின்னணியில் பிறந்து வளர்ந்திருக்கிறார் தஹாவீஹ். பால பருவத்திலேயே குர்ஆனை மனனம் செய்துவிட்டு, மார்க்கக் கல்வியைத் தம் தாய், தாய் மாமா ஆகியோரிடம் பயில ஆரம்பித்திருக்கிறார். அவர்கள் இருவரும் இமாம் ஷாஃபீயிடம் கல்வி பயின்றிருந்ததால் தஹாவீஹின் கல்வியும் அந்தச் சிந்தனையின் அடிப்படையிலான கல்வியாக அமைந்துவிட்டது. ஆனால் பிற்காலத்தில் அவருக்கு வேறொரு கல்வி வாய்ப்பு இராக்கிலிருந்து வந்து அமைந்தது.\nஅஹ்மது பின் அபீஇம்ரான் என்பவர் எகிப்திற்கு நீதிபதியாக வந்து சேர்ந்தார். அவர் இராக் நாட்டிலுள்ள குஃபாவில் இமாம் அபூஹனீஃபாவின் (ரஹ்) சிந்தனை அடிப்படையில் அமைந்த மார்க்கக் கல்வி பயின்றவர். பழகுவோம் வாருங்கள் என்று அவர் அழைப்பு விடுத்தாரோ; இல்லையோ – இமாம் தஹாவீஹ் அவருடன் பழக ஆரம்பித்தார். பயணமும் தகவல் தொடர்பும் கடினமான அக்கால நிலையில் வெளிநாட்டு அறிஞரிடம் கல்வி கற்க வாய்ப்பு என்பதெல்லாம் இறைவன் கொடுக்கும் வரம். வீணாக்காமல் அஹ்மது பின் அபீஇம்ரானிடம் பாடம் கற்க ஆரம்பித்தார் இமாம் தஹாவீஹ். இமாம் அபூஹனீஃபாவின் கருத்துகள் மெல்ல மெல்ல தாக்கம் ஏற்படுத்த, ஒரு கட்டத்தில் எகிப்து மக்களுக்கு ‘ஷாஃபீ’ தஹாவீஹ் ‘ஹனஃபி’ தஹாவீஹ் ஆகிவிட்டார்.\nஅதனால்தான், “நீங்கள் அபூஹனீஃபாவைப் பின்பற்றுபவர்கள் என்றல்லவா நான் நினைத்திருந்தேன்” என்றார் காழீ ஃபதல் அபீஉபைதா.\nஇந்தக் கதையெல்லாம் இருக்கட்டும். இந்தக் கேள்வி பதில் நிகழ்வில் அதென்ன துளியூண்டு செய்தி அது இமாம் தஹாவீஹின் பதில்.\nகாழீயிடம், “ஒரு வெறியர்தான் மற்றவரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்ற முடியும் (லா யுகல்லிதூ இல்லா அஸாபி)” என்று பதிலளித்தார் தஹாவீஹ். காட்டமான பதில்.\nஅது என்ன ஆயிற்று என்றால், “லா யுகல்லிதூ இல்லா அஸாபி“ என்பது எகிப்தில் ஒரு பழமொழியாகவே நிலைத்துவிட்டது.\n : சான்றோர் – 2 : அமரருள் உய்க்கும்\nமுந்தைய ஆக்கம்ஃபாஸிஸவாதிகளின் சுதந்திர தின கொண்டாட்டம்\nஅடுத்த ஆக்கம்முனைவர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) மறைவு\nதோழர்கள், தோழியர் ஆகிய தொடர்கள் மூலம் சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குப் பெரிதும் பரிச்சயமான நூலாசிரியர் நூருத்தீன், அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் வசித்து வருகிறார். அவருடைய படைப்புகள் இங்கே தனிப்பக்கத்தில் தொகுக்கப்படும்.\nசான்றோர் – 8 : முற்பகல் அறம் செய்யின்…\nசான்றோர் – 7 : பள்ளி கொள்ளார்\nசான்றோர் – 6 : எனக்காக இறைஞ்சுங்கள்\nசான்றோர் – 5 : புத்தி\nசான்றோர் – 3 : குற்றமற்ற பிழை\nசான்றோர் – 2 : அமரருள் உய்க்கும்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-22\nமண்ணாசையில் விழுந்த மண் அந்தாக்கியாவைக் கைப்பற்றியாகிவிட்டது. பைஸாந்தியப் படைகளின் உதவி இன்றி வெற்றியைச் சாதித்தாகிவிட்டது. தலைவர்கள் அனைவருக்கும் சம்மதமில்லை எனினும் ‘வந்து பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று அலெக்ஸியஸுக்கும் தகவல் அனுப்பியாகிவிட்டது. ஆனால் அவர் தரப்பிலிருந்துதான் பதில்...\n101 – நிலைகுலைக்கும் நிகழ்வு\nபோபால் பேரழிவும் போராளி அப்துல் ஜப்பாரும்\nபாபரி மஸ்ஜித்: சட்டத்துக்குப் புறம்பான தீர்ப்பு\nசான்றோர் – 7 : பள்ளி கொள்ளார்\nசான்றோர் – 1 : சாத்தானின் மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2018/08/one-letter-tamil-words.html", "date_download": "2020-01-19T01:41:17Z", "digest": "sha1:ORAIZETWTQCPDD3RAH2NI2ZA7AFHWSKQ", "length": 5834, "nlines": 190, "source_domain": "www.tettnpsc.com", "title": "ஓர் எழுத்து ஒரு மொழி", "raw_content": "\nHomeபொது அறிவுஓர் எழுத்து ஒரு மொழி\nஓர் எழுத்து ஒரு மொழி\nஈ - பூச்சி, கொடு\nசோ - அரண், மதில்\nமா - பெரிய, மாம்பழம்\nபா - பண், பாடல்\nதூ - தூய்மை, வெண்மை\nஐ - தலைவன், அழகு\nதை - தை மாதம், தைத்தல்\nகை - ஓர் உறுப்பு\nமே - அன்பு, மேன்மை\nமை - கருமை, கண்மை\nநீ - எதிரி்ல் உள்ளவர்\nவை - வைத்தல், கூர்மை\nயா - ஒரு மரம்\nபதிவிறக்கம் செய்து பயன்படுத்த இங்கே கிளிக் செய்யவும்\nபடித்ததை எல்லாம் எளிதான நினைவில் வைத்துக்கொள்வது எப்படி\nTNPSC Group-4 (CCSE-4) தேர்வில் முதலிடம் பெற்ற பிரபுதேவாவின் அனுபவங்கள்\nCCSE 4 தேர்வில் நான் எப்படி வெற்றி பெற்றேன் \nபடித்ததை எல்லாம் எளிதான நினைவில் வைத்துக்கொள்வது எப்படி\nதமிழ்வழி இட ஒதுக்கீடு ‍டிஎன்பிஎஸ்சி புதிய முடிவு\nபணிபுரிந்து கொண்டே போட்டி தேர்விற்கு படிப்பது எப்படி\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\nசமூக அறிவியல் (வரலாறு) பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா வ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/89034/", "date_download": "2020-01-19T03:06:25Z", "digest": "sha1:QCGAWZXGQWBSJE2Y3WSPO2ADIBGYZDVR", "length": 15659, "nlines": 158, "source_domain": "globaltamilnews.net", "title": "எலும்புக் கூடுகளின் மீட்பு, இராணுவத்தின் போர்க்குற்ற சாட்சியங்களாக அமைகின்றன.. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎலும்புக் கூடுகளின் மீட்பு, இராணுவத்தின் போர்க்குற்ற சாட்சியங்களாக அமைகின்றன..\nதமிழர் பிரதேசங்களில் எலும்புக் கூடுகள் மீட்கப்படுவதானது போர்க்காலத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதையும் இராணுவத்தின் போர்க்குற்ற சாட்சியங்களாகவும் அமைவதாகவும் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா இவை குறித்து நேர்மையோடும் நம்பிக்கையோடும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.\nயாழ்,மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டம் முடிவடைந்த பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.\nமேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தின் செம்மணி மட்டுமல்ல எல்லா இடங்களிலும் பொதுத் தேவைகளுக்காக அல்லது வீடுகளைக் கட்டுவதற்காக நிலங்களைத் தோண்டுகின்ற போது மனித எலும்புக் கூடுக��் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.\nஇவ்வாறு மீட்கப்படவதானது எவ்வளவு தூரத்திற்கு மனித உடல்கள் அழிக்கப்பட்டு அவை புதைக்கப்பட்டு இருக்கின்றதென்பது நிருபணமாக இப்போது வெளியே வந்து கொண்டிருக்கின்றன.\nஇவ்வாறு எமது பகுதிகளில் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்படுவது பற்றி நாங்கள் முக்கிய கவனமெடுக்க வேண்டும். இந்த விடயத்தில் வெளிநாட்டு நிபுணத்துவம் வாய்ந்தவர்களை ஈடுபடுத்தி அந்த எலும்புக் கூடுகள் தொடர்பில் ஆராய்ந்து அவை யாருடையவை என்பது பற்றியும் ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.\nஅதே வேளையில் இந்த அரசாங்கமும் திட்டவட்டமாக நேர்மையோடு நம்பிக்கையோடு அந்தப் புதைகுழுகளில் அல்லது பொது இடங்களில் தற்போது கண்டுபிடிக்கப்படுகின்ற எலும்புக் கூடுகளை முக்கியமாக ஆராய வேண்டும். அதற்கமைய நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்க வேண்டியதும் அவசியம்.\nபோர்க் காலங்களிலும் அதற்கு அண்மையான காலங்களிலும் கூட தமிழ் மக்கள் பலர் காணாமல் போனவர்கள் அல்லது கைது செய்யப்பட்டவர்கள் என்று பலர் உள்ளனர். இவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருப்பது மேலும் மேலும் உறுதிப்படுத்தக் கூடிய செய்தியாக இன்றைக்கு வெளியே வந்து கொண்டிருக்கின்றன.\nஇத்தகைய சம்பவங்களானது இந்த நாட்டில் தமிழ் மக்கள் கொல்லப்ட்டிருக்கிறார்கள் என்பதை போர்க்குற்றங்களாக நிருபிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நாங்களும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் எச்சரிக்கையோடு அனுகி அந்த விடயங்களை பார்க்கின்றோம்.\nஇவற்றையெல்லாம் பார்க்கின்ற போது போர்க் காலங்களில் இரானுவத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக பல குற்றங்களை நிருபிக்கக் கூடியதாக உள்ளன. மேலும் மனித எலும்புக் கூடுகளும் எச்சங்களும் இதற்குச் சாட்சியங்களாக இருக்குமென்பதையும் தெரரிவிக்கின்றோம்.\nஆகவே இந்த விடயங்களை முன்கொண்டு வர வேண்டியவர்களாகவும் அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களாகவும் நாங்கள் இருக்கின்றோம். அதற்கமைய தமது செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்க உள்ளதாகவும் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.\nTagsஎலும்புக் கூடுகள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா போர்க்காலம் யாழ்ப்பாணத்தின் செம்மணி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊர்காவற்துறையில் சந்தேக நபரொருவரை மோசமாக தாக்கிய உப காவற்துறை பரிசோதகர்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகனடாவின் நியூபவுண்ட்லாந்தில் (Newfoundland) அவசரகால நிலை பிரகடனம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\n360 கிலோ எடையுடைய தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகள் மீட்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரஜினிகாந்த் இலங்கைக்குள் பிரவேசிக்க எந்தத் தடையும் இல்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபருத்தித்துறை புலோலியில் கத்தி முனையில் கொள்ளை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்…\nயாழ் போதனா வைத்தியசாலையில் புதிய அவசர சிகிச்சைப் பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளது…\nதனியார்துறையில் மருத்துவம் செய்பவர்கள், வைத்தியரிடம் கேட்கவேண்டிய கேள்விகள்…..\nஊர்காவற்துறையில் சந்தேக நபரொருவரை மோசமாக தாக்கிய உப காவற்துறை பரிசோதகர்… January 18, 2020\nஇலங்கைக்கான சுற்றுலா விசா – கட்டணங்கள் தொடர்பில் குழப்பம் – வெளிநாட்டு அமைச்சு கவனம் எடுக்குமா\nகனடாவின் நியூபவுண்ட்லாந்தில் (Newfoundland) அவசரகால நிலை பிரகடனம்.. January 18, 2020\n360 கிலோ எடையுடைய தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகள் மீட்பு… January 18, 2020\nரஜினிகாந்த் இலங்கைக்குள் பிரவேசிக்க எந்தத் தடையும் இல்லை… January 18, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகை���்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D.pdf/72", "date_download": "2020-01-19T02:00:31Z", "digest": "sha1:LPTW65EN5IMK7DGMOQX6PMOVVKUVJRU3", "length": 8322, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/72 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n6S வைத்து நடந்தார்கள். இப்படி நடப்பதில் ஜின்காவிற்குத் தான் கொண்டாட்டம். ஏனென்றால், அதற்கு இப்படிப்பட்ட வழியெல்லாம் லட்சியமேயில்லை. இவ்வாறு அவர்கள் சுமார் 500 கஜம் நடந்து சென்றார் கள். அங்கே ஓரிடத்தில் சற்று விசாலமான இடம் இருந்தது. அங்கே மலைப்பகுதியிலே ஒரு வளைவு இருந்தது. அதன் வலப்பக்கத்து மூலையிலே குகை தொடங்கிற்று. குகையின் வாயிலில் இழைத்து வழவழப்பாகாத காட்டு மரப்பலகைகளால் செய்த கதவொன்று இருந்தது. ஆனால், அது குகையோடு பொருத்தப்படவில்லை. அதைக்கொண்டு குகைக் கதவை மூடி, அதன் மத்தியிலே பொருத்தப்பட்ட குறுக்குச் சட்டத்தால் வெளிப் பக்கத்திலிருந்து குறுக்காக மாட்டிவிடலாம். அப்படி மாட்டிவிட்டால் கதவை உள்ளிருந்து திறக்கமுடியாது. வெளியி லிருந்து வேண்டுமானால் குறுக்குச் சட்டத்தை நேராக நிமிர்த்திவிட்டுக் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போக லாம். மற்றபடி அதில் பூட்டு ஒன்றும் இல்லை. மருதாசலம் குறுக்குச் சட்டத்தை நிமிர்த்தி வைத்துக் கதவை ஒரு ஒரமாகத் தள்ளி வைத்தான். எல்லாரும் ஆவ லோடும், சற்று அச்சத்தோடும் உள்ளே சென்றனர். உள்ளே ஒரே இருட்டாக இருந்தது. கொஞ்ச நேரமான பிறகுதான் அவர்களால் ஓரளவு உட்புறத்தைப் பார்க்க முடிந்தது. அது ஒரு விசாலமான குகை. ஆனால், உட்பகுதி ஒழுங் கற்றதாக இருந்தது. பல இடங்களிலே பாறைகள் குறுக்கும் நெடுக்குமாக நீட்டிக்கொண்டிருந்தன. அடித்தளமும் சமனாக இல்லை. பல இடங்களிலே சிறு சிறு குண்டுக் கற்களும், வெவ்வேறு வடிவங்களில் உள்ள பாறைகளும் மேலே துறுத்திக் கொண்டு நின்றன. அந்த இடத்தை ஒழுங்கு செய்ய எவ்வித முயற்சியும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. மலைப்பகுதி யிலே இயற்கையாக ஏற்பட்டிருந்த குகை அது. ஓரிடத்திலே சுமார் பத்து அடி உயரத்தில் பாறைக்கு இடையிலே சிறு சிறு பிளவுகள் இருந்தன. அவற்றின�� வழியாகச் சூரிய கிரணங்கள் இலேசாக உள்ளே நுழைந்து, மேல்பகுதியில் வெளிச்சத்தை உண்டாக்கின. அந்தப் பிளவுள்ள பகுதி மலையின் வெளிப் பகுதியாகும். உட்பகுதியிலே ஓரிடத்தில் குகை சற்றே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 13:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/horoscope/rasi-palan-9th-november-2019-today-rasi-palan-tomorrow-rasi-palan/", "date_download": "2020-01-19T03:12:34Z", "digest": "sha1:SPBXVVEN265ZRWCRDS5CYUIKSBPXIWAK", "length": 15096, "nlines": 125, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rasi Palan 9th November 2019 today rasi palan tomorrow rasi palan - Rasi Palan 9th November 2019: இன்றைய ராசிபலன்", "raw_content": "\nசிம்பு இஸ் பேக் : வெறித்தனமாக வைரலாகும் வொர்க்அவுட் வீடியோ\n‘நான் எவ்வளவோ விஷயங்கள் பேசினேன்; இரண்டு வரிகளில் எல்லாம் மாறிவிட்டது’ – சர்ச்சைக்கு குஹா விளக்கம்\nToday Rasi Palan, 9th November 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.\nராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)\nமேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)\nபயணங்கள் மற்றும் வெளிவட்டார தொடர்புகளினால் புதிய உறவுகள் கிடைக்கும்.எதிர்கால வாழ்க்கைக்காக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாள்.\nரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)\nஅனுபவங்கள் மற்றும் கருத்துக்களை பிறருடன் பகிர்ந்து கொள்வீர்கள். சிறு தொலைவு பயணங்களை மேற்கொள்வீர்கள். விருந்தினர் வருகையால் உற்சாகம் அதிகரிக்கும்.\nமிதுனம் (மே 22 – ஜூன் 21)\nநிதிவிவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். வீண் விரய வாய்ப்பு இருப்பதால் கவனம் அவசியம்\nகடகம் (ஜூன் 22 – ஜூலை 23)\nபுதுமுயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நினைத்தது நடக்கும் என்பதால் மனமகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். பணியாளர்களுக்கு நிறுவனத்தில் நற்பெயர் கிடைக்கும்.\nசிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)\nசிறப்பான நாள். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதிய முயற்சிகளில் வெற்���ிகள் கிடைக்கும். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பீர்கள்.\nகன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)\nமற்றவர்களின் ஆதரவை பெற கடும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்வது நல்லது. வாகன போக்குவரத்தில் கவனம் அவசியம்.\nதுலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)\nஉறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பீர்கள். கிரகங்கள் சாதகமான இடத்தில் உள்ளதால், எண்ணிய காரியங்கள் ஈடேறும். நிதிவிவகாரங்களில் அதிக கவனம் வேண்டும்.\nவிருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)\nமனக்குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்.பணிச்சுமையால் அவதிப்படுவீர்கள். நினைத்தது ஒன்று நடப்பது ஒன்று ஆக இருக்கும்..\nதனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)\nநிதி விவகாரங்களில் முக்கிய முடிவுகள் மேற்கொள்வீர்கள். சட்ட விவிகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். வெளிவட்டார தொடர்பு நற்பலனை தரும்.\nமகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)\nமனமகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். புதிய ஐடியாக்களை அமல்படுத்துவீர்கள். தலைமை ஏற்று சில நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். சிறப்பான நாள்.\nகும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)\nஎதிர்பாராத திருப்பங்களை சந்திப்பீர்கள். பிறரால் பாராட்டப்படுவீர்கள். இலக்கை நோக்கிய பயணம் வெற்றிகரமாக அமையும். விரயத்தை தவிர்ப்பீர்.\nமீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)\nமுக்கிய விவகாரங்களிலிருந்து விலகி செல்வீர்கள். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்க விரும்புவீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால் மனமகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.\nAyodhya Verdict: அயோத்தி வழக்கில் காலை 10.30 மணிக்கு தீர்ப்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nAyodhya Verdict : அயோத்தி வழக்கு கடந்து வந்த பாதை\nஇந்த வருடத்தில் அனைவரையும் கவர்ந்த ஸ்மார்ட்போன் எது தெரியுமா\nசலுகைகள் அனைத்தும் போக இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் ரூ.45 ஆயிரத்திற்கு பெற்றுக் கொள்ளலாம்.\nஇந்த மேக் ப்ரோவின் விலை வெறும் ரூ. 37 லட்சத்து 21 ஆயிரத்து 368 மட்டுமே\nஇசைக்கலைஞர்கள், வீடியோ எடிட்டர்களுக்காகவே உருவாக்கப்பட்ட இந்த மேக் ப்ரோ அடுத்த வாரம் முதல் விற்பனைக்கு வருகிறது\nசிம்பு இஸ் பேக் : வெறித்தனமாக வைரலாகும் வொர்க்அவுட் வீடியோ\nபட்டாஸில் சினேகா எனர்ஜிக்கு இதுதான் காரணம் – ஒரு நடிகைக்கான பெஸ்ட் டெடிகேஷன் இதுதான் (வீட���யோ)\nமீனுக்கு இரை ஊட்டும் வாத்து – செம வைரலாகும் வீடியோ…\nஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள் : ராஜஸ்தான், தெலுங்கானா தொடர்ந்து அசத்தல்\nசிம்பு இஸ் பேக் : வெறித்தனமாக வைரலாகும் வொர்க்அவுட் வீடியோ\n‘நான் எவ்வளவோ விஷயங்கள் பேசினேன்; இரண்டு வரிகளில் எல்லாம் மாறிவிட்டது’ – சர்ச்சைக்கு குஹா விளக்கம்\nநடிகையை பார்க்க 5 நாட்கள் சாலையோரம் படுத்துறங்கிய ரசிகர்; உருகிய ஜீவா ஹீரோயின் (வீடியோ)\nஇது மணிமேகலை பொங்கல் – ரசிகர்களுக்கு ஏன் இந்த பெண்ணை இவ்வளவு பிடிக்குதோ\nகோலி மனதுக்கு நெருக்கமான புதுவரவு – இதற்கு விலையெல்லாம் ஒரு மேட்டரா\nபட்டாஸில் சினேகா எனர்ஜிக்கு இதுதான் காரணம் – ஒரு நடிகைக்கான பெஸ்ட் டெடிகேஷன் இதுதான் (வீடியோ)\nபட்டாஸ் படத்தின் ரிப்பீட் மோட் ‘முரட்டு தமிழன்டா’ பாடல் வீடியோ வந்தாச்சு\nசீனாவின் மிகக் குறைந்த பிறப்பு விகிதம் நாட்டின் ஒரு குழந்தைக் கொள்கையைப் பற்றி என்ன கூறுகிறது\nசிம்பு இஸ் பேக் : வெறித்தனமாக வைரலாகும் வொர்க்அவுட் வீடியோ\n‘நான் எவ்வளவோ விஷயங்கள் பேசினேன்; இரண்டு வரிகளில் எல்லாம் மாறிவிட்டது’ – சர்ச்சைக்கு குஹா விளக்கம்\nநடிகையை பார்க்க 5 நாட்கள் சாலையோரம் படுத்துறங்கிய ரசிகர்; உருகிய ஜீவா ஹீரோயின் (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/172294?ref=view-thiraimix", "date_download": "2020-01-19T01:32:46Z", "digest": "sha1:OAJ2LAXGVHA4E5MDAE6EK25C47TA2I6B", "length": 7205, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் மூன்றாவது போட்டியாளர் இவர் தானாம்! சிங்கத்த சாச்சுபுட்டாங்களே - Cineulagam", "raw_content": "\n2020 இல் சனிப்பெயர்ச்சியால் இந்த இரண்டு ராசிக்கும் காத்திருக்கும் விபரீதம் சிம்ம ராசிக்கு இனி தொட்டதெல்லாம் ஜெயமே... யாருக்கு பேரதிர்ஷ்டம்\nமண்ணிற்கு அடியில் விளையும் கிழங்குகளை தொடர்ந்து.. சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா\nதர்பார் தமிழகத்திலேயே ரூ 100 கோடி வசூலை கடந்ததா படத்தில் நடித்த பிரபலமே கூறிய தகவல்\nஅடையாளம் காண முடியாத அளவிற்கு திடீரென மாறிய நடிகை ஸ்ருதிஹாசன்- புகைப்படம் இதோ\nசீரியல் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலைக்கு உண்மை காரணம் இதுதானாம்- நண்பர் கூறிய தகவல்\nநடிகர் விஷ்ணு விஷால் வாழ்வில் ஏற்பட்ட மிக பெரிய சோகம் 11 ஆண்டுகளாக காதலித்த அழகிய மனைவியை விவாகரத்தில் பிரிந்தது ஏன் 11 ஆண்டுகளாக காதலித்த அழகிய மனைவியை விவாகரத்தில் பிரிந்தது ஏன்\nஅரபு நாட்டில் ஆங்கிலப்படத்தை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 தர்பார், இத்தனை கோடிகள் வசூலா\nசின்னத்திரை தொகுப்பாளர் கோபிநாத்திற்கு ஏற்பட்ட பெரும் இழப்பு, சோகத்தில் குடும்பத்தினர்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி... வெறும் 15 நிமிடத்தில் காப்பாற்றிய இளைஞர்கள்\n75 வயதில் திருமணம் செய்து கொண்ட நடிகர்.. மறுநாளே ஏற்பட்ட சோக சம்பவம்..\nஇணையத்தை கலக்கும் சின்னத்திரை நடிகை நீலிமாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட்\nகியூட் நடிகை வர்ஷா பொல்லம்மா புடவையில் கலக்கும் அழகிய புகைப்படங்கள்\nபிரபல நடிகை சரண்யாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஇளவரசன், இளவரசியாக கலக்கிய பிரபலங்களின் கேலண்டர் போட்டோ ஷுட்\nபிக்பாஸ் புகழ் லொஸ்லியாவின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட், என்ன அழகு பாருங்க\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் மூன்றாவது போட்டியாளர் இவர் தானாம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ம் கட்ட எவிக்‌ஷனை நெருங்கிவிட்டது. வார இறுதியான இன்று யார் காப்பாற்றப்பட போகிறார்கள், நாளை யார் வெளியேற்றப்படுகிறார்கள் என்பது தெரியும்.\nகடந்த வாரங்கள் பாத்திமா பாபு பின்னர் வனிதா ஆகியோர் வெளியேற்றப்பட்டார்கள். வழக்கத்தை விட 12 கோடிக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக கமல்ஹாசன் கூறினார்.\nஇந்த வார எவிக்‌ஷனுக்காக மோகன் வைத்யா, மீரா மிதுன், அபிராமி, சரவணன், சேரன் ஆகியோரின் நாமினேசன் செய்யப்பட்டனர். தற்போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் மூன்றாவது போட்டியாளர் மோகன் வைத்யா தான் என தகவல்கள் கசிந்துள்ளன. பொறுத்திருந்து பார்ப்போம் யார் உள்ளே இருக்கப்போவது என..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=174877&cat=32", "date_download": "2020-01-19T02:33:34Z", "digest": "sha1:43FGHVXUEERIQH63OFPPFRYCK5NT3JZB", "length": 28638, "nlines": 584, "source_domain": "www.dinamalar.com", "title": "தலைமை நீதிபதியாக சாஹி நியமனம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » தலைமை நீதிபதியாக சாஹி நியமனம் அக்டோபர் 30,2019 18:33 IST\nபொது » தலைமை நீதிபதியாக சாஹி நியமனம் அக்டோபர் 30,2019 18:33 IST\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமணியை மேகாலயா மாநிலத்திற்கு இடமாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் தஹில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, மூத்த நீதிபதி கோத்தாரி பொறுப்பு நீதிபதியாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், பாட்னா ஐகோர்ட் தலைமை நீதிபதி அமரேஸ்வர் பிரதாப் சாஹியை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதனை ஏற்று கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சாஹியை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமித்ததுடன், நவம்பர் 13ம் தேதிக்குள் பதவி ஏற்று கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சாஹி\nபுதிய தலைமை நீதிபதியாக பாப்தே நியமனம்\nடிடிவி ராஜினாமா செய்ய வேண்டும்; அமமுக கூட்டத்தில் தீர்மானம்\nசீர்பெறுமா கிருஷ்ணகிரி தலைமை மருத்துவமனை\nசென்னை செல்லும் குடிநீர் நிறுத்தம்\nசென்னை கேரம்; காசிமா அபாரம்\nஅவசர சிகிச்சையும் செய்ய மாட்டோம்\nதஹில் ரமானிக்கு சிக்கல்; சி.பி.ஐ. விசாரிக்கிறது\nசீனா அதிபரை வரவேற்க சென்னை தயார்\nசென்னை டூ யாழ்ப்பாணம் விமான சேவை துவக்கம்\nபாதாள சாக்கடை சுத்தம் செய்ய மாநகராட்சிக்கு 2 ரோபோக்கள்\nயானைக்குட்டியுடன் அலையும் வனத்துறை; விளக்கம் கேட்டு கோர்ட் உத்தரவு\nஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரி - சிறப்பு பேட்டி\nகோர்ட் உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 14 பேர் மீது வழக்கு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\n20,000 லிட்டர் எரிசாராயம் கடத்திய 2 பேர் கைது\nஐவர் கால்பந்து: 'போத்தனூர்' அமர்க்களம்\nகாஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை : அமைச்சர்கள் ஆய்வு\nகருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ் அழகிரி\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nநாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\nஎட்டாம் வகுப்பு மாணவி பலாத்காரம்: கொடூரன் கைது\nகொரனோ வைரஸ் அச்சம் வேண்டாம் : விஜயபாஸ்கர்\nமாநில அளவிலான கூடைபந்து போட்டி\nஇலங்கையில் புராதன கோயில்கள் முஸ்லிம்களால் இடித்து தகர்ப்பு\nகுலசேர பட்டினத்தில் தயாராகிறது ராக்கெட் ஏவுதளம்\n20 நாட்களில் அடிமுறை கற்றார் சினேகா\nசிறுமி பலாத்காரம்; 2 பேர் கைது\nஅத்திவரதர் முதல் புலிக்குட்டி வரை காணும் பொங்கல் ஸ்பெஷல்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ் அழகிரி\nகாஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை : அமைச்சர்கள் ஆய்வு\nநாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\nஇலங்கையில் புராதன கோயில்கள் முஸ்லிம்களால் இடித்து தகர்ப்பு\nகுலசேர பட்டினத்தில் தயாராகிறது ராக்கெட் ஏவுதளம்\nசிறுமி பலாத்காரம்; 2 பேர் கைது\nஅத்திவரதர் முதல் புலிக்குட்டி வரை காணும் பொங்கல் ஸ்பெஷல்\nமலையாளிகள் செய்த தப்பு ராமச்சந்திர குஹா குட்டு\nஉலகின் மிகச்சிறிய மனிதர் மரணம்\nஆட்டம் காட்டிய காளைகள் ; அடக்கி வென்ற காளையர்\nபணம் கேட்டு மிரட்டிய காங். பிரமுகர் கைது\nகொரனோ வைரஸ் அச்சம் வேண்டாம் : விஜயபாஸ்கர்\nஆவேச காளை : தாய், குழந்தையை தாண்டிச் சென்ற அதிசயம்\n20,000 லிட்டர் எரிசாராயம் கடத்திய 2 பேர் கைது\n2020-ல் இஸ்ரோ வெற்றிப்பயணம் துவக்கம்\nகாணும் பொங்கல் கோலாகலம்; சுற்றுலா ஸ்தலங்களில் மக்கள் வெள்ளம்\nபாரத ரத்னாவைவிட காந்தி மேலானவர்; சுப்ரீம் கோர்ட்\nநள்ளிரவில் உலா வரும் 'பெட்ரூம் சைக்கோ'\nபுதுச்சேரியில் களைகட்டிய காணும் பொங்கல்\nகன்னிபெண்கள் கொண்டாடிய காணும் பொங்கல்\nதெருவிழாவில் பறையாட்டம் நெருப்பு நடனம்\nதிமிரும் காளைகள்; 'தில்லு' காட்டிய வீரர்கள்\nநிர்பயா வழக்கு; 4 பேருக்கு பிப்.1ல் தூக்கு\n10 அடி குழியில் விழுந்த சிறுமி; மீட்கப்படும் திக், திக் வீடியோ\nபடகுகளுக்கு பொங்கலிட்டு மீனவர்கள் வழிபாடு\nபிச்சாவரத்தில் படகு போட்டி; சென்னை முதலிடம்\nஆண்கள் நடத்திய ஜக்கம்மாள் கோயில் விழா\n20 போலீசாரை பழிவாங்க திட்டம்: தீவிரவாதிகள் வாக்குமூலம்\nதுப்பாக்கி கிளப் உரிமையாளர் சுட்டு கொலையா\nபெண்ணை கொன்று நகைகள் கொள்ளை\nவிபத்தில் துணை சபாநாயகரின் உறவினர்கள் பலி\nஎட்டாம் வகுப்பு மாணவி பலாத்காரம்: கொடூரன் கைது\nஊராட்சி தலைவரை தாக்கியவர்களை தட்டி கேட்டவருக்கு கத்திகுத்து\nஅலங்காநல்லூர் ஜல்லிகட்டு; ரஞ்சித்துக்கு சான்ட்ரோ கார்\nஅலங்காநல்லூரில் கெத்து காட்டிய இன்ஸ்பெக்டரின் காளை\nமதுரை அவனியாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெருமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் ���ொற்பொழிவு பகுதி - 5\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி 4\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nமாப்பிள்ளை சம்பா தான் 'பெஸ்ட்'\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nஐவர் கால்பந்து: 'போத்தனூர்' அமர்க்களம்\nமாநில அளவிலான கூடைபந்து போட்டி\nஹோபர்ட் டென்னிஸ்: சானியா ஜோடி சாம்பியன்\nதமிழக கபடி அணிக்கு வீரர்கள் தேர்வு\nஐவர் கால்பந்து; தாமஸ் கிளப் வெற்றி\nசென்னை மாவட்ட கேரம் போட்டிகள்\nஐ.சி.எப்.பில் பொங்கல் கால்பந்து போட்டி\nபிசிசிஐ கான்ட்ராக்ட் லிஸ்ட்; தோனி நீக்கம்\n'அல்ட்ரா கோப்பை' இறகுப்பந்து : போலீஸ் அணி முதலிடம்\nகூடைப்பந்து: யுனைடெட், பி.எஸ்.ஜி., முதலிடம்\nமன்னார்குடி கோயிலில் மட்டையடி திருவிழா\nஆல்கொண்டமாள் கோயில் திருவிழா; சுவாமிக்கு பாலாபிஷேகம்\nகிருஷ்ணர் மந்தை விரட்டு நிகழ்ச்சி\n20 நாட்களில் அடிமுறை கற்றார் சினேகா\n‛தலைவி' : எம்.ஜி.ஆர்.,ஆக அசத்தும் அரவிந்த்சாமி\nடாணா சூப்பர் மசாலா படம் - வைபவ் பேட்டி\nடாணா இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/22/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-2%E0%AE%8F-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%82-862945.html", "date_download": "2020-01-19T02:46:45Z", "digest": "sha1:PTWOPBARPKUVPVLEDRI7XMJVUQTQDV7O", "length": 7642, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குரூப் 2ஏ எழுத்துத் தேர்வு: ஜூன் 29-க்கு தள்ளிவைப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nகுரூப் 2ஏ எழுத்துத் தேர்வு: ஜூன் 29-க்கு தள்ளிவைப்பு\nBy dn | Published on : 22nd March 2014 05:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 2ஏ தொகுதிக்கு கீழ் வரும் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் ஜூன் 29 -ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nஇதற்கான அறிவிப்பை அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் வி.சோபனா வெள்ளிக்கிழமை வெளியிட்டார். அதன் விவரம்:\nஅரசின் பல்வேறு துறைகளில் எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட பணிகள் குரூப் 2ஏ பிரிவின் கீழ் வருகின்றன. 2 ஆயிரத்து 269 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை கடந்த பிப்ரவரி 6 -ஆம் தேதி வெளியிடப்பட்டது.\nஎழுத்துத் தேர்வு மே 18 -ஆம் தேதி நடைபெறும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் முடிந்து, மே 16 -ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே, குரூப் 2ஏ எழுத்துத் தேர்வு மே 18 -ஆம் தேதிக்குப் பதிலாக, ஜூன் 29 -ஆம் தேதி நடைபெறும் என்று தனது அறிவிப்பில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சோபனா தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/author/1703-%E0%AE%A4.%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-19T02:21:23Z", "digest": "sha1:VTJQX7WLZGOMYUA7WILIYEFTQKJMVRSP", "length": 8847, "nlines": 264, "source_domain": "www.hindutamil.in", "title": "த.நீதிராஜன் | Hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜனவரி 19 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஎலியனின் நண்பர் ஃபிடல் இறந்து விட்டார்\nவிரைவில் வரலாம் பணமற்ற உலகம்\nஅமெரிக்க அதிபரை எப்படித் தேர்வுசெய்கிறார்கள்\nஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிர���க்கும்\nநம்மைச் சுற்றி: நோபல் பரிசு எப்படி வந்தது\nகார்த்திக் மரணமும் கண்ணகி நகர் காவல் நிலையமும்\nமுதியோரைப் பாதுகாப்பது சமூகத்தின் கண்ணியம்\nமாணவர் ஓரம்: ஒரு பொருளாதார மலரும் நினைவு\nதண்டனைக்குட்பட மறுக்கும் பாலியல் குற்றங்கள்\nஎப்படி ஊடுருவுகின்றன அதிமுக, திமுக\nமாற்றம் - முன்னேற்றம் - ஏமாற்றம்\nதலைநூல்: ஒரு பொற்காலத்தின் கல்வெட்டு\nமதுரையில் விறுவிறுப்பாக நடைபெறும் 'பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு': சேமட்டான்குளம் கண்மாயில் 42 வகை பறவைகள் பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/25598", "date_download": "2020-01-19T02:09:00Z", "digest": "sha1:SKOGQ2ZQ6ENCXSSODSO7A4AKEGSVBAGX", "length": 33390, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாசிப்பு – கடிதம்", "raw_content": "\n« கலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] -1\nகலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] -2 »\nநான் கடந்த ஒரு வருடமாகத் தங்களின் படைப்புகளை வாசித்து வருகிறேன். நான் உங்களின் வலைப்பதிவுகளை வாசித்து, அவை மீதொரு பற்று ஏற்பட்டு இரு புதினங்கள் வாங்கினேன். ஒன்று ‘காடு’. மற்றொன்று ‘கன்னியாகுமரி’. முதலில் காடு வாசித்தேன். அதிகம் வாசித்துப் பழக்கமில்லாததால் அது ஒரு ‘adventure-thriller ‘ என்ற எண்ணமே இருந்தது. ஆனால், அதனை வாசித்து முடித்த கொஞ்ச நாட்களில் ‘அறம்’ தொகுப்புகளைத் தாங்கள் இணையத்தில் எழுத ஆரம்பித்தீர்கள். அதனைப் படிக்கும்பொழுது ஒவ்வொரு சிறுகதையிலும் வரும் மனிதர்களையும் அறத்தையும் படித்தபொழுது மனதில் ஒரு இன்னதென்று சொல்லமுடியாத உணர்வு ஏற்பட்டது. அது பல உணர்வுகளின் கலவை என்றே சொல்லவேண்டும். “நான் அந்த மனிதர்களைப் போன்ற நல்லவனாக அறமுடையவனாக இருக்கவில்லையே” என்பதும் ஒன்று.\nசோற்றுக்கணக்கு பதிவிற்கு வந்த ஒரு கடிதத்தில் வாசகர் ஒருவர் ‘நாயகன் ஏன் ராமலட்சுமியை மணந்து கொண்டான்’ என்று கேட்டிருந்தார். அதற்கு நீங்கள் அளித்த பதிலில் ஒரு இடத்தில் இரு வரிகள் இருக்கும். ‘கதையை வாசிப்பவர்களுக்கு ஏன் என்ற கேள்வி வரக்கூடாது. அப்படி வந்தால் அது கதையின் புரிதலை பாதிக்கும். அது அப்படிதான் இருக்கிறது. அதனை அப்படியே எடுத்துக்கொண்டு அனுபவிப்பதே சரி ‘ என்று. (இந்த வார்த்தைகள் சரியாக நீங்கள் சொன்னதேதானா எனத் தெரியவில்லை ஆனால் பொருள் இதுவாக இருந்தது. அந்தப் பதிவைத் த��டிப் பார்த்தேன். கண்டுபிடிக்க இயலவில்லை.) சிறுவயதில் இருந்து அதிகம் தமிழ் புதினங்கள் படித்திராத, ஆனால் படிக்க வேண்டும் என்ற ஆசை மனதின் ஓரத்தில் இருந்த எனக்கு இது ஒரு வேத வாக்காகவே இருந்தது.\nஎல்லாவற்றையும் ஏதோ துப்பறியும் நாவலாகவும் அல்லது செய்தியாகவுமே படித்து பழகி இருந்த எனக்கு இலக்கியம் என்பது அது போன்றது அல்ல, இலக்கிய வாசிப்பு என்பது புரிதலில், அனுபவிப்பதில்தான் தொடங்கும் எனத் தெரிந்தது. அறம் கதைகள் வந்த பொழுதுகளில் நாள் முழுதும் கதையின் தாக்கத்திலயே இருப்பேன். தற்பொழுது அந்தப் புத்தகங்களின் பிரதியை எனது பெற்றோருக்கு அன்பளிப்பாக அளித்துள்ளேன்.\nஇது கொடுத்த நம்பிக்கையில் நான் அடுத்துப் படித்தது ‘கன்னியாகுமரி’. நான் அந்தக் கேள்வி-பதிலில் கற்றதை அப்படியே செயல்படுத்திப் பார்க்க ஏற்ற ஒரு படைப்பு. கதையின் நாயகன் காதலியை ஏன் வெறுக்க ஆரம்பிக்கிறான் என்பதும், அவளைப் பழிவாங்குவதற்காக அந்த ரௌடியை ஏன் ஹோட்டலிற்கு அழைத்து வருகிறான் என்பது முக்கியம் அல்ல. அவன் காதலி அவன் அவளுக்கு செய்த கோழைத்தனமான விஷயங்களை ஏன் மன்னித்தும் மறந்தும் வாழ்கிறாள் என்பதும் முக்கியம் அல்ல. அவள் அப்படித்தான். அவன் அப்படித்தான். இந்த ஏன் கேள்விகளைத் தாண்டிச் செல்லும் பொழுதே நம்மால் அந்தக் கதைக்குள் பயணிக்க முடிகிறது. அவன் மன ஊடாடல்களை அறிய முடிகிறது.\nஎனக்கு எப்பொழுதும் தமிழின் மேல், தமிழ் வாசிப்பின் மேல் ஒரு பயம் இருந்து வந்தது. ஆனால், இப்பொழுது அது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. அழியாச்சுடர்களின் உதவியால் அசோகமித்திரன், கு. அழகிரிசாமி, லா.ச.ரா. ஆகியோர்களின் படைப்புகளையும் வாசிக்க ஆரம்பித்துள்ளேன். ஒரு பெரும் உற்சாகம் தந்துள்ளது இது. நமது மொழி இவ்வுளவு அழகானதா, இவ்வுளவு உணர்ச்சியுடையதா என்று வியந்து கொண்டு இருக்கிறேன்.\nஇப்பொழுது எனக்கு மீண்டும் ‘காடு’ படிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. ஆனால், நான் தற்பொழுது உயர் கல்விக்காக ஜெர்மனி வந்துள்ளேன். கையில் ‘காடு’ புத்தகம் இல்லை. வீட்டில் சொல்லி தபாலில் அனுப்பச் சொல்லி இருக்கிறேன். மீண்டும் வாசிப்பேன். இனி என்னால் அந்தக் காட்டிற்குள் புது உணர்வோடு செல்ல முடியும். அந்தக் காட்டினை, அதன் அழகினை, அதன் சுற்றத்தை, குட்டப்பனின் கசாயத்தை���ும், நாயகனின் துக்கத்தையும், நாயகியின் மரணத்தையும், காட்டு அதிகாரி ஐயரின் கருத்துக்களையும் உணரமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கு நான் உங்களுக்கும்,எனக்கு உங்களை அறிமுகப்படுத்திய என் தோழிக்கும் நன்றி சொல்லவேண்டும். தாங்கள் இலக்கிய வாசிப்பு என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதை சுட்டிக்காட்டி பல கட்டுரைகள் எழுதி இருக்கிறீர்கள். இது எனக்குப் பெரும் உதவியாய் இருக்கிறது.\nதங்கள் இந்தியப் பயணம் இனிமையாக இருக்க என் வாழ்த்துக்கள். தங்களின் உதவியால் இனி என் வாசிப்பு அதிகமாகும். என் வாசிப்பின் புரிதலும் அதன் இனிமையும் அதிகமாகும். வருங்காலத்தில் உங்களுடன் நானும் இது போன்றதொரு பயணத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பை உண்டாக்குவேன்.\nதங்கள் பயணம் சீராக அமைந்தமைக்கு வாழ்த்துக்கள். என்ன ஒரு அனுபவமாக இருக்கும் என்பதை எண்ணிப்பார்த்தாலும் அறிந்துகொள்வது கஷ்டமே. எனது முதல் கடிதத்தை உங்கள் அலைச்சலில் மறந்தே இருப்பீர்கள். அதுவும் நல்லதுதான். அதில் தவறுகள் இருந்திருக்கலாம். ஏனென்றால் நான் தமிழில் இவ்வாறு கடிதங்கள் அனுப்புவது அரிது. எனவே தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.\nஜெர்மனியில் ஆங்கிலப் புத்தகங்கள் கிடைப்பது கஷ்டம். இவர்கள் எதையுமே ஜெர்மனில் மொழிபெயர்த்துதான் படிக்கிறார்கள். தாங்கள் முன்னர் கூறியது போல நம் இந்திய மொழிகளில் வரும் சிறந்த படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது மிகவும் முக்கியம். சொல்வனம் இணையதளத்தில் பல மொழிபெயர்ப்புகள் வருகின்றன. ஆனால், பெரும்பாலும் மற்ற மொழியில் இருந்து தமிழுக்கே. மிகச் சிலரே தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கிறார்கள். எனக்கு சோற்றுக்கணக்கு கதையினை மொழிபெயர்க்கவேண்டும் என்று ஆசை. நிறைவேற்றிவிட்டுக் கூறுகின்றேன். இங்கு ஆங்கிலப் புத்தகங்கள் ஒன்றிரண்டு கடைகளில் மட்டுமே கிடைக்கும். அதுவும் மிகச் சில புத்தகங்கள் மட்டுமே. நான் சார்லஸ் டிக்கன்சுடைய ‘Great Expectations’ புத்தகமும் ‘Crime and Punishment’ புத்தகமும் வாங்கினேன். ‘Great Expectations’ ஏற்கனவே வாசித்திருக்கிறேன். தங்களின் பதிவுகளில் உள்ள குறிப்புகளைத் தொடர்ந்து ‘Crime and Punishment’ வாங்கினேன். அற்புதம் என்ற வார்த்தையைத் தவிர வேறு எந்த வார்த்தை அதனை சரியாக விவரிக்கும் எனத் தெரியவில்லை.\nநான் Dostoevsky அவர்களின் ‘White Nights’ சிறுகதை வாசித்திருக்கிறேன். காதலை அவரைப்போல் உணரவைக்க முடியாது என்று நினைப்பேன். திரும்பத் திரும்ப அந்தக் கதையைப் படிப்பேன். ‘Crime and Punishment’ வாசித்தபிறகு அவரால் குற்ற உணர்ச்சியையும், தனிமையையும், காதலையும், நட்பையும்… அவர் எதை உணர்கிறாரோ அதனை நம்மை உணரவைப்பார் என்று அறிந்தேன். அவரின் சிறப்பு அது என்று நினைக்கிறேன். நாவலின் பெயருக்கு ஏற்றாற்போல் Raskolnikov இன் மனம் அவனுக்குத் தரும் தண்டனையை அழகாகக் கூறியிருக்கிறார். மனதின் நேர்மையும் சக்தியும் ஒருவனை எப்படி எல்லாம் அலைக்கழிக்கின்றது. மூளை (அறிவு) தான் ஒருவனை சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கெட்டவனாக மாற்றுகிறது.\nநான் முன்னர் கூறியிருந்ததைப் போலவே தங்கள் படைப்புகளான ‘காடு’ மற்றும் ‘அறம்’ என் நண்பன் மூலமாக இங்கு வந்து சேர்ந்துவிட்டது. இங்கு இருக்கும் என் வெளிநாட்டு நண்பர்களுக்கு இரு புத்தகங்களின் அட்டைப் படமும் (முக்கியமாக காடு) மிகவும் பிடித்திருந்தது. நான் அவர்களுக்கு சோற்றுக்கணக்கு சிறுகதையை மொழிபெயர்த்துக் கூறினேன். கெத்தல் சாகிப் பற்றிக் கூறியதும் ஆச்சர்யபட்டார்கள். இப்பொழுது வாசிப்பது ‘காடு’. பனிபொழியும் இம்மாதங்களில் ‘காடு’ வாசிக்க சுகமாக இருக்கிறது. குட்டப்பன் கருப்பட்டி டீ போடும் போதெல்லாம் நானும் சென்று ‘black டீ’ போட்டுக்கொள்வேன். இப்பொழுது தேர்வு விடுமுறை வேறு. காடு வாசிப்பது, சமைத்து சாப்பிடுவது தவிர வேறு வேலை கிடையாது. விடுமுறைகளில், நாம் சோர்வாக அசமந்தமாக அங்கும் இங்கும் நகர்வதே ஒரு சுகம். இங்கு அந்த சுகத்தோடு அப்படியே காட்டினுள் தொலைந்து விடுகிறேன். நீலியை, மிளாவைத் தேடி அலைகிறேன். ஐயருடன் பேசுகிறேன். சந்தோஷமாக இருக்கின்றது உங்கள் படைப்பின் துணை. உலகத்தை விட்டுத் தன்னந்தனியாக நான் மட்டும் அந்தக் காட்டினுள் செல்வது போல இருக்கிறது. ஒரு சுகமான வனவாசம் என்றே கூறவேண்டும். வெளியில் வர மனமில்லை. ‘Solitude is the best feeling you could get, if you have one friend to whom you can say how it feels to be in solitude’ என்று Honore de Balzac கூறுவார். அத்தகைய ஒரு நண்பனாக, முடிவே இல்லாத தேடலாக இருக்கிறது ‘காடு’ :)\nஉண்மையிலேயே உங்கள் முதல்கடிதம் பயண அவசரத்தில் வாசித்து மறந்து போன ஒன்றாக இருந்தது. செந்தில்குமார் தேவன் மூன்று வருடங்கள் முன்பு ஜெர்மனியிலிருந்து எழுதிய கடிதங்கள் போல இருக்கின்றன உங்கள் கடிதங்கள். ஆர்வமும் தேடலும் தனிமையும். அவர் இன்று இங்கே எங்கள் நண்பராக இருக்கிறார். சென்ற இந்தியப் பயணத்தில் அவரும் இருந்தார்.\nநான் கதைகளை ஏன் என்ற கேள்வி இல்லாமல் வாசிக்க வேண்டும் என்று எங்கும் சொல்லவில்லை. அது என் கருத்து அல்ல.\nஆரம்பநிலையில் இலக்கிய விஷயங்களை வாசிக்கையில் பொதுவான புரிதல்களை உருவாக்கிக்கொள்வது பிழை. அது நம்மை வெகுவாக திசை திருப்பிவிட்டுவிடக்கூடும். நாம் ஒன்றை நினைவில் வைத்திருக்கையில் அது சரியான சொற்றொடர்களில் இருந்தாகவேண்டும். அந்த ஆசிரியரிடம் சந்தேகம் கேட்கும்போது அவரது அதே சொற்களில் மேற்கோளிட்டுத்தான் கேட்கவேண்டும்.\nஏன் என்ற கேள்விக்கான விடைகளைக் கதைகளுக்குள்ளேயே தேடவேண்டும் என்றுதான் சொல்லியிருப்பேன். அப்படித்தேடுவதே நல்ல வாசிப்பை, நுணுக்கமான புரிதலை உருவாக்கும். அப்படி வினாக்களை எழுப்புவதே நல்ல படைப்பு. பதில்களைத் தேடி அடைவதே நல்ல வாசிப்பு.\nஆனால் வாசிப்பு என்பது ஆராய்தல் அல்ல. தர்க்கப்படுத்துதல் அல்ல. சொற்கள் வழியாகக் கற்பனைமூலம் நிகர்வாழ்க்கை ஒன்றை உருவாக்கிக்கொள்ளுதல். அந்த வாழ்க்கையில் இருந்து வினாக்களை எழுப்பிக்கொள்ளவேண்டும். அதாவது கெத்தேல் சாகிப்பை நேரில் சந்திப்பதுபோன்ற அனுபவத்தை நாம் அக்கதையில் இருந்து அடையவேண்டும். அந்த அனுபவத்திடமிருந்தே வினாக்கள் எழவேண்டும்.\nஅதாவது ஓர் உண்மையான வாழ்க்கைநிகழ்வு நமக்கு என்னென்ன குழப்பங்களை, கேள்விகளை அளிக்கிறதோ அதேயளவுக்குக் குழப்பங்களையும் கேள்விகளையும் இலக்கியம் அளிக்கவேண்டும். நாம் அவற்றை ஆராய வேண்டும்.\nஉதாரணமாகக் கன்யாகுமரியில் நிகழ்வனவற்றை ‘ஆசிரியர் ஏன் இப்படி எழுதியிருக்கிறார் வேறுமாதிரி எழுதியிருக்கலாமே’ என்று எண்ணினால் அந்நூலுக்குள் செல்ல முடியாது. ‘இந்த மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள், ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்’ என்று எண்ணிக்கொண்டால் அந்த நாவலுக்கு உள்ளே செல்லமுடியும். நீங்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நாவலுக்குள் பதில்கள் உள்ளன.\nஇவ்வாறு ஒரு படைப்புக்குள் வாசகன் தன் சிந்தனை மூலமும், கற்பனை மூலமும் கேட்டு கண்டடையவேண்டிய விஷயங்களையே வாசக இடைவெளி என்கிறார்கள். அதை நிரப்பிக்கொள்ளும் வாசிப்பையே நுண்வாசிப்பு என்கிறார்கள். அத்தகைய வாசிப்���ை மேலும் மேலும் அளிக்கும் நூல்களே இலக்கியத்தரமானவை.\nதொடர்ந்து வாசிக்கிறீர்கள் என்பது நிறைவளிக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். வாசிப்பின் எல்லாச் சிக்கல்களும் வாசிப்பு வழியாகவே தீரும். அதுவும் நாம் நம்பவே முடியாத அளவுக்கு விரைவாக.\nகாடு – ஒழுக்கத்துக்கு அப்பால்…\nTags: கன்னியாகுமரி, காடு, கெத்தேல் சாகிப்\n3.செயல்தரும் முழுமை:ஸாங்கிய யோகம் 2\nநான் கடவுள் ஏழாம் உலகம் : ஒரு விவாதம்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 46\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல�� மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutoTips/2019/02/02145015/1225786/KTM-Duke-790-Spotted-At-Dealerships.vpf", "date_download": "2020-01-19T03:03:06Z", "digest": "sha1:SQD66KRRDT4VVBFQSP27ZZYMJTKNSVX6", "length": 17014, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்திய விற்பனையாளர்களிடம் டியூக் 790 - விரைவில் அறிமுகமாகும் என தகவல் || KTM Duke 790 Spotted At Dealerships", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 19-01-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்திய விற்பனையாளர்களிடம் டியூக் 790 - விரைவில் அறிமுகமாகும் என தகவல்\nகே.டி.எம். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் டியூக் 790 மோட்டார்சைக்கிள் விற்பனை மையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. #Duke790 #Motorcycle\nகே.டி.எம். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் டியூக் 790 மோட்டார்சைக்கிள் விற்பனை மையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. #Duke790 #Motorcycle\nகே.டி.எம். இந்தியா விரைவில் தனது டியூக் 790 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. 2019 டியூக் 790 மோட்டார்சைக்கிள் இந்திய விற்பனை மையங்களில் முதல்முறையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இதன் அறிமுகம் விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய டியூக் 790 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களில் புதிய 2019 டியூக் 790 மோட்டார்சைக்கிள் பல்சர் மாடலின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.\nமற்றொரு புகைப்படங்களில் டியூக் 790 பின்னணியில் கே.டி.எம். பேனர் காணப்படுகிறது. டியூக் 790 மோட்டார்சைக்கிளில் 799சிசி LC8c பேரலெல்-ட்வின் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர், 85 என்.எம். டார்க் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.\nஇத்துடன் டி.எஃப்.டி. இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே, எல்.இ.டி. ஹெட்லைட், கார்னெரிங் ஏ.பி.எஸ்., க்விக் ஷிஃப்டர், ரைடு-பை வையர், டி.சி.எஸ். மற்றும் லான்ச் கண்ட்ரோல் உள்ள���ட்டவை வழங்கப்படுகிறது. கே.டி.எம். டியூக் 790 மோட்டார்சைக்கிளுக்கான பாகங்கள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு பஜாஜ் ஆட்டோவின் சக்கன் தயாரிப்பு ஆலையில் உருவாக்கப்படுகிறது.\nதற்சமயம் இந்தியாவில் விற்பனையாகும் கே.டி.எம். மாடல்கள் இதே தயாரிப்பு ஆலையில் உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. புதிய டியூக் 790 அறிமுகத்திற்காக இந்திய கே.டி.எம். ப்ரியர்கள் பல மாதங்களாக காத்திருக்கும் நிலையில், இதன் விலை நிச்சயம் அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.\nமார்ச் 2019இல் புதிய டியூக் 790 அறிமுகமாகும் என்றும் இதன் விலை ரூ.8.0 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக கே.டி.எம். நிறுவனம் விரைவில் 500சிசி பேரலெல் ட்வின் மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்தது.\nசமீபத்தில் வெளியான தகவல்களில் கே.டி.எம். இந்தியா விற்பனையாளர்கள் புதிய டியூக் 790 மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகளை துவங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய டியூக் 790 முன்பதிவு கட்டணம் ரூ.10,000 என்றும் இத்தொகை திரும்ப வழங்கப்படும் என கூறப்படுகிறது.\nபோலியோ சொட்டு மருந்து முகாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்தார்\nபுதுக்கோட்டை - தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nநாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது\nடெல்லி சட்டசபை தேர்தல் - 54 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் செல்போன் எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் கால் சேவை\nகூட்டணி குறித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் பேசவேண்டாம்- மு.க.ஸ்டாலின் அறிக்கை\nபிரச்சினைக்கு முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலினை சந்தித்த கே.எஸ்.அழகிரி பேட்டி\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nஜாகுவார் லேண்டு ரோவர் விற்பனை 5.9 சதவீதம் சரிவு\nபி.எம்.டபுள்யூ. கார் இந்திய விற்பனை விவரம்\n2019 காலண்டர் ஆண்டில் டொயோட்டா கிர்லோஸ்கர் கார்கள் விற்பனை சரிவு\n20 ஆண்டுகளில் இல்லாத அளவு பயணிகள் வாகனங்கள் விற்பனை 12.75 சதவீதம் சரிவு\nபோக்குவரத்து விதிமீறல் - இந்தியாவில் ரூ. 28 லட்சம் அபராதம் செலுத்திய நபர்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஎஸ்.ஐ. வில்சன��� கொன்றது ஏன்\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nஸ்டார்க்கிற்கு இப்படி நடந்த போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றதே இல்லையாம்.... இன்று பலிக்குமா\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nடி20-யை அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் திரும்புவேன்: ஏபி டி வில்லியர்ஸ்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/india-varalaru-ki-pi-1526-mudhal-1947-varai-paagam-3.htm", "date_download": "2020-01-19T01:18:02Z", "digest": "sha1:YOW24VTLFCUTHVSOBWOMXTUME5MIGHCY", "length": 5233, "nlines": 191, "source_domain": "www.udumalai.com", "title": "இந்திய வரலாறு : கி.பி. 1526 முதல் 1947 வரை (பாகம் 3 ) - தங்கவேலு, Buy tamil book India Varalaru : Ki.pi.1526 Mudhal 1947 Varai (paagam 3) online, தங்கவேலு Books, வரலாறு", "raw_content": "\nஇந்திய வரலாறு : கி.பி. 1526 முதல் 1947 வரை (பாகம் 3 )\nஇந்திய வரலாறு : கி.பி. 1526 முதல் 1947 வரை (பாகம் 3 )\nஇந்திய வரலாறு : கி.பி. 1526 முதல் 1947 வரை (பாகம் 3 )\nவீரம் விளைந்தது நிக்கொலாய் ஓஸ்தரோவ்ஸ்க்கிய் (பாகம் - 2)\nஐ ஏ எஸ் தேர்வும் அணுகுமுறையும்\nமின்னல் அதனின் மகனோ ( சரண்யா ஹேமா )\nவெள்ளை ராணி (கதை விளையாட்டு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://nju1926.com/news/details/MTA2/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D++%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AF%E0%AF%82+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%21", "date_download": "2020-01-19T02:40:57Z", "digest": "sha1:AJ2DXF2I5D3XM2LNQRLOXNNCPNZP7NRS", "length": 14167, "nlines": 74, "source_domain": "nju1926.com", "title": "உறக்கத்தில் அமரரானார் செய்தியாளர் என்ஜேயூ தேசிய தலைவர் இரங்கல்!", "raw_content": "\nமறைந்த செய்தியாளர் மகனுக்கு என்ஜேயூ சார்பில் தேசிய தலை\nநல வாரியம் அமைக்க குழு- முதல்வருக்கும், அமைச்சருக்கும்\nசெய்தித்துறை அமைச்சரிடம் என்ஜேயூ தலைவர் கோரிக்கை\nபொறுப்பாளர்கள் விப்பமனு-உறுதிமொழி படிவம் சமர்ப்பிக்க�\nஉறுப்பினர்கள் நல உதவி மற���றும் பயன்கள்\nஉறக்கத்தில் அமரரானார் செய்தியாளர் என்ஜேயூ தேசிய தலைவர் இரங்கல்\nஎன்ஜேயூ தேசிய தலைவர் இரங்கல்\nவேலூர், ஜூன் 28, 2019-\nஉறக்கத்தில் அமரரான செய்தியாளர் பிரசன்னா குடும்பத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் கா.குமார்.\nஇதுகுறித்து என்ஜேயூ தேசிய தலைவர் கா.குமார் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிழக்கு தாம்பரம் திருமங்கை மன்னர் தெருவில் தனது மனைவி அர்ச்சனா மற்றும் தாயார் ரேவதியுடன் வசித்து வந்தவர் பிரசன்னா. தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பிரசன்னா பணிபுரிந்து வந்தார். நள்ளிரவில் மூவரும் வீட்டை உள்பக்கமாக பூட்டி விட்டு உறங்கிக் கொண்டிருந்த வேளையில் குளிர்சாதனப் பெட்டி வெடித்ததாகக் கூறப்படுகிறது. வீடு முழுவதும் புகை பரவவே உறங்கிக் கொண்டிருந்த மூன்று பேரும் விழித்துக் கொண்டு தப்பி ஓட முயற்சித்துள்ளனர்.\nஆனால் புகை மண்டலம் சூழ்ந்த காரணத்தாலும், வாயுவின் நெடி அதிகமாக இருந்த காரணத்தாலும் மூவரும் மூச்சுத்திணறி மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப் படுகிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் செய்தித்துறையில் பணியாற்றிய அவரது பணி அளப்பரியது, போற்றக்கூடியது. அவரது இழப்பு, ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும். அவரை இழந்து வாடிக் கொண்டிருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், சக ஊழியர்கள் அனைவருக்கும், ஆழ்ந்த இரங்கலை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும், அவரது ஆன்மா இறைவனடி நிழலில் சேரவேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன்.\nஒரு செய்தியாளர் தயாராக குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் அவரது மறைவு நொடிகளில் நிகழ்ந்துள்ளது. இது செய்தித்துறையில் ஈடுகட்ட முடியாத பேரிழப்பாகும். செய்தியாளர்கள் மறைந்து விட்டால் அந்த இடத்தை அவ்வளவு எளிதில் நிரப்பி விட முடியாது. செய்திகளை சேகரித்து தரும் பணியும் சேவைதான். . இப்படி பொதுவாழ்வில் மக்களோடு மக்களாக பணியாற்றிய ஒரு ஆற்றல் மிகு செய்தியாளர் திடீரென்று அகால மரணமடைவது என்ற செய்தி செய்தித்துறைக்கு பேரிடியாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை காணிக்கையாக்குகிறேன்.\nசெய்தியாளர்கள் வாழ்க்கை இப்படி முடிவது பெரும் சோகத்தை சக செய்தியாளர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. செய்தியாளர்கள் அனைவரும் மனதை தேற்றிக் கொண்டு அண்ணாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி புண்பட்ட மனதை தேற்றிக் கொள்ளுமாறு மிகவும் வருத்தத்துடன் சிரம் தாழ்ந்து தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவனடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். என்ஜேயூ என்றென்றும் அவரது குடும்பத்தாருக்கு உற்ற உறுதுணையாக செயல்படும் என்பதையும் இதன் வாயிலாக தெரிவித்து கொள்கிறேன். அரசு வாயிலாக அதாவது செய்தித்துறை மூலம் அவரது குடும்பத்தாருக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளையும் என்ஜேயூ பெற்றுத்தரும் என்றும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அந்த இரங்கல் அறிக்கையில் என்ஜேயூ தேசிய தலைவர் கா.குமார் தெரிவித்துள்ளார்.\nகாஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பிரசன்னா, அவரது மனைவி அர்ச்சனா, தாய் ரேவதி ஆகியோர் குளிர்சாதனப் பெட்டி வெடித்து சிதறிய விபத்தில் நேற்றுமுன்தினம் இரவு பரிதாபமாக பலியாயினர். அவர்களது ஆன்மா சாந்தியடைய வேலூரில் நேஷ்னல் ஜர்னலிஸ்டஸ் யூனியன் தலைமை அலுவலகத்தில், நேஷ்னல் ஜர்னலிஸ்டஸ் யூனியன் தேசிய தலைவர் கா.குமார் தலைமையில், தேசிய இணை செயலாளர் ச.வாசுதேவன், மாநில துணை ஒருங்கிணைப்பாளர் ராமன்குமார் மற்றும் செய்தியாளர்கள் முருகன், தீபன், காயத்ரி, திவ்யா ஆகியோர் ஒரு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்தினர்.\nகடலூரில் என்ஜேயூ சார்பில் செய்தியாளர்கள் கடலூர் ஏ.பி. முத்துகுமரன், புதுச்சேரி எம். லோக நாராயணன், கடலூர் எம். கனகசபை, கடலூர் வி. வி. ராமச்சந்திரன், கடலூர் ஏ.தனசேகர் ஆகியோர் தாம்பரம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பிரசன்னா மற்றும் அவரது குடும்பத்தினர் குளிர்சாதனப் பெட்டி வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்து அவர்கள் அனைவருடைய ஆன்மாவும் சாந்தி அடைய இறைவனை வேண்டி மௌன அஞ்சலி செலுத்தினர்.\nபுதுச்சேரியில் என்ஜேயூ சார்பில் செய்தியாளர்கள் லோகநாதன், செல்லப்பா தலைமையில், தாம்பரம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பிரசன்னா மற்றும் அவரது குடும்பத்தினர் குளிர்சாதனப் பெட்டி வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்த��ல் உயிரிழந்தனர். அவர்கள் அனைவருடைய ஆன்மாவும் சாந்தி அடைய இறைவனை வேண்டி மௌன அஞ்சலி செலுத்தினர்.\nதிருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லியில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மாநில செயலாளர் ஜெ.பிரேம்குமார், ஹரிபாபு ஆகியோர் தாம்பரத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் குடும்பத்துடன் அகால மரணமடைந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பிரசன்னா மற்றும் அவரது குடும்பத்தினர் ஆன்மா சாந்தியடைய வேண்டி மௌன அஞ்சலி செலுத்தினர்.\nமறைந்த செய்தியாளர் மகனுக்கு என்ஜேயூ சார்பில் தேசிய தலைவர் கல்வி உதவித்தொகை வழங்கல்\nநல வாரியம் அமைக்க குழு- முதல்வருக்கும், அமைச்சருக்கும் என்ஜேயூ தலைவர் நன்றி\nசெய்தித்துறை அமைச்சரிடம் என்ஜேயூ தலைவர் கோரிக்கை\nபொறுப்பாளர்கள் விப்பமனு-உறுதிமொழி படிவம் சமர்ப்பிக்கவேண்டும்\nஉறுப்பினர்கள் நல உதவி மற்றும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2019/11/blog-post_98.html", "date_download": "2020-01-19T02:46:31Z", "digest": "sha1:K2GLTRVY3LLOVSMLSDFK7WIXSSXNDKK4", "length": 13270, "nlines": 43, "source_domain": "www.thuruvamnews.com", "title": "ஜனாதிபதி தேர்தல் நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் நடக்கும் போட்டி: வவுனியாவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL ஜனாதிபதி தேர்தல் நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் நடக்கும் போட்டி: வவுனியாவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nஜனாதிபதி தேர்தல் நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் நடக்கும் போட்டி: வவுனியாவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nஇந்த ஜனாதிபதி தேர்தலானது நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் நடக்கின்ற பாரிய போட்டியாகும். வெறுமனே தேசியவாதத்தையும் தேசப்பற்றையும் தங்களின் அயோக்கியத்தனத்துக்கு அடைக்களமாக பயன்படுத்துகின்ற கும்பலுக்கு எதிராக மக்கள் தங்களது வாக்குப்பலத்தை பிரயோகிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று (30) வவுனியாவில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது;\nகடந்த அரசாங்கத்தில் பெருந்தொகையானோர் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டனர். இவர்களை கண்டுபிடிப்பதற்கு எவ்விதமான பொறிமுறைகளும் இல்லாமல் அவர்களின் அப்பாவி உறவினர் செய்வதறியாது தவித்தனர். தற்போதைய அரசாங்கத்தின் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சாசனத்தின் உத்தரவின் பிரகாரம் காணாமல்போனோரை கண்டறியும் ஆணைக்குழுவொன்றை அமைத்துள்ளோம்.\nகாணாமலாக்கப்பட்டோர் தொடர்பான முறைப்பாடுகளை இந்த ஆணைக்குழுவில் பதிவுசெய்ய முடியும். இதன்மூலம், காணாமலாக்கப்பட்டோரை கண்டறியும் விதத்தில், அவர்களது குடும்பத்தினரின் பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வுகள் வழங்கப்படும். அத்துடன் இழப்பீடுகளை வழங்கவும் அவர்களின் குடும்பத்துக்கு மறுவாழ்வாழ்வு அளிக்கவும் இதன்மூலம் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.\nகடந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட அநியாயங்களை மீளமைப்பதற்காக தற்போதைய அரசாங்கம் இந்த ஆணைக்குழுவை நியமித்துள்ளது. அதுமட்டுமன்றி, தனிப்பட்ட வன்மங்களுக்காக மேற்கொள்ளப்படுகின்ற பழிவாங்கல், அட்டூழியங்கள், அட்டகாசங்கள் இனியும் தொடராமல் தடுப்பதற்கான உத்தரவாதங்களை தற்போதைய அரசாங்கத்தினால் சட்டமூலமாக அமுல்படுத்தியுள்ளோம்.\nநாட்டின் இளம் சந்ததியினருக்கு புதிய உற்சாகத்தையும், உற்வேகத்தையும் உருவாக்குகின்ற இளம் தலைவராக நாங்கள் சஜித் பிரேமதாசவை களமிறக்கியுள்ளோம். இதனால் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் மட்டுமல்ல, சகவாழ்வை விரும்பும் அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்களும் அவருக்கு பலத்த ஆதரவை வழங்கி வருகின்றனர். இதைவிட பெரியதொரு ஆறுதலை மக்கள் அடையப் போவதில்லை.\nவெளிநாட்டு சக்திகளுக்கு சோரம்போகாத இலங்கையை உருவாக்கி புதிய யுகமாற்றத்தை உருவாக்குவதற்கு நாங்கள் திடசங்கற்பம் பூண்டுள்ளோம். வெறுமனே தேசியவாதத்தையும் தேசப்பற்றையும் தங்களின் அயோக்கியத்தனத்துக்கு அடைக்களமாக பயன்படுத்துகின்ற கும்பலுக்கு எதிராக, நேர்மையான, சகல இனங்களுக்கும் நிம்மதியான வாழ்வை தரக்கூடிய தலைவராக சஜித் பிரேமதாசவை அடையாளம் கண்டிருக்கிறோம்.\nஇந்த ஜனாதிபதி தேர்தலானது நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் நடக்கின்ற போட்டியாகும். சிறுபான்மை மக்களை துச்சமாக மதித்து, யுத்தம் என்ற போர்வைக்குள் அவர்கள் ஏற்படுத்தி கெடுபிடிகள் யுத்த முடிவின் பின்னரும் தீர்ந்தபாடில்லை. தொடர்ச்சிய���ன பாய்ச்சல் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் கும்பலுக்கு நாட்டின் ஆட்சியை ஒப்படைக்க முடியாது.\nசிறுபான்மை தலைமைகள் ஒருமித்து உருவாக்கியுள்ள சஜித் பிரேமதாச மீது நீங்கள் வைக்கம் நம்பிக்கை, உங்களிடமிருந்து வருகின்ற உற்சாக்கத்தின் மூலம் வெளிப்படுகின்றது. இந்த தேர்தல் உங்களுக்கு கிடைத்திருக்கின்ற ஒரு சந்தர்ப்பமாக கருதி, ஜனநாயகத்தை நிலைநாட்டக்கூடிய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை வெற்றிபெறச் செய்யவேண்டும்.\nஅடிக்கடி வரட்சியினால் பாதிக்கப்படும் வன்னி மாவட்டத்துக்கு, நான் அமைச்சை பொறுப்பேற்றதிலிருந்து பல குடிநீர்த் திட்டங்களை அறிமுகப்படுத்தினோம். ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் மூலம் பேராறில் பாரிய நீர்த் தேக்கத்தை உருவாக்கி, அதிலிருந்து வவுனியா உட்பட சுற்றுப்புறத்திலுள்ள பல நகரங்களுக்கும் நீரை பகரிந்தளிக்கின்ற முயற்சியில் நாங்கள்வெற்றி கண்டுள்ளோம்.\nஅது மட்டுமன்றி, நீரை கொண்டுசெல்ல முடியாத பிரேதசங்கள் அனைத்துக்கும் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கியுள்ளோம். மல்வத்து ஓயாவில் நீர்த்தேக்கம் ஒன்றை அமைத்து, அப்பிரதேசத்தில் நீர்ப்பாசனம் வழங்குவதுடன், வன்னியில் நீர் வழங்கல் திட்டத்தை நிறைவுசெய்யும் கட்டத்தில் இருக்கின்றோம். அதேபோல் பாகற்குளத்தை அண்டிய சகல பிரதேசங்களுக்கும் நீரை கொண்டு செல்லக்கூடிய திட்டங்களை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.\nவரட்சியினால் பாதிப்படைகின்ற பல இடங்களுக்கு பாரிய நிதியொதுக்கீடுகளை மேற்கொண்டு, நீர் வழங்கல் திட்டங்களையும் நீர்ப்பாசனத் திட்டங்களையும் செய்து கொடுத்துள்ளோம். கல்வித் துறையிலும் இந்த அரசாங்கம் பாரிய யுகமாற்ற புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்த அரசாங்கத்திலும் இல்லாதவாறு இந்த அரசாங்கத்தின் மூலம் அபிவிருத்திகளுக்கு பாரிய நிதியொதுக்கீடுகளை செய்திருக்கிறோம் என்றார்.\nஇக்கூட்டத்தில் அமைச்சர்களான மனோ கணேசன், றிஷாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், வவுனியா நகர சபை உறுப்பினர் முனவ்வர், வென்கல செட்டிக்குளம் பிரதேச சபை உறுப்பினர் மாஹிர் உட்பட கட்சியின் வன்னி மாவட்ட ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/blog-post_38.html", "date_download": "2020-01-19T01:15:24Z", "digest": "sha1:ATSFMEV57QL56UOG6RXXAWJMQILGJSDI", "length": 7782, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பாலியல் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டு; முறையிட்டால் நடவடிக்கை: சிறிதரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபாலியல் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டு; முறையிட்டால் நடவடிக்கை: சிறிதரன்\nபதிந்தவர்: தம்பியன் 12 April 2017\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் பிரத்தியேக செயலாளரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமாகிய வேழன் என்கிற அருணாச்சலம் வேழமாலிகிதன் என்பவர் பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரினார் என்கிற குற்றச்சாட்டு கடந்த நாட்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றது.\nஇந்த விடயம் தொடர்பில், தன்னிடமோ, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடமோ பாதிக்கப்பட்ட பெண் முறையிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது, “வேழன் என்கிற அருணாச்சலம் வேழமாலிகிதன் என்னுடைய செயலாளர் அல்ல. கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர். பாலியல் இலஞ்சம் கோரியதாக வெளியான செய்தி தொடர்பில் உறுதிப்படுத்துவதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. குறித்த ஆதாரம் தயாரிக்கப்பட்டும் இருக்கலாம். குறித்த பெண் பாதிக்கப்பட்டிருந்தால், என்னிடமோ அல்லது கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவிடமோ முறையிட்டால் நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளோம். அவர் யார் என்றே எங்களுக்குத் தெரியாது. அதுமட்டுமின்றி, சிறைச்சாலையிலுள்ள தனது கணவருக்காக கடிதம் கேட்டதாக தெரிவிக்கப்பட்டது. நாங்கள் இதுவரை யாருக்குமே கடிதம் கொடுத்ததில்லை.” என்றுள்ளார்.\nசிறையிலுள்ள முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரின் மனைவியிடம், கடிதமொன்றை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் பெற்றுக் கொடுப்பதற்காக வேழன் என்கிற அருணாச்சலம் வேழமாலிகிதன் பாலியல் இலஞ்சம் கோரியதாக தெரிவிக்கப்படும், பேஸ்புக் உரையாடல் பதிவு கடந்த நா���்களில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது. இது தொடர்பில், சம்பந்தப்பட்ட பெண் முறையிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் தெரிவித்திருந்தார்.\n0 Responses to பாலியல் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டு; முறையிட்டால் நடவடிக்கை: சிறிதரன்\nநிபுணர்களின் ஆலோசனைகள் பெற்றே பொருளாதார மையத்தின் சந்தைகள் அமைக்கப்படும்: விக்னேஸ்வரன்\nஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கத் தயார்: பா.ஜ.க\nமாணவர்கள் ஐவரின் நினைவேந்தல் இன்று\nசூடு பிடிக்கும் ஈரான், சர்வதேச விவகாரம் : பிரிட்டன் தூதரைக் கைது செய்தது ஈரான்\nஅமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை அனுமதியோம்: சஜித்\nபுத்திசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: கோட்டா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பாலியல் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டு; முறையிட்டால் நடவடிக்கை: சிறிதரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/08/blog-post_19.html", "date_download": "2020-01-19T01:21:20Z", "digest": "sha1:SGF3HHPWLY44DRA62AC2SX7T3YP5MT4T", "length": 6660, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பேரழிவைச் சமாளிக்க ஒன்றுபட வேண்டும்: கேரள முதல்வர் பினராயி விஜயன்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபேரழிவைச் சமாளிக்க ஒன்றுபட வேண்டும்: கேரள முதல்வர் பினராயி விஜயன்\nபதிந்தவர்: தம்பியன் 19 August 2018\n“நாம் பேரழிவின் நடுவில் இருக்கிறோம். அதனை சமாளிக்க நாம் ஒன்றுபட வேண்டும்.” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மாநிலத்தில் உள்ள 80 அணைகளும் நிரம்பியது. பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் கேரளாவுக்கு நிவா���ண உதவிகளை வழங்கி வருகின்றனர்.ஏராளமான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்,\n“நாம் பேரழிவின் நடுவில் இருக்கிறோம். அதனைச் சமாளிக்க நாம் ஒன்றுபட வேண்டும். மழைவெள்ளம், நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது. இன்று சுமார் 58,506 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதில் சிக்கல் நீடிக்கிறது. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்கள் அருகில் உள்ள பாதுகாப்பு மையங்களைத் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு உதவிகள் கிடைக்கும்” என்றுள்ளார்.\n0 Responses to பேரழிவைச் சமாளிக்க ஒன்றுபட வேண்டும்: கேரள முதல்வர் பினராயி விஜயன்\nநிபுணர்களின் ஆலோசனைகள் பெற்றே பொருளாதார மையத்தின் சந்தைகள் அமைக்கப்படும்: விக்னேஸ்வரன்\nஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கத் தயார்: பா.ஜ.க\nமாணவர்கள் ஐவரின் நினைவேந்தல் இன்று\nசூடு பிடிக்கும் ஈரான், சர்வதேச விவகாரம் : பிரிட்டன் தூதரைக் கைது செய்தது ஈரான்\nஅமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை அனுமதியோம்: சஜித்\nபுத்திசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: கோட்டா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பேரழிவைச் சமாளிக்க ஒன்றுபட வேண்டும்: கேரள முதல்வர் பினராயி விஜயன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/dhoni-hide-his-thumb-fracture/", "date_download": "2020-01-19T03:19:41Z", "digest": "sha1:JLIPWZS6ITUSQX3TUXMOUT334IFOZBDH", "length": 6620, "nlines": 62, "source_domain": "crictamil.in", "title": "தோனி கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை மறைத்த தோனி - காரணம் இதுதான்", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் தோனி கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை மறைத்த தோனி – காரணம் இதுதான்\nதோனி கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை மறைத்த தோனி – காரணம் இதுதான்\nஇந்திய கிர��க்கெட் அணியின் முன்னணி வீரரான மகேந்திர சிங் தோனி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகி காஷ்மீர் பகுதியில் ராணுவ வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவருடைய பயிற்சி ஆகஸ்ட் 15ம் தேதி நிறைவடைகிறது.\nதோனி உலக கோப்பை போட்டியின்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக பேட்டிங் செய்யும்போது கையில் அடிப்பட்டது. அப்போது அவர் ரத்தம் துப்பிய ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது. அதன் காரணத்தை இதுவரை அவர் வெளியில் சொல்லவில்லை மேலும் அவருக்கு கையில் அடிபட்ட விடயத்தை பெரிதாக அவர் வெளியில் சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்தார்.\nஅப்படி அவர் எலும்பு முறிவை ரகசியமாக வைக்க காரணம் யாதெனில் தோனி உலகக் கோப்பை தொடரின் போதே அவர் ராணுவ பயிற்சியில் ஈடுபடுவதற்கு அனுமதி கேட்டிருந்தார். அதனால் அந்த எலும்பு முறிவு வெளியில் தெரிந்தால் ராணுவ பயிற்சிகள் அனுமதிக்க மாட்டார்கள் என்று அவர் மறைத்துள்ளார். இந்த எலும்பு முறிவு பிரச்சனை அவரோட பயிற்சிக்கு தடையாக இருக்கும் என்ற காரணத்தால் அவர் அதனை மறைத்து அனுமதியும் பெற்று விட்டார்.\nதோனியின் இந்த அர்ப்பணிப்பு தற்போது தகவளாக வெளியாகி உள்ளது ராணுவத்தின் மீது அவர் கொண்ட ஈடுபாடு அவரை அவ்வாறு ரகசியமாக அந்த தகவலை வைத்து தற்போது பயிற்சியை முடிக்கும் நிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்கள் தற்போது இந்த செய்தியை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றார் அவரின் அர்ப்பணிப்பும் ஈடுபாடும் ஈடுயிணை இல்லாதது என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nதூங்கும்போது தான் பிரிந்து இருப்பார்கள். தோல்வி குறித்த பேட்டியில் – கிண்டலாக பதிலளித்த பின்ச்\nஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கினால் என்ன தோனியை யாராலும் தடுக்க முடியாது – விவரம் இதோ\nதோனியை போன்று மின்னல் வேக ஸ்டம்பிங் செய்து அசத்திய ராகுல் – வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/51", "date_download": "2020-01-19T02:02:52Z", "digest": "sha1:KDVKFBRQRXPWEWNLIS72XUJSBJSXNZF3", "length": 6625, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/51 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/51\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n40 5. 10 இராமேஸ்வரம் மராட்டிய பிராம்மண சங்கர குருக்கள் மற்றும் ஏனையோர்க்கும் கி. பி. 1659 இல் இராமநாதபுரம் ரகுநாத சேதுபதி நிலக் கொடை வழங்கினர். -- இராமநாதபுரம் மாரிதுர்க்கை அம்மனுக்கு நித்திய கட்டளை அபிஷேகம் வகையருக்களுக்கு 1669இல் அல்லிக்குளம் கிராமத்தை சர்வமானிய மாக வழங்கி அந்தக் கோயில் பூசாரிக்கு ரகுநாத திருமலை சேதுபதி பட்டம் வழங்கினர். பெருங்கரை சொக்கநாத சுவாமி கோயிலுக்கு கொத்தங்குளம் கிராமத்தை இராமநாதபுரம் மன்னர் திருமலை. ...சேதுபதி 1670இல் சர்வ மானியமாக் வழங்கினர். இராமேஸ்வரம் ரகுநாத குருக்களை, இராமேஸ் வரம் ஆலயத்திற்கு முதன்மை குருக்களாக ஏற்படுத்தி, தண்டிகை பட்டுக்குடை, ரெட்டைத் தீவட்டி, உபய சாமரம் முதலிய சிறப்புக்களே இராமநாதபுரம் மன்னர் திருமலை சேதுபதி காத்த தேவரவர்கள் 1680 இல் வழங்கினர். == ---- எழுவாபுரி ஈஸ்வரருக்கு அரிசிலாற்றுப் பாய்ச் சலில் புதுக்கோட்டை, கள்ளிக்குடி இடையன் வயல் கிராமங்களை 1685இல் இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி தானமாக வழகினர்.\nராஜசிங்க மங்கலம் சிறுகவயலுக்கும் புல்ல மடைக்கும் தெற்கு, மேற்கு கிழக்கில் உள்ள நான்கு மடைகளுக்கும் எவ்வளவு நிலமுண்டோ\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 01:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.thefunkonme.com/10-things-you-didnt-know-about-rocky-films-229531", "date_download": "2020-01-19T01:47:06Z", "digest": "sha1:EG5UTIDN7W2HEWCAIWJJFTGB2YZ25GKW", "length": 31333, "nlines": 57, "source_domain": "tam.thefunkonme.com", "title": "ராக்கி படங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாத 10 விஷயங்கள்", "raw_content": "\nராக்கி படங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாத 10 விஷயங்கள்\nவிளையாட்டு திரைப்படங்களின் வரலாற்றில் மிகப் பெரிய உரிமையை விவாதிக்கக்கூடியதாக உருவெடுத்த படம் இது. ராக்கி என்பது இறுதி பின்தங்கிய கதையாகும், மேலும் இது சிறந்த படத்திற்கான அகாடமி விருதை வென்ற வரலாற்றில் முதல் விளையாட்டு திரைப்படமாக என்றென்றும் குறையும். ராக்கி II இல் , முக்கிய கதாபாத்திரம் உலகை அதிர்ச்சியடையச் செய்யும் வழியில் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை பின்னடைவுகளை எதிர்த்துப் போராடுகிறது. ராக்கி III திரு. டி. ராக்கியின் எதிரியாகவும் எதிரியாகவும் பணியாற்றுகிறார். 1980 களில் பனிப்போர் முடிவுக்கு வந்தது. அதற்காக நாம் அனைவரும் ராக்கி IV க்கு நன்றி சொல்லலாம். நீங்கள் எங்களைப் போன்ற எவரேனும் இருந்தால், ராக்கி வி ஒருபோதும் இல்லை என்று பாசாங்கு செய்ய விரும்புகிறீர்கள், அதற்கு பதிலாக ராக்கி பால்போவாவுக்குச் செல்லுங்கள்.\nதிரைப்படங்களின் ரசிகர்களாக இருப்பவர்கள் பிரபலமான காட்சிகளை நினைவில் வைத்து நேசிக்கிறார்கள். அப்பல்லோ க்ரீட் மூலம் ராக்கி அதை நழுவுவதை அவர்கள் படம்பிடிக்கலாம். அச்சுறுத்தும் இவான் டிராகோ ராக்கியிடம் “நான் உன்னை உடைக்க வேண்டும்” என்று சொல்வதை அவர்கள் கேட்கலாம். நீங்கள் மறந்துவிட்ட அல்லது ராக்கி திரைப்படங்களைப் பற்றி உங்களுக்கு ஒருபோதும் தெரியாத ஏராளமான விஷயங்கள் இருக்கலாம். படப்பிடிப்பின் போது மருத்துவமனையில் சேர்க்கப்படும் முக்கிய நடிகர்களில் ஒருவர், ராக்கியின் பிரியமான நாய் பற்றிய சிறு குறிப்பு மற்றும் பயிற்சி அமர்வுகள் பற்றிய சில தகவல்கள் இதில் அடங்கும். 2015 ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு புதிய திரைப்படத்தைத் தொடங்க உள்ள ராக்கி தொடரின் உத்வேகம் என்ன என்பதில் இந்த பட்டியல் தொடங்கும்.\nமிகச்சிறந்த விளையாட்டுத் திரைப்படங்களுக்கான உத்வேகம் ஒரு மோதிரத்தில் காலடி எடுத்து வைக்கும் மிகப் பெரிய குத்துச்சண்டை வீரரை உள்ளடக்கியது என்பது மட்டுமே பொருத்தமானது. யாகூ ஸ்போர்ட்ஸின் அர்ச்சனா ராமுக்கு சில்வெஸ்டர் ஸ்டலோன், முஹம்மது அலி 1975 ஆம் ஆண்டில் சக் வெப்னரை முதல் ராக்கி படத்திற்கான யோசனை பெற்றபோது பார்த்தார். அந்த நாளில் வெப்னர் பின்தங்கியவராக இருந்தார், மேலும் போர் தொடங்கும் போது அவர் செய்வார் என்று பலர் நம்புவதை விட அவர் அலிக்கு எதிராக நீண்ட காலம் நீடித்தார். யாகூவின் கூற்றுப்படி, அலி சண்டைக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு ஸ்டலோன் தனது ஸ்கிரிப்டைக் கொண்டிருந்தார். மற்றொரு பரிசுக்கு நன்றி, திரு. அலி. நீங்கள் உண்மையிலேயே மிகப் பெரியவர்கள்.\nஆரம்பகால படங்களில் ர���க்கியின் சிறந்த நண்பராக இருந்த நாய் மற்றும் அவரது பிரபலமான ரன்களில் ஒரு போராளியுடன் வந்த நாய் உங்களுக்கு நினைவிருக்கிறதா ஷார்ட்லிஸ்ட்டுக்கு, ராக்கி நாயுடன் நன்றாக பழகுவதற்கு ஒரு நல்ல காரணம் இருந்தது என்று அது மாறிவிடும். அந்த நாய் நிஜ வாழ்க்கையில் ஸ்டாலோனின் தான். ஸ்டாக்கோன் ராக்கி கதாபாத்திரத்திற்கு ஒரு நாய் வேண்டும் என்று விரும்பினால், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு நடிகர் விலங்குடன் உறவு வைத்திருக்க வேண்டும். தொகுப்பைச் சுற்றி உங்களைப் பின்தொடரும் உண்மையான விஷயத்தை நீங்கள் கொண்டிருக்கும்போது \"ஸ்டண்ட் நாய்\" ஏன் பயன்படுத்த வேண்டும் ஷார்ட்லிஸ்ட்டுக்கு, ராக்கி நாயுடன் நன்றாக பழகுவதற்கு ஒரு நல்ல காரணம் இருந்தது என்று அது மாறிவிடும். அந்த நாய் நிஜ வாழ்க்கையில் ஸ்டாலோனின் தான். ஸ்டாக்கோன் ராக்கி கதாபாத்திரத்திற்கு ஒரு நாய் வேண்டும் என்று விரும்பினால், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு நடிகர் விலங்குடன் உறவு வைத்திருக்க வேண்டும். தொகுப்பைச் சுற்றி உங்களைப் பின்தொடரும் உண்மையான விஷயத்தை நீங்கள் கொண்டிருக்கும்போது \"ஸ்டண்ட் நாய்\" ஏன் பயன்படுத்த வேண்டும் நம் நாயை ஒவ்வொரு நாளும் வேலைக்கு அழைத்துச் செல்ல விரும்பாதவர்கள் யார்\nராக்கி ட்ரிவியாவின் கண்கவர் துண்டு இங்கே. பர்ட் ரெனால்ட்ஸ் மற்றும் ராபர்ட் ரெட்ஃபோர்ட் இருவரும் முதலில் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கருதப்பட்டனர். யாகூ துண்டு படி, ஸ்டுடியோ ஸ்டாலோன் ஸ்கிரிப்டை விற்க விரும்பினார், ஏனெனில் அவர் ராக்கி விளையாடுவதை விரும்பவில்லை. நீங்கள் விரும்பினால், ரெனால்ட்ஸ் அல்லது ரெட்ஃபோர்டு ராக்கி பால்போவா விளையாடியிருக்கும் ஒரு உலகத்தை கற்பனை செய்து பாருங்கள். உயர்நிலைப் பள்ளி ஜிம்கள் மற்றும் கிளப்புகளுக்குள் தெரியாதவர்களுடன் அதை நழுவவிட்ட ஒரு பின்தங்கிய மற்றும் டிராவல்மேன் போராளியாக விளையாடுவதற்கு மனிதன் நடிக்கப்படுவது நகைப்புக்குரியது. வேறு யாரையும் ராக்கியாக அனுமதிக்க மறுத்ததில் ஸ்டலோன் சரியான அழைப்பை மேற்கொண்டார்.\nஅப்பல்லோ க்ரீடாக 7 கார்ல் வானிலை\nஅப்பல்லோ க்ரீட்டின் பாத்திரத்தை கார்ல் வானிலை எவ்வாறு இறக்கியது படம் எழுதிய நபரை அவமதித்ததன் மூலம் அவருக்கு கிக் கிடைத்தது என��று மாறிவிடும். ஒரு யாகூவுக்கு வானிலை, தனது ஆடிஷனின் போது, ​​அவர் “என்னுடன் ஒரு உண்மையான நடிகரைப் படித்திருந்தால்” சிறப்பாகச் செய்திருக்க முடியும் என்று கூறினார். அவர் பணிபுரிந்த நடிகர் நிச்சயமாக ஸ்டாலோனைத் தவிர வேறு யாருமல்ல. ஸ்டலோன் வாய்மொழி ஜபால் புண்படுத்தியிருக்கலாம் அல்லது இருக்கலாம். ராக்கி வேடத்தில் நடிக்கும் மனிதர் வானிலை ஒளிரும் மனப்பான்மையைக் கவர்ந்தார், ஸ்டாலோன் க்ரீட் கதாபாத்திரத்திலிருந்து பார்க்க விரும்பினார்.\n6 பிரபலமான பயிற்சி காட்சி\nஎந்தவொரு ராக்கி திரைப்படத்திலும் காணப்படும் மிகச் சிறந்த காட்சிகளில் இதுவும் ஒன்றாகும். சில இளைஞர்கள் அவருடன் சேரும்போது ராக்கி II இன் க்ரீட் உடன் மறுபரிசீலனை செய்யத் தயாராகி வருகிறார். முடிவில், ராக்கி தனது புகழ்பெற்ற பயணத்தை அந்த புனிதமான படிகளை முடித்த பிறகு எல்லோரும் கொண்டாடுகிறார்கள். பில்லி மேக்கின் டான் மெக்வேட் ஒருமுறை அந்த அதிர்ஷ்டமான நாளில் ராக்கி எவ்வளவு ஓடியிருப்பார் என்பதைக் கண்டுபிடிக்க சிறிது நேரம் எடுத்துக் கொண்டார். எல்லாவற்றையும் சொல்லி முடித்தபோது, ​​ராக்கி 30.5 மைல்களுக்கு மேல் ஓடியதாக மெக்வேட் மதிப்பிட்டார். உலகின் ஹெவிவெயிட் சாம்பியனை எதிர்கொள்ள நீங்கள் தயாராகும்போது எடுக்க வேண்டிய ஜாக் இதுதான்.\nநீங்கள் நினைவில் வைத்திருப்பதைப் போல, அட்ரியன் ராக்கிக்கும் க்ரீட்டிற்கும் இடையிலான மறுபரிசீலனை வீட்டிலேயே இருந்தபோது நேரில் பார்த்ததில்லை. இது படத்தின் கதைக்களத்தில் விளக்கப்பட்டது, ஆனால் அவர் இல்லாததற்கு மற்றொரு காரணம் இருந்தது. நடிகை தாலியா ஷைர், ஷார்ட்லிஸ்ட்டின் கூற்றுப்படி, சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டபோது வேறு திரைப்படத்தை படமாக்குவதில் பிஸியாக இருந்தார். ஷைர் பிற்காலத்தில் சண்டையை \"பார்த்து\" படமாக்க வேண்டியிருந்தது. சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் ஒரு சிறந்த திட்டமிடலைச் செய்வார்கள் என்று ஒருவர் நம்புவார். இந்த விஷயங்கள் நடந்தாலும், கணவர் சண்டையிடுவதைப் பார்த்து அக்கறையுள்ள மனைவியாக ஷைர் தனது பங்கை சிறப்பாகக் கொண்டிருந்தார்.\nராக்கி கதாபாத்திரம் அறியப்படாத மற்றும் பின்தங்கிய நிலையில் இருந்து உலக ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப்பை வென்றது. அந்த நேரத்தில், தி மப்பேட் ஷோவில் சாம்ப��யன் தோற்றமளித்திருப்பார் என்பதுதான் அர்த்தம். ஒரு குறுகிய பட்டியலால் விளக்கப்பட்டுள்ளபடி, ராக்கி III வெளியீட்டிற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டலோன் உண்மையான மப்பேட் ஷோவில் இருந்தார் என்பது மாறிவிடும். திரைப்படத்திற்கு உதவ, ஜிம் ஹென்சன் அசல் காட்சிகளை டப்பிங் செய்தார், இதனால் மப்பேட்ஸ் ராக்கியை அறிமுகப்படுத்துகிறாரா, ஸ்டாலோன் அல்ல. தி மப்பேட்ஸில் ராக்கி கதாபாத்திரத்தின் நவீனகால பதிப்பைக் காண விரும்புகிறோம்.\n3 ஸ்டலோன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்\nராக்கி IV படப்பிடிப்பின் போது ஸ்டலோனுக்கு ஒரு சிறந்த யோசனை இருந்தது. ஃபாக்டுவல் பற்றிய ஒரு பகுதியின் படி, டால்ப் லண்ட்கிரென் அவரைத் தாக்குவது புத்திசாலித்தனமாகவும், பயிற்சியின் போது நேர்மாறாகவும் இருக்கும் என்று அவர் நினைத்தார். தொழில்முறை குத்துச்சண்டை வீரர்கள் அல்லாத பெரிய நபர்கள் ஒருவருக்கொருவர் உண்மையானதைத் தாக்குவது சில மோசமான நேரங்களைக் கொண்டுவரக்கூடும், மேலும் படப்பிடிப்பின் போது ஸ்டலோனுக்கு இதுதான். லண்ட்கிரென் ஸ்டாலோனை மிகவும் கடுமையாக தாக்கியதால், மூச்சு விடுவதில் சிரமப்பட்ட பின்னர் நடிகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டியிருந்தது. ஸ்டாலோனின் மார்பில் ஒரு குத்து ஏற்பட்டதால் அவரது இதயம் நொறுங்கியது பின்னர் அறியப்பட்டது. சிறந்த திட்டம் அல்ல, நண்பர்களே.\nராக்கி பிரபஞ்சத்தில் நடந்த அனைத்து பயிற்சி காட்சிகளிலும், ராக்கி IV இல் நிகழ்ந்ததை விட வேறு எதுவும் படங்களின் ரசிகர்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படாது . கெய்பேப்பை உடைப்பதை நாங்கள் வெறுக்கிறோம் (அதைப் பாருங்கள், மல்யுத்த ரசிகர்கள் அல்ல), ஆனால் ராக்கி கதாபாத்திரம் டிராகோவை எதிர்கொள்ளத் தயாராகி வருவதால் ஸ்டலோன் உண்மையில் சைபீரியாவுக்குப் பயணம் செய்யவில்லை. அதற்கு பதிலாக ஸ்டலோன், ஒரு பேக்டுவலுக்கு, அந்த காட்சிகளை வயோமிங்கில் படமாக்கினார். ஆனால் காத்திருங்கள். இன்னும் இருக்கிறது. ராக்கி வெர்சஸ் டிராகோவைக் கொண்டிருந்த சண்டை பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவரில் படமாக்கப்பட்டது. விளையாட்டு திரைப்படங்களின் வரலாற்றில் மிகப் பெரிய ஒலிப்பதிவை ராக்கி IV எங்களுக்குக் கொடுத்தார் என்ற உண்மையை இந்த அறிவு பறிக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nராக்கி பால்போவா , தொடரின் இறுதித் திரைப்படமாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆச்சரியப்படும் விதமாக நல்லது. அந்த திரைப்படம் முந்தைய படங்களில் ஒன்றைத் தவிர ஃப்ளாஷ்பேக் காட்சிகளைக் கொண்டுள்ளது: ராக்கி வி . ராக்கி வி அதற்கு பதிலாக ராக்கி பால்போவா வழியாக வரலாற்றிலிருந்து முற்றிலும் அழிக்கப்படுகிறது, மேலும் அந்த திரைப்படத்திலிருந்து எதுவும் தொடரின் ஆறாவது தவணையை பாதிக்காது. அது இன்னும் சிறந்தது. ராக்கி வி ஒருபோதும் இல்லை என்று நாம் அனைவரும் பாசாங்கு செய்ய விரும்புகிறோம். சில தொலைக்காட்சி நிலையங்கள் சில காரணங்களால் ராக்கி வி ஐ மீண்டும் மீண்டும் காண்பிக்கின்றன. எல்லோரும், ராக்கி பால்போவாவுடன் ஒட்டிக்கொள்க.\nசிறந்த 10 கவர்ச்சியான பெண் YouTube நட்சத்திரங்கள்\nபூனை மாடிப்படி கீழே விழுந்த வீடியோவை எப்போதாவது பார்க்க விரும்புகிறீர்களா அல்லது ஒரு குழுவினர் பாராகிளைடிங் செய்வது எப்படி அல்லது ஒரு குழுவினர் பாராகிளைடிங் செய்வது எப்படி நீங்கள் எதையும், எதையும் பார்க்க விரும்பினீர்களா நீங்கள் எதையும், எதையும் பார்க்க விரும்பினீர்களா YouTube உண்மையில் எல்லாவற்றையும் கொண்டுள்ளது. ஆனால் பிரபலமான பிரபல இசை வீடியோக்கள், பேச்சு நிகழ்ச்சி பிரிவுகள், சீரற்ற பூனை வீடியோக்கள் போன்றவற்றை நீங்கள் மறந்துவிட்ட\nஎல்லா ஆண்களும் தங்கள் ஜி.எஃப்-களில் இருந்து வைத்திருக்கும் 15 ரகசியங்கள் (ஆனால் கூடாது)\nஉறவுகள் அருமை, ஆனால் அவை பைத்தியம் சிக்கலானவையாகவும் சமாளிக்க கடினமாகவும் இருக்கலாம். அவர்கள் ஏன் இருக்க மாட்டார்கள் அதாவது, உங்கள் வாழ்க்கையை மற்றொரு நபருடன் இணைப்பது சிக்கலானது மற்றும் சமாளிக்க கடினமாக இருக்க வேண்டும். சில மட்டத்தில், ஒரு உறவில் உள்ள ஒவ்வொருவரும் எப்போதுமே தங்கள் சிறந்த பாதத்தை முன்னோக்கி வைத்து, தங\nமேகன் ஃபாக்ஸ் முயற்சிப்பதை நிறுத்திய 8 புகைப்படங்கள் (மற்றும் 8 அவள் செய்தபோது எங்களுக்கு நினைவூட்ட)\nநீங்கள் கேட்டால், ஹாலிவுட்டின் வெப்பமான நடிகைகளில் மேகன் ஃபாக்ஸ் ஒருவர் என்று பெரும்பாலான ஆண்கள் உங்களுக்குச் சொல்வார்கள். இந்த நட்சத்திரம் முதலில் டிரான்ஸ்ஃபார்மர்ஸ் உரிமையில் தனது நட்சத்திரத்தைப் பெற்றது, பின்னர் ஜெனிபரின் உடல் மற்றும் டீனேஜ் சடுதிமாற்ற நிஞ்ஜா கடலாமைகள் போன்ற படங்களில் நடித்தது. ஆனால் மேகன் சமீபத்திய ஆண்டுகளில் தனது\nதிரையில் விளையாடிய லெஸ்பியர்களை நீங்கள் மறந்துவிட்ட 12 ஹாட் ஸ்டார்லெட்டுகள்\nதிரை மற்றும் மேடை நடிகர்களுக்கு கிடைத்த மிக முக்கியமான பரிசு தங்களைத் தவிர வேறு ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் திறன். உண்மையில், இது அவர்களின் கைவினைப்பொருளின் அடிப்படையாகும். ஜானி டெப் ஒரு எடுத்துக்காட்டு, வைட்டி புல்கர் முதல் ரவுல் டியூக் (ஹண்டர் எஸ். தாம்சன்) போன்ற மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க முடிந்தது. மற்றொர\nநிக்கி பெல்லாவின் சிறந்த ரெட் கார்பெட் ஃபேஷன் தோற்றங்களில் 15\nடோட்டல் பெல்லாஸ் மற்றும் டோட்டல் திவாஸ் ஆகியவற்றில் அவர் நடித்த பாத்திரம் மற்றும் அவர் தற்போது WWE இன் முகமான ஜான் ஜீனாவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டிருப்பதால், நிக்கி பெல்லா இப்போது உலகின் மிகச்சிறந்த பெண் மல்யுத்த வீரர்களில் ஒருவர். நிக்கி மற்றும் ஜான் பல ரெட் கார்பெட் நிகழ்வுகள் மற்றும் விருது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்கள் மற்றும் பல விருதுகளை வென்றிருக்கிறார்கள், அதனால்தான் இருவரும் தங்கள் ஆடைகளை ஒரு வழக்கமான அடிப்படையில் காட்ட முடிகிறது. நிக்கி நிச்சயமாக அவள் ஒரு தடகள வீரர் என்பதால் வளைந்துகொடுக்கும் வளைவுகளைக் கொண்டவள். கடந்த சில ஆண்டுகளில் சிவப்பு கம்பளையில் அவரது சில ஆடைகள் நிச\nசினிமா வரலாற்றில் 15 வெப்பமான மேதாவிகள்\nஇந்த நாட்களில் என்ன ஒரு முட்டாள்தனம் கடந்த காலத்தில், குறைந்த பட்சம் திரைப்படங்களில், கண்ணாடி அணிந்த எவரும் மிகவும் முட்டாள்தனமாக இருந்தனர். அறிவியல் அல்லது கணிதம், வீடியோ கேம்ஸ், காமிக்ஸ் அல்லது கணினி தொடர்பான எதையும் ஆர்வமாகக் கொண்டிருந்த அனைவருமே இருந்தனர். முக்கியமாக, புத்திசாலித்தனமானது புத்திசாலித்தனத்திலிருந்தும், கொஞ்சம் நகைச்சுவையுடனும், சமூக மோசமான செயல்களுடனும் கலக்கப்ப\nஅமெரிக்காவில் மிகக் குறைந்த ஊதியம் பெறும் ஐந்து வேலைகள்\nஅதை வெடித்த 15 நடிகர்கள் ... ஒரு பாத்திரத்தின் காரணமாக\nஎல்லா காலத்திலும் மிகவும் பிரபலமான 16 தீர்க்கப்படாத கொலைகள்\nஎல்லோரும் மறக்கும் 15 நேர்மறைகள் வின்ஸ் மக்மஹோனின் மோசமான தவறுகளிலிருந்து வந்தவை\n15 முன்னாள் திவாஸ் புறக்கணிக்க WWE விரும்புகிறார்: பகுதி 3\n15 மிகவும் விலையுயர்ந்த காலணிகள் டி.ஜே. கலீத் பற்றி தற்பெருமை\nடெர்ரிபிள் 2016 வைத்திருந்த 15 பிரபலங்கள்\nஉலகின் முதல் 10 வினோதமான இனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vanitha-vijayakumar-acting-in-sun-tv-seriyal/", "date_download": "2020-01-19T02:45:18Z", "digest": "sha1:QOFQDXWL6C7BMQPWJWSHJEX4UZXVN2HN", "length": 17636, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "vanitha vijayakumar acting in sun tv seriyal - பிக்பாஸ் நிகழ்ச்சியைக் கலக்கிய வனிதா விஜயகுமார்; இனி சன் டிவியில் கலக்கப் போகிறார்", "raw_content": "\nசிம்பு இஸ் பேக் : வெறித்தனமாக வைரலாகும் வொர்க்அவுட் வீடியோ\n‘நான் எவ்வளவோ விஷயங்கள் பேசினேன்; இரண்டு வரிகளில் எல்லாம் மாறிவிட்டது’ – சர்ச்சைக்கு குஹா விளக்கம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியைக் கலக்கிய வனிதா விஜயகுமார்; இனி சன் டிவியில் கலக்கப் போகிறார்\nவிஜய் டியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று கலக்கிய வனிதா விஜயகுமார் இனி சன் டிவியைக் கலக்கப்போகிறார் என்பதை புரமோ வீடியோ...\nவிஜய் டியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று கலக்கிய வனிதா விஜயகுமார் இனி சன் டிவியைக் கலக்கப்போகிறார் என்பதை புரமோ வீடியோ மூலம் தீபாவளி தவுசன் வாலாவாக கொளுத்திப் போட்டிருக்கிறார்.\nவிஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஜூன் 23 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 6 ஆம் தேதி நிறைவடைந்தது. இதில், இயக்குனர் சேரன், லாஸ்லியா, கவின், சரவணன், முகேன், தர்சன், வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின் இறுதியில் முகேன் பிக்பாஸ் சீசன் 3 டைட்டிலை வென்றார்.\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் தனது வெளிப்படையான தைரியமான குணத்தின் மூலம் குறிப்பிடும் வகையில் கவனத்தை ஈர்த்தவர் வனிதா விஜயகுமார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் அதிரடியாக செயல்பட்ட வனிதா விஜயகுமார் பார்வையாளர்கள் வாக்களிக்காததால் நிகழ்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதற்குப் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரசியமில்லாமல் போனதை உணர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மீண்டும் வனிதாவை பிக்பாஸ் வீட்டுக்குள் வரவழைத்தனர்.\nவனிதா விஜயகுமார் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததும் அந்த நிகழ்ச்சி களைகட்டியது என்பது கண்கூடாகத் தெரிந்தது. அதனால்தான், வனிதா விஜயகுமாருக்கு பிக்பாஸ் நிறைவு விழாவில் தைரியமான போட்டியாளர் என்ற டைட்டில் கொடுக்கப்பட்டது.\nபிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்துவிட்டாலும் அந்த நிகழ்ச்சியைப் பற்றிய சுவாரசியங்கள் இன்னும் பேசப்படுகிறது. அதில் பங்கேற்றவர்கள் பலரும் பிரபலமாகியுள்ளனர். அவர்களுக்கு சினிமா வாய்ப்புகளும் வரத்தொடங்கியுள்ளது.\nஅந்த வகையில், வனிதா விஜயகுமார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பங்கேற்பார் என்று கூறப்பட்டது. சன் டிவியிலும் ஒரு சீரியலில் வனிதா விஜயகுமார் நடிக்க உள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், அது பற்றி யாரும் உறுதிப்படுத்தவில்லை.\nபிக் பாஸில் தைரியமாக வெளிப்படையாக இருந்த வனிதாவை டிவியிலோ அல்லது சினிமாவிலோ பார்க்க பார்வையாளர்கள் ஆர்வமாக இருந்தனர் என்பதையே இது போன்ற பேச்சுகள் காட்டியது.\nஇந்நிலையில், தீபாவளி அன்று வனிதா விஜயகுமார் ஒரு தவுசன்வாலா பட்டாசைப்போல டுவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டு அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளார்.\nஇந்த நிலையில், வனிதா விஜயகுமார் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமான சந்திரலேகா படத்தில் அறிமுகமானதைப் போல, சன் டிவியில் வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கும் சந்திரலேகா சீரியலில் நடிக்க உள்ளதை புரமோ விடீயோவாக டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.\nஇதனால், பிக்பாஸ் நிகழ்ச்சியைக் கலக்கிய வனிதா விஜயகுமார் இனி சன் டிவியில் சந்திரலேகாவை கலக்கப்போகிறார் என்று ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.\n ஆச்சரியப்படும் நெட்டிசன்கள்; புகைப்படங்கள் வைரல்\n மேடையிலேயே அழுத சன் டிவி நடிகை\nபிக்பாஸ் பாஸ் பிரபலம் ஜூலி வெளிட்ட வீடியோ; கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்\nபிகில், விஸ்வாசம், பேட்ட… 5 நாள் அதகளப்படுத்தும் சன் டிவி\nஅஞ்சனாவை வீடியோ ஜாக்கியாக தெரியும், அவரின் இந்த அவதாரம் உங்களுக்கு தெரியுமா\nஉயிருடன் நிவி, மணமேடையில் அர்ச்சனா : திருநாவின் முடிவு என்னவாக இருக்கும்…\nதர்பார் படத்தின் சேட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய முன்னணி சேனல்\nவெளிநாட்டு மாப்பிள்ளையை கரம் பிடித்த ‘நந்தினி’ சீரியல் கங்கா\nதேவயானி எண்ட்ரி: விறு விறுப்பாகும் சன் டி.வி-யின் ‘ராசாத்தி’ சீரியல்\nஅயர்ன் மேன் போல சாஸ்தா டோனி ஸ்டார்க் வைரல் வீடியோ\nமீட்பு பணி இடத்தில் பாறை அமைப்புகள், முக்கிய பிரச்னைகள்: நில அமைப்பியல் பேராசிரியர் வி.சுப்பிரமணியன்\n10.75 கோடி வெறியில் தனி ஒருவனாக சாத்திய மேக்ஸ்வெல் – டி20ல் மெகா கம் பேக் (வீடியோ)\nகிளென் மேக்ஸ்வெல் ஒரு புரியாத புதிர். 2014ம் ஆண்டு ஐபிஎல் சீசன் இவருக்கு மறக்க முடியாத ஒன்று. அப்போது பஞ்சாப் அணிக்காக விளையாடிய மேக்ஸ்வெல், 16 போட்டிகளில் 552 ரன்கள் விளாசினார். ஸ்டிரைக் ரேட் 187.75. 48 பவுண்டரிகள், 36 சிக்ஸர்கள்.  அதன் பிறகு, 2018ம் ஆண்டு வரை ஐபிஎல்-ல் அவர் விளையாடிய போதும், இந்த பெர்ஃபாமன்ஸில் 10 பெர்சென்ட் கூட ஒன்றும் செய்யவில்லை. ஆனால், கடந்த ஓராண்டாக ஓரளவுக்கு கான்ஃபிடன்ட் காட்டி வரும் மேக்ஸ்வெல், […]\nஐ.பி.எல் சூதாட்ட புகாரில் லஞ்சம் வாங்கியதாக வழக்கு; ஐ.பி.எஸ் அதிகாரி உள்ளிட்ட 4 பேர் விடுதலை\nஐ.பி.எல் சூதாட்ட புகாரில் சிக்கியவர்களை விடுவிக்க லஞ்சம் வாங்கிதாக தொடரப்பட்ட வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத்குமார் உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n‘நான் எவ்வளவோ விஷயங்கள் பேசினேன்; இரண்டு வரிகளில் எல்லாம் மாறிவிட்டது’ – சர்ச்சைக்கு குஹா விளக்கம்\nநடிகையை பார்க்க 5 நாட்கள் சாலையோரம் படுத்துறங்கிய ரசிகர்; உருகிய ஜீவா ஹீரோயின் (வீடியோ)\nஇது மணிமேகலை பொங்கல் – ரசிகர்களுக்கு ஏன் இந்த பெண்ணை இவ்வளவு பிடிக்குதோ\nபட்டாஸில் சினேகா எனர்ஜிக்கு இதுதான் காரணம் – ஒரு நடிகைக்கான பெஸ்ட் டெடிகேஷன் இதுதான் (வீடியோ)\nபட்டாஸ் படத்தின் ரிப்பீட் மோட் ‘முரட்டு தமிழன்டா’ பாடல் வீடியோ வந்தாச்சு\nஒரே பாய்ச்சலில் தாய், மகனை காப்பாற்றி மக்கள் மனதை வென்ற சிவகங்கை காளை (வீடியோ)\nசிம்பு இஸ் பேக் : வெறித்தனமாக வைரலாகும் வொர்க்அவுட் வீடியோ\n‘நான் எவ்வளவோ விஷயங்கள் பேசினேன்; இரண்டு வரிகளில் எல்லாம் மாறிவிட்டது’ – சர்ச்சைக்கு குஹா விளக்கம்\nநடிகையை பார்க்க 5 நாட்கள் சாலையோரம் படுத்துறங்கிய ரசிகர்; உருகிய ஜீவா ஹீரோயின் (வீடியோ)\nஇது மணிமேகலை பொங்கல் – ரசிகர்களுக்கு ஏன் இந்த பெண்ணை இவ்வளவு பிடிக்குதோ\nகோலி மனதுக்கு நெருக்கமான புதுவரவு – இதற்கு விலையெல்லாம் ஒரு மேட்டரா\nபட்டாஸில் சினேகா எனர்ஜிக்கு இதுதான் காரணம் – ஒரு நடிகைக்கான பெஸ்ட் டெடிகேஷன் இதுதான் (வீடியோ)\nபட்டாஸ் படத்தின் ரிப்பீட் மோட் ‘முரட்டு தமி���ன்டா’ பாடல் வீடியோ வந்தாச்சு\nசீனாவின் மிகக் குறைந்த பிறப்பு விகிதம் நாட்டின் ஒரு குழந்தைக் கொள்கையைப் பற்றி என்ன கூறுகிறது\nசிம்பு இஸ் பேக் : வெறித்தனமாக வைரலாகும் வொர்க்அவுட் வீடியோ\n‘நான் எவ்வளவோ விஷயங்கள் பேசினேன்; இரண்டு வரிகளில் எல்லாம் மாறிவிட்டது’ – சர்ச்சைக்கு குஹா விளக்கம்\nநடிகையை பார்க்க 5 நாட்கள் சாலையோரம் படுத்துறங்கிய ரசிகர்; உருகிய ஜீவா ஹீரோயின் (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/09/12010341/Arnold-Schwarzenegger-says-Donald-Trump-loves-him.vpf", "date_download": "2020-01-19T02:07:53Z", "digest": "sha1:2SZVAC6CWBLHT2646KBFJQA3CBL6VKF2", "length": 13340, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Arnold Schwarzenegger says Donald Trump 'loves him and wants to be him' || “டிரம்ப் என் மீது காதல் கொண்டிருக்கிறார்” - ஹாலிவுட் நடிகர் அர்னால்டு கிண்டல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n“டிரம்ப் என் மீது காதல் கொண்டிருக்கிறார்” - ஹாலிவுட் நடிகர் அர்னால்டு கிண்டல் + \"||\" + Arnold Schwarzenegger says Donald Trump 'loves him and wants to be him'\n“டிரம்ப் என் மீது காதல் கொண்டிருக்கிறார்” - ஹாலிவுட் நடிகர் அர்னால்டு கிண்டல்\nடிரம்ப் என் மீது காதல் கொண்டிருக்கிறார் என ஹாலிவுட் நடிகர் அர்னால்டு கிண்டல் செய்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 12, 2019 04:45 AM\nஹாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர், அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த இவர், 2003 முதல் 2011-ம் ஆண்டு வரை கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னராக இருந்துள்ளார்.\nஒரே கட்சியை சேர்ந்தவர்கள் என்றபோதும் டிரம்ப்புக்கும், அர்னால்டுக்கும் இடையே கருத்தியல் ரீதியாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. குடியுரிமை உள்பட டிரம்பின் சர்ச்சைக்குரிய திட்டங்களை அர்னால்டு கடுமையாக விமர்சித்தார். அதே போல் டிரம்ப்பும், அர்னால்டின் கருத்துகளுக்கு பலமுறை கிண்டலாக பதிலளித்திருக்கிறார்.\nஇந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த பிரபல இதழ் ஒன்று அண்மையில் அர்னால்டிடம் பேட்டி கண்டது. அப்போது அவரிடம், “உங்களுக்கும், டிரம்ப்புக்கும் இடையிலான பகைமையின் காரணம் என்ன உங்கள் மீது அவர் கூறும் விமர்சனங்களுக்கு நீங்கள் என்ன பதில் கூறுகிறீர்கள் உங்கள் மீது அவர் கூறும் விமர்சனங்களுக்கு நீங்கள் என்ன பதி��் கூறுகிறீர்கள்\nஅதற்கு அர்னால்டு “டிரம்ப் என் மீது காதல் கொண்டிருக்கிறார். அவர் என்னை போல் இருக்க விரும்புகிறார். இதுதான் உண்மை. மக்கள் அமெரிக்காவை எவ்வளவு தூக்கி வீசினாலும், மக்கள் ஜனாதிபதியை பார்த்து எவ்வளவு சிரித்தாலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் அமெரிக்கா வரவே விரும்புகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு நன்கு தெரியும். ஒரு மனிதர், ஒரு ஜனாதிபதியால் அமெரிக்கா மாறிவிடாது” என பதிலளித்தார்.\n1. டிரம்ப், ஆப்கானிஸ்தானுக்கு திடீர் பயணம்: தலீபான்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், திடீர் பயணமாக ஆப்கானிஸ்தானுக்கு சென்றார். அங்கு அவர் தலீபான்களுடன் அமெரிக்கா மீண்டும் அமைதி பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாக கூறினார்.\n2. தலீபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது :அமெரிக்க அதிபர் டிரம்ப்\nடொனால்டு டிரம்ப் திடீர் பயணமாக ஆப்கானிஸ்தான் சென்றார். இந்த பயணத்தின் போது, தலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியதாக தெரிவித்தார்.\n3. என்னை பதவியை விட்டு நீக்க அமெரிக்க நாடாளுமன்றம் விசாரணை நடத்துவது வேடிக்கையானது - டிரம்ப் கருத்து\nஎன்னை பதவியை விட்டு நீக்க அமெரிக்க நாடாளுமன்றம் விசாரணை நடத்துவது வேடிக்கையானது என அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்து உள்ளார்.\n4. காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தராக செயல்பட தயார் - டிரம்ப் மீண்டும் அறிவிப்பு\nகாஷ்மீர் பிரச்சினையை தீர்க்க இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடுவராகவோ, மத்தியஸ்தராகவோ செயல்பட தயார் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் அறிவித்துள்ளார்.\n5. ஐ.நா.வில் பேசிய மாணவி குறித்த டிரம்ப் விமர்சனத்துக்கு எதிர்ப்பு\nபருவநிலை மாற்றம் குறித்த ஐ.நா. மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சுவீடனை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும், பள்ளி மாணவியுமான கிரேட்டா தன்பெர்க் உலக தலைவர்களை கடுமையாக சாடினார்.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 ���டி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\n2. ஈரான் ஏவுகணை தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் காயம்: அமெரிக்கா தகவல்\n3. அதிபர் புதின் பதவியில் நீடிக்க நடவடிக்கை: மெத்வடேவ் விலகல்; புதிய பிரதமர் நியமனம்\n4. ஆஸ்திரேலியாவில் திடீர் மழை ; காட்டுத்தீயின் தாக்கம் குறைகிறது\n5. ஹமாஸ் பயங்கரவாத முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?7500", "date_download": "2020-01-19T01:35:22Z", "digest": "sha1:2JHJJOFJHP62TFYUCBQEKR2MPLBTPUHM", "length": 3858, "nlines": 51, "source_domain": "www.kalkionline.com", "title": "சுரைக்காய் பாயாசம் :", "raw_content": "\nநீர்ச்சத்து நிறைந்த காய்கறியான சுரைக்காயின் மூலம் சத்தான சுவையான பாயாசம் எப்படி தயாரிக்கலாம் என்று விரிவாக பார்க்கலாம்.\nசுரைக்காய் - 1 (சிறியது)\nதண்ணீர் - 2 கப்\nநெய் - 1/2 டேபிள் ஸ்பூன்\nமுந்திரி பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்\nபால் - 1/2 லிட்டர்\nசர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்\nஏலக்காய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்\nசுரைக்காயை தோலுரித்து நைசாக துருவிக் கொள்ள வேண்டும்\nஅடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தி, துருவிய சுரைக்காயை அதில் போட்டு 2-3 நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும். (சுரைக்காயை துருவிய உடன் சீக்கிரமே தண்ணீரில் கொதிக்க விட வேண்டும். இல்லையென்றால் கருப்பு நிறத்தில் மாறி விடும்). சிறிது நேரத்தில் தண்ணீரை வடிகட்டி விட்டு சுரைக்காயை தனியாக எடுத்து விடவும்.\nஅடுப்பில் கனமான பாத்திரத்தில் சூடான பால் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.\nமற்றொரு அடுப்பில் வேறு பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றி, முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமாக வரும் வரை வறுக்க வேண்டும். அதனுடன் வடிகட்டி வைத்த சுரைக்காயை போட்டு நன்றாக கிளறவும்.\nபால் நன்றாக கொதித்ததும் அடுப்பில் உள்ள சுரைக்காயை அதனுடன் சேர்க்கவும்.\nபின்னர் சர்க்கரையை சேர்த்து கரையும் வரை கிளறவும். அதனுடன் ஏலக்காய் பொடி சேர்க்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் உலர்ந்த பழங்கள், எசன்ஸ், குங்குமப்பூ சேர்க்கலாம்.\nசத்தான சுவையான சுரைக்காய் பாயாசம் ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviexpress.in/2020/01/blog-post_5.html", "date_download": "2020-01-19T02:04:32Z", "digest": "sha1:A4GHX4ILOFHKR46O5X4JF7AOGHAUBULF", "length": 8781, "nlines": 114, "source_domain": "www.kalviexpress.in", "title": "ஜனவரியில் விடுமுறை நாட்கள் அதிகரிப்பு: மூன்றாம் பருவ பாடம் நடத்துவதில் சிக்கல் - KALVI EXPRESS", "raw_content": "\nHome Article ஜனவரியில் விடுமுறை நாட்கள் அதிகரிப்பு: மூன்றாம் பருவ பாடம் நடத்துவதில் சிக்கல்\nஜனவரியில் விடுமுறை நாட்கள் அதிகரிப்பு: மூன்றாம் பருவ பாடம் நடத்துவதில் சிக்கல்\nஜனவரியில் விடுமுறை நாட்கள் அதிகரித்த நிலையில், பள்ளிகளில், மூன்றாம் பருவ பாடத்தை நடத்தி முடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக, தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.தமிழகத்தில், இரண்டாம் பருவ தேர்வு முடிந்து, விடுமுறை விடப்பட்டுள்ளது. வழக்கமாக ஜன., 2ல் திறக்க வேண்டிய பள்ளிகள், உள்ளாட்சி தேர்தலால், நாளை திறக்கப்படுகிறது. அத்துடன், பொங்கல் விடுமுறை வார நாளில் வருவதால், தொடர்ந்து, 10 நாள் வரை விடுமுறை விட வேண்டிய சூழல் நிலவுகிறது. இதனால், மூன்றாம் பருவ பாடப்புத்தகத்தை நடத்தி முடிப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது.இதுகுறித்து, தலைமையாசிரியர் சிலர் கூறியதாவது: நடப்பு கல்வியாண்டில், 5, 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப் பட்டுள்ளது.\nஅவர்களுக்கு, முதல் இரு பருவங்களுடன், மூன்றாம் பருவ பாடமும் சேர்த்து, தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும். பிப்ரவரி முதல், பொதுத்தேர்வு செய்முறை தேர்வு, முன்னேற்பாடு உள்ளிட்ட பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுவர். இதனால், பாடம் நடத்த, வேலை நேரம் குறையும். ஆண்டுதோறும், இதே சூழல் உருவானாலும், நடப்பாண்டு ஜனவரியில், விடுமுறை அதிகரித்ததால், நிலைமை சிக்கலாகியுள்ளது.\nஇதனால், பல பள்ளிகளில், மூன்றாம் பருவ பாடப்புத்தகங்களை நடத்தாமலேயே கல்வியாண்டு முடிந்து விடும். இதனால், மாணவ, மாணவியர், அடுத்த வகுப்புகளுக்கு செல்லும் போது பாதிக்கப்படுவர். மாற்றாக, முப்பருவ கல்வி முறையை ரத்து செய்து, டிசம்பருக்குள் முழு பாடத்தை நடத்தி முடிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஆறாம் வகுப்பிற்கான QR CODE Videos\nஇரண்டாம் பருவம் 9 th QR CODE VEDIO\nஆறாம் வகுப்பிற்கான sience QR CODE Videos\nஆசிரியர்களுக்கான புதிய படிவங்கள் -ஒரே கோப்பில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/172126/news/172126.html", "date_download": "2020-01-19T02:47:26Z", "digest": "sha1:UBVKFM7VTDOHC3PGQX2PLGALNE7WH3H6", "length": 9161, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "`அந்த உறவு’ எப்படித்தான் இருக்கும்? அதையும் தெரிந்து கொள்வோமே..!! : நிதர்சனம்", "raw_content": "\n`அந்த உறவு’ எப்படித்தான் இருக்கும்\nபாலுறவு குறித்து பல்வேறு தகவல்களை இப்பகுதியில் அறிந்து வருகிறோம். சிலர் (ஆண்/பெண்) திருமணத்திற்கு முன்பே அறிந்தோ அல்லது அறியாமலோ சிலருடன் பாலுறவு தொடர்பு வைத்திருந்திருக்கலாம்.\nஅல்லது `அந்த உறவு’ எப்படித்தான் இருக்கும் அதையும் தெரிந்து கொள்வோமே என்ற எண்ணத்தில் கூட யாருடனாவது பாலுறவு புணர்ச்சியில் ஈடுபட்டிருக்கலாம். அப்படி உறவு வைத்துக் கொண்ட பலர் தங்களுக்குள் தேவையில்லாத பயம் கொண்டிருப்பார்கள்.\nவேறு சிலரோ பாலுறவு வைத்துக் கொள்வதற்குப் பயந்து, சுயஇன்பம் அனுபவித்தவர்களாக இருப்பார்கள். சிலருக்கு சுயஇன்பம் அனுபவிப்பதால், எதிர்காலத்தில் திருமணம் செய்து கொள்ளும் போது ஏதாவது பாதிப்பு வருமோ என்ற அச்ச உணர்வு இருக்கக்கூடும்.\nஉதாரணத்திற்கு இந்த சம்பவத்தை எடுத்துக் கொள்வோம்.\nவிரைவில் திருமணம் நடைபெறவிருக்கும் ஒருவருக்கு, இதுபோன்ற ஒரு பயம் ஏற்பட்டது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஒரு பெண்ணுடன் அந்த நபர் இருமுறை பாலுறவு கொண்டாராம். ஆனால், அப்போது ஒருவித நெருக்கடி இருந்ததன் காரணமாக அவரால் முழுமையாக உடலுறவு கொள்ள முடியவில்லையாம்.\nமேலும் சமீபகாலமாக வாரம் ஒருமுறை சுயஇன்பம் அனுபவித்து வருவதாகவும், வெளியேறும் விந்துவின் அளவு ஒருமுறை அதிகமாகவும், வேறொரு முறை குறைவாகவும் வெளியேறுவதாகவும் கூறியுள்ளார்.\nஅதற்கு மருத்துவர் அளித்துள்ள பதிலில், இதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை. மனதளவில் இதுபோன்ற குழப்பங்களைத் தவிர்த்து, திருமணத்திற்குப் பின் உரிய முறையில் உறவு கொள்வதில் மனோநிலையை செலுத்துமாறு அறிவுரை கூறியுள்ளார்.\nபொதுவாக பயத்துடனான நெருக்கடி இரு‌க்கும்பட்சத்தில், சரிவரை பாலுறவு வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம். முடிந்த சம்பவத்தையே நினைத்துக் கொண்டு டென்ஷனுடனேயே இருப்பாரானால், அதுவே திருமண வாழ்விற்கு சிக்கலாகி விடக்கூடும்.\nதேவையற்ற பயத்தைத் தவிர்த்து, வேறு ஏதாவது பிரச்சினை இருப்பதாக உணருவாரானால், உரிய மருத்துவ பரிசோதனையை எடுத்துக் கொள்வது அவசியம்.\nஇந்த உதாரணத்தை ஏன் நாம் இங்கு குறிப்பிட்டுள்ளோம் என���றால், நம்மில் பலருக்கு இதுபோன்ற பய உணர்ச்சி இருக்கக்கூடும். அறிந்தும், அறியாத வயதில் தெரியாமல் செய்த தவறுக்காக மனதளவில் அதையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.\nதிருமணம் முடிவான பிறகு புதிய வாழ்க்கையை எவ்விதம் உற்சாகமாக, உன்னதமாக – மகிழ்ச்சிப்பூர்வமாகத் தொடங்கி, கொண்டுசெல்லப் போகிறோம் என்பதில் தான் முழு கவனமும் இருக்க வேண்டும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஇந்த உலகின் மிகவும் ஆபத்தான 10 பூச்சிகள்\nஆபத்து நிறைந்த வெறித்தனமான 5 ஹோட்டல்கள்\nஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nசிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும் திராட்சை\nசிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சாறுகள்\nவாழ்க்கையை அதன் போக்கில் வாழுங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithikal.com/2018/05/16/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2020-01-19T02:10:26Z", "digest": "sha1:AQKRFFOQHJT3YIPFJORPJMWJUJSAVOCJ", "length": 25695, "nlines": 301, "source_domain": "seithikal.com", "title": "யுத்தத்தில் உயிரிழந்த மக்களிற்காக விளக்கேற்றி அஞ்சலி | Seitikal", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nபஸ் கட்டணம் 12.5% அதிகரிப்பு, குறைந்த கட்டணம் 12 ரூபா, பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nஇன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்திருந்த அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அவர்களுடைய பகிஷ்கரிப்பினை கைவிடப்போவதாக அறிவித்துள்ளது. 20 சதவீதத்தால் பஸ் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், குறைந்தபட்ச...\nபுதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம்\nபுதிய அமைச்சரவை மறுசீரமைப்பின் படி பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அதன்படி பிரதி அமைச்சர்கள் மற்றும்...\nகுவைத்தில் இருந்து 6500 இலங்கையர்கள் நாடு கடத்தல்\nகுவைத்தில் இருந்து 6500 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்��ு பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் குவைத்தில் தங்கியிருந்த சுமார் 6750 இலங்கையர்கள் கடந்த மூன்று மாத காலப் பகுதியில் இவ்வாறு...\nமுழு ஆடை பால்மாக்களின் விலைகள் அதிகரிக்க அமைச்சரவை உப குழு ஆராய்வு\nஇலங்கையில் சமையல் எரிவாயுக்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இறக்குமதி முழு ஆடை பால்மாக்களின் விலைகளும் அதிகரிக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கையின் அமைச்சரவை உப குழு ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எப்போது குறித்த பால்மாக்களின்...\nஇலங்கை இன்னும் கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை\nஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். எனினும் இதற்கு இலங்கையிடம் கிரீன் சிக்னல் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்...\nமீனம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nஅருகிலிருப்பவர்களின் குறை, நிறைகளை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்துபவர்களே சூரியன் லாப வீட்டில் நிற்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகளின் தொடர்பு கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். பணபலம் உயரும். பெரிய பதவிக்கு...\nகும்பம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nகாலச்சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் அனுசரித்து செல்பவர்களே புதனும், சுக்ரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். பணவரவு திருப்தி தரும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம்...\nமகரம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nசுற்றுப் புறச் சூழலுக்கு கட்டுப்படாமல் தனக்கென தனிப்பாதையில் செல்பவர்களே செவ்வாய் சாதகமாக இருப்பதால் மதிப்பு, மரியாதை கூடும். உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை ஒதுக்குவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்....\nதனுசு (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nபனி, மழை, வெயில் பார்க்காமல் உழைப்பவர்களே 2-ல் நிற்கும் சூரியன் கறாராகப் பேச வைப்பார். ஆனால் ரொம்பவும் காரமாகப் பேசினால் நீங்கள் முன்பு போல இல்லை இப்போது மாறி விட்டதாக சிலர் குறைக்...\nவிருச்சிக���் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nகுற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்பதை உணர்ந்தவர்களே சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழுதான வண்டியை மாற்றுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை தீரும். பிள்ளைகளின்...\nமுகப்பு வன்னி யுத்தத்தில் உயிரிழந்த மக்களிற்காக விளக்கேற்றி அஞ்சலி\nயுத்தத்தில் உயிரிழந்த மக்களிற்காக விளக்கேற்றி அஞ்சலி\nயுத்தத்தில் உயிரிழந்த மக்களிற்காக இன்று கிளிநொச்சியில் மாவட்ட சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியது.\nகுறித்த அமைப்பின் தலைவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் பிரதான சுடர் ஏற்றப்பட்டு பின்னர் ஆலயத்தில் யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக சுடர்கள் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.\nதொடர்ந்து விசேட ஆத்மசாந்தி வழிபாடும் முன்னெடுக்கப்பட்டது, இவ்வழிபாட்டில் சந்திரகுமார், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.\nஇதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த சந்திரகுமார், யுத்தத்தினால் உயிரிழந்தவர்களிற்கு இன்று நாம் அஞ்சலி செலுத்தினோம். கடந்த வருடங்களை போன்று இன்றும் நாம் அவர்களின் ஆத்ம சாந்திக்காக விளக்கேற்றி வழிபாட்டிலும் பங்குகொண்டோம் என அவர் தெரிவித்தார்.\nஇதேவேளை திருகோணமலையிலும் யுத்தத்தில் உயிரிழந்த மக்களிற்காக அஞ்சலி இன்று மாலை 6.00 மணியளவில் வெளிக்கடை தியாகிகள் மண்டபத்திற்கு முன்னால் நடைபெற்றது.\nஅரசாங்க படைகளின் ஆதரவோடு உயிரிழந்த 1 இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.\nகடந்த 70 ஆண்டுகளாக இடம்பெற்று வந்த தமிழ் இனத்திற்கு எதிரா யுத்த குற்றங்களுக்கு சர்வதேச நீதி விசாரணை பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கும் நிகழ்வாக இது அமைந்திருந்தது.\nமுந்தைய கட்டுரைபஸ் கட்டணம் 12.5% அதிகரிப்பு, குறைந்த கட்டணம் 12 ரூபா, பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nகிளிநொச்சியில் 1.5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது\nஇன்று (09) கிளிநொச்சியில் 1.5 கிலோ எடையுடைய கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது. 155 ஆம் கட்டை பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் செல்வது தொடர்பில் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலின்படி சோதனை மேற்கொண்டபோது குறித்த...\nசிவராத்திரி தினத்தில் மன்னாரில் ஏற்பட்டுள்ள அசம்பாவிதம்\nமன்னாரில் இரு வணக்கஸ்தலங்களில் இருந்த சிலைகள் திருடிச் செல்லப்பட்டுள்ளதுடன், ஒரு ஆலயத்தில் சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில், மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் இந்திய...\nபோதைப் பொருளுடன் இரண்டு இந்தியர்கள் கைது\nஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இந்தியப் பிரஜைகள் இரண்டு பேர் தலைமன்னார் கடற் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஆதம்கே பாலத்துக்கு அருகில் கடல் பகுதியில் கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை பரிசோதித்த போது...\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nதயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்\nஇங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்\nநீங்கள் தவறான மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டுள்ளீர்கள்\nஇங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nஅடுத்த முறை நான் கருத்து தெரிவிக்க இந்த உலாவியில் எனது பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தளத்தை சேமிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/dileep-wife-kavya-madhavan-to-be-surrender-today/", "date_download": "2020-01-19T02:37:30Z", "digest": "sha1:QJ7IAJ4D3HE3IIAZRX3XG6YGWOLKMHJ2", "length": 13345, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இன்று ஆஜர் ஆகிறாரா காவ்யா மாதவன்? - Dileep wife Kavya Madhavan to be surrender today", "raw_content": "\nசிம்பு இஸ் பேக் : வெறித்தனமாக வைரலாகும் வொர்க்அவுட் வீடியோ\n‘நான் எவ்வளவோ விஷயங்கள் பேசினேன்; இரண்டு வரிகளில் எல்லாம் மாறிவிட்டது’ – சர்ச்சைக்கு குஹா விளக்கம்\nஇன்று ஆஜராகும் காவ்யா மாதவன்\nஇந்த நிலையில், காவ்யா மாதவனும் அவரது தாயாரும் பெங்களூரில் இருக்கலாம் என்கிற தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது.\nகேரள மக்களின் நாயகனாக இருந்த திலீப் இன்று வில்லனாக காட்சியளிக்கும் அளவிற்கு சென்றுவிட்டார். பாவனா பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திலீப், இரண்டு நாள் போலீஸ் கஸ்டடியில் வைத்து தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறார்.\nஅவரது ஜாமீன் மனுவையும், பாவனா வழக்கு விசாரணை, ஆரம்ப நிலை��ில் இருப்பதாகக் கூறி நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. திலீப்பால் ரூ.30 கோடிக்கும் மேல் திரைத்துறையில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. பெரிய பட்ஜெட்டில் இம்மாதம் வெளியாகவிருந்த திலீப்பின் ராம்லீலா திரைப்படமும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், திலீப்பின் இரண்டாவது மனைவியான காவ்யா மாதவனை விசாரிக்க போலீசார் முயற்சி செய்த போது அவரும், அவரது தாயார் சியாமளாவும் கடந்த ஒரு வாரமாகத் தலைமறைவானது தெரியவந்தது. அவர்களது செல் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன் கேரள மாநிலத்தில் உள்ள கொடுங்கல்லூர் கோயிலுக்கு அதிகாலையில் நடிகர் திலீப் மற்றும் காவ்யா மாதவன் ரகசியமாக சாமி கும்பிடச் சென்றனர். அதன்பின்தான் காவ்யா மாதவன் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.\nபாவனா வழக்கில் நடிகை காவ்யா மாதவனை விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும் என தெரிகிறது. இந்த நிலையில், காவ்யா மாதவனும் அவரது தாயாரும் பெங்களூரில் இருக்கலாம் என்கிற தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. தற்போது காவ்யா மாதவன் இருக்கும் இடத்தைக் கேரளப் போலீஸார் கண்டுபிடித்துவிட்டார்களாம். சியாமளாவையும், காவ்யா மாதவனையும் நேரில் ஆஜராகுமாறு போலீஸார் தெரிவித்து உள்ளார்களாம். அதனைத் தொடர்ந்து, இன்று இரவுக்குள் காவ்யா மாதவன் கொச்சியில் ஆஜராகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.\nவிஜே பாவனாவை விடாது சுற்றும் கேலியும், கிண்டலும் – அப்படி அவர் என்ன தான் சொன்னார்\nஎளிமையாக நடைபெற்ற நடிகை பாவனாவின் திருமணம்: காதலரை மணந்தார்\nநடிகர் திலீப் ஜாமீன் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம்\nநடிகர் திலீப் வழக்கில் புதிதாய் சிக்கியுள்ள அந்த ‘பெண்’ யார் பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் நடிகர்\nதிலீப்பிற்கும் பாவனாவிற்கும் என்னதான் பிரச்சனை டைவர்ஸ் முதல் கைது வரை ஒரு பார்வை\nஇளம் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பது உண்மை; நடிகைகள் கூட்டமைப்பு பகிரங்க அறிவிப்பு\nபாவனாவின் திருமணத்தை தடுக்கவே பாலியல் தொல்லை… விசாரணையில் திடுக் தகவல்\n”ஐ.டி-ல் வேலைக்குப் பாதுகாப்பில்லை”: தற்கொலை செய்த இளைஞர்\nமாட்டிறைச்சி வைத்திருந்ததாக இளைஞர் மீது தாக்குதல்\nகச்சா எண்ணெய் குவிந்துள்ள ஈரானில் பெட்ரோல் விலை கடும் உயர்வு – பின்னணி நிலவரம் என்ன\nPetrol price hike in Iran : ஈரானில், பெட்ரோல் லிட்டருக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரியால்களாக ( இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.17 லிருந்து ரூ.26 ) அதிகரிக்கப்பட்டுள்ளது.\nவாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி – பெட்ரோல் விலை தொடர் சரிவு\nஉற்பத்தி குறைந்தாலும் வழக்கம் போல் சீரான அளவில் கச்சா எண்ணையைத் தர முயற்சிப்போம் என்ற வாக்குறிதியையும் சவுதி கொடுத்திருந்தது\n‘நான் எவ்வளவோ விஷயங்கள் பேசினேன்; இரண்டு வரிகளில் எல்லாம் மாறிவிட்டது’ – சர்ச்சைக்கு குஹா விளக்கம்\nநடிகையை பார்க்க 5 நாட்கள் சாலையோரம் படுத்துறங்கிய ரசிகர்; உருகிய ஜீவா ஹீரோயின் (வீடியோ)\nஇது மணிமேகலை பொங்கல் – ரசிகர்களுக்கு ஏன் இந்த பெண்ணை இவ்வளவு பிடிக்குதோ\nபட்டாஸில் சினேகா எனர்ஜிக்கு இதுதான் காரணம் – ஒரு நடிகைக்கான பெஸ்ட் டெடிகேஷன் இதுதான் (வீடியோ)\nபட்டாஸ் படத்தின் ரிப்பீட் மோட் ‘முரட்டு தமிழன்டா’ பாடல் வீடியோ வந்தாச்சு\nஒரே பாய்ச்சலில் தாய், மகனை காப்பாற்றி மக்கள் மனதை வென்ற சிவகங்கை காளை (வீடியோ)\nசிம்பு இஸ் பேக் : வெறித்தனமாக வைரலாகும் வொர்க்அவுட் வீடியோ\n‘நான் எவ்வளவோ விஷயங்கள் பேசினேன்; இரண்டு வரிகளில் எல்லாம் மாறிவிட்டது’ – சர்ச்சைக்கு குஹா விளக்கம்\nநடிகையை பார்க்க 5 நாட்கள் சாலையோரம் படுத்துறங்கிய ரசிகர்; உருகிய ஜீவா ஹீரோயின் (வீடியோ)\nஇது மணிமேகலை பொங்கல் – ரசிகர்களுக்கு ஏன் இந்த பெண்ணை இவ்வளவு பிடிக்குதோ\nகோலி மனதுக்கு நெருக்கமான புதுவரவு – இதற்கு விலையெல்லாம் ஒரு மேட்டரா\nபட்டாஸில் சினேகா எனர்ஜிக்கு இதுதான் காரணம் – ஒரு நடிகைக்கான பெஸ்ட் டெடிகேஷன் இதுதான் (வீடியோ)\nபட்டாஸ் படத்தின் ரிப்பீட் மோட் ‘முரட்டு தமிழன்டா’ பாடல் வீடியோ வந்தாச்சு\nசீனாவின் மிகக் குறைந்த பிறப்பு விகிதம் நாட்டின் ஒரு குழந்தைக் கொள்கையைப் பற்றி என்ன கூறுகிறது\nசிம்பு இஸ் பேக் : வெறித்தனமாக வைரலாகும் வொர்க்அவுட் வீடியோ\n‘நான் எவ்வளவோ விஷயங்கள் பேசினேன்; இரண்டு வரிகளில் எல்லாம் மாறிவிட்டது’ – சர்ச்சைக்கு குஹா விளக்கம்\nநடிகையை பார்க்க 5 நாட்கள் சாலையோரம் படுத்துறங்கிய ரசிகர்; உருகிய ஜீவா ஹீரோயின் (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF", "date_download": "2020-01-19T02:12:36Z", "digest": "sha1:PONJO3LWHCW3B4U265NTVR3NCM5SPQUG", "length": 13136, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "கைகேயி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 71\nபகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 6 சொல்வடிவம் பெறா உணர்வொன்று எஞ்சிய விழிகளுடன் தலைதூக்கி சத்யபாமா “விதர்ப்பினியின் அரண்மனைக்குச் சென்றிருந்தீர் அல்லவா” என்றாள். திருஷ்டத்யும்னன் “ஆம், அரசி. அவர் ஆணையைப் பெற்று இங்கு வந்துள்ளேன்” என்றான். அவள் புருவங்கள் நடுவே சிறிய முடிச்சு விழுந்தது. “அவளது ஆணையையா” என்றாள். திருஷ்டத்யும்னன் “ஆம், அரசி. அவர் ஆணையைப் பெற்று இங்கு வந்துள்ளேன்” என்றான். அவள் புருவங்கள் நடுவே சிறிய முடிச்சு விழுந்தது. “அவளது ஆணையையா” என்றாள். “ஆம்” என்றான் திருஷ்டத்யும்னன். ஒரு கணம் நிலைத்துநோக்கிவிட்டு “அமர்க” என்றாள். “ஆம்” என்றான் திருஷ்டத்யும்னன். ஒரு கணம் நிலைத்துநோக்கிவிட்டு “அமர்க” என்று சொல்லி அவள் கை நீட்டினாள். திருஷ்டத்யும்னன் அமர்ந்து கொண்டான். சிறிதுநேரம் இருவரும் விழிகளை விலக்கிக்கொண்டு …\nTags: காளிந்தி, கிருஷ்ணன், கைகேயி, சத்யபாமா, சத்ராஜித், சியமந்தக மணி, ஜாம்பவதி, திருஷ்டத்யும்னன், நக்னஜித்தி, பத்ரை, மித்ரவிந்தை, ருக்மிணி, லஷ்மணை\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 70\nபகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 5 மத்ர நாட்டு அரசியின் மாளிகை முகப்பின் பெருமுற்றம் வரை சாத்யகி திருஷ்டத்யும்னனுடன் வந்தான். தேர் நிலையடைந்ததும் பீடத்தட்டில் அமர்ந்தபடியே “தாங்கள் இறங்கிச் செல்லுங்கள் பாஞ்சாலரே. நான் இங்கு காத்திருக்கிறேன்” என்றான். “உள்ளே வந்து முகமன் சொல்வதாயின் அதற்கு மேலும் பல அரசியல் உட்பொருட்கள் விளையும். துவாரகையில் ஒவ்வொரு சந்திப்பும் நாற்கள விளையாட்டின் காய்நீக்கங்கள்தான்.” திருஷ்டத்யும்னன் “இருந்தாலும்…” என்று தொடங்க “தங்கள் சந்திப்பு நெடுநேரம் தொடர வாய்ப்பில்லை” என்றான் …\nTags: கிருஷ்ணன், கைகேயி, சத்யபாமா, சத்ராஜித், சல்யர், சாத்யகி, சியமந்தக மணி, திருஷ்டத்யும்னன், பத்ரை, ருக்மிணி, லஷ்மணை\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 66\nபகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 1 திருஷ்டத்யும்னன் தன் அரண்மனை சிறுகூடத்தில் பிரபாகரரின் அஷ்டாத்யாயி என்ற நூலை படித்துக் கொண்டிருந்தபோது அவன் துணைத்தளபதி வாயிலில் வந்து நின்று தலை வணங்கினான். கையசைத்து உள்ளே வரும்படி அவன் சொன்னபோது வந்து வணங்கி பறவைத்தூதாக வந்த தோல் சுருளை வைத்தான். அவனை செல்லும்படி கை காட்டிவிட்டு எடுத்து விரித்து மந்தணக்குறிகளால் பொறிக்கப்பட்டிருந்த செய்தியை வாசித்தான். பாஞ்சாலத்திலிருந்து துருபதன் எழுதியிருந்தார். மத்ர நாட்டு சல்யரின் மகள் ஹைமவதியை மணம் …\nTags: கனகை, காளிந்தி, கைகேயி, சல்யர், சாத்யகி, சாருஹாசினி, சுதத்தை, சைப்யை, திருஷ்டத்யும்னன், துருபதன், நக்னஜித்தி, மித்ரவிந்தை, லஷ்மணை, ஹைமவதி\nபாம்பாக மாறும் கை - கடிதம்\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 19\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 87\n’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-65\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம��� கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-01-19T01:38:58Z", "digest": "sha1:OQZYST75GZD237AZR4NSCRQOZEW2NGF2", "length": 9051, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சத்ரவேள்வி", "raw_content": "\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 70\nபகுதி ஒன்பது : மயனீர் மாளிகை – 7 உண்டாட்டிலிருந்து கிளம்பி தன் மாளிகைமுகப்பில் தேரிறங்கி மஞ்சத்தறை நோக்கி சென்றபோது ஒவ்வொரு அடிக்கும் தன் உடல் எடை கூடிக்கூடி வந்ததைப்போல் உணர்ந்தான் கர்ணன். ஒவ்வொரு படியிலும் நின்று கைப்பிடியை பற்றிக்கொண்டு தன்னை நிலைப்படுத்திக்கொண்டான். நீண்ட இடைநாழியை கண்டதும் அதன் மறுஎல்லையில் இருந்த தன் அறைவரைக்கும் செல்லமுடியுமா என்று எண்ணி தயங்கினான். இருமுறை குமட்டினான். அவனை தொலைவிலேயே கண்ட சிவதர் சிற்றடிகளுடன் விரைந்து அவனை அணுகி அவனருகே நின்றார். …\nTags: உபநந்த வாசுகி, கர்ணன், காண்டவக்காடு, காளிகர், சத்ரவேள்வி, சிவதர், தட்சகுலம், திரௌபதி, துர்வாசர், ஸ்வேதகவாசுகி\n'வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று - நீர்ச்சுடர்-11\nநாவல் விவாத அரங்கு, சென்னை\nசு.வேணுகோபால்- தீமையின் அழகியல் : பிரபு\nகரு நாகம் (கினி குடியரசு சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 48\nமனுஷ்யபுத்திரன் - வஹாபியம்- கடிதங்கள்\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவ��யல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?2650", "date_download": "2020-01-19T02:56:59Z", "digest": "sha1:3YQEIVF664AGK47BF6FJSPQDZMT2EXJP", "length": 6953, "nlines": 41, "source_domain": "www.kalkionline.com", "title": "காரியத்தடை நீக்கும் விநாயகர் சஷ்டி விரதம் :", "raw_content": "\nகாரியத்தடை நீக்கும் விநாயகர் சஷ்டி விரதம் :\nகார்த்திகை மாதத்து கிருஷ்ணபட்சப் பிரதமையில் தொடங்கி, மார்கழி மாதத்து சுக்ல பட்ச சஷ்டி வரையிலான 21 நாட்கள் அனுஷ்டிக்கப்படும் விரதம் விநாயகர் சஷ்டி விரதம் ஆகும்.\nகார்த்திகை மாதத்து கிருஷ்ணபட்சப் பிரதமையில் தொடங்கி, மார்கழி மாதத்து சுக்ல பட்ச சஷ்டி வரையிலான 21 நாட்கள் அனுஷ்டிக்கப்படும் விரதம் விநாயகர் ச��்டி விரதம் ஆகும். விநாயகர் சதுர்த்தியை அடுத்து, விநாயகப்பெருமானை வழிபடக்கூடிய சிறப்பு மிக்க விரதத்தில் ஒன்று இது.\nஇந்த விரதத்தை மிகுந்த பயபக்தியோடு கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். ஒருமுறை விக்கிரமாதித்தனின் மனைவியான இலக்கண சுந்தரி, இவ்விரதத்தைக் கடைப்பிடித்தாள். ஆணவம் மிகுதியால், இடையில் நோன்பை கைவிட்டு, கையில் கட்டியிருந்த கயிற்றை கழற்றி எறிந்தாள். அதன் விளைவாக, அவளது கணவன் விக்கிரமாதித்தனால் துரத்தப்பட்டு, காட்டிலேயே சில காலம் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டாள். பின்னர் காட்டில் இருந்தபடியே விநாயகர் சஷ்டி விரதத்தை கடைப்பிடித்து, பிரிந்த தனது கணவருடன் சேர்ந்தாள் என்பது புராணக் கதை.\nஇந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள், 21 இழையிலான நூல் காப்பை விரதத்தின் தொடக்க நாளில் கட்ட வேண்டும். இந்த நூலை ஆண்கள் தனது வலது கையிலும், பெண்கள் தங்களது இடது கையிலும் கட்ட வேண்டியது முக்கியம். மேலும் ஒரு நேரம் மட்டுமே உணவு உண்டு, அவரவர் வசதிக்கேற்ப விநாயகருக்கு விருப்பமான நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்யலாம்.\nஇளநீர், கடலை, அவல், பொரி, எள்ளுருண்டை போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். மேலும் அறுகம்புல், எருக்கம்பூ, பன்னீர்பத்திரம் ஆகியவற்றால் அர்ச்சனை செய்தும் இறைவனை வழிபடலாம். விநாயகர் சஷ்டி விரத நாட்களில், வீட்டில் இருந்தபடியோ அல்லது தினமும் ஆலயங்களுக்கு சென்றோ, விநாயகரின் கதையை வாசித்தும், அவரது துதிப் பாடல்களைப் பாடியும் விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். இறுதி நாளான சஷ்டி அன்று முழு உபவாசம் இருந்து, மறுநாள் காலையில் கையில் கட்டியிருந்த நோன்புக் கயிற்றைக் கழற்றிய பின்னர், விநாயகரை பாராயணம் செய்து விரதத்தை முடிக்க வேண்டும்.\nவிநாயகருக்குப் பிரியமான மோதகத்தின் வெளித்தோற்றம் மாவு போன்று இருக்கும். ஆனால் உள் பாகத்தில் வெல்லமும், தேங்காயும் கலந்த சுவைமிக்க பூரணம் என்ற பொருள் இருக்கும். மேலே உள்ள மாவுப் பொருள் தான் அண்டம். உள்ளே இருக்கும் சுவையான பொருள், பரிபூரணமாகிய பரம்பொருளைக் குறித்து நிற்பதாகும். சுவை மிகுந்த இறைவனின் நற்குணங்களை மா என்னும் மாயை மறைத்து நிற்கிறது. அந்த மாயையை உடைத்தெறிந்தால், பூரணத்துவமான நற்குணங்கள் வெளிப்படும் என்பதே இதன் பொருள்.\nவிநாயகர் சஷ்டி விரதத்தை அனுஷ���டிப்பதால் வாழ்வில் எல்லாப் பேறுகளும் கிடைக்கும். மேலும் கையில் எடுக்கும் காரியங்கள் வெற்றியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?3497", "date_download": "2020-01-19T01:45:18Z", "digest": "sha1:AIBWLMFJHLVRNCCSRPA62RLHQDLBBKKY", "length": 10586, "nlines": 47, "source_domain": "www.kalkionline.com", "title": "தேவர்களை மகிழ்விக்கும் ஹோலி பண்டிகை :", "raw_content": "\nதேவர்களை மகிழ்விக்கும் ஹோலி பண்டிகை :\nஹோலி பண்டிகை புராணக் கதையோடு தொடர்பு கொண்டது என்பது, இந்த விழாவை முன்னுரிமை பெற்றதாக மாற்றுகிறது. நாம் அனைவரும் அறிந்த பிரகலாதனின் கதையோடு தொடர்பு கொண்ட பண்டிகை இது.\nவட இந்தியாவில் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஹோலி பண்டிகை. தென் மாநிலங்களில் இந்த பண்டிகையை கொண்டாடுவது கொஞ்சம் குறைவுதான். இருப்பினும் இந்த பண்டிகை புராணக் கதையோடு தொடர்பு கொண்டது என்பது, இந்த விழாவை முன்னுரிமை பெற்றதாக மாற்றுகிறது.\nஅது என்ன புராணக்கதை என்கிறீர்களா நாம் அனைவரும் அறிந்த பிரகலாதனின் கதையோடு தொடர்பு கொண்ட பண்டிகை இது.\nஇரண்யகசிபு என்ற அசுரனின் மகனாக பிறந்தவன் பிரகலாதன். கருவில் இருக்கும் போதே நாரதரால், நாராயணரின் நாமத்தை கேட்டறிந்தவன். அதன் காரணமாக பிரகலாதன் பிறந்தது முதலே, நாராயணரின் மேல் பக்தி கொண்டவராக இருந்தான். ஆனால் அது அவனது தந்தை இரண்யகசிபுவுக்கு பிடிக்கவில்லை.\nதான் பெற்ற வரங்களால், உலகையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்னைவிட உயர்ந்தவர் யார் என்ற அகம்பாவம் இரண்ய கசிபுவை சிந்திக்க விடாமல் செய்தது. நானே கடவுள். என்னையே வழிபட வேண்டும் என்று தன் மகனிடம் கூறினான். ஆனால் பிரகலாதன் கேட்கவில்லை. இதனால் மகன் மீது இரண்யகசிபுவுக்கு கோபம் ஏற்பட்டது.\nமகன் என்றும் பாராமல், பல வழிகளிலும் பிரகலாதனை சித்திரவதை செய்ய தன் காவலர்களுக்கு உத்தரவிட்டான். அதன்படி இரண்யகசிபுவின் அரண்மனை காவலர்கள், பிரகலாதனை விஷம் கொண்ட பாம்புகளின் அறைக்குள் விட்டனர்; தொடர்ந்து மதம் கொண்ட யானையால் மிதிக்கச் செய்தனர். மலையில் இருந்து உருட்டி விட்டனர்.\nஆனால் இந்த துன்பங்கள் எதுவும் பிரகலாதனை பாதிக்கவில்லை. அவன் நாவில் இருந்து எப்போதும் வெளிப்படும் நாராயணரின் நாமம், அவனை காத்துக் கொண்டே இருந்தது. இரண்யகசிபு தன் மகனை, துன்புறுத்துவதற்கு மற்றொரு முயற்சியை கைய���ல் எடுத்தான். இரண்யகசிபுவுக்கு ஹோலிகா என்ற சகோதரி இருந்தாள். அவள் தீயால் தீண்டப்படாத வரம் பெற்றிருந்தாள். அதாவது அக்னி தேவன் அவளை எரித்தாலும் கூட அவளுக்கு ஒன்றும் நேராது. இப்படிப்பட்ட வரத்தைப் பெற்ற ஹோலிகாவை, தன்னுடைய மகனை துன்பப்படுத்தும் முயற்சிக்கு பயன்படுத்தினான்.\nமீண்டும் ஒரு முறை பிரகலாதனிடம், தன்னுடைய நாமத்தையே உச்சரிக்க வேண்டும் என்று கூறினான் இரண்யகசிபு. ஆனால் நாராயணரே முதல் கடவுள். அவரது நாமத்தையே உச்சரிப்பேன் என்று பிடிவாதமாக இருந்தான் பிரகலாதன். அதனால் தன் சகோதரி ஹோலிகாவை அழைத்து, தீயின் நடுவில் அமர்ந்து பிரகலாதனையும் அவளுடன் மடியில் அணைத்து வைத்துக் கொள்ளும்படி உத்தரவிட்டான். சகோதரனின் வார்த்தைக்கு கட்டுப்பட்ட ஹோலிகா, பிரகலாதனை அணைத்தபடி தன் மடியில் வைத்துக் கொண்டு மரக்கட்டைகளின் மேல் அமர்ந்தாள். அந்த மரக்கட்டைகளுக்கு தீ மூட்டப்பட்டது.\nஅக்னி ஜூவாலைகள் கொழுந்து விட்டு எரிந்தன. அப்போதும் நாராயணரின் நாமத்தை உச்சரிப்பதை பிரகலாதன் நிறுத்தவில்லை. ஒரு கட்டத்தில் படர்ந்து எரிந்த தீயில் எரிந்து ஹோலிகா சாம்பலானாள். பிரகலாதன் சிரித்த முகத்துடன் அக்னியில் இருந்து வெளிப்பட்டான். ஹோலிகா பஸ்பமான மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையிலேயே, ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.\nவட மாநிலங்களில் இந்த பண்டிகையை வண்ண மயமாக கொண்டாடுகிறார்கள். வண்ண வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி இந்த விழாவை கொண்டாடி மகிழ் கிறார்கள். ஹோலி பண்டிகையன்று ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்துக் களை தெரிவித்து, கலர் பொடிகளைத் தூவியும், திலகமிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். அப்போது ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு மறைந்து, அனைவரும் ஒன்று என என்னும் மகத்துவம் ஓங்கி நிற்பது விழாவின் சிறப்பு.\nஹோலிக்கு முதல் நாள் இரவு ஹோலிகா தகனம் என்ற நிகழ்ச்சி நடை பெறும். அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மேல் மரக்கட்டைகளை வைத்து எரியூட்டி, அக்னி தேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து இனிப்பு பண்டங்களுடன் பூஜை செய்யப்படுகிறது.\nஅப்போது ஹோலிகா தகனமானதை ஒட்டியும், பக்த பிரகலாதன் உயிர்பெற்றெழுந்த மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் வகையில் பக்தர்கள் ஹோலி, ஹோலி என்று உற்சாக குரல் எழுப்புவார்கள். தேங்காயுடன் பூஜை செய்த இனிப்புகளையும் அக்னியில் போடுவார்கள். மறுநாள் மக்கள் ஒருவருக்கு ஒருவர் கலர் பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இந்த பொடி காற்றில் உயரப் பறந்து தேவர்களையும் மகிழ்விப்பதாக ஐதீகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthulakshmiraghavannovels.com/", "date_download": "2020-01-19T03:05:12Z", "digest": "sha1:ZKSDTXRSUZGLYMLC2MUXKES5BKECRKVQ", "length": 20489, "nlines": 306, "source_domain": "www.muthulakshmiraghavannovels.com", "title": "Muthulakshmi Raghavan Novels", "raw_content": "\nஇது நீரோடு செல்கின்ற ஓடம்...\nஉயிரே உனைத் தேடி ...\nஇது நீரோடு செல்கின்ற ஓடம்...\nஉயிரே உனைத் தேடி ...\nஇது நீரோடு செல்கின்ற ஓடம்...\nஉயிரே உனைத் தேடி ...\nஇது நீரோடு செல்கின்ற ஓடம்...\nஉயிரே உனைத் தேடி ...\nஅகல்விளக்கு (24) அடுத்தடுத்து (1) அம்மம்மா.. கேளடி தோழி... (65) அழகான ராட்சசியே (86) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. (65) அழகான ராட்சசியே (86) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே.. (1) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (12) எண்ணியிருந்தது ஈடேற (206) என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே.. (1) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (12) எண்ணியிருந்தது ஈடேற (206) என்னவென்று நான் சொல்ல (136) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சாதகப் பறவை .. (136) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சாதகப் பறவை .. (22) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) புதிதாக ஒரு பூபாளம்.. (34) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) பொதிகையிலே பூத்தவளே (61) போர்க்களத்தில் ஓர் பூவிதயம் (79) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) மூரத்தியின் பக்கங்கள் (11) மைவிழியே மயக்கமென்ன (22) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) புதிதாக ஒரு பூபாளம்.. (34) பூமிக்கு வந்த நிலவ��� (32) பூவே மயங்காதே (33) பொதிகையிலே பூத்தவளே (61) போர்க்களத்தில் ஓர் பூவிதயம் (79) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) மூரத்தியின் பக்கங்கள் (11) மைவிழியே மயக்கமென்ன (1) யார் அந்த நிலவு (1) யார் அந்த நிலவு (33) ராக்கெட் (1) வாங்க பேசலாம் (5)\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n13 பிரதாபவர்மனுக்கு பிரபாவதியின் மீது அதீதமான பாசம் உண்டு.. அவனுடன் கூடப்பிறந்தவர்கள் என்று யாருமே இல்லாத நிலையில்.. அவள்தான் அவனைத் த...\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\n32 சாரதாவுக்கு அவள் காதுகளையே நம்ப முடியவில்லை.. சுகந்தியை வேலையை விட்டுத் தூக்கி விட்டார்களா.. \"ரொம்ப வருசமா அம்மாவைக் கவனி...\nஇது நீரோடு செல்கின்ற ஓடம்...\nஉயிரே உனைத் தேடி ...\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n13 பிரதாபவர்மனுக்கு பிரபாவதியின் மீது அதீதமான பாசம் உண்டு.. அவனுடன் கூடப்பிறந்தவர்கள் என்று யாருமே இல்லாத நிலையில்.. அவள்தான் அவனைத் த...\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\n,65,அழகான ராட்சசியே,86,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே..,1,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,12,எண்ணியிருந்தது ஈடேற,206,என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே..,1,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,12,எண்ணியிருந்தது ஈடேற,206,என்னவென்று நான் சொல்ல ,136,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சாதகப் பறவை ..,136,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சாதகப் பறவை ..,22,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,61,போர்க்களத்தில் ஓர் பூவிதயம்,79,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ,22,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,61,போர்க்களத்தில் ஓர் பூவிதயம்,79,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ,1,யார் அந்த நிலவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/47877-arjuna-ranatunga-out-on-bail-after-shooting-incident.html", "date_download": "2020-01-19T02:11:54Z", "digest": "sha1:VSRVXJCX5ASU3SY65VB5AG6423GSK2MR", "length": 11670, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "அர்ஜூன் ரணதுங்கா ஜாமீனில் விடுவிப்பு | Arjuna Ranatunga out on bail after shooting incident", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஅர்ஜூன் ரணதுங்கா ஜாமீனில் விடுவிப்பு\nஅமைச்ச ஊழியர்கள் மீதான துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் நேற்று கைது செய்யப்பட்ட இலங்கை பெட்ரோலியத்துறை அமைச்சர் அர்ஜூன் ரணதுங்காவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது கொழும்பு நீதிமன்றம்.\nகொழும்பு தெமட்டகொட பகுதியில் உள்ள பெட்ரோலிய அமைச்சகத்திற்கு வந்த பெட்ரோலியத்துறை அமைச்சர் ரணத்துங்கவின் பாதுகாவலர்கள் நேற்று முன்தினம் அங்கிருந்த சில ஆவணங்களை எடுத்துச் செல்ல முயற்சி செய்துள்ளனர். அப்போது அங்கு பதற்றமாக சூழ்நிலை ஏற்பட்டதால், ரணத்துங்கவின் பாதுகாவலர்கள் துப்பா��்கிச் சூடு நடத்தியதாகவும் இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், இருவர் காயமடைந்ததாகவும் தெரிவித்தனர்.\nஇலங்கையில் பெட்ரோலிய அமைச்சகத்துக்குள் நுழைய முயன்றதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் அமைச்சகத்துக்குள் நுழைய முயன்றபோது மோதல் ஏற்பட்டு துப்பாக்கிச்சூடு நடந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் நேற்று கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது அவர் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.\nஅர்ஜூன ரணதுங்க பதவி நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவின் ஆதரவாளர் ஆவார். மேலும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் என்பது குறிப்பிடதக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசென்னையில் பரவலான இடங்களில் மழை\nசானியா மிர்சாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது\n#Metoo: நடிகர் சங்கத்தில் விசாகா கமிட்டி\nசர்கார் சர்ச்சை குறித்து பிரபல நடிகையின் ட்வீட்\n1. சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது\n2. 1000 கோடி செலவில் அம்பேத்கருக்கு சிலை 450 அடி உயரத்தில் பிரம்மாண்டம்\n3. கோர விபத்து.. லாரிக்கு அடியில் சிக்கி நொறுங்கிய கார் - துணை சபாநாயகரின் உறவினர் உட்பட 4 பேர் பலி\n4. அந்த போட்டோவ ஏன் இப்ப போட்டீங்க\n5. ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் காலவரையறையின்றி மூடப்படுகிறதா \n6. பிகினி உடையில் பிரபல நடிகரின் மகள் வாய்ப்புக்காக இப்படியெல்லாமா போஸ் கொடுப்பாங்க\n இன்று மறக்காம உங்க குழந்தைங்களுக்கு இதை கொடுங்க\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇலங்கை அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா\nகவனிக்க முடியாத பெற்றோர்.. தாகத்திற்கு தண்ணீர் குடித்த சிறுவன் உயிரிழப்பு..\n 4 கோடி ரூபாய் கஞ்சா சிக்கியது\nநடுக்கடலில் இலங்கை கடற்படையினர் அட்டூழியம்.. தவிக்கும் தமிழக மீனவர்கள்\n1. சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது\n2. 1000 கோடி செலவில் அம்பேத்கருக்கு சிலை 450 அடி உயரத்தில் பிரம்மாண்டம்\n3. கோர விபத்து.. லாரிக்கு அடியில் சிக்கி நொறுங்கிய கார் - துணை சபாநாயகரின் உறவினர் உட்பட 4 பேர் பலி\n4. அந்த போட்டோவ ஏன் இப்ப போட்டீங்க\n5. ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் காலவரையறையின்றி மூடப்படுகிறதா \n6. பிகினி உடையில் பிரபல நடிகரின் மகள் வாய்ப்புக்காக இப்படியெல்லாமா போஸ் கொடுப்பாங்க\n இன்று மறக்காம உங்க குழந்தைங்களுக்கு இதை கொடுங்க\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/cartoon/112922-statue-of-soldier-who-chopped-his-own-head-is-found", "date_download": "2020-01-19T01:19:23Z", "digest": "sha1:I3D6PMQCVZ5KMWXSLFMFG55ZMOEJWUBI", "length": 12699, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "தன் தலையை தானே அறுத்து காணிக்கை கொடுத்த வீரன் சிலை கண்டுபிடிப்பு! | Statue of soldier who chopped his own head is found", "raw_content": "\nதன் தலையை தானே அறுத்து காணிக்கை கொடுத்த வீரன் சிலை கண்டுபிடிப்பு\nதன் தலையை தானே அறுத்து காணிக்கை கொடுத்த வீரன் சிலை கண்டுபிடிப்பு\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் சூரம்புலி அருகே செம்பிலான்குடியில், தன் தலையை தானே துண்டித்து காணிக்கையாகக் கொடுத்த வீரனின் நவகண்ட சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, ஒருங்கிணைப்பாளர் மோ.விமல்ராஜ் ஆகியோர் திருவாடானை பகுதியில் கள ஆய்வின்போது, செம்பிலான்குடி சிவன் கோயில் அருகில் நவகண்ட சிற்பத்தைக் கண்டுபிடித்தனர்.\nகள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட நவகண்ட சிற்பம் குறித்து தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் வே.ராஜகுரு கூறியபோது...\n“வீரர்கள், தன் அரசனுக்கு போரில் வெற்றி கிடைக்கவும், தன் தலைவன் உடல் நலம் பெறவும், ஊரின் நன்மைக்காகவும் காளி, கொற்றவை போன்ற தெய்வங்களை வேண்டிக்கொண்டு, அந்தக் கோயில் முன்பு தங்கள் தலையைத் தாங்களே வாளால் துண்டித்துக்கொள்வர். இதை கல்வெட்டுகள் ‘தூங்குதலை குடுத்தல்’ என்கின்றன. இந்த முரட்டு வழிபாடு `தலை பலி', `நவகண்டம்' எனவும் அழைக்கப்படுகிறது.\nஅன்பின் மிகுதியால் தனக்கென வாழாது, ஊரின், நாட்டின் நலனுக்காக தன் தலையையோ உடல் உறுப்புகளையோ காணிக்கையாகத் தரும் வழக்கம் தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு இருந்துள்ளது. அவ்வாறு உயிர்நீத்த வீரர்களின் வம்சாவளியினருக்கு நிலம் தானமாக வழங்குவார்கள். இதை `உதிரப்பட்டி' என்பர். இவ்வாறு இறந்தவர்களை `சாவான்சாமி' என தெய்வமாக வணங்குகிறார்கள்.\nஅமர்ந்த, நின்ற அல்லது முழங்காலிட்ட நிலையில் இருக்கும் வீரன், தனது ஒரு கையால் தலைமுடியை பற்றிக்கொண்டு, மறு கையில் உள்ள வாளால் தன் தலையை வெட்டுவது போன்ற அமைப்பில்தான் பெரும்பாலான நவகண்ட சிற்பங்கள் இருக்கும். சிலவற்றில் வீரனின் ஒரு கையில் உள்ள வாள் கழுத்திலும் மற்றொரு கையில் உள்ள வாள் நிலத்தில் குத்தி இருப்பது போன்றும் இருக்கும். வாளை வளைத்து பின் கழுத்தில் இரு கைகளாலும் வெட்டுவது போன்ற சிற்பங்களும் கிடைத்துள்ளன. நாட்டுக்காக உயிர் துறத்தலை `அவிபலி' என தொல்காப்பியம் கூறுகிறது. நவகண்டம் பற்றிய செய்திகள் சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி போன்ற நூல்களில் காணக்கிடைக்கின்றன.\nபாண்டிய நாட்டில், சிவகங்கை மாவட்டம் திருபுவனம், மல்லல், குன்றக்குடி, விருதுநகர் மாவட்டம் மன்னார்கோட்டை, மதுரை மாவட்டம் தென்கரை, திண்டுக்கல் மாவட்டம் பழநி, அம்மையநாயக்கனூர் ஆகிய இடங்களில் ஏற்கெனவே நவகண்ட சிற்பங்கள் கிடைத்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது செம்பிலான்குடியில் முதன்முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செம்பிலான்குடியில் உள்ள நவகண்ட சிற்பத்தில் மேலே கல்வெட்டும், கீழே பீடமும், நடுவில் வீரனின் புடைப்புச் சிற்பமும் உள்ளன. வீரனின் வலதுகையில் உள்ள வாள் கழுத்தை அறுப்பதுபோலவும், இடதுகையில் உள்ள குறுவாள் வயிற்றுப் பகுதியில் இருப்பதுபோலவும் சிற்பம் அமைந்துள்ளது.\nவீரனின் சிற்பம் 2.5 அடி உயரம் உள்ளது. அவர் காலில் செருப்பு அணிந்துள்ளார். அழகிய ஆடை, ஆபரணங்களுடன் சிற்பம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. முகம் சேதமடைந்துள்ளது. தூங்குதலை குடுத்தல் பெரும்பாலும் காளி கோயில் முன்புதான் நடக்கும் என்பதால், சிலையையும் கோயில் முன்பு அமைப்பது வழக்கம். இந்த ஊரில் ஏற்கெனவே காளி கோயில் இருந்து அழிந்துபோன பிறகு, இந்தச் சிலையை சிவன் கோயில் பகுதிக்கு கொண்டுவந்திருக்கலாம்.\nஇந்த ஊர் சிவன் கோயில், சோழர்கால கலை அமைப்பில் உள்ளது. செம்பிலான்குடி, சூரம்புலி ஆகிய ஊர்ப் பெயர்களும் சோழர்களை நினைவுபடுத்துகின்றன. சிற்பத்தின் மேல் உள்ள கல்வெட்டு தேய்ந்து அழிந்துள்ளது. இதில் உள்ள சில எழுத்துகளை மட்டும் படிக்க முடிகிறது. பாண்டியநாடு சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்த கி.பி.11-ம் நூற்றாண்டில் இந்தச் சிற்பம் அமைக்கப்பட்டிருக்கலாம். நவகண்டம் கொடுக்கும் வழக்கம் சோழநாட்டுப் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. பாண்டியநாட்டுப் பகுதிகளில் இந்த வழக்கம் பெரிய அளவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது'' என விளக்கினார்.\nதொப்புள் கொடி உறவுகளின் குரல் கேட்கும் தூரத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவினை பூர்வீகமாக கொண்டிருப்பவன். இயற்கை-இசை-ஈகையின் மீது காதல் கொண்டவன். 1995-ல் நாளிதழ் செய்தியாளராக பேனா பிடித்த எனது விரல்கள், 2007 முதல் விகடன் குழுமத்தின் செய்தியாளர் பணிக்காக தட்டச்சு செய்ய துவங்கின. சமூக அக்கறையினை எனது எழுத்தாகவும், எண்ணமாகவும் கொண்டிருப்பதே எனது இலக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/News/5380/Bar_Council_notices_for_those_who_do_not_qualify.htm", "date_download": "2020-01-19T03:24:49Z", "digest": "sha1:MFBOEYZQ6VAP3DHP533FXCKNLTCRHBA4", "length": 6364, "nlines": 42, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Bar Council notices for those who do not qualify | தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு பார் கவுன்சில் நோட்டீஸ் - Kalvi Dinakaran", "raw_content": "\nதகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nசட்டப் படிப்பு முடித்த பின், வழக்கறிஞராக பயிற்சி மேற்கொள்ள, பார் கவுன்சிலில் பதிவு செய்யவேண்டும். அவ்வாறு பதிவு செய்த பின் இரண்டு ஆண்டுகளுக்குள் பார் கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறவில்லை என்றால் அவர்கள் வழக்கறிஞராக பயிற்சி செய்ய முடியாது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் வரை, வழக்கறிஞர் தொழில்புரிவதை, பார் கவுன்சில் நிறுத்திவைக்கும். பார் கவுன்சில் ஆவணங்களை பரிசீலித்த வகையில், 2010 ஜூலை மாதத்துக்குப் பின் பதிவு செய்தவர்களில், 1547 பேர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதது தெரியவந்துள்ளது.\nதேர்ச்சி பெறாதவர்களின் பட்டியல், பார் கவுன்சில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.வழக்கறிஞர் சங்கங்களுக்கும், பட்டியல் அனுப்பப்பட்டுள்ளதாக பார் கவுன்சில் வட்டாரங்கள் தெரிவ��த்துள்ளன. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், அதற்கான ஆதாரங்களை உடனடியாக அனுப்பும்படி, இறுதி நோட்டீசும் பிறப்பித்துள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கையாக, இவர்கள் வழக்கறிஞராக தொழில்புரிவதை, பார் கவுன்சில் நிறுத்திவைக்கும். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின், தடையை பார் கவுன்சில் நீக்கிவிடும்.\nதெற்காசியப் போட்டியில் பளுதூக்குதலில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை\n2020-ல் நாசா செல்லும் அரசுப் பள்ளி மாணவி\nதெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா முதலிடம்\nகண்களைக் கட்டிக்கொண்டு புத்தகம் வாசிக்கும் மாணவி\nஆங்கில மொழியோடு சமூக அக்கறையும் போதிக்கும் ஆசிரியர்\nIIT நுழைவுத்தேர்வு தமிழில் நடத்த முடிவு\nஎஞ்சினியரிங் படித்தவர்களும் அரசுப் பள்ளி ஆசிரியராகலாம்\nமழைக்காக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுத் தேதி அண்ணா பல்கலை அறிவிப்பு\nஅன்று: கண் கண்ணாடி கடை ஊழியர் இன்று: கண் கண்ணாடி நிறுவனத்தின் உரிமையாளர்\nதுப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்தியர்கள்\nஇந்திய நிலக்கரி நிறுவனத்தில் 1326 இடங்கள்\nஜிப்மர் மருத்துவமனையில் 116 இடங்கள்\nமத்திய அரசின் கதர் நிறுவனத்தில் வேலை\nபட்டதாரிகளுக்கு ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moha.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=337:2019-08-20-10-53-24&catid=12:news-events&Itemid=141&lang=ta", "date_download": "2020-01-19T01:22:38Z", "digest": "sha1:HJAFYUXAJDF5PBEVA7CGORVW7GWWQ4YM", "length": 5520, "nlines": 80, "source_domain": "moha.gov.lk", "title": "மாவதகம பிரதேச செயலகத்திற்கான புதிய கட்டிடம்", "raw_content": "\nபயிற்சி படிப்புகளுக்கான ஒன்லைன் பதிவு\nமாவதகம பிரதேச செயலகத்திற்கான புதிய கட்டிடம்\nமாவதகம பிரதேச செயலகத்திற்கான புதிய கட்டிடம்\nபொது சேவை மிகவும் திறமையான மற்றும் பயனுள்ளதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் கெளரவ பிரதமர் ரனில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகான சபை மற்றும் உள்ளுராட்சிகள் அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்களின் முயற்ச்சியில், உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகான சபை மற்றும் உள்ளுராட்சிகள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துல ஆகியோரின் முழு மேற்பார்வையுடன் குருநாகல் மாவட்டத்தில் மாவதகம பிரதேச செயலகத்திற்கான புதிய மூன்று மாடி கட்டிடம், ரூ .890 லட்சம் செலவில் 2019 ஆகஸ்ட் 18 அன்று கெளரவ பிரதமர் ரனில் விக்கிரமசிங்க அவர்களினால் பொது மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது\nபதிப்புரிமை © 2016 உள்நாட்டலுவல்கள் அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/229977/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-19T02:29:59Z", "digest": "sha1:FVED66L55LXHSPNE53FU6JPPYPHYGRQ4", "length": 7559, "nlines": 169, "source_domain": "www.hirunews.lk", "title": "நாட்டிற்கு வெளிப்படுத்தத் தயார்... - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nவைத்தியர் சாபி ஷிஹாப்தீனால் கருத்தடை செய்யப்பட்ட தாய்மார்கள் குறித்து தானும் சக மருத்துவமனை ஊழியர்களும் நாட்டிற்கு வெளிப்படுத்தத் தயாராக இருப்பதாக குருநாகலை மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் சரத் வீரபண்டார தெரிவித்துள்ளார்.\nகுருநாகலையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nராஜித்த சேனாரத்னவின் வழக்கு ஒத்திவைப்பு...\nவட கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்...\nசீன ஜனாதிபதி மியன்மாருக்கு உத்தியோகபூர்வ விஜயம்..\n19 வருட கால இடைவெளிக்குப் பின்னர்...\nசீனாவில் பரவும் வைரஸ் தொடர்பில் அமெரிக்கா அவதானம்\nஉலகின் மிக குள்ளமான மனிதர் மரணம்\nஉலகின் குள்ளமான மனிதர் என்று நம்பப்படுபவரும்...\nஇந்தியாவும், ஈரானும் இணைந்து செயற்பட வேண்டும்\nஇந்தியாவும், ஈரானும் இணைந்து செயற்பட...\nநட்டஈடு வழங்கும் நடவடிக்கைகள் ..\nசுற்றுலா தொழில்துறைக்காக கொரிய அரசாங்கத்திடமிருந்து 10.36 மில்லியன்\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகித விபரம்\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள செய்தி\nநிவாரண காலத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மனம்...\nஉக்ரேனிய விமான விபத்து- பரிதாபமாக பலியான 176 பேர்\nஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில்... Read More\nமசாஜ் நிலையமாக இயங்கிய பாலியல் விடுதிகள்- 57 பேர் கைது\nதங்கொல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் பலி\nசுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் செய்தி\nதொலைபேசி உரையாடல் தொடர்பான குரல் பதிவு வெளியிடப்பட்டுள்ளது..\nமூன்றாம் நாள் ஆட்டம் மழைக்காரணமாக தடைப்பட்டுள்ளது..\nமுதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி...\nமூன்றாம் நாள் ஆட்டம் இன்று...\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்\nஇரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nஇன்று மதியம் விஸ்பரூபம் 02\nஇந்த வாரம் உங்கள் ஹிரு தொலைக்காட்சியில்... “காதலும் கடந்து போகும்” திரைப்படம்\nவாட்ஸ் அப்பில் வெளியான “தர்பார்”..\nசத்தமே இல்லாமல் வெளிவந்த “சைக்கோ” ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2015/04/", "date_download": "2020-01-19T02:02:04Z", "digest": "sha1:NDRZM5ZF3LWAB3T7EUG235N6GLTGD6WY", "length": 83775, "nlines": 951, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: April 2015", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவியாழன், 30 ஏப்ரல், 2015\nசங்கீத சங்கதிகள் - 52\nஜி.என்.பி , மதுரை மணி சந்தித்தால் \nமே 1. ஜி.என்.பியின் நினைவு நாள். ( இந்த வருடம் 50-ஆவது நினைவு நாள்)\nஇதோ அவர் நினைவில் சில ‘சங்கதி’கள் \nஇசை விமர்சகர் சுப்புடு ஜி.என்.பி.யைப் பற்றி ஒரு கட்டுரையில் எழுதியது.\n“ ஐம்பது வருடங்களுக்கு முன்பு இசை வானிலே ‘ஜி.என்.பி’ தோன்றியபோது இசைப் பழம்புள்ளிகளெல்லாம் பெரிதும் கலங்கினார்கள். ஏனெனில் ஜி.என்.பி. மேதா விலாசம் படைத்தவர். குறுகிய நோக்கம் அவரிடம் அறவே கிடையாது. பழைய பல்லவியைப் பாடாமல், இருபதே கீர்த்தனைகளை வைத்துக் கொண்டு காலம் தள்ளாமல், ராகங்களையும் கீர்த்தனைகளையும் எழில் நோக்குடன் கண்டு, இசை உலகில் ஒரு புரட்சியையே உண்டு பண்ணினார். நாதஸ்வரத்தை ஒத்த சாரீரம். நாலு ஸ்தாயிகளை எட்டும் சாரீரம். நினைத்ததையெல்லாம் பேசும் சாரீரம்.\nஅவர் ஒரு இசை வள்ளல். அண்டியவர்க்கெல்லாம் இசையை அள்ளி அள்ளி வழங்கினவர். அவருடைய சீடர்கள் அனந்த கோடி. வேறு எந்த மகா வித்வான்களுக்குள்ளும் இந்த மனப் பான்மையோ பாங்கோ அறவே கிடையாது. இதற்கு சாட்சி தேவையில்லை. இது அப்பட்டமான உண்மை. ”\nஆதௌ கீர்த்தனாரம்பத்தில் ... ‘ஆனந்த விகட’னில் 22.7.56-இல் ஒரு புதிய நகைச்சுவைத் தொடர் தொடங்கியது. “இவர்கள் சந்தித்தால்’ என்பது அதன் தலைப்பு.\nமுதலில் இந்தத் தொடரைப் பற்றி எழுத்தாளர் ஸ்ரீதர் ( பரணிதரன், மெரினா) , அமரர் ‘கோபுலு’ இருவரும் என்ன சொன்னார்கள் என்று பார்ப்போம்.\n“ அக்காலத்தில் ‘இவர்கள் சந்��ித்தால்” என்ற பகுதியைப் படிக்காதவர்களே இல்லை எனலாம். பத்திரிகை உலகிற்கே புது இலக்கணம் படைத்த எவரெஸ்ட் சட்டயர் அது. நான்கைந்து பேரை எழுதச் சொல்லி, அவற்றை அடித்துத் திருத்தி, செதுக்கிச் செப்பனிட்டு, இணைத்துப் பிணைத்து, ஒரு கட்டுரையைக் கடைந்தெடுக்கும் ஆசிரியரின் (வாசனின்) செப்பிடு வித்தையைக் கண்டு நான் வியந்து போனேன்.\n-- ஸ்ரீதர், ”விகடனில் நான்”,விகடன் பவழ விழா மலர் ---\n“ அந்தக் கால கட்டம் விகடனுக்கு ஒரு லேசான இறங்குமுகமாக இருந்தது. அந்த சமயத்தில் வாசன், விகடனுக்குப் புதிய பொலிவு ஊட்டும் நோக்கத்துடன் தானே நேரடியாக விகடன் சம்பந்தப்பட்ட பணிகளைக் கவனிக்கத் தொடங்கினார். தினமும் விகடன் ஆபீசுக்கு வந்து, ஆசிரியர் இலாகாவினருடன் மீட்டிங் நடத்துவார். விகடனை இம்ப்ரூவ் பண்ண ஆலோசனைகள் சொல்லுவார். அனைவரிடம் ஆலோசனைகள் கேட்பார். அப்போது உதித்தது தான் ‘இவர்கள் சந்தித்தால்’ என்ற ஐடியா. இந்த வரிசையில் எழுதப் பட்ட கட்டுரைகளில் ராஜாஜி, ஈ.வே.ரா.வில் தொடங்கி பல இரு துருவ முக்கிய பிரமுகர்கள் சந்தித்துக் கொண்டால் என்ன நடக்கும் என்ன பேசுவார்கள் என்று சுவைபட விவரிக்கும் கற்பனைச் சந்திப்புகள் இடம்பெற்றன. அவை வாசகர்கள் மத்தியில் பரபரப்பான வரவேற்பினைப் பெற்றன. ‘\n--கோபுலு, “சித்திரம் பேசுதடி”, தொடர், அமுதசுரபி, டிசம்பர் 2007.\nமுதல் கட்டுரை ஈ.வே.ரா - ஆசார்ய வினோபாவுடன் தான் தொடங்கியது. பிறகு ராஜாஜி-காமராஜர் , அண்ணாதுரை - ஸ்ரீபிரகாசா, சிவாஜி கணேசன் -எம்.ஜி.ஆர் என்ற பல சந்திப்புக் கட்டுரைகள் வந்தன. தோராயமாக 20 கட்டுரைகள் வந்தன என்று நினைவு. )\nமுதல் கட்டுரைத் தொடர்புள்ள ஒரு படம் கீழே\nஅந்தத் தொடரில் அவ்வப்போது சங்கீதம், நடனம் தொடர்புள்ள சில கட்டுரைகள் வந்தன. அவற்றில் ஜி.என்.பி. தொடர்புள்ள ஒன்றை இங்கே இடுகிறேன். அவருடைய நண்பர் மதுரை மணிக்கும் இது ஓர் அஞ்சலி தான்\nஇந்தக் கட்டுரைக்குப் போனஸ் அமரர் கோபுலு வின் ஓவியங்கள் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா ( சில ஓவியங்களில் ‘மாலி’யின் பழைய சித்திரங்களின் சாயல் தெரியவில்லை ( சில ஓவியங்களில் ‘மாலி’யின் பழைய சித்திரங்களின் சாயல் தெரியவில்லை\n[ நன்றி : விகடன் ]\nசங்கீத சங்கதிகள் : மற்ற பதிவுகள்\nLabels: கட்டுரை, கோபுலு, சங்கீதம், சுப்புடு, மதுரை மணி, ஜி.என்.பி, ஸ்ரீதர்\nபுதன், 29 ஏப்ரல், 2015\nரவி���ர்மா பரமசிவப் பட பாரதி\n29 ஏப்ரல் . இன்று பாரதிதாசன் பிறந்த தினம்.\nஓவியர் ராஜா ரவிவர்மாவின் பிறந்த தினமும் தான்\nஇவ்விரண்டும் சேர்ந்து எனக்கு நினைவு படுத்திய இந்தக் கட்டுரையை இங்கு வெளியிடுகிறேன்\nஇந்தக் கட்டுரைக்கு ஒரு முன்னுரையாக ‘பாரதி’ அறிஞர் ரா.அ.பத்மநாபன் ஒரு நூலில் எழுதியதில் ஒருபகுதியை முதலில் இடுகிறேன்.\n“ பாரதியாரால் ஊக்குவிக்கப் பெற்றுக் கவியாகி, கவிதையில் பாரதியாரின் நேர் வாரிசாகத் திகழ்ந்த “பாரதிதாசன்” தாம் பாரதியாரை முதன் முதலில் சந்தித்த சுவையான சந்தர்ப்பத்தை இங்கு அழகுற விவரிக்கிறார்.\nபாரதியாரை விட ஒன்பது வயது சிறியவரானாலும், பாரதியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக விளங்கிய பாரதிதாசன், கடைசி வரை பாரதியாரை “ஐயர்” என்றே அழைப்பார். பாரதியைத் தவிர நிறை, எடை, தெய்வம் ஏதுமில்லை அவருக்கு; “ஐயரை” யாரேனும் குறை சொல்லிவிட்டால் பொல்லாத கோபம் வந்துவிடும். அது மட்டுமல்ல. சாதாரணமாகப் பாரதியார் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போதே குரல் உயர்ந்துவிடும்: ஏதோ ஆவேசம் வந்தவர் போலப் பேசத் தொடங்கிவிடுவார் . ......\n1939-இல் “ஹிந்துஸ்தான்” தமிழ் வாரப் பத்திரிகையில் இந்நூல் பதிப்பாசிரியர் வெளியிட்ட , ‘பாரதி மல’ரில் இக்கட்டுரை பிரசுரமாயிற்று. அனுமதியுடன் வெளியிடப் பெறுகிறது “\nபாரதியார் பாடி வெளியிட்டிருந்த ' சுதேச கீதங்கள்' புதுச்சேரியில் படித்தவர்களிடையே உலவியிருந்தது. குவளை (குவளை கிருஷ்ணமாச்சாரியார்) அந்தப் பாட்டுக்களில் சிவற்றைக் கூவிப் பாட நான் கேட்டிருக்கிறேன். என் ஆசைக்கு ஒரு புத்தகம் கிடைத்தது ஒரு நாள்.\nசுதேச கீதங்களை நான் படித்து வந்தேன். ராகத்தோடு முணுமுணுத்து வந்தேன். 'இந்தியா' பத்திரிகையில் சித்திர விளக்கங்கள், சிறுகதைகள், ஈசுவரன் தருமராஜா கோயில் தெரு வளைவுகள், குவளையின் கூச்சல் இவை எல்லாம் சுதேச கீதங்களின் உட்பொருளை எனக்கு விளக்கின. அதன் பிறகு கொஞ்சம் விஷயமான உணர்வோடும், 'நான் ஓர் இந்தியன்' என்ற அகம்பாவத்தோடும் அப்பாடல்களைப் பாட முடிந்தது நாளடைவில்\nஎனது கொட்டடி வாத்தியார் வேணு நாய்க்கருக்குக் கல்யாணம் வந்தது. மாலை 3 மணிக்குக் கல்யாணப் பந்தல் பாட்டுக் கச்சேரி நடந்தது. பாடகரில் நானும் ஒருவன்.\nகணீரென்று ஆரம்பித்தேன். \"வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ\" என்பதை. அப்போது என் பின் ஒருபுறமாக, இதற்குமுன் நான் வீதியில் பார்த்த சில உருவங்கள் உட்கார்ந்திருந்தன. அவற்றில் ஒன்று ரவிவர்மா 'பரமசிவம்'.\nவேணு நாய்க்கர், \"இன்னும் பாடு சுப்பு\" என்றார்.\nநான், \"தொன்று நிகழ்ந்த தனைத்தும்\" என்ற பாட்டைப் பாடினேன்.\nசபையில் இருந்தவர்கள் மொத்தம் முப்பது பேர் இருக்கும். 30 பேர்வழிகளில் சுமார் 25 பேர்கள், நான் பாடும் போது, அந்த ரவிவர்மா பரமசிவத்தையே பார்க்கிறார்கள். அந்த பரமசிவத்தின் பெயர், விலாசம் என்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் ஒரு குறிப்பிடத் தக்கவராக இருக்கலாம் என்று தோன்றிற்று.\nஎன்னை மேலும் பாடச் சொன்னார் வேணு நாய்க்கர். பாடினேன்.\nஅப்போது வேணு நாய்க்கர், \"அவுங்க யார் தெரியுமில்ல\nதெரியாது என்று கூட நான் சொல்லி முடிக்கவில்லை. ரவிவர்மா படம்: \"நீங்க தமிழ் வாசிச்சிருக்கீங்களோ\" என்று என்னைக் கேட்டார்.\nவேணு நாய்க்கர், அப்போது, \"அவுங்கதானே அந்தப் பாட்டெல்லாம் போட்டது. சுப்பிரமணிய பாரதி என்று சொல்றாங்களே\" என்று 'பரமசிவப் படத்தை' எனக்கு அறிமுகப்படுத்தினார்.\nஎனக்கு நாணம். சந்தோசம். பயம். அப்போது என் மூஞ்சியை நான் கண்ணாடி எடுத்துப் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியமேயில்லை. நான் ஓர் அசல் இஞ்சி தின்ற குரங்கு. பாரதியார் என்னென்ன என்னிடம் சொன்னார், நான் அப்போது என்ன பதில் சொன்னேன் என்பவைகளைக் கேட்டால் அப்போதே என்னால் சொல்ல முடியாது. இப்போது என்னால் சொல்ல முடியுமா\nகடைசியாக பாரதியார் சொல்லிய வார்த்தையை மாத்திரம் நான் மறந்து போகவில்லை. அது என் ஆவலைப் பூர்த்தி செய்யும் வார்த்தை. அந்த வார்த்தையை அவர் வெளியிட்டவுடன் என் நினைவில் அது தங்காமல் என்னை ஏமாற்றி விடக் கூடும் என்று அதன் முதுகின் மேல் ஏறி உட்கார்ந்து அமிழ்த்திக் கொண்டேன்.\n\"வேணு, ஏன் இவரை நம் வீட்டுக்கு நீ அழைத்து வரலே\nநான் வீதியில் அடிக்கடி பார்த்து, \"இவர் ரவிவர்மா படத்தில் காணும் பரமசிவம் போல் இருக்கிறார்\" எனறு ஒப்புக் கூட்டி நினைத்த மனிதர் பாரதியார் என்று தெரிந்து கொண்டது ஒன்று. அவர் ஒரு சுதேசி என்பது ஒன்று. அவர் எங்கள் ஊர் பிரபலஸ்தர் பொன்னு முருகேசம் பிள்ளை முதலியவர்களால் பாராட்டப்படுகிறவர் என்பது ஒன்று -- அத்தனையும் என் மனத்தில் சேர்ந்துகொண்டு என்னைச் சந்தோஷமயமாக்கிவிட்��ன. மறு நாள் காலையில் நான் வேணு நாய்க்கருடன் பாரதியார் வீட்டுக்குப் போகப் போகிறேன். மறுநாள் என்பது சீக்கிரம் வரவில்லையே என்பதுதான் கவலையாய்க் கிடந்தது.\nநானும் வேணு நாய்க்கரும் பாரதியார் வீட்டு மாடியில் ஏறிப் போகிறோம்... வீணையின் தொனி. ஆனால் அதில் எழுத்துக்களின் உச்சரிப்பு என் காதில் கேட்கிறது. நான் மாடியின் கூடத்தில் பாரதியாரை, அவர் பக்கத்தில் பாடிக் கொண்டிருக்கும் சிவா நாயகரை, வாத்தியார் சுப்பிரமணிய ஐயர் தம்பி சாமிநாத ஐயரை, கோவிந்த ராஜுலு நாயுடுவைப் பார்த்தேன். நாயகர் பாட்டுக்கு பாரதியார் 'ஆஹா' போடும்போது நான் கும்பிட்டேன். பாரதியார் கும்பிட்டு, \"வாருங்கோ, உட்காருங்கோ. வேணு உட்கார். குயில் பாடுகிறது. கேளுங்கோ\" என்றார். சிவா நாயகருக்குப் பாரதியார் 'குயில்' என்று பெயர் வைத்திருந்தார்.\nபிறகு சிறிது நேரம் சிவா நாயகர் பாட்டு. அதன் பிறகு என்னைப் பற்றிய விவரம் நடந்தது. கொஞ்ச நேரம். \"எனக்கு உத்தரவு கொடுங்கள்\" என்று பாரதியார் அதே கூட்டத்தில் ஒரு புறமாக உட்கார்ந்து எழுத ஆரம்பித்தார். மீதியுள்ள நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். எனக்குப் பேச்சு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அங்கு ஒரு மூலையில் கிடந்த கையெழுத்துப் புத்தகத்தைப் பார்க்க வேண்டும் என்பதிலேயே என் எண்ணம் சென்று மீண்ட வண்ணமிருந்தது. மெதுவாக நகர்ந்து அந்தப் புத்தகத்தின் பக்கத்தில் உட்கார்ந்தேன். பிறகு அதைக் கையில் எடுத்தேன், விரித்தேன்... வசமிழந்தேன்.\nநான் அதற்கு முன் இலக்கிய இலக்கணத்திலே என் காலத்தைக் கடத்தியிருந்தவன். என் ஆசிரியரும், புதுச் சேரியில் பிரபல வித்துவானுமாகிய பங்காரு பத்தர், மகாவித்துவான் பு. அ. பெரியசாமிப் பிள்ளை இவர்களால் நடத்தப்படும் கலைமகள் கழகத்தின் அங்கத்தினன். பழந்தமிழ்ச் செய்யுட்கள் போலவே யாருக்கும் புரியாதபடி எழுதுவதுதான் கவிதை என்ற அபிப்பிராயமுள்ளவன். கடிதம் எழுதும்போதுகூடக் கடுமையான நடையை உபயோகிப்பதுதான் கௌரவம் என்ற தப்பெண்ணமுடையவன்.\nபாரதியார் புத்தகம் என்னைப் புதியதோர் உலகில் சேர்த்தது.\nநானும் பாரதியார் பாடல்கள் எழுதி வைத்துள்ள கையெழுத்துப் புத்தகமும் ஒரு பக்கம்; என் அறிவும் அதனுட் புகுந்து அதை விரிவுபடுத்தும் விஷயமும் ஒரு பக்கம். என் உள்ளமும் அதில் இனிப்பைச் சேர்க்கும் சிறு சிறு முடி���ுள்ள எளிய சொற்களும் ஒரு பக்கம் லயித்துப் போய்க் கிடந்தன. பாரதியாரை, அங்கிருந்த மற்றவர்களை, அவர்கள் வார்த்தைகளைக் கவனிக்க என்னிடம் மீந்திருந்த உறுப்புக்கள் ஒன்றுமில்லை. இப்படி வெகு நேரம்.\nஇதற்குள் பாரதியார் எழுதியது முடிந்தது. கோவிந்த ராஜுலு நாயுடு பீடி பிடித்தாயிற்று. பாரதியாரும் சிவா நாயகரும் சுருட்டுப் பிடித்தாயிற்று. மணியும் 11 ஆயிற்று. கடைசியாக, சிவா நாயகர் என்னைப் பாரதியாருக்குச் சுட்டிக்காட்டி, \"இவர் தமிழ் வாசித்தவர் சுவாமி\" என்றார். அதற்குப் பாரதியார், \"இல்லாவிட்டால் என் கையெழுத்துப் புத்தகத்தில் அவருக்கு என்ன இருக்கிறது\" என்றார், அன்புடன், நல்லெண்ணத்துடன்.\nஅதன் பிறகு நான், \"போய் வருகிறேன், சுவாமி\" என்றேன். பாரதியார், \"சரி, நேரமாகிறதா நீங்கள் ஓய்வுள்ள நேரத்திலெல்லாம் இங்கு வரணும்\" என்று குறிப்பிட்டார். அதைவிட வணக்கமாக என்னால் கும்பிட முடியவில்லை. \"நமஸ்காரம், நமஸ்காரம்\" என்று துரிதமாய்ச் சொல்லிப் பிரிய எண்ணமில்லாது பிரிந்தேன். என்னுடன் மற்றவர்களும் எழுந்தார்கள்.\nநாயகர், சாமிநாத ஐயர், நாயுடு அனைவரும் வழி முழுவதும் பாரதியாரின் குணாதிசயங்களை விவரித்தார்கள். நான் பாரதியாரின் விழிகளில் சற்று நேரத்தில் தரிசித்தவைகட்குமேல் அவர்கள் நூதனமாக ஒன்றும் கூறவில்லை\n[ நன்றி: “பாரதியைப் பற்றி நண்பர்கள்” , தொகுத்தவர்: ரா.அ.பத்மநாபன், வானதி பதிப்பகம், 1982. ]\nLabels: கட்டுரை, பாரதி, பாரதிதாசன், ரவிவர்மா., ரா.அ.பத்மநாபன்\nபுதன், 22 ஏப்ரல், 2015\n[ நன்றி: விகடன் ]\nஏப்ரல் 21. பாவேந்தர் பாரதிதாசனின் நினைவு தினம்.\nஅவர் 1964-இல் மறைந்தபோது, ஆனந்த விகடன் வெளியிட்ட கட்டுரையை இங்கு அவர் நினைவில் இடுகிறேன்.\n'எனக்குக் குயிலின் பாட்டும், மயிலின் ஆடலும், வண்டின் யாழும், அருவியின் முனவும் இனிக்கும்; பாரதிதாசன் பாட்டும் இனிக்கும்' என்றார் தமிழ்ப் பெரியார் திரு.வி.க.\nஆமாம். பாரதிதாசன் பாட்டு, இனிமையும், வேகமும், எழுச்சியும் மிகுந்த ஒன்று பாவேந்தர் பாரதி ஏற்றித் தந்த தீபத்தை அணையாமல் காப்பாற்றி வந்தவர் அவர். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவருக்கு இணையான தமிழ்க் கவிஞர் எவரும் இல்லை என்றே சொல்லலாம். அவர் மறைவு தமிழுக்கு நஷ்டம், தமிழ் மக்களுக்கு நஷ்டம், தமிழ்க் கவிதை உலகுக்கு ஈடு செய்ய முடியாத நஷ்டம். அவர் குடும்���த்தாருக்கு விகடன் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறான்.\nபாரதியாரின் வாழ்க்கையைப் பற்றி விகடனுக்கு எழுதுவதாக இருந்தார் கவிஞர் பாரதிதாசன். ஒரு கட்டுரையும் தந்தார். பின்னர் உடல் நலக் குறைவு காரணமாக அவரால் தொடர்ந்து தர முடியவில்லை. 'அவர் தருவார்; அதை வாசகர்களுக்கு நாம் தரலாம்' என்றிருந்தோம். அதற்குள் கூற்றுவன் அவரைக் கொண்டு சென்றுவிட்டான். அவர் தந்த அந்தக் கட்டுரையை இந்த இதழில் பிரசுரிக்கிறோம்.\nஆயிரக்கணக்கான அந் தமிழ்க் கவிஞர்கள் இருந்தார்கள். பதினாயிரக்கணக்கான பைந்தமிழ்ப் புலவர்கள் இருந்தார்கள்.\nவாய்ப் பாட்டுக்காரர்கள் வன்னாசன்னம். நகர்தோறும் நாடகப் பாட்டுக்கள், சிற்றூர்தோறும் தெருக் கூத்துப் பாட்டுக்கள் கொஞ்ச நஞ்சமல்ல. குந்தும் திண்ணைகளில் இரா மாயணப் பாட்டுக்கும், கோயிலின் குறடுகளில் பாரதப் பாட்டுக்கும் பஞ்சமே இல்லை.\nசாவுக்கு இறுதியிலும், வாழ்வுக்கு நடுவிலும் மற்றும் திருக்கோயில்களிலும் திருவிழாக்களிலும் தேவாரமும், திருவாசகமும், திருவாய் மொழியும் வாய் ஓய்ந்தாலும் வழக்கம் ஓய்வதில்லை.\nஒரு தப்பு, அல்லது இரண்டு தாளம்; அதுவும் இல்லாவிட்டால் ஓர் உடுக்கை. அதற்கும் பஞ்சமானால், ஒற்றைத் தந்தி துத்தனாகக் கட்டையிலாவது ஒட்டியோ ஒட்டாமலோ பிச்சைக்காரர் பாட்டுக்கள் அங்கு இங்கு எனாதபடி எங்கும் கேட்கும். குறைந்தது 'காயமே இது பொய்யடா' இனத்தில் வேளைக்குப் பத்து உருப்படியாவது காதில் விழும். ஆனால்-\nசந்து, பொந்து, தமிழ் மன்றம் எந்த இடங்களிலும், தழைவு, இழவு, தமிழ் விழா எந்த நேரத்திலும் கேட்கப்படும் பாட்டில், ஒலிதான் விளங்கும்; பொருள் விளங்காது\nபுலவர்க்குள் பாட்டின் பொருள் பற்றிப் போர் தொடங்கும். கார் உள்ளளவும் கடல் நீர் உள்ளளவும் எந்த முடிவும் ஏற்பட்டுவிடாது.\nபுலவர் தாய்மொழி பற்றிப் போராடுவதை மற்றவர் ஆவலாக வேடிக்கை பார்க்க நெருங்குவதுண்டா என்றால், 'இரும்படிக்கும் இடத்தில் ஈ மொய்க்கவே மொய்க்காது'. புலவர் பொதுமக்கள் அல்லர்; அனாமத்துக்கள்\nஒரு கவிஞர் கவிதை இயற்றினால், அந்தக் கவிதையின் பொருள் அவருக்கும், அவர் போன்ற கவிஞர்க்குமே விளங்கவேண்டும் அயலார்க்குப் பொருள் தெரியும்படி எழுதப்படும் கவிதை அப்பட்டம், மட்டம்\nநாடகத்தில் பாட்டைக் கவனிப்பதில்லை. பாட்டின் மெட்டு���்கள்தாம் கவனிக்கப்படும். பாட்டுக்கள் தமிழாகத்தான் இருக்கவேண்டும் என்ற தேவையில்லை. அது பெரும்பாலும் இந்துஸ்தானியாய் இருந்து போகட் டுமே\nஇடையிடையே சமஸ்கிருத ஸ்லோகம் சொல்லுகின்ற நடிகன், சமஸ்கிருதத்தைச் சொல்லுவதாக வாந்தி எடுத்தாலும் அவன் கெட் டிக்காரன். அவனால் வருமானம் மிகுதியாகும். 'நல்ல தங்கை', 'வள்ளி', 'அரிச்சந்திர விலாசம்' போன்ற மாமூல் நாடகங்களுக்குத்தான் நல்ல பெயர். நாடகத்துக்கு வந்தவர்கள் உருவத்தை ஆவலாகக் காணுவதல்லாமல், கதை உறுப்பினரின் உள்ளத்தையும், உள்ளத்தை விளக்கும் பாட்டையும் கேட்பதில் காலத்தை வீணாக்க மாட்டார்கள் கதையும், பாட்டும் தலைமுறை தலைமுறை யாக நடப்பவைதானே\nஅந்நாளில் பொருள் விரியும் தமிழ்ச் செய்யுட்கள் இருந்தன; பொருள் புரியும் தமிழ்ச் செய்யுள்கள் இருந்ததில்லை. புரியாத பாட்டைக் கேட்டுக் கேட்டு மக்கள், புரியும் பாட்டைக் காட்டி 'இந்தா' என்று அழைத்தாலும், அவர்கள் தெனாலி இராமனின் சுடக் குடித்த பூனைகளாய் ஓடுவார்கள்\nதமிழ்ப் பாட்டு என்பது தமிழர்க்கு வெறுப்பூட்டும் பொருளாயிற்று.\nபன்னிரண்டாம் நூற்றாண்டில் வீழ்ந்த தமிழகம், பாவேந்தர் பாரதியாரின் பாட்டுக்கு வரும்வரைக் கும் எழுந்திருக்கவே இல்லை கொட்டை நீக்கிக் கோது நீக்கி 'இந்தா' என்று தந்த பலாச்சுளை, மக்கட்கு அன்று பாரதியார் அருள் புரிந்த, பொருள் விளங்கும் பாட்டு\nவல்லாள மாவரசன் மனைவியைச் சிவனடியார்க்கு அளித்துச் சிவனடி அடைந்தான் என்ற கதையை, ஆயிரம் பாட்டால் பாடி முடித்தார் என் நண்பர் துரைசாமி வாத்தியார். 'இது காலத்துக்கு ஏற்றதல்ல; பாட்டின் நடையும் சிக்கலானது' என்றார்கள் பலர். துரைசாமி வாத்தியார் தவறுணர்ந்து, தணலிற் போட்டுக்கொளுத்தினார் புராணத்தை. ஆனால், அரிய கருத்தை எளிய நடையில் எழுதுவது செயற் கரிய செயல் என்பதை துரைசாமி வாத்தியார் அப்போதுதான் தெரிந்து கொண்டார்.\nபாவேந்தர் பாரதியார் நாட்டுக்குப் பாடத் துவங்கியது 1906-ம் ஆண்டில்தான். அதற்கு முன் அவர் வீட்டாருக்கும் நெருங்கிய நண்பர்கட்கும் பாடியிருக்கலாம்.\nபாரதியார் பாட்டுக்கள் எப்படி இருக்கும் என்று கேட்பவர் இருந்தால், அவர்கட்கு நான் சொல்லும் விடை இதுதான்:\n1. தமிழர் 1906-ல் எந்தெந்த தமிழ்ச் சொற்களை அறிந்திருந்தார்கள் அந்தந்தச் சொற்களையே வைத்துப் பாட்���ைப் பாடினார்.\n2. 1906-ல் தமிழர் இருந்த அடிமை நிலையை விலக்க, அவர்கள் மீட்சி நிலையை அடைய அவர்கட்கு எக்கருத்தை வைத்துப் பாட வேண்டும்\n3. எவ்வளவு பெரிய உள்ளம் வேண்டும் அவ்வளவு பெரிய உள்ளத்தைக் கொண்டு பாடினார்.\n4. எவ்வளவு பாட்டுத் திறம் வேண்டும் அவ்வளவு பாட்டுத் திறத்தைக் கொண்டு பாடினார்.\nஅந்நாள் பாரதியார் பாட்டைக் கேட்ட, பாசி படிந்த தமிழ்த்தாயின் செந்தாமரை முகத்தில் மின்னிய புன்னகை, இருண்ட நாட்டில் பட்டப்பகலைச் செய்தது. தமிழர் கண்ணைக் கசக்கிக்கொண்டு எழுந்தார்கள்.\n[ நன்றி : விகடனின் ‘காலப் பெட்டகம்’ ]\nLabels: கட்டுரை, பாரதி, பாரதிதாசன்\nவியாழன், 16 ஏப்ரல், 2015\nகல்கி - 7: சார்லி சாப்ளின்\nசார்லி சாப்ளினின் ‘சிட்டி லைட்ஸ்’ : பட விமர்சனம்\nஏப்ரல் 16. சார்லி சாப்ளினின் பிறந்ததினம்.\nடிசம்பர் 25. சாப்ளினின் நினைவு தினம்.\n1931- இல் வந்த சாப்ளின் படம் ‘ சிட்டி லைட்ஸ்’.\n1932-இல் ஆனந்த விகடனில் , கே.ஆர். சர்மா சாப்ளினின் இரு தோற்றங்களை உடனே வரைந்தார் ( சி.வி.மார்க்கன் ( மார்க்கபந்து) என்ற ஓவியருக்குப் பின்னர் விகடனில் சேர்ந்தவர் சர்மா என்று தெரிகிறது.)\n[ நன்றி: விகடன் ]\n1933-இல் இந்தப் படம் பற்றி 'கல்கி' தன் ‘ஆடல் பாடல்’ பகுதியில்\nஎழுதிய விமர்சனத்தின் ஒரு பகுதி:\n'சார்லி சாப்ளின் பெயர் பெற்ற ஹாஸ்ய நடிகராயிற்றே இந்தக் கதை சோகரஸம் பொருந்தியதாகவல்லவோ இருக்கிறது இந்தக் கதை சோகரஸம் பொருந்தியதாகவல்லவோ இருக்கிறது' என்று மேற்படி காட்சியைப் பாராதவர்கள் கேட்கலாம். ஆமாம்; சோகரஸம் பொருந்திய இந்தக் கதையிலேதான் ஆரம்ப முதல் கடைசி வரையில் பார்ப்பவர்கள் குலுங்கக் குலுங்கச் சிரிக்கும்படி பண்ணுகிறார் சார்லி. இந்தக் கதையை சினிமா காட்சியில் பார்க்கும்போது சிரிப்பும் கண்ணீரும் மாறி மாறி வந்துகொண்டிருக்கிறது.\nஎந்த உணர்ச்சியையும் வாய்ப் பேச்சினால் உண்டாக்குவதைவிட அதிக தீவிரமான அளவில் நடிப்பினால்தான் உண்டாக்க முடியும் என்பது சார்லியின் கருத்து. இதை முன்னிட்டுத்தான் இக் காட்சியின் ஆரம்பத்தில் டாக்கி பரிகசிக்கப்பட் டிருக்கிறது போலும்\nகுபேர பட்டணமான நியூயார்க்கில், ஆயிரம் தையலுடன் கூடிய கந்தல் துணி உடுத்தியவனும், வீடு வாசலற்றவனும், ஜீவனத்துக்கு வழியில்லாத வனுமான ஒரு நாடோடியைத் தமது கதாநாயகனாகவும், ஏழைக் குருட்டுப் பெண் ஒருத்தியை க��ாநாயகியாகவும் அமைத்துக்கொண்ட சார்லியின் தைரியந்தான் என்ன தற்கால நாகரிக வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் எவ்வளவும் கடூரமாக அவர் பரிகசிக்கிறார்\nதமிழ்நாட்டிலுள்ள நடிக சிகாமணிகளுக் கெல்லாம் ஓர் எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். 'ஸிடி லைட்ஸ்' என்னும் காட்சியைப் பார்க்க மட்டும் தப்பித் தவறிப் போய்விட வேண்டாம். அதைப் பார்த்தால் ஒருவேளை, 'நாமும் பவுடர் பூசி வேஷம் போடுவதா வேண்டாம் நமக்கு இந்த நாடகத் தொழில் வேண்டாம் நமக்கு இந்த நாடகத் தொழில்' என்று தீர்மானித்து விடக் கூடும். ஆகவே, ஜாக்கிரதை\n[ நன்றி : விகடனின் ‘காலப் பெட்டகம்’ ]\nLabels: கட்டுரை, கல்கி, படவிமரிசனம்\nசெவ்வாய், 14 ஏப்ரல், 2015\n[ மூலம்; மணியம் ]\nயாவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nகீழே உள்ள கவிதை கோபுர தரிசனம் 2005 தீபாவளி மலரில் வந்த கவிதை\nபரமனின் பாட்டில் பிழைதனைக் கண்டு\n. . பகர்ந்தது யாருடைச் சொல்\nமரபணு என்னும் மகிமைப் பிரணவ\n. . மந்திர நாயகி சொல் (1).\nதந்திரச் சூரனைப் பண்டைச் சமர்தனில்\n. . தாக்கிய தாருடை வேல்\nசெந்திலின் செல்வனைப் பத்தர்க் கருளிய\n. . செந்தமிழ் அன்னையின் வேல். (2)\nதாவத் தவித்திடும் முல்லைக்குத் தேரினைத்\n. . தந்த தெவருடைக் கை\nகாவலர் காமுறும் தொன்மை இலக்கணக்\n. . காப்பிய நாயகி கை. (3)\nஅன்பும் இறையும் இரண்டிலை ஒன்றென\n. . ஆய்வுகள் செய்தவர் யார் \nமந்திரம் ஓதிய மாமுனி முத்தமிழ்\n. . மாதவள் செல்வ மகன். (4)\nகறையான் அரித்த சுவடிகள் தேடிக்\n. . களைத்த தெவருடைக் கால்\nமறையென மாண்புறு முப்பால் வழங்கிய\n. . வண்டமிழ் அன்னையின் கால். (5)\nபண்ணிசை கூத்தியல் யாப்பியல் நல்கிப்\n. . பகுத்தது யார் அறிவு\nமண்ணும் அறிந்திடாச் சந்தம் நிறைதமிழ்\n. . மாதாவின் கூர் அறிவு. (6)\nயாவரும் எம்மவர் யாதுமே நம்நகர்\n. . என்றசொல் யாருடைச் சொல்\nபாவலர் பாட்டிசைப் பாணரைப் பெற்றவள்\n. . பைந்தமிழ் அன்னையின் சொல். (7)\nவெள்ளி, 10 ஏப்ரல், 2015\nபதிவுகளின் தொகுப்பு: 276 – 300\nபதிவுகளின் தொகுப்பு: 276 – 300\n276. பி.ஸ்ரீ. -10: பாரதி விஜயம் -2\n277. சங்கீத சங்கதிகள் -41\nசீஸன் 55 : 1\n278. ஸர்தார் வல்லபாய் படேல்\n279. சங்கீத சங்கதிகள் -42\n280. பதிவுகளின் தொகுப்பு: 251 – 275\n281. சங்கீத சங்கதிகள் -43\nசுப்புடு; நினைவுகள் : 1\n282. சங்கீத சங்கதிகள் -44\nசுப்புடு; நினைவுகள் : 2\n283. சங்கீத சங்கதிகள் – 45\nபெரிய வைத்தியநாத ஐயர் : பகுதி 1\n284. சங்கீத சங்கதிகள் – 46\nபெரிய வைத���தியநாத ஐயர் : பகுதி 2\n286. சாவி -12 : 'அவுட்' அண்ணாஜி\n287. பாடலும் படமும் - 9:\n288. சங்கீத சங்கதிகள் - 47\nஐயன் முகம் மறைந்து போச்சே\n290. சங்கீத சங்கதிகள் - 48\n291. சங்கீத சங்கதிகள் - 49\n292. சங்கீத சங்கதிகள் - 50\n293. கொத்தமங்கலம் சுப்பு -10\n294. செந்தமிழ்ப் பாட்டன் ; கவிதை\n295. சசி -10 ; எதிர்பாராதது\n296. லா.ச.ராமாமிருதம் -9: சிந்தா நதி - 9\n5. சொல் // லா.ச.ரா\n297. எஸ். எஸ். வாசன் – 2\n298.சங்கீத சங்கதிகள் - 51\n\" அப்பவே சொன்னேனே, கேட்டாயா\n300. சாவி -13: 'கமிஷன்' குப்பண்ணா\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 52\nகல்கி - 7: சார்லி சாப்ளின்\nபதிவுகளின் தொகுப்பு: 276 – 300\nசொல்லின் செல்வன் : கவிதை\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (2)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (2)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (4)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவீணை சண்முக வடிவு (1)\nவெ. சாமிநாத சர்மா (1)\n966. சங்கீத சங்கதிகள் - 144\nசிரிகமபதநி - 3 மேலும் சில சங்கீத ‘ஜோக்ஸ்’ [ நன்றி: நண்பர்கள் , இணையம், விகடன், கல்கி, அமுதசுரபி ] தொடர்...\n1439. சங்கீத சங்கதிகள் - 211\nதியாகராஜர் 100 : 1 தியாகராஜரின் 100 -ஆவது ஆராதனை விழாவை ஒட்டி, சென்னையிலும் மற்ற இடங்களிலும் 1946-டிசம்பர்/1947-ஜனவரி களில் ...\n967. எஸ். வையாபுரிப்பிள்ளை - 3\nதை மாசப் பிறப்பு எஸ். வையாபுரிப்பிள்ளை [ ஓவியம்: மாதவன் ] ’சக்தி’ இதழில் 1954-இல் வந்த ஒரு கட்டுரை. === [ If y...\nசங்கீத சங்கதிகள் - 107\nதியாகராஜர் கீர்த்தனைகள் - 2 ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது. மேலும் ஐந்து தியாகராஜரின் கீர்த்தனைகள் . 1931 - இல் சு...\n1438. பாடலும் படமும் - 88\nஞாயிறு போற்றுதும் துறைவன் 'துறைவன்' ( எஸ்.கந்���சாமி) சென்னை வானொலி நிலைய இயக்குநராய்ப் பணி புரிந்தவர். பேரா. அ.சீ.ரா வ...\nவாய் மணக்க வாழவென்று பொங்கல் வைக்கிறோம் கொத்தமங்கலம் சுப்பு 40 -களில் விகடனில் வந்த ஒரு கவிதை. செல்லரித்த பக்கங்கள் தாம். ஆனால் ...\n1437.பாடலும் படமும் - 87\nசெந்தமிழ் பேசப் பிறந்தோம் நாம் 'கல்கி' இதழில் 1946 -இல் வந்த அட்டைப்படமும், விளக்கமும். 'கல்கி'யில் பொங்கலைப் பற்ற...\nசங்கீத சங்கதிகள் - 106\nதியாகராஜர் கீர்த்தனைகள் - 1 ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது. ஜனவரி 13, 2017. இந்த வருடம் திருவையாற்றில் தியாகராஜ ஆராதனை தொ...\nதை அரசி அ.சீ.ரா பொங்கலோ, பொங்கல் பொதுவில் ‘நாணல்’ என்ற பெயரில் கவிதைகளை எழுதும் பேராசிரியர் அ.சீநிவாசராகவன் ‘அ.சீ.ரா’ என்ற பெயரில...\nசங்கீத சங்கதிகள் - 11\nவான சஞ்சாரம் இசைத்தேனீ [ வி.வி.சடகோபன் ] ’கல்கி’ கிருஷ்ணமூர்த்தி ஆனந்த விகடனில் ‘கர்நாடகம்’ என்ற பெயரில் பல அருமையான இசை, சினி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.pdf/127", "date_download": "2020-01-19T01:32:57Z", "digest": "sha1:VUU6HCFG2TTEAP5M4PDJFY7L6CXX7PJO", "length": 7013, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இரு விலங்கு.pdf/127 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதெள்ளிய ஏனலிற்கிள்ளயைக் கள்ளச் சிறுமியெனும் வள்ளியை வேட்டவன் தாள்வேட் டிலைசிறு\nவள்ளைதள்ளித் துள்ளிய கெண்டையைத் தொண்டையைத் தோதகச்\nசொல்லைநல்ல வெள்ளிய நித்தில வித்தார மூரலை\nவேட்டநெஞ்சே வேட்டல் என்ருல் விரும்புதல் என்று பொருள். நாம் மனேவியை விரும்பிக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் கல்யாணத்திற்கு வேள்வி என்று ஒரு பெயர் உண்டு. வேட்டல் என்பதற்கே திருமணம் செய்தல் என்று பொருள். மனேவியைத் திருமணம் செய்துகொண்ட இடத்தை வே ட் ட க ம் என்று சொல்கிற மரபு ஒன்று தமிழ்நாட்டில் உண்டு. அப்படியே விரும்பிச் செய்கின்ற காரியம் வேள்வி. முனியுங்கவர்கள் செய்கிற செயல் அது. நம்முடைய வாழ்நாளில் நலம் தருவதாகவும். மறுமைக்கு உறு தி தருவதாகவும் இருக்கும் செயல்களேயே வேட்கவேண்டும். அல்லாத வற்றை வேட்டால் அவற்ருல் துன்பமே உண்டாகும்,\nஅருணகிரியார் தம்முடைய நெஞ்சைப் பார்த்து இரங்குவதுபோலச் சொல்கிருர்; நெஞ்சமே, நீ என்த வேட்கவேண்டுமோ அதை வேட்கவில்லையே ஒன்றையும் வேட்காம��் சும்மா இருந்தாலும் போதுமே ஒன்றையும் வேட்காமல் சும்மா இருந்தாலும் போதுமே அப்படி யின்றி எதை வேட்டால் உனக்கு உய்வு கிடைக்காதோ அதை வேட்கிருயே அப்படி யின்றி எதை வேட்டால் உனக்கு உய்வு கிடைக்காதோ அதை வேட்கிருயே' என்று சொல்கிரு.ர். மனத்திற்கு ஆசைப்படுவது இயல்பு. ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றி அதனைத் தன்னுடையது ஆக்கிக்கொள்ள வேண்டுமென்ற ஆசை மனிதனது உள்ளத்தில் நிகழும் இந்த ஆசைதான் பிறப்புக்கு மூல காரணம் என்று பெரியவர்கள் சொல் கிறர்கள். ஆல்ை இந்த ஆசை நல்ல பொருள்களிடத்தில்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 21:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bajajfinserv.in/tamil/loan-against-property-in-delhi", "date_download": "2020-01-19T01:51:39Z", "digest": "sha1:ZJZUKBB76I464LCRW2KFOBR6WHIPI4AQ", "length": 63949, "nlines": 566, "source_domain": "www.bajajfinserv.in", "title": "Englishहिंदीதமிழ்മലയാളംతెలుగుಕನ್ನಡ", "raw_content": "\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெற்றிடுங்கள்\nதொழில் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெற்றிடுங்கள்\nமருத்துவருக்கான கடன் இப்போது பெற்றிடுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nரென்டல் வைப்பு கடன் இப்போது பெற்றிடுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெற்றிடுங்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெற்றிடுங்கள் ஷாப்பிங் உதவியாளர்\nகாருக்கான கடன் இப்போது பெற்றிடுங்கள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் இப்போது பெற்றிடுங்கள்\nதனிநபர் கடன் விண்ணப்பி தனிநபர் கடன் ஃப்ளெக்ஸி கடன் திருமணத்திற்கான தனிநபர் கடன் பயணத்திற்கான தனிநபர் கடன் மருத்துவ அவசரத்திற்கு தனிநபர் கடன்\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி வீட்டு கடன் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன்\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகாப்பீடு வ��ண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது ஷாப்பிங் உதவியாளர் EMI நெட்வொர்க் கார்டு\nபிற செக்யூர்டு கடன்கள் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பத்திரங்கள் மீதான கடன்\nமுன்-ஒப்புதல் பெற்ற சலுகை காப்பீட்டு சலுகை\nமுதலீடு விண்ணப்பி நிலையான வைப்புத்தொகைகள் மியூச்சுவல் ஃபண்டுகள்\nகிரெடிட் கார்டுகள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் தொடர்புகொள்ள\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசட்ஸ் கேர்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி நடப்பு மூலதன கடன் இயந்திரக் கடன் பெண்களுக்கான தொழில் கடன் SME/ MSME கடன் சுய தொழிலுக்கான தனிநபர் கடன்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nஹோம் ஃபைனான்ஸ் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசட் கேர்\nபிற செக்யூர்டு கடன்கள் பங்குகள் மீதான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க EMI நெட்வொர்க் கார்டு எப்படி விண்ணப்பிப்பது\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nமுன்-ஒப்புதல் பெற்ற சலுகை காப்பீட்டு சலுகை\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன் ஈட்டுறுதி காப்பீடு புதிய\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY ஃப்ளெக்ஸி வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nகாப்பீடு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசட் கேர்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் சொத்து மீதான கடன் அடமான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பங்குகள் மீதான கடன்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது ஷாப்பிங் உதவியாளர் EMI நெட்வொர்க் கார்டு\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள்\nமுன்-ஒப்புதல் பெற்ற சலுகை காப்பீட்டு சலுகை\nதனிநபர் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி தனிநப��் கடன் EMI கால்குலேட்டர் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன்\nபயன்படுத்திய வாகனத்திற்கான ஃபைனான்ஸ் காருக்கான கடன் புதிய பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மற்றும் டாப்-அப் புதிய பயன்படுத்திய காருக்கான நிதியுதவி\nதங்கக் கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் கால்குலேட்டர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nநிலையான வைப்புத்தொகைக்கான கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி சொத்துக்கான கடனின் தகுதி சொத்து மீதான கடன் வட்டி விகிதங்கள் சொத்துக்கான கடன் கால்குலேட்டர் அடமான கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n2 & 3 சர்க்கர வாகன கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nபங்குக்கு கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nகுத்தகை வாடகை தள்ளுபடி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nநிலையான வைப்பு & முதலீடுகள்\nநிலையான வைப்புத்தொகை விண்ணப்பி சிறப்பம்சங்கள் & நன்மைகள் நிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர் FD வட்டி விகிதங்கள் மூத்த குடிமக்கள் FD உங்கள் FDஐ புதுப்பித்துக் கொள்ளுங்கள் நண்பரை ரெஃபர் செய்யவும் FD தகுதி & தேவையான ஆவணங்கள் முதலீடு செய்ய முழுமையான வழிகாட்டி வாடிக்கையாளர் ஆவணங்கள் பதிவிறக்கம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nNRI FD விண்ணப்பி சிறப்பம்சங்கள் & நன்மைகள் கால்குலேட்டர்\nசிஸ்டமேட்டிக் டெபாசிட் திட்டம் விண்ணப்பி சிறப்பம்சங்கள் & நன்மைகள் கால்குலேட்டர்\nமியூச்சுவல் ஃபண்டுகள் இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் & நன்மைகள் அடிப்படை தகுதி வரம்பு எப்படி முதலீடு செய்யலாம்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் தயாரிப்பு தகவல் கிரெடிட் கார்டு தகுதி வரம்பு விண்ணப்ப நிலையை கண்காணிக்க அறிக்கையை காண்பி பில் கட்டணம் கிரெடிட் கார்டு சலுகைகள் தொடர்புகொள்ள\nகிரெடிட் கார்டின் வகைகள் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு பிளாட்டினம் பிளஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் பிளஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு வேர்ல்டு பிரைம் சூப்பர்கார்டு வேர்ல்டு பிளஸ் சூப்பர்கார்டு டாக்டர் சூப்பர்கார்டு ஷாப் ஸ்மார்ட் சூப்பர்கார்டு டிராவல் ஈசி சூப்பர்கார்டு வேல்யூ பிளஸ் சூப்பர்கார்டு CA சூப்பர்கார்டு\nமருத்துவ காப்பீடு விண்ணப்பி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தயாரிப்பு தகவல்\nகார் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் மூன்றாம் தரப்பினர் கார் காப்பீடு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசைல்டு பிளான் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nசேமிப்பு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஆயுள் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபாதுகாப்புத் திட்டங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஇரு சக்கர வாகன காப்பீடு விண்ணப்பி மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீடு ஆட் ஆன் கவர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமுதலீடு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபணிஓய்வுத் திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபயணக் காப்பீடு தயாரிப்பு தகவல்\nமருத்துவர்களுக்கான இழப்பீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nகாப்பீட்டு பாலிசிகள் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட காப��பீட்டு சலுகைகள்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசிறந்த விற்பனை வாலெட் சேவை மையம் கீ பாதுகாப்பு மருத்துவமனை ரொக்கக் காப்பீடு கைப்பேசி ஸ்கிரீன் காப்பீடு ட்ரெக் கவர்\nபுதிதாக வந்துள்ளவைகள் Practo சுகாதார திட்டங்கள் TV காப்பீடு AC காப்பீடு வாஷிங் மெஷின் காப்பீடு சாகச காப்பீடு பர்ஸ் கேர் Handbag Assure\nஉதவி வாலெட் சேவை மையம் விலை பாதுகாப்பு காப்பீடு பர்ஸ் கேர் காண்க\nஉடல்நலம் சாகச காப்பீடு க்ரூப் ஜீவன் சுரக்ஷா டெங்கு காப்பீடு காண்க\nபயணம் ட்ரெக் கவர் உள்நாட்டு விடுமுறை பேக்கேஜ் புனிதப்பயண காப்பீடு காண்க\nலைஃப்ஸ்டைல் ஐவியர் அசூர் Watch Secure வாஷிங் மெஷின் காப்பீடு லைஃப்ஸ்டைல் காண்க\nவெல்னஸ் Practo மருத்துவ திட்டங்கள் Practo மருத்துவர் திட்டம் காண்க\nநீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nநிதித்தகுதி அறிக்கை தயாரிப்பு தகவல்\nஅசட் கேர் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவிஹெல்த் கார்ட் தயாரிப்பு தகவல்\nவாலெட் இப்போது பதிவிறக்கவும் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெற்றிடுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெற்றிடுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெற்றிடுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nதொழில் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெற்றிடுங்கள்\nமருத்துவருக்கான கடன் இப்போது பெற்றிடுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nபுதிய சலுகை சலுகைகளை தேடவும் கூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள் நிறைவேற்றுக புதிய ஷாப்பிங் உதவியாளர்\nEMI குறைப்பு சலுகை புதிய\nவாஷிங் மெஷின் Haier LG lloyd Onida வேர்ல்பூல்\nவாட்டர் ப்யூரிஃபையர்கள் A. O. SMITH LG\nகல்வி படிப்புகள் ICA ALLEN கரியர் இன்ஸ்டிடியூட் ஆகாஷ் இன்ஸ்டிடியூட்\nகிட்சென் அப்ளையன்சஸ் எல்ஜி அல்ட்ரா HAFELE\nரெஃப்ரிஜரேட்டர் Haier HITACHI LG வேர்ல்பூல்\nஆடியோ சிஸ்டம்கள் BOSE சோனி\nஃபர்னிச்சர் & டெகார் AT-HOME HOME TOWN லிப்ரா மெத்தை\nEMI நெட்வொர்க் கார்டு விண்ணப்பி சிறப்பம்சங்கள் & நன்மைகள் தகுதி வரம்பு மற்றும் ஆவணங்கள் கிரெடிட் கார்டு இல்லாமல் EMI விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள ஃப்யூச்சர் குரூப் EMI கார்டு இப்போது வாங்கவும் நிறைவேற்றுக புதிய ஷாப்பிங் உதவியாளர் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு விண்ணப்பி சிறப்பம்சங்கள் & நன்மைகள் தகுதி வரம்பு மற்றும் ஆவணங்கள் விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்புகொள்ள\nசாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பயன்கருவிகள் ஏர் கன்டிஷனர்கள் ஏர் கூலர்கள் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் இன்வெர்ட்டர்கள் / ஜெனரேட்டர்கள் பிரிண்டர்கள் வாட்டர் ப்யூரிஃபையர் ஏர் ப்யூரிஃபையர் ரூம் ஹீட்டர்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு முன் ஒப்புதல் பெற்ற சலுகைகள்\nமின்னணு பொருட்களின் மீதான EMI டெலிவிஷன் லேப்டாப் மொபைல் போன் கேமரா டேப்லெட்ஸ்\nஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வகை\nEMI-இல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மொபைல் போன்கள் லேப்டாப்கள்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nவீடு, சமையலறை & அறைகலன்கள்\nசமையலறை சாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் வீடு, சமையலறை சாதனங்கள் & அறைகலன்கள் ஃபர்னிச்சர் மாடுலார் சமையலறை மெத்தைகள் பவர் பேக்கப், இன்வர்ட்டர்கள் மற்றும் பேட்டரிகள் ஹோம் பெயிண்டிங்\nலைஃப்கேர் பல்சிறப்பு மருத்துவமனைகள் கூந்தல் மீட்பு மற்றும் அழகு அறுவைசிகிச்சை மெலிவது & அழகு சிகிச்சை பல் பராமரிப்பு கண் பராமரிப்பு ஸ்டெம்செல் வங்கி IVF மற்றும் மகப்பேறு பராமரிப்பு காதுகேட்கும் கருவி நோயறிதல் பராமரிப்பு உடல் ஆரோக்கிய சேவைகள் ஹோமியோபதி\nஆரோக்கியம், பயணம், ஃபேஷன் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் ஆரோக்கியம், பயணம், ஃபேஷன் உடற்பயிற்சி உபகரணம் சைக்கிள்கள் உள்நாட்டு / வெளிநாட்டுப் பயணத்துக்கான ஹாலிடே பேக்கேஜ் ஷாப்பிங் உதவியாளர்\nEMI-யில் ஆண்களின் ஃபேஷன் காஷுவல்ஸ் ஃபார்மல்கள் பாரம்பரிய���ான ஷூக்கள் மற்றும் பல ஸ்போர்ட்ஸ்வியர் சன்கிளாஸஸ் வாட்சுகள் சிறுவர் ஆடைகள்\nகல்விக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பிற கார் டயர்கள் மற்றும் துணைக் கருவிகள் கல்வி மற்றும் தொழில்முறை பாடங்கள்\nஸ்மார்ட்போன்கள் முன்பணம் இல்லை 15,000-க்கும் குறைவாக அதிகம் விற்பனை புத்தம்புதிய சலுகைகள்\nஹோம் அப்ளையன்சஸ் பூஜ்ஜியம் முன்பணத்தில் டிவி மற்றும் ஹோம் என்டர்டெயின்மென்ட் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் AC புத்தம்புதிய சலுகைகள்\nஎங்களது அனைத்து வரம்புகளையும் பார்க்கவும்\nவீட்டு தேடல்கள் பெங்களூரில் சிறப்பு திட்டங்கள் மும்பையில் சிறப்பு திட்டங்கள் புனேவில் சிறப்பு திட்டங்கள் ஹைதராபாத்தில் சிறப்பு திட்டங்கள்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசெயல்படுத்துங்கள்-எங்கள் CSR முதன் முயற்சிகள்\nவாடிக்கையாளர் போர்ட்டல் வழியாக செலுத்துங்கள்\nடெல்லியில் சொத்து மீதான கடன்\nடெல்லியில் சொத்து மீதான கடன்\nஉங்கள் பிரௌசர் விண்டோவை மூட வேண்டாம். எங்கள் தனிநபர் கடன் விண்ணப்பப் படிவத்திற்கு நாங்கள் உங்களை திருப்பிவிடுகிறோம்.\nஅடிப்படை தகுதி வரம்பு மற்றும் ஆவணங்கள்\nவட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்\nசொத்து மீதான கடன் வகைகள்\nசொத்துக்கான கடன் EMI கால்குலேட்டர்\nசொத்து மீதான கல்வி கடன்\nசொத்து மீதான ஸ்டார்ட்-அப் கடன்\nசொத்து மீதான டேர்ம் கடன்\nடெல்லியில் சொத்து மீதான கடனின் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்\nவட இந்தியாவின் மிக பெரிய வர்த்தக மையம் டெல்லியாகும். இதன் பொருளாதாரத்தை அதிக அளவில் ஊக்குவிப்பது வங்கி மற்றும் நிதிசார் துறைகள் தான். இப்பகுதியின் மற்ற பெரிய தொழிற் துறைகளாவன வேளாண்மை, ரியல் எஸ்டேட், IT, சரக்கு போக்குவரத்து, மற்றும் சுற்றுலா ஆகியவை அடங்கும். இந்தியாவின் முன்னனி NBFCகளில் ஒன்றான பஜாஜ் ஃபின்செர்வ் சொத்துக்கு ஈடான மிக விரைவு கடனை இந்நகரில் வசிக்கும் மக்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களில் வழங்குகிறது.\nரூ.3.5 கோடி வரை கடன்கள்\nபஜாஜ் ஃபின்சர்வ் மூலம் சொத்து மீதான கடனை ஆச்சரியகரமான வட்டி விகிதங்கள் மற்றும் உயர் மதிப்பில் பெற்றிடுங்கள். மாத வருமானம் கொண்டவர்கள் ரூ. 1 கோடி வரையும் சுய-தொழில் பார்ப்பவர்கள் ரூ. 3.5 கோடி வரையும் கடனுதவி பெறலாம்.\nபஜாஜ் ஃபின்சர்வ் சொத்து மீதான கடன் பெறுவதை மிக சுலபமாக்கியுள்ளது. உங்கள் விண்ணப்பத்துடன் சில ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். உங்கள் அலுவலகம் அல்லது வீட்டில் இருந்தபடியே எங்கள் பிரதிநிதி ஆவணங்களை சேகரித்து கொள்வார்.\nஉங்கள் கடனின் செயல்முறை 72 மணி நேரங்களில் முழுமையடைகிறது.\nமாத ஊதியம் பெறுபவர்கள் 2 முதல் 20 வருடங்கள் வரையிலான ஒரு தவணைக்காலத்தை தேர்ந்தெடுத்து வசதிக்கேற்ப திரும்ப செலுத்தலாம். சுய-தொழில் முனைவோர்கள் 18 வருடங்கள் வரையிலான ஒரு தவணைக்காலத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். உங்கள் கடன் மீது பகுதியளவு-பணம்செலுத்தல் அல்லது முன்செலுத்தல் போன்ற குறைந்த கட்டண வசதிகளை எந்த நேரமானாலும் நீங்கள் பெறலாம்.\nஒரு விண்ணப்பத்துடன் உங்களுக்கு தேவையானதை பல முறை கடனாக பெறுங்கள் மற்றும் பயன்படுத்திய தொகை மீது மட்டும் வட்டி செலுத்துங்கள். உங்கள் நிதிகளை சிறப்பாக நிர்வகிக்க உங்களுக்கு உதவுவதற்கு வட்டியை மட்டும் EMI-வாக திருப்பிச் செலுத்த தேர்வு செய்யுங்கள்.\nசுலபமான பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வசதி\nநீங்கள் பஜாஜ் ஃபின்சர்விற்கு சொத்து மீதான கடனை விரைவான மற்றும் சுலபமான முறையில் மாற்றினால் ஒரு அதிக மதிப்பை கொண்ட டாப்-அப் கடனை பெறும் கூடுதல் நன்மையையும் பெறுகிறீர்கள்.\nஉங்களுடைய EMI-ஐ கணக்கிடுங்கள் உங்களுடைய EMI-ஐ கணக்கிடுங்கள்\nடெல்லியில் சொத்து மீதான கடன்: தகுதி வரம்பு மற்றும் ஆவணங்கள்\nபஜாஜ் ஃபின்சர்வ் மாத ஊதியம் பெறுபவர்களுக்கும் சுய-தொழில் செய்பவர்களுக்கும் சொத்து மீதான கடனை வழங்குகிறது. சொத்து மீதான கடனுக்கான தகுதி வரம்பு மிகவும் எளிமையானவை மற்றும் குறைந்தபட்ச ஆவணமாக்கலை கொண்டது.\nடெல்லியில் சொத்து மீதான கடன்: வட்���ி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்\nபஜாஜ் ஃபின்சர்வ் சொத்து மீதான கடன் மீது கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை குறைந்தபட்ச செயல்முறை மற்றும் நிர்வாக கட்டணங்களில் வழங்குகிறது.\nசொத்து மீதான கடன் பெற சிறந்த நகரங்கள்\nமும்பையில் சொத்து மீதான கடன்\nபுனேயில் சொத்து மீதான கடன்\nதானேயில் சொத்து மீதான கடன்\nநொய்டாவில் சொத்து மீதான கடன்\nகொல்கத்தாவில் சொத்து மீதான கடன்\nசென்னையில் சொத்து மீதான கடன்\nகாசியாபாத்தில் சொத்து மீதான கடன்\nபெங்களூருவில் சொத்து மீதான கடன்\nடெல்லியில் சொத்து மீதான கடனுக்காக எங்களை தொடர்பு கொள்ளவும்\nநீங்கள் பஜாஜ் ஃபின்சர்விற்கு புதியவரா அல்லது டெல்லியில் சொத்து மீதான கடன் பற்றிய மேலும் தகவல்களை தேடுகிறீர்களா அல்லது டெல்லியில் சொத்து மீதான கடன் பற்றிய மேலும் தகவல்களை தேடுகிறீர்களா நீங்கள் எங்களை 1800-103-3535 எண்ணில் அழைத்து விசாரிக்கலாம்.\nநீங்கள் பஜாஜ் ஃபின்சர்வின் நடப்பு வாடிக்கையாளர் என்றால் எங்களை 020-3957 5152 எண்ணில் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nகல்வி கடன் நிதி பெறுவது எப்படி\nகல்வி கடனை எவ்வாறு பெறுவது\nசொத்து மீதான கல்வி கடன்\nகல்வி கடனுக்காக வித்யலக்ஷ்மி திட்டம்\nசொத்துக்கான கடன் வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்\nசொத்துக்கான கடனின் தகுதி மற்றும் ஆவணங்கள்\nசொத்து மீதான கடன் ஆன்லைன் விண்ணப்பம்\nகல்வி கடனுக்கான படோ பர்தேஷ் திட்டம்\nசொத்துக்கான கடன் EMI கால்குலேட்டர்\nஉங்கள் குழந்தைக்கான சிறந்த கல்வியை பெறுங்கள்\nதொந்தரவில்லா கடனுடன் உங்கள் விருப்பப்படி திருமணம் செய்யுங்கள்\nஉங்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்றபடி அடமான கடனை பெறவும்\nஉங்கள் மாதாந்திர தவணைகளை கணக்கிடுங்கள்\n2&3 சக்கர வாகனக் கடன்\nசுய தொழிலுக்கான தனிநபர் கடன்\nசொத்து மீதான கல்வி கடன்\nஇரு சக்கர வாகன காப்பீடு\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபின்சர்வ் இன்சைட்ஸ் -\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nசொத்து மீதான கல்வி கடன் கால்குலேட்டர்\nசலுகைகளும் விளம்பரங்களும் (ஆஃபர்களும் புரொமோஷனும்)\nகேலக்ஸி - பார்ட்னர் போர்ட்டல்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\n4th ஃப்ளோர்,பஜாஜ் ஃபின்சர்வ் கார்ப்பரேட் ஆஃபிஸ், ஆஃப் புனே-அகமத்நகர் ரோடு, விமன் நகர், புனே – 411014\n© 2018 பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்\nபஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்:\nகார்ப்பரேட் ஐடென்டிட்டி எண் (CIN):\nIRDAI கார்ப்பரேட் ஏஜென்ஸி பதிவு எண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-01-19T03:03:30Z", "digest": "sha1:LNA2KW5Z5UJWZ6W4AOBIPAUWTTHUPU4N", "length": 38076, "nlines": 123, "source_domain": "www.siruppiddy.info", "title": "பிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019 :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > பிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட வாழ்வு வாழ அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்\nசிறுப்பிட்டி இணையமும் இவரை வாழ்த்தி நிற்கின்றது.\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாம���,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\nயாழ்.காரை நகரில் சேதன நெற்செய்கை வயல்விழா\nயாழ்.காரை நகரில் சேதன நெற்செய்கை வயல்விழா நேற்று முற்பகல் மொந்திபுலம் வயல் பிரதேசத்தில் தொல்புரம் - காரைநகர் விவசாயப் போதனாசிரியர் எஸ்.நிரோஜன் தலைமையில் இடம்பெற்றது.2019/20 பெரும்போகத்தில் 30 ஏக்கர் வயல் நிலத்தில் சேதன முறையில் நெற்செய்கையை மேற்கொண்ட விவசாயிகளைக் கௌரவிக்கும் நிகழ்வாக இந்த வயல் விழா...\nவல்வெட்டித் துறையில் பிரமிக்க வைக்கும் பட்டத்திருவிழா\nதைப் பொங்கல் தினத்தினை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் பட்டத் திருவிழா கோலா கலமாக தொடங்கியிருக்கிறது.நூற்றக் கணக்கான இளைஞர்கள் ஒன்றிணைந்து வண்ணமயமான பல வடிவிலான பட்டங்களை வடிவமைத்து வானில் பறக்கவிட்டுள்ளார். வருடா வருடம் தைப் பொங்கல் தினத்தின் போது பட்டத்திருவிழா நடைபெறுவது வழமை....\nதமிழர் திருநாளாம் உழவர் திருநாள் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.உலகில் தமிழர் வாழும் இடங்களில் தைப்பொங்கல் தினம் சிறப்பாக இடம்பெறும்.அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு பொங்கல் வியாபாரங்கள் களைகட்டியுள்ளன. யாழ்ப்பாணத்தில் முதன்மை சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி சந்தையில்...\nயாழ். குப்பிளானில் வாள் முனையில் கொள்ளை\nயாழ்ப்பாணம், குப்பிழான் தெற்கு வீரமனைப் பகுதியிலுள்ள வீடொன்றின் சமையலறையின் புகை போக்கியைப் பிரித்து உள்ளிறங்கிய கொள்ளைக் கும்பல் குறித்த வீட்டிலிருந்தவர்களை வாள் மற்றும் கத்தி முனையில் கடுமையாக அச்சுறுத்தி அங்கிருந்த தங்க நகைகள் பெறுமதிவாய்ந்த கைத்தொலைபேசிகள் மற்றும் ஒருதொகைப் பணம் என்பவற்றைக்...\nயாழில் மிக பிரம்மாண்டமாக நிக்கும் கிறிஸ்மஸ் மரம்\nயாழ்ப்பாணம் - உரும்பிராய் புனித மிக்கேல் தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள 85 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் இன்று இரவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் மரத்தை புனித மிக்கேல் தேவாலயத்தின் பங்குத்தெந்தை அருட்பனி ம.பத்திநாதர் உத்தியோகபூர்வமாக திறந்து...\nயாழில் பட்டம் ஏற்றி விளையாடிய சிறுவன் கிணற்றில் தவறி வீழ்ந்து சாவு\nபட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்தார் என்று மந்திகை மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.பருத்தித்துறை இன்பருட்டிப் பகுதியில் இன்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த ஜெகன் ஆனந்த் (வயது -17) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார் என்று...\nயாழ்.மாவட்டத்தில் இரு விபத்துக்கள் மற்றும் காய்ச்சலினால் 3 பேர் பலி\nயாழ்.மாவட்டத்தில் நேற்றய தினம் மட்டும் இரு விபத்துக்கள் மற்றும் காய்ச்சலினால் 3 பேர் பலியாகியிருக்கின்றனர்.சிறுப்பிட்டி வீதி விபத்தில் சிக்கி குடும்பஸ்த்தர் ஒருவர் உயரிழந்தார். அதேபோல் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தபொன்னாலையை சேர்ந்த 41 வயதான சண்முகநா தன் இராசகிருஷ்ணன் என்ற குடும்பஸ்த்தர்...\nநாட்டில் வேகமாகப் பரவும் புதுவித காய்ச்சல்\nஇன்புளுவன்சா வைரஸ் தொற்று பரவி வருவதாகவும் அது தொடர்பில் பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.இன்புளுவன்சா வைரஸ் உடலில் உட்புகுந்த நபர் ஒருவர் அதற்கு எதிராக மருந்தை பயன்படுத்துவதனால் பயனில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக...\nயாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முன்னாள் போராளிகளான மாற்று திறனாளிகள் நால்வர் பட்டதாரிகளாக வெளிவந்துள்ளமை பலருக்கும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.முன்னாள் போராளிகளுக்கு முன்னுதாரணமானவர்கள் போராளிப்பட்டதாரிகள். அவர்களுடைய வாழ்க்கைப்போராட்டம் தற்பொழுது ஓரளவு ஓய்வுக்கு...\nயாழில்,இரண்டரை மாத குழந்தை கிணற்றிற்குள் வீசி கொலை\nஇரண்டரை மாத கைக்குழந்தை கிணற்றில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.துன்னாலை, குடவத்தை பகுதியில் நேற்���ு (8) நள்ளிரவு இந்த சம்பவம் நடந்தது. தந்தையார் வேலை நிமித்தம் வீட்டைவிட்டு சென்ற நிலையில், தாயாருடன் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையே, கிணற்றிலிருந்து...\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nபுதுப்பானை வைத்து பொங்கல் வைக்க உகந்த நேரம்\nதேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை சர்க்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்க வைத்து சூரியனுக்குப் படைக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.சூரிய பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிப்பது மகரசங்கராந்தியாகும்....\nகுருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்\nஇதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 01. 11. 2019\nமேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான ந��தியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்....\nமேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி...\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ucl.ac.uk/why-we-post/tamil/about-us/how-we-did-it", "date_download": "2020-01-19T02:37:06Z", "digest": "sha1:DJFVRPUOYB4L5DDCHC3FY6X4XGE7FDY3", "length": 5992, "nlines": 49, "source_domain": "www.ucl.ac.uk", "title": "how-we-did-it | Why We Post - UCL - London's Global University", "raw_content": "\nஇதை நாங்கள் எப்படி செய்தோம்\nநாங்கள் மானுடவியலாளர்களாக உள்ளதால், சிறிய ஆய்வு களங்களில் எங்களது நீண்ட கால ஆராய்ச்சியை மேற்கொள்ளும் போது அந்த களத்தின் ஆழம் மற்றும் அகலத்தை ஆராய வேண்டும். நாம் பொதுவாக உலகளாவிய அணுகுமுறை நோக்கிலேயே அணுகுகிறோம், ஆனால் நமது ஆய்வு களங்களின் தேர்வு, நமது குழுவின் நிபுணத்துவத்தையேப் பொறுத்திருந்தது. நாங்கள் ஒவ்வொருவரும் தத்தமது ஆய்வு களங்களில் 15 மாதங்கள் தங்கியிருந்து, ஒவ்வொருவருடனும் நெருங்கிய தொடர்பில் இருந்து களஆய்வு குறிப்புகளை ஒப்பீடு செய்து கொண்டோம். எங்கள் திட்டம் பற்றிய சிறப்பம்சம் என்னவென்றால் ஒவ்வொரு ஆராய்ச்சியாளரும் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் அதே கருத்துக்களை மையமாக கொண்ட தலைப்பில் ஆராய்ச்சி செய்யக்கூடிய இந்த ஒப்பீட்டு அணுகுமுறை ஆகும். எனவேதான் ஆராய்ச்சி பற்றிய எங்கள் புத்தகங்கள் அனைத்தும் ஒரே அத்தியாய தலைப்புகளைக் கொண்டும், ஆனாலும் கண்டுபிடிப்புகள் அபூர்வமாக மாறுபட்டும் இருக்கின்றன.\nமக்களின் உறவுகள் மற்றும் அன்றாட வாழ்க்கை முறை மூலமாக சமூக ஊடகங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால், நீங்கள் சில அந்தரங்கமான விஷயங்களை அடிக்கடி விவாதிக்க வேண்டி நேரலாம். நம்முடைய ஆய்வில் பங்கு பெறுபவர்களின் அடையாளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் நாம் தன�� நபர்களை அநாமதேயமானவர்கள் ஆக்குகிறோம் மேலும் அவர்கள் மாறுபட்டு இணக்கம் தெரிவிக்காத வரையில், திரைப்படங்கள் மற்றும் புகைப்படங்கள் முதலியவற்றில் இடம் பெறும்போது, அதன் பொருளடக்கங்கள் அவர்களுடன் எந்த வகையிலும் சம்பந்தப்பட முடியாது என உறுதி செய்கிறோம். இரண்டு பெரிய நகரங்கள் தவிர, நாம் நமது ஆய்வுக் களங்களுக்குப் புனைப்பெயரையேப் பயன்படுத்தி இருக்கிறோம்.\nகளப்பணியை தொடங்கும் போதும் அதை முடிக்கும் தருவாயிலும் ஒவ்வொரு ஆய்வு களத்திலும் சுமார் 100 பேர்களிடம் குறுகிய ஆய்வுகள் மேற்கொண்டோம், மற்றும் சில சமயங்களில் பெரிய ஆய்வுகளையும் மேற்கொண்டோம் உதாரணத்திற்கு நமது இங்கிலாந்து ஆய்வுகளத்தில் 2,496 பள்ளிக் குழந்தைகள் கலந்து கொண்ட ஆய்வு. சில முடிவுகளை கீழ்க்கண்ட தகவல் தரவு படங்கள் போன்று \" உலகம் சமூக ஊடகங்களை எவ்வாறு மாற்றியது\" என்ற புத்தகத்தில் காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?m=20191130", "date_download": "2020-01-19T02:58:00Z", "digest": "sha1:ZGKIQOTHOD7Y6TPIIT24TUPRHPGCF54J", "length": 4092, "nlines": 38, "source_domain": "karudannews.com", "title": "November 30, 2019 – Karudan News <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nபெருந்தோட்ட சேவையாளர்களுக்கு 25% சம்பள உயர்வை உடனடியாக வழங்குமாறு தொ.தே.ச தலைவர் பழனி திகாம்பரம் அழுத்தம்\nஒப்பந்தத்தின் பிரகாரம் பெருந்தோட்ட சேவையாளர்களுக்கு 25% சம்பளத்தை வழங்காது சில பெருந்தோட்டக் கம்பனிகள் இழுத்தடிப்பு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாதென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். இன்று பெருந்தோட்டப் பகுதிகளில் பணிபுரியும் சேவையாளர்கள் தங்களது சம்பள உயர்வை கோரி வீதியில் ஆர்ப்பாட்டம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார். தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தததின் மூலம் சம்பளம் அதிகரிக்கப்படுவது போல தோட்ட சேவையாளர்களுக்கும் ஒப்பந்தம் மூலம்...\nஇ.தொ.கா.தலைமையில் ஏற்பாடுசெய்யப்பட்ட நவஞான பஜனை மண்டலி\nஇலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் சமுக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமயில் 29.11.2019.வெள்ளிகிழமை அக்கரபத்தனை ஹோல்ப���ருக் டி.எம்.லக்சூமிமஹால்கலாசார மண்டபதில் நவஞான பஜனை மண்டலி இடம்பெற்றது.\nகார்பெக்ஸ் கல்லூரி வருடாந்த பரிசளிப்பு விழா\nஅட்டன் கல்வி வலயம் கார்பெக்ஸ் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா 29 சனிக்கிக்கிழமை இடம்பெறவுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/bhagyaraj-kannan/", "date_download": "2020-01-19T01:28:18Z", "digest": "sha1:6SXJDD7MTCNFAQANQLJW2ACMLFW4UVMK", "length": 14346, "nlines": 203, "source_domain": "newtamilcinema.in", "title": "Bhagyaraj Kannan Archives - New Tamil Cinema", "raw_content": "\nஅங்கும் தமிழ் இங்கும் தமிழ்\n‘முடிஞ்சா இவனை பிடி’ படத்தின் பாடல் வெளியீட்டுக்காக சென்னை வந்திருந்தார் சுதீப். நன்றாக தமிழ் பேச தெரிந்திருந்தும் அவர் பேசியது ஆங்கிலத்தில். இப்படி ஒருவரல்ல... இருவரல்ல... வேறு மொழி நடிகர்கள் சென்னைக்கு வரும்போதெல்லாம் ‘தமிழ் புளுயன்ட்டா…\nகமல் ரசிகர்களால் தாக்கப்பட்ட விவகாரம்\n“என்னடா... அந்த கேள்வியை பாண்டே கேட்காமல் விட்டுவிடுவாரோ” என்று யோசித்த ஒரு கேள்வி. சரியான நேரத்தில் கேட்டேவிட்டார் அதை. தந்தி டி.வி யில் அரசியல்வாதிகளின் விலா எலும்பு வலிக்கிற அளவுக்கு கேள்வி கேட்டு அவர்களை தெறிக்க விடும் ரங்கராஜ்…\nசிவகார்த்திகேயன் விஷயத்தில் நல்லகண்ணு ஐயாவை ஏன் நுழைக்கணும் டைரக்டர் மீரா கதிரவன் சாட்டையடி\nwe are with you. ..என்று சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக நான் எழுதியிருந்த நிலைத் தகவலைப் படித்துவிட்டு இன்பாக்ஸிலும் ஃபோனிலும் வந்து பொறுமுகிறார்கள். நல்லகண்ணு ஐயாவுக்கு வருந்தாதவர்கள் சிவகார்த்திகேயனுக்காக அழுகிறார்கள் என்கிற அரைவேக்காட்டுத…\nசிவகார்த்திகேயனின் அழுகை தமிழ்சினிமாவில் பல விளைவுகளை ஏற்படுத்தினால் ஆச்சர்யம் இல்லை. ‘மிரட்றாங்கய்யா...’ என்று அஜீத் மாபெரும் சபையில் அப்போதைய முதல் கலைஞர் கருணாநிதி முன் பொங்கினாரே, கிட்டதட்ட அப்படியொரு விளைவை ஏற்படுத்தியிருக்கிறது…\nசினிமாவில் நசுக்கப்படுகிற ஹீரோக்களுக்கு பகிரங்கமாக ஆறுதல் சொல்லவோ, ஆதரவு காட்டவோ கூட முக்காடு போட்டுக் கொண்டு அர்த்த ராத்திரியில் வரும் சக ஹீரோக்களுக்கு மத்தியில், “கவலைப்படாதீங்க சிவா” என்று பட்டவர்த்தனமாக பளிச்சென்று பேச சிம்புவால்…\nநடிகர் சங்கத்தில் ரெஜினா மோத்வானிக்கும் ஒரு உறுப்பினர் கார்டு போட்டு வைங்க விஷால் ‘அவ்வை சண்முகி’ கமலின் அடுத்த பிளாட்டுக்கே குடி வந���திருக்கிறார் நம்ம எஸ்.கே ‘அவ்வை சண்முகி’ கமலின் அடுத்த பிளாட்டுக்கே குடி வந்திருக்கிறார் நம்ம எஸ்.கே ரிஸ்கே எடுக்காம ஜெயிக்கிற அளவுக்கு அதிர்ஷ்டக் காற்று அவர் பக்கம் வீசிக்…\nஇன்று மம்முட்டி மோகன்லால் படத்துடன் ரெமோவும் ரிலீஸ்\nஇத்தனை வருடங்களுக்குப் பிறகும் மம்முட்டி மோகன்லால் படங்கள் ரிலீசானால், கேரள மக்களுக்கு அந்த நாள்தான் ஓணம் புது புதுசாக இளைஞர்கள் வந்தாலும், இருவருக்குமான ஸ்டாரில் ஒரு ‘ஸ்க்ராச்’ கூட இல்லை இதுவரைக்கும். அப்படியொரு அபாயக் கூண்டுக்குள்…\n ரஜினி பட தியேட்டர்களில் முன்னேற்பாடு\nறெக்க கட்டி பறக்குதய்யா சிவகார்த்திகேயன் புல்லட் எடுத்த எடுப்பிலேயே ஆக்சிலேட்டரை திருகி, அதிரடியாகப் பறந்த சிவகார்த்திகேயனுக்கு ரெமோ ரொம்ப ரொம்ப முக்கியமான படம் எடுத்த எடுப்பிலேயே ஆக்சிலேட்டரை திருகி, அதிரடியாகப் பறந்த சிவகார்த்திகேயனுக்கு ரெமோ ரொம்ப ரொம்ப முக்கியமான படம் வெறும் பொழுதுபோக்கை தாண்டி, வேறொரு ரிஸ்க்கும் எடுத்தார் ரொமோவில் வெறும் பொழுதுபோக்கை தாண்டி, வேறொரு ரிஸ்க்கும் எடுத்தார் ரொமோவில்\n கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கும் தயாரிப்பாளர்\nஅடுத்தவர் முதுகில் கீறல் போடுகிற வேலையை அறவே விரும்பாதவர் விஜய் சேதுபதி அதே டைப்தான் சிவகார்த்திகேயனும் போகிற போக்கில் இவர்களையும் அஜீத் விஜய் ஆக்கி இவர்களின் தொழில் போட்டி மீது கொத்து பரோட்டா விளையாட்டு விளையாடும் போலிருக்கிறது உலகம்\n‘நம்பி வாங்க, சந்தோஷமாக போங்க’ என்பதையே ஒரு கொள்கையாக்கிக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். சுட்டீஸ் முதல் பாட்டீஸ் வரைக்கும் சிரிக்கணும், ரசிக்கணும் என்பதால், ‘எங்க வீட்டுப் பிள்ளை’ இமேஜ் கதைகளையே செலக்ட் செய்து வரும் அவருக்கு, ‘ரெமோ’…\nஒஸ்தி பார்ட் 2 உசுப்பிவிட்ட சிம்பு\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6060", "date_download": "2020-01-19T03:29:32Z", "digest": "sha1:LJM55IX5YAPVPPG5I5MYL4ROCT6L2A6Y", "length": 43933, "nlines": 60, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - ஷேக் சின்ன காசிம், ஷேக் சின்ன பாபு சகோதரர்கள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | சிரிக்க சிரிக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\nஷேக் சின்ன காசிம், ஷேக் சின்ன பாபு சகோதரர்கள்\n- ச. திருமலைராஜன் | டிசம்பர் 2009 |\nதிருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி அருணாச்சலம், திருவீழிமிழலை சகோதரர்கள் வரிசையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்து தமிழ் நாட்டைத் தன் நாதஸ்வர இசையால் மயக்கியவர் பத்மஸ்ரீ டாக்டர் ஷேக் சின்ன மவுலானா சாகிப். அவரது வழித்தோன்றல்களும் சீடர்களும் ஆகிய காசிம், பாபு சகோதரர்கள் சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதிக்கு வந்திருந்தனர். தவில் வித்வான்கள் வெளியம்பாக்கம் பழனிவேல், உடுமலைப்பேட்டை மணிகண்டன் ஆகியோரின் பக்க வாத்தியத்துடன் ஃப்ரீமாண்ட் இந்துக் கோவில், லிவர்மோர் சிவன் விஷ்ணு கோவில் மற்றும் வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் சார்பாக சான் ரமோன் விண்மியர் பள்ளி அரங்கத்திலும் வாசித்துத் தேனினும் இனிய குழல் இசையினால் உருக வைத்தனர்.\nதென்றல் பத்திரிகைக்காக இருவரின் சார்பில் மூத்த சகோதரர் காசிம் அளித்த பேட்டி:\nகே: உங்கள் குடும்பத்தின் இசைப் பின்னணி குறித்து\nகாசிம்: எங்கள் குடும்பம் நாதஸ்வர இசைக்கே தன்னை முன்னூறு வருடங்களுக்கும் அர்ப்பணித்துக் கொண்ட குடும்பம். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தின் கரவாடி கிராமத்தில் உள்ள சிவன், பெருமாள் கோவில்களில் வாசித்து வந்த குடும்பம். கோவிலுக்கு வாசிக்க எங்கள் குடும்பத்துக்கு மானியமாகக் கொடுக்கப்பட்ட விவசாய நிலத்தை நாங்கள் இன்றும் பராமரித்து வருகிறோம். நிஜாம் மன்னர்கள் காலத்தில், நிலத்தையும், ��சையையும், இசைப் பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் பொருட்டு எங்கள் முன்னோர்கள் மதம் மாறும் சூழல் ஏற்பட்டது. ஆனால் இன்றுவரை நாங்கள் ஆண்டவனை மதமாச்சரியம் இன்றி நாத பிரமமமாக வழிபட்டு வருகிறோம். எங்கள் முப்பாட்டனார் ஷேக் காசிம் சாகிப் அவர்களிடம் சிலகலூரிப்பேட்டா ஷேக் ஆதம் சாகிப் குருகுலவாசத்தில் கற்றுப் பின்னாளில் பெரும்புகழ் அடைந்தார். நாங்கள் பாட்டனாரிடம் குருகுல முறையில் இசை பயின்றோம். இப்படி இசைப் பாரம்பரியம் எங்கள் குடும்பத்தில் தொடர்கிறது.\nகே: உங்கள் தாத்தா ஷேக் சின்ன மவுலானா சாகிப் அவர்களைக் குறித்து\nசிறு வயதில் நாதஸ்வரம் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கும் பொழுது அவர்களது விரல்கள் சிறியனவாக இருக்கும். அதற்கு ஏற்றாற் போல ஆரம்பப் பயிற்சிக்கு திமிரி வகை நாதஸ்வரம் பயன்படுத்தப் படுகிறது. அவர்கள் விரல் வளர்ச்சி அடைந்த பின்னால் பாரி வகை நாதஸ்வரங்களைப் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள்.\nகாசிம்: எங்கள் தாய் வழிப் பாட்டனார் பத்மஸ்ரீ டாக்டர் ஷேக் சின்ன மவுலானா சாகிப் அவர்கள். மாபெரும் நாதஸ்வர மேதை. பிரகாசம் மாவட்டத்தில் பிரபலமான மேதையான சாத்தலூர் ஷேக் நபி சாகிப் அவர்களின் பாரம்பரியத்தில் வந்தவர். தன் தந்தை காசிம் சாகிப்பிடமும், வித்வான் ஆதம் சாகிபிடமும் நாதஸ்வரம் கற்றுக்கொண்ட சின்ன மவுலானா பின்னர் தஞ்சாவூர் பாணி நாதஸ்வரத்தையும் கற்றுக் கொண்டார். 1960ம் ஆண்டு முதல் தமிழ் நாட்டில் வாசிக்க ஆரம்பித்த அவர், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாளிடம் கொண்ட அளவற்ற பக்தியின் காரணமாகக் கோவில் அருகிலேயே தன் இல்லத்தை அமைத்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் ஸ்ரீரங்கநாதருக்கே நாதஸ்வர இசையைச் சமர்ப்பித்தார். அடுத்த தலைமுறைக்கு இந்த இசையை எடுத்துச் செல்லும் பொருட்டு சாரதா நாதஸ்வர சங்கீத ஆஸ்ரமம் என்ற பள்ளியை ஸ்ரீரங்கத்தில் தொடங்கி நடத்தினார். அவரது பேரன்களாகிய எனக்கும் சகோதரர் பாபுவுக்கும் அவரே இசை பயிற்றினார். அவருடன் சேர்ந்து 15 வருட காலம் உலகம் முழுவதும் சென்று நாதஸ்வரக் கச்சேரிகள் நடத்தும் பாக்கியத்தையும் நாங்கள் பெற்றோம்.\nகே: உங்களது நாதஸ்வரப் பயிற்சி குறித்து\nகாசிம்: 12 வருடங்களாக நாங்கள் இருவரும் இணைந்தே கச்சேரிகள் நடத்தி உலகமெங்கும் உள்ள நாதஸ்வர ரசிகர்களுக்கு இசை விரு���்து படைத்து வருகிறோம். நாங்கள் அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் நிலையங்களின் ‘ஏ' தரக் கலைஞர்கள். அகில இந்திய வானொலியில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை அளித்து வருகிறோம்.இந்தியாவிலும் பிற உலக நாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளுடன் நாதஸ்வரம் தொடர்பான விரிவுரைகளையும் அளித்து வருகிறோம். எங்கள் பாட்டனாருடன் இணைந்தும், இருவர் மட்டுமேயும் ஏராளமான இசைத் தொகுப்புகளை வெளியிட்டு இருக்கிறோம்.\nநாங்கள் திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரர் ஆலயத்தின் சிறப்பு வித்வான்களாக நியமிக்கப்பட்டு., பிரம்மோத்சவம் உட்பட கோவிலின் விசேஷங்களுக்கு சிறப்பு நாதஸ்வரம் வாசிக்கும் பெரும் பாக்யம் பெற்றுள்ளோம். காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளால் கௌரவிக்கப் பட்டிருக்கிறோம். சிருங்கேரி சாரதா மடத்தின் ஆஸ்தான வித்வான்களாக நியமிக்கப்பட்டுள்ளோம். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத் திருவிழாக்களில் வாசிக்கும் திருப்பணியிலும் ஈடுபட்டு வருகிறோம். திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படித்து BSc பட்டம் பெற்றுள்ளோம். இந்திய அரசின் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறோம். கலா சரஸ்வதி, கலைமாமணி, பொங்கு தமிழ் அமைப்பின் விருது போன்ற எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருககிறோம். தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களால் தமிழக அரசின் கலாசாரத் துறையின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுப் பணிபுரிந்துள்ளோம்.\nகே: நாதஸ்வரம் என்னும் இசைக் கருவியைப் பற்றிச் சொல்லுங்கள்....\nகாசிம்: நாதஸ்வரம் என்னும் குழலிசைக் கருவி ஆண்டவனால் அளிக்கப்பட்டதாக ஐதீகம். தொன்மைக் காலம் முதலே ஆண்டவன் சன்னிதியில் வாசிக்கப்பட்டு வருகிறது. முதலில் திருவாரூர் தியாகேசன் அளித்த தந்தத்தினாலான நாதஸ்வரமும், பின்னால் கல்லால் ஆன நாதஸ்வரமும் பயன்படுத்தப் பட்டு வந்துள்ளது. பின்னர் மரத்தில் செய்யப்பட்ட கருவிகள் புழக்கத்துக்கு வந்தன. இப்பொழுது இரண்டு விதமான கருவிகள் உள்ளன. ஆச்சா மரம் என்னும் உறுதியான மரத்தினால் இந்தக்கருவி செய்யப்படுகிறது. கும்பகோணம் அருகே உள்ள நரசிங்கம்பேட்டையில் செய்கிறார்கள். திமிரி வகை குழல் உச்ச ஸ்தாயியில் வாசிக்க ஏற்றது. காதுக்கு இனிமையாகவும், மென்மையாகவும் சற்று கீழ் ஸ்தாயியிலும் வாசிக்க ஏற்றது பாரி வகைக் கருவியாகும். பாரி நாயனத்தில் டி, டி ஷார்ப் என இரண்டு வகை உள்ளன. டி வகை நாதஸ்வரம் 2 கட்டை சுருதி அளவிற்கும், டி ஷார்ப் வகை நாதஸ்வரம் 2.5 கட்டை அளவுக்குமாகப் பயன்படுத்தப் படுகிறது. டி வகை நாதஸ்வரம் சற்று நீளமானதாக இருக்கும். சிறு வயதில் நாதஸ்வரம் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கும் பொழுது அவர்களது விரல்கள் சிறியனவாக இருக்கும். அதற்கு ஏற்றாற் போல ஆரம்பப் பயிற்சிக்கு திமிரி வகை நாதஸ்வரம் பயன்படுத்தப் படுகிறது. அவர்கள் விரல் வளர்ச்சி அடைந்த பின்னால் பாரி வகை நாதஸ்வரங்களைப் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள்.\nகே: நாதஸ்வர வாசிப்பின் பல்வேறு பாணிகள் யாவை நீங்கள் எந்தப் பாணியைப் பின்பற்றுகிறீர்கள்\nகாசிம்: நாதஸ்வர இசையில் செம்பனார்கோவில் பாணி, திருவீழிமிழலை பாணி, திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை பாணி என்று பல பாணிகள் உள்ளன. இதில் செம்பனார் கோவில் பாணி தாளத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது. திருவீழிமிழலை கீர்த்தனைகளுக்கும், வாய்ப்பாட்டுக்கும் முக்கியத்துவம் அளிப்பது. எங்கள் தாத்தா பின்பற்றியது ‘நாதஸ்வர சக்ரவர்த்தி' திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களது பாணியாகும். தாத்தாவின் மானசீக குரு பிள்ளை அவர்கள். சங்கீத கலாநிதி பட்டத்தை சங்கீத வித்வத்சபையில் பெற்றபொழுது அதை ராஜரத்தினம் பிள்ளையவர்களுக்கே அர்ப்பணிப்பதாக மேடையில் கூறினார். இந்தப் பாணியில் ராக ஆலாபனைகக்கு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது.\nகே: நாதஸ்வர பாணி வாய்ப்பாட்டு என்பது என்ன\nகாசிம்: கர்நாடாக இசைப் பிதாமகர்கள் நாதஸ்வர இசையை உன்னிப்பாக கவனித்து அந்தப் பாணியிலேயே ராக ஆலாபனைகளை அமைத்தனர். வாய்ப்பாட்டும், நாதஸ்வரமும் இணைந்து செல்பவை. ஒன்றுக்கு ஒன்று உறுதுணையாக உள்ளவை, இரண்டு கலைஞர்களுமே ராக ஆலாபனைக்கு இரண்டு இசையையுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள். நாதஸ்வரம் நீண்ட கார்வையை அளிக்க வல்லது. அதைப் பின்பற்றிய பாட்டு அதே போன்ற விளைவை அளிக்கும். மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர், ஜி.என்.பி., செம்மங்குடி போன்றவர்கள் நாதஸ்வர இசையில் தங்கள் கற்பனை வளத்தைச் சேர்த்துப் பாட்டில் பல்வேறு இயல்பான மாறுதல்களைக் கொணர்ந்தவர்கள். ராக ஆலாபனையில் தங்கள் கலைத்திறனின் உச்சத்தைக் காண்பிக்க உதவியது நாதஸ்வர இசையே. டி.எ��். சேஷகோபாலன், சஞ்சய் சுப்ரமணியம், டி.எம். கிருஷ்ணா போன்றவர்களும் இவ்வாறே ஆலாபனையைக் கட்டமைக்கிறார்கள். நாங்கள் இருவரும் தினமும் வாய்ப்பாட்டுப் பயிற்சியும் செய்கிறோம். குரலிசையும் நாதஸ்வரமும் உருவாகிய காலம் முதலே இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்து, ஒன்றை ஒன்று மேம்படுத்தி வளர்ந்து வருகின்றன. வேறெந்த இசைக் கருவியையும் விட நாதஸ்வரம் வாய்ப்பாட்டுக்கு் வெகு அருகில் வரக்கூடியது.\nகே: நாதஸ்வர இசையின் கால வளர்ச்சி குறித்து தமிழிசை என்பது எதைக் குறிக்கிறது பண்ணையா, சொல்லையா \nஇசை என்பது ஒரு மொழி, ஒரு பாணியுடன் மட்டுமே என்றும் தேங்கி நின்று விடுவதில்லை. அது மதம், மொழி, இனம், ஜாதி, தேசம் அனைத்தையும் கடந்தது. ஆண்டவனுடன் இரண்டறக் கலந்தது.\nகாசிம்: தொல்லிசை இலக்கணம் உருவான பொழுது 12 பண்கள் இருந்தன. தேவார இசை, இந்த 12 பண்களின் அடிப்படையிலேயே இசைக்கப்படுகிறது. அதன் பிறகு புரந்தரதாசர், தமிழ் மூவர், சங்கீத மும்மூர்த்திகள், அன்னமாசாரியார் போன்றோர் கர்நாடக இசையின் இலக்கணத்தை மேலும் முறைமைப் படுத்தினர். பல்வேறு ராகங்களுக்குக்கு இடையேயான பல்வேறு இணைப்பு ஆராய்ச்சிகள் மூலமாக ராகங்கள் வளர்ந்தன. வெங்கடமயி காலத்தில் இசை இலக்கணம் முதிர்ச்சி அடைந்தது. மேலும் முகலாய சாம்ராஜ்யம் ஹிந்துஸ்தானத்திற்குள் வந்ததால் பல்வேறு புதிய ராகங்கள் கர்நாடக இசைக்குக் கொடையாகக் கிட்டின. இப்படியாகக் கால வளர்ச்சியில் தொடர்ந்து செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் விளைவாகவும், பிற இசை மரபுகளிடம் இருந்து பெற்றுக்கொண்டும் இப்பொழுது இருக்கும் கர்நாடக இசை இலக்கணம் வளர்ச்சி அடைந்தே வந்துள்ளது. ஹிந்துஸ்தானியில் இருந்து முக்கியமாக தர்பாரி கானடா, யமுன் கல்யாணி, பாகேஸ்வரி போன்ற ராகங்கள் தென்னிந்திய இசை மரபில் பலத்த தாகக்த்தை ஏற்படுத்தின. ஒரு ராகத்தில் எந்த மொழியில் இயற்றப்பட்ட பாடலையும் இட்டுப் பாடலாம். சங்கராபரணத்தில் வாசிக்கும் பொழுது தமிழில் இயற்றப்பட்ட பாடலையும் வாசிக்கலாம், தெலுங்குப் பாடலையும் இசைக்கலாம். ஆகவே தமிழில் இயற்றப்பட்ட பாடல்களையே தமிழிசை என்று அழைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இசை என்பது மொழிகள் தாண்டிய ஒரு தெய்வீக உணர்வு, பரம்பொருளுடன் மானுடர்களை இணைக்கும் இணைப்புச் சக்தி. தெரிந்த மொழியில் ஒரு பாடல் இசைக்கப்படும் பொழுது நம் ரசனை இன்னும் சற்று கூடுகிறது. அனுபவம் மேம்படுகிறது.\nஆரம்பத்தில் கோவில்களில் மட்டுமே நாதஸ்வரம் இசைக்கப்பட்டது. வர்ணம், தேவாரம், கீர்த்தனைகள், திருப்புகழ் இசைக்கவும் பண்டிதர்கள் புரிந்து கொள்ளவும் மட்டுமே என்று இருந்தது. காலப் போக்கில் பல புதிய முயற்சிகள் புகுத்தப்பட்டு இன்று பாமர ரசிகர்களையும் ஈர்க்கக் கூடியதாக வளர்ந்து நிற்கிறது.\nஇசை என்பது ஒரு மொழி, ஒரு பாணியுடன் மட்டுமே என்றும் தேங்கி நின்று விடுவதில்லை. கபீர்தாஸ் பஜன்கள், அபங்க், அஷ்டபதி ஸ்தோத்ரம் என்று இன்று மொழி, வட்டாரம் தாண்டி அனைத்துப் பாணி இசைகளும் நாதஸ்வர வாசிப்பில் இடம் பெறுகின்றன.\nகே: கச்சேரிகளில் தமிழிசைப் பாடப் படுவதில்லை என்னும் குற்றச்சாட்டு குறித்து\nகாசிம்: அதில் உண்மையில்லை. இன்று எல்லா இசைக் கலைஞர்களும் தமிழ்ப் பாடல்களை இசைத்தே வருகிறார்கள். உண்மையை உணராமல், புரியாமல் சாட்டப்படும் குற்றச்சாட்டு இது. இசை எந்த உருவில் இருந்தாலும் அது ரசிக்கப்பட வேண்டியது, அனுபவிக்கப்பட வேண்டியது. அதனால்தான் பாரதியார் சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து என்று பாடினார். தியாகையரும், ஷியாமா சாஸ்திரிகளும் அனைத்துத் தரப்பினரும் ரசிக்கக் கூடிய வகையில் கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்கள். அவற்றின் எளிமை, அர்ப்பணிப்பு, தெய்வீகம் காரணமாக அவர்களது கீர்த்தனைகள் காலத்தைக் கடந்து என்றும் அழியாமல் நிலைத்து நிற்கின்றன. ‘அங்காரகம் ஆஸ்ரயாம்யஹம்' என்று தொடங்கும் செவ்வாய் கிரகத்தைப் போற்றும் முத்துச்சாமி தீட்சதரின் கிருதியைக் கேட்க்கும் பொழுது அதில் வரும் \"மங்கலவாரம் பூமிகுமாரம்\" போன்ற வரிகளில் உள்ள தீர்க்கதரிசனம் ந்ம்மை வியக்க வைக்கிறது.\nகே: நாதஸ்வர இசையில் எத்தனை பேர் இடம்பெறுவது உசிதம்\nகாசிம்: ஒருவர் நாதஸ்வரம் வாசிப்பதும் ஒருவர் தவில் வாசிப்பதுமே முறையாக இருந்தது. ஆனால் தற்பொழுது இரண்டு நாதஸ்வ்ர கலைஞர்களும், இரண்டு தவில் கலைஞர்களும் வாசிப்பது மட்டுமே வழக்கமாகி விட்டது. இதில் சில வசதிகள் உள்ளன. இரண்டு பேர் வாசிக்கும்பொழுது ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றிச் சற்று ஓய்வு கொடுக்கலாம். இரண்டு நாதஸ்வரங்கள் இசைக்கையில் கம்பீரம் கூடி ஒருவித ஸ்டீரியோஃப��ானிக் விளைவு கிட்டுகிறது.\nகே: நாதஸ்வர இசையின் வளர்ச்சிக்காக நீங்கள் ஆற்றும் பங்கு என்ன\nகாசிம்: எங்கள் தாத்தா ஆரம்பித்து வைத்த நாதஸ்வரப் பள்ளியான சாரதா சங்கீத நாதஸ்வர ஆசிரமம் என்ற பள்ளியை, பாரம்பரியம், மங்கல மேன்மை, தொன்மை கொண்ட இந்த இசையினை அழியாமல் காக்கவும் அடுத்த தலைமுறை இளைஞர்களிடம் எடுத்துச் செல்லும் உன்னத நோக்கத்துடனும் நடத்தி வருகிறோம். டாக்டர் சின்ன மவுலானா மெமோரியல் டிரஸ்ட் என்ற அமைப்பையும் நடத்தி வருகிறோம். இந்த அமைப்பின் மூலம் நாதஸ்வர இசையை உலகெங்கும் பரப்பி வருகிறோம். இந்த அமைப்பின் மூலம் இளம் இசைக்கலைஞர்களுக்கு உதவி செய்து ஊக்குவித்து வருகிறோம். சற்று ஏழைமை நிலையில் உள்ள வளரும் கலைஞர்களுக்கு நாதஸ்வரம் வாங்கிக் கொடுக்கிறோம், நலிந்த இசைக் கலைஞர்களுக்குப் பொருளுதவி செய்கிறோம். அனைத்து நாதஸ்வர மேதைகளின் வாசிப்புக்களைச் சேகரித்து இசை நூலகம் ஒன்றை ஏற்படுத்தி வருகிறோம். அந்த நூலகத்தை உலகமெல்லாம் இருக்கும் நாதஸ்வர ரசிகர்களின் வசதிக்காக ஒரு ஆன்லைன் இணையதள நூலகமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். இதுவரை எங்கள் தாத்தாவின் 200 மணி நேரத்துக்கு மேலான கச்சேரிகளைத் தொகுத்து ஆல்பங்களாகச் சேமித்து வைத்துள்ளோம். அந்த ஆன்லைன் நூலகத்தின் முகவரியைத் தென்றல் வாசகர்களுக்கு விரைவில் அறியத் தருகிறோம். நாதஸ்வர இசையைக் கற்றுக்கொள்ளும் கலைஞர்களின் சந்தேகங்களைப் போக்கவும் பல்வேறு உதவிகளை அளிக்கும் தளமாகவும் அந்த இணைய நூலகம் அமையும். பிற மாநிலங்களிலுள்ள அரசு அமைப்புக்கள் மற்றும் தனியார் சங்கங்களுடன் தொடர்பு கொண்டு வளரும் கலைஞர்களுக்கு இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து தருகிறோம்.\nகே: வளரும் இசைக் கலைஞர்களுக்கு உங்கள் அறிவுரை\nகாசிம்: நிறைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு முதலில் அவசியம். நவீன தொழில்நுட்பங்களைப் பயிற்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். உதாரணமாக இப்பொழுது எம்பி3 ப்ளேயர், ஐ பாட், யு ட்யூப், இணையம் போன்ற எத்தனையோ நவீன வசதிகள் வந்துள்ளன. அந்தக் காலத்தில் குருகுலக் கல்வியில் குருவிடம் மிகுந்த தயக்கத்திற்கு பின்னரே சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற முடியும். ஒரு முறைக்கு மேலே கேட்க பயமாக இருக்கும். ஆனா��் இந்தக் காலத்தில் நாம் வீடியோக்களில் எத்தனை முறை வேண்டுமானாலும் திருப்பித் திருப்பிப் போட்டுப் பார்த்து எதையும் ஐயம் திரிபறக் கற்றுக் கொள்ளலாம். ஆடியோவைக் கேட்டுக் கேட்டு இசையின் நுட்பங்களை கிரகித்துக் கொண்டு நம் திறனை வளர்த்துக் கொள்ளலாம். நிறைய கேட்க வேண்டும். உன்னிப்பாக கவனிக்க வேண்டும். முழுமையான குறையற்ற இசைக்கு முயன்று கொண்டே இருத்தல் வேண்டும். நிறையப் பயிற்சி செய்ய வேண்டும். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் கேட்டலோ வாசித்தலோ செய்து கொண்டேயிருத்தல் வேண்டும்.\nஇசையை மதத்துக்கு எதிரானதாகக் கருதுவது மிகவும் தவறான செயல். நுண்கலைகளை எதிர்ப்பவர்கள் தாம் என்ன செய்கிறோம் என்று புரியாமல் செய்கிறார்கள். இசையில்லாமல் இந்த உலகு இல்லை. இறைவன் என்பவன் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்துள்ளான். நடராஜனின் சிவதாண்டவம் பிரபஞ்சத்தின் காஸ்மிக் இயற்பியலையே குறிப்பால் உணர்த்துகிறது. ஒவ்வோர் அணுவுக்குள்ளும் ஆண்டவன் பரிபூரணமாக நிறைந்துள்ளான். இறைவனை ஓங்கார ரூபனாக வழிபடுவதே இசை. குயிலின் ஓசையும், காற்றின் நாதமும், அருவியின் தாளமும் இந்த உலகமும் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் இயற்கை என்னும் இசை வடிவங்களே. இசை எதிரானது என்றால் இறைவனே எதிரானவன் என்றல்லவா அர்த்தம் ஆகிறது இந்தியாவின் இசைக் கலைஞர்கள் அனைவருமே மதமாச்சரியம் இன்றி எங்கும் நிறைந்திருக்கும் ஈசனுக்கு தங்கள் இசையை அர்ப்பணித்தவர்களே.\nபிஸ்மில்லா கானின் இரண்டு நிபந்தனைகள்\nஷெஹனாய் மேதை பிஸ்மில்லா கானைச் சந்திக்க அவரது அமெரிக்க ரசிகர்கள் வந்திருந்தார்கள். காசியில் நிலவும் சுத்தமற்ற சூழ்நிலையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் \"இந்த இடத்திலா நாங்கள் பெரிதும் மதிக்கும் எங்கள் மாயிஸ்டரோ வசிப்பது உடனே எங்களுடன் கிளம்பி வாருங்கள், அமெரிக்காவில் உங்களுக்குக் குடியுரிமை, வசதியான வீடு, அமைதியான வாசிப்புச் சூழல்\" அமைத்துத் தருகிறோம் என்றார்கள். பிஸ்மில்லா கான் அவர்களோ \"உங்கள் அன்பு என்னை உருக்கி விட்டது. உங்கள் அன்பிற்கு நான் கட்டுப்படுகிறேன். ஆனால் நான் அமெரிக்கா வந்து தங்குவதற்கு இரண்டு உதவிகள் செய்ய வேண்டும்: இங்கிருக்கும் புனித கங்கையை அங்கு இடமாற்றம் செய்ய வேண்டும்; அதைவிட முக்கியம் ���ான் அன்றாடம் அதிகாலை என் இசையால் வணங்கும் என் அப்பன் காசி விஸ்வநாதனையும், காசி விஸ்வநாதர் கோவிலையும் அங்கு இடம்பெயர்க்க வேண்டும், அப்படி முடிந்தால் நான் வருகிறேன்\" என்றார். அப்படி ஒவ்வோர் இசைக்கலைஞரும் இசைப்பணியை இறைப்பணியாக அர்ப்பணித்துச் செய்து வருகிறோம். கேரளத்தில் உள்ள செங்கணாச்சேரி தர்காவில் ஒவ்வொரு வருடமும் நாங்கள் வாசித்து வருகிறோம், தர்காவில் துவங்கும் வீதியுலா நேராக அம்மன் கோவிலுக்குச் செல்லும்.அங்கு வாசித்துவிட்டு சர்ச்சில் வாசிப்போம்.பின்னர் தர்காவுக்குச் சென்று வாசிப்போம். இசை என்பது மதம், மொழி, இனம், ஜாதி, தேசம் அனைத்தையும் கடந்தது. ஆண்டவனுடன் இரண்டறக் கலந்தது. ஸ்ரீரங்கநாதருக்கு எங்கள் தாத்தா ஒரு தாசர். தன் இறுதி மூச்சையே ஸ்ரீரங்கநாதர் காலடியில் ஸ்ரீரங்கத்தில்தான் விட்டார். திருப்பதியிலும், ஸ்ரீரங்கத்திலும் நாங்கள் ஆஸ்தான கோவில் வித்வான்களாக நியமிக்கப்பட்டிருப்பது எங்கள் புண்ணியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.graceofchrist.org/testimony/", "date_download": "2020-01-19T01:17:55Z", "digest": "sha1:SQNSDNVU3HVOAPAUZWDF4CC3MNQ6CFQL", "length": 15657, "nlines": 71, "source_domain": "www.graceofchrist.org", "title": "Testimony – Grace of Christ Jesus Trust", "raw_content": "\n1968ம் ஆண்டு மே 1ம் தேதி என் பெற்றோருக்கு முதல் குழந்தையாய் பிறந்தேன்.மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி என்ற சிறிய ஊரில் ஏழை ஆசிரியத் தம்பதிக்கு மகளாக பிறந்தேன்.எனது தந்தை கிறிஸ்துவின் அன்பை அறியாத குடும்பத்தில் ஆறுமுகம் என்ற பெயருடன் வாழ்ந்தார்.திருமணம் அவர் வாழ்வில் திருப்புமுனை தர அவர் கிறிஸ்துவை அறிய ஆரம்பித்தார்.வேதத்தைத் தன் கரத்தில் எடுத்தார்.இரவு பகலாய் வேதத்தை வாசித்து முழு வேதத்தையும் 30 நாட்களில் வாசித்து முடித்தார்.கிறிஸ்துவின் அன்பு தொட, ஜீவனுள்ள வார்த்தைகள் அவரோடு இடைப்பட, தன்னை முழுவதும் கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தார்.கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்.அவர்களின் மூன்று பிள்ளைகளில் முதல் மகளாய் பிறந்து கிறிஸ்தவ ஒழுக்கத்திலும் கர்த்தருக்கு பயப்படும் பயத்திலும் வளர்க்கப்பட்டேன்.\nஎங்கள் சபையில் ஊழியம் செய்யவரும் ஊழியர்களை, அன்போடு எங்கள் இல்லத்தில் தங்க வைத்து பராமரிப்பதும் அவர்களிடமிருந்து ஆவிக்குரிய அனுபவங்களை கற்றுக் கொள்வதுமாய் என் சிறு வயதும் வாலிபமும் நகர்ந்தது.என் கல்லூரி நாட்களில் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற வாஞ்சித்து உபவாசித்து ஜெபிக்க தேவன் நடத்தினார்.எனது 18ம் வயதில் 1986ம் வருடம் ஏப்ரல் 18ம் தேதி பரிசுத்த ஆவியானவர் என் ஜெப வேளையில் என்னை நிரப்ப சில மணிநேரம் அந்நிய பாஷையில் தேவ சமூகத்தில் களிகூர கர்த்தர் கிருபை செய்தார். அன்றிலிருந்து அது தொடர் அனுபவமாய் மாறினது .\nஎன் படிப்பு முடிந்ததும் மதுரைப் பட்டணத்தில் உள்ள Chandler Matriculation Higher Secondary Schoolல் ஒன்பது வருடம் கணித ஆசிரியையாகப் பணியாற்ற தேவன் வாய்ப்பு தந்தார்.தேவ தீர்மானத்தின்படி 1991ல் ஏப்ரல் 17ம் தேதி திரு.விஜயகுமார் அவர்களுடன் திருமண வாழ்வை துவங்க கர்த்தர் உதவி செய்தார்.பெனடிக்ட் சாம், டோனி சாம் என்ற இரு மகன்களுக்கு தாயானேன்.என் கணவர் வங்கியில் பணியாற்றியதால் அவர் வேலை மாறுதலின் நிமித்தம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் என்ற பகுதிக்கு குடிபெயர நேர்ந்தது.எனவே என் ஆசிரியை பணியை இராஜினாமா செய்து இல்லத்தரசியானேன்.\nசத்தியமங்கலம் வந்து சேர்ந்த மூன்றாம் நாள் என் சரீரத்தில் ஒரு கட்டி தென்பட, 10 மாத கால இடைவெளியில் 4 முறை ஆபரேஷன் நடைபெற்றது. அதனால் நான் நொறுங்கி போனேன். மரண பயத்தை உணர்ந்தேன்.தேவ சமூகத்தில் என்னை ஆராய்ந்தேன்.உம்மையன்றி வேறே கதி யாருமில்லையே என்று அவர் பாதம் சரணடைந்தேன். தேவன் என்னோடு இடைபட்டார்.ஊழிய அழைப்பை உணரச்செய்தார்.\nஎப்படி ஊழியம் செய்யவேண்டும் என்று ஏதும் அறியாதவளாய் ஜெபித்துக்காத்திருந்தேன்.முதுநிலை பட்டதாரியான நான் இல்லத்தரசியாய் இருப்பதால் நேரத்தை வீணாக்க விரும்பாமல் இன்னுமொரு முதுநிலை பட்டம் பெற விரும்பி அஞ்சல் வழி பயிற்சி மூலம் படிப்பைத் தொடர்ந்தேன்.தேர்வு நாளின் போது தேர்வு அறைக்குள் பரிசுத்த ஆவியானவரின் வல்லமை என்னைத் தொட, ஊழியத்திற்கு நான் வேண்டும் என்ற அவரின் குரல் கேட்டு, கட்டாயத்தினிமித்தம் தேர்வு அறையில் 1/2 மணி நேரம் அமர்ந்திருந்து வெறும் பேப்பரை, கண்காணிப்பாளரிடம் கொடுத்து திரும்பினேன்.\nவேதாகமக் கல்லூரியில் சேர்ந்து வேதத்தை கற்க விரும்பி முயற்சித்த போதும் தேவனின் சித்தமோ அவர் பாதத்தில் அமர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதாய் இருக்க அவ்விதமே செய்ய ஒப்புக்கொடுத்தேன்.ஒரு சில மாதங்களுக்கு பின் கி.பி.2000 அக்டோபர் மாதத்தில் திடீரென்று ஒருநாள் ஊமையாகிப்போனேன்.மருத்துவர்களிடம் சென்றபொழுது அவர்களால் என்ன பிரச்சினை என்றே கண்டறிய முடியவில்லை.ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமானது.அப்போது என் சபையின் போதகர் எனக்காக ஜெபித்த போது கண்ட தரிசனத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.அந்த தரிசனத்தில் கல்லறை திறக்கப்பட்டு, என் பெயர், பிறப்பு, இறப்பு என எழுதப்பட்டு இருந்ததையும், மரணப்படுக்கையில் தள்ளி மரிக்க வைக்க பிசாசு சவால் விட்டதையும் கூறினார்.\nஇதன்பின் ஓரிரு நாட்களில் என் கண் பார்வை மங்க, என் கால்களும் பெலனிழக்க செய்வதறியாமல் என் கணவரை கரம் பிடித்து ஜெபிக்க கேட்டுக்கொண்டேன்.அவர் சற்று நேரம் ஜெபித்துக் கடந்து செல்ல, நான் கர்த்தரை துதிக்கும்படி என் இருதயத்தை துதியால் நிரப்பினேன்.அப்படி நான் துதிகளை தொடர்ந்து ஏறெடுக்கும் போது ஒரு வல்லமையான கரம் என்னை தூக்கி எடுத்தது.பக்கத்து அறையின் உள்ளே என்னையுமறியாமல் ஓடினேன்.முழங்கால் படியிட்டேன்.தேவ வல்லமை என்னை அளவில்லாமல் நிறைத்தது.\nஎன் அறைக்கு வெளியே தூதர் இசைக்கருவி மீட்டு இனிமையான பாடல் பாட தேவ பிரசன்னம் வீட்டை நிறைத்தது.என் அறைக்கு வெளியே நின்றிருந்த என் கணவரும் பிள்ளைகளும் தேவதூதர்களின் இசையை கேட்டனர்.அந்நேரமே கர்த்தர் எனக்கு விடுதலை தந்த நேரமானது.முற்றிலும் சுகம் பெற்று வெளியே வந்தேன்.கர்த்தருக்கே மகிமை.\nபிசாசு கல்லறை ஆயத்தம்பண்ணி என்னை முடிக்கத் திட்டமிட்டான். தேவனோ அவர் தீர்மானத்தின்படி ஊழியம் ஆரம்பமாகும் நாளாய் மாற்றினார்.கர்த்தர் என் வாழ்வில் செய்த மாபெரும் நன்மையை சாட்சியாய் அறிவிக்க ஊழியம் ஆரம்பமானது. கர்த்தருடைய நடத்துதலின்படி ” கிறிஸ்து இயேசுவின் கிருபை ” என்ற பெயரில் ஊழியத்தை பதிவு செய்யவும் இன்று வரை கிறிஸ்துவுக்காய் ஓடவும் தேவன் கிருபை செய்கிறார்.\nபெண்கள் மாநாடுகளிலும், சபை உபவாசக் கூடுகைகள், வாலிபர் கூடுகை, கன்வென்ஷன் கூட்டங்கள் என தேவன் பயன்படுத்தி வருகிறார்.பரிசுத்த ஆவியானவர் என்னை கொண்டு 35 புத்தகங்களை எழுதினார்.மாதந்தோறும் “கிருபை மலர்” என்ற மாத இதழை வெளியிட தேவன் நடத்துகிறார்.\nஆசிரியப் பணிக்கான அரசு உத்தரவு வந்தபோதும், அதை நிராகரித்து தேவனுக்காய் ஓட கர்த்தரே கரம் பிடித்து நடத்துகிறதை அனுபவிக்கிறேன்.என் இருதய வால்வு ஒன்று சரிவர இயங்காமல் சுருங்கி விட்ட மருத்துவ அறிக்கையையும் ஒதுக்கி வைத்துவிட்டு அதை மேற்கொள்ளவும் தேவனுக்காய் ஓடவும் கர்த்தர் கிருபை செய்கிறார்.\nசிறை நண்பர் சிலரின் குடும்பங்களை போஷிக்கும் ஊழியத்தையும் தேவன் கூடுதலாய் தர அதையும் அவர் பெலத்தோடு நடத்தி வருகிறோம்.\nஅப்போஸ்தலர் 1:8ல் உள்ள வாக்குத்தத்ததைக் கொடுத்து ஊழியத்தை ஆரம்பிக்கச் செய்த கர்த்தர் அதை என் வாழ்வில் ஒவ்வொரு நாளும் நிறைவேற்றி வருகிறதைக் கண்டு என் தேவனை ஸ்தோத்திரித்து மகிமைப்படுத்துகிறேன்.\nதற்பொழுது தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூரை மையமாக வைத்து இந்த கனமான ஊழியத்தை பொறுப்பேற்று நடத்த தேவன் தரும் கிருபைகளுக்காய் அவரை ஸ்தோத்திரிக்கிறேன்.கர்த்தருக்கே எல்லா துதி, கனம், மகிமையை ஏறெடுக்கிறேன்.கர்த்தரின் நாமம் தொடர்ந்து மகிமைப்படுவதாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-01-19T02:55:07Z", "digest": "sha1:DLY5KYPWPFWGGPOCYPH4TESEQ5EHBLP2", "length": 5381, "nlines": 88, "source_domain": "ta.wiktionary.org", "title": "பொய்க்காற்குதிரை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதமிழகம்-இந்த குதிரைக்கட்டுமானத்திற்குள் புகுந்து ஆடுவர்\nவட இந்திய கலிங்க நாட்டு(ஒடியா)பாணி\nபொய் + கால் + குதிரை\nசவாரி செய்வது போல் உள்ளிருந்து மனிதன் ஆட்டும் மரக்குதிரை\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 ஏப்ரல் 2016, 19:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajini-celebrated-the-star-birthday-065490.html", "date_download": "2020-01-19T02:39:23Z", "digest": "sha1:VFQW3ME6CO5GO5MERUS7YFOSY3SZCX4W", "length": 15313, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நட்சத்திர பிறந்தநாளை கொண்டாடினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் | Rajini Celebrated the star birthday - Tamil Filmibeat", "raw_content": "\nதெலுங்கில் வில்லனாக நடிக்க தமிழ் ஹீரோக்களுக்கு டிமான்ட்\n10 hrs ago சன் டிவியில் ஓளிபரப்பு... ஒரு வருட���்துக்குப் பிறகும் தாறுமாறாக டிரெண்டிங் ஆன விஸ்வாசம்\n11 hrs ago “தி மாயன்“ கம்பீரமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்… இன்று வெளியானது\n12 hrs ago “பொன்னியின் செல்வன்“ நான் நடிக்க வேண்டியது.. ஏனோ சரியா வரல..அமலா பால் \n12 hrs ago ஆக்‌ஷன் காட்சியில் வில்லன்களைப் பறக்கவிட்ட சரவணன் ... 200 பேருக்கு பொங்கல் பரிசு\nNews பொங்கல் பண்டிகையின் போது ரூ. 605 கோடிக்கு மது விற்பனை.. திருச்சி முதலிடம்\nTechnology தினமும் பஸ்சில் பயணம் செய்பவரா நீங்கள் உங்களுக்காகவே கூகுள் அறிமுக படுத்திய புதிய அம்சம்\nLifestyle ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nAutomobiles எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இமாலய எண்ணிக்கையில் குவிந்த புக்கிங்... எவ்வளவு தெரியுமா\nSports யப்பா சாமி.. எங்களை விட்ருங்க.. பயமா இருக்கு.. தெறித்து ஓடிய 5 பேர்.. வங்கதேச அணியில் கேலிக் கூத்து\nFinance விலை சரிவில் 67 பங்குகள்..\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநட்சத்திர பிறந்தநாளை கொண்டாடினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nசென்னை : ரஜினியின் நட்சத்திர பிறந்தநாள் டிசம்பர் 2ந்தேதி அவரது வீட்டில் கொண்டாடபட்டது. இதில் பல தீட்சிதர்கள் கலந்து கொண்டு யாகம் வளர்த்து அதற்கான சடங்குகளை செய்தனர். இதில் ரஜினியின் மகள்கள் மற்றும் நெருங்கிய சொந்தங்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்\nதமிழ் சினிமாவின் அசைக்க முடியாத தூண் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரது ஸ்டைலை அடிச்சிக்க இதுவரை ஆளே இல்லனு சொல்லலாம். சுமார் 44ஆண்டு காலம் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக தனக்கென தனி சிம்மாசனம் அமைத்து இருக்கிறார்.\nரஜினிக்கு கடவுள் பக்தி அதிகம், அடிக்கடி இமயமலை சென்று தியானம் செய்வார். அரசியலுக்கு எப்போது வருவார் என்று கேள்வி கேட்டால், அவர் எப்பவும் கூறும் பதில் 'ஆண்டவன் முடிவு செய்தால் நான் வந்து விடுவேன் ' என்பது தான்.\nடிசம்பர் 12ல் அவர் பிறந்தநாள் வர உள்ள நிலையில், ரஜினியின் நட்சத்திர பிறந்தநாள் டிசம்பர் 2 அவரது வீட்டில் கொண்டாடபட்டது. இதில் பல தீட்சிதர்கள் கலந்து கொண்டு யாகம் வளர்த்து அதற்கான சடங்குகளை செய்தனர் .\nஇந்த நிகழ்வில் ரஜினியின் மகள்கள் மற்றும் நெ��ுங்கிய சொந்தங்கள் சிலரும் கலந்து கொண்டனர். இந்த சடங்குகள் மற்றும் பூஜைகள் சென்னையில் உள்ள அவரது வீட்டில் நடைப்பெற்றது .\nகோலாகலமாக நடந்த சாம்பியன் இசை வெளியீடு \nஇதற்கிடையே ரஜினியின் பிறந்த நாளான 12ம் தேதியை பிரமாண்டமானதாக மாற்ற அவரது ரசிகர்கள் இப்பவே ரெடியாகி வருகின்றனராம். அடுத்து அவர் அரசியலுக்கு வரப் போவதாக எதிர்பார்க்கப்படுவதால் இந்த பிறந்த நாளை தடபுடலாக கொண்டாடும் திட்டத்தில் ரசிகர்கள் உள்ளனராம்.\nவேகமாகப் பரவுது தகவல்... ரஜினிகாந்தின் அடுத்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்குகிறாரா\nஅபிராமி 50.. பொன்னாடை போர்த்தி.. ரஜினியை விழாவிற்கு அழைத்தார்\nஉள்ளூர் டி.வியில் ஒளிபரப்பானது தர்பார்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nசூப்பர்ஸ்டாரின் தர்பார் 3ம் நாள் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் உலகளவில் எவ்வளவு தெரியுமா\n2000 ரூபாய் செலவழிச்ச கடுப்பில் எழுதறேன்.. தர்பார் படத்தால் டென்ஷன் ஆன வாசகர்\n100 கோடி கிளப்பில் இணையும் தர்பார்.. 2ம் நாள் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் இதோ\nசும்மா கிழியா.. சுமாரான கிழியா.. வைரலாகும் தர்பார் படம் குறித்த மரண ட்ரோல்கள்\nலதா ரஜினி, சவுந்தர்யா, ஐஸ்வர்யா தனுஷ்.... தர்பார் சிறப்புக் காட்சியில் ரசிகர்களுடன் ரஜினி குடும்பம்\nமுதல்பாதி காக்டெயில்... வேற லெவல்... சும்மா கிழிச்சிருக்கார் தலைவர்... தர்பார் டிவிட்டர் விமர்சனம்\nமலேசியாவில் வெளியிட தடை.. தர்பார் சோலோ ரிலீஸ் இல்லை.. தர்பாருக்கு காத்திருக்கிறது பல தடைகள்\nரஜினியின் சீக்ரெட் மந்த்ரா இதுதானா.. தெறிக்கவிடும் தர்பார் ஜிம் போஸ்டர்\nகொஞ்சம் ஆசை, கொஞ்சம் உணவு, கொஞ்சம் பேச்சு... இதை பண்ணினா 70 வயசுலயும் எனர்ஜி... ரஜினி தகவல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமாஸ்டர் படத்துல ரொமான்ஸ் மட்டுமில்ல.. பறந்து பறந்து மார்ஷியல் ஆர்ட்ஸ் பண்ணப் போறாங்களாம் மாளவிகா\nசிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி இணைந்து செய்த செயல்.. பிளான் பண்ணி பண்ணனும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்\nமுத்தம் கொடுக்க, விதம் விதமா யோசிக்கிறாய்ங்களே... வைரலாகும் சாரா அலிகானின் சரமாரி லிப் லாக்\nபொன்னியின் செல்வன் படத்தில் நடிக்காததற்கு அமலா பால் காரணம் சொல்கிறார்\nபிரபல புகைப்படக் கலைஞர் கார்த்திக் ஸ்ரீனிவாசன் கேமரா வண்ணத்தில் உருவாகியுள்ளது தி ராயல்ஸ் 2020 கேலண்டர்.\nபொங்கலை குடும்பத்துடன் கொண்டாடிய ��ினேகா பிரசன்னா\nஇயக்குநர் சீமானுடன் எடுத்த செல்ஃபி பதிவிட்டு மீரா மிதுன்\nபுகழுக்கு சுளுக்கு எடுத்துவிட்டு அகிலா\nதலைவி படத்தின் எம்.ஜி.ஆர் ஃபர்ஸ்ட் லுக் டீசர் | Aravindasamy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/othercountries/04/240533?ref=rightsidebar-canadamirror", "date_download": "2020-01-19T02:53:18Z", "digest": "sha1:D5XP4DZBSU6JFDB4O4ADC2WKXNEQL266", "length": 6772, "nlines": 70, "source_domain": "www.canadamirror.com", "title": "ஜெர்மனியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பரிதாபமாக பலியான இருவர்! - Canadamirror", "raw_content": "\nகனடாவில் வெளியிடப்பட்ட தமிழ் மரபுத் திங்கள் நினைவுத் தபால் முத்திரை\nபாகிஸ்தானை போட்டுத் தள்ள தயாராகும் அமெரிக்கா\nஅவுஸ்திரேலியாவில் கை வரிசையை காட்டிய வேற்று நாட்டவர்\nபிணையில் விடுதலையான குற்றவாளிகள் வன்முறை - பெண் பலியான சோகம்\nபோராட்டம் நடத்திய 86 இஸ்லாமியர்களுக்கு 55 ஆண்டுகள் சிறை\nஈரானிய ஆன்மீகத் தலைவருக்கு ட்ரம்ப் விடுத்துள்ள மிக முக்கிய எச்சரிக்கை\nஉக்ரைன் விமான விபத்து: கறுப்புப் பெட்டியை பிரான்சிற்கு அனுப்ப கனடா வலியுறுத்தல்\nஆஸ்திரேலியாவில் கனமழை - வெளுத்து வாங்கிய கனமழையால் குறைந்த வறட்சி\n2050ஆம் ஆண்டுக்குள் செவ்வாய் கோளுக்கு செல்லும் 10 லட்சம் பேர்\nஇரண்டாகப் பிரிகிறதா ஆப்பிரிக்க கண்டம்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nகிளி ஜெயந்திநகர், ஹம்பகா நீர்கொழும்பு, England, அயர்லாந்து\nஜெர்மனியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பரிதாபமாக பலியான இருவர்\nஜெர்மனியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.\nஜெர்மனி நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது ஹாலே நகரம். இங்குள்ள சர்ச் அருகே மர்ம நபர்கள் இன்று திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.\nஇதில் 2 பேர் பரிதாபமாக பலியாகினர். துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்களில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும், தப்பி ஓடிய மற்றவர்கள் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் பதுங்கி இருக்கலாம் என்பதால் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகனடாவில் வெளியிடப்பட்ட தமிழ் மரபுத் திங்கள் நினைவுத் தபால் முத்திரை\nபாகிஸ்தானை போட்டுத் தள்ள தயாராகும் அமெரிக்கா\nஅவுஸ்திரேலியாவில் கை வரிசையை காட்டிய வேற்று நாட்டவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/19144-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?s=8af9c363f5ac75256c6c6075616f5bbc&p=28064", "date_download": "2020-01-19T03:10:41Z", "digest": "sha1:5RTVBQG6EQLLP7ETAEZ24NFHCVBEU52Y", "length": 32582, "nlines": 316, "source_domain": "www.brahminsnet.com", "title": "விஸ்சின்ன அக்னி சந்தானம்--ஒளபாஸனம்.", "raw_content": "\nThread: விஸ்சின்ன அக்னி சந்தானம்--ஒளபாஸனம்.\nரித்யாஸ்ம ஹவ்யைர் நமஸோப ஸத்ய –மித்ரம் தேவம் மித்ரதேயன்னோ அஸ்து—அனுராதான் ஹவிஷா வர்த்தயந்தஹ—சதஞ்ஜீவேம சரதஹ் ஸவீராஹா.\nஅக்ஷதையை தலையில் தரித்து, பவித்ரத்தை போட்டுகொண்டு அனுக்ஞை கோர வேண்டும். தக்ஷிணை தாம்பூலங்கலை கையில் எடுத்து கொண்டு\nநமஸ் ஸதஸே நமஸ்ஸதஸஸ் பதயே நமஹ ;ஸகீனாம் புரோகானாம் சக்ஷுஷே நமோ திவே நமஹ ப்ருதிவ்யை ஹரிஹி ஓம்,\nஸர்வேப்யோ ப்ராஹ் மணேப்யோ நமஹ என அக்ஷதையை ப்ராஹ்மணர் தலை மீது போட்டு நமஸ்காரம் செய்து தாம்பூல தக்ஷினையை எடுத்துக்கொண்டு\nஅசேஷே ஹே பரீஷத் பவத்பாதமூலே மயா ஸமர்பிதாம் இமாம் செளவர்ணீம் தக்ஷிணாம் யத் கிஞ்சித் தக்ஷீணாமபி யதோக்த தக்ஷிணாமிவ தாம்பூலஞ்ச ஸ்வீக்ருத்ய\nஅநேக கால விச்சின ஒளபாஸ னாக்னி ஸந்தானம் கர்த்தும் யோக்கியதா ஸீத்திரஸ்து இத்யனுக்ரஹான\nயோக்கியதா ஸீத்திரஸ்து என்றூ ப்ராஹ்மணர் அனுக்ஞை தருவர்.\nஆஸனத்தில் அமர்ந்து பவித்ரத்துடன் தர்பைகளூடன் இடுக்கி கொண்டு பத்நீ அருகில் நின்றூ தர்பத்தால் பதியை தொட்டுகொண்டு இருக்க\nசுக்லாம்பரதரம் விஷ்ணூம் சசி வரனம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே. நெற்றீயில் 5 தடவை குட்டிக் கொள்ளவும்.\nப்ராணாயாமம்;-ஓம் பூ; ஓம்புவஹ; ஓம் ஸூவ; ஓம் மஹஹ ஓம்ஜனஹ; ஓம் தபஹ; ஓகும் ஸத்யம்; ஓம் தத்ஸவிதுர்வரேண்யம்; பர்கோதேவஸ்ய தீ மஹி தியோயோனஹ\nப்ரசோதயாத் ஓம் ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ருஹ்மா ஓம் பூர்புவஸ் ஸூவரோம்\nமமோ பாத்த ஸமஸ்த துரிதய க்ஷயத்வ��ரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மனஹ த்விதீய பரார்த்தே ச்வேத வராஹ கல்பே வைவச்வத மன்வந்த்ரே அஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோஹோ தக்ஷிணே பார்ச்வே சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவ\nஹாரிகே ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே --------------------\nவிசிஷ்டாயாம் அஸ்யாம்-----------------------சுப திதெள அநயா மம தர்மபத்ன் யாஸஹ ஒளபாஸாக்னிம் ஆதாஸ்யே. விச்சின்ன ஸந்தானார்த்தம் தேந பரமேஸ்வரம் ப்ரீணயாநி. கையிளூள்ள தர்பத்தை வடக்கில் போடவும்.\nபத்னி கையுலுல்ள தர்பத்தையும் வாங்கி வடக்கில் போடவும் கர்த்தாவும் பத்னியும் கை அலம்பவும்.\nஹோம குண்டம் அல்லது ஆறூ செங்கற்கள் எதிரில் வைத்துக்கொள்ளவும்.\nஹோம குண்டத்திற்குள் ஒரு ஸமித்தால் கிழக்கு நுனியாக தெற்கே ஆரம்பித்து வடக்கே மூன்றூ ரேகை கீறீ முடிக்கவும்.அதன் மீது மேற்கே ஆரம்பித்து தெற்கி லிருந்து வடக்கு முகமாக மூன்றூ கோடுகள்\nகீறீ அந்த ஸமித்தை அதன் மீது வைத்து அதை ப்ரோக்ஷித்து வட மேற்கு மூலையில் எறீய வேண்டும். கையலம்பி பூர்புவ .ஸூவரோம் என்றூ அக்னியை ப்ரதிஷ்டை செய்யவேண்டும். அக்னி கொண்டு வந்த பாத்திரத்தில்\nஅக்ஷதையுடன் ஒரு உத்திரிணீ தீர்த்தம் விட வேண்டும் அக்னியை ஜ்வலிக்கும்படி செய்து, கிழக்கே ஒரு கிண்ணத்தில் ஜலம் விட்டு வைக்க வேண்டும்..பிறகு அக்னிக்கு நான்கு புறமும் தர்பை பரிஸ்தரனம் அமைக்க\nவேண்டும்.தெற்கிலும் வடக்கிலுமுள்ள தர்ப்ப்ம் கிழக்கு நுனி யாகவும், மேற்கிலும் கிழக்கிலுமுள்ளது வடக்கு நுனியாக இருக்க வேண்டும். அத்துடன் தெற்கே உள்ளவை மேலாகவும் வடக்கே உள்ளவை கீழாகவும் அமைக்க வேண்டும்..\nபொதுவாக இக்கார்யத்தில் 108 தர்பைகள் உபயோகிக்க வேண்டு மென்பது விதி ஹோம குண்டத்திற்கு நான்கு பக்கத்திற்கும் 4x16=64 பரிஸ்தரன தர்பங்கள்\n:பாத்திர ஸாதனத்திற்கு 12; ப்ரணீதைக்கு 12; ப்ரணீதையை மூட்ட 8; ப்ரஹ்மாவிற்கு ஆஸநம் 3; பவித்ரம்-2; ஆஜ்யத்தில் தர்பாக்ரம் 2;; தர்விகளை துடைக்க 3; ஆஜ்யத்தில் ( நெய் ) ஜ்வாலையுடன் காட்ட 1; அதை சுற்றீ போட 1 ஆக மொத்தம் -108.\nகர்த்தா தரிக்கும் பவித்ரம்; ஆஸநம் இதில் சேரவில்லை.\nஅக்னிக்கு வடக்கே தர்பங்கலை பரப்பி அதன் மீது இரண்டு இரண்டாக பாத்திரங்கலை வைக்கவும், ப்ரதான தர்வியும் ஆஜ்ய ஸ்தாலியும் ஒன்றாக சேர���த்து , மற்ற தர்வியும் ப்ரோக்ஷணீ பாத்ரத்தயும் ஒன்றாக சேர்த்து\nகவிழ்த்து வைக்க வேண்டும். ஸமமான நுனியுடன் கூடிய இரு தர்பங்களால் பவித்ரம் செய்து பவித்ரத்துடன் கையால் அந்த பாத்திரங்கலை தொட்டு ப்ரோக்ஷணீ பாத்திரத்தை எடுத்து தனக்கும் அக்னிக்கும் இடையே\nமேற்கில் தர்பத்தை வைத்து , அதன் மேல் ப்ரோக்ஷணீ பாத்திரத்தை வைக்க வேண்டும். அதற்குள் பவித்ரத்தை வைத்து அக்ஷதையுடன் தீர்த்தம் விட்டு\nவடக்கு நுனியாக பவித்திரத்தால் மும்முரை அந்த ஜலத்தை கிழக்கே தள்ளீ , கவிழ்த்த பாத்திரங்கலை நிமிர்த்தி பாக்கியில்லாமல் இந்த எல்லா ஜலத்தாலும் மும்முரை ப்ரோக்ஷிக்கவும்..\nப்ரோக்ஷணீ பாத்திரத்தை தெற்கே வைத்துவிட்டு நெய்யை அக்னியில் உருக்கி முன் ப்ரோக்ஷணீ பாத்ரம் வைத்த இடத்தில். ஆஜ்ய பாத்திரத்தை வைத்து பவித்ரத்தை அதனுள் வைத்து நெய்யை விட வேண்டும்\n. வட புறத்தில் ஒரு வரட்டியில் அக்னியை வைத்து அதன் மீது ஆஜ்ய பாத்திரத்தை வைத்து ஒரு தர்பத்தை கொளூத்தி அதன் மீது காட்டி இரு ஸமமான நுனி தர்பங்கலை நறூக்கி நெய்யில் போட்டு ,\nமற்றோரு தர்பத்தை கொளூத்தி மூண்றூ முரை நெய் பாத்திரத்தை சுற்றீ எறீந்து கிழக்கு அல்லது வடக்கு புறமாக அதை இறக்கி அக்னியை அக்னியுடன் சேர்த்து அக்னிக்கு மேற்கில் ஆஜ்ய பாத்திரத்தை வைத்து\nவடக்கு நுனியுள்ள பவித்ரத்தால் மும்முரை கிழக்கு மேற்காக\nதள்ளீ அந்த பவித்ர முடிச்சை அவிழ்த்து ஜலத்தை தொட்டு அக்னியில் கிழக்கு நுனியாக வைக்க வேண்டும். அக்னிக்கு மேற்கே தனக்கு கிழக்கே\nஇடையில் தர்பங்கலை பரப்பி அதில் ஆஜ்ய ஸ்தாலியை வைத்து ப்ரதான\nதர்வீ இதர தர்வீ என்ற இரண்டையும் அக்னியில் காட்டி தர்பத்தால் துடைத்து மறூபடியும் காய்ச்சி ப்ரோக்ஷித்து ஆஜ்ய ஸ்தாலிக்கு வடக்கே வைத்து தர்பங்கலை ஜலத்தில் தொட்டு அக்னியில் வைக்க வேண்டும்.\nபிறகு அக்னிக்கு பரிசேஷணம் செய்ய வேண்டும்.\nஅதிதேநு மன்யஸ்வ அக்னிக்கு தெற்கி.ல் மேற்கிலிருந்து கிழக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.\n–அநுமதேநு மன்யஸ்வ ; மேற்கில் தெற்கிலிருந்து வடக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.\nஸரஸ்வதேநு மன்யஸ்வ;-வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காக நீள வாக்கில் ஜலம் விடவும்.\nதேவ ஸவிதஹ ப்ரஸூவஹ; ;-ஹோமகுண்டத்தின் வட மேற்கில் ஆரம்பித்து வட மேற்கில் ப்ரதக்ஷிண��ாக ஜலத்தை சுற்றீ விடவும்\nஅக்னிக்கு தெற்கில் ப்ரஹ்மாவையும், வடக்கில் வருண ணையும் ஆவாஹனம் செய்ய வேண்டும்.\nபிறகு அக்னிக்கு நாலு புறமும் அக்ஷதையால் அலங்காரம் செய்ய வேண்டும்.\nஇதர தர்வியால் ப்ரதான தர்வியில் நெய்யை எடுத்து விட்டு கொண்டு\nஅக்னி ஸீத்தியர்த்தம் வ்யாஹ்ருதி ஹோமம் கரிஷ்யே.ஓம் பூர்புவஸ்ஸூவ\nஸ்ஸூவாஹா ப்ரஜாபதயே இதம் ந மம\nமறூபடியும் முன்போல் நான்கு முரை நெய் எடுத்து\nஉபவாஸ விகல்பேன சோதித அயாஸ்ச ஹோமம் ஹோஷ்யாமி\nஅயாஸ்ச ஆக்நேயஸ்யநபி சஸ்தீஸ்ச ஸத்ய மித்வ மயா அஸீ---\nஅயஸா மனஸா த்ருதோயஸா ஹவ்ய முஹிஷே யாநோ தேஹி பேஷஜக்கு ஸ்வாஹா.-அக்னயே அயஸ இதம் ந மம\nமறூபடியும் நான்கு முரை நெய் எடுத்து\nஅநேஹ கால ஸாயம் ப்ராதெள பாஸன அகரண ப்ராயஸ் சித்தார்த்தம் ஸர்வ ப்ராயஸ் சித்த ஹோமம் ஹோஷ்யாமி- ஓம் பூர்புவஸ்ஸூவஸ் ஸ்வாஹா –ப்ரஜாபதயே இதம் ந மம.\nஅஸ்மின் கர்மணீ அநாக்ஞாத ப்ராயச்சித்தானி கரிஷ்யே.- அநாக்ஞாதம் யதாக்ஞாதம் யக்ஞஸ்ய க்ரியதே மிது ; அக்னே ததஸ்ய கல்பய த்வ்கும்ஹி\nவேத்தயதா ததகு ஸ்வாஹா—அக்னயே இதம் ந மம\nயத் பாகத்ரா மநஸா தீநதக்ஷா நயக்ஞயஸ்ய மன்வதே மர்தாஸஹ\nஅக்நிஷ்டத் தோதா க்ருதுவித் விஜானன் யஜிஷ்டோ தேவாகும் ருதுஸோ யஜாதி ஸ்வாஹா.-- அக்நய இதம் ந மம.\nஓம் பூஹு ஸ்வாஹா –அக்னயே இதம் ந மம; ஓம் புவஸ் ஸூவாஹா-வாயவே இதம் ந மம –ஓம் ஸூவ ஸூவாஹா ஸூர்யாய இதம் ந மம.\nஓம் பூர்புவஸ் ஸுவஸ் ஸூவாஹா ப்ரஜாபதயே இதம் ந மம\nஅஸ்மின் விஸ்சின்ன ஓளபாஸன அக்னி ஸந்தான ஹோம கர்மணீ மத்யே ஸம்பாவித மந்த்ர லோப தந்த்ர லோப க்ரியா லோப, த்ரவ்ய லோப, ஆஜ்ய லோப ந்யூனாதிரே க விஸ்மிருதி விபர்யாஸா ப்ராயஸ் சித்தார்த்தம் ஸர்வ ப்ராயஸ்சித்தம் ஹோஷ்யாமி.\nஓம் பூர்புவஸ்ஸூவ ஸ்வாஹா –ப்ரஜாபதயே இதம் ந மம ஶ்ரீ விஷ்ணவே ஸ்வாஹா. –விஷ்ணவே பரமாத்மனே இதம் ந மம- நமோ ருத்ராய பசுபதயே ஸ்வாஹா. ருத்ராய பசுபதயே ந மம ருத்ரனுக்கு மரியாதை செய்ய ஜலத்தை தொட வேண்டும்.\nவலது கையில் இரு தர்விகலையும் எடுத்துக்கொண்டு இடது கையில் ஆஜ்ய பாத்ரத்தை எடுத்துக்கொண்டு ஸ்வாஹா என்றூ சொல்லும் போது ஹோமம்\nசெய்ய வேண்டும். ஸப்ததே அக்னே ஸமிதஹ ஸப்த ஜிஹ்வாஸ் ஸப்த ருஷயஹ –ஸப்த தாம ப்ரியானி- ஸப்த ஹோத்ராஸ் ஸப்த தாத்வா யஜந்தி ஸப்தயோநி ரா ப்ருணஸ்வ க்ருதேந ஸ்வாஹா அக்நயே ஸப்தவதே இதம் ந மம இதை உரக்க கூற வேண்டும்.\nஆஜ்ய பாத்ரத்த�� வடக்கே வைத்து ப்ராணாயாமம் செய்து முன் போல் பரிசேஷனம் செய்ய வேண்டும்.\nஅதிதேநு மன்யஸ்வ அக்னிக்கு தெற்கி.ல் மேற்கிலிருந்து கிழக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.\n–அநுமதேநு மன்யஸ்வ ; மேற்கில் தெற்கிலிருந்து வடக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.\nஸரஸ்வதேநு மன்யஸ்வ;-வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காக நீள வாக்கில் ஜலம் விடவும்.\nதேவ ஸவிதஹ ப்ரஸூவஹ; ;-ஹோமகுண்டத்தின் வட மேற்கில் ஆரம்பித்து வட மேற்கில் ப்ரதக்ஷிணமாக ஜலத்தை சுற்றீ விடவும்\nசக்திக்கு ஏற்றபடி காலை மாலை ஓளபாசனம் செய்யாமலிருந்ததற்கு\nப்ராஹ்மணருக்கு அரிசி வாழக்காய் தக்ஷினை கொடுக்க வேண்டும்;\nஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோஹோ அநந்த புண்ய பலதம் அதச்சாந்திம் ப்ரயசமே.\nஅநேக கால ஸாயம் ப்ராதஹ ஓளபாஸனம் அகரண ப்ராயஸ்சித்தார்த்தம்\nஹோம த்ரவ்யம் யத் கிஞ்சித் ஹிரண்யஞ் ச நாநா கோத்ரேப்யஹ ப்ராஹ்மணேப்யஹ தேப்யஹ தேப்யஹ ஸம்ப்ரததே..\n.சுக்லாம்பரதரம் விஷ்ணூம் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம்\nத்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே.\nமமோ பாத்த ஸமஸ்த துரியத் க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்\nப்ராதர் ஓளபாஸனம் (ஸாயமெளபாஸனம்) ஹோஷ்யாமி\nஅதிதேநு மன்யஸ்வ அக்னிக்கு தெற்கி.ல் மேற்கிலிருந்து கிழக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.\n–அநுமதேநு மன்யஸ்வ ; மேற்கில் தெற்கிலிருந்து வடக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.\nஸரஸ்வதேநு மன்யஸ்வ;-வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காக நீள வாக்கில் ஜலம் விடவும்.\nதேவ ஸவிதஹ ப்ரஸூவஹ; ;-ஹோமகுண்டத்தின் வட மேற்கில் ஆரம்பித்து வட மேற்கில் ப்ரதக்ஷிணமாக ஜலம் விடவும்.\nசத்வாரி சிருங்காஹா த்ரயோ அஸ்யபாதாஹா த்வே சீர்ஷே ஸப்தஹஸ்தாஸோ அஸ்ய த்ரிதாபத்தோ விருஷபோ ரோரவீதி மஹோதேவோ மர்த்யாகும் ஆவிவேச –ஏஷஹி தேவஹ ப்ரதிசோனு ஸர்வாஹா பூர்வோஹிதாஜஹ ஸ உ கர்பே அந்தஹ ஸவிஜாய\nமானஸ்ஸஜ நிஷ்யமானஹ ப்ரத்யங்முகாஸ்திஷ்டதி விஸ்வதோமுகஹ\nப்ராங்முகோ தேவ ஹே அக்னே மம அபிமுகோ பவ\nகிழக்கே நடுவிலிருந்து அக்னிக்கு அருகில் எட்டு திக்குகளீலும் அக்ஷதையால் அலங்காரம் செய்க,\nஇந்த்ராய நமஹ; அக்னயே நமஹ; யமாய நமஹ நிருரிதயே நமஹ; வருணாய நமஹ; வாயவே நமஹ; ஸோமாய நமஹ; ஈசானாய நமஹ ;அக்னயே நமஹ என்றூ சொல்லி அக்னியில் அக்ஷதை போடவும்.\nஆத்மனே நமஹ என்றூ தன் தலையில் அக்ஷதை ப��ட்டுக்கொள்ள வேண்டும். ஸர்வேப்யோ ப்ராஹ்மனேப்யோ நமஹ ப்ராமணர் மீது அக்ஷதை போடவும்.\nஹோம த்ரவ்யத்தை – ஓம் பூர்புவஸ்ஸூவஹ என ப்ரோக்ஷித்து –ஹோஷ்யாமி –என் உத்த்ரவு கேட்டு ஜுஹூதி என தானே பதில் சொல்லி கொண்டுகையால் ஹோமம் செய்யவும்.\nஓம் ஸூர்யாய ஸ்வாஹா – ஸூர்யாய இதம் ந மம. இது காலையில்\nஓம் அக்னயே ஸ்வாஹா – அக்னயே இதம் ந மம –இது மாலையில்\nமுன் செய்த ஹோமத்தை விட அதிகம் அரிசி எடுத்து கொண்டு முன் ஆஹுதி மேல் படாமல் ஈசான மூலையில் உரக்க மந்திரம் கூறீ ஹோமம் செய்க,\nஅக்நயே ஸ்விஷ்ட க்ருதே ஸ்வாஹா –அக்னயே ஸ்விஷ்ட க்ருதே இதம் ந மம\nஅதிதேநு மன்யஸ்வ அக்னிக்கு தெற்கி.ல் மேற்கிலிருந்து கிழக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.\n–அநுமதேநு மன்யஸ்வ ; மேற்கில் தெற்கிலிருந்து வடக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.\nஸரஸ்வதேநு மன்யஸ்வ;-வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காக நீள வாக்கில் ஜலம் விடவும்.\nதேவ ஸவிதஹ ப்ரஸூவஹ; ;-ஹோமகுண்டத்தின் வட மேற்கில் ஆரம்பித்து வட மேற்கில் ப்ரதக்ஷிணமாக ஜலம் சுற்றவும்.\nஅக்நியில் ஒரு ஸமித்தை வைத்து அக்னி உபஸ்தானம் கரிஷ்யே என்றூ எழுந்து நின்றூ சொல்லவும்.\nஅக்னே நய ஸூபதா ராயே அஸ்மான் விசுவானி தேவ வயுனானி வித்வான் –யுயோத் யஸ்மத் ஜுஹு ராண மேனோ பூயிஷ்டாம்தே நம உக்திம் விதேம\nஅக்னயே நமஹ மந்த்ர ஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீனம் ஹுதாசன யத்து தம்து மயா தேவ பரிபூரணம் ததுஸ்துதே—ப்ராயஸ்சித்தானி அசேஷானி தபஹ் கர்ம ஆத்ம\nகானிவை யானி தேஷாம் அசேஷானாம் க்ருஷ்னானு ஸ்மரணம் பரம் . ஶ்ரீ க்ருஷ்ண; க்ருஷ்ண க்ருஷ்ண\nஅபிவாதயே========= நமஸ்காரம். பவித்ரம் அவிழ்கனும்.ஆசமனம் செய்யனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/73072-cyclone-maha-moves-towards-gujarat.html", "date_download": "2020-01-19T02:01:56Z", "digest": "sha1:YKCJA2UJ7YQMXNN4WFMTWV6AJIJZFEA7", "length": 10969, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "வடமேற்கு திசை நோக்கி விலகி செல்லும் மஹா புயல்!! | Cyclone Maha moves towards Gujarat", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nவடமேற்கு திசை நோக்கி விலகி செல்லும் மஹா புயல்\nமத்திய கிழக்கு அ���பிக்கடலில் நிலைக்கொண்டிருந்த மஹா புயல், வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து செல்லும் நிலையில், கடுமையான சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nமத்திய கிழக்கு அரபிக்கடலில், நிலைக்கொண்டிருந்த மஹா புயல், நவம்பர் 4ஆம் தேதிக்குள் மேற்கு வடமேற்கு குஜராத் பகுதி நோக்கி விலகி செல்லும் நிலையில், அடுத்த 48மணி நேரத்தில் மிகவும் கடுமையான சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nஇதை தொடர்ந்து, மஹா புயலின் சீற்றத்தால், ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்த வானிலை மையம், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் அலைகளின் சீற்றம் அதிகமாக காணப்படும் எனவும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபாங்காங்க் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nஇம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக பாகிஸ்தானில் வெடிக்கும் போராட்டும்\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\n1. சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது\n2. 1000 கோடி செலவில் அம்பேத்கருக்கு சிலை 450 அடி உயரத்தில் பிரம்மாண்டம்\n3. கோர விபத்து.. லாரிக்கு அடியில் சிக்கி நொறுங்கிய கார் - துணை சபாநாயகரின் உறவினர் உட்பட 4 பேர் பலி\n4. அந்த போட்டோவ ஏன் இப்ப போட்டீங்க\n5. ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் காலவரையறையின்றி மூடப்படுகிறதா \n6. பிகினி உடையில் பிரபல நடிகரின் மகள் வாய்ப்புக்காக இப்படியெல்லாமா போஸ் கொடுப்பாங்க\n இன்று மறக்காம உங்க குழந்தைங்களுக்கு இதை கொடுங்க\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து மரத்தில் தொங்கவிட்ட கொடூரம்..\nநித்யானந்தாவின் ஆசிரமம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது\n3 பெண் பிள்ளைகளை கிணற்றில் தள்ளிக் கொன்றுவிட்டு தந்தை தற்கொலை..\nநித்தியானந்தா மீது குஜராத் போலீஸ் வழக்குப்பதிவு\n1. சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது\n2. 1000 கோடி செலவில் அம்பேத்கருக்கு சிலை 450 அடி உயரத்தில் பிரம்மாண்டம்\n3. கோர விபத்து.. லாரிக்கு அடியில் சிக்கி நொறுங்கிய கார் - துணை சபாநாயகரின் உறவினர் உட்பட 4 பேர் பலி\n4. அந்த போட்டோவ ஏன் இப்ப போட்டீங்க\n5. ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் காலவரையறையின்றி மூடப்படுகிறதா \n6. பிகினி உடையில் பிரபல நடிகரின் மகள் வாய்ப்புக்காக இப்படியெல்லாமா போஸ் கொடுப்பாங்க\n இன்று மறக்காம உங்க குழந்தைங்களுக்கு இதை கொடுங்க\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2013/06/blog-post_2643.html", "date_download": "2020-01-19T01:36:45Z", "digest": "sha1:YHSFAQTBVNOPH7J3RTDKARMXMRRDQ4UR", "length": 11250, "nlines": 248, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "ஆனந்தி - இவளை உங்களுக்கு பிடிக்குமா? ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஆனந்தி - இவளை உங்களுக்கு பிடிக்குமா\nTuesday, June 18, 2013 அனுபவம், கவிதை, சமூகம், சிறுகதை., நிகழ்வுகள் 4 comments\nஅந்த பூச்சிக் காரன் கிட்ட\nஅவன்தான் பூச்சிக் காரன் ...\nதிண்டுக்கல் தனபாலன் June 18, 2013 at 2:55 PM\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nசர்வதேச அளவில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இதற்கு, இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nராணுவ வீரர்களுக்கு ஒரு ராயல் \"சல்யூட்\nஅவசியம் தேவைப்படும் இணைய முகவரிகள்\nபேஸ்புக்கில்(Face book) அழகிகளை ஆசைக் காட்டி நடந்த...\n முதல்ல இதைப் படிங்க ....\nகனிமொழிக்கு ஆதரவு ஜெயலலிதா முடிவு \nதம் அடிச்சு முடிச்சாச்சா, சரி சாகலாம் வாங்க\nமோடியின் மோடி வித்தை நாடகமா\nசிறுமிகளுக்கு பாலியல் கல்வி -தொடரும் விபரீதம்\nராஜ்யசபா தேர்தல் - கனிமொழிக்கே வெற்றி வாய்ப்பு\nஆனந்தி - இவளை உங்களுக்கு பிடிக்குமா\nதிமுக - தேமுதிக நேரடி மோதல்: ஜெயிக்கப் போவது யார்\nநாங்கள் அயல்தேசத்து ஏழைகள்தான் -படித்ததில் ரசித்தத...\nநடிக இயக்குனர் மணிவண்ணன் - நினைவலைகள்.\nஇந்த மாதிரி மனைவி அமைந்தால் என்ன செய்ய\nமுதல்வர் ஜெயலலிதா(க்காக) செய்வது நியாயமா\nதில்லு முல்லு - நிஜமாகவே\nஎன்ன செய்யப்போகிறார் - பெரும் சிக்கலில் விஜயகாந்த்...\nஅதிமுக வேட்பாளர் மாற்றம் - பின்னணி என்ன\nஇங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்\nஇப்படி ஒரு மனைவி அமைந்தால்....\nஇந்து கோயில் - சில உண்மைகள்\nதங்கத்தில் யாரும் முதலீடு செய்யாதீர்கள் - ப . சிதம...\nஉதயமாகிறதா போட்டி தே.மு.தி.க - விஜயகாந்த் அதிர்ச்ச...\nமரணத்தின் பிடியில் ஒரு ...\n கலைஞர் கருணாநிதிக்கா - அப்படியா\nஒரு கொலுசு கவனமாகவே கழற்றப்பட்டது...\nஆர்யா மிரட்டினார் - நடிகை நஸ்ரியா பேட்டி\nநானும் சினிமா நடிகையாக இருந்திருந்தால் - குமுறும் ...\nநடிகை மனோரமாவிற்கு என்ன ஆச்சு\nஇதை இரசிக்கவில்லை என்றால் நீ மனிதனே அல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/06/Maithiri-19th.html", "date_download": "2020-01-19T02:22:36Z", "digest": "sha1:KH6OYXKTGRBT7YEIAJMUVHY22PNRUYVH", "length": 8731, "nlines": 72, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தெரிவுக்குழு அலரி மாளிகையால் கதை எழுதப்பட்ட ஒரு நாடகம் : ஜனாதிபதி - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nதெரிவுக்குழு அலரி மாளிகையால் கதை எழுதப்பட்ட ஒரு நாடகம் : ஜனாதிபதி\nநாட்டில் அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டுள்மைக்கு காரணம் 19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\nஇதன் காரணமாக நாட்டில் இரண்டு தலைவர்கள் உருவாகியுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.\nஇன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.\nஇந்த சந்திப்பின் போது ஜனாதிபதி மேலும் கூறியதாவது,\nஅடுத்த ஜனாதிபதியாக யார் வந்தாலும் நாட்டை நேசிப்பவராக இருந்தால் 19ம் திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.\nஅடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக 19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் நீக்கப்படுமாக இருந்தால் அதுவே நாட்டுக்கு சிறந்தது என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\nஅத்துடன் போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு வெகு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார்.\nஏற்கனவே நான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்காக தான் கையொப்பம் இட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.\nஅமெரிக்காவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட உள்ள இராணுவ உடன்படிக்கைக்கு (சோபா) தான் முற்றாக எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறினார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக விசாரணை செய்ய நியமித்துள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு முன் ஆஜராக தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், தான் ஒருபோதும் அங்கு ஆஜராகப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.\nஅந்தத் தெரிவுக்குழு அலரி மாளிகையால் கதை எழுதப்பட்ட ஒரு நாடகம் என்று ஜனாதிபதி கூறினார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஉண்மையாளர்களை கண்டு கொண்டேன் ..\nகட்சிப் பற்றாளர்களையும் உண்மையான தொண்டர்களையும் இனங்காண்கின்ற பொன்னான சந்தர்ப்பமாகவே இந்தக் காலகட்டத்தை நான் பார்க்கின்றேன் என அகில ...\nசேவை நலன் பாராட்டி கௌரவிப்பு ..\n- பைஷல் இஸ்மாயில் - அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களையும், இடமாற்றம் பெற்று வந்தவர்...\nஎன்னை கூட்டுக்குள் தள்ளவேண்டுமென வாய்கிழிய, கத்தியவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர்..\nஎன்னை கூட்டுக்குள் தள்ளவேண்டுமென வாய்கிழிய, கத்தியவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர - ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு. -ஊடகப்பிரிவ...\nசெருப்பால் தான் பதில் சொல்வேன்-சங்கரத்ன தேரர் ..\n- பாறுக் ஷிஹான் - வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி கொடுக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன்.பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவோம் ...\nஎள்ளுக் காய்கிறது எண்ணைக்காக எலிப்புழுக்கையே நீ ஏன் காய்கிறாய்..\n- ரனூஸ் முஹம்மட் இஸ்மாயீல் - ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் சகோதரர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivasiva.dk/2018/06/22/1818/?month=nov&yr=2019", "date_download": "2020-01-19T02:22:17Z", "digest": "sha1:JNFLOTWLHIE77VYOQ6FWCF7RNW7KWG5T", "length": 18764, "nlines": 317, "source_domain": "www.sivasiva.dk", "title": "பண்ணிசை 2018 – சிவ சிவ", "raw_content": "\nஇவர்கள் தாம் விரும்பிய ஒரு தேவாரமும்\nஆத்திசூடியும் பாடுதல் வேண்டும். இவர்களுக்குத் தங்கப் பதக்கம் வழங்கப்பட மாட்டாது. வெற்றிக்கான கிண்ணங்கள் வழங்கப்படும்.\nஇது மழலைகளுக்கான பிரிவு (31-07-2012 க்குப் பினனர் பிறந்தவர்கள்).\nசொற்றுணை வேதியன் சோதி வானவன்\nபொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்\nகற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்\nநற்றுணை யாவது நமச்சி வாயவே.\nமந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு\nசுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு\nதந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு `\nசெந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே\n(01-08-2009 தொடக்கம் 31-07-2012 வரையுள்ள பாலர்பிரிவுப் பிள்ளைகள்)\nஇரண்டு தேவாரங்களுள் ஒன்றுடன் தரப்பட்டுள்ள புராணத்தையும் பாடுதல் வேண்டும்.\nஅன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்\nபொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை\nஎன்னம் பாலிக்கு மாறுகண் டின்புற\nஇன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.\nபிடியத னுருவுமை கொளமிகு கரியது\nவடிகொடு தனதடி வழிபடு மவரிடர்\nகடிகண பதிவர வருளினன் மிகுகொடை\nவடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.\nஉலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்\nநிலவு உலாவிய நீர்மலி வேணியன்\nஅலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்\nமலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.\n(01-08-2006 தொடக்கம் 31-07-2009 வரையுள்ள கீழ்ப்பிரிவுப் பிள்ளைகள்)\nஇரண்டு தேவாரங்களுள் ஒன்றுடன் தரப்பட்டுள்ள திருவாசகத்தையும்\nதாயினும் நல்ல தலைவர் என்றடியார்\nவாயினும் மனத்தும் மருவி நின்றகலா\nநோயிலும் பிணியும் தொழிலர் பால்நீக்கி\nகோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த\nதம்மையே புகழ்ந் திச்சை பேசினும்\nதம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்\nஎந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்\nஇம்மையே தரும் சோறும் கூறையும்;\nஏத்தல் ஆம் இடர் கெடலும் ஆம்;\nமெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன்\nகைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி\nபொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய\nகைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக்\nசிந்தையே யாகக் குணம் ஒரு மூன்றும்\nஇந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த\nவந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து\n(01-08-2003 தொடக்கம் 31-07-2006 வரையுள்ள மத்தியபிரிவுப் பிள்ளைகள்)\nதரப்பட்டுள்ள தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா,\nதிருப்பல்லாண்டு, புராணம் ஆகியவைகளைப் பாடுதல் வேண்டும்.\nகண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.\nஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே\nதெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே\nஅளிவளர் உள்ளத் தானந்தக் கனியே\nவெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்\nபாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்\nமாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்\nஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்\nபாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே\nதெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன்\nமண்ணிலே வந்த பிறவியே எனக்கு\nகண்ணில் ஆனந்த அருவிநீர் சொரியக்\nபண்ணினால் நீடி அறிவரும் பதிகம்\n( 31-07-2003 க்கு முன்னர் பிறந்த மேற்பிரிவினர்)\nதிருப்பல்லாண்டு, புராணம், திருப்புகழ் வாழ்த்து ஆகியவைகளைப் பாடுதல் வேண்டும்.\nபாடல் வீணையர் பலபல சரிதைய ரெருதுகைத் தருநட்டம்\nஆடல் பேணுவ ரமரர்கள் வேண்டநஞ் சுண்டிருள் கண்டத்தர்\nஈடமாவது விருங்கடற் கரையினி லெழிறிகழ் மாதோட்டங்\nகேடி லாதகே தீச்சரந் நொழுக் கெடுமிடர் வினைதானே.\nபண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்\nபெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்\nவிண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன்\nகண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை\nமண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு\nபுண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்\nகற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்\nமற்றவர் அறியா மாணிக்க மலையை\nசெற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத்\nகொற்றவன் றன்னைக் கண்டுகண் டுள்ளம்\nமன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்\nபொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து\nஅன்ன நடைமட வாள்உமை கோன்அடி\nபின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்\nநானத் தாகத் – திரிவேனோ\nமாடக் கூடற் – பதிஞான\nபாடற் காதற் – புரிவோனே\nபாலைத் தேனொத் – தருள்வோனே\nஆடற் றோகைக் – கினியோனே\nஆனைக்கா விற் – பெருமாளே\nமேன்மை கொள் சைவ நீதி\nஅடுத்த 10 வது ஆண்டுப் பெருவிழா 15-11-2018\nபொன்னண்ணா 80 வது பிறந்த தினம்.\nஎமது டென்மார்க் சைவத் தமிழ் பண்பாட்டுப் பேரவையின் ஸ்தாபகரும் காப்பாளருமான அமரர் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் 80 வது …\nபகுதி - 2 அண்ணாமலை\nபகுதி - 2 பகுதி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2019/11/2019_27.html", "date_download": "2020-01-19T03:19:09Z", "digest": "sha1:ILR5PUL5C4S7ZEHYC3RAHLCRN5G2PBTU", "length": 50089, "nlines": 196, "source_domain": "www.yazhpanam.com", "title": "உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் 2019 !!! - Yazhpanam- New Tamil News '+g+\"", "raw_content": "\nHome » Unlabelled » உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் 2019 \nஉணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் 2019 \nஉணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் 2019 \nஉணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் 2019 \nஉணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் 2019 \nதமிழர் பிரதேசங்களில் இன்றைய தினம் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல் தினம்.\nகுறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு உட்பட பல தமிழர் பிரதேசங்களில் கார்த்திகை 27 ஆம் திகதி மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.\nதிருகோணமலை, மூதூர் கிழக்கு - சம்பூர் ஆலங்குளம்\nதிருகோணமலை, மூதூர் கிழக்கு - சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நினைவு நாள் நிகழ்வுகள் இன்று (27)மாலை இடம் பெற்றது.\nமிகவும் பாதுகாப்புகெடுபிடிக்கும் மத்தியில் மக்கள் தோரணங்கள் அமைத்து மாவீரர் நினைவு நாளை கொண்டாடினர்.\nஇதில் பெருந்திரளான மக்கள் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.\nஇதில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சிவில் உடையில் அங்கு நடைபெறும் நிகழ்வுகளை அவதானித்துக் கொண்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் தேசிய மாவீரர் தினம் புதன்கிழமை மாலை 6.05 மணிக்கு மழைக்கு மத்தியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.\nவாகரைப் பிரதேச இளைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாவீரர் தின நினைவு கூரலின் போது வீரமரணம் எய்திய மாவீரர்களுக்கு மூன்று நிமிடம் மௌன இறைவணக்கம் செலுத்தப்பட்டதுடன், மாவீரர்களின் உறவுகள் கண்ணீர் மல்க மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.\nஅதனைத் தொடர்ந்து வாகரைப் பிரதேசத்தின் மாங்கேணியைச் சேர்ந்த 4 உறவுகளை உயிர் தியாகம் செய்த வேலன் தங்கம்மா (வயது 77) என்ற தாயினால் மாவீரர் ஈகைச் சுடரேற்றப்பட்டதுடன், பின்னர் கலந்து கொண்ட அனைவராலும் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.\nவாகரைப் பிரதேசத்தில் கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் அச்சத்திற்கு மத்தியில் இடம்பெற்ற தேசிய மாவீரர் தினத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் காலநிலை மாற்றத்திற்கு மத்தியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.\nஇதில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், பிரதேச சபை உறுப்பினர்களான க.கமலநேசன், கி.சேயோன், வ.சுரேந்திரன் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.\nஇதன்போது தேசிய மாவீரர் தினத்தில் கலந்து கொண்ட அனைவரும் ஏற்பாட்டாளர்களினால் தென்னம் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தரவை, மாவடிமுன்மாரி, தாண்டியடி, வாகரை ஆகிய நான்கு இடங்களிலும் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் தேசிய மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.\nமன்னார் - மடு - பண்டிவிரிச்சான்\nதிடீர் என அமைக்கப்பட்ட இராணுவ முகாம் , அகற்றப்பட்ட நினைவு தூபி திடீர் மின் வெட்டு மற்றும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் என அனைத்து தடைகளையும் தாண்டி எழுச்சி பூர்வமாக மன்னார் மடு பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று புதன் கிழமை மாலை நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றுள்ளது.\nநேற்று முன் தினம் திங்கட்கிழமை தொடக்கம் தொடர்ச்சியாக இராணுவத்தினரால் தடைகள் விதிக்கப்பட்ட நிலையிலும் நினைவேந்தல் நிகழ்வுக்கு என அமைக்கப்பட்ட நினைவு தூபி அகற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தடை செய்யப்பட்ட நிலையிலும் இன்று புதன் கிழமை மாலை 6.05 மணிக்கு மாவீரர்களுக்கான பொதுச் சுடர் ஏற்றப்பட்டு நூற்றுக்கணக்கான மக்களின் கண்ணீர் மத்தியில் மாவீரர் தினம் எழுச்சியுடன் இடம் பெற்றது.\nபண்டிவிரிச்சான் நினைவேந்தல் நிகழ்வு இடம் பெறுவதற்கு இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னர் பண்டிவிருச்சான் பிரதான பாதையில் திடீர் சோதனை சாவடி அமைக்கப்பட்டதுடன் புலனாய்வுத்துறையினர் மற்றும் பொலிஸ் ,இராணுவத்தினர் இணைந்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதிலும் மக்கள் அச்சம் இன்றி நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.\nஇன்றைய நினைவேந்தல் நிகழ்விற்கு வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மல நாதன் , நானாட்டன் பிரதேச சபை தவிசாளர் பரஞ்சோதி மன்னார் மற்றும் நானாட்டன் நகர பிரதேச சப�� உப தவிசாளர்கள் அருட்தந்தையர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.\nஆனந்தபுரம் சமரில் வீரமரணமடைந்த தளபதிகள் விதைக்கப்பட்ட முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர்நாள் நிகழ்வுகள் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றது .\nஇரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தின் பிரதான சுடரினை மாவீரர் லெப் கேணல் நிலான் அவர்களின் துணைவியார் ஏற்றினார். சம நேரத்தில் ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது .\nகிளிநொச்சி முழங்காலில் மாவீரர் துயிலும் இல்லத்தில் 3000 அதிகமான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.\nகிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.\n1750 ஈகைச்சுடர்கள் ஏற்றப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மாவீரரின் தந்தையான கே.நாகராசா பொதுச்சுடரினை ஏற்றியதை அடுத்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலிக்கப்பட்டது.\nமட்டக்களப்பு - கல்லடி மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த கூடியிருந்தபோதிலும் பொலிஸார் தடை செய்தமையால் பொதுமக்கள் தமது அஞ்சலியை வீதியில் நின்றவாறு மேற்கொண்டிருந்தனர்.\nமட்டக்களப்பு கல்லடி மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் விளக்குகேற்றி அஞ்சலி செலுத்துவதற்காக இன்று புதன்கிழமை (27) மாலை துப்புரவுப்பணியில் இளைஞர்கள் ஈடுபட்டபோது பொலிசார் அதனை தடுத்து நிறுத்தி சோடிக்கப்பட்ட தோரணங்கள் கழற்றப்பட்ட சம்பவத்தையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது\nகுறித்த தூபி முருகன் கோவில் ஆலயத்திற்கு அருகில் கடந்த 2002 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் மாவீரர்களை நினைவு கூறுவதற்காக அமைக்கப்பட்டது. இருந்தபோதும் அது பற்றைவளர்ந்து கவனிப்பாரற்று கிடந்துள்ளது.\nஇந்த நிலையில் கடந்த ஆண்டு அந்த தூபியில் சிலர் சென்று விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து இந்த முறை அதனை பிரதேச இளைஞர்கள் ஒன்றிணைந்து அஞ்சலி செலுத்துவதற்காக சம்பவதினமான இன்று புதன்கிழமை மாலை துப்புரவு பணியில் ஈடுபட்டு தோரணங்கள் கட்டப்பட்ட நிலையில் கோவில் நி���்வாகம் இந்த மாவீரர் நினைவு தூபியில் விளக்கு ஏற்றக் கூடாது என கூறியுள்ளனர்\nஇதனையடுத்து குறித்த பகுதிக்கு பொலிசார் வந்து இதில் விளக்கு ஏற்ற முடியாது மீறி ஏற்றும் பட்டத்தில் கைது செய்யப்படும் என தெரிவித்து கட்டப்பட்ட தோரணங்களை களற்றவைத்து விளக்கு ஏற்றிஅ ஞ்சலி செய்ய தடைவிதித்தனர்.\nயாழ்ப்பாணம், கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தின் நினைவேந்தல் நிகழ்வு துயிலுமில்லத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலைய வளாகத்தில் இடம்பெற்றது.\nநினைவேந்தலில் முதன்மைச் சுடரினை மாவீரர்களின் பெற்றோர்கள் ஏற்றிவைத்தனர்.\nமாவீரர் தின நிகழ்வில் மாவீரர்களின் குடும்பங்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\nகொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தினர் முகாம் அமைத்து ஆக்கிரமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nயாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாவீரர் தின நினைவுகூரல் இடம்பெற்றது.\nஇன்று மாலை 6.05 மணிக்கு பிரதான ஈகைச் சுடர் ஏற்றப்பட்ட நினைவுகூரல் நிகழ்வு நடைபெற்றது.\nஇதன்போது நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு ஈகைச்சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nகோப்பாய் துயிலும் இல்லம் 2019\nஉங்கள் இணைய தளத்தின் முகவரியின் இணைப்பை இங்கே சொடுக்கவேண்டும் என்றால் எம் மினஞ்சல் news@yazhpanam.comமுகவரிக்கு அனுப்பவும்\nஉங்கள் இணைய தளத்தின் முகவரியின் இணைப்பை இங்கே சொடுக்கவேண்டும் என்றால் எம் மினஞ்சல் news@yazhpanam.comமுகவரிக்கு அனுப்பவும்\nமுள்ளிவாய்க்கால் தற்போது எப்படி இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-ennam/11890", "date_download": "2020-01-19T03:22:50Z", "digest": "sha1:I26PBVBCBGLHKZFKMBY4P6RK7EXJRPQL", "length": 5680, "nlines": 104, "source_domain": "eluthu.com", "title": "எழுத்து நடத்தும் கவிதை போட்டி 2014 நமது Eluthu.com | கீத்ஸ் எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nஎழுத்து நடத்தும் கவிதை போட்டி 2014 நமது Eluthu.com...\nஎழுத்து நடத்தும் கவிதை போட்டி 2014\nநமது Eluthu.com கல்லூரி மாணவ / மாணவியரை ஊக்குவிக்கும் வகையில் கவிதை போட்டி ஒன்றை நடத்த உள்ளது. போட்டி வரும் Oct 17 / 2014 முதல் Nov 17 / 2014 வரை நடைபெறும். போட்டி குறித்த விளக்கங்கள் மற்றும் போட்டிக்கான தலைப்புகளை இங்கே காணலாம்.\nபரிசு தொகை ருபாய் 5000/- . இந்த பதிவை முடிந்தவரை அனைவரும் தங்களது வலைத்தளம், வலைபூ, facebook மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து இந்த போட்டியை சிறப்பித்து தரும்படி கேட்டுகொள்கிறேன்.\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/10/15/1476469818", "date_download": "2020-01-19T03:07:15Z", "digest": "sha1:5KQAHI7WAT45SIMZOBBEIEONJVG4RFIJ", "length": 2716, "nlines": 10, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஓவியம் பழசு, ஸ்டைல் புதுசு - இது உதட்டோவியம்!", "raw_content": "\nகாலை 7, ஞாயிறு, 19 ஜன 2020\nஓவியம் பழசு, ஸ்டைல் புதுசு - இது உதட்டோவியம்\nஇன்றைய காலத்தில் பெண்கள் அனைவரும் தன் அழகைப் பாதுகாக்க அதிக செலவு செய்து வருகின்றனர். ஆனால் இந்தப் பெண்மணி அழகியல் சாதனமான லிப்ஸ்டிக்கை போட்டுக்கொண்டு அதன்மூலமாக ஓவியங்களைத் தீட்டி வருகிறார். டொரண்டோவைச் சேர்ந்த ஓவியர் நட்டாலி ஐரிஷ் என்பவரே இவ்வாறு ஓவியங்களைத் தீட்டிவருபவர். கேன்வாஸ் துணிமீது லிப்ஸ்டிக் பூசப்பட்ட உதடுகளைப் பதித்து, முழு ஓவியத்தையும் உருவாக்குகிறார்.\nஒவ்வொருமுறையும் சலிக்காமல் லிப்ஸ்டிக் போட்டு, முத்திரை பதிக்கிறார். இதுகுறித்து அவர், “எல்லோரும்தான் ஓவியம் தீட்டுகிறார்கள். வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்பதற்காக லிப்ஸ்டிக் ஓவியத்தைத் தேர்ந்தெடுத்தேன். இதற்கு அதிக பொறுமை தேவைப்படும். சில மணி நேரங்களில் இருந்து ஒரு வாரம் வரைகூட ஆகலாம். உதடுகள் வலி எடுக்கும். ஆனாலும் எல்லோரும் பாராட்டும்போது வலி மறைந்து போகும்’ என்று தெரிவித்திருக்கிறார்.\nவெள்ளி, 14 அக் 2016\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thagavalthalam.com/2013/05/blog-post_6.html", "date_download": "2020-01-19T02:00:04Z", "digest": "sha1:5DPC2DJM6T3A257D66WVOA62MIXLRBUS", "length": 26136, "nlines": 159, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: ஈரோட்டில் உள்ள பல சாயப்பட்டறைகளும், தோல் தொழிற்சாலைகளும்", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nஈரோட்டில் உள்ள பல சாயப்பட்டறைகளும், தோல் தொழிற்சாலைகளும்\nசாயப்பட்டறை கழிவுகளால் பாதிப்புக்கு உள்ளானவர்களைப் பார்க்கும் போதெல்லாம் கவிஞன் ஒருவனின் இந்த வார்த்தைகள்தான் நினைவில் வந்து நிற்கிறது.\nஈரோட்டில் உள்ள பல சாயப்பட்டறைகளும், தோல் தொழிற்சாலைகளும் மக்களுக்கு கொடையாகக் கொடுத்திருக்கும் துயரங்களின் பட்டியல் மிக நீளமானது.\nகோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் வெள்ளிங்கிரி, பூண்டி மலைகளில் உற்பத்தியாகி கிழக்கு நோக்கிப் பாய்ந்து கரூர் மாவட்டம் நொய்யல் கிராமத்தில் காவிரியில் கலக்கிறது நொய்யல் ஆறு. சங்ககாலத்தில் \"காஞ்சிமா நதி\" என்று அழைக்கப்பட்ட அந்த புராதன நதி, இன்று சாயக்கழிவால், தோல் பதனிடும் தொழிலால் நஞ்சை சுமக்கும் நதியாகிவிட்டது.\n\"விளைநிலங்கள் கெட்டுவிட்டன. விவசாயம் வீணாகிப்போனது. அருமருந்தான தண்ணீரோ ஆலகால விஷமாகிவிட்டது..காற்றும் நஞ்சாகிவிட்டது...\" இது தான் இப்பகுதி மக்களின் அங்கலாய்ப்பு.\n ஒருபுறம் சாயப்பட்டறைகள், மறுபுறம் தோல்பதனிடும் ஆலைகள் என இரு பக்கங்களிலிருந்தும் சீர்கேடுகள் ஊற்றெடுக்க, வெள்ளாமை கெட்டு, வருமானம் போய், உடல் வலுவையும் பறிகொடுத்து பரிதவித்து நிற்கிறார்கள் பாவப்பட்ட ஜனங்கள்.\n1941 ஆம் ஆண்டு திருப்பூர் பகுதியில் வெறும் இரண்டே இரண்டு சாயப்பட்டறைகள் இருந்தன. 1986-ல் 99 பட்டறைகளாக மாறின.\nபின்னர் 1989-ல் 450 ஆகவும், 2001-ல் 800 சாயப்பட்டறைகளாகவும் அசுர வளர்ச்சி அடைந்தன. 1970-களில் சாதாரண பனியன், உள்ளாடை தயாரிக்கும் மையமாக இருந்த திருப்பூர், 80களில் பனியன் ஏற்றுமதி மையமாக மாறியது. கூடவே சுற்றுச்சூழலும் சீர்கெட ஆரம்பித்தது.\n1990 ஆம் ஆண்டு முதல் 97 ஆம் ஆண்டு வரை இப்பகுதியில் கிணத்தடி நீரை பயன்படுத்திய விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் பலருக்கு சுவாசம், குடல், சிறுநீரகக் கோளாறுகள் ஏற்பட்டன. பல ஆண்கள் மலட்டுத்தன்மையடைந்தார்கள். பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறு, கருத்தரித்தலில் பிரச்சினைகள் ஏற்பட்டன. இன்றும் அந்த அவலம் தொடர்கிறது.\nஈரோடு மாவட்டத்தில் உள்ள மக்கள் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பிரதான கால்வாயான இந்த கால���ங்கராயன் கால்வாயையே நம்பி இருந்தனர். ஆனால் இந்த கால்வாயில் 500-க்கும் மேற்பட்ட சாயபட்டறை ஆலைகளின் கழிவுகளையும் 40- க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலை கழிவுகளையும் கலந்ததால் இன்று இது முற்றிலும் மாசுபட்டு நீரை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது.\n: அரசியல் சாசனப் பிரிவுகள் 47, 48-ஏ, 51-ஏ(ஜி) ஆகியவற்றின்படி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும். அத்துடன் அரசியல் சாசனப் பிரிவு 21-ன் படி மாசில்லாத சுற்றுச்சூழலில் வாழ்வதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. அது தனிமனிதர்களின் உரிமை என்று அரசியல் சாசனம் உத்தரவாதம் வழங்கியிருக்கிறது. ஆனால் கொங்கு பகுதி குடிமக்களின் உரிமைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.\n2009-2010 ஆண்டில் நாட்டில் மிகவும் மாசு பட்ட பகுதியாக கொங்கு பகுதியை அறிவித்தது இந்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம். அதை உறுதி செய்யும் வகையில் மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் ஏகத்துக்கு அதிகரித்திருக்கிறது. ஈரோடு நகரில் மட்டுமே இரண்டு புற்று நோய் மருத்துவமனைகள் எட்டிப்பார்த்திருக்கிறது.மற்ற மருத்துவ மனைகளின் எண்ணிக்கை குறித்து சொல்லவேண்டியதில்லை\nநம் நாட்டின் தேவைக்காக ஜவுளி மற்றும் பனியன் ஆடைகள் தயாரிக்கப்பட்ட காலங்களில் பாதிப்புகள் எதுவும் இருக்கவில்லை. ஆனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத்துவங்கிய போதுதான் கூடவே வேதனைகளும் வந்து சேர்ந்தது. ’சொந்த மக்களின் சுகாதாரத்தைப் பேண வேண்டும். மலிவான விலையில் மற்ற நாடுகளிலிருந்து பின்னலாடை ஆடைகளை வாங்க வேண்டும்’ என திட்டமிட்ட மேற்கத்திய நாடுகள் வளராத நாடுகளான பங்களாதேஷ், இந்தோனேஷியா மற்றும் வளரும் நாடுகளான இந்தியா போன்ற நாடுகளை குறிவைத்து கால் வைத்தன. நாமும் நம் கண்ணை விற்று மேலை நாடுகளுக்கு சித்திரம் வரைந்து கொடுக்கும் நிலைக்கு வந்து சேர்ந்தோம்.\nகாப்பான் பெருசா கள்ளன் பெருசா என்றால் கள்ளன்தான் பெருசு என்பார்கள்… இங்கேயும் அதுதான் நடக்கிறது. சாயக் கழிவுகளையோ தோல் கழிவு நீரையோ சுத்திகரிக்காமல் வெளியேற்றக்கூடாது என்று நீதிமன்றங்கள் எவ்வளவுதான் தடைகளைப் போட்டாலும், வேறு வழிகளில் அதை மீறுகிறார்கள். ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து அந்த குழிகளுக்குள் கழிவுகளை இறக்கி விடுகிறார்கள். அந்த கழிவு நீர் இப்போது நிலத்தடி நீரை யும் நஞ்சாக்கி வருகிறது.\nஒருபக்கம் விவசாயிகளின் குமுறல், இன்னொரு பக்கம் பொதுமக்களின் உயிர் பயம். இரண்டுக்கும் இடையில் செப்படிக்காரன் போல் நழுவிக்கொண்டே தன் ஆதாயத்தை நிரப்ப மாசு கட்டுப்பாட்டு வாரியமும், மாறி மாறி வரும் அரசாங்கங்களும் கண்ணாமூச்சி காட்டிகொண்டிருக்கின்றன.\nகாலிங்கராயன் கால்வாயை நம்பி வாழும் இந்தப் பகுதி மக்களின் வாழ்வையும் சுற்றுச் சூழலையையும் பாதுக்காக்க வேண்டியது அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மாசு கட்டுப்பாட்டு வாரியம்தான். ஆனால், அந்த வாரியமும், கட்சித் தலைவர்களும், சாயப்பட்டறை ஆலைகளின் முதலாளிகளும், மாறி மாறி அதிகாரத்துக்கு வரும் அரசாங்கங்களும் அலட்சியமாகவே இருக்கிறார்கள். இந்த மக்களின் நிரந்தரமான தீர்வை நோக்கி ஒரு அடிகூட வைக்காமல் அசட்டையாக அலட்சியமாக இருக்கிறார்கள்..\nகொங்கு மக்களின் துயர வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க நேர்மையாக, மனசாட்சியோடு செயல்படும் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளில் பலர் அடிக்கடி பணிமாற்றம் செய்யப்படுகிறார்கள். இதற்கான பின்னணியை புரிந்துகொண்டு அல்லது மரத்துப்போன மனங்களோடு ஏராளமான அதிகாரிகள் இதே வாரியத்தில்தான் வலம் வருகிறார்கள். இதை பார்க்கும்போது அந்த மக்களின் துயரம் இன்னும் கானல் நீராக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.\nகிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேல் விவசாய சங்கங்களும், தொழிற்சாலை சங்கங்களும் சமூக ஆர்வலர்களும் போராடி போராடி வெறுத்துப் போயிருக்கிறார்கள். வாக்கு வங்கியை மட்டுமே மனதில்வைத்து வாய்ஜாலம் செய்யும் அரசியல்வாதிகளோ கடந்த 20 ஆண்டுகளாக சாய, தோல் கழிவுநீர் பிரச்னையை தீவிரமாக தீர்க்கத் தயாராக இல்லை. தேர்தல் காலத்தில் ஒரு முகமூடி, பதவியை பெற்றதும் வேறு முகமூடி என அவர்களது நாடகங்களும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.\n1996 ஆம் ஆண்டு கரூர் விவசாயிகள் சங்கம், திருப்பூர் சாயப்பட்டறைகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இதையடுத்து 2002ல் சூழலியல் இழப்பீடு ஆணையம் 68 கிராமங்களைச் சேர்ந்த 28,596 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து சாயப்பட்டறை உரிமையாளர்கள் வழக்குப் போட, அதை எதிர்த்து எதிர் வழக்கு போட ,கழிவுநீர் போராட்டம��� இன்றும் முடிவுக்கு வரமுடியாத போராட்டமாகவே நீள்கிறது.\nஅருகிப் போகும் தொழில், கேட்பாரற்ற விளை நிலங்கள், சுகாதாரத்தை இழக்கும் மக்கள் என சிக்கல் சங்கிலிகளின் பிடிகள் மேலும் மேலும் இறுகிக்கொண்டே போகிறது.நல்ல காற்று, நல்ல தண்ணீர், நல்ல சுற்றுச் சூழல் என்பதை வலியுறுத்தித்தான் இந்தப் பகுதி மக்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் இந்த எதிர்ப்புக் குரல் முணுமுணுப்பாக இருந்தது; பின்னர் கோபக் குரலாக மாறியது; அதன்பிறகு விரக்தி குரலாக வெடித்தது.\nஇப்போது இந்தக் குரல்களின் அபிலாஷைகளை மாற்றி அவர்களுக்கு சுகாதாரமான வாழ்க்கை உருவாக்க பொறுப்பான அரசாங்கங்கள் முன் வரவேண்டும்.\nஇல்லையென்றால், வெறும் புகையைக் கக்கும் இந்த கோப எரிமலை நிச்சயம் எந்த நேரத்திலும் வெடிக்கலாம். அதற்குள் அதைத் தணிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது.\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு ���னிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/ayaotatai-nailatataila-raamara-kaovaila-katatalaama", "date_download": "2020-01-19T01:58:31Z", "digest": "sha1:52NFU5A6VOK2S2LKJBNHCM2NEGGZJ74Y", "length": 7573, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "அயோத்தி நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம்! | Sankathi24", "raw_content": "\nஅயோத்தி நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம்\nசனி நவம்பர் 09, 2019\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து அந்த அமைப்புகள் உள்ளிட்ட 14 பேர் தரப்பில் உச்ச நீதிமன்றில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.\n‘இந்த வழக்கில் தொல்லியல் துறையின் அறிக்கையை நிராகரிக்க முடியாது. பாபர் மசூதி காலியிடத்தில் கட்டப்படவில்லை. மசூதி கட்டப்பட்ட இடத்தில் கட்டுமானம் இருந்ததை தொல்லியல் துற�� உறுதி செய்துள்ளது. ஆங்கிலேயர் வருகைக்கு முன், அந்த இடத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்தி உள்ளனர் என்பது பயணக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. எனவே, சர்ச்கைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம். இதற்காக 3 மாதங்களுக்குள் மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும். முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்படவேண்டும்’ என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nபொங்கல் விழாவில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்\nசனி சனவரி 18, 2020\nமும்பையில் தைப்பொங்கல் அன்று (15-01-2020) ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட்\nவீரர்களின் பிடியில் சிக்காத அமைச்சரின் காளைகள்\nவெள்ளி சனவரி 17, 2020\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிப்போகிறது\nவெள்ளி சனவரி 17, 2020\nஒருவரின் கருணை மனு மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதால்\nபழ.நெடுமாறனின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரனுடன் சந்திப்பு\nசெவ்வாய் சனவரி 14, 2020\nதமிழ்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு சென்னையில் தங்கியிருந்த வட மாகாண முன்னாள் மு\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபுலம்பெயர் தேசியக் கட்டமைப்புக்களை உடைக்க முற்படுவோருக்கு சாட்டையடி கொடுக்கும் குறும்படம் - வெளியிட்ட முன்னாள் போராளிகள்\nவெள்ளி சனவரி 17, 2020\nகே.பியுடன் ருத்ரகுமாரன் இரகசியத் தொடர்பு – பிரித்தானியாவில் சூறையாடப்படும் மக்கள் பணம்\nவெள்ளி சனவரி 17, 2020\n”தமிழர் விளையாட்டு விழா 2020\nவெள்ளி சனவரி 17, 2020\nதைப் பொங்கல் நிகழ்வில் பிரித்தானிய பாராளுமன்றஉறுப்பினர்கள் தமிழ் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் எனஅறைகூவல்\nவெள்ளி சனவரி 17, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sourashtratime.com/index.php?type=page&page=442", "date_download": "2020-01-19T02:07:10Z", "digest": "sha1:5QBJUM5OIQIXNRKLF2TPHK7VNLTYNF7L", "length": 11272, "nlines": 302, "source_domain": "sourashtratime.com", "title": "Sourashtra Time", "raw_content": "\nதஞ்சையில் பிரபல ஸெளராஷ்ட்ர பிரமுகர் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும், ஸெளராஷ்ட்ர மத்ய சபையின் முன்னாள் பொதுக்காரியதரிசியுமான எம்.எஸ்.ராமலிங்கம��� - ஜமுனாராணி தம்பதியரின் புத்திரன் ஸ்ரீவத்ஸன் - ஆர்த்தி திருமண வைபவம் சிறப்பாக நடைப்பெற்றது.\nஇந்த திருமணத்திற்கு ஸெளராஷ்ட்ர மத்ய சபைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மத்ய சபையின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஈரோடு வெங்கட்ராமன், குசோ ஜெயபால், பரமக்குடி பார்த்தசாரதி, ராசிபுரம் சங்கர்லால, திருப்பூர் ரவிசன் மற்றும் முன்னாள் நிர்வாகிகளுடன் ஸெளராஷ்ட்ர டைம் ஆசிரியர் ஞானேஸ்வரன், ஸெளராஷ்ட்ர முரசு ஆசிரியர் பிரேம்நாத், சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nபாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மகாராஷ்ட்ர ராஜ்ய சபையின் உறுப்பினரான இல.கணேசன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.லெட்சுமணன் தஞ்சை மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் ஏராளமான அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். காங்கிரஸ் ஆட்சியின்போது அவசரநிலைப் பிரகடனத்தின்போது கைது செய்யப்பட்ட தினமான இன்று மண்டபத்தில் இல.கணேசன் தலைமையில் சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. சிறைசென்றவர் தங்கள் அனுபவங்களை நினைவுகூர்ந்தனர். அவர்களுக்கு பாராட்டு செய்யும் விதத்தில் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.\nசென்னை ஸௌராஷ்ட்ர கல்சுரல் அகாடமி ஜூலை மாதம் இரண்டாவது ஞாயிறு (9-7-2017) காலை 9.30 முதல் 12.30 வரை ஜாதக பரிவர்த்தனை பதிவு சூளை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் நடைபெறும்.\nஸௌராஷ்ட்ர கல்சுரல் அகாடமி நிர்வாகிகள் தரும் படிவத்தை முறையாக தங்கள் வது/வரன்களின் விவரங்களை பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ளலாம். நம் சமூக மக்கள் எந்தவித வேறுபாடுமின்றி அனைவரும் இதில் பங்கு கொள்ளலாம்.படிப்பு விவரங்கள் பற்றி எந்த கவலையும் வேண்டாம்.இச் சேவைக்கு ஒரு ஆண்டுக்கு நன்கொடை ரூ 100.\nநம் சமூக மக்கள் இச் சேவையை நல்ல முறையில் பயன் படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.\nஜூன் மடாம் 7 நொவ்ரின், 36 நொவ்ரான் பான் பதிவ் ஹொய்ரெஸ்.\nதிரு ஸி.ந.தியாகராஜன் 89257 34447\nதிரு B.S.சங்கர்லால் 98405 65490\nதிரு D.R.சுப்பிரமணியன் 86374 27368\n பெருமாளின் அருளோடு தங்கள் வது/வரங்களை பெறுக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/50406", "date_download": "2020-01-19T02:40:41Z", "digest": "sha1:4CHGSCQOFYURHTZZHGZT4MD6TYQ6YZMP", "length": 5701, "nlines": 55, "source_domain": "www.allaiyoor.com", "title": "அல்லைப்பிட்டியில் நடைபெற்ற,அமரர் அருணாசலம் சோதிலிங்கம் அவர்களின் இறுதி யாத்திரையின் தெளிவான வீடியோ,நிழற் படப்பதிவுகள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லைப்பிட்டியில் நடைபெற்ற,அமரர் அருணாசலம் சோதிலிங்கம் அவர்களின் இறுதி யாத்திரையின் தெளிவான வீடியோ,நிழற் படப்பதிவுகள் இணைப்பு\nஅல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைப், பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும்,கொண்ட திரு அருணாசலம் சோதிலிங்கம் (சோதி)அவர்கள் 27.09.2019 வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் காலமானார்-என்ற தகவலை ஆழ்ந்த வருத்தத்துடன் உறவுகளுக்கு அறியத்தருகின்றோம்.\nகடந்த 30.09.2019 திங்கட்கிழமை காலை, அல்லைப்பிட்டி கிழக்கில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில்,ஈமைக்கிரியை நடைபெற்று-பின்னர் அல்லைப்பிட்டி இந்து மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.\nஇவ்வறிவித்தலை,உற்றார்,உறவினர்,நண்பர்கள்,ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.\nஅன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோமாக…\nஅன்னாரின் இறுதியாத்திரையின் தெளிவான முழுமையான வீடியோப்பதிவும்,நிழற்படப்பதிவும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.\nPrevious: அல்லைப்பிட்டியில் நடைபெற்ற,அமரர் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் இறுதியாத்திரையின் தெளிவான வீடியோப் பதிவு இணைப்பு\nNext: மண்கும்பானில்,விநாயகர் முன்பள்ளிக்கு அடிக்கல் நாட்டல்-விபரங்கள்,படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/history/thozharkal/thozharkal-35/", "date_download": "2020-01-19T02:29:42Z", "digest": "sha1:AWDNS4SRBGNWSZZUVVRU4PW5XJISEY6Y", "length": 50933, "nlines": 241, "source_domain": "www.satyamargam.com", "title": "தோழர்கள் - 35 - அம்ரிப்னுல் ஜமூஹ் - عمرو بن الجموح - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nதோழர்கள் – 35 – அம்ரிப்னுல் ஜமூஹ் – عمرو بن الجموح\nஅபூதல்ஹா ரலியல்லாஹு அன்ஹு தமது அந்திம காலத்தின்போது கடல் தாண்டி நிகழவிருந்த போருக்கு, தம் புதல்வர்களின் ஆலோசனையை நிராகரித்துக் கிளம்பியதை அவரது வர���ாற்றில் படித்தோம். அதற்கு வெகுகாலம் முன்பே அதைப்போன்ற நிகழ்வொன்று உஹதுப் போரின் போது மதீனாவில் நிகழ்ந்தது. கச்சைக் கட்டிக்கொண்டு போருக்கு விரைய தயாராக இருந்தவர் அம்ரிப்னுல் ஜமூஹ் ரலியல்லாஹு அன்ஹு. அபூதல்ஹாவை முதுமை சூழ்ந்திருந்தது என்றால், இந்தத் தோழருக்கு முதுமையும் உடல் ஊனமும்.\nதம் தந்தை போருக்குத் தயாராவதைக் கண்ட அவரின் மகன்கள் பதற்றமடைந்தனர். முதுமை, வலுவற்ற உடல்வாகு, கால் ஊனம் போன்ற நிலையில் உள்ள தங்களின் தந்தை ஜிஹாதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர் என்பது அவர்களுக்கு நன்றாகப் புரிந்தது. ஆயினும் அவரது உள்ள உறுதியும் துணிவும் அவர்களுக்குக் கலக்கம் அளித்தன. எப்படியும் அவரைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு எழுந்தது. தந்தையை அணுகி,\n தங்களைப் போன்றவர்கள் போரில் கலந்து கொள்ளாமல் விலகிக்கொள்ள அல்லாஹ் தனது இறைமறையில் தெளிவாக விலக்கு அளித்துவிட்டானே. பிறகு ஏன் இந்தச் சிரமம், பிரயாசை\nஅனுசரணையான தம் மகன்களின் பேச்சு ஆறுதலுக்குப் பதிலாய் அவருக்குக் கடும் சீற்றத்தைத்தான் உண்டாக்கியது. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்திக்க விந்தி விந்தி விரைய ஆரம்பித்தார் அவர்.\nஇறைவனுக்காக தனது உயிரை மாய்த்துத் தீருவேன் என்று அடம்பிடித்து விரையும் அளவிற்கு ஒருவர் இருந்தால் அவர் எத்தனை ஆண்டு காலம் இஸ்லாத்தில் மூழ்கித் தோய்ந்து போய்க் கிடந்தார் எந்தளவு இராப் பகலாய் நுணுகி நுணுகிப் பயின்றார் எந்தளவு இராப் பகலாய் நுணுகி நுணுகிப் பயின்றார் அதெல்லாம் எதுவும் இல்லை. கடுமையான சந்தர்ப்பத்தில் தெளிவான சிந்தனை. அதைத் தொடர்ந்து இறை உவப்பும் சொர்க்கமும் மட்டுமே இலக்கு என்ற குறிக்கோள். தீர்ந்தது விஷயம்.\nமதீனாவில் இருந்த முக்கியக் கோத்திரங்களுள் ஒன்றாக விளங்கிய பனூ ஸலமாவின் தலைவர்களுள் ஒருவர் அம்ரிப்னுல் ஜமூஹ். அக்காலத்தில் அவரைப் போன்ற மேல்குடி வகுப்பினர் தத்தமது வீடுகளில் தங்களுக்கே என தனித்துவமான கடவுள் சிலை ஒன்றைத் தங்களது சிறப்பு வழிபாட்டிற்காக வைத்திருப்பார்கள். அபூதர்தா ரலியல்லாஹு இவ்விதம் தமக்கென ஒரு சிலை வைத்திருந்தார் என்பதை அவரது வரலாற்றில் படித்தது நினைவிருக்கலாம். அதைப்போல் அம்ரிப்னுல் ஜமூஹ்விடமும் ஒரு சிலை இருந்தது. அதன�� பெயர் மனாத். உயர்ரக மரத்தினால் செய்யப்பட்டிருந்த சிலை அது. வெகு சிரத்தையாக தனது கடவுளைப் பாதுகாத்து பராமாரித்து வந்தார் அவர். ஒவ்வொரு நாள் காலையும் மாலையும் அதற்கு நறுமணத் தைலங்கள் பூசுவது, பட்டாடை அணிவிப்பது என்று சிறப்பான கவனிப்பு நடைபெறும். பண்டிகைக் காலம், விசேஷ நிகழ்வுகள் என்றாலோ மிருகங்களைப் பலி கொடுத்துச் சிறப்பு வழிபாடு. எந்த ஒரு நல்லது கெட்டது என்றாலும் அந்தச் சிலையுடன்தான் ஆலோசனை.\nஇவ்விதம் தானுண்டு, தன் சிலை உண்டு என்று அம்ரிப்னுல் ஜமூஹ் வாழ்ந்து கொண்டிருந்தபோது மதீனாவினுள் இஸ்லாமிய மீளெழுச்சி நிகழ ஆரம்பித்தது. அப்போதே அவருக்கு உத்தேசம் அறுபது வயதிருக்கும்.\nமுஸ்அப் இப்னு உமைர் எனும் இளைஞர் ஒருவர் மக்காவிலிருந்து வந்து, தம் மக்கள் மத்தியில் ஏதோ ஒரு புதிய மதம் பற்றிப் பிரச்சாரம் புரிவதையும், அதை ஏற்றுக்கொண்ட சில மக்கள் அந்த மதத்தைப் பின்பற்ற ஆரம்பித்து இருப்பதையும் அரசல் புரசலாக அறிந்திருந்தார் அம்ரிப்னுல் ஜமூஹ். ஆரம்பத்தில் அதைக்கேட்டு அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் மெதுமெதுவே வீடு வீடாக, தெருத் தெருவாக, கோத்திரம் கோத்திரமாக மதீனாவில் மாற்றமொன்று வேகமாய் நிகழ ஆரம்பித்து, அது அவரது வீட்டின் கதவையும் வந்து தட்டியபோதுதான் சத்தியம் அவரை எட்டியது.\nஅம்ரிப்னுல் ஜமூஹ்வுக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அவர்கள் முஅவ்வத், முஆத், கல்லாத். இந்த மூன்று மகன்களுக்கும் அணுக்கத் தோழர் ஒருவர் இருந்தார் – முஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு. மதீனத்தின் இந்த நான்கு இளைஞர்களும் முஸ்அப் இப்னு உமைரின் ஏகத்துவப் பிரச்சாரத்தினால் கவரப்பட்டு, உண்மையுணர்ந்து, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு விட்டனர். முஆத் இப்னு அம்ரு இரண்டாம் அகபா உடன்படிக்கையில் கலந்து கொண்டு நபியவர்களுக்குப் பிரமாணம் அளித்த எழுபது பேரில் ஒருவர்.\nஅம்ரிப்னுல் ஜமூஹ்வுக்கும் அணுக்கத் தோழர் ஒருவர் இருந்தார் – அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஹரம். இவரின் சகோதரி ஹிந்தை மணமுடித்திருந்தார் அம்ரிப்னுல் ஜமூஹ். ஹிந்தும் தம் மகன்களுடன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார். தம் வீட்டினுள்ளேயே நிகழ்ந்துவிட்ட இந்த மாற்றங்கள் எதுவும் அறியாமல் அம்ரு மட்டும் தம் பணி, தம் கடவுள் என்று தம் சோலியில் மும்முரமாய் இருந்த�� கொண்டிருந்தார்.\n : ரமளான் மாதத்தை அடைந்தும்... (பிறை-15)\n‘நம் கணவரையொத்த முக்கியஸ்தர்கள், தலைவர்கள், மிட்டா மிராசுகள் எல்லாம் ஒவ்வொருவராய் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு ஏகத்துவப் பாதையில் பயணிக்க ஆரம்பித்து விட்டிருக்க, நம் கணவர் மட்டும் உருவ வழிபாட்டிலேயே நீடித்துக்கொண்டிருக்கிறாரே’ என்று பெரும் கவலையாக இருந்தது ஹிந்துக்கு. அம்ருவின் மீது ஏகப்பட்ட அன்பு, மரியாதை, பாசம் எல்லாம் அவருக்கு இருந்ததால் தம் கணவர் நிரந்தர நஷ்டவாளியாகி விடுவாரோ என்று புழுங்கிக் கொண்டிருந்தார்.\nநிகழ்காலப் பெண்களுக்கு இதில் ஒளிந்திருக்கும் உண்மை புரிவது நல்லது. நிலம்-நீச்சு, கார்-பங்களா என்று கணவனின் இகலோக வெற்றிக்கும் அந்தஸ்திற்கும் கவலைப்படும் குறுகிய கண்ணோட்டம் அக்காலப் பெண்களிடம் இல்லை. மாறாக மறுமையின் வெற்றியே வெற்றி என்ற தெளிவு அவர்களிடம் இருந்தது. அதை நோக்கி குடும்பத்தைக் கட்டி இழுத்தார்கள். அதனால்தான் போரில் தங்கள் வீட்டு ஆண்களை இழந்து துக்கம் சூழ்ந்தபோதும் அதையும் மீறி அவர்களால் துணிவுடன் நிமிர்ந்து நிற்க முடிந்தது. வெற்றி வீரர்களால் அந்தச் சமுதாயம் பெருகி வழிந்தது.\nஅதே நேரத்தில் அம்ருவுக்கும் கவலை உருவாகிக் கொண்டிருந்தது. மக்காவிலிருந்து கிளம்பிவந்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் இளைஞன் முஸ்அபின் சொல்பேச்சுக் கேட்டு, ஏற்கெனவே மதீனாவில் பலர் தங்களின் பண்டைய வழக்கமான உருவ வழிபாட்டிலிருந்து மாறிப்போய்விட்டனர். அதைப்போல் தம் மகன்களும் கெட்டுப்போய், அந்த முஹம்மதின் மார்க்கத்தைப் பின்பற்ற ஆரம்பித்து விடுவார்களோ என்ற அச்சம் அவருக்கு.\nஒருநாள் தம் மனைவி ஹிந்தை அழைத்தார். “நீ மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் ஹிந்த். பிரச்சாரகர் முஸ்அபை நம் மகன்கள் சந்திக்காமல் பார்த்துக்கொள். நான் அவரைப்பற்றி ஒரு முடிவுக்கு வரும்வரை இவர்கள் தன்னிஷ்டத்திற்கு எந்த முடிவும் எடுப்பதை நான் விரும்பவில்லை”\nபிறகு மெதுவாய், “முஸ்அபிடமிருந்து நம் மகன் முஆத் அறிந்து வந்திருக்கும் செய்தியைக் கேட்க விரும்புகிறீர்களா\n” என்று அலறினார் அம்ரு. “எனக்குத் தெரியாமல் நம் மகன் நம் பண்டைய வழக்கங்களை மறந்துவிட ஆரம்பித்து விட்டானோ அவ்வளவு தைரியமா அவனுக்கு\nதான் நினைத்ததைப்போல் தம் கணவர் கோபமடைவதைக் கண்டவர், அதை மட்டுப்படுத்த முயன்றார். “அப்படியெல்லாம் எதுவும் இல்லை. முஸ்அபின் பிரச்சாரக் கூட்டம் ஒன்றிரண்டில் கலந்து கொண்டிருந்திருப்பான் போலிருக்கிறது. அப்பொழுது அவர் சொல்வதை மனனம் செய்திருக்கிறான்”\n“அவன் வீட்டுக்கு வந்ததும் அவனை என்னிடம் அனுப்பு”\nமுஆத் வீடு திரும்பியதும் அவரின் தாய் நடந்ததை விவரிக்க, தந்தையைச் சென்று சந்தித்தார் அவர். “அந்தப் பிரச்சாரகர் சொன்னதை ஏதோ நீ கேட்டு வைத்திருக்கிறாயாம். அது என்னவென்று சொல்; நானும் கேட்கிறேன்”\nசுற்றி வளைத்து ஏதும் சொல்லாமல், நேரடியாக ஆரம்பித்தார் முஆத்:\n“அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்\nஅனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தின் இறைவன் அல்லாஹ்வுக்கே\n(அவன்)அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்பாளன்.\n(அவன்தான் நியாயத்)தீர்ப்பு நாளின் அதிபதி.\n) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உதவிகள் அனைத்தையும் உன்னிடமே வேண்டி நிற்கிறோம்.\nநீதான் எங்களை நேர்வழியில் நடத்த வேண்டும் –\nநீ அருள் புரிந்தோரின் அறவழியில்.(அன்றி உன்) கோபத்திற்கு ஆளானோர் வழியிலன்று; நெறி தவறியோர் வழியிலுமன்று”\nகுர்ஆனின் முதல் அத்தியாயமான ஃபாத்திஹாவை முழுவதும் ஓதி முடித்தார்; ஆவலுடன் தந்தையைப் பார்த்தார்.\n’ என்று வியந்தார் அம்ரிப்னுல் ஜமூஹ். “பிரமாதமான வார்த்தைகள். அவருடைய பிரச்சாரம் எல்லாம் இதைப்போன்றவை தாமா\n நம் குல மக்கள் அவரிடம் சென்று பிரமாணம் செய்து கொண்டதைப்போல் தாங்களும் அவரைச் சந்தித்து ஏற்றுக் கொள்வீர்களா” என்று உற்சாகமாகக் கேட்டார் முஆத்.\nசற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தார் அம்ரு. பிறகு, “நான் எனது கடவுள் மனாத்திடம் ஆலோசனை பெறவேண்டும். அதன் அனுமதியில்லாமல் நான் எதுவும் செய்ய முடியாது”\n உருவமற்ற ஏக இறைவன் ஒருவன் என்பதை ஏற்றுக்கொண்டு அவனை வணங்க, உருவச்சிலையிடம் ஆலோசனை புரியவேண்டும் என்று சொல்லுமளவிற்கு அவர்களது அஞ்ஞான வழக்கம் அவருள் வேரூன்றிப் போயிருந்தது.\n சிந்திக்கவோ, பேசவோ இயலாத ஒரு துண்டு மரக்கட்டை இவ்விஷயத்தில் என்ன முடிவு சொல்லும் என்று எதிர்பார்க்கிறீர்கள்\n : தோழர்கள் - 24 - முஸ்அப் இப்னு உமைர் - مصعب بن عمير\n“நான்தான் சொன்னேனே. அதனிடம் ஆலோசிக்காமல் நான் எந்த முடிவையும் எடுக்க முடியாது. அவ்வளவுதான்”\nசிலைகள் வாய்திறந்து பேச ��யலாதவை என்பதை அறிந்திருந்த அவர்கள் அவற்றிடம் ஆலோசனை கேட்க ஒரு யுக்தி கையாள்வார்கள். கிழவி ஒருத்தியை அழைத்துவந்து சிலைக்குப் பின்னால் நிற்கச் செய்துவிட்டு, சிலையிடம் கேள்வி கேட்க, கிழவி பதில் அளிப்பார். அந்தப் பதில்கள் அந்தக் கடவுளர் பதிலாகக் கருதப்படும். அம்ரிப்னுல் ஜமூஹ் தம் வீட்டிற்கு ஒரு கிழவியை அழைத்து வந்து, தம் மனாத் சிலையின் பின்னால் நிற்க வைத்தார். ஊனமுற்ற காலின் குறையைப் புறக்கணித்து மற்றொரு காலால் நிமிர்ந்து நின்றுகொண்டு சிலையிடம் பேச ஆரம்பித்தார்.\n மக்காவிலிருந்து கிளம்பி வந்து இங்குப் பிரச்சாரம் புரிந்து கொண்டிருப்பவரைப் பற்றி நீ நன்கு அறிவாய். அதில் எனக்குச் சந்தேகமில்லை. அவரது பிரச்சாரத்தின் நோக்கம் உனக்குத் தீங்கு புரிவதாய் உள்ளது. நாங்களெல்லாம் உன்னை வழிபடுவதை நிறுத்த வேண்டுமாம். நான் அவர் சொன்ன செய்திகளைக் கேட்க நேர்ந்தது. அவை பிரமாதமாகத்தான் உள்ளன. ஆனால் உன்னைக் கலக்காமல் அவரிடம் நான் பிரமாணம் அளிக்க விரும்பவில்லை. நான் என்ன செய்யவேண்டும் என்று சொல்”\nசிலையிடமிருந்து ஏதும் பதில் இல்லை. சிலைக்குப் பின்னாலிருந்த கிழவி உறங்கிவிட்டாளோ சற்று ஏமாற்றமுற்றாலும், “நீ கோபமாக இருப்பதாய்த் தோன்றுகிறது மனாத். உனக்குத் தீங்கு ஏற்படுத்தும் எதையும் நான் இதுவரை செய்ததில்லை. உனது சீற்றம் தணியும்வரை நான் காத்திருப்பேன்” என்று சொல்லிவிட்டார் அம்ரு.\nஅவரின் மகன்களுக்குத் தங்கள் தந்தை அவரது சிறப்புச் சிலையின்மேல் எத்தகைய அபரிமிதமான பக்தி கொண்டுள்ளார், ஈடுபாட்டுடன் இருக்கிறார் என்பதெல்லாம் நன்கு தெரியும். அந்தச் சிலை அவரது வாழ்வுடன் இரண்டறக் கலந்த ஒன்று. அதன்மீது அவருக்கு இருக்கும் பாசத்தை நீக்கினாலன்றி அவரை நேர்வழியை நோக்கி சிந்திக்க வைக்க இயலாது என்பது உறுதியாகத் தெரிந்தது. மகன்கள் மூவரும் தங்களின் தோழர் முஆத் பின் ஜபலோடு அமர்ந்து பேசித் திட்டம் தீட்டினர்; உற்சாகமுடன் கலைந்தனர்.\nஒருநாள் இரவு அந்த மனாத் சிலையை கடத்திச்சென்று பனூ ஸலமா குடியிருப்புப் பகுதிக்குப் பின்னாலிருந்த ஒரு குழியில் வீசிவிட்டனர் அந்த இளைஞர் குழுவினர். காலையில் எழுந்த அம்ருவுக்குச் சிலையைக் காணாமல் பலத்த அதிர்ச்சி பல இடங்களில் தேடிப் பார்த்ததில் அது ஒரு குப்பையில் கிடந்��து. பலமான கோபம் ஏற்பட, ஆத்திரம் தீரக் கத்திவிட்டு, அந்தச் சிலையை மீண்டும் வீட்டிற்கு எடுத்துவந்து, கழுவி, குளிப்பாட்டி, நறுமணம் தடவி, பழைய இடத்தில் கொண்டு சென்று நட்டு வைத்தார். “ஓ மனாத் பல இடங்களில் தேடிப் பார்த்ததில் அது ஒரு குப்பையில் கிடந்தது. பலமான கோபம் ஏற்பட, ஆத்திரம் தீரக் கத்திவிட்டு, அந்தச் சிலையை மீண்டும் வீட்டிற்கு எடுத்துவந்து, கழுவி, குளிப்பாட்டி, நறுமணம் தடவி, பழைய இடத்தில் கொண்டு சென்று நட்டு வைத்தார். “ஓ மனாத் சத்தியமாகச் சொல்கிறேன், உன்னை இப்படிச் செய்தவர்கள் யார் என்று தெரிந்தால் அவர்களை உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவேன்”\nஅன்றிரவு மீண்டும் அது நடந்தது. ஒரே வித்தியாசம். மனாத்தை, வேறொரு குழியில் எறிந்திருந்தனர் அந்த இளைஞர்கள். காலையில் எழுந்து, மீண்டும் கூச்சலிட்டு, அரற்றி, அதை எடுத்து வந்து கழுவி, குளிப்பாட்டி அதன் இடத்தில் வைத்தார் அந்த முதியவர்.\nமூன்றாவது இரவும் அந்தச் செயல் தொடர்ந்தது. இம்முறை அந்தச் சிலையைத் தேடிக்கொண்டு வந்து வைத்தவர், வாளொன்றை எடுத்து வந்து, அந்தச் சிலையில் கட்டிவிட்டுக் கூறினார், “சத்தியமாகச் சொல்கிறேன். யார் இதைச் செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அதனால் இம்முறை அவர்கள் உன்னைக் களவாட வரும்பொழுது, நீ இந்த வாளைக் கொண்டு உன்னைத் தற்காத்துக் கொள், எனக்குத் தூக்கம் வருகிறது” என்று நிம்மதியாகத் தூங்கச் சென்று விட்டார் அம்ரிப்னுல் ஜமூஹ்.\nமீண்டும் வந்து சேர்ந்தது அந்த இளைஞர் படை. சிலையையும் அந்த வாளையும் ஒருங்கே தூக்கிக் கொண்டு சென்று அந்தச் சிலையை, செத்துப்போன ஒரு நாயின் கழுத்துடன் கட்டி வேறொரு குழியில் தள்ளிவிட்டனர்.\nகாலையில் கண்விழித்த முதியவருக்கு, ‘அட என்னடா இது தலைவேதனை, வாளிருந்தும் பிரயோசனமில்லையா’ என்று அதிர்ச்சி. இம்முறை பல இடங்களிலும் அதைத் தேட வேண்டியதாகி விட்டது. இறுதியில் அது கிடந்த குப்பை மேட்டை அணுகி அந்தச் சிலை கிடந்த கோலத்தைப் பார்த்தார். சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவர், “நீ மட்டும் உண்மையான ஒரு கடவுளாக இருந்திருந்தால் இப்படி ஒரு செத்த நாயுடன் இங்கு வந்து கிடந்திருக்க மாட்டாயே’ என்று அதிர்ச்சி. இம்முறை பல இடங்களிலும் அதைத் தேட வேண்டியதாகி விட்டது. இறுதியில் அது கிடந்த குப்பை மேட்டை அ��ுகி அந்தச் சிலை கிடந்த கோலத்தைப் பார்த்தார். சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவர், “நீ மட்டும் உண்மையான ஒரு கடவுளாக இருந்திருந்தால் இப்படி ஒரு செத்த நாயுடன் இங்கு வந்து கிடந்திருக்க மாட்டாயே\nஇளைஞர்கள் அந்த முதியவருக்குத் தெரிவிக்க விரும்பிய செய்தி சரியானபடி அவரை எட்டியது. இஷ்ட தெய்வம் தன்னைக் கைவிட்டு மரணித்துப்போன அந்தக் கடுமையான சந்தர்ப்பத்தில் தெளிவான சிந்தனை உதிக்க வெகுவிரைவில் இஸ்லாத்தினுள் நுழைந்தார் அம்ரிப்னுல் ஜமூஹ் ரலியல்லாஹு அன்ஹு.\n : மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து கர்னல் புரோகிதை விடுவிக்க சதி\nஅதுவரை உருவ வழிபாட்டில் மூழ்கிக் கிடந்த அவரது மனது, அதன்பின் ஏகத்துவ ஒளியில் மிளர ஆரம்பித்தது. சம்பிரதாயமான மாறுதல் என்பதெல்லாம் இல்லாமல் இஸ்லாம் அவரது வாழ்வின் அங்கமாகிப் போனது. எந்த அளவு இஸ்லாத்திற்காக இந்த உயிர் துச்சம் என்று கருதுமளவு\nஉஹதுப் போர் மேகம் மதீனாவைச் சூழ்ந்தபோது, களத்திற்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த முஸ்லிம்களில் அம்ரிப்னுல் ஜமூஹ்வின் மகன்களும் முக்கியமானவர்கள். வீட்டிற்கு வருவதும் ஆயுதங்கள் தயார் செய்வதும் செல்வதும் என்று பரபரவென இயங்கிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தவர் தாமும் கவசம் தரிக்க ஆரம்பித்தார். அதைப் பார்த்துத்தான் திகைத்துப் போனார்கள் புதல்வர்கள்.\n தங்களைப் போன்றவர்கள் போரில் கலந்து கொள்ளாமல் விலகிக்கொள்ள அல்லாஹ் தனது இறைமறையில் தெளிவாக விலக்கு அளித்துவிட்டான். பிறகு ஏன் இந்தச் சிரமம், பிரயாசை\n சலுகைதான் இருக்கிறதே’ என்று அமர்ந்திருக்கலாமில்லையா வயது முதிர்ந்த அம்ரிப்னுல் ஜமூஹ் மாறாய், ‘எனக்குக் கிடைக்கக்கூடிய நற்கூலி கைநழுவிப் போவதாவது மாறாய், ‘எனக்குக் கிடைக்கக்கூடிய நற்கூலி கைநழுவிப் போவதாவது சொர்க்க வாசலை விரைந்து காண என் ஊனம் ஒரு தடைக்கல்லா சொர்க்க வாசலை விரைந்து காண என் ஊனம் ஒரு தடைக்கல்லா’ என்று நபியவர்களைச் சந்தித்து நியாயம் கேட்க விந்தி விந்தி விரைந்தார் அவர். எத்தகைய இறை பக்தியும் மனோதிடமும் இருந்திருந்தால் தம் உயிரை இழக்க அடம்பிடித்து ஓடியிருப்பார் அவர்\n என் கால் ஊனத்தைக் காரணமாக்கி நான் நல்லறம் புரிவதை என் மகன்கள் தடுக்கப் பார்க்கின்றனர். நான் சத்தியமிட்டுச் சொல்கிறேன். விந்திக்கொண்டே சொர்க்கம் சென்றடைவதே என் ஆசையாக இருக்கிறது”\nஅவரது உறுதியை உணர்ந்த நபியவர்கள் கூறினார்கள், “இவரையும் படையில் இணைத்துக் கொள்ளுங்கள். இவருக்கு வீர மரணம் நிகழவேண்டும் என்று அல்லாஹ் நிர்ணயித்து இருக்கலாம்”\nஇறைத் தூதரின் அனுமதி அமல்படுத்தப்பட்டது. ஏதோ அமைச்சரவையில் மாபெரும் பதவி வந்து வாய்த்ததைப்போல் பேருவகையுடன் வீட்டிற்கு விரைந்தார் அம்ரிப்னுல் ஜமூஹ். திரும்பி வரப்போகும் உத்தரவாதம் ஏதும் இல்லை என்ற நிச்சய உணர்வுடன் தம் மனைவியிடம் பிரியாவிடை பெற்றுக் கொண்டவர், கஅபாவை நோக்கித் திரும்பிக் கையேந்தினார்.\n எனக்கு வீர மரணத்தை அளித்தருள்வாயாக. நான் ஏமாற்றமுடன் வீடு திரும்ப வைத்துவிடாதே\nசற்று யோசித்துப் பாருங்கள். நமது பிரார்த்தனையும் வேண்டுதலும் எல்லாம் இவ்வுலக நன்மை, மேன்மை, உயர்வுக்காகத்தானே அமைகின்றன நீண்ட ஆயுளுக்குத்தானே நாம் ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறோம் நீண்ட ஆயுளுக்குத்தானே நாம் ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறோம்\nதம் மகன்கள், தம் பனூ ஸலமா குலத்து வீரர்கள் என்று பெரும் அணி புடைசூழ, உஹது நோக்கிப் புறப்பட்டார் அம்ரிப்னுல் ஜமூஹ்.\nஉக்கிரமான ஒரு தருணத்தில் நபியவர்களைச் சுற்றி வெகு சில முஸ்லிம் வீரர்கள் மட்டுமே சூழ்ந்து நின்று காத்து, போர் புரியும் கடின சூழல் ஒன்று உருவானது என்று முன்னர் பார்த்திருந்தோம் இல்லையா அந்தச் சிலருள் முன்வரிசையில் தம் ஒற்றைக் காலில் நின்று கொண்டு வீராவேசமாய் வாள் சுழற்ற ஆரம்பித்தார் அம்ரு.\n“நான் சொர்க்கம் புக வேண்டும்; நான் சொர்க்கம் புக வேண்டும்” என்ற வார்த்தைகள் மட்டும் மந்திர உச்சாடமாய் அவரது வாயிலிருந்து ஒலித்துக் கொண்டிருந்தன. அவரை அடுத்து அவரின் மகன் கல்லாத் நின்று கொண்டிருந்தார். இருவரும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் காத்து வெகு தீவிரமாய்ப் போரிட அரம்பித்தனர். அசராமல் சுழன்று கொண்டிருந்த அவர்களது வாள்கள் இறுதியில் அவர்கள் இருவரும் வெட்டப்பட்டு தரையில் சாய்ந்ததும்தான் ஓய்ந்தன.\nபோர் ஓய்ந்தபின் களத்தில் உயிர் நீத்துக் கிடந்த முஸ்லிம் வீரர்களைப் பார்வையிட்டுக் கொண்டே வந்த நபியவர்கள், “இவர்களைக் கழுவ வேண்டாம். இவர்களது காயமும் இரத்தமும் அப்படியே இருக்கட்டும். மறும��� நாளிலே இவர்களின் மரணத்திற்கு நான் சாட்சி பகர்வேன். இறைவனுக்காகக் காயம் பட்டவர், அன்றைய நாள் தம் இரத்தம் அழகிய நிறமாக மாறிப் போயிருக்க, மிகச் சிறந்த நறுமணத்துடன் மீண்டும் எழுந்து வருவார். அம்ரிப்னுல் ஜமூஹ்வையும் அவரின் நண்பர் அப்துல்லாஹ் இப்னு அம்ருவையும் ஒன்றாக அடக்கம் செய்யுங்கள். அவ்விருவரும் இவ்வுலகில் மிகுந்த நட்புடன் திகழ்ந்தனர்”\nஉதிர்ந்த உதிரம் உலர்ந்தும் உலராமலும் உஹதுக் களத்தில் அடக்கம் செய்யப்பட்டார் அம்ரிப்னுல் ஜமூஹ். அவர் வேண்டி நின்ற சொர்க்கம் அவர் வசப்பட்டது.\nஇன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.\n< தோழர்கள் முகப்பு | தோழர்கள்-34 >\nமுந்தைய ஆக்கம்தோழர்கள் – 34 – உமைர் இப்னு வஹ்பு – عمير بن وهب\nதோழர்கள், தோழியர் ஆகிய தொடர்கள் மூலம் சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குப் பெரிதும் பரிச்சயமான நூலாசிரியர் நூருத்தீன், அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் வசித்து வருகிறார். அவருடைய படைப்புகள் இங்கே தனிப்பக்கத்தில் தொகுக்கப்படும்.\nதோழர்கள் 70 – பிலால் பின் ரபாஹ் (நிறைவுப் பகுதி) بلال بن رباح\nதோழர்கள் 70 – பிலால் பின் ரபாஹ் بلال بن رباح\nதோழர்கள் 69 – அபூமூஸா அல் அஷ்அரீ (இறுதி) أبو موسى الأشعري\nதோழர்கள் 69 – அபூமூஸா அல் அஷ்அரீ أبو موسى الأشعري\nதோழர்கள் 68 – அப்துல்லாஹ் இபுனு உமர் (இறுதிப் பாகம்)عبد الله بن عمر\nதோழர்கள் 68 – அப்துல்லாஹ் இபுனு உமர் (இரண்டாம் பாகம்)عبد الله بن عمر\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-22\nமண்ணாசையில் விழுந்த மண் அந்தாக்கியாவைக் கைப்பற்றியாகிவிட்டது. பைஸாந்தியப் படைகளின் உதவி இன்றி வெற்றியைச் சாதித்தாகிவிட்டது. தலைவர்கள் அனைவருக்கும் சம்மதமில்லை எனினும் ‘வந்து பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று அலெக்ஸியஸுக்கும் தகவல் அனுப்பியாகிவிட்டது. ஆனால் அவர் தரப்பிலிருந்துதான் பதில்...\n101 – நிலைகுலைக்கும் நிகழ்வு\nபோபால் பேரழிவும் போராளி அப்துல் ஜப்பாரும்\nபாபரி மஸ்ஜித்: சட்டத்துக்குப் புறம்பான தீர்ப்பு\nதோழர்கள் – 44 அபூலுபாபா أَبو لُبَابة\nதோழர்கள் – 10 – ஹகீம் பின் ஹிஸாம் – ‏ حَكِيمِ بْنِ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gyaanipedia.co.in/w/index.php?title=%E0%AE%9C%E0%AF%86._%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE&mobileaction=toggle_view_mobile", "date_download": "2020-01-19T02:59:54Z", "digest": "sha1:LBFI23FXRWCEUPSIUEOHZL62R3UOJC5U", "length": 2261, "nlines": 16, "source_domain": "ta.gyaanipedia.co.in", "title": "ஜெ. ஜெயலலிதா - Gyaanipedia", "raw_content": "\nஜெ. ஜெயலலிதா (24 பிப்ரவரி 1948 - 5 டிசம்பர் 2016), முன்னாள் தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார். இவர் தமிழக முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார். முறையே 1991 முதல் 1996 வரையும், 2001 ஆம் ஆண்டில் சில மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் இருந்தார். 2015 மே 23 முதல் இறக்கும் வரையில் (5 திசம்பர் 2016) முதலமைச்சராகப் பணி புரிந்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்த இவரை \"புரட்சித் தலைவி\" எனவும் \"அம்மா\" எனவும் இவரது ஆதரவாளர்கள் அழைத்தனர்.\nஅரசியலுக்கு நுழைவதற்கு முன்னர் இவர் 120 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னட மொழித் திரைப்படங்களில் முன்னணிப் பாத்திரங்களில் நடித்திருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/actress-aathmika-stills-gallery/aathmika-006/", "date_download": "2020-01-19T01:12:58Z", "digest": "sha1:O3YA4MWDEPFWAJN2W4OD2WCXGJEJ5QUH", "length": 3440, "nlines": 100, "source_domain": "tamilscreen.com", "title": "aathmika 006 | Tamilscreen", "raw_content": "\nசர்ச்சையில் சிக்கிய சூர்யா படம்\nயோகிபாபுவை அவமதித்த டாப் ஹீரோ\nஉண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் கால் டாக்ஸி\nவிவசாயம் பற்றி பேசும் ‘வாழ்க விவசாயி’\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு ‘பிக் பிரதர்’ மூலம் நிறைவேறியது – நடிகை மிர்னா\nநயன்தாரா – விக்னேஷ்சிவனின் காதல் படமாகிறது\nநடிகர் திலகத்திற்குப் பிறகு தனுஷ்தான் – கலைப்புலி எஸ்.தாணு\nவலிமை படத்தில் 9 மாற்றங்கள்\nநடிகை ஸ்ருதி ரெட்டி – Stills Gallery\nஅட்லீயின் புதிய ப்ளான் வொர்க்அவுட்டாகுமா\nவிஜய் படத்தை மறுத்தாரா ஏ.ஆர்.முருகதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/03/15011159/Near-senji-Northwest-youth-In-the-case-of-the-mysterious.vpf", "date_download": "2020-01-19T02:17:00Z", "digest": "sha1:HY6TYBDUE56UV2EJ5M7WNZ2EGFJH63N3", "length": 15028, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near senji, Northwest youth In the case of the mysterious death 2 people arrested || செஞ்சி அருகே, வடமாநில வாலிபர் மர்ம சாவு வழக்கில் 2 பேர் கைது - சக தொழிலாளர்களே அடித்துக்கொன்றது அம்பலம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசெஞ்சி அருகே, வடமாநில வாலிபர் மர்ம சாவு வழக்கில் 2 பேர் கைது - சக தொழிலாளர்களே அடித்துக்கொன்றது அம்பலம் + \"||\" + Near senji, Northwest youth In the case of the mysterious death 2 people arrested\nசெஞ்சி அருகே, வடமாநில வாலிபர��� மர்ம சாவு வழக்கில் 2 பேர் கைது - சக தொழிலாளர்களே அடித்துக்கொன்றது அம்பலம்\nசெஞ்சி அருகே வடமாநில வாலிபர் மர்மமான முறையில் இறந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர் வேலைக்கு வராததால் சக தொழிலாளர்களே அடித்துக்கொன்றது அம்பலமாகி உள்ளது.\nசெஞ்சி அருகே ஊரணிதாங்கல் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ், செஞ்சி இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப்-இன்ஸ்பெக்டர் மருதப்பன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇது குறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த வாலிபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என பல்வேறு கோணங்களில் விசாரணையை நடத்தினர்.\nவிசாரணையில் அந்த வாலிபர் ஜார்க்கண்ட் மாநிலம் கல்காப்பூரை அடுத்த குவல்கட்டா கிராமத்தை சேர்ந்த பஜால் மகன் ஜெய்ராம்(வயது 30) என்பதும், செஞ்சியில் தங்கி, போர்வெல் லாரி உரிமையாளர் ஒருவர் மூலம் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.\nசெஞ்சி சக்கராபுரத்தில் உள்ள ஒரு வீட்டுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க சக தொழிலாளர்கள் லாரியில் புறப்பட தயாரானார்கள். அப்போது ஜெய்ராம் தனக்கு இந்த வேலை பிடிக்கவில்லை என்றும், சொந்த ஊருக்கு செல்லப் போவதாகவும் தன்னுடன் வேலை பார்க்கும் ஜார்க்கண்ட் மாநிலம் சப்தரிகா என்ற ஊரை சேர்ந்த அருண்குமார் மகன் ராஜேஷ்குமார்(22), கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் நாகசந்திரா கிராமத்தை சேர்ந்த மஞ்சு மகன் குமார்(35) ஆகியோரிடம் கூறியதோடு, வேலைக்கு செல்ல மறுத்துள்ளார். இதனால் அவர்கள் 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.\nஅப்போது ஆத்திரமடைந்த ராஜேஷ்குமார், குமார் ஆகிய 2 பேரும் சேர்ந்து ஜெய்ராமை அடித்துக்கொன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ராஜேஷ்குமார், குமார் ஆகியோரை போலீசார் கைது செய்த னர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\n1. மயிலாடுதுறையில் வழிப்பறியில் ஈடுபட்ட ஆந்திர ���ெண்கள் 2 பேர் கைது\nமயிலாடுதுறையில் வழிப்பறியில் ஈடுபட்ட ஆந்திர பெண்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\n2. கோவை பஸ் நிலையத்தில், போதை ஆசாமியிடம் போலீஸ் என்று கூறி பணம் பறிப்பு - 2 பேர் கைது\nகோவை பஸ்நிலையத்தில் போதை ஆசாமியிடம் போலீஸ் என்று கூறி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\n3. ஆம்பூர் அருகே பயங்கரம்: நகை, பணத்துக்காக மூதாட்டி கொலை\nஆம்பூர் அருகே நகை மற்றும் பணத்திற்காக மூதாட்டியை மயக்க ‘ஸ்பிரே’ அடித்து கொலை செய்த பேரன் உள்பட 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனர்.\n4. சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் நூதன முறையில் ரூ.57 லட்சம் தங்கம் கடத்திய 2 பேர் கைது\nசார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் நூதன முறையில் ரூ.57 லட்சம் தங்கம் கடத்திய 2 பேரை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.\n5. திருப்பத்தூர் அருகே, முகம் சிதைத்து கொல்லப்பட்டவர் வழக்கில் தம்பி உள்பட 2 பேர் கைது\nதிருப்பத்தூர் அருகே முகம் சிதைத்து கொல்லப்பட்டவர் வழக்கில் அவரது தம்பி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. நண்பரின் காளையுடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு சென்ற என்ஜினீயர் பலியானது எப்படி\n2. திருமணமாகி 2 நாட்களில், முதலிரவே நடக்காத நிலையில் ரூ.5 லட்சம் கடனுக்காக மனைவியை நண்பனுக்கு விருந்தாக்க முயற்சி\n3. 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஆட்டோ டிரைவர் கைது - உடந்தையாக இருந்த மனைவியும் சிக்கினார்\n4. கோவையில் வீடுகளின் சுவர் ஏறி குதித்து படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் வாலிபர்\n5. 2 பேர் பலி-36 பேர் காயம்: அலங்காநல்லூரில் விறுவிறுப்பான ஜல்லிக்கட்டு - சிறந்த வீரர்-காளைக்கு கார்கள் பரிசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள ��ொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF/page/2", "date_download": "2020-01-19T01:46:39Z", "digest": "sha1:VJHZVVWH3JLNML6E6GYVS235WQAIYWDS", "length": 22542, "nlines": 161, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஞாநி", "raw_content": "\nவரவிருக்கும் மக்களவைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மூன்று முக்கியமான வேட்பாளர்கள் போட்டியிடலாமென சொல்லப்படுகிறது. அரசியல் சிந்தனையாளரான ஞாநி, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராளியான சுப.உதயகுமார் , அவரது போராட்டத்தோழர் மை.பா.ஜேசுராஜ் ஆகியோர். தேர்தல் சார்ந்த எந்த விவாதங்களிலும் ஈடுபடவேண்டாமென்றிருக்கிறேன். என் கவனம் இப்போது அதில் இல்லை. வெண்முரசு மட்டும்தான் என் உலகம். அக்கவனம் திசைதிரும்பினால் நான் மீண்டு வருவதும் கடினம். ஆனால் இந்த தேர்தல் போட்டியைப்பற்றி சொல்லாமலிருக்க முடியாது. ஞாநி, சுப.உதயகுமார் இருவரையும் நான் நெடுங்காலமாக …\nTags: அரவிந்த் கேஜ்ரிவால், ஆம் ஆத்மி, சுப.உதயகுமார், ஞாநி, தேர்தல், மை.பா. ஜேசுராஜ்\nஞாநி பரதேசி பற்றி எழுதியிருந்ததை ஒரு நண்பர் அனுப்பி வைத்திருந்தார். சினிமா பற்றிய எந்த விவாதத்தையும் நடத்தவேண்டாமென்பதே என் முடிவு. ஆனல் இந்த விஷயத்தில் சிலவற்றைச் சொல்லியே ஆகவேண்டும். இது சினிமாபற்றியது அல்ல. இந்த ஞாநி வகையறாக்கள் ஊடகங்களில் உருவாக்கும் புழுதி பற்றியது. ஞாநி முன்பு கடல் வெளிவரவிருந்தபோது இதேபோன்ற உச்சகட்ட வெறுப்பைக்கொட்டி எழுதியிருந்தார். ஊடகவியலாளன் என்றால் அவன் உக்கிரமாக வசைபாடவேண்டும் என்ற மனச்சிக்கலின் விளைவு என்ற எண்ணம் மட்டுமே அப்போது எனக்கிருந்தது. இல்லை, இது இணையம் …\nTags: ஞாநி, பரதேசி, பாலா\nஅரசியல், ஆளுமை, சமூகம், வாசகர் கடிதம்\nஅன்புள்ள திரு ஜெ, பலவிதமாக, மனதுக்குள் எண்ணங்கள் ஓடினாலும், அவற்றின் வேகத்தை, பயிற்சியின்மை காரணமாக எழுத்தில் கொண்டு வரும்போது எழுதிய எனக்கே மிகுந்த அதிருப்தியாகத் தான் எப்பொழுதும் இருக்கும். மேலும் என்ன சிக்கல் என்றால், சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்காமல், மனம் முந்திக் கொள்வதால் ‘வசை’ என்று எளிதில் வகைப் படுத்தி விடப்படக் கூடிய அபாயமும் இதில் உண்டு. எனவேதான் பல கடிதங்கள்(உங்களுக்கு மட்டுமல்லாமல்) சில கட்டுரைகள் முடிக்கப்படாமல் இன்னும் எனது கணினியிலேயே தங்கி விட்டிருக்கின்ற��. ஆனாலும் ஞாநி …\nஅரசியல், சமூகம், வாசகர் கடிதம்\nமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, தங்களுடைய இணைய தளத்தில், அண்ணா ஹஸாரே, ஞாநி, சோ என்ற தலைப்பிலான கட்டுரையைக் கண்டேன். http://www.jeyamohan.in/p=19834 கொஞ்சம் வருத்தம் அடைந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். திரு. ஞாநி பற்றி நான் அறிந்தவன் அல்ல. அவருடைய ஓ பக்கங்களைத் தவிர அவருடைய எழுத்துக்களையோ, கருத்துக்களையோ படித்தவன் அல்ல. எனவே அவரைக் குறித்த உங்கள் கருத்துக்களுக்கு என்னிடம் எந்த எதிர் கருத்துக்களும் இல்லை. ஆனால் சோ விஷயத்தில் வேறுபடுகிறேன். அவருடைய கருத்துக்களைத் துக்ளக்கிலும், வேறு பல …\nTags: அண்ணாஹசாரே, சோ, ஞாநி\nஅன்புள்ள ஜெயமோகன், நீங்கள் ஞாநியின் ‘நேர்மை’ பற்றி எழுதியிருந்ததை வாசித்தேன். மிகுந்த மனவருத்தம் அடைந்தேன். அவர் சமீபத்தில் இளையராஜா பற்றி அவதூறாக எழுதியிருந்தது தெரியுமா அதற்குப் பலர் ஆதாரபூர்வமாக பதிலளித்தும் அதன்பின்னரும் கூட அவர் தன்னுடைய எண்ணங்களை மாற்றிக்கொள்ளவில்லை. இதுதானா நேர்மை அதற்குப் பலர் ஆதாரபூர்வமாக பதிலளித்தும் அதன்பின்னரும் கூட அவர் தன்னுடைய எண்ணங்களை மாற்றிக்கொள்ளவில்லை. இதுதானா நேர்மை இளையராஜா பற்றி உயர்வாக எழுதிவரும் நீங்கள் இந்த விஷயத்தில் பதில் சொல்வீர்கள் என்று நான் எதிர்பார்த்தேன். இப்போது உங்கள் நேர்மையும் தெரிகிறது. சரவணன் மெய்யப்பன் அன்புள்ள சரவணன், உங்கள் கடிதத்தில் சொல்லும் விஷயங்களை நான் …\nஞாநியின் நேர்மை பத்தி பேச உங்களுக்கு யோக்யத இல்ல Mr.ஜெயமோகன் . அந்த அளவுக்கு நீங்க இன்னும் வளரல . தயவு செய்து உங்க கருத்துக்கு மறுப்பு எழுதுங்க அல்லது ஞாநியிடம் மன்னிப்பு கேளுங்க இல்ல நீங்க வாழ்வில் நினைத்த இலக்கை அடையவே முடியாது …..சத்தியமா…….. இப்படிக்கு திருநெல்வேலியில் இருந்து ஒரு பாமரன் . madhavan M Dear Jeyamohan sir, I made up my mind to write you someday for quiet …\nTags: அண்ணா ஹசாரே, ஞாநி, லோக்பால்\nஅண்ணா ஹசாரே, ஞாநி, சோ\nஅன்புள்ள ஜெ, அன்னா ஹசாரேயின் போராட்டத்தைப்பற்றிய சர்ச்சைகளில் ஞாநி போன்ற அறிவுஜீவிகள் தொலைக்காட்சியில் வந்து அது ஒரு போலிப்போராட்டம் என்று வாதிடுகிறார்கள். லோக்பால் மசோதாவுக்கான தேவையே கிடையாது, இப்போதிருக்கும் சட்டங்களே போதுமானது என்று சொல்கிறார்கள். ஞாநி இப்போதே இருக்கும் சட்டத்தைக்கொண்டுதான் கனிமொழியையும் ஆ.ராசாவையும் சிறைய���ல் அடைத்திருக்கிறார்கள் என்றார். அன்னா ஹசாரேயின் கூட இருப்பவர்களெல்லாரும் வட இந்தியர்கள் , மராட்டியர்கள் என்கிறார்கள். லோக்பால் அமைப்புக்காக அன்னா முன்வைக்கும் பட்டியலில் தமிழர்கள் இல்லை என்று சொன்னார். அதே கருத்தைத்தான் சோவும் …\nTags: அண்ணா ஹசாரே, ஊழல், சோ, ஞாநி, லோக்பால்\nமுந்தைய பதிவு திருவண்ணாமலை மூன்றாம் தேதி மதியம் கும்பமுனி சென்னை விஜயம், ஆழ்துயிலில். இரவெல்லாம் இலக்கியம் பேசிய இளைஞர்கள் சிங்கத்தைச் சாய்த்துவிட்டார்கள். பிரதாப் பிளாஸாவில் அறை போட்டோம். மூன்று அறைகள். நானும் முனியும் ஒரே அறையில். நாஞ்சில்நாடன் பெட்டியை திறந்து பொருட்களை எடுத்து விலாவரியாக அடுக்கியபின் சற்றே நிம்மதி அடைந்து ‘என்னத்த ஏற்புரைன்னு இருக்கு ஜெயமோகன். அங்கிண பேசினதையே இங்கிணயும் பேசிப்போடலாம்னு நெனைச்சா அங்க வந்த கும்பலிலே பாதி இங்கயும் வந்திடுது…என்னமாம் தப்பா பேசினா கிருஷ்ணன் வேற கூண்டுலே …\nTags: எஸ்.ராமகிருஷ்ணன், கண்மணிகுணசேகரன், சிறில் அலெக்ஸ், ஞாநி, தனசேகர், நாஞ்சில்நாடன், பாரதிமணி, பாராட்டுவிழா, பாலுமகேந்திரா, ராஜகோபாலன், ராஜேந்திரசோழன்\nஞாநி இந்த வேன்டுகோளை முன்வைத்திருக்கிரார் ஜூன் 15 வாக்கில் நண்பர் அருளின் அழைப்பை ஏற்று அமெரிக்காவில் ஒஹையோவுக்கு வருகிறேன். அவருடன் ஜூன் 30 வரை இருந்து அருகில் உள்ள நகரங்களுக்கும் செல்ல உத்தேசம்.அமெரிக்காவில் இருக்கும் இதர பகுதிகளுக்கு அங்குள்ளவர்கள் அழைத்து என் பயணச் செலவையும் உணவு இருப்பிடப் பொறுப்பையும் ஏற்றால், ஜூலை15 அல்லது 20 வரை சுற்றத் தயார். தொடர்புக்கு: [email protected] அன்புடன் ஞாநி\nTags: அமெரிக்கா, ஞாநி, பயணம்\nபிற மொழிகளிலிருந்து தமிழுக்கு ஞாநி மொழி மாற்றம் செய்திருக்கும் இரு நாடகங்கள் மே 2 ஞாயிறு அன்று நுங்கம்பாக்கம் அலையன்ஸ் பிரான்சே அரங்கில் நிகழ உள்ளன.\nTags: அறிவிப்பு, ஞாநி, நாடகம்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–75\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 5\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முர���ு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-19T02:39:44Z", "digest": "sha1:WJPOCPYRTLBCJNGPXDAIRNVQAOJDFEER", "length": 17159, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "பரத்வாஜர்", "raw_content": "\n2. கதிர்முன் நிற்றல் அறைவாயிலில் காலடியோசை கேட்டு தருமன் திரும்பினார். விரைவாக உள்ளே வந்த திரௌபதி கையிலிருந்த மரக்குடுவையை அவரருகே பீடத்தில் வைத்துவிட்டு “பால்” என்றபின் ஆடைநுனியால் ஈரக்கையை துடைத்தபடி திரும்பிச் செல்லப்போனாள். ��வர் எட்டி அவள் கையைப்பற்றி “என்ன விரைவு சற்று நில்… உன்னிடம் பேசவேண்டுமென்றாலே அடுமனைக்கு வரவேண்டியிருக்கிறதே சற்று நில்… உன்னிடம் பேசவேண்டுமென்றாலே அடுமனைக்கு வரவேண்டியிருக்கிறதே” என்றார். அவள் திரும்பி அடுமனையை நோக்கியபின் “சொல்லுங்கள்…” என்றாள். “என்ன” என்றார். அவள் திரும்பி அடுமனையை நோக்கியபின் “சொல்லுங்கள்…” என்றாள். “என்ன” என்று அவர் கேட்டார். “ஏதோ சொல்லவேண்டும் என்றீர்களே” என்று அவர் கேட்டார். “ஏதோ சொல்லவேண்டும் என்றீர்களே நான் செல்லவேண்டும். உலையேற்றும் நேரம் இது” …\nTags: அர்வாவசு, இந்திரன், சகதேவன், சூரியன், சௌரவேதம், தருமன், திரௌபதி, நகுலன், பரத்வாஜர், பராவசு, பிரதமை, பிருஹத்யும்னன், யவக்ரீதன், ரம்யை, ரைஃப்யர்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 18\n[ 24 ] அர்ஜுனன் மலைகள் இடப்பக்கம் நிரைவகுத்த பாதையில் தென்றிசை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது அவனுக்குப் பின்னால் ஓடிவந்த முதிய அந்தணன் ஒருவன் உரத்த குரலில் “இளைய பாண்டவரே, தங்களை நாடி வந்தேன். தங்களுக்காகவே வந்தேன்” என்றான். அர்ஜுனன் நின்று “யார் நீங்கள்” என்றான். மூச்சிரைக்க அணுகி “என் பெயர் ஜாதவேதன். வேதம் புரக்கும் தொல்குடியில் பிறந்தவன். என் ஒன்பதாவது மைந்தனை தென்றிசையரசனுக்கு பறிகொடுத்துவிட்டு வாழ்வை முடிக்கக் கிளம்பியவன்” என்றான். “நான் உங்கள் வில்லுக்கு அடைக்கலம். என்னை …\nTags: அர்ஜுனன், எமன், கிருஷ்ணன், ஜாதவேதன், பரத்வாஜர், பீதாக்ரம்\nவாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஜெ, வண்ணக்கடல் விட்ட அத்தியாயங்களை எல்லாம் சேர்த்து இப்போதுதான் வாசித்து முடித்தேன். புத்தகமாக வாசித்தாகவேண்டும் என்றும் தோன்றியது. ஒட்டுமொத்தமாக வாசிக்கும்போது ஏராளமான உள்ளோட்டங்கள் தெளிவடைகின்றன இதில் எனக்குள்ள ஒரு பார்வை என்னவென்றால் இந்நாவலின் மையமே துரோணர்தான் . ஒரு பண்பாட்டின் ஆன்மாவே குருநாதர்தான். அவர் corrupt ஆகிவிட்டால் அது அங்கிருந்து எல்லா கேடுகளுக்கும் கொண்டுசெல்கிறது. கர்ணன் ஏகலைவன் எல்லாருடைய வன்மத்துக்கும் காரணம் அவர்தான் ஆனால் அவரது குருவான பரத்வாஜர்தான் இன்னும் ஆதிகாரணம். இப்படியே யோசித்துக்கொண்டு போனால் விதை …\nTags: ஏகலைவன்., கர்ணன், குரு, துரியோதனன், துரோணர், பரத்வாஜர், வண்ணக்கடல், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர��பானவை\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 26\nபகுதி ஆறு : அரசப்பெருநகர் [ 1 ] முழுமைவெளியில் முடிவிலிக்காலத்தில் பள்ளிகொண்டவன் தன்னை தான் என அறிந்தபோது அவனுடைய அலகிலா உடல் உருவாகியது. அவனுள் எழுந்த முதல் இச்சை அதில் மயிர்க்கால்களாக முளைத்தெழுந்தது. பின்னர் அவன் உடலை மென்மயிர்ப்படலமாக பரவி நிறைத்தது. தன்னுள் மகத் எழுந்து அகங்காரமாக ஆன கணம் அவன் மெய்சிலிர்த்தபோது ஒவ்வொரு மயிர்க்காலும் எழுந்து அவற்றின் நுனியில் மகாபிரபஞ்சங்கள் உருவாயின. அம்மகாபிரபஞ்சங்கள் தன்னுள் தான் விரியும் முடிவிலா தாமரைபோல கோடானுகோடி பிரபஞ்சங்களாயின. ஒவ்வொரு …\nTags: அரசப்பெருநகர், காயத்ரி மந்திரம், சமீகர், துரோணன், பரத்வாஜர், வண்ணக்கடல், விடூகர்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 8\nநூல் இரண்டு : கானல்வெள்ளி [ 4 ] விதுரன் காலை வழிபாடுகள் பூசைகள் என எதையுமே செய்வதில்லை. அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வந்து விளக்கை ஏற்றி வைத்து வாசிப்பதுதான் அவனுடைய வழக்கம். காலையில் ஒருபோதும் அவன் நெறிநூல்களையோ பொருள்நூல்களையோ வாசிப்பதில்லை. தத்துவங்கள்கூட அந்நேரத்தில் அற்பமானவையாகத் தோன்றும். காவியங்கள் மட்டும்தான் அப்போது அகத்தை நிறைக்கும். பரத்வாஜரின் உத்தரகாவியமும் பராசரரின் புராணசம்ஹிதையும் ஸ்வேதகேதுவின் கதாமாலிகையும் அவனுக்குப் பிடித்தமானவை. ஆனால் மனம்கவர்ந்த நூல் என்றால் கிருஷ்ண துவைபாயன வியாசரின் சுகவிலாசம்தான். …\nTags: அம்பாலிகை, அம்பிகை, அஸ்தினபுரி, உத்தரகாவியம், கண்டாமணி, கதாமாலிகை, காஞ்சனம், கிருஷ்ணதுவைபாயன வியாசன், சகுனி, சத்யவதி, சுகமுனிவன், சுகவிலாசம், பரத்வாஜர், பராசரர், பீஷ்மர், புராணசம்ஹிதை, புரூரவஸ், புஷ்பகோஷ்டம், மழைப்பாடல், வஜ்ரபாகு, விதுரன், விப்ரன், ஸ்வேதகேது, ஹஸ்தி\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 20\nபடைப்பு முகமும் பாலியல் முகமும்\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-19T01:54:11Z", "digest": "sha1:KZH7G76LCNNJQ7XYCAP7Y2O5EZTZWVWF", "length": 8918, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிண்டகர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 62\nபகுதி 13 : பகடையின் எண்கள் – 3 தூமபதத்தை மீண்டும் வந்தடைவதுவரை பூரிசிரவஸ் பெரும்பாலும் சிந்தையற்ற நிலையில்தான் இருந்தான். சிபிநாட்டுப்பாலைவனத்தில் புரவி களைத்து நுரைதள்ள ஒரு செம்மண்சரிவின் அடியில் நின்றுவிட்டபோது அவனும் மூச்சு நெஞ்சை அடைக்க அதன் கழ��த்தின் மேல் முகம் பதிய விழுந்துவிட்டிருந்தான். அவன் உடலெங்கும் நூற்றுக்கணக்கான இடங்களில் நரம்புகள் அதிர்ந்தன. பல்லாயிரம் ஓடைகளும் அருவிகளும் ஒலிக்கும் மழைக்கால மலைபோல தன் உடலை உணர்ந்தான். மெல்லமெல்ல உடல் வெம்மையாறி அடங்கியபோது கூடவே உள்ளமும் அடங்குவதை …\nTags: கர்த்தமர், சலன், பிண்டகர், பூரிசிரவஸ், மத்யகீடம்\nபெண்கள் இந்தியாவில் தனியாகப் பயணம் செய்யலாமா\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 18\nஊட்டி, அபி, இளவெயில், குளிர்\nஞாநி நினைவுகள் -மாதவன் இளங்கோ\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9", "date_download": "2020-01-19T02:56:33Z", "digest": "sha1:26HVLGZOI66DRUBV7KZUC4OVMYDQYRVG", "length": 9664, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "வியாசர்-கிருஷ்ண துவைபாயனன்", "raw_content": "\nTag Archive: வியாசர்-கிருஷ்ண துவைபாயனன்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 29\nபகுதி ஆறு : தீச்சாரல் [ 3 ] வியாசவனத்தின் தெற்குமூலையில் சித்ரகர்ணி கண்களும் பிரக்ஞையும் மட்டும் உயிருடனிருக்க இறந்துகொண்டிருந்தது. அதன் உறுமல்கள் அதன் வயிற்றுக்குள் ஒலிக்க, மனதுக்குள் மூடுண்ட அறைக்குள் சிக்கிக்கொண்ட வௌவால் போல பிரக்ஞை பரிதவித்துக்கொண்டிருந்தது. அதன் பின்னங்கால்களை கழுதைப்புலிகள் நான்கு கடித்து இழுத்து தின்றுகொண்டிருந்தன. வெள்ளை எலும்புகள் நடுவே உயிருடனிருந்த தசைநார் புழுப்போல அதிர்ந்து அதிர்ந்து துடிக்க அந்தக்கால் மட்டும் இழுத்து இழுத்து அசைந்தது. சித்ரகர்ணி குப்புறவிழுந்திருந்ததனால் கழுதைப்புலிகள் அதன் அடிவயிற்றையோ இதயத்தையோ …\nTags: அகத்தியர், அனுமானம், அஸ்தினபுரி, கண்வர், குஹ்யசிரேயஸ், குஹ்யஜாதை, சதசிருங்கம், சித்ரகர்ணி, சுதன், சுதாமன், சுருதி, சோமஸ்ரவஸ், நாரதர், பராசரர், பிரத்யக்‌ஷம், ரிஷ்யசிருங்கர், வசிட்டர், வியாசர்-கிருஷ்ண துவைபாயனன், வைஸ்வாநரன்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 76\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 55\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமு���ம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/ArokiyamTopNews/2019/06/03100653/1244519/Medication-is-essential-for-health-care.vpf", "date_download": "2020-01-19T01:58:58Z", "digest": "sha1:LZDY6Q6AXJ2E6PI3XLET4JRFTLNYKJYP", "length": 9355, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Medication is essential for health care", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமாதவிடாய் காலத்தில் சுகாதாரம் அவசியம்\nபெண்கள் எவ்வாறெல்லாம் மாதவிடாய் காலத்தில் மூன்று அல்லது ஐந்து நாட்களுக்கு சுகாதாரமாக இருக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த பதிவு.\nபெண்கள் அந்த நாட்களில் தங்களை சுகாதாரமாக வைத்துக் கொள்வதும் அவசியம். இருப்பினும் சிலர் பாதுகாப்பாக இருப்பதில்லை. பெண்கள் எவ்வாறெல்லாம் மாதவிடாய் காலத்தில் அந்த மூன்று அல்லது ஐந்து நாட்களுக்கு சுகாதாரமாக இருக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த பதிவு.\n* சிலர் ஒரு பேடையே ஒரு நாள் முழுவதும் பயன்படுத்துவார்கள். அது முற்றிலும் தவறு. ஒவ்வொரு நான்கு அல்லது ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை பேடை மாற்றுவது அவசியம். குறைவான இரத்தப்போக்கு நாட்களிலும் அவ்வாறு மாற்றுவது அவசியம். பயன்படுத்தப்பட்ட பேடை பாலிதீன் பைகளில் கட்டி குப்பைத் தொட்டியில் போடுவதும் அவசியம் என்பதை மறவாதீர்கள்.\n* இரத்தப்போக்கு வரும் பகுதியை சுத்தமாகக் கழுவுவது அவசியம். அங்கு வெதுவெதுப்பான நீரால் சுத்தம் செய்துக் கழுவினால் வலி சற்று குறையும். இரத்தப் போக்கும் சீராக வரும்.\n* இரத்தப் போக்கு வரும் இடத்தை சுத்தமாகக் கழுவுகிறேன் என்ற பெயரில் சோப்பு, வாசனைக் கலந்த கெமிக்கல் திரவியங்களைப் பயன்படுத்தாதீர்கள். அது வெஜினாவின் வழியாக உள்ளே சென்று பல ஆபத்துகளை ஏற்படுத்தலாம். உடலே அதன் அசுத்தத்தை சுத்தப்படுத்திக் கொள்ள இயற்கை முறையைக் கையாளும். நீங்கள் வெறும் வெதுவெதுப்பான நீரால் கழுவுவதே போதுமானது.\n* பேட் மாற்றுவது போல் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தப்படும் டவலைக் கூட சுத்தமாகப் பயன்படுத்துவது அவசியம். வெஜினா போன்ற இடங்களைத் துடைக்கும்போது டவல் மூலமாக கிருமிகள் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம். தினமும் துடைப்பதற்கு துவைத்த, சுத்தமான டவலைப் பயன்படுத்துங்கள்.\n* அந்த மூன்று நாட்கள் பயன்படுத்திய ஆடைகளை சுத்தமாக துவைத்துப் பயன்படுத்துங்கள். நீங்கள் பயன்படுத்தும் உள்ளாடைகளை நன்கு வாஷ் செய்து வெதுவெதுப்பான நீரில் அலசுங்கள். நன்கு வெயில் படும்படி காய வையுங்கள். முடிந்தால் டெட்டால் பயன்படுத்தி அலசலாம்.\n* கைகளை பேட் மாற்றுவதற்கு முன்னும், பின்னும் சுத்தமாகக் கழுவுவது அவசியம். உங்கள் கைகளில் இருக்கும் பாக்டீரியாவால் தொற்றுகள் பரவ வாய்ப்புகள் அதிகம்.\nமாதவிடாய் | பெண்கள் உடல்நலம் |\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nமுறையற்ற மாதவிடாய் சுழற்சியை சரி செய்வதற்கான தீர்வுகள்\nபெரிமெனோபாஸ் சமயத்தில் பெண���கள் செய்யவேண்டிய பரிசோதனைகள்\nபெண்களுக்கு மெனோபாஸ் காலகட்டத்தில் அதிக கோபம் வருவது ஏன்\nமுறையற்ற மாதவிடாய் தோன்ற என்ன காரணம்\nபெண்கள் இறுதி மாதவிடாய் நாட்களில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/tolaipeci-en+00248.php?from=in", "date_download": "2020-01-19T02:00:37Z", "digest": "sha1:JQ7NEFBPOTTPSC3VPOEYP7B6QG2KXAEB", "length": 11045, "nlines": 24, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "தொலைபேசி எண் +248 / 00248 / 011248", "raw_content": "\nதொலைபேசி எண் +248 / 00248\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nதொலைபேசி எண் +248 / 00248\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூ���ான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 04141 1344141 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +248 4141 1344141 என மாறுகிறது.\nதொலைபேசி எண் +248 / 00248 / 011248: சீசெல்சு\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான தொலைபேசி எண்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ���ரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற தொலைபேசி எண் டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, சீசெல்சு 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00248.8765.123456 என்பதாக மாறும்.\nநாட்டின் குறியீடு +248 / 00248 / 011248\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2010/11/blog-post_7269.html", "date_download": "2020-01-19T02:00:39Z", "digest": "sha1:HKQLAAC74WH6KEE7ALMRF2NSYUTQ62ER", "length": 11495, "nlines": 174, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "அகதிகள் ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஅகதி என்பதன் தூய தமிழ்ப்பதம் ஏதிலியர் என்பதாகும்.\nஅகதி என்பது, இனம், சமயம், தேசிய இனம், குறிப்பிட்ட சமூகக் குழுவொன்றில் உறுப்பாண்மை, அரசியல் கருத்து என்பவை காரணமாகக் குற்றம் சாட்டப்பட்டவரும்; அவருடைய நாட்டுக்கு அல்லது சொந்த இடத்துக்கு வெளியில் இருப்பவரும்; அந்நாட்டினுடைய பாதுகாப்பைப் பெற முடியாத அல்லது பயம் காரணமாக அவ்வாறான பாதுகாப்பை நாட விரும்பாதவருமான ஒருவரைக் குறிக்கும். 1951 ஆம் ஆண்டின் அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்பாடு அகதிகள் பற்றி மேல் குறிப்பிட்டவாறு வரைவிலக்கணம் தருகிறது.\nஅகதி என்ற கருத்துரு, மேற்படி உடன்பாட்டின் இணைப்புக்கள் மூலமும், ஆபிரிக்காவிலும், லத்தீன் அமெரிக்காவிலும் நடைபெற்ற பிரதேச மாநாடுகளிலும் விரிவாக்கம் பெற்றது. இதனால், சொந்த நாட்டில் இடப்பெறும் போர் அல்லது வேறு வன்முறைகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறுபவர்களும் அகதிகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டது. தன்னை அகதியாக ஏற்றுக்கொள்ளும்படி விண்ணப்பிக்கும் ஒருவர், அகதித் தகுதி கோருபவர் எனப்படுகின்றார்.\nஇரண்டாவது உலகப் போரைத் தொடர்ந்து, கிழக்கு ஐரோப்பாவில் இருந்து ஏராளமானவர்கள் வெளியேறியதைத் தொடர்ந்தே அகதிகள் ஒரு சட்டபூர்வமான குழுவாக வரையறுக்கப்பட்டனர். அகதிகள் பாதுகாப்புத் தொடர்பான ஒருங்���ிணைப்பு வேலைகளைச் செய்வது, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் (UNHCR) ஆகும். இந்நிறுவனம் 2006 இல் உலகிலுள்ள மொத்த அகதிகள் தொகையை 8.4 மில்லியன் எனக் கணக்கிடுள்ளது. ஐக்கிய அமெரிக்க அகதிகள் மற்றும் குடிவருவோருக்கான குழு உலகின் மொத்த அகதிகள் தொகை 12,019,700 என்கிறது. அத்துடன் உள்நாட்டிலேயே அகதியானோர் உட்பட போரினால் இடம்பெயர்ந்த மொத்த அகதிகள் 34,000,000 எனவும் இக்குழு மதிப்பிட்டுள்ளது.\nஅகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் வரையறுத்துள்ளபடி, அகதிகள் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுகள், அகதிகள் தாமாகவே சொந்த நாட்டுக்குத் திரும்புதல், குடியேறிய நாட்டிலேயே கலந்துவிடுதல், மூன்றாம் நாடு ஒன்றில் குடியேற்றுதல் என்பனவாகும். 2005 ஆம் ஆண்டு நிலையின் படி மிக அதிகமான அகதிகள், பாலஸ்தீனப் பகுதிகள், ஆப்கனிஸ்தான், ஈராக், மியன்மார், சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆகும். உள்நாட்டில் இடம் பெயர்ந்தோரை அதிகமாகக் கொண்ட நாடு சூடான் ஆகும்.\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nசர்வதேச அளவில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இதற்கு, இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nதமிழ் வலைப்பூக்கள் - Tamil blogs\n2008 நிகழ்வுகள் E-Book வடிவில்...\nமுதல் இந்திய சுதந்திரப்போர் - TNPSC, VAO, RAILWAY ...\nபெண்மையை போற்றுவோம் - அன்னை தெரேசா\nஅறிந்து கொள்வோம் - சபரிமலை\nசாதனை பெண்கள் - தமிழ் நாடு\nபெண்மையை போற்றுவோம் - ஆங் சான் சுய் ( Aung San Suu...\nதமிழ் சொல் அறிவோம் - கலம்பகம்\nஇவரை தெரிந்துகொள்வோம் - சேர் பொன்னம்பலம் இராமநாதன்...\nஇன்று இதை தெரிந்து கொள்‌வோம்\nஇந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி MP3 வடிவி்ல்\nஇந்தியாவிற்கு ஐரோப்பியர்கள் வருகை Mp3 வடிவில்\nஇன்று இதை தெரிந்து கொள்‌வோம் - இந்திய அறிவியல் கழக...\nபொது அறிவு - கேள்வி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20190128-23791.html", "date_download": "2020-01-19T02:01:18Z", "digest": "sha1:7QYQ7KUORTPXTV77NTWYZPVOHFW3XO2V", "length": 12283, "nlines": 87, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கோயில் பிரசாதம் சாப்பிட்ட இருவர் பலி; எண்மருக்கு சிகிச்சை, இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகோயில் பிரசாதம் சாப்பிட்ட இருவர் பலி; எண்மருக்கு சிகிச்சை\nகோயில் பிரசாதம் சாப்பிட்ட இருவர் பலி; எண்மருக்கு சிகிச்சை\nசிந்தாமணி: கோயிலில் கொடுக் கப்பட்ட பிரசாதத்தைச் சாப்பிட்டு கடந்த மாதம் சாமராஜநகர் மாவட்டத்தில் 17 பேர் உயிரிழந்த நிலையில் இப்போது இதுபோன்ற மற்றொரு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.\nகர்நாடகாவின் சிக்கபல்லபுரா மாவட்டம், சிந்தாமணி நகரில் உள்ள கங்கா பவானி தேவி ஆலயத்தில் கொடுக்கப்பட்ட பிரசாதத்தைச் சாப்பிட்ட இரு பெண்கள் உயிரிழந்தனர். எட்டு பேர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.\nசிதலராக்கத்தா பகுதியைச் சேர்ந்த கவிதா, 28, சரஸ்வதம்மா, 56 ஆகியோர் உயிரிழந்தனர்.\n“ஆலயத்தில் பிரசாதம் விநி யோகிப்பதற்கு என்று ஒரு குறிப் பிட்ட விதிமுறைகள் இருப்பது முக்கியம். இதுகுறித்து அதிகாரி களுடன் ஆலோசித்து நல்ல முடி வெடுக்கப்படும். சிக்கபல்லபுரா சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. மாவட்ட நிர்வாகிகளிடமும் போலிசாரிடமும் அறிக்கை கேட் கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வகையிலான நடவடிக் கைகளை விரைவில் அரசு எடுக் கும்,” என்று கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி உறுதி தெரிவித் துள்ளார்.\n“இந்த விவகாரத்தில் கோயில் நிர்வாகம் ஈடுபடவில்லை. அவர் கள் பிரசாதமும் தயாரிக்க வில்லை. இந்தக் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு கோயிலின் வெளியே பிரசாதம் விநி யோகித்த மூவர் கைதாகி உள்ளனர்,” என்று காவல்துறை யினர் கூறியுள்ளனர்.\nகங்கம்மா தேவி கோயிலில் பிரசாதம் உட்கொண்டு உயிரி ழந்த கவிதாவின் குடும்பத்தினர் நால்வரும் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.\nகோயிலில் அடையாளம் தெரி யாத இரு பெண்கள், பக்தர் களுக்கு கேசரி பாத் வழங்கி யுள்ளனர். இதனை உட்கொண்ட பக்தர்களுக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டுள்ளது.\nஉடனே அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nபிப்ரவரி 1ல் மரண தண்டனை; தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் சிறைக்கு நால்வரும் மாற்றம்\nஉலகின் ஆக குள்ளமான மனிதர் மரணம்\n60 வயது ப��ண்ணிடம் $55,000 மோசடி; வங்கிக் கணக்கில் $99 மட்டுமே மிஞ்சியது\nபொங்கல் வாழ்த்துக் கூறிய மலேசியத் தலைவர்கள்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nமருத்துவர்களுக்கும் மனநிறைவு, நோயாளிகளுக்கும் நிம்மதி\nஐந்து ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்த ‘நிப்பான் மாரு’ கப்பலில் சக பங்கேற்பாளர்களுக்கு மத்தியில் சன்ஜே ராதாகிருஷ்ணா (நடுவில்). படம்: சிங்கப்பூரின் 46வது எஸ்எஸ்இஏஒய்பி இளையர் குழு\nஐந்து ஆசிய நாடுகளுக்கு கப்பலில் 51 நாள் பயணம்\nவசதி குறைந்த பின்னணி, குடும்பப் பொறுப்புகளைச் சமாளிப்பது, இதய நோயாளியான தாயாரைப் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தம்மை திடப்படுத்திக்கொண்டு கடந்த ஆண்டு வழக்கநிலைத் தேர்வை சீனிவாசன் அஸ்வினி முடித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவயதையும் மீறிய அனுபவம்; துன்பத்திலும் நிதானம் காத்த மாணவி\nதாம் விரும்பிய துறையில் படித்து, தமக்குப் பிடித்தமான வேலையைச் செய்வதில் மகிழ்ச்சி அடையும் பரமேஸ்வரன் நடராஜன். படம்: மரினா பே சேண்ட்ஸ்\nபிடித்ததைப் படித்ததால் வாழ்க்கையில் வெற்றி\nசிங்கே ஊர்வலத்திற்கான ‘கடலலைகள்’ நடனத்திற்கு நடன அமைப்பாளர் சுரேந்திரன் ராஜேந்திரன் (நடுவில்), சக கலைஞர்களுடன் ஒத்திகை பார்க்கிறார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதிடல்தட விளையாட்டாளருமான 19 வயது பவித்திரன் அனைத்துலக அளவில் திடல்தடப் போட்டிகள் பலவற்றில் பங்கேற்று பள்ளிக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். அறிவியலும் தமிழும் அவருக்குப் பிடித்த பாடங்கள். “வகுப்பில் கட்டுரை எழுதவும், படிக்கவும் எனக்குப் பிடிக்கும். செய்யுள் பழமொழிகள் இன்று வரை எனக்கு வாழ்க்கைப் பாடங்களாக உள்ளன. ‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ எனக்குப் பிடித்த குறள்,” என்றார்.\nவெற்றிக்கு வித்திட்ட நேர நிர்வாகம��, தொடர் உழைப்பு\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/2917-", "date_download": "2020-01-19T02:16:09Z", "digest": "sha1:W6YJMJPY6N26EPYYKXFOD3DIQPXQPZJS", "length": 8846, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "அணைப் பாதுகாப்பு மசோதா: பிரதமருக்கு ஜெ. கடிதம் | அணைப் பாதுகாப்பு சட்ட மசோதாவின் திருத்தங்கள் தேவை: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்", "raw_content": "\nஅணைப் பாதுகாப்பு மசோதா: பிரதமருக்கு ஜெ. கடிதம்\nஅணைப் பாதுகாப்பு மசோதா: பிரதமருக்கு ஜெ. கடிதம்\nதமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 4 அணைகளும் கேரளாவின் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிடுவதை தடுக்கும் வகையில், அணை பாதுகாப்பு சட்ட மசோதாவில் உரிய திருத்தங்களையும், சேர்க்கைகளையும் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அமைச்சகத்துக்கு உத்தரவுகள் வழங்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார். ##~~##\nஇதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:\n\"நீர் வளங்கள் குறித்த நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ள அணை பாதுகாப்பு சட்ட மசோதா 2010-ன் சில பிரிவுகள் தமிழ்நாட்டு நலனுக்கு எதிராக இருப்பதை தங்களுடைய கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.\nஇந்த மசோதாவின் உப பிரிவு 26(1)ல் அனைத்து குறிப்பிடப்பட்ட அணைகளும் அவற்றின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் அணை அமைந்துள்ள மாநிலத்தின் மாநில அணை பாதுகாப்பு அமைப்பின் வரம்பிற்குள் வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\n'அணை அமைந்துள்ள மாநிலம்' என்று இந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்டிருப்பதானது ஒரு மாநில அரசுக்கு சொந்தமான மற்றும் அதன் பராமரிப்பில் உள்ள அணை மற்றொரு மாநில பகுதியில் அமைந்திருந்தால் அது அணை பாதுகாப்பில் குறுக்கிடுவதாக அமையும்.\nமுல்லைப் பெரியாறு அணை, பரம்பிக்குளம் அணை, துணக்கடவு அணை மற்றும் பெருவாரிபள்ளம் அணை ஆகிய இந்த 4 அணைகளும் தமிழக அரசுக்கு சொந்தமானவை. தமிழக அரசால் பராமரிக்கப்படுபவை.\nஆனால் இந்த அணைகள் கேரள மாநில பகுதியில் அமைந்துள்ளன. நாடாளுமன்றத்தில் அணை பாதுகாப்பு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டால், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த 4 அணைகளும் கேரளாவின் கட்���ுப்பாட்டுக்கு சென்றுவிடும்.\nஅணைகளின் பாதுகாப்பு, செயல்பாடு மற்றும் பராமரிப்பில் இது பல்வேறு நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தும். இந்த பிரச்னைகளை கருத்தில் கொண்டு அணை பாதுகாப்பு சட்ட மசோதாவின் 26(1) மற்றும் 26(2) ஆகிய உப பிரிவுகள் திருத்தப்பட வேண்டும்.\nஇதேபோல சட்ட மசோதாவின் உப பிரிவு 26 (3), 26 (4) மற்றும் பிரிவு 13 ஆகியவையும் திருத்தப்பட வேண்டும். அத்துடன் சட்ட மசோதாவில் குறுக்கீடுகள் இன்றி அணைகள் பாதுகாப்பை உறுதி செய்ய 26(6) என்ற உப பிரிவையும் புதிதாக சேர்க்க வேண்டும்.\nஎனவே, தமிழ்நாட்டின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் இந்த அணை பாதுகாப்பு சட்ட மசோதாவில் உரிய திருத்தங்கள் மற்றும் சேர்க்கைகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அமைச்சகத்துக்கு உத்தரவுகளை வழங்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்.\nஇவ்வாறு அந்தக் கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2015/07/24/us-police-kill-more-people-in-days/", "date_download": "2020-01-19T01:49:29Z", "digest": "sha1:ZHU2NW7Q4QAKACXHHZNELMTKLDR2PRKN", "length": 25447, "nlines": 208, "source_domain": "www.vinavu.com", "title": "உலக போலீசின் உள்ளூர் கொலைகள் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nNRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா \nஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு \nம��ழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா…\nப‌வ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை\nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல��� பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு உலகம் அமெரிக்கா உலக போலீசின் உள்ளூர் கொலைகள்\nஉலக போலீசின் உள்ளூர் கொலைகள்\n2015, ஜூன் 9 அன்று கார்டியன் பத்திரிக்கை ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டிருந்தது. அதில் இங்கிலாந்து, ஐஸ்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளின் போலீசோடு அமெரிக்க போலீசை ஒப்பிட்டிருந்தது. அதன்படி அந்நாடுகளின் போலீஸ் சில பத்தாண்டுகளில் சுட்டுக் கொல்வதை அமெரிக்க போலீசு ஒரு நாளிலே செய்து விடுகிறது.\n2015-ம் ஆண்டின் தொடக்கத்தில் முதல் 24 நாட்களில் மட்டும் அமெரிக்க மக்கள் மீது அமெரிக்க போலீஸ் 59 முறை அபாயகரமாக சுட்டிருப்பதாக கூறுகிறது அந்தப் பட்டியல். ஆனால் இங்கிலாந்து போலீசு 1990-2014 வரையிலான 24 ஆண்டுகளில்தான் 55 தடவை அச்செயலை செய்திருப்பதாக கூறுகிறது.\nஆஸ்திரேலிய போலீஸ் 1992 முதல் 2011 வரையிலான 20 ஆண்டுகளில் 94 பேரை சுட்டுக் கொன்றிருக்கும் நிலையில் அமெரிக்க போலீஸ் 2015 மார்ச் மாதத்தில் மட்டும் 97 பேரை சுட்டுக் கொன்றிருக்கிறது. ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களிலேயே ஆஸ்திரேலிய போலீஸ் 20 ஆண்டுகளில் கொன்றதை விட எண்ணிக்கையில் மிக அதிகமாக கொல்கிறது அமெரிக்க போலீஸ்\nகனடா (மக்கள் தொகை 3.5 கோடி) போலீஸ் ஒரு ஆண்டில் சுட்டுக் கொல்லும் மக்களின் எண்ணிக்கை 25. அமெரிக்க மாநிலமான கலிபோர்னியாவில் (மக்கள் தொகை 3.8 கோடி) மட்டும் போலீஸ் 2015-ன் முதல் 6 மாதங்களில் மட்டும் 72 பேரை சுட்டுக் கொன்றுள்ளது\nஅமெரிக்க போலீசின் காட்டுமிராண்டிதனத்தை இன்னும் நெருங்கி பார்ப்பதற்காக, மக்கள்தொகை ஏறக்குறைய ஒரே அளவில் இருக்கும் கலிபோர்னியாவை சேர்ந்த ஸ்டாக்டன் நகரத்தையும் ஐஸ்லாந்து தீவையும் கார்டியன் ஆய்வு ஒப்பிடுகிறது. ஸ்டாக்டன் நகரின் மக்கள்தொகை 2.9 லட்சம், ஐஸ்லாந்தின் மக்கள்தொகை 3.2 லட்சம். ஐஸ்லாந்து 1944-ல் விடுதலையான பிறகு, ஏறக்குறைய 71 ஆண்டுகளுக்குப் பிறகு 2013-ல் மனநலம் குன்றிய நோயாளி ஒருவரை அந்நாட்டு போலீஸ் சுட்டுக் கொன்றது. இது தான் 71 ஆண்டுகளில் ஐஸ்லாந்து போலீஸ் செய்த முதல் கொலையாகும். மாறாக ஸ்டாக்டன் நகர போலீசார் இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் மட்டும் 3 பேரைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.\nஅமெரிக்க போலிசின் இது போன்ற படுகொலைகள் ஒருபுறமிருக்க மறுபுறம் அதன் நிறவெறி உலகம் முழுதும் கடுமையான கண்டனங்களை சந்தித்துள்ளது. புள்ளி விவரங்களின் அடிப்படையில் அமெரிக்க போலீஸ் வெள்ளையின மக்களை விட அதிகமாக கறுப்பின மக்களை படுகொலை செய்துள்ளது. 10 லட்சம் பேரில் சுட்டுக் கொல்லப்படும் கருப்பினத்தை சேர்ந்தவர்கள் எண்ணிக்கை 3.66, சுட்டுக் கொல்லப்படும் வெள்ளையினத்தவர் எண்ணிக்கை 0.9 ஆகும்.\nகார்டியன் பத்திரிக்கை செய்த இன்னொரு ஒப்பீட்டில் அமெரிக்க போலீசின் நிறவெறி அப்பட்டமாக அம்பலமாகியுள்ளது. ஜெர்மனி போலீஸ் எந்த இனத்தையும் சேர்ந்த ஆயுதம் ஏந்திய அல்லது ஆயுதமற்ற 15 பேரை 2010-2011-லிருந்து 2 ஆண்டுகளில் சுட்டுக் கொன்றுள்ளது. மாறாக, அமெரிக்க போலீஸ் 2015 ம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் நிராயுதபாணியான 19 கறுப்பின மக்களை சுட்டுக் கொன்றுள்ளது.\nமிசெளரி மாகாணத்தில் நிராயுதபாணியான கறுப்பின இளைஞனான மைக்கேல் பிரௌனை நிறவெறியால் படுகொலை செய்த வெள்ளையின போலீஸ் அதிகாரியை விடுவித்த அமெரிக்க நீதிமன்றத்தின் செயலுக்கு எதிராக அந்த மாகாணமே கொதித்தெழுந்தது.\nஏனைய நாடுகளின் மக்களை விட அதிக அளவில் அமெரிக்க மக்கள் அதன் போலீசால் சுட்டுக் கொல்லப்படுவதைப் பற்றியும், கறுப்பின மக்கள் அதிகமாக கொல்லப்படுவதற்கு காரணமான நிறவெறி குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கூட அமெரிக்காவை கேட்கும் அளவிற்கு அமெரிக்க போலீசின் யோக்கியதை சந்தி சிரித்தது. இவ்வளவிற்கும் ஐ.நா.சபைதான் ஈராக், ஆப்கான் ஆக்கிரமிப்பு போர்களுக்கு லைசன்ஸ் கொடுத்த புண்ணியவான். அந்த அளவுக்கு நிறவெறியை மறைக்க முடியவில்லை போலும்.\nகடைசியாக பொது மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளை கணக்கில் எடுத்துக் கொண்டு பின்லாந்து நாட்டு போலீசுடன் செய்த ஒரு ஒப்பீட்டைப் பார்ப்போம். 2013-ல் பின்லாந்து போலிஸ் 6 குண்டுகளை மட்டுமே மக்கள் மீது பிரயோகித்தது. ஆனால் வாஷிங்டன் மாநிலத்தை சேர்ந்த பாஸ்கோ நகரில் கற்களை ஆயுதமாக ஏந்திய ஒருவரை மட்டும் 17 குண்டுகளால் சுட்டு உடலை சல்லடையாக்கி கொன்றனர் அமெரிக்க போலீசார்.\nஅமெரிக்க உள்நாட்டு புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ வெளியிட்ட தகவலின் படி, 2012-ல் மட்டும் 410 பேர் அமெரிக்க போலீசால் கொல்லப்பட்டனர். அதில் 409 பேர் துப்பாக்கியால் சுட்டுக் ��ொல்லப்பட்டுள்ளனர்.\nஅமெரிக்க போலீஸ் அதன் சொந்த மக்களை சுட்டுக் கொல்வது, இனவெறியோடு கறுப்பின மக்களை குறி வைப்பது ஒருபுறம். மறுபுறம் பள்ளிக்கூடங்கள், பொது இடங்களில் அமெரிக்கர்கள் சிலரே பொதுமக்களை சுட்டுக்கொல்கின்றனர். அமெரிக்க சொர்க்கத்தின் யோக்கியதையை கார்டியனின் புள்ளி விவரங்கள் பறை சாற்றுகின்றன.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sourashtratime.com/index.php?type=page&page=443", "date_download": "2020-01-19T02:22:56Z", "digest": "sha1:QJZPUZ3WKXGIEXJMGDMBXEQEKBK46FIU", "length": 12653, "nlines": 298, "source_domain": "sourashtratime.com", "title": "Sourashtra Time", "raw_content": "\nமதுரை ஸெளராஷ்ட்ர சபைக்கு உறுப்பினர் சேர்க்கை முடிந்து தேர்தல் அதிகாரி நியமனம் ஆனபின் தேர்தல் நாள் அறிவிப்பதும் அந்த அறிவிப்பு மக்கள் அதிகம் படிக்கும் நாளிதழ்களில் விளம்பரப்படுத்த வேண்டும் என்பதும் வழக்கமாக நடைபெறும் நிகழ்வு. சட்டரீதியாக எல்லாமே நடக்கும். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிக்கு வரும் நிர்வாகிகள் சபை விதிமுறைக்குட்பட்டு சபைக்குப் பாத்தியப்பட்ட கோவிலுக்கு திருவிழாää பூஜை வகையறாக்களை மட்டும் முறையாக செய்து முடிப்பார்கள். அதற்குமேல் அவர்களால் சமூக பொதுநன்மைக் குறித்து ஒன்றுமே செய்ய முடியாது. சமூக பொது நன்மைக் குறித்த செயல்பாடுகள் எதிலும் அக்கறை எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.\nசமூகத்தின் கல்வி தொழில் குறித்த அக்கறையில் நம் சமூக முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ள அறக்கட்டளை நன்கொடைகள் இவைகளை முறையாக பயன்படுத்தி செயல்படுத்த முற்படவேண்டும். அசையும் சொத்துக்கள் அசையா சொத்துக்கள் போன்றவற்றை முறையாக நிர்வகித்து சரியான பயன்பாட்டில் வைத்துக் கொள்ளவேண்டும். நமது முன்னோர்களின் அர்ப்பணிப்புத் தன்மை பதவிக்கு வருவோரிடமும் காணப்படவேண்டும். அரசாங்கத்தில் நம் சமூக உரிமைகளைப் பெற்றுத் தருவதில் முனைப்புடன் செயல்பட வேண்டும்.\nஒருகாலத்தில் முன்மாதிரியான சபையாக இருந்த மதுரை ஸெளராஷ்ட்ர சபை அனைத்து ஊர் சபைகளுக்கும் தாய் சபையாகும். ��ுதிதாக தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் தங்களது நிர்வாகத்திறமையால் மீண்டும் சபையை முன்னுதாரணமாக்க முழு வீச்சில் முயற்சியினை மேற்கொள்ள வேண்டும். அதற்காக சமூக மக்களும் தங்களது ஒத்துழைப்பினை அளிப்பார்கள்.\nபுதிய நிர்வாகிகள் சபை உறுப்பினர்களை சேர்ப்பதில் ஆர்வம் காட்டவேண்டும். தற்போதைய நிர்வாகிகளால் உயர்த்தப்பட்டுள்ள கட்டணத்தை மாற்றி குறைந்த பட்சக் கட்டணமாக்க வேண்டும். எந்த ஒரு சமுதாய அமைப்பிலும் இதுபோன்ற அங்கத்தினர் கட்டணம் கிடையாது. ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களே நிர்வாகத்தில் இருக்கவேண்டும் என்பதற்காக வேறு யாரும் உள்ளே நுழைந்து விடக்கூடாது என்பதில் மிக கவனத்துடன் அங்கத்தினர் கட்டண உயர்வினை நடைமுறைப் படுத்தியிருக்கிறார்கள். அதனை புதிதாக வருகின்ற நிர்வாகிகள் பைலா திருத்தம் கொண்டுவந்து அதிகமான உறுப்பினர்களை சேர்க்க முற்படவேண்டும்.\nநமது சபையை பார்த்து தொடங்கிய பிற சமுகத்தினரின் அமைப்புகள் நம்மை வியப்படையச் செய்யும் விதத்தில் வளர்ச்சியைக் கண்டுள்ளது. நாம் சபையை வைத்து எதையும் சாதிக்க வில்லை என்ற அப்பட்டமான உண்மையினை புரிந்துக் கொள்ளவேண்டும். சபை என்ற அமைப்பின் சக்தி எத்தகையது என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப தங்களது செயல்பாட்டினை அமைத்துக் கொண்டு முன்னோர்கள் வழிகாட்டியபடி நடந்து கொண்டால் சபை சிறப்பான முன்னேற்றம் நோக்கிச் செல்லும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/10/mp.html", "date_download": "2020-01-19T02:15:37Z", "digest": "sha1:JYFPO6N467A73OPDLSBZRXLL5S6NKL5W", "length": 7692, "nlines": 67, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நாடு திரும்புகிறார் சந்திரிக்கா - சுதந்திர கட்சி MP க்களுடன் மங்கள பேச்சு..! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nநாடு திரும்புகிறார் சந்திரிக்கா - சுதந்திர கட்சி MP க்களுடன் மங்கள பேச்சு..\nபிரித்தானியா சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமாரதுங்க எதிர்வரும் சனிக்கிழமை -19- நாடு திரும்பவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைவதற்கு மேற்கொண்ட தீர்மானத்தை கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை சந்திரிக்கா வெளியிட்டிருந்தார்.\nஇலங்கை வந்தவுடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை அழைத்து கலந்துரையாடல் மேற��கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் அமைச்சர் மங்கள சமரவீர தற்போது கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறார்.\nஇந்த பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளதாகவும், அதற்கமைய எதிர்வரும் நாட்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் குழுவொன்று சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த முறை ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெற செய்வதற்காக முக்கிய பங்கினை சந்திரிக்காவம் மங்களவும் இணைந்து மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஉண்மையாளர்களை கண்டு கொண்டேன் ..\nகட்சிப் பற்றாளர்களையும் உண்மையான தொண்டர்களையும் இனங்காண்கின்ற பொன்னான சந்தர்ப்பமாகவே இந்தக் காலகட்டத்தை நான் பார்க்கின்றேன் என அகில ...\nசேவை நலன் பாராட்டி கௌரவிப்பு ..\n- பைஷல் இஸ்மாயில் - அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களையும், இடமாற்றம் பெற்று வந்தவர்...\nஎன்னை கூட்டுக்குள் தள்ளவேண்டுமென வாய்கிழிய, கத்தியவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர்..\nஎன்னை கூட்டுக்குள் தள்ளவேண்டுமென வாய்கிழிய, கத்தியவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர - ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு. -ஊடகப்பிரிவ...\nசெருப்பால் தான் பதில் சொல்வேன்-சங்கரத்ன தேரர் ..\n- பாறுக் ஷிஹான் - வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி கொடுக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன்.பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவோம் ...\nஎள்ளுக் காய்கிறது எண்ணைக்காக எலிப்புழுக்கையே நீ ஏன் காய்கிறாய்..\n- ரனூஸ் முஹம்மட் இஸ்மாயீல் - ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் சகோதரர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173157/news/173157.html", "date_download": "2020-01-19T02:48:22Z", "digest": "sha1:MPMX2WA77CW6ZONGE6YSTX44RUNVCZHV", "length": 8627, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "உங்களுக்கு இந்த மாதிரி இருக்கா? தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஉங்களுக்கு இந்த மாதிரி இருக்கா\nநமது தோலில் ஏற்படும் கொழுப்புக் கட்டிகள் தொடர்பான பிரச்சனைகள் பிறவியிலோ அல்லது திடீரென்றோ ஏற்படக் கூடியது.\nமேலும் நமது சருமத்தின் தோலானது சுத்தமற்றதாக இருப்பது, சர்க்கரை நோயாளிகள், உணவுகளில் கட்டுப்பாடு இல்லாதவர், புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் போன்றவர்களுக்கு தோல், முதுகு, இடுப்பு, அக்குள், தொடை, கை மற்றும் கால் போன்ற இடங்களில் பலவித கட்டிகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.\nஅந்த வகையில் உருவாகும் கொழுப்புக் கட்டிகளானது, நமது தோலில் உருவாவதற்கு கிருமித் தொற்றுகளும் காரணமாக உள்ளது.\nபொதுவாக நமது சருமத்தில், வியர்வைக் கட்டி, கொழுப்புக் கட்டி, வெப்பக் கட்டி, புற்றுநோய் கட்டி இது போன்ற பலவகை கட்டிகள் மரபியல் மற்றும் சில பழக்க வழக்கங்கள் காரணமாக நம்மை அதிகமாக பாதிப்படையச் செய்கிறது.\nகொழுப்புக் கட்டிகள் ஏற்பட என்ன காரணம்\nகொழுப்புக் கட்டிகள் என்பது நமது தோலின் உட்பகுதியில் உள்ள சிறுசிறு கொழுப்புகள் ஒன்றாக சேர்ந்து ஒரே இடத்தில் தங்குவதால் ஏற்படுகிறது.\nகொழுப்புக் கட்டியானது அடிபோஸ் வகை கொழுப்புகளினால் ஆனது. இதற்கு மற்றொரு பெயர் கழலை என்றும் கூறுவார்கள்.கொழுப்புக்கட்டி பிரச்சனையானது நூற்றில் உள்ள ஒருவருக்கு மட்டுமே ஏற்படுகிறது. இந்தக் கட்டியானது நமது உடம்பில் அங்கும், இங்கும் 3செ.மீ முதல் 20செ.மீ வரை வளரக் கூடியதாக உள்ளது.நமது குடும்பத்தின் உள்ள யாருக்காவது கொழுப்புக் கட்டிகள் இருந்தால், அது அந்தக் குடும்பத்தின் பரம்பரை சேர்ந்தவர்களுக்கு பரவும் ஒரு தொற்று நோய்களாக இருக்கிறது.\nஅறுவை சிகிச்சை செய்வதன் மூலம் தான் கொழுப்புக் கட்டிகள் எதனால் ஏற்படுகிறது என்பதை கண்டுபிடிக்க முடிகிறது. மேலும் சிலருக்கு உடம்பில் அடிபட்ட இடங்களில் கூட கொழுப்புக் கட்டிகள் ஏற்படுகிறது.\nகொழுப்புக் கட்டிகளில் இரண்டு வகைகள் உள்ளது. வலி உள்ள கொழுப்புக் கட்டிகள் மற்றும் வலி இல்லாத கட்டிகள். மேலும் கொழுப்புக் கட்டிகள் ஏன் ஏற்படுகிறது என்று இதுவரை உறுதிய��க கண்டுபிடிக்க முடியவில்லை.\nஆயுர்வேத மருத்துவத்தில், நமது உடலின் நச்சுக்கள் அதிகரிப்பதால் தான் கொழுப்புக் கட்டிகள் ஏற்படுகிறது என்று கூறுகின்றார்கள். மேலும் இதனை தடுக்க வாமன முறை மருத்துவம் பயன்படுத்தப்படுகிறது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஇந்த உலகின் மிகவும் ஆபத்தான 10 பூச்சிகள்\nஆபத்து நிறைந்த வெறித்தனமான 5 ஹோட்டல்கள்\nஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nசிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும் திராட்சை\nசிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சாறுகள்\nவாழ்க்கையை அதன் போக்கில் வாழுங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/vk-12-02-17/", "date_download": "2020-01-19T03:16:27Z", "digest": "sha1:J5NJSHOGINPF2KYKLNPCO5L633XUTB2Q", "length": 25688, "nlines": 137, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "பொருளாதார அறிவியல்! | vanakkamlondon", "raw_content": "\n* 2017-ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத் துக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக பொருளியல் பேராசிரியர் ரிச்சர்ட் தேலருக்குக் கிடைத்துள்ளது.\n* பிகேவியரல் எகனாமிக்ஸ் (Behavioural Economics) அதாவது போக்குசார் பொருளாதாரம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் கொள்கை சம்பந்தமான அவரின் பங்களிப்பிற்காக இந்த உயரிய விருது அளிக்கப்பட்டுள்ளது.\n* போக்குசார் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில், உலகம் முழுவதும் பரவலாக போதிக்கப்படும்\nநவ செவ்வியல் பொருளியலிலில் (neo classical economics) உள்ள சில அடிப்படை அம்சங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.\n* தனி மனிதர்கள் எவ்வாறு பற்றாக்குறை வாய்ந்த வளங்களை பயன்படுத்தி, தங்களது மிதமிஞ்சிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்கள் என்பது குறித்த பகுப்பாய்வே பொருளியல் ஆகும். இந்த பகுப்பாய்வு சில முக்கிய அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். சந்தை பொருளாதாரத்தில், மனிதன் ஒரு பகுத்தறிவுவாதியாக (rational man) செயல்படுகிறான் என்பது இதன் முக்கியமான காரணியாகும்.\n* உற்பத்தி, நுகர்வு மற்றும் முதலீடு சார்ந்த முடிவுகள் எடுப்பதில் மனிதன் சிறந்த அறிவாளியாக செயல்படுகிறான்.\nஅவனுடைய மூளை ஒரு கம்ப்யூட்டரை போல துல்லிலியமாக செயல்படுவதுடன், முடிவு எடுக்கும் பட்சத்தில் அனைத்து விதமான தகவல்களையும் தன்னுடைய கம்ப்யூட்டர் மூளையால் ஆராய்கிறான்.\n* அப்படி எடுக்கப்படும் முடிவுக்கு நிகர் வேறுமுடிவே இல்லை என்று தீர்மானிக்கிறான்.\nமுடிவெடுப்பதில் தவறு செய்தால், சந்தை நடவடிக்கை அவனுக்கு நஷ்டத்தை தரலாம். அதாவது ஒரு பகுத்தறிவு மனிதன் தனது பொருளாதார நடவடிக்கைகளில் தவறு செய்வதற்கு வாய்ப்பே இல்லை.\n* நஷ்டம் ஏற்படுவதாக இருந்தால் தவறை உடனடியாக திருத்திக் கொள்வான். தொடர்ந்து செய்யும் தவறுகளினால் பொருளாதார இழப்புகள் ஏற்படுகையில், அவனைக்காட்டிலும் அறிவாளிகள் எடுக்கும் முடிவுகளை நாடுகிறான். இதனால் அவனது இழப்புகள் ஈடு செய்யப்படும்.\n* அப்படியே தொடர்ந்து தவறு செய்வானாயின், அவன் பகுத்தறிவற்றவன்(irrational) என்று முடிவு செய்யலாம். எனவே பொருளியல் பகுத்தறிவு அற்ற மனிதனது அனுபவத்தை படிப்பது தேவையற்றது.\n* ஆனால் பகுத்தறிவுள்ள மனிதன் தன்னுடைய நலனை பெரும்பாலும் தானே உயர்த்திக்கொள்வான். அவ்வாறு உயர்த்துவதற்கு சந்தை பொருளாதார அமைப்பு முறையே சிறந்தது என்றும், அதனால் தனிமனித நடவடிக்கையில் அரசாங்கத்தின் தலையீடு மிக மிக குறைவாகவே இருக்கவேண்டும் எனவும் நவ செவ்வியல் பொருளியல் பரிந்துரைக்கிறது.\n* மேற்கண்ட வகையில் ஒரு மனிதனது நடவடிக்கைகளை ஆராய்கையில், போக்குசார் பொருளாதார அறிஞர்கள் சில முக்கியமான கேள்விகளை முன்வைக்கின்றனர்.\n* நடைமுறையில் மனிதன் முடிவெடுப்பதில் மிக்க திறமைசாலிலி என்றால், எதற்கு அவனுடைய சில முக்கிய முடிவுகள் அவனுக்கே கேடாக அமைகின்றன உதாரணமாக, ஏன் சில திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன உதாரணமாக, ஏன் சில திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன ஏன் சிலர் தங்களுடைய பொன்னான வாழ்வை சிறையில் கழிக்கின்றனர் ஏன் சிலர் தங்களுடைய பொன்னான வாழ்வை சிறையில் கழிக்கின்றனர் ஏன் சிலர் விபத்தில் இறக்கின்றனர் ஏன் சிலர் விபத்தில் இறக்கின்றனர் ஏன் சிலர் தங்கள் தொழிலிலில் பணத்தை இழக்கின்றனர் ஏன் சிலர் தங்கள் தொழிலிலில் பணத்தை இழக்கின்றனர்ஏன் சிலர் ஏமாற்றத்தினால் தற்கொலைசெய்து கொள்கின்றனர்ஏன் சிலர் ஏமாற்றத்தினால் தற்கொலைசெய்து கொள்கின்றனர் ஏன் கணிசமான மனிதர்கள் வறுமையில் உழல்கின்றனர் ஏன் கணிசமான மனிதர்கள் வறுமையில் உழல்கின்றனர்மனிதனின் மூளை உண்மையிலேயே அபார கம்ப்யூட்டராக இருந்தால் ஏன் அவனால் தன்னுடைய முடிவுக��ை துல்லிலியமாக எடுக்க முடிவதில்லை\n* உண்மையில், மனிதர்களின் அன்றாடநடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்கும்போது அவர்களது மூளை சூப்பர் கம்ப்யூட்டர் இல்லை என்பதும், அவர்களுக்கு முடிவெடுப்பதில்நடைமுறை சிக்கல்கள் நிறைய உள்ளது என்பதும் தெரிய வருகிறது. அவர்கள் சில சமூக விதிமுறைகளை கடைபிடித்து முக்கியமான முடிவுகள் எடுப்பதாகவும், அவ்வாறான முடிவுகளில் சில நன்மை யிலும் சில வேறு பாதகமாகவும் நிகழ்கிறது. இந்த இடத்தில்தான் போக்குசார் பொருளியல்(Behavioural Economics) ஆய்வு தேவையாக உள்ளது.\n* குறிப்பாக மனிதர்களின் நடைமுறை பொருளாதார நடவடிக்கையை புரிந்துகொள்வது, முறையான பொருளாதாரகொள்கைகளை வகுப்பதற்கும் அவன்எந்தெந்த சூழலிலில் எத்தகைய முடிவை எடுக்கிறான், தன்னுடைய தவறுகளிலிலிருந்து கற்றுக் கொள்ள எவ்வாறான வரைமுறைகளை கடைபிடிக்கிறான் என்பதையும் விளக்குகிறது.\n* மேலும் எங்கெங்கெல்லாம் அரசாங்கத்தின் தலையீடு அவசியம், என்ன விதமான தலையீடு அவசியம், இந்த நடவடிக்கைகள் மூலம் சந்தை பொருளாதாரத்தை எவ்வாறு செம்மை\nபடுத்தலாம் போன்ற முக்கியமான கருத்துக்களை முன்னிறுத்துவதுதான் இந்த போக்குசார் பொருளாதார ஆய்வு.\n* இந்த போக்குசார் பொருளியல் ஆய்வு முறைக்கு குறிப்பிடத்தக்க ஆக்கமும் ஊக்கமும் சேர்த்ததில், பேராசிரியர் தேலர் பங்கு இன்றியமையாதது.\n* பேராசிரியர் தேலர், போக்குசார் பொருளியலுக்கு மூன்று முக்கியமான பங்கை அளித்துள்ளார். அவற்றில் ஒன்று, வரையறைக்குட்பட்ட பகுத்தறிவு (limited rationality).\n* புற்றுநோய்க்கு அரசு புதிதாக ஒரு திட்டத்தை தயாரித்திருப்பதாக வைத்துக் கொள்வோம். இத்திட்டத்தின் மூலம் 1000 புற்று நோயாளிகளில் 900 பேரை காப்பாற்ற முடியும். இந்த திட்டத்தை நீங்கள் வரவேற்பீர்களா என்று கேட்ட பட்சத்தில் பெருவாரியான பேர்வரவேற்றனர். இப்போது கேள்வியை மாற்றியமைத்து, ற்றுநோய்க்கான அரசின் திட்டத்தில் 1000 புற்றுநோயாளிகளில் 100 பேர் இறப்பார்கள், இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பீர்களா என்று கேட்ட பட்சத்தில் பெருவாரியான பேர்வரவேற்றனர். இப்போது கேள்வியை மாற்றியமைத்து, ற்றுநோய்க்கான அரசின் திட்டத்தில் 1000 புற்றுநோயாளிகளில் 100 பேர் இறப்பார்கள், இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பீர்களா என கேட்கப்படுகிறது. இதற்கு பெருவாரி யானவர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. என கேட்கப்படுகிறது. இதற்கு பெருவாரி யானவர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. இரண்டு கேள்விகளிலும், காப்பற்றப்படும் நோயாளிகள் 900 ஆகவும் இறக்கும்நோயாளிகள் 100 ஆகவும்தான் உள்ளனர். ஒரு பகுத்தறிவு மனிதன் (rational man) கேள்வியை எவ்வாறு மாற்றிக் கேட்டாலும் விடையை சரியாகத்தான் சொல்லுவான். ஆனால் நடைமுறையில் விடை மாறுபடுகிறது. இதைத்தான் வரையறுக்கப்பட்ட பகுத்தறிவு என்று அறியப்படுகிறது.\n* இன்னொன்றையும் கவனியுங்கள். கேள்வியை கேட்ட விதம் மாறுபடுவதால் பதிலும் மாறுபடுகிறது. இது மக்கள் சட்டக விளைவு (framing effect) என்றபிம்பத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்று பொருள்.\n* இந்த பிம்பத்தை பயன்படுத்தி மக்களின் நடவடிக்கைகளில் விரும்பிய மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பது போக்குச்சார் பொருளியலிலின் வாதம். உதாரணமாக, சிகரெட் பாக்கெட்களில் புற்றுநோய் பாதித்தவர்களின் சிறிய படத்தை போடுவதற்கு பதிலாக, பெரிய அளவு படத்தை போடுவதன் மூலம் மக்களிடம் சிகரெட்டின் கேடுகளை எளிதாக கொண்டு செல்ல முடியும். படத்திலுள்ள செய்தி ஒன்றுதான், இருப்பினும் பெரிய படத்தை மக்கள் கொஞ்சம் கடுமையாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பதுதான் சட்டக விளைவு சொல்வது.\n* தேலரின் அடுத்த பங்களிப்பு மனிதனின் சுய கட்டுப்பாடின்மை (self control problem) பற்றியது. நம்மில் பெரும்பாலானவர்கள், மறுநாள் காலை 4 மணிக்குஎழ அலாரம் வைத்து 8 மணிக்குத்தான் எழுவோம். அதேபோல், மின்சாரகட்டணம், தொலைபேசி கட்டணம்போன்றவற்றை கடைசி நாளோ அல்லதுஅதற்கு பிறகு அபராதத்தோடு தான்செலுத்திக்கொண்டிருக்கிறோம்.\nமருத்துவ பரிசோதனை செய்து கொள்ள காலம் தாழ்த்துகிறோம். நோய் வந்த சிலர் உடனே மருத்துவரிடம் செல்லாமல் இறப்பில்கூட முடிகிறது. இவையெல்லாம் சுய கட்டுப்பாடு இல்லாததால் வரும் பிரச்சினைகள்.\n* அதுபோல், சேமிப்பு என்பது எதிர்காலத்தில் நம்மை காப்பாற்றுவது. ஆனால், நம்மில் பலர் சம்பளம் வாங்கியவுடன் செலவு செய்து விட்டு, சேமிப்பை அடுத்த மாதம் செய்து கொள்ளலாம் என்று அலட்சிய மாக உள்ளோம். இது hyperbolic discounting னால் வருவது அதாவது,செலவின் தற்போதைய பயனை அதிகமாகவும், சேமிப்பின் வருங்காலபயனை குறைவாகவும் மதிப்பிடுவது.\nஆனால், அடுத்த மாதம் வரும்போதுமறுபடியும் முழு சம்பளத்தையும் செலவுசெய்து விடுகிறோம். சேம��ப்பே நடப்பதில்லை. இதற்கு preference reversal என்று பெயர். சுய கட்டுப்பாடின்மை hyperbolic discounting மற்றும் preference reversal ஆல் ஏற்படுவது. இதை தூண்டுதல் nudging) மூலம் சரி செய்ய வேண்டும்.\n* பெருவாரியான மக்கள் செலவு செய்த பின் சேமிப்பதால், அவர்களால் சேமிக்க முடிவதில்லை. நாம் முன்னரே பார்த்ததுபோல், மக்கள் சட்டக விளைவால் பாதிக்கப்படுவதால், அவர்களிடம் சேமித்த பின் செலவு செய்யுங்கள்’ என்று சொல்வதன் மூலம் சேமிக்கும் பழக்கத்தை தூண்ட முடியும். மேலும், மாத வருமானம் வாங்குபவர்களுக்கு கட்டாய சேமிப்பு திட்டம் என்பது அவர்களின் சுய கட்டுப்பாடு சம்பந்தமான பிரச்சினையை தீர்க்க உருவாக்கப்பட்டதே.\n* மூன்றாவது பங்களிப்பு, மன கணக்கியல் (mental accounting) பற்றியது.\nசுயகட்டுப்பாடு சார்ந்த பண பிரச்சினைகளை சரி செய்ய, மனிதர்கள் சில நடவடிக்கைகள் எடுக்கின்றனர். உதாரணமாக, வரும் வருவாயில் ஒரு பகுதியை குடும்ப செலவுக்காகவும் மற்றொரு பகுதியை மகளின் திருமணத்திற்காகவும் பிரிப்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு சில மாதங்களில் குடும்பசெலவு அதிகமாக ஆகும் பொழுது மகள் திருமணத்திற்கான பணத்தில் கை வைக்க வேண்டி வரும். இது திருமணத்தையே பாதிக்கலாம். இதை தவிர்க்க, திருமணத்திற்கான பணத்தை வங்கியில் தொடர் வைப்பு நிதியாக சேமித்து விடுவது.\n* இவ்வாறாக மக்களின் மனக்கணக்கியலை அறிவதன் மூலம், அதற்கு தக்க கொள்கைகளை உருவாக்கி அதன்மூலம் அவர்களை அனாவசிய செலவிலிலிருந்து காப்பாற்ற முடியும்.\n* நவ செவ்வியல் பொருளியல், மனிதன் எவ்வாறு மூளை மற்றும் அறிவு சார்ந்தமுடிவுகளை எடுக்கிறான் என்பதை ஆராய்கிறது. போக்குசார் பொருளியலோ, மூளை மற்றும் உளவியல் சார்ந்த முடிவு களை எவ்வாறு எடுக்கிறான் என்பது பற்றியது. போக்குசார் பொருளியலை அறிவதன் மூலம் சாதாரண குடும்ப பிரச்சினை முதல் நாட்டின் வளர்ச்சி சார்ந்த கடினமான பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வு காண முடியும் என்பதை பேராசிரியர் தேலரின் கருத்துகள் எடுத்துரைக்கின்றன.\nPosted in விபரணக் கட்டுரை\nசில பயனுள்ள விசயங்களை தெரிந்து கொள்வோம்\nஉடல் உபாதைகளுக்கு உடனடியாக பலன் தரும் ஒரு நிமிடக் குறிப்புகள்\nகனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும் | பகுதி 16 | மகாலிங்கம் பத்மநாபன்\nதானம் பெற்ற கருப்பை மூலம் குழந்தை பெற்ற பெண் | அமெரிக்கா\nசிவா on எலுமிச்சை தீபத்தின் பலன் .\nPROF. KOPAN MAHADEVA on இதேபோலொரு நாளில் நடந்த இனப்படுகொலை | மொழியோடு புரிந்த போர் | தீபச்செல்வன்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/moeen-ali-takes-a-little-break/", "date_download": "2020-01-19T03:17:48Z", "digest": "sha1:FYHZENWRH7YVXCQHKZNX5DBKI44XJLFZ", "length": 6190, "nlines": 62, "source_domain": "crictamil.in", "title": "மொயின் அலியை அதிரடியாக நீக்கிய இங்கிலாந்து அணி. அதற்கு மொயின் அலி எடுத்த முடிவு என்ன தெரியுமா ?", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் உலக கிரிக்கெட் மொயின் அலியை அதிரடியாக நீக்கிய இங்கிலாந்து அணி. அதற்கு மொயின் அலி எடுத்த முடிவு என்ன...\nமொயின் அலியை அதிரடியாக நீக்கிய இங்கிலாந்து அணி. அதற்கு மொயின் அலி எடுத்த முடிவு என்ன தெரியுமா \nஇங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக தற்போது ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.\nஇந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான மொயின் அலி முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆனார். மேலும் இரண்டாவது இன்னிங்சில் அவர் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இரண்டு இன்னிங்சிலும் அவர் சுழல்பந்து வீச்சாளர் லயன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.\nமேலும் பௌலிங்கும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவர் சிறப்பாக செயல்படவில்லை. முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டும் இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் வீழ்த்தினார். அவரின் இந்த மோசமான செயல்பாடு காரணமாக இங்கிலாந்து அணி அவரை அடுத்த இரண்டாவது லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இருந்து அதிரடியாக நீக்கியது.\nஇந்நிலையில் மொயின் அலி தற்போது அதிரடியாக புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அது யாதெனில் தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டியில் விளையாடி வந்த மொயின் அலி கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க முடிவு செய்துள்ளார். அதன்படி இனி வரும் போட்டிகளில் ஓய்வு எடுத்துக் கொண்டு சில மாதங்களுக்குப் பின்பு அவர் அணியில் இணைவார் என்றும் அவர் விளையாடும் கவுன்டி அணியான வொர்செஸ்டர்ஷைர் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nவீரர்கள் மட்டுமி���்லை. இனிமே இவங்க தப்பு செஞ்சாலும் தண்டனை உறுதி – நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு\nஅனைத்து வகை போட்டிகளிலும் இருந்து ஓய்வை அறிவித்த தெ.ஆ வீரர் – ரசிகர்கள் கவலை\nநானும் தோனியை போன்று மாறவேண்டும் அதுவே என் ஆசை – ஆஸி இளம் வீரர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithikal.com/category/education/", "date_download": "2020-01-19T03:05:29Z", "digest": "sha1:U2YN7A65O6QTFNWR4OLPODC2FG4DWAU2", "length": 26147, "nlines": 306, "source_domain": "seithikal.com", "title": "கல்வி | Seitikal", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nபஸ் கட்டணம் 12.5% அதிகரிப்பு, குறைந்த கட்டணம் 12 ரூபா, பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nஇன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்திருந்த அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அவர்களுடைய பகிஷ்கரிப்பினை கைவிடப்போவதாக அறிவித்துள்ளது. 20 சதவீதத்தால் பஸ் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், குறைந்தபட்ச...\nபுதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம்\nபுதிய அமைச்சரவை மறுசீரமைப்பின் படி பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அதன்படி பிரதி அமைச்சர்கள் மற்றும்...\nகுவைத்தில் இருந்து 6500 இலங்கையர்கள் நாடு கடத்தல்\nகுவைத்தில் இருந்து 6500 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் குவைத்தில் தங்கியிருந்த சுமார் 6750 இலங்கையர்கள் கடந்த மூன்று மாத காலப் பகுதியில் இவ்வாறு...\nமுழு ஆடை பால்மாக்களின் விலைகள் அதிகரிக்க அமைச்சரவை உப குழு ஆராய்வு\nஇலங்கையில் சமையல் எரிவாயுக்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இறக்குமதி முழு ஆடை பால்மாக்களின் விலைகளும் அதிகரிக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கையின் அமைச்சரவை உப குழு ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எப்போது குறித்த பால்மாக்களின்...\nஇலங்கை இன்னும் கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை\nஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கப்பல் போக்குவரத்தை ஆரம்ப��ப்பதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். எனினும் இதற்கு இலங்கையிடம் கிரீன் சிக்னல் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்...\nமீனம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nஅருகிலிருப்பவர்களின் குறை, நிறைகளை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்துபவர்களே சூரியன் லாப வீட்டில் நிற்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகளின் தொடர்பு கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். பணபலம் உயரும். பெரிய பதவிக்கு...\nகும்பம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nகாலச்சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் அனுசரித்து செல்பவர்களே புதனும், சுக்ரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். பணவரவு திருப்தி தரும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம்...\nமகரம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nசுற்றுப் புறச் சூழலுக்கு கட்டுப்படாமல் தனக்கென தனிப்பாதையில் செல்பவர்களே செவ்வாய் சாதகமாக இருப்பதால் மதிப்பு, மரியாதை கூடும். உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை ஒதுக்குவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்....\nதனுசு (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nபனி, மழை, வெயில் பார்க்காமல் உழைப்பவர்களே 2-ல் நிற்கும் சூரியன் கறாராகப் பேச வைப்பார். ஆனால் ரொம்பவும் காரமாகப் பேசினால் நீங்கள் முன்பு போல இல்லை இப்போது மாறி விட்டதாக சிலர் குறைக்...\nவிருச்சிகம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nகுற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்பதை உணர்ந்தவர்களே சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழுதான வண்டியை மாற்றுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை தீரும். பிள்ளைகளின்...\nO/L விடைத்தாள் மீள்திருத்த விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு\nக.பொ.த (சா/த) பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின…\nO/L பரீட்சை பெறுபேறுகள் 28 ஆம் திகதி – 969 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்\nபாடசாலைகளில் அதிபர்களுக்கு மேலதிகமாக முகாமையாளர் பதவிகள்\nதேசிய கல்வியல் கல்லூரிகளுக்கான ஆட்சேர்ப்பு ஆரம்பம்\n23 ஆம் திகதிக்கு முன்னர் உயர்தரப் பரீட்சைக்கு ���ிண்ணப்பிக்கவும்\n2018ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை நாளை மறுதினம் 23 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி பாடசாலை விண்ணப்பதாரிகள் பாடசாலை அதிபர்கள் ஊடாகவும் தனிப்பட்ட...\nபல்கலைகழகங்களுக்கு தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை\nஇன்று வெளியான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக 163,104 பேர் பல்கலைகழக பிரவேசத்திற்கான தகுதியை பெற்றிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரீட்சைக்கு தோற்றியவர்களின் எண்ணிக்கை 253,483 ஆகும்....\nஇன்று நள்ளிரவு இணையத்தில் வெளிவருகின்றது பெறுபேறுகள்\n2017ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இன்று நள்ளிரவு இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஆகஸ்ட் மாதம்...\nதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை\n2017ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் நடைபெற்றிருந்தன. இதில்...\nசாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை ஆறாக குறைக்கப்படும்\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை ஆறாக குறைக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். தேசிய சுரக்ஸா காப்புறுதித் திட்டத்தை அமுல்படுத்தும் நிகழ்வு இன்றைய தினம்(07)...\nஉயர்தர தொழில் கற்கை நெறிக்கு 2100 ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ள நடவடிக்கை\nஇவ்வருடம் முதல் நடைமுறைப்படுத்தபடவுள்ள தரம் 13 வரையிலான கட்டாயக்கல்வி உறுதி செய்யப்பட்ட கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உயர்தர தொழில் கற்கைநெறிக்காக ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்பட்வுள்ளனர். கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் வழிக்காட்டலின் கீழ்...\nயாழ் பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பம்\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்வரும் திங்க���்கிழமை ஆரம்பமாகும் என யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்துள்ளார். அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற கோரி கடந்த பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 30 ஆம்...\nவைத்திய பீடங்களில் கல்வி மற்றும் மருத்து பயிற்சி நடவடிக்கைகள் நாளை\nஅனைத்து பல்கலைக்கழகளினதும் வைத்திய பீடங்களில் கல்வி மற்றும் மருத்து பயிற்சி நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்படுமென்று வைத்திய பீடாதிபதிகள் மற்றும் வைத்திய பீட விரிவுரையாளர்கள் தெரிவித்துள்ளனர். களனி பல்கலைக்கழக வைத்திய பீடத்தின் விரிவுரையாளர் சங்கத் தலைவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/09/12020730/Fishes-are-deadPampan-seawater-that-turned-green.vpf", "date_download": "2020-01-19T02:41:30Z", "digest": "sha1:STLXXCLN6FWT6OODOCE4KT5DTONWDZXK", "length": 13105, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fishes are dead Pampan seawater that turned green || மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன\nமீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன\nபாம்பன் பகுதியில் நேற்று கடல் நீர் திடீரென பச்சை நிறமாக மாறியது. மேலும் மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதற்கான காரணம் குறித்து விஞ்ஞானிகள் விளக்கம் அளித்தனர்.\nபதிவு: செப்டம்பர் 12, 2019 04:00 AM\nபாம்பன் பகுதியில் நேற்று கடல் நீர் திடீரென பச்சை நிறமாக மாறியது. மேலும் மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதற்கான காரணம் குறித்து விஞ்ஞானிகள் விளக்கம் அளித்தனர்.\nராமேசுவரத்தில் பாம்பன் குந்துகால் மற்றும் சிங்கிலி தீவு முதல் குருசடை தீவு வரையிலான கடல் பகுதி நேற்று பச்சை நிறத்தில் காட்சி அளித்தது. காலையில் லேசான பச்சை நிறத்தில் இருந்த கடல்நீர், பகல் நேரத்தில் கரும் பச்சையாக மாறியதுடன், பாசி படர்ந்த நீர் போன்றும் தோற்றம் அளித்தது.\nபல வகை மீன்களும் இறந்து கரை ஒதுங்கிய வண்ணம் இருந்தன. தகவல் அறிந்ததும் மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கடல் நீரை ஆராய்ச்��ிக்காக பெரிய டப்பாக்களில் சேகரித்ததுடன், இறந்து கிடந்த மீன்களையும் எடுத்து சென்றனர். பச்சை நிறத்தில் காட்சி அளித்த கடல்நீரை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.\nகடல்நீர் பச்சை நிறமாக மாறியதற்கான காரணம் குறித்து மண்டபம் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கூறியதாவது:-\nஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் வரை தென்கடல் பகுதியில் குறிப்பிட்ட சில நாட்கள் கடலில் உள்ள ‘நாட்டிலூகா’ என்ற அறிவியல் பெயர் கொண்ட கண்ணுக்கு தெரியாத பாசி, தனது மகரந்த சேர்க்கைக்காக கடலில் படரும். அந்த சமயத்தில்தான் கடல்நீர் திடீரென பச்சை நிறத்தில் காட்சியளிக்கும். கடல் நீரோட்டம் வேகமாக இருக்கும்போது, கடல்நீர் பச்சை நிறமாக மாறுவது தெரியாது. ஆனால் தற்போது கடல் நீரோட்டம் குறைவாக இருப்பதால் தான் பாம்பன் கடல்நீர் பச்சை நிறத்தில் தெளிவாக தெரிகிறது.\nஅந்த வகை பாசியானது கடல்நீரின் மேற்பரப்பில் படர்ந்து காணப்படுவதால் மீன்களின் செதில்கள் அடைக்கப்பட்டு சுவாசிக்க முடியாமல் திணறி, இறக்கின்றன.\nகடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது கடலானது அதிகமாக பச்சை நிறமாக மாறியுள்ளது. பாம்பனில் கடல்நீர் பச்சை நிறமாக மாறியுள்ளதால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. ஓரிரு நாட்களில் இயல்பு நிலைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். இதனால் மீனவர்கள் பயப்பட தேவையில்லை. இறந்து கரை ஒதுங்கிய மீன்களில் ஒரா வகை மீன்கள் தான் அதிகம். இதுபற்றியும் தீவிரமாக ஆய்வு செய்தால்தான் காரணத்தை அறிய முடியும்.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. வீடுகளின் சுவர் ஏறி குதித்து படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் வாலிபர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியால் பரபரப்பு\n2. சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் கைதான பயங்கரவாதிகள் 2 பேர் மீது ‘உபா’ சட்டம் பாய்ந்தது\n3. தமிழகம் முழுவதும் 2-வது நாளாக களைகட்டிய ஜல்லிக்கட்டு; 4 பேர் பலி\n4. கள்ளக்காதல் விவ��ாரத்தில் தலையில் கல்லைப்போட்டு டிரைவர் படுகொலை முன்னாள் ராணுவ வீரர் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு\n5. 2 குழந்தைகளுடன் எதிரே வந்த பெண்ணை முட்டாமல் தாவி சென்ற காளை சமூக வலைத்தளங்களில் பரவும் பரபரப்பு காட்சிகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=15%3A2011-03-03-19-55-48&id=4692%3A-1516-2018-&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=29", "date_download": "2020-01-19T03:21:57Z", "digest": "sha1:YPZ3D6UX27YE6QGNACZLJXZ2O2URXZVE", "length": 3085, "nlines": 19, "source_domain": "www.geotamil.com", "title": "மட்டக்களப்பில் ஊடறு பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் 15,16 செப்டம்பர் 2018 இல் !", "raw_content": "மட்டக்களப்பில் ஊடறு பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் 15,16 செப்டம்பர் 2018 இல் \nமட்டக்களப்பில் ஊடறு பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் 15,16 செப்டம்பர் 2018 இல் \nஇந்தியா, மலேசியா, மற்றும் புலம்பெயர் நாடுகளிலிருந்தும், இவ் பெண்ணிய சந்திப்பில் கலந்து கொள்வதற்காக இலங்கையின் மலையகம், கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, கிளிநொச்சி, மன்னார் என பல பாகங்களிலிருந்தும் பெண்கள் ஆர்வமாக கலந்து கொள்ள தங்களை பதிவு செய்துள்ளார்கள். இதுவரை பதிவு செய்தவர்களை தவிர இனிமேல் வர விரும்பும் தோழிகள் அடுத்த “திங்கட்கிழமை”க்குள்- தங்கள் வருகையை உறுதிப்படுத்த வேண்டும் என மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். அப்போது தான் தங்குமிட வசதிகளை ஒழுங்கு படுத்த முடியும்…நிகழ்வு நடைபெறும் இடமும் தங்குமிடமும் ஒரே இடத்தில் என்பதையும் இங்கு அறியத்தருகின்றோம்.\nஇந் நிகழ்வில் கலந்து கருத்துக்களை பரிமாற அன்புடன் அழைக்கிறோம்.\n15.09.18 பெண்கள், திருநங்கைகள் மட்டும் கலந்துகொள்ளலாம் -16.09.18 ஆண்களும் கலந்துகொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/10800/", "date_download": "2020-01-19T02:04:08Z", "digest": "sha1:SNQMENSVXGCIP2LHUZPMOB3322FY7EOM", "length": 8199, "nlines": 62, "source_domain": "www.kalam1st.com", "title": "அடிப்படைவாத காவிதாரிகள் சிங்கள – தமிழர்களை இணைந்துக்கொண்டு, முஸ்லிம்களுக்கு எதிராக கலவரத்தை ஏற்படுத்த முயற்சிகின்றனர் – Kalam First", "raw_content": "\nஅடிப்படைவாத காவிதாரிகள் சிங்கள – தமிழர்களை இணைந்துக்கொண்டு, முஸ்லிம்களுக்கு எதிராக கலவரத்தை ஏற்படுத்த முயற்சிகின்றன��்\nநாட்டின் தலைவர்கள் சரியானவற்றை செய்ய முயற்சிக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பழங்குடி மனநிலை கொண்ட சில தலைவர்களும், சில காவிதாரிகளும் நாட்டை பின்நோக்கி இழுத்தனர் என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nநாட்டுக்கு ஏற்பட்டுள்ள மிகவும் கவலையான நிலைமைக்கு, 1948 நாடு சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து நாட்டை ஆட்சி செய்த, ஆட்சி செய்யாத அனைத்து அரசியல்வாதிகளும் பொறுப்புக் கூற வேண்டும். நாட்டின் மத தலைவர்களும் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும்.\nஇலங்கை பௌத்த சிங்கள நாடு அல்ல என மீண்டும் கூறுவதாகவும், வறுமை காரணமாக சிறிய வயதில் துறவறம் பூணப்படும் காவிதாரிகளுக்கு வயது வந்த பின்னர் பௌத்த தர்மம் பற்றி உண்மையான அக்கறை இருக்காது.\nசில அடிப்படைவாத காவிதாரிகள், அறிவு குறைந்த அடிப்படைவாத சிங்கள மற்றும் தமிழர்களை இணைந்துக்கொண்டு சிங்கள – முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅமைச்சரவையில் முஸ்லிம்கள் இல்லாதது குறையே, முஸ்லிம் வேட்­பா­ளர்­களை வெற்­றி ­பெ­றச்­செய்ய வேண்டும் 0 2020-01-18\nஅனைத்து தரப்புக்களையும் உள்ளடக்கிய, தேசியவாதமே காலத்தின் தேவையாகும் 0 2020-01-18\nரஞ்சனின் கதைகள் எமக்குத் தேவையில்லை, குரல் பதிவுகளை பிரச்சாரம் செய்யாதீர்கள் 0 2020-01-18\nவனஜீவராசிகள் அமைச்சரின் அட்டாளைச்சேனை இணைப்பாளராக அஸீஸ் நியமனம் 707 2019-12-25\nமுஸ்லிம் மக்கள் தற்போது, ஜனாதிபதியுடன் புரிந்துணர்வுடன் செயற்படுகின்றனர் 249 2020-01-15\nரஞ்சன் ராமநாயக்க எம்.பி கைது செய்யப்பட்டுள்ளார் 212 2020-01-04\nசகல மத்ரஸாக்களையும் அரசு தடை செய்து, முஸ்லிம் அரசியல்வாதிகளைக் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர் 192 2020-01-15\nஊடகவியலாளரின் வீட்டிற்குள் இரவில் நுழைந்து பொலீசார் ஊடகவியலாளரை கைது செய்ய முயற்சி\nசஜித்தை பீடித்துள்ள பயம் 172 2019-12-20\nவனஜீவராசிகள் அமைச்சரின் அட்டாளைச்சேனை இணைப்பாளராக அஸீஸ் நியமனம் 707 2019-12-25\nரஞ்சன் ராமநாயக்க எம்.பி கைது செய்யப்பட்டுள்ளார் 212 2020-01-04\nஊடகவியலாளரின் வீட்டிற்குள் இரவில் நுழைந்து பொலீசார் ஊடகவியலாளரை கைது செய்ய முயற்சி\nசஜித்தை பீடித்துள்ள பயம் 172 2019-12-20\nதேர்தல் வெட்டுப் புள்ளி ஒன்றுபட்டுதான் வெற்றி கொள்ளவேண்டும்.- சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் 159 2020-01-11\nஜனாதிபதியை விட பௌத்த சாசனத்திற்கு சேவையாற்றியது சம்பிக்கதான் - கொக்கரிக்கிறது ஹெல உறுமய 140 2019-12-20\nகிரிக்கெட் வீரர்களுக்கான தங்குமிட கட்டிடம் சங்கக்காரவினால் திறந்துவைப்பு 115 2020-01-11\nபாக்தாத்தில் உள்ள அமெரிக்க, தூதரகத்தின் மீது ராக்கெட் தாக்குதல் 165 2020-01-05\nஈராக்கில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் : துணை இராணுவ தளபதி உட்பட 6 பேர் பலி 164 2020-01-04\nடிரம்பினை கொலை செய்வதுகூட போதுமானதல்ல - ஈரான் விமானப்படை தளபதி 160 2020-01-07\nதங்கப்பதக்கத்தை வாங்க மறுத்தார் 144 2019-12-24\nஇந்திய முஸ்லிம்களுக்கு எதிராக, திரும்பியுள்ள மோடி - சர்வதேச ஊடகங்கள் தெரிவிப்பு 138 2019-12-22\nபோராட்டத்தை நிறுத்த கூடாது - வங்கத்துச் சிங்கம் மம்தா வேண்டுகோள் 125 2019-12-20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-19T01:39:50Z", "digest": "sha1:QZPQXZCQBSAFWKZERLC55XQCW3T2MXCF", "length": 3187, "nlines": 37, "source_domain": "www.siruppiddy.info", "title": "யாழ்.சங்கானையில் கோர விபத்தில் பலி :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > யாழ்.சங்கானையில் கோர விபத்தில் பலி\nயாழ்.சங்கானையில் கோர விபத்தில் பலி\nயாழ். சங்கானையில் மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் தலை சிதறிப் பலியாகியுள்ளார்.\nநேற்று மாலை 5.15 மணியளவில் சங்கானை 7ஆம் கட்டை வீதியில் உள்ள கூடத்து அம்மன் கோவிலுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇவ்விபத்தில் காரைநகரைச் சேர்ந்த தேவலிங்கம் வசிகரன் (வயது 28) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.\nகுறித்த இளைஞன் தனது உறவினருடைய திருமணத்திற்காக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் மானிப்பாய் பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nமானிப்பாய் பொலிஸார் விபத்துத் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/06/blog-post_49.html", "date_download": "2020-01-19T01:25:24Z", "digest": "sha1:MYYR6F5NRKKDGDVRL35ISOQPBNGZ2KMS", "length": 9036, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "காத்தான்குடி : பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு அழைப்பு - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nகாத்தான்குடி : ��ொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு அழைப்பு\nஸ்ரீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக, நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு, காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் முன்னாள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nநாளை நடைபெறவுள்ள தெரிவுக்குழு அமர்வின் போது மேலும் ஒரு அமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள தாக தெரிவுக்குழு தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். காத்தான்குடியில் பாரம் பரிய முஸ்லிம் மக்களின் 120 வீடுகளை சஹ்ரான் தீயிட்டுக் கொளுத்தியிருந்ததாகவும், அந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரும் விசாரிக்கவில்லை எனவும் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவுக் குழுவில் முன்னிலையாகி சாட்சியமளித்திருந்தார்.\nமேலும், மக்கள் வீதியில் இறங்கி சஹ்ரானை கைது செய்வதற்கான ஆர்ப்பாட்டங்களை செய்ததாகவும், அவரைக் கைது செய்ய முயற்சித்த பொலிஸ் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இவ்வா றான ஒரு சூழ்நிலையில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் முன்னாள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nநாளை செவ்வாய்க்கிழமை மீண்டும் விசேட தெரிவுக்குழுவின் அமர்வு இடம்பெறவுள்ளது. பிற்பகல் 02 மணிய ளவில் தெரிவுக்குழுவில் சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளது. அரச அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற பாதுகாப்புத்துறையுடன் தொடர்புடைய அதிகாரிகள் பகிரங்கமாக விசாரணைக்கு உட்படுத் தியமை தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளன.\nஎனினும், பகிரங்கமாகவே தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறும் என தெரிவுக்குழுவின் தலைவரான, பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஉண்மையாளர்களை கண்டு கொண்டேன் ..\nகட்சிப் பற்றாளர்களையும் உண்மையான தொண்டர்களையும் இனங்காண்கின்ற பொன்னான சந்தர்ப்பமாகவே இந்தக் காலகட்டத்தை நான் பார்க்கின்றேன் என அகில ...\nசேவை நலன் பாராட்டி கௌரவிப்பு ..\n- பைஷல் இஸ்மாயில் - அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையிலிருந்து இடமாற்��ம் பெற்றுச் சென்றவர்களையும், இடமாற்றம் பெற்று வந்தவர்...\nஎன்னை கூட்டுக்குள் தள்ளவேண்டுமென வாய்கிழிய, கத்தியவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர்..\nஎன்னை கூட்டுக்குள் தள்ளவேண்டுமென வாய்கிழிய, கத்தியவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர - ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு. -ஊடகப்பிரிவ...\nசெருப்பால் தான் பதில் சொல்வேன்-சங்கரத்ன தேரர் ..\n- பாறுக் ஷிஹான் - வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி கொடுக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன்.பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவோம் ...\nஎள்ளுக் காய்கிறது எண்ணைக்காக எலிப்புழுக்கையே நீ ஏன் காய்கிறாய்..\n- ரனூஸ் முஹம்மட் இஸ்மாயீல் - ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் சகோதரர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/matthew-storm-10-07-16/", "date_download": "2020-01-19T03:15:25Z", "digest": "sha1:YSWR5BBUJEGJE64AQXMPNYHKEQB43WDO", "length": 12870, "nlines": 117, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "'மேத்யூ' புயல் அமெரிக்காவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தம் என எதிர்பார்ப்பு | 20 லட்சம் பேர் வெளியேற்றம் | vanakkamlondon", "raw_content": "\n‘மேத்யூ’ புயல் அமெரிக்காவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தம் என எதிர்பார்ப்பு | 20 லட்சம் பேர் வெளியேற்றம்\n‘மேத்யூ’ புயல் அமெரிக்காவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தம் என எதிர்பார்ப்பு | 20 லட்சம் பேர் வெளியேற்றம்\nஅமெரிக்காவை தாக்குவதற்கு ‘மேத்யூ’ புயல் விரைகிறது. இதன் காரணமாக 20 லட்சம் பேர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்படுகின்றனர். இந்தப் புயல் அங்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஹைதி நாட்டை முதலில் ‘மேத்யூ’ புயல் 2 தினங்களுக்கு முன் தாக்கியது. தொடர்ந்து அந்தப் புயல், ஹைதியின் அண்டை நாடான டொமினிக்கன் குடியரசிலும் பெரும்சேதத்தை விளைவித்தது. அதைத் தொடர்ந்து கியூபாவிலும் அது தன் ஆதிக்கத்தை தொடர்ந்தது. இந்த நாடுகளில் பெரும்பொருள் சேதத்தையும், உயிர்ச்சேதத்தையும் ‘மேத்யூ’ புயல் ஏற்படுத்தியது.\nஇந்த நாடுகளில் 15 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன. ‘மேத்யூ’ புயல் ருத்ர தாண்டவம் ஆடியதால் ஹைதி நாட்டில் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று நடக்கவிருந்த அதிபர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\n‘மேத்யூ’ புயல் நேற்று அட்லாண்டிக் பெருங்கடல் தீவு நாடான பஹாமஸ் நாட்டில் (இது அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் அருகே அமைந்துள்ளது) தாக்குதலை தொடுத்தது. அங்கு பலத்த மழை பெய்து வருகிறது.\nஅடுத்து இந்தப் புயல், புளோரிடா மாகாணத்தை நோக்கி விரையும். அங்கு மணிக்கு 115 மைல் வேகத்தில் சூறாவளி வீசும் என தகவல்கள் கூறுகின்றன.\nபுளோரிடா மாகாணத்தில் ‘மேத்யூ’ புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்புக்கு இடையே அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘‘மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதால் புயல் வரும் பாதையில் உள்ள பகுதிவாழ் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். வெளியேறும்படி பிறப்பிக்கப்படுகிற உத்தரவை முக்கியமாக கவனத்தில் எடுத்து அதன்படி செயல்பட வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி 20 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியேறத் தொடங்கி விட்டனர்.\nபுளோரிடா மாகாண கவர்னர் ரிக் ஸ்காட், 24 மணி நேரத்திற்குள் 15 லட்சம் மக்கள் வெளியேறுமாறு எச்சரித்துள்ளார்.\n1992–ம் ஆண்டு மியாமியில் பேரழிவை ஏற்படுத்திய ஆன்ட்ரூ புயலுக்குப் பின் இந்த ‘மேத்யூ’ புயல் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.\nபுயல் நிவாரணப்பணிகளில் ஈடுபடுவதற்கு 1,500 தேசிய பாதுகாவல் படையினரை அவர் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மின் இணைப்புகள் துண்டிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.\nபுளோரிடா மாகாணத்தில் 26 நகரங்களில் நேற்றும், இன்றும் (வியாழன், வெள்ளி) இரு நாட்கள் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாம் பீச் பகுதி மக்கள், தங்களுக்கு தேவையான பலசரக்கு பொருட்களை கடைகளில் இருந்து வாங்கி வந்து வீட்டில் இருப்பு வைத்து விட்டனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.\nதெற்கு கரோலினா மாகாணம், சார்லஸ்டன், ���ியூபோர்ட் பகுதிகளில் ‘மேத்யூ’ புயல் தாக்குதல் அபாயம் காரணமாக 2½ லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு விட்டனர்.\nபுளோரிடாவை தொடர்ந்து தெற்கு கரோலினா, வடக்கு கரோலினா, ஜார்ஜியா மாகாணங்களையும் ‘மேத்யூ’ புயல் தாக்கும் என்ற எதிர்பார்ப்பில் அங்கெல்லாம் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களில் ஏற்கனவே அவசர கால நிலை அறிவித்து, அமல்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in தலைப்புச் செய்திகள்\nநாட்டில் கைவைக்க விடமாட்டேன் | இன்று கோத்தாவும் மகிந்தவும் கூறியது\nமுன்னாள் அமைச்சர்களின் அரச வாகனம், வாசஸ்தலங்களை மீள ஒப்படைக்க உத்தரவு\nமீள் உருவாக்கத்திற்காக அரியாலையில் புலிகளின் வீடு\nகனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும் | பகுதி 4 | மகாலிங்கம் பத்மநாபன்\nபயங்கரவாதி ஒருவர் உடலில் கட்டி வந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்து பயங்கரம் | சிரியா–துருக்கி எல்லை\nசிவா on எலுமிச்சை தீபத்தின் பலன் .\nPROF. KOPAN MAHADEVA on இதேபோலொரு நாளில் நடந்த இனப்படுகொலை | மொழியோடு புரிந்த போர் | தீபச்செல்வன்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-ennam/11893", "date_download": "2020-01-19T02:10:29Z", "digest": "sha1:LXK3WK5IR3ENXRKP7LIE7PRJ2KESAV5B", "length": 4792, "nlines": 102, "source_domain": "eluthu.com", "title": "குளிர் காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்பு சரிசெய்ய | மருத்துவ குறிப்புகள் எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nகுளிர் காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்பு சரிசெய்ய...\nகுளிர் காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்பு சரிசெய்ய\nபதிவு : மருத்துவ குறிப்புகள்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-19T01:19:23Z", "digest": "sha1:ALOVZ6DBSOYAM74FAI3LI46KU73S5WE3", "length": 4934, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "அமைப்பு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n:*(வாக்கியப் பயன்பாடு) அமைப்பு சீராகச் செயல்பட்டால் தான், அதன் இலக்கை எட்ட முடியும்.\n(இலக்கணக் குறிப்பு) அமைப்பு என்பது, ஒரு பெயர்ச்சொல் ஆகும்.\nஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - அமைப்பு\nஉடலமைப்பு, உள்ளமைப்பு, ஒருங்கமைப்பு, கட்டமைப்பு, கூட்டமைப்பு\nசொல்லமைப்பு, தகவமைப்பு, வடிவமைப்பு, தளவமைப்பு, அரசியலமைப்பு\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/07/22010758/Taslima-Nasreen-allowed-to-stay-one-more-year-in-India.vpf", "date_download": "2020-01-19T03:05:30Z", "digest": "sha1:OG7MYMPOD4ZDWJ4WKK2TMXRP2QUHT33V", "length": 11260, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Taslima Nasreen allowed to stay one more year in India || இந்தியாவில் மேலும் ஒரு ஆண்டு தங்க தஸ்லிமா நஸ்ரீனுக்கு அனுமதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் மேலும் ஒரு ஆண்டு தங்க தஸ்லிமா நஸ்ரீனுக்கு அனுமதி + \"||\" + Taslima Nasreen allowed to stay one more year in India\nஇந்தியாவில் மேலும் ஒரு ஆண்டு தங்க தஸ்லிமா நஸ்ரீனுக்கு அனுமதி\nஇந்தியாவில் மேலும் ஒரு ஆண்டு தங்க தஸ்லிமா நஸ்ரீனுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nவங்காளதேசத்தை சேர்ந்த பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன். சுவீடன் நாட்டு குடியுரிமை பெற்றுள்ள இவர் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் ஆவார். கடந்த 2004-ம் ஆண்டு முதல் தஸ்லிமா நஸ்ரீன் இந்தியாவில் தங்கி உள்ளார்.\nஇவரது குடியுரிமை அனுமதி இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இந்தநிலையில் தஸ்லிமா நஸ்ரீனின் குடியுரிமை அனுமதியை அடுத்த ஆண்டு (2020) ஜூலை மாதம் வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\n1. இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது\n என்பதை நிர்ணயிக்கும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் இன்று நடக்கிறது.\n2. முதலாவது ஒரு நாள் கிரிக்கெ��்: வார்னர், பிஞ்ச் சதத்தால் ஆஸ்திரேலியா வெற்றி\nமும்பையில் நடந்த முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை ஊதித்தள்ளியது.\n3. “இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது” - ‘மைக்ரோசாப்ட்’ நிறுவன தலைமை செயல் அதிகாரி நாதெள்ளா கருத்து\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது என அவர் கூறி உள்ளார்.\n4. இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: மும்பையில் இன்று நடக்கிறது\nஇந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று நடக்கிறது.\n5. இந்தியாவுக்கு குடியுரிமை திருத்த சட்டம் தேவையில்லை: ஓய்வுபெற்ற 100 அதிகாரிகள் கடிதம்\nஇந்தியாவுக்கு குடியுரிமை திருத்த சட்டம் தேவையில்லை என ஓய்வுபெற்ற 100 அதிகாரிகள் மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. நடிகை சபானா ஆஸ்மியின் விபத்து குறித்த செய்தி வருத்தமளிக்கிறது - பிரதமர் மோடி டுவீட்\n2. பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்\n3. கார்த்தி சிதம்பரத்துக்கு ரூ.20 கோடியை திருப்பித் தரவேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n4. இஸ்ரோவின் ‘ஜிசாட்-30’ செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது: தொலைக்காட்சி ஒளிபரப்பு உயர்தரமாக கிடைக்கும்\n5. சாவர்க்கரை எதிர்ப்பவர்களை இரண்டு நாட்கள் அந்தமான் சிறையில் அடைக்க வேண்டும் - சஞ்சய் ராவத் கருத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/11008/", "date_download": "2020-01-19T01:40:05Z", "digest": "sha1:OFMD2OYYRQDLJJO7QLERDPUPU3XPGO6A", "length": 7547, "nlines": 62, "source_domain": "www.kalam1st.com", "title": "டிரம்பினை கொலை செய்வதுகூட போதுமானதல்ல – ஈரான் விமானப்படை தளபதி – Kalam First", "raw_content": "\nடிரம்பினை கொலை செய்வதுகூட போதுமானதல்ல – ஈரான் விமானப்படை தளபதி\nகசேம் சொலைமானியின் கொலைக்கு டிரம்பினை கொலைசெய்வது போதுமான பழிவாங்கல் நடவடிக்கையாக அமையாது என ஈரானின் புரட்சிகர காவலர் படைப்பிரிவின் வான்வெளி தளபதி அமீர் அலி ஹஜிஜடேஹ் தெரிவித்துள்ளார்.\nசொலைமானியின் இறுதி ஊர்வலம் ஆரம்பமாவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nடிரம்பினை கொலை செய்வது கூட போதுமான பழிதீர்க்கும் நடவடிக்கையாக அமையாது என அவர் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க இலக்குகள் மீது ஏவுகணை தாக்குதல்களை மேற்கொள்வதோ அல்லது படையினர் மீது தாக்குதலை மேற்கொள்வதோ டிரம்பினை கொலை செய்வதோ இந்த மாவீரனின் குருதிக்கு இணையாகாது என அவர் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவை பிராந்தியத்திலிருந்து அகற்றுவதே சொலைமானியின் மரணத்திற்கான பொருத்தமான பழிதீர்க்கும் நடவடிக்கையாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅமைச்சரவையில் முஸ்லிம்கள் இல்லாதது குறையே, முஸ்லிம் வேட்­பா­ளர்­களை வெற்­றி ­பெ­றச்­செய்ய வேண்டும் 0 2020-01-18\nஅனைத்து தரப்புக்களையும் உள்ளடக்கிய, தேசியவாதமே காலத்தின் தேவையாகும் 0 2020-01-18\nரஞ்சனின் கதைகள் எமக்குத் தேவையில்லை, குரல் பதிவுகளை பிரச்சாரம் செய்யாதீர்கள் 0 2020-01-18\nவனஜீவராசிகள் அமைச்சரின் அட்டாளைச்சேனை இணைப்பாளராக அஸீஸ் நியமனம் 707 2019-12-25\nமுஸ்லிம் மக்கள் தற்போது, ஜனாதிபதியுடன் புரிந்துணர்வுடன் செயற்படுகின்றனர் 249 2020-01-15\nரஞ்சன் ராமநாயக்க எம்.பி கைது செய்யப்பட்டுள்ளார் 212 2020-01-04\nசகல மத்ரஸாக்களையும் அரசு தடை செய்து, முஸ்லிம் அரசியல்வாதிகளைக் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர் 192 2020-01-15\nஊடகவியலாளரின் வீட்டிற்குள் இரவில் நுழைந்து பொலீசார் ஊடகவியலாளரை கைது செய்ய முயற்சி\nசஜித்தை பீடித்துள்ள பயம் 172 2019-12-20\nவனஜீவராசிகள் அமைச்சரின் அட்டாளைச்சேனை இணைப்பாளராக அஸீஸ் நியமனம் 707 2019-12-25\nரஞ்சன் ராமநாயக்க எம்.பி கைது செய்யப்பட்டுள்ளார் 212 2020-01-04\nஊடகவியலாளரின் வீட்டிற்குள் இரவில் நுழைந்து பொலீசார் ஊடகவியலாளரை கைது செய்ய முயற்சி\nசஜித்தை பீடித்துள்ள பயம் 172 2019-12-20\nதேர்தல் வெட்டுப் புள்ளி ஒன்றுப��்டுதான் வெற்றி கொள்ளவேண்டும்.- சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் 159 2020-01-11\nஜனாதிபதியை விட பௌத்த சாசனத்திற்கு சேவையாற்றியது சம்பிக்கதான் - கொக்கரிக்கிறது ஹெல உறுமய 140 2019-12-20\nகிரிக்கெட் வீரர்களுக்கான தங்குமிட கட்டிடம் சங்கக்காரவினால் திறந்துவைப்பு 115 2020-01-11\nபாக்தாத்தில் உள்ள அமெரிக்க, தூதரகத்தின் மீது ராக்கெட் தாக்குதல் 165 2020-01-05\nஈராக்கில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் : துணை இராணுவ தளபதி உட்பட 6 பேர் பலி 164 2020-01-04\nடிரம்பினை கொலை செய்வதுகூட போதுமானதல்ல - ஈரான் விமானப்படை தளபதி 160 2020-01-07\nதங்கப்பதக்கத்தை வாங்க மறுத்தார் 144 2019-12-24\nஇந்திய முஸ்லிம்களுக்கு எதிராக, திரும்பியுள்ள மோடி - சர்வதேச ஊடகங்கள் தெரிவிப்பு 138 2019-12-22\nபோராட்டத்தை நிறுத்த கூடாது - வங்கத்துச் சிங்கம் மம்தா வேண்டுகோள் 125 2019-12-20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/productscbm_712800/30/", "date_download": "2020-01-19T01:29:53Z", "digest": "sha1:PS2MEB6VLGIP5GDDCIRUSE2LNFDABQFZ", "length": 33806, "nlines": 110, "source_domain": "www.siruppiddy.info", "title": "அமெரிக்காவிற்குள் நுழைய முயன்று ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலி :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > அமெரிக்காவிற்குள் நுழைய முயன்று ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலி\nஅமெரிக்காவிற்குள் நுழைய முயன்று ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலி\nஅமெரிக்காவில் குடியேறும் முயற்சியில் ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலியான புகைப்படம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.\nதென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான எல்சல்வடார் நாட்டைச் சேர்ந்த ஒஸ்கர் ஆல்பெர்டோ மார்ட்டினஸ் (25), பிழைப்புக்கு வழிதேடி தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் தஞ்சமடைய முடிவு செய்தார்.\nஇதற்காக தனது மனைவி டானியா அவலோஸ் மற்றும் 2 வயது மகள் ஆங்கி வலேரியா ஆகியோருடன் கடந்த வார இறுதியில், அமெரிக்க எல்லையை ஒட்டி அமைந்துள்ள, மெக்சிகோவின் மட்டமோரோஸ் நகருக்கு சென்றார்.\nசர்வதேச எல்லையில் உள்ள புவேர்டா மெக்சிகோ பாலம் வழியாக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்த அவர்களுக்கு, அந்த பாலம் சில நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்ற செய்தி மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.\nபின்னர் ரியோ கிராண்டே ஆற்றின் கரை வழியே சென்ற அவர்கள், ஆற்றில் ��ீரின் ஓட்டம் அமைதியாக இருப்பதாக கருதி அதில் நீந்தி சென்று அமெரிக்காவில் கரையேறிவிடலாம் என எண்ணினர்.\nஅதன்படி தனது மகளை தோளில் சுமந்து சென்று, அமெரிக்கக் கரைப் பகுதியில் அமர வைத்து விட்டு மீண்டும் தன் மனைவியை அழைத்துச் செல்வதற்காக மார்ட்டினஸ் மீண்டும் ஆற்றில் இறங்கினார்.\nஇதனால் பயந்துபோன குழந்தை ஆற்றில் குதித்தது. இதைக் கண்டு திகைத்துப் போன மார்ட்டினஸ் மகளைகாப்பாற்றும் நோக்கில் அவளை தனது சட்டையுடன் பிணைத்துக் கொண்டுள்ளார்.\nஅப்போது திடீரென நீரின் ஓட்டம் சீற்றமடைந்ததால் தந்தை, மகள் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடல்கள் கரை ஒதுங்கியன.\nஇதை மெக்சிகோவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜூலியா லி டக் என்பவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டார். பார்ப்பவர்களின் மனதை உலுக்கும் இந்த புகைப்படம் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது\n2015ம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்தபோது சிரியாவிலிருந்து ஏராளமான அகதிகள் ஒரு படகில் துருக்கிக்கு பயணமாகினர். அப்போது அந்தப் படகு கடலில் மூழ்கியது.\nஅதில் பயணம் செய்த அய்லான் குர்தி என்னும் சிறுவனின் உடல் கடற்கரையில் ஒதுங்கியது. அந்தப் புகைப்படம் உலகம் முழுவதும் சிரிய போரின் கொடுமையை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்தது நினைவுகூரத்தக்கது.\nசுவிஸில் உயிரிழந்த தமிழர் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள அவரது மனைவி\nசுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கைத் தமிழர் தொடர்பில் அவரது மனைவி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயதான நவசீலன் சபானந்தன் என்பவர் கடந்த 18ம் உயிரிழந்தார்.தனது கணவனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் இது தொடர்பில் சுவிஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ள...\nஅவுஸ்திரேலியா தடுப்பு முகாமில் அகதி எடுத்த விபரீத முடிவு\nஅவுஸ்திரேலியாவின் மனஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதியொருவர் தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நூற்றுக்கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மனஸ் தீவின் லொரங்கவு தடுப்பு முகாமின் ஹில்சைட் ஹவுஸில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட்ட நபர்...\nசுவிட்சர்லாந்தில் தமிழர் மர்மமான முறையில் மரணம்\nசுவிட்ஸர்லாந்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் அரோ மாநிலத்தில் நீர் நிறைந்த பகுதி ஒன்றிலிருந்து நேற்றையதினம் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்தவரே அவர் இவ்வாறு...\nதடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லை\nதடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லைசுவிட்சர்லாந்தில் முதல் முறையாக கல்விக் குழுமம் ஒன்று தடுப்பூசி போடாத பிள்ளைகளை பள்ளியில் அனுமதிப்பதில்லை என முடிவு செய்துள்ள நிலையில், அது சட்டப்பூர்வ முடிவுதான் என அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.சுவிட்சர்லாந்தில் எட்டு நர்ஸரிகளை நடத்தும்...\nபிரான்ஸ் அரசிடம் ரூ.1 கோடி நஷ்டயீடு கேட்டு தாய், மகள் வழக்கு\nபிரான்ஸ் நாட்டின் செயின்ட் ஓயன் நகரத்தில் வசித்த தாய்- மகள் இருவரும் கிழக்கு பாரிசில் உள்ள மாண்ட்ரெயில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தாங்கள் வசிக்கும் நகரத்தின் காற்று மாசுபாட்டால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான இழப்பீட்டுத் தொகையாக 160000 யுரோக்கள்...\n20 இலங்கையர்களை நாடு கடத்தியுள்ள அவுஸ்திரேலியா\nஅவுஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் சட்டவிரோதமாக நுழையம் நோக்குடன் பயணித்த 20 இலங்கையர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது.அவுஸ்திரேலிய பிரதிபிரதமர் மைக்கல் மக்கோர்மக் இதனை உறுதி செய்துள்ளார்.அவுஸ்திரேலியாவிற்குள் நுழையம் நோக்குடன் பயணித்துக்கொண்டிருந்த படகை கடந்தவாரம்...\nபேஸ்புக் பயன்படுத்தினாலே இனி அமெரிக்கா செல்ல முடியும்\nஅமெரிக்க வீசாவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமது சமூக வளை தளங்கள் தொடர்பான தரவுகளை வழங்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.ஐந்து வருடங்களாக பாவிக்கும் மின்னஞ்சல் முகவரி மற்றும் சமூக வளை தளங்கள் தமது பெயர்கள் மற்றும் பாவனை காலம் என்பவற்றை...\nசுவிட்சர்லாந்தில் அதிகாலையில் சுட்டு கொல்லப்பட்ட 3 பேர்\nசுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் குடியிருப்பு ஒன்றில் 2 பெண்கள் உள்���ிட்ட மூவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.சூரிச் நகரின் 3-வது வட்டத்தில் காலை 5 மணியளவில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து ஸ்பானிய மொழியில் யாரோ திட்டும் சத்தமும் கேட்டுள்ளது.இதனிடையே...\nசுவிட்சர்லாந்தில் துப்பாக்கி வைத்துக்கொள்ள கடுமையான கட்டுப்பாடுகள்\nதுப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு ஆதரவாக நேற்று சுவிஸ் மக்கள் வாக்களித்தனர்.சுவிஸ் வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் ஐரோப்பிய ஒன்றிய நெறிமுறைகளுக்கு இசைவாக சுவிட்சர்லாந்திலும் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு...\nசுவிஸில் உலகின் முதல் பழமையான சைவ உணவகம்\nஉலகின் முதல் ஆகாப் பழமையான சைவ உணவகம் சுவிட்ஸர்லந்தின் ஸுரிக் நகரில் ஹவுஸ் ஹில்டில் உணவகம் (Haus Hiltl) கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.ஹில்டில்(Hiltl) குடும்பத்தினர் நூறாண்டுக்கும் மேலாக உணவகத்தை நடத்திவருகின்றனர் என்று வழக்கமாக மதிய உணவுக்காக நூற்றுக்கும் அதிகமான சைவ உணவு வகைகளை அந்த...\nயாழ்.காரை நகரில் சேதன நெற்செய்கை வயல்விழா\nயாழ்.காரை நகரில் சேதன நெற்செய்கை வயல்விழா நேற்று முற்பகல் மொந்திபுலம் வயல் பிரதேசத்தில் தொல்புரம் - காரைநகர் விவசாயப் போதனாசிரியர் எஸ்.நிரோஜன் தலைமையில் இடம்பெற்றது.2019/20 பெரும்போகத்தில் 30 ஏக்கர் வயல் நிலத்தில் சேதன முறையில் நெற்செய்கையை மேற்கொண்ட விவசாயிகளைக் கௌரவிக்கும் நிகழ்வாக இந்த வயல் விழா...\nவல்வெட்டித் துறையில் பிரமிக்க வைக்கும் பட்டத்திருவிழா\nதைப் பொங்கல் தினத்தினை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் பட்டத் திருவிழா கோலா கலமாக தொடங்கியிருக்கிறது.நூற்றக் கணக்கான இளைஞர்கள் ஒன்றிணைந்து வண்ணமயமான பல வடிவிலான பட்டங்களை வடிவமைத்து வானில் பறக்கவிட்டுள்ளார். வருடா வருடம் தைப் பொங்கல் தினத்தின் போது பட்டத்திருவிழா நடைபெறுவது வழமை....\nதமிழர் திருநாளாம் உழவர் திருநாள் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.உலகில் தமிழர் வாழும் இடங்களில் தைப்பொங்கல் தினம் சிறப்பாக இடம்பெறும்.அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு பொங்கல் வியாபாரங்கள் களைகட்டியுள்ளன. யாழ்ப்பாணத்தில் முதன்மை சந்தைகளில் ���ன்றான திருநெல்வேலி சந்தையில்...\nயாழ். குப்பிளானில் வாள் முனையில் கொள்ளை\nயாழ்ப்பாணம், குப்பிழான் தெற்கு வீரமனைப் பகுதியிலுள்ள வீடொன்றின் சமையலறையின் புகை போக்கியைப் பிரித்து உள்ளிறங்கிய கொள்ளைக் கும்பல் குறித்த வீட்டிலிருந்தவர்களை வாள் மற்றும் கத்தி முனையில் கடுமையாக அச்சுறுத்தி அங்கிருந்த தங்க நகைகள் பெறுமதிவாய்ந்த கைத்தொலைபேசிகள் மற்றும் ஒருதொகைப் பணம் என்பவற்றைக்...\nயாழில் மிக பிரம்மாண்டமாக நிக்கும் கிறிஸ்மஸ் மரம்\nயாழ்ப்பாணம் - உரும்பிராய் புனித மிக்கேல் தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள 85 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் இன்று இரவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் மரத்தை புனித மிக்கேல் தேவாலயத்தின் பங்குத்தெந்தை அருட்பனி ம.பத்திநாதர் உத்தியோகபூர்வமாக திறந்து...\nயாழில் பட்டம் ஏற்றி விளையாடிய சிறுவன் கிணற்றில் தவறி வீழ்ந்து சாவு\nபட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்தார் என்று மந்திகை மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.பருத்தித்துறை இன்பருட்டிப் பகுதியில் இன்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த ஜெகன் ஆனந்த் (வயது -17) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார் என்று...\nயாழ்.மாவட்டத்தில் இரு விபத்துக்கள் மற்றும் காய்ச்சலினால் 3 பேர் பலி\nயாழ்.மாவட்டத்தில் நேற்றய தினம் மட்டும் இரு விபத்துக்கள் மற்றும் காய்ச்சலினால் 3 பேர் பலியாகியிருக்கின்றனர்.சிறுப்பிட்டி வீதி விபத்தில் சிக்கி குடும்பஸ்த்தர் ஒருவர் உயரிழந்தார். அதேபோல் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தபொன்னாலையை சேர்ந்த 41 வயதான சண்முகநா தன் இராசகிருஷ்ணன் என்ற குடும்பஸ்த்தர்...\nநாட்டில் வேகமாகப் பரவும் புதுவித காய்ச்சல்\nஇன்புளுவன்சா வைரஸ் தொற்று பரவி வருவதாகவும் அது தொடர்பில் பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.இன்புளுவன்சா வைரஸ் உடலில் உட்புகுந்த நபர் ஒருவர் அதற்கு எதிராக மருந்தை பயன்படுத்துவதனால் பயனில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக...\nயாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முன்னாள் போராளிகளான மாற்று ��ிறனாளிகள் நால்வர் பட்டதாரிகளாக வெளிவந்துள்ளமை பலருக்கும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.முன்னாள் போராளிகளுக்கு முன்னுதாரணமானவர்கள் போராளிப்பட்டதாரிகள். அவர்களுடைய வாழ்க்கைப்போராட்டம் தற்பொழுது ஓரளவு ஓய்வுக்கு...\nயாழில்,இரண்டரை மாத குழந்தை கிணற்றிற்குள் வீசி கொலை\nஇரண்டரை மாத கைக்குழந்தை கிணற்றில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.துன்னாலை, குடவத்தை பகுதியில் நேற்று (8) நள்ளிரவு இந்த சம்பவம் நடந்தது. தந்தையார் வேலை நிமித்தம் வீட்டைவிட்டு சென்ற நிலையில், தாயாருடன் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையே, கிணற்றிலிருந்து...\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/pirathosam-1-7-19/", "date_download": "2020-01-19T03:12:58Z", "digest": "sha1:MBDK4GJI7JBISQFGDW5P4WYSYI63XZOL", "length": 10205, "nlines": 112, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "அனைத்துப் பாவங்களையும் போக்கும் பிரதோஷ கால சோமசூக்தப் பிரதட்சணை முறை. | vanakkamlondon", "raw_content": "\nஅனைத்துப் பாவங்களையும் போக்கும் பிரதோஷ கால சோமசூக்தப் பிரதட்சணை முறை.\nஅனைத்துப் பாவங்களையும் போக்கும் பிரதோஷ கால சோமசூக்தப் பிரதட்சணை முறை.\nஒவ்வொரு மாதமும் 2 பிரதோஷங்கள் ���ரும். ஒவ்வொரு பிரதோஷத்தன்றும் பகலில் விரதம் இருந்து பிற்பகல் 4.30க்கு மேல் சிவபெருமானை ரிஷபாரடராக தரிசனம் செய்ய வேண்டும்.\nசனிக்கிழமை பிரதோஷம் வரும் நாளில் உபவாசம் இருந்தால் குழந்தை பாக்கியமும், செவ்வாய்க்கிழமை இருந்தால் கடன் நிவர்த்தியும், ஞாயிற்றுக்கிழமை இருந்தால் தீர்க்காயுள், ஆரோக்கியம் ஆகியவையும் ஏற்படும்.\nஇறைவன் தேவர்களைக் காக்க ஆலகால விஷம் உண்ட காலத்தைத் தான் பிரதோஷ காலம் என்பர். பிரதோஷ காலத்தில் சிவபெருமான் தன் தேவியுடன், ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மும்முறை வலம் வருவார். அச்சமயம் முதல் சுற்றில் வேத பாராயணமும், இரண்டாவது சுற்றில் திருமுறை பாராயணமும், மூன்றாவது சுற்றில் நாதஸ்வர இன்னிசையும் நடைபெறுவது ஐதீகம்.\nஅச்சமயம் பக்தர்கள் அனைவரும் ‘ஓம் நமச்சிவாய’ என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓயாமல் சொல்ல வேண்டும். சிவபெருமான் ரிஷப வாகனத்தில் வீதி உலா வரும்போது பக்தர்களும் பின்னால் செல்வது நல்லது.\nகோவிலில் இருக்கும் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசியும், நெய் விளக்கும் வைத்து வழிபடுவது சாலச்சிறந்தது. பிரதோஷ காலத்தில் சிவலிங்கத்தை நந்திதேவரின் இரண்டு கொம்புகளுக்கிடையே கண்டு வணங்க வேண்டும்.இவ்வாறு, பிரதோஷ காலங்களில் சோமசூக்தப் பிரதட்சிணம் என்னும் முறையில் வலம் வந்து இறைவனை வழிபட வேண்டும்.\nபிரதோஷ கால சோமசூக்தப் பிரதட்சணை முறை\nமுதலில் நந்திகேஸ்வரரின் கொம்புகள் வழியாக சிவலிங்கத்தை தரிசனம் செய்துவிட்டு அப்பிரதட்சிணமாக சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை சென்று அவரை வணங்கி பிறகு பிரதட்சணமாக ஆலயத்தை வலம் வந்து, சுவாமியின் அபிஷேகத் தீர்த்தம் விழும் நிர்மால்யத் தொட்டியைக் கடக்காமல் அப்படியே வந்த வழியே திரும்பி மீண்டும் நந்தியின் கொம்புகள் வழியே சிவலிங்கத்தைத் தரிசித்து மீண்டும் சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை சென்று அவரையும் தரிசித்து, மீண்டும் அப்பிரதட்சணமாக வலம் வந்து மீண்டும் சுவாமி அபிஷேகத் தீர்த்தம் விழும் நிர்மால்யத் தொட்டியைக் கடக்காமல் அப்படியே வலம் வந்த வழியே திரும்பி, மீண்டும் நந்திகேஸ்வரரின் கொம்புகள் வழியே இறைவனை வழிபட்டு, மீண்டும் சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை சென்று அவரை வழிபட வேண்டும்.\nஇவ்வாறு மும்முறை வலம் வந்து வழிபாடு செய்வதே பிரதோஷ க���ல பிரதட்சண முறையாகும்.இது அனைத்துப்பாவத்தையும் போக்கிவிடும் வல்லமை வாய்ந்தது. அதே சமயம் அனைத்து விதமான செல்வ வளத்தையும் தரக்கூடியது.\nPosted in ஆன்மிகம்Tagged பிரதோஷம் | சோமசூக்தப் பிரதட்சணை\nபெரும் தொழிலதிபர்களை உருவாக்கும் ஜெய யோகம்.\nஐயப்பன் விரதம் சிறு பார்வை\nபெயரின் முதலெழுத்தைக் கொண்டு உங்கள் குணத்தை அறியலாம்\nலட்சுமிதேவிக்கு விரதம் அனுஷ்டிக்கும் தினங்கள்.\nசிவா on எலுமிச்சை தீபத்தின் பலன் .\nPROF. KOPAN MAHADEVA on இதேபோலொரு நாளில் நடந்த இனப்படுகொலை | மொழியோடு புரிந்த போர் | தீபச்செல்வன்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amirthanarayanan.wordpress.com/2009/09/", "date_download": "2020-01-19T02:58:59Z", "digest": "sha1:7OT6DK5AY27Y6NPQ6P76WOJIBRUPHQLZ", "length": 4642, "nlines": 98, "source_domain": "amirthanarayanan.wordpress.com", "title": "செப்ரெம்பர் | 2009 | Infinite Thought", "raw_content": "\nஎனது பிறந்தநாளை விழுப்புரத்தில் உள்ள வேல சிறப்பு பள்ளியில் கொண்டாடினேன், எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்துது, இந்த மகிழ்ச்சியை அனுபாவிக்க வாய்பு அளித்த கடவுளுக்கும் என் பெற்றோருக்கும் நன்றி. இது தான் என் முதல் அனுபாவமும் கூட ..\nஇருந்தாலும் சிறிது வருத்தமும் கூட , என் என்றல் இந்த குழந்தைகளின் பிறந்தநாளை யார் கொண்டாட உதவுவது என்று தான்,.\nஎனவே மாதத்தில் ஒரு நாள், ஒரு மணி நேரம் அந்த குழந்தைகளுக்காக உங்கள் நேரத்தை செலவு செயுங்கள் உங்கள் மனதில் சிறுது ஈரம் இருந்தால்…\n« ஜூலை அக் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://fetna.org/13722-2/", "date_download": "2020-01-19T02:05:18Z", "digest": "sha1:STLE2D4TPF2ENS6IMX4LLB47LVQJU3GL", "length": 8072, "nlines": 130, "source_domain": "fetna.org", "title": "அமெரிக்காவில் இயங்கி வரும் விளக்கு இலக்கிய... | FeTNA", "raw_content": "\nஅமெரிக்காவில் இயங்கி வரும் விளக்கு இலக்கிய…\nஅமெரிக்காவில் இயங்கி வரும் விளக்கு இலக்கிய…\nஅமெரிக்காவில் இயங்கி வரும் விளக்கு இலக்கிய அமைப்பு தலைச்சிறந்த தமிழறிஞர்களுக்கு ஒவ்வொரு வருடமும் புதுமைப்பித்தன் நினைவு விருது வழங்கி பெருமை படுத்தி வருகிறது. 2018க்கான விருதுகளுக்கு எழுத்தாளர் பாவண்ணன் அவர்களும் , பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன் அவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்விருது வழங்கும் விழா சனவரி மாதம் 4ம் தேதி மதுரையில் உள்ள மெட்ரோபோல் ஹோட்���லில் நடைபெற உள்ளது. விருது பெற்றுள்ள தமிழறிஞர்களுக்கு பேரவை வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. இந்த முயற்சிக்கு உதவி செய்வதற்காக பேரவை பெருமை கொள்கிறது. இந்த அரிய முயற்சிக்காக விளக்கு அமைப்புக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.\nஇந்திய ஜனாதிபதி அவர்களின் வாழ்த்துச் செய்தி\nஇந்திய ஜனாதிபதி அவர்களின் வாழ்த்துச் செய்தி\nதமிழகத்தில் தொழிற் வளர்ச்சியை பெருக்கவும், இன்று பெருமளவு ..\nதமிழகத்தில் தொழிற் வளர்ச்சியை பெருக்கவும், இன்று பெருமளவு ..\nதமிழகத்தில் தமிழிசையை விழாவின் நிகழ்ச்சி தேதி\nதமிழகத்தில் தமிழிசையை விழாவின் நிகழ்ச்சி தேதி\nமுனைவர் அழகப்பா இராம்மோகன் அவர்களுக்கு அஞ்சலி\nமுனைவர் அழகப்பா இராம்மோகன் அவர்களுக்கு அஞ்சலி\nமரியாதைக்குரிய இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி…..\nமரியாதைக்குரிய இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி…..\nஅமெரிக்காவில் இயங்கி வரும் விளக்கு இலக்கிய…\nஇந்திய ஜனாதிபதி அவர்களின் வாழ்த்துச் செய்தி\nதமிழகத்தில் தொழிற் வளர்ச்சியை பெருக்கவும், இன்று பெருமளவு ..\nதமிழகத்தில் தமிழிசையை விழாவின் நிகழ்ச்சி தேதி\nமுனைவர் அழகப்பா இராம்மோகன் அவர்களுக்கு அஞ்சலி\n10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்கா\nஜல்லிக்கட்டு – பேரவையின் விருப்பமும் வேண்டுகோளும்\nபேருந்து மகிழ் உலா – நியூயார்க்\nஅமெரிக்காவில் இயங்கி வரும் விளக்கு இலக்கிய…\nஇந்திய ஜனாதிபதி அவர்களின் வாழ்த்துச் செய்தி\nதமிழகத்தில் தொழிற் வளர்ச்சியை பெருக்கவும், இன்று பெருமளவு ..\nதமிழகத்தில் தமிழிசையை விழாவின் நிகழ்ச்சி தேதி\nமுனைவர் அழகப்பா இராம்மோகன் அவர்களுக்கு அஞ்சலி\nஅமெரிக்காவில் இயங்கி வரும் விளக்கு இலக்கிய…\nஇந்திய ஜனாதிபதி அவர்களின் வாழ்த்துச் செய்தி\nதமிழகத்தில் தொழிற் வளர்ச்சியை பெருக்கவும், இன்று பெருமளவு ..\nதமிழகத்தில் தமிழிசையை விழாவின் நிகழ்ச்சி தேதி\nமுனைவர் அழகப்பா இராம்மோகன் அவர்களுக்கு அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2019/12/16/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-19T02:40:54Z", "digest": "sha1:TNLWSWVITGJ7UI4JTE4PELYLXX33IUHK", "length": 12638, "nlines": 265, "source_domain": "kuvikam.com", "title": "அம்மா கை உணவு – சதுர்புஜன் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, ���லக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஅம்மா கை உணவு – சதுர்புஜன்\nநம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.\nகொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018\nஇட்லி மகிமை – ஏப்ரல் 2018\nதோசை ஒரு தொடர்கதை – மே 2018\nஅடைந்திடு சீசேம் – ஜூன் 2018\nரசமாயம் – ஜூலை 2018\nபோளி புராணம் – ஆகஸ்ட் 2018\nஅன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18\nகலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018\nகூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018\nசேவை செய்வோம் – டிசம்பர் 2018\nபஜ்ஜி பஜனை – ஜனவரி 2019\nபருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019\nவெண்பொங்கல் வேண்டுதல் – மார்ச் 2019\nபாயசப் பாமாலை – ஏப்ரல் 2019\nஊறுகாய் உற்சாகம் – மே 2019\nபூரி ப்ரேயர் – ஜூன் 2019\nஇனிக்கும் வரிகள் – ஜூலை 2019\nவதக்கல் வாழ்த்து -செப்டம்பர் 2019\nஅவியல் அகவல் நவம்பர் 2019\nவாய் மணக்கும் கை மணக்கும்\nவாசல் மணக்கும் கொல்லை மணக்கும் \nஓம் எனும் ஒலி மந்திரத்தின்\nஅன்னை கை மணம் உண்டு \nநாக்கில் ஒரு சொட்டு போதும் –\nஅன்னை சக்தி அன்பாய்ப் பாய்ந்து\nசௌ சௌ, காரட், மற்றும்\nஉப்பு, உரப்பு, ஏறிய கை\nசாம்பார் போல் சுவை வருமோ \nஎங்கள் வீட்டு சாம்பார் புகழ்\nஅன்னை நினைவு இருக்கும் வரை\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nபசுமைப் பட்டாசு என்றால் என்ன\nவித்தியாசமான தகவல் -புத்தங்களால் ஆன சரஸ்வதி கோவில்\nஅம்மா கை உணவு (23) – சதுர்புஜன் – உப்புமா உண்மைகள்\nநினைவில் நிற்கும் சில நினைவு இல்லங்கள்\n2019 இல் சிறந்த தமிழ்த் திரைப்படங்கள் – மூன்று கோணங்கள்\nஇலக்கியக் கூட்டங்கள் பற்றி சில கிசுகிசுக்கள் -தகவல்கள் ( நெட்டில் திரட்டியவை)\nகுவிகம் பொக்கிஷம் – சோகவனம் – சோ. தர்மன்\nசோ தர்மன் – “சூல்” புதினத்திற்கு 2019 வருட சாகித்ய அகாதமி விருது\n“மனக்கசப்பை விரட்டுவதற்காக” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nபுத்தக வெளியீடு – “யாரோ” எழுதிய சரித்திரம் பேசுகிறது – இரண்டாம் பாகம்\nஇந்தமாத திரைக்கவிதை -பட்டுக்கோட்டையார் பாடல்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nஷாலு மை வைப் -புத்தக வெளியீடு\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் புத்தகம் அறிமுகம்\nஇந்தமாத ஆடியோ- தென்கச்சி கோ சுவாமினாதன் உரை\nடாக்டர் ஜெ பாஸ்கரின் கடைசிப்பக்கம் புத்தக வெளியீடு\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\nKindira on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nMeenakshi Muthukumar… on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithikal.com/2018/05/16/%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-12-5-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2020-01-19T02:22:23Z", "digest": "sha1:PMQO6SUCI2J44WEFQSHD2ODOWSMBPBXR", "length": 25109, "nlines": 300, "source_domain": "seithikal.com", "title": "பஸ் கட்டணம் 12.5% அதிகரிப்பு, குறைந்த கட்டணம் 12 ரூபா, பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது | Seitikal", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nபஸ் கட்டணம் 12.5% அதிகரிப்பு, குறைந்த கட்டணம் 12 ரூபா, பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nஇன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்திருந்த அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அவர்களுடைய பகிஷ்கரிப்பினை கைவிடப்போவதாக அறிவித்துள்ளது. 20 சதவீதத்தால் பஸ் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், குறைந்தபட்ச...\nபுதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம்\nபுதிய அமைச்சரவை மறுசீரமைப்பின் படி பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அதன்படி பிரதி அமைச்சர்கள் மற்றும்...\nகுவைத்தில் இருந்து 6500 இலங்கையர்கள் நாடு கடத்தல்\nகுவைத்தில் இருந்து 6500 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் குவைத்தில் தங்கியிருந்த சுமார் 6750 இலங்கையர்கள் கடந்த மூன்று மாத காலப் பகுதியில் இவ்வாறு...\nமுழு ஆடை பால்மாக்களின் விலைகள் அதிகரிக்க அமைச்சரவை உப குழு ஆராய்வு\nஇலங்கையில் சமையல் எரிவாயுக்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இறக்குமதி முழு ஆடை பால்மாக்களின் விலைகளும் அதிகரிக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கையின் அமைச்சரவை உப குழு ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எப்போது குறித்த பால்மாக்களின்...\nஇலங்கை இன்னும் கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை\nஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். எனினும் இதற்கு இலங்கையிடம் கிரீன் சிக்னல் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்...\nமீனம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nஅருகிலிருப்பவர்களின் குறை, நிறைகளை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்துபவர்களே சூரியன் லாப வீட்டில் நிற்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகளின் தொடர்பு கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். பணபலம் உயரும். பெரிய பதவிக்கு...\nகும்பம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nகாலச்சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் அனுசரித்து செல்பவர்களே புதனும், சுக்ரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். பணவரவு திருப்தி தரும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம்...\nமகரம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nசுற்றுப் புறச் சூழலுக்கு கட்டுப்படாமல் தனக்கென தனிப்பாதையில் செல்பவர்களே செவ்வாய் சாதகமாக இருப்பதால் மதிப்பு, மரியாதை கூடும். உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை ஒதுக்குவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்....\nதனுசு (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nபனி, மழை, வெயில் பார்க்காமல் உழைப்பவர்களே 2-ல் நிற்கும் சூரியன் கறாராகப் பேச வைப்பார். ஆனால் ரொம்பவும் காரமாகப் பேசினால் நீங்கள் முன்பு போல இல்லை இப்போது மாறி விட்டதாக சிலர் குறைக்...\nவிருச்சிகம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nகுற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்பதை உணர்ந்தவர்களே சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழுதான வண்டியை மாற்றுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பி��ச்னை தீரும். பிள்ளைகளின்...\nமுகப்பு இலங்கை பஸ் கட்டணம் 12.5% அதிகரிப்பு, குறைந்த கட்டணம் 12 ரூபா, பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nபஸ் கட்டணம் 12.5% அதிகரிப்பு, குறைந்த கட்டணம் 12 ரூபா, பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nஇன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்திருந்த அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அவர்களுடைய பகிஷ்கரிப்பினை கைவிடப்போவதாக அறிவித்துள்ளது.\n20 சதவீதத்தால் பஸ் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், குறைந்தபட்ச கட்டணத்தை 15 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்றும் அந்த சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.\nஇந்நிலையில் 12.5% ஆல் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கும், குறைந்தபட்ச கட்டணமாக 12 ரூபாவை அறவிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nஇன்று அமைச்சர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்ததைகளை அடுத்தே பகிஷ்கரிப்பினை கைவிடப்போவதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nஎவ்வாறாயினும் நேற்று (16) 6.56% ஆல் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கும், குறைந்தபட்ச கட்டண தொகையில் அதிகரிப்பு செய்யாதிருப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதமை குறிப்பிடத்தக்கது.\nமுந்தைய கட்டுரைஆட்சியை கவிழ்க்க இன்னும் இருப்பது ஒரு பௌர்ணமி தினம் மாத்திரமே – மஹிந்த ராஜபக்ஷ்\nஅடுத்த கட்டுரையுத்தத்தில் உயிரிழந்த மக்களிற்காக விளக்கேற்றி அஞ்சலி\nபுதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம்\nபுதிய அமைச்சரவை மறுசீரமைப்பின் படி பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அதன்படி பிரதி அமைச்சர்கள் மற்றும்...\nகுவைத்தில் இருந்து 6500 இலங்கையர்கள் நாடு கடத்தல்\nகுவைத்தில் இருந்து 6500 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் குவைத்தில் தங்கியிருந்த சுமார் 6750 இலங்கையர்கள் கடந்த மூன்று மாத காலப் பகுதியில் இவ்வாறு...\nமுழு ஆடை பால்மாக்களின் விலைகள் அதிகரிக்க அமைச்சரவை உப குழு ஆராய்வு\nஇலங்கையில் சமையல் எரிவாயுக்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இறக்குமதி முழு ஆடை பால்மாக்களின் விலைகளும் அதிகரிக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கையின் அமைச்சரவை உப குழு ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எப்போது குறித்த பால்மாக்களின்...\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nதயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்\nஇங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்\nநீங்கள் தவறான மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டுள்ளீர்கள்\nஇங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nஅடுத்த முறை நான் கருத்து தெரிவிக்க இந்த உலாவியில் எனது பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தளத்தை சேமிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/09041346/Four-persons-arrested-for-stolen-motor-cars-in-metro.vpf", "date_download": "2020-01-19T01:20:24Z", "digest": "sha1:6BBKEH5TT3XMZNKDCDRTZ3FC2TXRBHMB", "length": 15960, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Four persons arrested for stolen motor cars in metro train stations in Bangalore - Rs 28 lakh vehicles have been recovered || பெங்களூருவில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 4 பேர் கைது - ரூ.28 லட்சம் வாகனங்கள் மீட்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெங்களூருவில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 4 பேர் கைது - ரூ.28 லட்சம் வாகனங்கள் மீட்பு\nபெங்களூருவில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.28 லட்சம் மதிப்பிலான வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.\nபெங்களூரு மாகடி ரோடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மாகடி ரோட்டில் சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். அவா்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னதால் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், அவர்கள் துமகூரு மாவட்டம் உப்பாரஹள்ளியை சேர்ந்த தினேஷ் (வயது 31), ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த பயாஜ் ஷெரீப்(21), தாவரகெரே அருகே சி.கே.ஹள்ளியை சேர்ந்த மகேஷ்(24), பன்னரகட்டாவை சேர்ந்த பிரஜ்வல்(32) என்று தெரிந்தது.\nஇவர்கள் 4 பேரும் மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பனை செய்வதை தொழிலாக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, 4 பேரைய���ம் போலீசார் கைது செய்தனர்.\nஇவர்கள் 4 பேரும் பெங்களூருவில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அருகே நிறுத்தப்பட்டு இருக்கும் மோட்டார் சைக்கிள்களை கள்ளச்சாவி போட்டு திருடி வந்துள்ளார். அவ்வாறு திருடும் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்து, அதன்மூலம் கிடைக்கும் பணத்தை ஆடம்பரமாக செலவு செய்துள்ளனர். ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக 4 பேரும் சேர்ந்து மோட்டார் சைக்கிள்களை திருடி விற்றதும் தெரியவந்துள்ளது.\nகைதானவர்களில் தினேஷ், பயாஜ் ஷெரீப் ஏற்கனவே மோட்டார் சைக்கிள்கள் திருடி விற்றதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததும் தெரிந்தது. 4 பேரும் கொடுத்த தகவலின் பேரில் ரூ.28 லட்சம் மதிப்பிலான 55 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஆட்டோ மீட்கப்பட்டது. அவர்கள் 4 பேர் மீதும் மாகடி ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. பெங்களூருவில் மேலும் 2 பயங்கரவாதிகள் கைது: தமிழக சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் தொடர்பா\nபெங்களூருவில் மேலும் 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். தமிழக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் இவர்களுக்கு தொடர்பா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.\n2. பெங்களூருவில் கைது செய்யப்பட்ட மூவருக்கு 10 நாள் போலீஸ் காவல் -எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nதீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக பெங்களூருவில் கைது செய்யப்பட்ட 3 பேரை 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n3. பெங்களூருவில் நள்ளிரவு 2 மணி வரை மதுபான கடைகள் திறக்க முடிவு - கலால்துறை மந்திரி எச்.நாகேஷ் பேட்டி\nஏழைகளுக்கு மானிய விலையில் மது வழங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், பெங்களூருவில் நள்ளிரவு 2 மணி வரை மதுபான கடைகளை திறக்க அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கலால்துறை மந்திரி எச்.நாகேஷ் கூறினார். கலால்துறை மந்திரி எச்.நாகேஷ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-\n4. பெங்களூருவில் திருட்டு, கொள்ளை வழக்குகளில் : தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 70 பேர் கைது\nபெங்களூருவில், திருட்டு, கொள்ளை உள்பட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 70 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.1.48 கோடி நகை-பணம் உள்பட ஏராளமான பொருட்கள் மீட்கப்பட்டன. பெங்களூருவில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்களை தென்கிழக்கு மண்டல போலீசார் கைது செய்தனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-\n5. பெங்களூரு மண்டல ரெயில்வேயில் பணி செய்து: விளையாட்டு போட்டிகளில் சாதித்த 25 ஊழியர்களுக்கு பாராட்டு\nபெங்களூரு மண்டல ரெயில்வேயில் பணி செய்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வென்று பதக்கம் பெற்ற 25 ஊழியர்களுக்கு நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. நண்பரின் காளையுடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு சென்ற என்ஜினீயர் பலியானது எப்படி\n2. திருமணமாகி 2 நாட்களில், முதலிரவே நடக்காத நிலையில் ரூ.5 லட்சம் கடனுக்காக மனைவியை நண்பனுக்கு விருந்தாக்க முயற்சி\n3. 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஆட்டோ டிரைவர் கைது - உடந்தையாக இருந்த மனைவியும் சிக்கினார்\n4. கோவையில் வீடுகளின் சுவர் ஏறி குதித்து படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் வாலிபர்\n5. 2 பேர் பலி-36 பேர் காயம்: அலங்காநல்லூரில் விறுவிறுப்பான ஜல்லிக்கட்டு - சிறந்த வீரர்-காளைக்கு கார்கள் பரிசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/02/14/odisha-adivasi-livelihoods-ruined-by-development/", "date_download": "2020-01-19T01:54:01Z", "digest": "sha1:N376DSOFPZIFYYHIOGR6RQUJZJOMOLZJ", "length": 39584, "nlines": 255, "source_domain": "www.vinavu.com", "title": "ஒடிசா : யார் இதன் அழகை மீட்டு வருவார்கள் ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் ��ோலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nNRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா \nஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா…\nப‌வ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை\nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் ஒடிசா : யார் இதன் அழகை மீட்டு வருவார்கள் \nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nஒடிசா : யார் இதன் அழகை மீட்டு வருவார்கள் \nநாங்கள் இந்த நாட்டின் மக்கள் இல்லையா எங்களுக்கான வளர்ச்சியை ஏன் அவர்கள் விரும்பவில்லை எங்களுக்கான வளர்ச்சியை ஏன் அவர்கள் விரும்பவில்லை - ஒடிசா பழங்குடிகளின் வாழ்வை அழிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்\nதங்களது வாழ்விடங்களை விழுங்கும் தொழிற்சாலைகளை எதிர்த்து பழங்குடிகள் நடத்தும் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. ஆனால், அவர்களை “நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்” என்றும் “நக்சலைட்டுகள்” என்றும் ஆளும் வர்க்கங்களும் அடிவருடி ஊடகங்களும் சித்தரிக்கின்றன. வளர்ச்சிக்கு எதிராக அவர்கள் ஏன் இருக்கிறார்கள்\nபழங்குடிகளின் கடுமையான தொடர்ச்சியான போராட்டங்களுக்கு பிறகும் அவர்களது இடங்களை வலுக்கட்டாயமாக தொழிற்சாலைகள் ஆக்கிரமித்ததும் பழங்குடிகளுக்கு என்ன நேர்ந்தது வளர்ச்சி அவர்களுக்கோ அவர்களது இடங்களுக்கோ பயனளித்ததா\nகடுமையான எதிர்ப்பிற்கு பிறகும் கூட நிறுவனங்களால் எப்படி பழங்குடிகளது வாழிடங்களை கைப்பற்றிக்கொள்ள முடிந்தது என்பதை புரிந்து கொள்ள அப்படியான இடங்களுக்கு நேரில் செல்வது இன்றியமையாதது. மாநில அரசுகள் மற்றும�� காவல்துறையின் உதவியினாலேயே இத்தகைய ஆக்கிரமிப்புகள் சாத்தியமானது. இந்நடவடிக்கையில் மக்களின் இயக்கங்கள் நசுக்கப்பட்டன. மேலும், போராட்டக்காரர்கள் சிறைச்சுவர்களுக்குள்ளே அடைக்கப்பட்டனர்.\nஇப்பின்னணியில் இது போன்ற இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை எப்படி இருக்கிறது ஒடிசாவின் காஷிபூர் (Kashipur) தொகுதியை சேர்ந்த குச்சைபடார் (Kuchaipadar) கிராமம் அதற்கு பதிலளிக்கிறது.\nமண்ணின் மைந்தர்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக 1992 -ம் ஆண்டில் டாடாவும் பிர்லாவும் பாக்சைட் சுரங்க மற்றும் சுத்திகரிப்பு நிறுவனங்களைத் தொடரும் திட்டங்களை அங்கே கைவிட்டனர். பின்னர், உட்கல் அலுமினா (Utkal Alumina – ஹிண்டால்கோ மற்றும் கனடிய நிறுவனம் ஒன்றின் கூட்டு நிறுவனம்) அங்கே நுழைந்தது. இம்முறையும் மக்கள் எதிர்த்தனர். ஆனால், மாநில அரசாங்கம் அந்நிறுவனத்தை அனுமதித்தது. கூடுதலாக மக்கள் கருத்தை அரசாங்கம் கேட்பதாய் கூறியது.\n1992-லிருந்து பல்வேறு போராட்டங்களில் பகவான் மஜ்ஹி கலந்து கொண்டிருக்கிறார். 1996 லிருந்து பிரக்ருதிக் சம்பத்தா சரக்ஷ பரிஷத் (Prakrutik Sampada Suraksha Parishad) என்ற 24 கிராமங்களை உள்ளடக்கிய இயற்கை வளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். கருத்துக் கேட்பு நிகழ்வில் பெரும்பாலான ஓட்டுக்கட்சிகள் உட்கால் அலுமினா நிறுவனத்திடம் சாய்ந்துவிட்டனர். போலீஸ் பட்டாளமும் நிரந்தரமாக ஏற்பாடு செய்யப்பட்டது என்று அவர் கூறுகிறார்.\nசிலர் விலைக்கு வாங்கப்பட்டனர். இளைஞர்கள் பணத்திற்கும் வேலைக்கும் விலை போயினர். அப்பா மகன், அண்ணன் தம்பி, மாமன் மச்சான் என குடும்பங்களுக்குள்ளும் மோதல்கள் உருவாக்கப்பட்டன. வாக்குறுதிகளுக்கு இணங்கி பல்வேறு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டங்களில் இருந்து விலகி விட்டனர். இயக்கம் சிதறடிக்கப்பட்டது.\nதொடர்ந்து போராடியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் வீடு திரும்பியதும் உடைந்த குடும்பங்களை ஒன்று சேர்ப்பதில் மூழ்கி விட்டனர். சொற்ப மக்கள் மட்டுமே சுரங்கத்திற்கு எதிராக போராட்டத்தை தொடர்ந்தனர். கடைசியில், 2004 -ம் ஆண்டில் உட்கால் அலுமினா நிறுவனம் தன்னுடைய சுத்திகரிப்பு ஆலையை குச்சைபடாரில் தொடங்கியது.\nஇயற்கை சார்ந்த வாழ்வு அழிக்கப்பட்டது எப்படி\nதிருட்டோ, கொள்ளையோ அல்லது பால��யல் கொடுமைகளோ எதுவும் பல நூறு ஆண்டுகளாக குச்சைபடார் அறியாமல் இருந்தது. மக்கள் அமைதியாகவும் ஒருவருக்கொருவர் நட்பாகவும் வாழ்ந்து வந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள். தங்களது நிலங்களில் நெல் அறுவடை செய்து வந்தனர். காட்டிற்கோ, மலைகளுக்கோ அல்லது நீர்வீழ்ச்சிகளுக்கோ தனியாக செல்ல பெண்கள் ஒருபோதும் அப்போது அச்சம் கொண்டதில்லை.\nஅவர்கள் இயற்கையை வழிபட்டனர். பருவகால திருவிழாக்களில் ஆடியும் பாடியும் கொண்டாடினர். ஒரு குடும்பத்திற்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் மொத்த சமூகமும் அதற்கு உதவி செய்தது. மகிழ்ச்சி என்றாலும் கூட மொத்த கிராமமும் பகிர்ந்து கொண்டது.\nதண்ணீர் எடுப்பதற்கு கும்பலாக செல்லும் காஷிபூர் பெண்கள்\nவீடுகள் ஒருபோதும் பூட்டப்படவில்லை. பரஸ்பர நம்பிக்கை உணர்வு நிலவியது. உட்கல் அலுமினாவின் சுத்திகரிப்பு நிறுவனம் அமைந்த பிறகு, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை கிராமத்தில் பதிவாகியுள்ளது. திருட்டுகள் அப்பகுதியில் அதிகரித்தது. தங்கள் நிலங்களுக்கு தனியாக செல்ல மக்கள் தயங்க தொடங்கினர்.மேலும், பெண்கள் நீர்வீழ்ச்சிகளுக்கு சென்று தனியே குளிப்பதற்கு அஞ்சினர்.\nபெண்களும் சிறுமிகளும் பட்டப்பகலிலேயே கடத்தப்பட்டனர். மேலும், பாலியல் சீண்டல்களுக்கும் ஆளாகினர். அவர்களது வாழ்க்கைமுறை முற்றிலும் மாறியது. ஒரு பயங்கர சூழல் உருவானது. நீர்வீழ்ச்சிகளுக்கும் வயல்களுக்கும் சேர்ந்து செல்ல தொடங்கினர். ஆண்களும் கூட காடுகளுக்கு கூட்டாக சேர்ந்து செல்ல தொடங்கினர். வீடுகளை பூட்டத் தொடங்கினர்.\nபழங்குடிகளது கலாச்சாரம் நொறுங்கியது எப்படி\nகுன்றுகள், காடுகள் மற்றும் நீரூற்றுகளை கொச்சைப்படார் மக்கள் வழிபடுகின்றனர். மலைகள், நீரோடை மற்றும் நீரூற்றுகள் எத்தனை இருக்கின்றனவோ அத்தனை தெய்வங்கள் பழங்குடிகளுக்கு இருக்கின்றன. அவை அனைத்தும் வழிபட்டு கொண்டாடப்பட்டன.\nசுத்திகரிப்பு நிறுவனங்கள் அமைந்த பிறகு, பழங்குடிகளில் சிலர் தங்கள் தெய்வங்களில் நம்பிக்கை இழந்தனர். வெளியில் இருந்து வந்த அந்த கடவுளை வலிமையானது என்று கருதியதால் அதை வழிபடத் தொடங்கினர். புதிய கடவுளை வழிபட்டால் தாங்களும் வலிமையானவராகலாம் என்று வேறு சிலர் நம்புவதை போல நம்பத் தொடங்கினர்.\nபழங்குடிகளின் விடுகளில் துளசி செடி.\nசிலர் அருகிலிருக்கும் நகரத்திற்கு புலம் பெயர்ந்து வந்த பிறகு துளசி விதைகளை கொண்டு வந்து தங்களது வீடுகளில் வளர்த்தனர். பெண்களில் சிலர் காயத்ரி பூஜை செய்யத் தொடங்கினர். இன்று கிராமத்திலிருக்கும் பெரும்பாலான வீடுகளில் காயத்ரி பூஜை செய்யப்படுகிறது. பழங்குடி நம்பிக்கைகளும் கலாச்சாரமும் அவர்களது மனங்களில் தரம் தாழ்ந்து விட்டது.\nஎவ்விதமான வளர்ச்சியை மக்கள் விரும்புகின்றனர்\nமுறையான நீர்ப்பாசன வசதிகள் மற்றும் தண்ணீர் பாதுகாப்பு குறித்து பன்னாட்டு நிறுவனங்களும் அரசாங்கமும் ஏன் அக்கறை கொள்ளவில்லை என்று சிர்குடா (Shriguda) கிராமத்தை சேர்ந்த மனோகர் மஜஹி கூறுகிறார். “யாருடைய வளர்ச்சியை குறித்து அவர்கள் பேசுகிறார்கள் நாங்கள் இந்த நாட்டின் மக்கள் இல்லையா நாங்கள் இந்த நாட்டின் மக்கள் இல்லையா அப்படியானால் எங்களுக்கான முன்னுரிமையை உள்ளடக்கிய வளர்ச்சியை ஏன் அவர்கள் விரும்பவில்லை அப்படியானால் எங்களுக்கான முன்னுரிமையை உள்ளடக்கிய வளர்ச்சியை ஏன் அவர்கள் விரும்பவில்லை” என்று அவர் கேட்கிறார்.\nஒரு நிறுவனம் எங்கு சென்றாலும் மக்களுக்கு எதிராக அரசாங்கத்தை திருப்பி விடுகிறது என்று அவர் கூறுகிறார். “போலீசுடன் வந்து வலுக்கட்டாயமாக அந்த நிறுவனத்திற்கு அரசாங்கம் வழி செய்து கொடுத்து போராட்டக்காரர்களை சிறையில் தள்ளுகிறது. கூடுதலாக அந்நிறுவனமும் குண்டர்களையும் ஒப்பந்தக்காரர்களையும் உடன் அழைத்து வருகிறது. சுற்றுச்சூழல் விதிமுறைகளை காலில் இட்டு மிதித்து நீர்வளம், காடுகள் மற்றும் ஆறுகள் என அனைத்தையும் அழிக்கிறார்கள். மக்களது வாழ்க்கை திடீரென்று முழுமையாக மாறுகிறது” என்று அவர் கூறுகிறார்.\nபாக்சைட் எடுத்துச்செல்வதற்காக 23 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள பாதை.\nபாக்சைட் தாதுப்பொருட்கள் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு கொண்டு செல்வதால் கிட்டத்தட்ட 105 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று பாக்ரிஜோலா (Bagrijhola) கிராமத்தை சேர்ந்த நதோ ஜானி கூறினார். “மலையில் சுரங்க எல்லைக்குள் இருப்பதால் 85 கிராமங்கள் நேரிடையாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் மறுவாழ்வு இடங்களுக்கு செல்வதற்கு முன்னதாகவே சுரங்க வேலைகள் தொடங்கி விட்டன. சுரங்கப்பணிகள் மலையில் தொடங்கிய பிறகு வாழ்நிலை மோசமானால் மக்கள் தாமாகவே ஓடி விடுவார்கள் என்று ஒருவேளை அவர்கள் எண்ணியிருக்கலாம்.” என்று அவர் மேலும் கூறுகிறார்.\nசுத்திகரிப்பு நிறுவனம் ஏற்படுத்தப்பட்ட பிறகு விவசாயம் செய்வது சாத்தியமில்லாததாகிவிட்டது என்று அவர் கூறுகிறார். மாசு அதிகரித்த பின்னர் எங்களது வயல்கள் மலடாகிவிட்டன. “இந்த அளவுக்கு மோசமாக நாங்கள் பாதிக்கப்படுவோம் என்று ஒருபோதும் நினைக்கவில்லை” என்று ஜானி கூறுகிறார்.\nஅனைத்தையும் அழித்த பிறகு அவர்கள் சென்று விடுவார்கள் :\nசுத்திகரிப்பு நிறுவனத்தை எதிர்த்த போராட்டத்தின் போது மக்கள் எப்படி பிளவுபடுத்தப்பட்டார்கள் என்று குச்சைபடார் கிராம தலைவர் கூறுகிறார். போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்களிடம் ஒவ்வொரு மாதமும் 1,800 ரூபாய் தருவதாக கூறிய நிறுவனம் அவர்களை அதிலிருந்து விலக வலியுறுத்தியது. “ஒன்றன் பின் ஒன்றாக கிராமங்கள் சதிவலையில் விழுந்து விட்டன; போராட்டமும் வலுவிழந்துவிட்டது. பணத்தின் வலிமைக்கு முன்பு மக்களது போராட்ட உணர்வு நொறுங்கி விட்டது” என்று அவர் கூறினார்.\n♦ பழங்குடியின வேட்டையே காட்டு வேட்டை\n♦ இந்தியாவின் இதயத்தின் மீதான போர் \n“சில இளைஞர்களுக்கு அந்நிறுவனத்தில் தற்காலிக வேலை கிடைத்தது. ஆனால், சுரங்கம் முடிந்ததும் அவர்களது வேலைகளும் போய் விடும் என்பது அவர்களுக்கு தெரியும். இந்த இளைஞர்களால் விவசாயம் செய்து உணவு உற்பத்தி செய்ய முடியாது. அவர்கள் வேலையைத் தேடி இடம் பெயர்ந்து சென்று விடுவார்கள்” என்று அவர் கூறுகிறார்.\n“முன்பு வேலைகளில் அனைவரும் பங்கெடுத்து கொள்வார்கள். அது கிராமத்திற்கு உதவியாக இருந்தது. இனிமேல் அது நடக்காது. ஒருநாள் அனைத்தையும் அழித்த பிறகு மலடான இந்த இடத்தை விட்டு விட்டு இந்நிறுவனம் சென்று விடும். யார் இதன் அழகை மீட்டு வருவார்கள் முன்னர் இருந்ததை போன்ற வாழ்க்கையை எங்களுக்கு யார் இனி தருவார்கள் முன்னர் இருந்ததை போன்ற வாழ்க்கையை எங்களுக்கு யார் இனி தருவார்கள்” என்று அந்த கிராமத் தலைவர் தொடர்ந்து விசும்புகிறார்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதேர்தலைப் புறக்கணித்த ஜார்கண்ட் பழங்குடிகள் \nபத்தல்கடி இயக்கம் : ஆதிவாசிகளின் அதிகாரத்துக்கு எதிரான பிரகடனம் \nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்...\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-01-19T03:15:48Z", "digest": "sha1:QD2JZNHW7HLMMXH2DSM6P46Y224DWKFU", "length": 13924, "nlines": 146, "source_domain": "chennaionline.com", "title": "ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முழு அட்டவணை வெளியீடு – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முழு அட்டவணை வெளியீடு\nபாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 12-ந்தேதி முதல் மே 19-ந்தேதி வரை 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி கடந்த 10-ந்தேதி அறிவிக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் தேதி தெரியாததால் ஐபிஎல் தொடருக்கான முதல் இரண்டு வாரத்துக்கான அட்டவணை வெளியிடப்பட்டது.\nதற்போது தேதி தெரிந்துள்ளதால் அதற்கேற்படி முழு அட்டவணையையும் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கொல்கத்தாவில் ஏழு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதற்கேற்றபடி தேதிகளை மாற்றியமைத்து கொல்கத்தா அணிக்கான ஏழு ஹோம் போட்டிகளையும் ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடும் வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது.\nஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளின் முழு அட்டவணை:-\n1. மார்ச் 23:- சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (சென்னை)\n2. மார்ச் 24:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் (கொல்கத்தா)\n3. மார்ச் 24:- மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் (மும்பை)\n4. மார்ச் 25:- ராஜஸ்தான் ராயல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் (ஜெய்ப்பூர்)\n5. மார்ச் 26:- டெல்லி கேப்பிட்டல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் (டெல்லி)\n6. மார்ச் 27:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் (கொல்கத்தா)\n7. மார்ச் 28:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – மும்பை இந்தியன்ஸ் (பெங்களூர்)\n8. மார்ச் 29:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் (ஐதராபாத்)\n9. மார்ச் 30:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் – மும்பை இந்தியன்ஸ் (மொகாலி)\n10. மார்ச் 30:- டெல்லி கேப்பிட்டல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (டெல்லி)\n11. மார்ச் 31:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஐதராபாத்)\n12. மார்ச் 31:- சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் (சென்னை)\n13. ஏப்ரல் 01:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் – டெல்லி கேப்பிட்டல்ஸ் (மொகாலி)\n14. ஏப்ரல் 02:- ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஜெய்ப்பூர்)\n15. ஏப்ரல் 03:- மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் (மும்பை)\n16. ஏப்ரல் 04:- டெல்லி கேப்பிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் (டெல்லி)\n17. ஏப்ரல் 05:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பெங்களூர்)\n18. ஏப்ரல் 06:- சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் (சென்னை)\n19. ஏப்ரல் 06:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் – மும்பை இந்தியன்ஸ் (ஐதராபாத்)\n20. ஏப்ரல் 07:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – டெல்லி கேப்பிட்டல்ஸ் (பெங்களூர்)\n21. ஏப்ரல் 07:- ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ஜெய்ப்பூர்)\n22. ஏப்ரல் 08:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் (மொகாலி)\n23. ஏப்ரல் 09:- சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (சென்னை)\n24. ஏப்ரல் 10:- மும்பை இந்தியன்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் (மும்பை)\n25. ஏப்ரல் 11:- ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் (ஜெய்ப்பூர்)\n26. ஏப்ரல் 12:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் (கொல்கத்தா)\n27. ஏப்ரல் 13:- மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் (மும்பை)\n28. ஏப்ரல் 13:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (மொகாலி)\n29. ஏப்ரல் 14:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் (கொல்கத்தா)\n30. ஏப்ரல் 14:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் (ஐதராபாத்)\n31. ஏப்ரல�� 15:- மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் (மும்பை)\n32. ஏப்ரல் 16:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ராஜஸ்தான் ராயல்ஸ் (மொகாலி)\n33. ஏப்ரல் 17:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் – சென்னை சூப்பர் கிங்ஸ் (ஐதராபாத்)\n34. ஏப்ரல் 18:- டெல்லி கேப்பிட்டல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் (டெல்லி)\n35. ஏப்ரல் 19:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (கொல்கத்தா)\n36. ஏப்ரல் 20:- ராஜஸ்தான் ராயல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் (ஜெய்ப்பூர்)\n37. ஏப்ரல் 20:- டெல்லி கேப்பிட்டல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் (டெல்லி)\n38. ஏப்ரல் 21:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ஐதராபாத்)\n39. ஏப்ரல் 21:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சென்னை சூப்பர் கிங்ஸ் (பெங்களூர்)\n40. ஏப்ரல் 22:- ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் (ஜெய்ப்பூர்)\n41. ஏப்ரல் 23:- சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் (சென்னை)\n42. ஏப்ரல் 24:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் (பெங்களூர்)\n43. ஏப்ரல் 25:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் (கொல்கத்தா)\n44. ஏப்ரல் 26:- சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் (சென்னை)\n45. ஏப்ரல் 27:- ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் (ஜெய்ப்பூர்)\n46. ஏப்ரல் 28:- டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (டெல்லி)\n47. ஏப்ரல் 28:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் (கொல்கத்தா)\n48. ஏப்ரல் 29:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் (ஐதராபாத்)\n49. ஏப்ரல் 30:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ராஜஸ்தான் ராயல்ஸ் (பெங்களூர்)\n50. மே 01:- சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் (சென்னை)\n51. மே 02:- மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் (மும்பை)\n52. மே 03:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (மொகாலி)\n53. மே 04:- டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் (டெல்லி)\n54. மே 04:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் (பெங்களூர்)\n55. மே 05:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் – சென்னை சூப்பர் கிங்ஸ் (மொகாலி)\n56. மே 05:- மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (மும்பை)\n← மோகன்லாலுடன் நடித்தது பெரும் மகிழ்ச்சி – சூர்யா\nபெங்களூர் அணிக்கு விராட் கோலி நன்றி சொல்ல வேண்டும் – கவுதம் காம்பீர் →\nவிம்பிள்டன் டென்னிஸ் – ஜோகோவிச், வாரிங்கா முதல் சுற்றில் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/200488?ref=archive-feed", "date_download": "2020-01-19T03:12:46Z", "digest": "sha1:DQITCCKG4VWQEM5J7FZOVAZ25W2PQBE4", "length": 9706, "nlines": 128, "source_domain": "news.lankasri.com", "title": "6 வயது பிரித்தானிய சிறுமி, வன்புணர்வு, கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n6 வயது பிரித்தானிய சிறுமி, வன்புணர்வு, கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு\n6 வயது பிரித்தானிய சிறுமி அலீஷா வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.\nஆரோனை காலவரையரையின்றி காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி, குறைந்தபட்சம் அவன் 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், எப்படியும் அவன் ஒரு போதும் சிறையிலிருந்து விடுவிக்கப்படக்கூடாது என்றும் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளார்.\nகோடை விடுமுறைக்காக தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்த பிரித்தானியச் சிறுமி அலீஷா மெக்பைல், ஆரோன் காம்பெல் என்னும் 16 வயதுள்ள ஒருவனால் தூக்கிச் செல்லப்பட்டாள்.\nகடற்கரையின் அருகில் இருந்த ஆளரவமற்ற ஒரு கட்டிடத்திற்கு அவளை தூக்கிச் சென்ற ஆரோன், அவளை கொடூரமாக வன்புணர்வு செய்தான்.\nபின்னர் அவளை முகத்தையும் கழுத்தையும் நெறித்துக் கொன்றுவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.\nமறுநாள் ஒரு சிறுமி நிர்வாண நிலையில் இறந்து கிடப்பதைக் கண்ட வழிப்போக்கர்கள், பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.\nஅலீஷாவின் உடலை உடற்கூறு பரிசோதனை செய்த மருத்துவர், தனது அனுபவத்தில் தான் இவ்வளவு மோசமாக காயப்படுத்தப்பட்ட ஒரு உடலை இதுவரை பார்த்ததில்லை என்று கூறுமளவிற்கு அவளது உடலில் 117 காயங்கள் காணப்பட்டன.\nவழக்கு விசாரணையின்போது, தொடர்ந்து பொய்களாக கூறி வந்த ஆரோன், அலீஷாவின் தந்தையின் காதலிதான் அவளைக் கொலை செய்து விட்டதாக குற்றம் சாட்டினான். கொலை செய்ததையும், வன்புணர்வு செய்ததையும் தொடர்ந்து ஆரோன் மறுத்து வந்த நிலையில், இன்று வழக்கில் அதிரடியாக ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.\nஎட்டு மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக அவன் அலீஷாவை வன்புணர்வு செய்ததையும், கொலை செய்ததையும் ஒப்புக் கொண��டுள்ளான்.\nஇன்று நடந்த, தண்டனை தொடர்பான வழக்கு விசாரணையின்போது, அலீஷாவை சீரழித்து, கொடூரமான கொலை செய்ததை 16 வயதேயான அந்த மோசமான நபர் ஒப்புக் கொண்டுள்ளதாக அவனது வழக்கறிஞரான Brian McConnachie தெரிவித்தார்.\nஇதற்கிடையில் சற்று முன் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, ஆரோனை காலவரையரையின்றி காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளதோடு, குறைந்தபட்சம் அவன் 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், எப்படியும் அவன் ஒரு போதும் சிறையிலிருந்து விடுவிக்கப்படக்கூடாது என்றும் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88.pdf/105", "date_download": "2020-01-19T01:12:02Z", "digest": "sha1:QA74TUJEDF62XT4Z5CN42ZJD4OFKJ4A4", "length": 6999, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/105 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇரண்டு, மூன்று வினாடி நேரம் மாமல்லன் வாயடைத்துப் போனான். நல்ல மூச்சு வந்தவுடன்: “சிந்தாமணி, உன் அத்தானைக் குளித்து முழுகச் சொல், பலகாரம் சாப்பிட்டு விட்டு அப்புறம் மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசலாம்\nகாலைப் பலகாரம் முடிந்தது. மாமல்லன் காப்பித் தம்ளரைக் கீழே வைக்கப் போனான், அதற்குள் மேகலை ஓடிவந்து அதை வாங்கிக் கொண்டாள் குறிச்சியில் அமர்ந்திருந்த அந்த இளைஞன் சூன்யவெளியில் பாதிப் பார்வையையும், சூடுபறந்த காப்பியில் கால்வாசிக் கண்ணோட்டத்தையும் பதித்தவாறு இருந்தான். எஞ்சிய திருஷ்டி மிஞ்சிய காப்பியில் நிலைத்து விட்டது.\n‘காப்பியைக் குடியுங்க ‘ என்றாள் சிந்தாமணி.\nஅவன் மடக் மடக் கென்று ஒரே மூச்சில் குடித்து முடித்தான். தம்ளரை வாங்க இவள் கையேந்தினாள். அவனுடைய கண்கள் இரண்டும் சிந்தாமணியையும் மாமல்லனையும் கூறு போட்டுக் கொண்டிருந்தன,\nகண் முன் காணப்பட்ட காட்சியில் கருத்து வைத்த வண்ணம் எட்டி நின்று பார்வையை எட்டவிட்டுக் கொண்டிருந்தாள் மேகலை அவளுக்கு ��ருகில் கோசலை அம்மாள் நின்றாள்\nபுதிய யுவன் இருப்பிடத்திலிருந்து பெயர்த்தெழுந் தான், பிரயாணப்பை கக்கத்துக்குத் தாவிற்று.\nமாமல்லன் எழுந்தான். எழுந்து முன்னே நடந்தான். சில நிமிஷப் பொழுதுக்கு முன்னதாக சிந்தாமணி விரைந்து வந்து தன்னிடம் கூறிய வார்த்தைகள் சிலிர்த்தெழத் தொடங்கின. இந்த குலோத்துங்கன் சிந்தாமணிக்கு\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 25 பெப்ரவரி 2018, 09:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/198", "date_download": "2020-01-19T01:28:06Z", "digest": "sha1:CW2ZK2ECFAPOTTPCKRAB2P3KUTULGP2Y", "length": 7881, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/198 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n196 ஆத்மாவின் ராகங்கள் போராட்டம் என்ற நோன்பில் இறங்கியதோ அந்த நோன்பில் - அந்த நோன்பின் பயன் விளையுமுன்பே தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகள் பிரிய வழி ஏற்பட்டு விட்டது. இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தி விட்டதற்காகப் பல மூத்தவர்கள் ராஜாஜி மேல் கோபப்பட்டார்கள். சிலர் ராஜாஜி மேல் தப்பில்லை என்று விலகியும் போனார்கள். விலகிப் போனவர்கள் ராஜாஜிக்கு ஆதரவாகச் சீர்காழியில் ஒரு\nகூட்டம் போட்டார்கள். கோஷ்டி மனப்பான்மை வளரலாயிற்று. -\nராஜாராமன் விடுதலையாகி மதுரைக்குத் திரும்பிவந்த போது அவன் எதிர்பாராத பல மாறுதல்கள் அங்கே நேர்ந்திருந்தன. சில மாறுதல்கள். அவன் அநுமானித்தவை தான் என்றாலும், பல மாறுதல்கள் அவன் அநுமானிக்காதவை என்பதோடு மட்டும் அல்லாமல், அவனுக்கு அதிர்ச்சியளிப்பவையாகவும் இருந்தன. தாடியும் மீசையுமாக இளைத்த உடம்பும், குழி விழுந்த கண்களுமாக அவன் மேலக் கோபுர வாசலில் வந்து நின்ற போது, தெரிந்தவர்களுக்கும் கூட அவனை முதலில் அடையாளம் புரியவில்லை. நீண்ட காலத்துக்குப் பின் மதுரை மண்ணை மிதிக்கும் சந்தோஷம் உள்ளே இருந்தாலும் அவன் மனத்தில் இனம் புரியாத கலக்கங்கள் ஊடாடின. நெஞ்சு எதற்காகவோ ஊமைத் துயரத்தால் உள்ளேயே புலம்பியது. மேலச் சித்திர்ை வீதியில் வடக்கு நோக்கித் திரும்பித் தெரு முனையில் போய்ச் சிறிது தொலைவு நடந்ததுமே அவனுக்குத் திக் கென்றது. வாசகசாலை இருந்த மாடியே இல்லை; ஒரு புதிய பெரிய மாடிக் கட்டிடம். அந்த இடத்தில் ஒரு பல சரக்கு மளிகைக் கடை வந்திருந்தது. மாடியில் ஏதோ ஒரு ஃபவுண்டரி இரும்பு சாமான்கள், பம்பு செட் விற்கும் கம்பெனியின் போர்டு தெரிந்தது. சந்தில் நுழைந்து, மதுரத்தின் வீட்டுக்குப் போய்ப் பார்க்கலாமா, மளிகைக் கடையிலேயே விசாரிக்கலாமா என்று.அவன் கால்கள் தயங்கி நின்றது. கில்ட் கடையும், வாசக சாலையும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 10:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-01-19T01:21:05Z", "digest": "sha1:T7TN4J4YR5CJAAN7PRTU62GHDYRQZ4NE", "length": 5056, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "கோயிற்பற்று - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகோயிலுக் குரிய நிலம் முதலியவை (உள்ளூர் பயன்பாடு)\nகிறிஸ்தவக் கோயிலின் அதிகாரத்துக்குட்பட்ட ஊர்ப்பகுதி (கிறித்தவர் பயன்பாடு)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 மார்ச் 2016, 20:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/09/12014328/The-Seaside-Blossom-LoveErode-engineer-who-handcuffs.vpf", "date_download": "2020-01-19T01:20:19Z", "digest": "sha1:RJEX4O333WFKBNVFQWJHCINNIJ5HLEK5", "length": 12400, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Seaside Blossom Love: Erode engineer who handcuffs a Singaporean woman || கடல் கடந்து மலர்ந்த காதல்:சிங்கப்பூர் பெண்ணை கரம் பிடித்த ஈரோடு என்ஜினீயர்தமிழ் முறைப்படி திருமணம் நடந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகடல் கடந்து மலர்ந்த காதல்:சிங்கப்பூர் பெண்ணை கரம் பிடித்த ஈரோடு என்���ினீயர்தமிழ் முறைப்படி திருமணம் நடந்தது + \"||\" + The Seaside Blossom Love: Erode engineer who handcuffs a Singaporean woman\nகடல் கடந்து மலர்ந்த காதல்:சிங்கப்பூர் பெண்ணை கரம் பிடித்த ஈரோடு என்ஜினீயர்தமிழ் முறைப்படி திருமணம் நடந்தது\nசிங்கப்பூர் பெண்ணுக்கும் ஈரோட்டை சேர்ந்த என்ஜினீயருக்கும் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது.\nபதிவு: செப்டம்பர் 12, 2019 03:30 AM\nசிங்கப்பூர் பெண்ணுக்கும் ஈரோட்டை சேர்ந்த என்ஜினீயருக்கும் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது.\nஈரோட்டை அடுத்த சென்னிமலை அருகே உள்ள பசுவபட்டி பிரிவு பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 35). பி.எச்.டி. படித்துள்ள இவர் சிங்கப்பூரில் காற்றாலை மின்சார உற்பத்தி நிறுவனத்தில் சீனியர் ஆராய்ச்சி என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். மோகன்குமாருக்கும் சிங்கப்பூரில் வசிக்கும் தனலட்சுமி என்பவருக்கும் காதல் மலர்ந்தது.\nதனலட்சுமி குடும்பத்தினர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் ராசாம்பாளையத்தை சேர்ந்தவர்கள். ஆனால் 3 தலைமுறைகளாக சிங்கப்பூரில் வசித்து வருகிறார்கள். இவர்களின் காதல் விவகாரம் இருவரின் வீட்டுக்கும் தெரியவந்ததை தொடர்ந்து 2 பேரின் வீட்டிலும் இந்த காதலுக்கு பச்சைக்கொடி காட்டினார்கள்.\nஇதைத்தொடர்ந்து மோகன்குமாருக்கும், தனலட்சுமிக்கும் தமிழ் பாரம்பரிய முறையில் திருமணம் செய்து வைக்க இருவீட்டு பெற்றோரும் முடிவு செய்தார்கள். இதற்காக தனலட்சுமி வீட்டை சேர்ந்தவர்கள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக கோவை வந்து தங்கியிருந்தார்கள்.\nஇந்தநிலையில் நேற்று காலை காங்கேயம்-சென்னிமலை ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இவர்களுடைய திருமணம் தமிழர் பாரம்பரிய முறையில் நடைபெற்றது.\nமணமகன் பட்டு வேட்டி-சட்டையும், மணமகள் பட்டு புடவையும் அணிந்திருந்தார். அதன்பின்னர் முகூர்த்த நேரத்தில் மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். சிவாச்சாரியர்கள் மந்திரம் ஓத உறவினர்கள், நண்பர்கள் மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்தினார்கள்.\nதிருமண விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றும், டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி எழுதிய ‘எண்ணங்கள்’ என்ற புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது.\nஇதுபற்றி மணமகள் தனலட்சுமி கூறுகையில், ‘நாங்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டிருந்தாலும், நான் சிங்கப்பூரில்தான் பிறந��து வளர்ந்தேன். தமிழகத்துக்கு வந்ததே இல்லை. தமிழகத்தின் மருதாணி, பாரம்பரிய இசை, மக்களின் அன்பான அணுகுமுறை, உபசரிப்பு ஆகியவை எனக்கு மிகவும் பிடித்துள்ளது’ என்றார்.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. வீடுகளின் சுவர் ஏறி குதித்து படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் வாலிபர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியால் பரபரப்பு\n2. சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் கைதான பயங்கரவாதிகள் 2 பேர் மீது ‘உபா’ சட்டம் பாய்ந்தது\n3. தமிழகம் முழுவதும் 2-வது நாளாக களைகட்டிய ஜல்லிக்கட்டு; 4 பேர் பலி\n4. கள்ளக்காதல் விவகாரத்தில் தலையில் கல்லைப்போட்டு டிரைவர் படுகொலை முன்னாள் ராணுவ வீரர் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு\n5. பெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது போலீசில் புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/10731/", "date_download": "2020-01-19T02:24:07Z", "digest": "sha1:UCMX6OZTYXMUJUXVIFK5QIVWQ33SZ4VA", "length": 13687, "nlines": 73, "source_domain": "www.kalam1st.com", "title": "உளவுத்துறையை வலுப்படுத்த, இலங்கைக்கு 50 மில்லியன் டொலர் கடன் – மோடி – Kalam First", "raw_content": "\nஉளவுத்துறையை வலுப்படுத்த, இலங்கைக்கு 50 மில்லியன் டொலர் கடன் – மோடி\nதமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் நல்லிணக்க நடைமுறையொன்று, இலங்கையில் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.\nஅத்தோடு, நாட்டின் உளவுத்துறையை மேலும் வலுப்படுத்த, இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடன் வழங்கத் தயார் எனவும், பிரதமர் தெரிவித்தார்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷயுடன் சற்றுமுன்னர் இடம்பெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஅங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், “இலங்கை ஜனாதிபதியான பின்னர், ஜனாதிபதி கோ���்டாபய\nராஜபக்ஷ, தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டு வந்ததையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.\n“இந்தியா, இலங்கையின் மிகவும் நெருக்கமாக நண்பன். இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ், இலங்கையில் 14,000 வீடுகளை நிர்மாணித்துள்ளோம். இன்று, நாங்கள் இரு நாடுகளினதும் பாதுகாப்புக் குறித்து கலந்துரையாடினோம். இந்தியாவும், பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடியது. ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இலங்கை மீது நடத்தப்பட்ட தாக்குதலை, நாங்கள் கண்டிக்கிறோம்.\n“மேலும், இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக இலங்கைக்கு 400 மில்லியன் டொலர்கள் கடன் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட, 50 மில்லியன் டொலர்கள் கடனை வழங்க, இந்தியா முடிவு செய்துள்ளது.\n“இலங்கையில் நல்லிணக்கம் குறித்த எங்கள் கருத்துகளை பரிமாறிக்கொண்டோம். ஜனாதிபதி ராஜபக்‌ஷ, இன நல்லிணக்கம் குறித்த தனது அரசியல் கண்ணோட்டத்தைப் பற்றி என்னிடம் கூறினார். நல்லிணக்க நடைமுறையில், 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதும் அடங்கும்.\n“இலங்கையில், தமிழ் மக்களின் சமத்துவம், நீதி, சமாதனம், கௌரவம் ஆகியவை குறித்த அபிலாஷைகளை நிறைவேற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று நான் நம்புகிறேன்.\n“நாங்கள் அயல் நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையைப் பின்பற்றுகின்றோம். அந்தவகையில், ஸ்திரமான மற்றும் வளமான முன்னேற்றகரமான இலங்கை இந்தியாவின் நலனுக்கு மிகவும் உகந்த விடயம். இது முழு இந்து சமுத்திரத்திற்கும் நன்மையளிக்கக்கூடிய விடயமாகும்” எனவும் அவர் கூறினார்.\nஇந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, இந்தியப்\nபிர​மரர் நரேந்திர மோடியை, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்த பின்னர், ராஷ்டிரபதி பவனில் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.\nஇது தொடர்பில், டுவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ள இந்தியப் பிரதமர், தனது அழைப்பை ஏற்று, முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நன்றியெனத் தெரிவித்துள்ளார்.\nபுதிய ஜனாதிபதியின் இந்திய விஜயமானது, இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான உறவுக்கு ஒரு சாட்சியென்றும் இலங்கை – இந்திய வரலாற்று சிறப்புமிக்க உறவுகளுக்கு இந்த விஜயம் ஒரு சான்றாகும், அதேநேரம் எமது பிணைப்பை வலுப்படுத்தவும், நல்லுறவை பலமூட்டவும் உதவும்இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ந்து, மேலும் பலப்படுத்தப்படும் என்றும், அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த சந்திப்பு குறித்து , “இலங்கை ஜனாதிபதியாக முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகைதந்த கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை வரவேற்பதில் மகிழ்வடைகின்றேன்” எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.\nஇந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் இணைந்து நடத்திய ஊடகச் சந்திப்பின் போது, நரேந்திர மோடியை, இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு, ஜனாதிபதி கோட்டாபய அழைப்பு விடுத்தார்.\nஅமைச்சரவையில் முஸ்லிம்கள் இல்லாதது குறையே, முஸ்லிம் வேட்­பா­ளர்­களை வெற்­றி ­பெ­றச்­செய்ய வேண்டும் 0 2020-01-18\nஅனைத்து தரப்புக்களையும் உள்ளடக்கிய, தேசியவாதமே காலத்தின் தேவையாகும் 0 2020-01-18\nரஞ்சனின் கதைகள் எமக்குத் தேவையில்லை, குரல் பதிவுகளை பிரச்சாரம் செய்யாதீர்கள் 0 2020-01-18\nவனஜீவராசிகள் அமைச்சரின் அட்டாளைச்சேனை இணைப்பாளராக அஸீஸ் நியமனம் 707 2019-12-25\nமுஸ்லிம் மக்கள் தற்போது, ஜனாதிபதியுடன் புரிந்துணர்வுடன் செயற்படுகின்றனர் 250 2020-01-15\nரஞ்சன் ராமநாயக்க எம்.பி கைது செய்யப்பட்டுள்ளார் 212 2020-01-04\nசகல மத்ரஸாக்களையும் அரசு தடை செய்து, முஸ்லிம் அரசியல்வாதிகளைக் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர் 192 2020-01-15\nஊடகவியலாளரின் வீட்டிற்குள் இரவில் நுழைந்து பொலீசார் ஊடகவியலாளரை கைது செய்ய முயற்சி\nசஜித்தை பீடித்துள்ள பயம் 173 2019-12-20\nவனஜீவராசிகள் அமைச்சரின் அட்டாளைச்சேனை இணைப்பாளராக அஸீஸ் நியமனம் 707 2019-12-25\nரஞ்சன் ராமநாயக்க எம்.பி கைது செய்யப்பட்டுள்ளார் 212 2020-01-04\nஊடகவியலாளரின் வீட்டிற்குள் இரவில் நுழைந்து பொலீசார் ஊடகவியலாளரை கைது செய்ய முயற்சி\nசஜித்தை பீடித்துள்ள பயம் 173 2019-12-20\nதேர்தல் வெட்டுப் புள்ளி ஒன்றுபட்டுதான் வெற்றி கொள்ளவேண்டும்.- சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் 159 2020-01-11\nஜனாதிபதியை விட பௌத்த சாசனத்திற்கு சேவையாற்றியது சம்பிக்கதான் - கொக்கரிக்கிறது ஹெல உறுமய 140 2019-12-20\nகிரிக்கெட் வீரர்களுக்கான தங்குமிட கட்டிடம் சங்கக்காரவினால் திறந்துவைப்பு 115 2020-01-11\nபாக்தாத்தில் உள்ள அமெரிக்க, தூதரகத்தின் மீது ராக்கெட் தாக்குதல் 165 2020-01-05\nஈராக்கில் அமெரி���்கா மீண்டும் தாக்குதல் : துணை இராணுவ தளபதி உட்பட 6 பேர் பலி 164 2020-01-04\nடிரம்பினை கொலை செய்வதுகூட போதுமானதல்ல - ஈரான் விமானப்படை தளபதி 160 2020-01-07\nதங்கப்பதக்கத்தை வாங்க மறுத்தார் 144 2019-12-24\nஇந்திய முஸ்லிம்களுக்கு எதிராக, திரும்பியுள்ள மோடி - சர்வதேச ஊடகங்கள் தெரிவிப்பு 138 2019-12-22\nபோராட்டத்தை நிறுத்த கூடாது - வங்கத்துச் சிங்கம் மம்தா வேண்டுகோள் 125 2019-12-20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20170705-10922.html", "date_download": "2020-01-19T01:49:48Z", "digest": "sha1:HLJZ5N3P4GAIBHMDPWJZPEL3S7354LBQ", "length": 14628, "nlines": 86, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘என் தந்தையை ஏமாற்றவில்லை’, சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகுடும்ப வீட்டை அரசிதழில் குறிப்பிட்டு தன் தந்தையை தான் ஏமாற்றவில்லை என்றும் எண் 38 ஆக்ஸ்லி ரோடு குடும்ப வீடு அரசிதழில் குறிப்பிடப்படும் என்று அவர் நம்பும்படியாக தான் செய்து விடவில்லை என்றும் பிரதமர் லீ சியன் லூங் நாடாளுமன்றத்தில் தெரிவித்து இருக்கிறார். சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூ மறைவுக்குப் பிறகு அவருடைய வீட்டை இடிக்க விடாமல் தன்னுடைய அதிகாரத் தைப் பயன்படுத்தி பிரதமர் லீ சியன் லூங் தடுக்கிறார் என்று அவருடைய உடன்பிறப்புகள் புகார் தெரிவித்தனர்.\nஇதன் தொடர்பில் திங்கட் கிழமை பிரதமர் லீ நாடாளுமன் றத்தில் அமைச்சர்நிலை அறிக்கை யைத் தாக்கல் செய்தார். அந்த அறிக்கை தொடர்பில் நேற்று இரண்டாவது நாளாக நடந்த விவாதத்தை முடித்துவைத்து பேசியபோது பிரதமர் இந்த விவரங்களைத் தெரிவித்தார். எண் 38 ஆக்ஸ்லி ரோடு வீட்டை அரசிதழில் குறிப்பிடுவது தவிர்க்க முடியாதது அல்லது ஏற்கெனவே அந்த வீடு அப்படி குறிப்பிடப்பட்டுவிட்டது என்று பிரதமர் லீ தங்களுடைய தந்தை யிடம் தவறான கருத்தை ஏற் படுத்திவிட்டார் என்று பிரதமரின் உடன்பிறப்புகள் கூறுகிறார்கள். இதற்கு நாடாளுமன்ற உறுப்பினரிடம் நேற்று பதிலளித்த திரு லீ, “நான் என் தந்தையை ஏமாற்றவில்லை,” என்றார்.\n“அந்த வீட்டை இடித்துவிட வேண்டும் என்பதே என்னுடைய தந்தையின் முதல் விருப்பம். “ஆனால் அந்த வீட்டை இடிப் பதற்குப் பதிலாக மாற்று ஏற்பாடு கள் குறித்து பரிசீலிக்க என் னுடைய தந்தை ஆயத்தமாக இருந்தாரா, இல்லையா என்பதன் தொடர்பில்தான் எனக்கும் என் உடன்பிறப்புகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு உள்ளது,” என்று திரு லீ குறிப்பிட்டார். “திரு லீ குவான் இயூ 2011 ஜூலை 21ஆம் தேதி அந்த வீடு பற்றிய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டார்.\n“அந்த வீட்டை இடிக்கக் கூடாது என்று அமைச்சர்கள் ஏகமனதாக ஒப்புக்கொண்டார் கள். தான் மரணம் அடைந்த பிறகு அந்த வீட்டை அரசாங்கம் என்ன செய்யும் என்பதன் தொடர் பில் என் கருத்தை என்னுடைய தந்தை கேட்டார்.\n“நான் என்னுடைய நேர்மை யான மதிப்பிட்டை அவரிடம் தெரியப்படுத்தினேன். “அமைச்சரவையை நீங்களே சந்தித்தீர்கள். அமைச்சர்கள் கூறுவதையெல்லாம் நீங்களே நேரடியாகச் செவிமடுத்தீர்கள் என்று என் தந்தையிடம் அப்போது நான் தெரிவித்தேன். “இதை என் தந்தை புரிந்து கொண்டார். இதற்குப் பிறகு அந்த வீட்டை இடிப்பதற்குப் பதி லாக புதுப்பிப்பதற்கான திட்டங் களை நானும் என் மனைவி ஹோ சிங்கும் தீட்டினோம். அதில் திரு லீ கையெழுத்திட்டார்.\n“இது பற்றி குடும்ப உறுப்பினர் கள் அனைவருக்கும் தெரிவித்து 2012ல் மின்னஞ்சல் மூலம் பிரதி களை விநியோகித்தோம்,” என்று மன்றத்தில் தெரிவித்த பிரதமர், அந்த மின்னஞ்சல்களை படித்தும் காட்டினார்.\nபிரதமரின் மறைவுக்குப் பிறகு 2015 ஏப்ரல் 13ஆம் தேதி நாடாளு மன்றத்தில் தன்னுடைய அறிக் கையை விளக்கிய பிரதமர், அந்த வீட்டில் தன்னுடைய சகோதரி வசிக்கும் வரையில் அந்த வீடு தொடர்பில் அரசாங்கம் எந்த முடி வும் எடுக்காது என்று தெரிவித்தார்.\nமன்னிப்பு கோரிய விமான நிறுவனம்\nபெண் மர்ம மரணம்; குழப்பத்தில் குடும்பத்தினர்\nவாழ்வில் ஒளியேற்றிய சிங்கப்பூரின் சமூக வளர்ச்சிக்கு உதவி, உறுதுணை\nமணிக்கொருதரம் திருக்குறள் ஒலிக்கும் மணிக்கூண்டு\nசானியா மிர்சா இணை அரையிறுதிக்கு முன்னேற்றம்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nமருத்துவர்களுக்கும் மனநிறைவு, நோயாளிகளுக்கும் நிம்மதி\nஐந்து ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்த ‘நிப்பான் மார��’ கப்பலில் சக பங்கேற்பாளர்களுக்கு மத்தியில் சன்ஜே ராதாகிருஷ்ணா (நடுவில்). படம்: சிங்கப்பூரின் 46வது எஸ்எஸ்இஏஒய்பி இளையர் குழு\nஐந்து ஆசிய நாடுகளுக்கு கப்பலில் 51 நாள் பயணம்\nவசதி குறைந்த பின்னணி, குடும்பப் பொறுப்புகளைச் சமாளிப்பது, இதய நோயாளியான தாயாரைப் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தம்மை திடப்படுத்திக்கொண்டு கடந்த ஆண்டு வழக்கநிலைத் தேர்வை சீனிவாசன் அஸ்வினி முடித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவயதையும் மீறிய அனுபவம்; துன்பத்திலும் நிதானம் காத்த மாணவி\nதாம் விரும்பிய துறையில் படித்து, தமக்குப் பிடித்தமான வேலையைச் செய்வதில் மகிழ்ச்சி அடையும் பரமேஸ்வரன் நடராஜன். படம்: மரினா பே சேண்ட்ஸ்\nபிடித்ததைப் படித்ததால் வாழ்க்கையில் வெற்றி\nசிங்கே ஊர்வலத்திற்கான ‘கடலலைகள்’ நடனத்திற்கு நடன அமைப்பாளர் சுரேந்திரன் ராஜேந்திரன் (நடுவில்), சக கலைஞர்களுடன் ஒத்திகை பார்க்கிறார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதிடல்தட விளையாட்டாளருமான 19 வயது பவித்திரன் அனைத்துலக அளவில் திடல்தடப் போட்டிகள் பலவற்றில் பங்கேற்று பள்ளிக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். அறிவியலும் தமிழும் அவருக்குப் பிடித்த பாடங்கள். “வகுப்பில் கட்டுரை எழுதவும், படிக்கவும் எனக்குப் பிடிக்கும். செய்யுள் பழமொழிகள் இன்று வரை எனக்கு வாழ்க்கைப் பாடங்களாக உள்ளன. ‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ எனக்குப் பிடித்த குறள்,” என்றார்.\nவெற்றிக்கு வித்திட்ட நேர நிர்வாகம், தொடர் உழைப்பு\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/06/20/ariya-maayai-annadurai-series-part-05/", "date_download": "2020-01-19T01:22:59Z", "digest": "sha1:ZWQRU6Q635OBEC6FC5SRKDWRE5UDI3BX", "length": 41473, "nlines": 274, "source_domain": "www.vinavu.com", "title": "ஆரிய வருகைக்கு முன் இந்தியாவின் நிலை என்ன ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nதீவி���வாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nNRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா \nஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா…\nப‌வ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை\nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு பார்ப்பனிய பாசிசம் பார்ப்பன இந்து மதம் ஆரிய வருகைக்கு முன் இந்தியாவின் நிலை என்ன \nஆரிய வருகைக்கு முன் இந்தியாவின் நிலை என்ன \nஆரிய முறையால் திராவிடத்துக்கு நேர்ந்த அவதி, திராவிடர்கள் எதிர்த்த வரலாறு, அவர்கள் வாழ்க்கை நிலை என்ன .. அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 5.\nஅறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 05\nஆரியத்துக்கு முன்பு இந்தியாவின் நிலை என்ன ஆரிய முறையால் திராவிடத்துக்கு நேர்ந்த அவதி, திராவிடர்கள் எதிர்த்த வரலாறு, அவர்கள் வாழ்க்கை நிலை, இவற்றைப் பண்டைய ஆராய்ச்சி மூலம் சிறிது காலவரையறையுடன், கீழே காட்டப்பட்டிருக்கிறது. இவை சரித்திர ஆசிரியரான தோழர் P.T. சீனிவாச அய்யங்கார் அவர்களால் எழுதப்பட்டு, 1923-ல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. ”இந்திய சரித்திரம்’’ முதற்பாகத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள்.\nகி.மு. 5000 வரை இந்தியாவின் நிலை :\n”ஆரியம் பரவுவதற்கு முன் இந்தியாவில் நான்கு வருண பேதங்கள் கிடையா. மண விஷயத்தில் ஆரியர்களின் யக்ஞ முறை அனுஷ்டிக்கப்படவில்லை. வட இந்தியாவில் பேசப்பட்ட பாஷைகள் கொஞ்சம் கொஞ்சமாக சமஸ்கிருதத்தில் கடன் வாங்கியதானாலும், தென் இந்தியா சமஸ்கிருதத்துக்கு அடிமைப்படவில்லை. இந்தியாவில் ஆரம்ப காலத்தில் பேசி வந்த பாஷை இப்போது கோதாவரி, வங்கம், விசா���ப்பட்டினம் முதலிய இடங்களில் வசிக்கும் அதிக கல்வியறிவில்லாத மக்கள் பேசும் பாஷையாக இருந்திருக்க வேண்டும். அதனுடைய நாகரிக உருவந்தான் தமிழ் என்பது.”\nஇரும்புக்கருவிக் காலம் – கி.மு 5000 முதல் 3000 வரை :\n”சமஸ்கிருதம் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்து முன்பு தமிழ் பாஷையிலிருந்து இந்த நாட்டின் பண்டைய வாழ்க்கையைச் சித்தரித்து விடலாம். அக்காலத்தில் நால்வகை நில (முல்லை, நெய்தல், மருதம், குறிஞ்சி) மக்களே வாழ்ந்தார்கள். கிறிஸ்து சகாப்தம் ஆரம்பமாவதற்குப் பல ஆயிரம் வருடங்களுக்கு முன், தென்னிந்தியாவிலிருந்து குடியேறியவர்கள்தான் (திராவிடர்), சால்தியன் (தற்பொழுது ஈராக் எனப்படும் பிரதேசங்கள்) நாகரிகத்துக்கு ஆதிகர்த்தாக்கள் என்று பல பாஷா பண்டிதர்கள் நினைக்கிறார்கள். பிரேதத்தை எரிக்கும் வழக்கம் ஆரியம் பரவியதற்குப் பிறகு ஏற்பட்டது. அம்மக்கள் (ஆரியரல்லாதார்) இமயம் முதல் குமரி வரையிலும், சிந்து (நதி) முதல் பிரம்மபுத்திரா (நதி) வரையிலும் பரவிக் கிடந்தனர்.\nஆரியக் கோட்பாடு, கி.மு. 3000 முதல் 1500 வரை :\n”இக்காலத்தில்தான் தெய்வ வழிபாடு புதிய முறையொன்றை அடைந்தது. நெருப்பின் மூலம் கடவுளைத் தொழுதலே அம்முறை. இதை ஒப்புக் கொண்டவர்கள் ஆரியர்கள் என்றும், ஒப்புக்கொள்ளாதவர்கள் தஸ்யூக்கள் (திராவிடர்கள்) என்றும் ஆனார்கள். தேவபாஷையாகிய சாண்டாசா (சமஸ்கிருதம்) பாஷையைத்தான் இந்தோ – ஐரோப்பிய பாஷையெனக் கூறுகிறார்கள்.\nஇந்த அக்னி வழிபாட்டையும் புதிய பாஷையையும் வடமேற்குக் கணவாய் வழியாய் இந்தியாவிற்கு வந்த அன்னியர்தாம் (ஆரியர்) கொண்டு வந்தனர் என ஐரோப்பியப் பண்டிதர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் இவை, பிரயாகை (அலகாபாத்)யில் உண்டாயிற்று என்றுதான் தெரிகிறது.\nகி.மு. 3000 முதல் 2000 வரை :\nபர்க்கவாஸ், அகஸ்தியர் என்ற இரு ஆரியப் புரோகிதக் குடும்பங்கள்தான், தென்னிந்தியாவுக்கு ஆரியக்கலைகளைக் கொண்டு வந்து பரவச் செய்தன.\n”மலையாளத்திலே, பிராமண காலனி (குடியேற்றம்)யும் உண்டாயிற்று. இராமாயண காலத்தில் (கி.மு. 2000) தென் இந்தியா, தஸ்யூக்களின் அல்லது இராஷதர்களின் (திராவிடர்) பலமான கோட்டையாக இருந்தது. அவர்கள் ஆரிய முனிவர்களின் யாகக் கிருத்தியங்களுக்கு விரோதமாக இருந்தார்கள். அந்த இராக்ஷதர்கள் (திராவிட) வட இந்தியரைவிட எந்த விதத்திலும் தாழ்ந்தவர்களாயில்���ை. இக்காலத்தில் தென்னிந்தியாவில் பல ராக்ஷச ராஜ்யங்கள் இருந்தன. இவற்றுள் பெரியது கோதாவரி பள்ளத்தாக்கிலிருந்த ஜனாஸ் தானா என்ற இராஜ்யமாகும். டெக்கான் காடுகளென்னும் தண்டகாரண்யத்தில் (விந்தியமலைக்குத் தெற்கேயும், திருவேங்கட மலைக்கு வடக்கேயுமுள்ள பிராந்தியமாகக் கொள்ளலாம்), ஆரியர்களின் கொள்கைகள் பரவுவதைத் தஸ்யூக்கள் வெறுத்தனர்.\nவர்ணாசிரமக் கொள்கையான பிராமணன் க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்பவை யாகங்களுக்காக ஏற்படுத்தப்பட்டவை. விந்திய மலைக்கு வடக்கேயுள்ள பகுதியைப் புண்ணிய பூமியாகக் கருதி, அதற்கு ஆரிய ரிஷிகள் ஆரிய வர்த்தனம் என்று பெயரிட்டனர். அவர்களுக்கு விரோதமானவர்களை அந்த ரிஷிகள் தக்ஷண பாதாவுக்குத் (ஆரிய ஆதிக்கமில்லாத தண்டகாருண்யப் பிரதேசங்களுக்கு) துரத்தினர். தென் இந்தியாவிலுள்ள தஸ்யூக்கள் (திராவிடர்), பேர் பெற்ற வியாபாரிகள், அவர்களை ரிஷிகள், பணிக்கர் என்று அழைத்தனர். ஆரியர் வகுத்த நான்கு வருணங்களையும் சேராதவர்கள் தஸ்யூக்கள் எனப்படுவர்.\nமகாபாரதக் காலத்திற்குப் பின் கி.மு. 1409 – 750 :\n”கி.மு. 1500 -ல், பிராமணர்களின் நான்கு ஆசிரமக் (பிரம்மச்சாரிய, கிரகஸ்த, வானப்பிரஸ்த, சந்யாச நிலை) கொள்கை தலை நீட்டியது. பிராமணர்களுக்கு மட்டுமே பிறப்பு இறப்பு அற்ற மோக்ஷதானம் உண்டு என்ற கொள்கையும் பரவியது. உபநயனம் என்ற சடங்கும், முதல் மூன்று வர்ணத்தாருக்கு மட்டும்தான் என்று ஆயிற்று. பிராமணர்களே புரோகிதராகவும், அரசர்களுக்கு மந்திரிமார்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள்தான் அரசனை அடக்கி ஆதிக்கம் செய்தார்கள்.\n“டவுனுக்குத் தென்புறத்திலே ஓர் இடம் உண்டு. அதில்தான் மன்னரின் தர்பார் நடக்கும். அந்தக் கூட்டத்தில் சொக்கட்டான் நடப்பதுண்டு. முதல் மூன்று வருணத்தார் மட்டுந்தான் அங்கு விளையாட அனுமதிக்கப்படுவார்கள்.\nகி.மு. 750 முதல் 320 வரை :\nP.T. சீனிவாச அய்யங்கார் எழுதிய ”இந்திய சரித்திரம்’’ நூலின் முகப்பு அட்டை.\n”இக்காலத்தில் மதம் மனித வாழ்வில் முக்கிய ஸ்தானம் பெறுகிறது என நினைத்து, அரசர்கள் புதிய மதங்களையும் உண்டாக்கி அரசாங்க வருமானத்துக்கு வகை தேடினார்கள். சந்நியாசிகள், அதிலும் பிராமண சந்நியாசிகள் மூலமாகத்தான் மோக்ஷம் கிடைக்குமென்ற புதிய கோட்பாடு உண்டானது. அதன் ஆரம்பந்தான் லிங்கம், சாளக்கிராமம் என்ற விக்ரக வணக்கமாகும். க்ஷத்திரியர்கள் சந்நியாசிகள் ஆவதற்கோ , பிராமணராகப் பிறக்காமல் மோட்சமடைவதற்கோ, ஆரிய மதத்தில் இடங்கிடையாது என்பதை உணர்ந்த இக்காலத்தில்தான், க்ஷத்திரியத் துறவு சமயங்களான சமணமும், பௌத்தமும் எழும்பின.\n”பெளத்தர்கள் எழுதிய பாலி பாஷையும், சமணர்கள் (ஜெயினர் என்றும் கூறுவது உண்டு) எழுதிய அர்த்த மகதி பாஷையும், சமஸ்கிருத பாஷைக்குப் பரம விரோதிகளாகும். (பாஷையிலுங் கூட ஆரியர் – பௌத்த சமணத்தார்களுக்குப் பகைவர்கள் என்பது கவனிக்கத்தக்கது) புதிதாக எழுந்த பெளத்த – சமண மதங்களால் பிராமணர்களுக்கு மதிப்புக் குறையத் தலைப்பட்டது.\nகி.மு. 320 முதல் 230 வரை :\n”இந்தியா பூராவும் மெளரிய அரசர்கள் ஆட்சி செலுத்தினாலும், தமிழர் இனம் மட்டும், அந்தச் சக்கரவர்த்திகளின் ஆதிபத்தியத்தில் வரவில்லை. மூவேந்தர்கள் ஆட்சியில் தமிழக வாணிபம், ஆரியமயமாக்கப்பட்ட வட இந்திய ராஜ்யங்களுடனும், மேற்கே பாரசீகம் (பெர்சியா) எகிப்து, அரேபியா, கிரீஸ், தமிழில் யவன நாடு ஆகிய தேசங்களுடனும், கிழக்கே பர்மா (சுவர்ண பூமி என்று கூறுவர்) மலேயா, ஜாவா (சாவகம் என்றும் பெயர்) சுமத்திரா, சீனம், சீபம் (சயாம் என்பார்கள் ஆங்கிலத்தில்) ஆகிய தேசங்களுடனும் நடைபெற்றது.\n♦ மனித உரிமைகள் : இஸ்ரேலின் பாதம் தாங்கும் மோடி அரசு \n♦ ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை எதிர்த்துப் போராடுவோம் – காந்தியின் பேரன் \n”பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ் மன்னர்கள் அரண்மனைகளில், பிராமணர்கள் செல்வாக்கடைய ஆரம்பித்தார்கள். பிராமணர்களின் யாக முறைகளில் ஆசை பிறந்தவுடன், அவர்கள் உண்டாக்கிய சந்திர சூரிய வம்சத்தில் தாங்களும் சம்பந்தப்படுத்திக் கொள்ளும் வேட்கையும் பிறந்தது சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கு. அகஸ்திய கோத்திரத்தைச் சேர்ந்த பிராமணர்கள் தமிழ் பாஷையைக் கற்றுக் கொண்டு, தமிழ் பாஷைக்கு ஐந்திர சிஸ்டத்தில் சமஸ்கிருத இலக்கணத்தை உண்டாக்கினார்கள். அரசன் ஆரியக் கோட்பாட்டில் மயங்கினாலும் தமிழ்ப் பொதுமக்கள் ஆரிய மத சமூக வலையில் அகப்பட்டார்களில்லை.\nகி.மு. 230 முதல் கி.பி. 300 வரை :\n”கி.பி. 150 -ல் பிராகிருத மொழி போய், சமஸ்கிருதம் அரசாங்க பாஷையாகியது வடநாட்டில். இக்காலம், பல்லவர்கள் மாளவ தேசத்தை ஆண்ட சமயம். காஞ்சியை ஆண்ட ஆரியமயமாக்கப்பட்ட பல்லவர்களே கி.பி. 200-���்கு முன் தமிழ்நாட்டில் பிராகிருத மொழியை உத்தியோக பாஷையாக்கினார்கள். வட இந்தியாவில் இருந்த அரசியல் முறையைத் தமிழ்நாட்டில் புகுத்தினார்கள். தமிழ் அரசர்களும் ஆரியத்தைப் பின்பற்றி, இராஜ சூய யாகம் முதலியன செய்ய ஆரம்பித்தனர். இராமாயணமும், பாரதமும் அவர்களுக்குச் சொல்லப்பட்டது. மனுதர்ம சாஸ்திரம் வட இந்தியாவின் கீழ்ப்பகுதியில்தான் எழுதப்பட்டது (இதனால் இம்மூன்று நூற்களும், அவற்றிற் பிறந்த கிளை நூற்களும், தமிழகத்துக்குப் புறம்பானவை என்பது பெறப்படுகிறது)\nவெளியீடு : திராவிடர் கழகம்\nநூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.\nஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.\nமுந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநூல் அறிமுகம் : தீ பரவட்டும் – அறிஞர் அண்ணா\nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nகேள்வி பதில் : திராவிட இயக்கம் பொருளாதார தளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லையா \nஇதுக்கு ஏன் நீங்கள் அண்ணாவை இழுக்க வேண்டும், ஏற்கனவே பல கிறிஸ்துவ அமைப்புகள் ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் இருந்து இந்த பொய்களை தானே பரப்பி கொண்டு இருக்கிறார்கள்… நீங்கள் கிறிஸ்துவ பெயர் போட்டால் எதாவுது சொல்வார்கள் என்று அண்ணாவின் பெயரை போட்டு கிறிஸ்துவ மதமாற்றிகள் சொல்லும் பொய்களை பரப்பி கொண்டு இருக்கிறீர்கள்.\n அம்பேத்கர் சொல்வதை ஏற்றுக் கொள்வீர்களா\nஅம்பேத்கர் இந்து மதம் என்பதே பித்தலாட்டம் என்கிறார். இந்து மதத்தின் அபத்தங்களுக்கும், கொடுங்கோன்மைக்கும் பல ஆதாரங்கள் தருகிறார். இந்து மதம் என்பது விதந்தோதப்படும் இனவா���ம் என்றும் நான் இந்துவாக சாகமாட்டேன் என்றும் கூடத்தான் அம்பேத்கர் சொல்லியிருக்கிறார்.\nநண்பர் அக்காகியின் கேள்விக்கு இந்த “பொறம்போக்கு” மணிகண்டன் கருத்தாழம் மிக்க ஒரு பதில் கொடுப்பாரு பாருங்க..\nஅந்த பதிலோட செழுமையினால அனேகமா தோழர் RSSல இணைஞ்சுட்டாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல…\nஇவனால இப்படி பலபேர நாம இழந்துகிட்டிருக்கோம்…\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்...\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nஈழம்: உலக மக்களே இந்தியாவைக் கண்டியுங்கள் \nரிசானா நபீக் : கொலைகார சவுதி மன்னனின் அடியாள் பி.ஜெ \nகேள்வி பதில் : பா. ரஞ்சித் – தமிழ் அமைப்புகள் – வலது, இடது...\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/232796-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-19T03:06:44Z", "digest": "sha1:S4WN432KTZ3XTAUUSONW2ROTEJ6S5PMW", "length": 13228, "nlines": 176, "source_domain": "yarl.com", "title": "தாய்மொழிப் பள்ளிகள் விவகாரத்தில் உத்தரவாதம் அளிப்பீர்! -கெராக்கான் வலியுறுத்து - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nதாய்மொழிப் பள்ளிகள் விவகாரத்தில் உத்தரவாதம் அளிப்பீர்\nதாய்மொழிப் பள்ளிகள் விவகாரத்தில் உத்தரவாதம் அளிப்பீர்\nதாய்மொழிப் பள்ளிகள் விவகாரத்தில் ���த்தரவாதம் அளிப்பீர்\nதமிழ், சீனப்பள்ளிகள் நிலைநாட்டப்படும் என்று பிரதமரும் கல்வி அமைச்சரும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கெராக்கான் கேட்டுக் கொண்டது.\nதாய்மொழிப் பள்ளிகள் அகற்றப்படாது என்று பாக்காத்தான் கூட்டணி தேர்தல் கொள்கை அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருப்பதாக வரலாற்றில் மிகச் சிறந்த துணை கல்வியமைச்சரான தியோ நோ சிங் கூறினார் .\nஆனால், இந்தத் தேர்தல் கொள்கை அறிக்கை என்பது சட்டப்பூர்வ சாசனம் அல்ல. மேலும் இவ்வறிக்கை ஒரு பைபிள் அல்ல என்றும் இதைக் கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் துன் மகாதீர் வெளிப்படையாகவே கூறியதை கெராக்கான் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் ஹோ சாய் சுட்டிக் காட்டினார்.\nதேர்தல் கொள்கை அறிக்கையை தாய்மொழிப் பள்ளிகளுக்கான உத்தரவாதமாகப் பயன்படுத்துவது பலவீனமாகவும் தெளிவற்றதாகவும் தோன்றவில்லையா என்று தியோ நீ சிங்கை நோக்கி டோமினிக் லாவ் வினவினார்.\nஅதே சமயம், தியோ மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருகிறாரா என்றும் தனது ஐயப்பாட்டை அவர் வெளிப்படுத்தினார்.\n“தியோவிற்கு சில விஷயங்களை நான் நினைவுறுத்த விரும்புகிறேன். முதலில் நீங்கள் ஒரு துணையமைச்சர் .தேர்தல் முடிந்தவுடன் யூ இசி அங்கீகரிக்கப்படும் என்ற வாக்குறுதியை நீங்கள் மென்று முழுங்கிவிட்டீர்கள். அதே வேளையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பக்காத்தான் கூட்டணி சிரமத்தை எதிர்நோக்குவதாக பிரதமர் துன் மகாதீர் ஒப்புக் கொண்டுள்ளார்” என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.\nபக்காத்தானின் தேர்தல் வாக்குறுதியானது ஒரு பண பந்தய விளையாட்டு போன்றது.வாக்குகளைப் பெறுவதற்குப் பல்வேறு கவர்ச்சியான வாக்குறுதிகளை அளித்தது. இந்த அரசியல் சூதாட்ட பந்தயம் இப்போது சரியத் தொடங்கிவிட்டது. இப்பந்தயத்தில் பக்காத்தான் தலைவர்கள் லாபமடைந்தனர். மக்களோ வேதனைப் படுகின்றனர் என்றார் அவர்.\nபக்காத்தான் தேர்தல் வாக்குறுதிகளில் தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி காட் எழுத்து அறிமுகப்படுத்தப்படும் என்று குறிப்பிடப்படவில்லை. இந்த முடிவை மீட்டுக் கொள்ள முடியுமா என்று கல்வியமைச்சருக்கு டோமினிக் லாவ் சவால் விடுத்தார்.\nதாய்மொழிப் பள்ளிகள் அகற்றப்படாது என்றும் ஒரே பள்ளி நடைமுறை நிராகரிக்கப்படும் என்றும் உத்தரவாதம் அளிக்கக்கூடிய அரசியல் வல்லமை தங்களிடம் இருப்பதை பிரதமரும் கல்வியமைச்சரும் நிரூபிக்க முடியுமா என்று டோமினிக் லாவ் சவால் விடுத்தார்.\nபாலுணர்வு மிகுந்த 100 வயது ஆமை டீகோ: இனத்தை வளர்க்கும் பணி முடித்து காடு திரும்புகிறது\nயாழில் இயற்கை வழியில் சாதிக்கும் அவுஸ்திரேலிய தமிழ் பொறியியலாளர்\nயாழ் மாநகர சபையில் அநாகரீகமான வாய்த் தர்க்கம்\nதமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nபாலுணர்வு மிகுந்த 100 வயது ஆமை டீகோ: இனத்தை வளர்க்கும் பணி முடித்து காடு திரும்புகிறது\nதம்பி ராசன் வேண்டாம்.....எங்களுக்கு அனுபவம் எக்கச்சக்கம்.....நீங்கள் இப்பதான் பம்பஸ் மாத்த பழகிக்கொண்டிருக்கிறியள்....பாக்கவே பாவமாய்க்கிடக்கு.....நாங்கள் கிழிஞ்சு கந்தலாகி வெட்டி ஒட்டி வைச்சிருக்கிறம். எங்களோடை மல்லுக்கட்டுறது நெருப்போடை விளையாடுற மாதிரி....பொழைச்சு போங்க.....😄 அன்பே சிவம்.😎\nயாழில் இயற்கை வழியில் சாதிக்கும் அவுஸ்திரேலிய தமிழ் பொறியியலாளர்\nயாழில் இயற்கை வழியில் சாதிக்கும் அவுஸ்திரேலிய தமிழ் பொறியியலாளர்\nஇணைப்புக்கு நன்றி நுணா வாழ்த்துக்கள் அவரின் தன்னார்வத்துக்கு .\nயாழில் இயற்கை வழியில் சாதிக்கும் அவுஸ்திரேலிய தமிழ் பொறியியலாளர்\nஇதில் பங்கெடுத்து சேவை செய்யும் எல்லோருக்கும் மனமார்ந்த நன்றிகள். இணைப்புக்கு நன்றி நுணா.\nயாழ் மாநகர சபையில் அநாகரீகமான வாய்த் தர்க்கம்\nநீங்கள் அக்கறைப்படுவதில் உண்மை உள்ளது. ஆனால் கிரிமினல் வழக்குரைஞர் கிரிமினல்களைதானே பிரதிநிதித்துவப் படுத்தமுடியும் வழக்காடு மன்றங்களில். சாதியை கதைப்பது பிழை அல்ல. அது கடுமையான கண்டனத்திற்குரியதுடன் மனித நாகரிகத்திற்கெதிரானது, மனிதத் தன்மையற்றது.\nதாய்மொழிப் பள்ளிகள் விவகாரத்தில் உத்தரவாதம் அளிப்பீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnarealestate.com/estate_property/kop104/", "date_download": "2020-01-19T02:48:14Z", "digest": "sha1:NNGTSTOTS6OU7YJ76AMOF7A7BNN6VVUZ", "length": 21641, "nlines": 598, "source_domain": "jaffnarealestate.com", "title": "23 PARAPPU LAND, OLD HOUSE WITH 2 SHOPS FOR SALE IN KOPAY – Jaffna Real Estate", "raw_content": "\nChundukkuli - சுண்டுக்குழி (1)\nColumbuthurai - கொழும்புத்துறை (1)\nJaffna - யாழ்ப்பாணம் (94)\nKokkuvil - கொக்குவில் (7)\nKopay - கோப்பாய் (4)\nManipay - மானிப்பாய் (4)\nMullaitivu - முல்லைத்தீவு (4)\nOddusuddan - ஒட்டுசுட்டான் (1)\nPoint Pedro - பருத்தித்துறை (2)\nPunnalaikkadduvan - புன்னாலைக்கட்டுவன் (1)\nPuthukkudiyiruppu - புதுக்குடியிருப்பு (7)\nThandikulam - தாண்டிக்குளம் (1)\nVempirai - வேம்பிராய் (1)\nVetrilaikerny - வெற்றிலைக்கேணி (1)\nChundukkuli - சுண்டுக்குழி (1)\nColumbuthurai - கொழும்புத்துறை (1)\nJaffna - யாழ்ப்பாணம் (94)\nKokkuvil - கொக்குவில் (7)\nKopay - கோப்பாய் (4)\nManipay - மானிப்பாய் (4)\nMullaitivu - முல்லைத்தீவு (4)\nOddusuddan - ஒட்டுசுட்டான் (1)\nPoint Pedro - பருத்தித்துறை (2)\nPunnalaikkadduvan - புன்னாலைக்கட்டுவன் (1)\nPuthukkudiyiruppu - புதுக்குடியிருப்பு (7)\nThandikulam - தாண்டிக்குளம் (1)\nVempirai - வேம்பிராய் (1)\nVetrilaikerny - வெற்றிலைக்கேணி (1)\nKopay - கோப்பாய், Valikamam - வலிகாமம்\nகோப்பாயில் 23 பரப்பு காணி பழைய வீடு மற்றும் 2 கடைகள் உடனடி விற்பனைக்கு.[KOP104]\nValikamam - வலிகாமம், Kopay - கோப்பாய்\nகோப்பாயில் 1.75 பரப்பு காணி உடனடி விற்பனைக்கு [KOP103]\nகோப்பாயில் 1.75 பரப்பு காணி உடனடி விற்பனைக்கு [KOP103]\nValikamam - வலிகாமம், Kopay - கோப்பாய்\nகோப்பாய் சந்திக்கு அண்மையாக பருத்தித்துறை வீதியில் 3 பரப்பு காணி உடனடி விற்ப்பனைக்கு [KOP002]\nகோப்பாய் சந்திக்கு அண்மையாக பருத்தித்துறை வீதியில் 3 பரப்பு காணி உடனடி விற்ப்பனைக்கு [KOP002]\nValikamam - வலிகாமம், Kopay - கோப்பாய்\nகோப்பாய் கைதடி வீதீயில் கல் உடைக்கும் ஆலையுடன் 10 பரப்பு காணி உடனடி விற்பனைக்கு [KOP102]\nகோப்பாய் கைதடி வீதீயில் கல் உடைக்கும் ஆலையுடன் 10 பரப்பு காணி உடனடி விற்பனைக்கு [KOP102]\nChundukkuli - சுண்டுக்குழி (1)\nColumbuthurai - கொழும்புத்துறை (1)\nJaffna - யாழ்ப்பாணம் (94)\nKokkuvil - கொக்குவில் (7)\nKopay - கோப்பாய் (4)\nManipay - மானிப்பாய் (4)\nMullaitivu - முல்லைத்தீவு (4)\nOddusuddan - ஒட்டுசுட்டான் (1)\nPoint Pedro - பருத்தித்துறை (2)\nPunnalaikkadduvan - புன்னாலைக்கட்டுவன் (1)\nPuthukkudiyiruppu - புதுக்குடியிருப்பு (7)\nThandikulam - தாண்டிக்குளம் (1)\nVempirai - வேம்பிராய் (1)\nVetrilaikerny - வெற்றிலைக்கேணி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/CategoryIndex.aspx?id=93&cid=28", "date_download": "2020-01-19T03:12:41Z", "digest": "sha1:XU5VT7JIJQJQBFRBSR23FSYS7W4GXTNI", "length": 3270, "nlines": 26, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர் | இதோ பார், இந்தியா | இதோ பார், இந்தியா | சாதனையாளர் | நூல் அறிமுகம்\nஇலங்கை எதிரிகள் குடியிருக்கும் கோட்டை - (Aug 2009)\nவார்த்தை சிறகினிலே - (Jun 2009)\nமகாத்மா காந்தியை 'பனியா' எனக் காண்பதைப் போல\nதமிழர்களுக்கு மோசமான நேரம் - (Mar 2009)\nஇசை ஒரு நோய் நிவாரணி - (Jan 2009)\nதீவிரவாதத்திற்குப் பின்னால் - (Dec 2008)\nஉளவுத்துறையின் செயல்பாடுகளில் ஓட்டை இருப்பது உண்மைதான் - (Nov 2008)\n'ழ' என்ற எழுத்து தமிழ்மொழிக்கு கிடைத்த சிறப்பு - (Oct 2008)\nமனிதன் மனிதனாக இருக்க ஆன்மிகம் அவசியம் - (Sep 2008)\nகாயம்பட்டாலும் கண்ணியம் காப்பேன் - (Aug 2008)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/171568/news/171568.html", "date_download": "2020-01-19T01:19:49Z", "digest": "sha1:JDTRNSQMFJIFEJTTIEUAATCMEAD2MXOA", "length": 6053, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "த்ரில்லர் படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேரும் மூன்று நாயகிகள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nத்ரில்லர் படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேரும் மூன்று நாயகிகள்..\nசினிஷ் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகி இருக்கும் பலூன் படம் வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தில் ஜெய் ஜேதடியாக அஞ்சலி, ஜனனி ஐயர் நடித்துள்ளனர்.\nஅடுத்ததாக ஜெய் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு-2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதுதவிர நிதின் சத்யா தயாரிப்பாளராக அறிமுகமாகும் ஜருகண்டி படத்தில் நடிக்கவும் ஜெய் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தை பிச்சுமணி என்பவர் இயக்குகிறார்.\nஇந்நிலையில், ஜெய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை நடிகை ராய் லெக்‌ஷ்மி வெளியிட்டுள்ளார். விமல் – சனுசா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற எத்தன் படத்தை இயக்கிய சுரேஷ் இந்த படத்தை இயக்கவிருக்கிறார். இதில் ஜெய் ஜோடியாக ராய் லெக்‌ஷ்மி, வரலட்சுமி சரத்குமார், கேத்ரின் தெரசா நடிக்கின்றனர்.\nகாதல் கலந்த த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்த படம் பாம்பு பற்றிய கதை என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் ஜெய் ஒரு ஐடி பொறியாளராக நடிப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரியில் தொடங்க இருப���பதாகவும் கூறப்படுகிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஆபத்து நிறைந்த வெறித்தனமான 5 ஹோட்டல்கள்\nஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nசிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும் திராட்சை\nசிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சாறுகள்\nவாழ்க்கையை அதன் போக்கில் வாழுங்கள்\nஇந்தியாவின் ஐந்து ஆபத்தான சிறைச்சாலைகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/tamil-movies/press-meet/", "date_download": "2020-01-19T02:45:58Z", "digest": "sha1:E4MS6RCFN3AVB4OUJ7M6WAJCUY47JB4R", "length": 5869, "nlines": 67, "source_domain": "chennaivision.com", "title": "Press Meet Archives - Chennaivision", "raw_content": "\nதற்காப்பு கலை எனக்கு நிஜ வாழ்க்கையில் தைரியத்தை கொடுத்தது – அமலாபால்\nR. KUMARESAN, PRO யாருக்கும் இல்லாத தைரியம் அமலாபாலுக்கு இருந்தது, அமலாபால் இனிமேல் ஹீரோ- இயக்குனர்கே.ஆர்.வினோத் சினிமாவிற்கு சென்சார் தேவையே இல்லை – எஸ்.வி.சேகர் அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’. ஆக்‌ஷன் அட்வெஞ்சர்…\nவிஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கத்தின் சார்பாக மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.\nB.YUVRAAJ (P.R.O) மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சாலிகிராமத்தில் சென்னை விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கத்தின் சார்பாக மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது அதில் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் குழந்தையின்மை அக்குபஞ்சர் ஆகிய…\nதமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழா\nVRCS நான் தெலுங்காக இருந்தாலும் எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தது ஏவிஎம்மெய்யப்ப செட்டியார்தான் – TMJA பொங்கல் விழாவில் கின்னஸ் புகழ் பாடகி பி.சுசிலா பெருமிதம் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழா சென்னையில் நடை பெற்றது. இதில் சிறப்பு…\nRIAZ K AHMED தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் சொல்லி அடித்தாற்போல் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது. சமீப காலத்தில் 100 நாள் ஓடிய படம் என்ற பெருமையை பெற்றுள்ள அசுரன் படத்தின் வெற்றிவிழாவை பெரிதாக கொண்டாடினார் தயாரிப்பாளர் கலைப்புலி…\nவிஜயமுரளி / கிளாமர் சத்யா- P.R.0. சந்தானத்திற்கே டகால்டி காட்டும் யோகி பாபு | ” டகால்டி ” இம்மாதம் 31 ரிலீஸ் 18 ரீ���்ஸ் நிறுவனம் சார்பில் திருப்பூரை சேர்த்த பிரபல திரைப்பட வினியோகஸ்தர் எஸ்.பி.செளத்ரி தயாரிப்பில் சந்தானம் நாயகனாக…\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு ‘பிக் பிரதர்’ மூலம் நிறைவேறியது – நடிகை மிர்னா\nSureshSugu,DharmaDurai PRO இயக்குநர் சித்திக் மோகன்லாலை நாயகனாக வைத்து இயக்கும் படம் ‘பிக் பிரதர்’. அப்படத்தின் நாயகியாக மிர்னா நடிக்கிறார்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2013/05/24/%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-19T01:24:12Z", "digest": "sha1:QATMMET5D5CBKOMXCOND7XWNPB5UZAS6", "length": 11201, "nlines": 221, "source_domain": "hemgan.blog", "title": "ஆகாசஜன் | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஒருவர் விடாமல் அழித்து வந்தான் மிருத்யூ.\nஎஜமானன் எமன் முன்னர் சென்று முறையிட்டான்.\nஜீவர்களின் கருமங்களை நீ அறிந்தால் மட்டுமே\nஅவர்களின் ஆயுட்காலத்தை நீ அறியமுடியும்”\n“அந்த மனிதனின் அடையாளங்களை சொல்கிறேன்\nமாற்றமென்றால் என்ன என்று அறியாதவன்\nகர்ம அனுபவம் அறவே இல்லாதவன்\nசித்த அசைவு சுத்தமாக இல்லை அவனுக்கு\nஅவனின் பிராணம் அசைவது போல தோற்றமளிக்கும்\nஆனால் அதில் ஒரு நோக்கமும் இராது.\nநினைவுகள் இலாத ஞான சொரூபனாகவும் இருக்கிறான்.”\nமிருத்யு ஆம் / இல்லை என்றேதும் சொல்லவில்லை.\nபின்னர் எப்படி அவன் உன் வசப்படுவான்\nஎமன் மேலும் உரைக்கிறான் :\nஅது விகல்பமாகாததாகவும் இருத்தல் வேண்டும்\nஅழியும் தோற்றத்தையும் கொண்டதாய் இருக்கிறது…\nஅது எது அல்லது யார்\n(யோக வசிஷ்டத்தின் உற்பத்திப் பிரகரணத்தில் வரும் ஆகாசஜன் கதையிலிருந்து)\n← ப்ளாக் ஸ்வான் தேவபூமி * →\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nகதைகளுக்குள் கிணறு : கிணறுக்குள் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/author/primecinema", "date_download": "2020-01-19T01:12:37Z", "digest": "sha1:WDU6DQSTOIGH73JBXZFZQNA2WQALQLAP", "length": 5213, "nlines": 85, "source_domain": "primecinema.in", "title": "Prime Cinema", "raw_content": "\nதொடர்ந்து இடைவிடாமல் அடுத்தடுத்தப் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் அதர்வா முரளி. MKRP நிறுவனத்துடன்…\nகல்கியின் பொன்னியின் செல்வன் கதையைத் திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நீண்டநாள் கனவாக…\nவரும் ஜனவரி 24ம் தேதி அன்று எதிரும் புதிருமான கதைக்களம் கொண்ட இரு படங்கள் வெளியாகவிருக்கின்றன. அதில்…\nகோடை விடுமுறையில் வருகிறார் சுல்தான்\n‘கைதி’ படத்தின் வெற்றி கார்த��தி நடிக்கும் படங்கள் மீதான எதிர்பார்ப்பை இருமடங்கு அதிகரித்துள்ளது. ‘கைதி’…\nகாஞ்சி போலீசாருக்கு ”தல” அஜித் ஆலோசனை\nதமிழ் சினிமாவில் ரஜினி, கமல் என்ற இரு பெரும் துருவங்களுக்கு அடுத்ததாக அசைக்க முடியாத இரு பெரும் சக்தியாக…\n‘வெண்ணிலா கபடிக் குழு’, ‘முண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நாளை’ ‘இராட்சசன்’ போன்ற வித்தியாசமான கதையம்சம்…\n”சண்டைக்காரி” ஸ்ரேயாவிற்கு மகுடம் சூடுமா..\n’திருஸ்சியம்’ ‘பாபநாசம்’, ‘தம்பி’ போன்ற படங்களை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி…\nகட்டிலில் சிறுவன் என நினைத்து ஏமாந்த சிருஷ்டி டாங்கே\nமும்பையை சேர்ந்த நடிகையான சிருஷ்டி டாங்கே தமிழ்த் திரைப்படங்களில் ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும்…\nதுல்கருடன் ஜோடி சேரும் காஜல் அகர்வால்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் தற்போது வெகு சில படங்களிலேயே நாயகியாக நடித்து…\nபொங்கல் திரைப்படங்கள் வரவேற்பைப் பெற்றதா\nதமிழ்த் திரையுலகின் இரு பெரும் நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஆகியோரின் படங்கள் பொங்கல் வெளியீடாகத்…\nவெற்றி மகிழ்ச்சியில் “வி1” படக்குழு\nபத்திரிக்கையாளராக திருப்பம் ஏற்படுத்தும் “யாஷிகா ஆனந்த்”\nசிம்புவிற்கு வில்லனாக ”நான் ஈ” சுதிப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/08/18162411/1184727/Xiaomi-Mi-TV-4A-goes-on-open-sale.vpf", "date_download": "2020-01-19T02:43:50Z", "digest": "sha1:6HAYX7QKLEXDWDS5JS3XS6FZHYKXY756", "length": 17342, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "இனி அனைவருக்கும் சியோமி Mi டிவி 4A கிடைக்கும் || Xiaomi Mi TV 4A goes on open sale", "raw_content": "\nசென்னை 19-01-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇனி அனைவருக்கும் சியோமி Mi டிவி 4A கிடைக்கும்\nசியோமி நிறுவனத்தின் Mi டிவி 4A ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இனி ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #MiTV\nசியோமி நிறுவனத்தின் Mi டிவி 4A ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இனி ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #MiTV\nஇந்தியாவில் மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்கள் சியோமி ஸ்மார்ட்போன் போன்றே விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டன. குறைந்த விலை என்பதோடு சியோமி வழக்கப்படி இவை ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்தன.\nஅந்த வகையில் சியோமியின் Mi டிவி 4A மாடல் ப்ளிப்கார்ட் மற்றும் Mi அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்பட்ட வந்த சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்கள் 32 மற்றும் 43 இன்ச் அளவுகளில் கிடைக்கின்றன.\nஅந்த வகையில் Mi டிவி 4A வாங்குவோர் இனி ஃபிளாஷ் விற்பனைக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. கூடுதலாக ப்ளிப்கார்ட் சார்பில் ஒரே நாளில் விநியோகம் செய்யும் வசதி மற்றும் இலவச இன்ஸ்டாலேஷன், வட்டியில்லா மாத தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nஇந்தியாவில் Mi டிவி 4A (32-இன்ச்) மாடலின் விலை ரூ.13,999 என்றும் 43 இன்ச் மாடல் ரூ.22,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு டிவி மாடல்களும் ப்ளிப்கார்ட் மற்றும் Mi அதிகாரப்பூர்வ வலைத்தளம், Mi ஹோம் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது.\nசியோமி Mi டி.வி. 4A 32-இன்ச் சிறப்பம்சங்கள்:\n- 32-இன்ச் 1366x768 பிக்சல் ஹெச்.டி. எல்இடி டிஸ்ப்ளே\n- 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் 962-SX கார்டெக்ஸ்-A53 பிராசஸர்\n- 1 ஜிபி ரேம்\n- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- MIUI டி.வி. சார்ந்த ஆண்ட்ராய்டு மற்றும் பேட்ச்வால்\n- 2 x 10W டோம் ஸ்பீக்கர்\nசியோமி Mi டி.வி. 4A 43-இன்ச் சிறப்பம்சங்கள்:\n- 43-இன்ச் 1920x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. டிஸ்ப்ளே\n- 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் T962- கார்டெக்ஸ்-A53 பிராசஸர்\n- 2 ஜிபி ரேம்\n- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- MIUI டி.வி. சார்ந்த ஆண்ட்ராய்டு மற்றும் பேட்ச்வால்\n- 2 x 10W டோம் ஸ்பீக்கர்\n- டால்பி விர்ச்சுவல் சரவுண்ட் சவுண்டு, DTS மற்றும் பாஸ் பூஸ்ட்\nபுதிய ஸ்மார்ட் டிவிக்களில் பேட்ச்வால் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு இயங்குதளம் சார்ந்த பேட்ச்வால் யூசர் இன்டர்ஃபேஸ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்குகிறது. செட்-டாப் பாஸ் மற்றும் ஆன்லைன் என தரவுகளை ஒற்றை தளத்தில் வழங்கும் வேலையை பேட்ச்வால் செய்கிறது. இத்துடன் வாடிக்கையாளர்கள் அதிகம் பார்த்து ரசிக்கும் தகவல்களை நினைவில் கொண்டு அதற்கேற்றவாரு வாடிக்கையாளர்களுக்கு பரிந்துரைகளை வழங்கும்.\nபுதுக்கோட்டை - தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nநாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது\nடெல்லி சட்டசபை தேர்தல் - 54 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் செல்போன் எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் கால் சேவை\nகூட்டணி குறித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் பேசவேண்டாம்- மு.க.ஸ்டாலின் அறிக்கை\nபிரச்சினைக்கு முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலினை சந்தித்த கே.எஸ்.அழகிரி பேட்டி\nஹோபர்ட் சர்வதேச டென்னிஸ்- சானியா மிர்சா ஜோடி சாம்பியன்\n3.6 கோடி வாடிக்கையாளர்களை இழந்த வோடபோன் ஐடியா\nகுறைந்த விலையில் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் ஹூவாய்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் இந்திய வெளியீட்டு விவரம்\nவிரைவில் இந்தியா வரும் விலை உயர்ந்த சியோமி ஸ்மார்ட்போன்\nஐந்து பிரைமரி கேமராவுடன் உருவாகும் ஹூவாய் ஸ்மார்ட்போன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nஸ்டார்க்கிற்கு இப்படி நடந்த போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றதே இல்லையாம்.... இன்று பலிக்குமா\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nடி20-யை அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் திரும்புவேன்: ஏபி டி வில்லியர்ஸ்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/gadgets/54570-vivo-apex-2019-with-whole-display-fingerprint.html", "date_download": "2020-01-19T03:22:49Z", "digest": "sha1:U5PQR23TLXPUUJXCNPZENMPSSQTDG3ZC", "length": 11970, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "டிஸ்பிளே முழுக்க பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர்; விவோவின் 'ஏபக்ஸ் 2019'! | Vivo Apex 2019 with whole display fingerprint", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nடிஸ்பிளே ம���ழுக்க பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர்; விவோவின் 'ஏபக்ஸ் 2019'\nவிவோவின் ஏபக்ஸ் 2019 ஸ்மார்ட்போன், பார்சிலோனாவில் நடைபெறும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தவுள்ள நிலையில், அந்த மொபைலில் உள்ள நவீன தொழில்நுட்பங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.\nசீன மொபைல் நிறுவனமான விவோ, இதுவரை இல்லாத தொழில்நுட்பங்கள் கொண்ட அதிநவீன ஸ்மார்ட்போனை திட்டமிட்டு வந்தது. இந்நிலையில், தற்போது 'ஏபக்ஸ் 2019' என்ற பெயரில் அதை அறிமுகப்படுத் இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த மொபைலில், 5ஜி நெட்வர்க் சேவை, ஸ்னாப்டிராகன் 855 ப்ராசசர், 12 ஜிபி ரேம், 256 ஜிபி அல்லது 512 ஜிபி உள்மெமரி உள்ளிட்ட பல்வேறு அதிநவீன வசதிகள் உள்ளன.\nமேலும், மொபைல் முன்பக்கம் முழுவதும் டிஸ்ப்ளே இருக்கும் வகையிலும், டிஸ்ப்ளே முழுக்க எந்த இடத்தில் வேண்டுமானாலும் விரல்ரேகையை பதிவு செய்து மொபைலை திறக்கும் வசதியும் இதில் உள்ளதாம். இந்த மொபைலில் சார்ஜ் செய்வதற்கு, ஹெட்போன்களுக்கு, யு.எஸ்.பி-க்கு என எதற்கும் தனி இடம் ஒதுக்கப்படவில்லை. மொத்தமாக 'மேக்போர்ட்ஸ்' எனப்படும் காந்தசக்தியை மையமாக கொண்ட நவீன தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மேக்போர்ட்ஸ் மூலம் மொபைலை சார்ஜ் செய்வது, டேட்டா பரிமாறிக்கொள்வது போன்றவற்றை செய்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், டிஸ்பிளேவுக்கு அடியிலேயே ஸ்பீக்கர் இருக்கும்படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பம்சம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nட்ராய் நோட்டீசை பார்த்து படிந்தது டாட்டா ஸ்கை\nநானோ கார் உற்பத்தியை நிறுத்த டாடா நிறுவனம் முடிவு\n1. சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது\n2. 1000 கோடி செலவில் அம்பேத்கருக்கு சிலை 450 அடி உயரத்தில் பிரம்மாண்டம்\n3. கோர விபத்து.. லாரிக்கு அடியில் சிக்கி நொறுங்கிய கார் - துணை சபாநாயகரின் உறவினர் உட்பட 4 பேர் பலி\n4. அந்த போட்டோவ ஏன் இப்ப போட்டீங்க\n5. ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் காலவரையறையின்றி மூடப்படுகிறதா \n6. பிகினி உடையில் பிரபல நடிகரின் மகள் வாய்ப்புக்காக இப்படியெல்லாமா போஸ் கொடுப்பாங்க\n7. நடந்து முடிந்த குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படுமா\nராசி பலன்கள் / முக்கிய செ��்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇனி உங்க அனுமதியில்லாம உங்க வாட்ஸ் அப்பை யாராலும் பார்க்க முடியாது\nகோவை: விபத்தில் உயிர் தப்பும் பதபதைக்கும் வீடியோவுடன் கோரிக்கையை முன்வைக்கும் மக்கள்\nகைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை\nவாட்ஸ் அப்பில் விரல் ரேகை பதிவு அறிமுகம்\n1. சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது\n2. 1000 கோடி செலவில் அம்பேத்கருக்கு சிலை 450 அடி உயரத்தில் பிரம்மாண்டம்\n3. கோர விபத்து.. லாரிக்கு அடியில் சிக்கி நொறுங்கிய கார் - துணை சபாநாயகரின் உறவினர் உட்பட 4 பேர் பலி\n4. அந்த போட்டோவ ஏன் இப்ப போட்டீங்க\n5. ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் காலவரையறையின்றி மூடப்படுகிறதா \n6. பிகினி உடையில் பிரபல நடிகரின் மகள் வாய்ப்புக்காக இப்படியெல்லாமா போஸ் கொடுப்பாங்க\n7. நடந்து முடிந்த குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படுமா\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nju1926.com/news/details/ODg=/membership++fee+must+be+paid+only+in+the+IOB+Bank+Account", "date_download": "2020-01-19T02:28:16Z", "digest": "sha1:7TGBDWQPSIPUCSKZFODYFKY4LGRINHNP", "length": 3014, "nlines": 71, "source_domain": "nju1926.com", "title": "membership fee must be paid only in the IOB Bank Account", "raw_content": "\nமறைந்த செய்தியாளர் மகனுக்கு என்ஜேயூ சார்பில் தேசிய தலை\nநல வாரியம் அமைக்க குழு- முதல்வருக்கும், அமைச்சருக்கும்\nசெய்தித்துறை அமைச்சரிடம் என்ஜேயூ தலைவர் கோரிக்கை\nபொறுப்பாளர்கள் விப்பமனு-உறுதிமொழி படிவம் சமர்ப்பிக்க�\nஉறுப்பினர்கள் நல உதவி மற்றும் பயன்கள்\nமறைந்த செய்தியாளர் மகனுக்கு என்ஜேயூ சார்பில் தேசிய தலைவர் கல்வி உதவித்தொகை வழங்கல்\nநல வாரியம் அமைக்க குழு- முதல்வருக்கும், அமைச்சருக்கும் என்ஜேயூ தலைவர் நன்றி\nசெய்தித்துறை அமைச்சரிடம் என்ஜேயூ தலைவர் கோரிக்கை\nபொறுப்பாளர்கள் விப்பமனு-உறுதிமொழி படிவம் சமர்ப்பிக்கவேண்டும்\nஉறுப்பினர்கள் நல உதவி மற்றும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/09/blog-post_853.html", "date_download": "2020-01-19T03:14:07Z", "digest": "sha1:BTOK7DMVQE7U2V4GHO3PXNRHHGYIJCED", "length": 42347, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஹஜ்ஜுல் அக்பரை விடுவிக்குமாறு இறக்காமம், பிரதேச சபையில் பிரேரணை நிறைவேற்றம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஹஜ்ஜுல் அக்பரை விடுவிக்குமாறு இறக்காமம், பிரதேச சபையில் பிரேரணை நிறைவேற்றம்\nஇலங்கை முஸ்லிம் மதத் தலைவர்கள், புத்திஜீவீகள் மீதான ஆதார பூர்வமற்ற குற்றச்சாட்டுக்கள் மற்றும் கைதுகளுக்கு எதிராகவும் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் உடனடியாக நீதியான விசாரணைகளைத் துரிதப்படுத்தி அவர்களை விடுதலை செய்து முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் இறக்காமம் பிரதேச சபை அமர்வில் ஏகமனதாக தீர்மானம்.\nகௌரவ தவிசாளர் J. கலீலுர் ரஹ்மான் தலைமையில் இன்று 2019.09.23 ஆம் திகதி திங்கள் கிழமை இடம்பெற்ற இறக்காமம் பிரதேச சபையின் செப்டம்பர் மாதத்திற்கான சபை அமர்வில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nகௌரவ உப தவிசாளர் அஷ்ஷெய்க் A.L. நௌபர் (ACMC) அவர்கள் மேற்படி விஷேட பிரேரணையைச் சமர்ப்பித்ததோடு சபையில் பிரசன்னமாகியிருந்த ஏனைய கௌரவ உறுப்பினர்களான MI. நைஸர் (UNP), ML. முஸ்மி (UNP), MS. ஜெமீல் காரியப்பர் (UNP), அஷ்ஷெய்க் ML. சுல்பிகார் (SLFP), T. றபாயிடீன் (SLFP), A. நிர்மலா (UNP), SA. அன்வர் (ACMC), K. பாத்திமா (ACMC) ஆகியோரின் ஏகமனதான சபை அங்கீகாரத்தோடு மேற்படி விஷேட பிரேரணை எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nஇப் பிரேரணையில், கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதிய சம்பவத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள இலங்கை முஸ்லிம் மதத் தலைவர்கள், புத்திஜீவீீகள் மீதான ஆதார பூர்வமற்ற குற்றச்சாட்டுக்கள் மற்றும் கைதுகளுக்கு எதிராகவும் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் உடனடியாக நீதியான விசாரணையைத் துரிதப்படுத்தி அவர்களை விடுவிக்கக் கோரப்பட்டுள்ளது.\nமேலும் கடந்த 2019.08.25 ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவால் விசாரணைக்கென அழைக்கப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை ஜமாத் இ இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஷ்தாத் ரஷீட் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் இலங்கையின் மிக முக்கியமான மதிப்புக்குரிய மதத் தலைவரும் மார்க்க அறிஞர்களில் ஒருவருமாவார்.\nஅவர் இந்நாட்டின் அமைதிக்காகவும் சகவாழ்வை கட்டியெழுப்புவதற்காவும் நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்திற்காகவும் மக்களின் சமூக நல சமய ரீதியான மேம்பாட்டிற்காகவும் அரும்சேவைகளையும் அறிவார்ந்த பணிகளையும் தான் சார்ந்த அமைப்பினூடாகவும் தனிப்பட்ட ரீதியிலும் மேற்கொண்டுள்ளதோடு அவர் நாட்டின் சமூக நல்லிணக்கத்திற்காகவும் கடந்த 24 வருடங்களாக மேற்படி அமைப்புக்கு தலைமை தாங்கி பெரும் பாங்காற்றிய ஒருவருமாவார்.\nஅவரதும் ஏனைய முஸ்லீம் புத்திஜீவீகளது கைதும் முஸ்லிம் சமூகத்தில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதோடு எதிர்காலம் பற்றிய அச்ச உணர்வையும் தோற்றுவித்துள்ளது.\nஎனவே சந்தேகத்தின் பெயரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உஷ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் மீதான நீதியானதும் நேர்மையானதுமான விசாரணைகளை உடனடியாக துரிதப்படுத்தி அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதோடு இவ்வாறு சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள ஏனைய இஸ்லாமிய அறிஞர்களும் முஸ்லிம் மக்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதுடன் எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகம், இஸ்லாமிய அறிஞர்கள், மதத் தலைவர்கள் மீதான மிலேச்சத்தனமான சந்தேகத்திற்கிடமான கைதுகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அனைவரது பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக் கோரியும் குறித்த பிரேரணை\nகௌரவ அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nதவறாக புரியப்பட்டதும், உண்மையின் வெளிப்பாடும்\n- Mohamed Mujahith - கபீர் காசிமின் மகள் பெளத்தர் ஒருவரை திருமணம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட செய்தி உண்மையாக இருந்தாலும் கூட, குற...\nநாயை துப்பாக்கியால் சுடும், கொடூர காட்சியை வெளியிட்ட நாமல், உடனடி நடவடிக்கைக்க மகிந்த உத்தரவு\nகூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நாயை துப்பாக்கியால் கொடூரமாக சுடும் காட்சியை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெளியிட்டுள்ள...\nசெருப்பால் தான் பதில் சொல்வேன் - ரன்முத்துகல தேரர்\nவடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி கொடுக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன். பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவோம் என கூறுக்கொண்டு திர...\nஈஸ்டர் தாக்குதல் பின்னணி தொடர்பாக, சீரரத்ன அமரசிங்க வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல்\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து பெரிதாக பேசும் நபர்களால், அந்த தாக்குதல் தொடர்பான உண்மையை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் அவர்க...\nபள்­ளி­வாசல் வளாகத்தில் திடீரென முளைத்த, புத்தர் சிலையை அகற்றாதிருக்க தீர்மானம்\nகொழும்பு – கண்டி வீதியில் நெலுந்­தெ­னிய உடு­கும்­பு­றவில் அமைந்­துள்ள நூர்­ஜும்ஆ பள்­ளி­வாசல் வளா­கத்தில் இர­வோ­டி­ர­வாக புத்தர் சிலை­...\nஈரானுக்கு அவசரமாக, சென்ற கட்டார் அமீர் - செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டார் (படங்கள்)\nஅமெரிக்காவுக்கு - ஈரானுக்கும் பதற்றங்கள் அதிகரித்த நிலையில், கட்டார் அமீர் அவசர அவசரமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (12) ஈரானுக்கு அவசர பயணம...\nUswatta நிறுவன தயாரிப்புக்களுக்கு, ஹலால் சான்றிதழ் வாபஸ்\nஇலங்கை முஸ்லீம்கள் அதிகம் கொள்வனவு செய்யும் Uswatta நிறுவனத்தின் தயாரிப்புக்களுக்கு, HAC இனால் வழங்கப்பட்டிருந்த ஹலால் சான்றிதழ் வாபஸ்...\nசகல மத்ரஸாக்களையும் அரசு தடை செய்து, முஸ்லிம் அரசியல்வாதிகளைக் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களையடுத்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முஸ்...\nறிஸாட் பதியுதீன் அதனை பார்த்துக்கொள்வார் - விமல் வீரவன்ச\nஅதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை நாம் அமைக்கமாட்டோம் என முன்னாள் அமைச்சர் றிஸாட் பதியுதீன் கூறுகின்றார்.ஆனால் அதிகாரம் உள்ள நாடாளுமன்ற...\nஈராக்குடன் நிற்பதாக, சவுதி அறிவிப்பு\nஈராக்கின் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு சவுதி அரேபியா எல்லாவற்றையும் செய்யும் என அதன் துணை மந்திரி கூறியுள்ளார். சவூதி அரேபியாவின்...\nவங்கித் தலைமை பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி, விடுத்த அழைப்பை நிராகரித்தார் அலி சப்ரி\n- Anzir - வங்கி ஒன்றின் தலைமைப் பதவியை, ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளை, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப...\nஹஜ் பயணத்தில் மகிந்தவின் இறுக்கமான நிலைப்பாடு - இலங்கைத் தூதரக��்திற்கு பொறுப்பு - அரசியல்வாதிகளுக்கு ஆப்பு\n-Sivarajah- இம்முறை ஹஜ் பயணங்களை மேற்கொள்ளும் யாத்திரிகர்கள் நலன்கருதி அந்த விடயத்தை நேரடியாக கையாளும் பொறுப்பை சவூதியில் உள்ள இலங்கைத...\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nபயங்­க­ர­வாதி சஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீம், யாசகம் கேட்கும் பரிதாப நிலையில்..\n‘‘பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோக கொலை முயற்­சி­யி­லி­ருந்து இறை­வனின்...\nபோர் வேண்டாம் - தங்களை விட்டுவிடுங்கள் என்கிறது சவுதி, தூதனுப்பினார் இளவரசர்\nமத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்காக சவுதி தூதுக்குழு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் பி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.amazon.nl/Animals-Bilingual-English-Vocabulary-Speakers-ebook/dp/B07ZD6V5G9", "date_download": "2020-01-19T01:56:58Z", "digest": "sha1:4K3TSCQJFKOZMZIRPDY3MY73MO2BNGZK", "length": 10835, "nlines": 131, "source_domain": "www.amazon.nl", "title": "Animals: Bilingual Tamil and English Vocabulary Picture Book (with Audio by Native Speakers!) (English Edition) eBook: Victor Dias de Oliveira Santos: Amazon.nl: Kindle Store", "raw_content": "\nIn this colorful and vivid book with audio, children will learn the name and pronunciation of 38 common animals in both English and Tamil. Audio pronunciation by a native speaker of each language is available right from the book for each word, making this a great book especially for parents who may not speak the language themselves but would like their children to learn good pronunciation. Simply scan the QR code with the free Linguacious app to hear the word. This children's Tamil book with translations and audio in English as well can help kids develop early language skills in both languages by playing games with the book to practice reading, writing, listening, and speaking. வண்ணங்களும் கவர்ச்சியும் நிறைந்த இந்த புத்தகத்தின் வழி, பிள்ளைகள் 38 விலங்குகளின் பெயர்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் சுலபமாகக் கற்றுக்கொள்ள முடியும். ஒவ்வொரு சொல்லிற்கும் இயல்பாகத் தமிழில் பேசுபவரின் குரலில் சரியான ஒலி உச்சரிப்புகள் இந்த புத்தகத்திலிருந்தே நீங்கள் கேட்கலாம். இந்த சிறப்பான அம்சத்தினால், பெற்றோர்களாகிய உங்களுக்குத் தமிழ் பேசுவது இயல்பாக இருக்கிறதோ இல்லையோ, உங்கள் பிள்ளைகளுக்கு இந்த சொற்களைச் சரியாக உச்சரிப்பது எப்படி என்பதை நீங்கள் அவர்களுக்குக் கற்றுத்தர முடியும். இந்த புத்தகத்தில் காணும் கியூ ஆர் குறியீடு (QR Code) மற்றும் Linguacious எனும் இலவச செயலியின் வழி நீங்கள் ஒவ்வொரு சொல்லையும் கேட்டு நன்றாகப் பயிற்சி பெறலாம். இந்த குழந்தைத் தமிழ்மொழிப் புத்தகத்தில் இடம்பெறும் மொழிப்பெயர்ப்புகள் மற்றும் ஓலி பதிவாக்கங்களும் உங்கள் பிள்ளைகளுடைய மொழித்திறனை வளர்க்க உதவும். இந்தப் புத்தகத்தைக் கொண்டு பல சுவாரசியமான விளையாட்டுகளை விளையாடி மகிழலாம். இப்போது நீங்கள் உங்கள் பிள்ளைகளுடன் தமிழ் மொழியிலும் ஆங்கில மொழியிலும் இயல்பாக பேச, படிக்க, எழுத, மற்றும் கேட்கவும் பயிற்சி பெறலாம்.\nIn this colorful and vivid book with audio, children will learn the name and pronunciation of 38 common animals in both English and Tamil. Audio pronunciation by a native speaker of each language is available right from the book for each word, making this a great book especially for parents who may not speak the language themselves but would like their children to learn good pronunciation. Simply scan the QR code with the free Linguacious app to hear the word. This children's Tamil book with translations and audio in English as well can help kids develop early language skills in both languages by playing games with the book to practice reading, writing, listening, and speaking. வண்ணங்களும் கவர்ச்சியும் நிறைந்த இந்த புத்தகத்தின் வழி, பிள்ளைகள் 38 விலங்குகளின் பெயர்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் சுலபமாகக் கற்றுக்கொள்ள முடியும். ஒவ்வொரு சொல்லிற்கும் இயல்பாகத் தமிழில் பேசுபவரின் குரலில் சரியான ஒலி உச்சரிப்புகள் இந்த புத்தகத்திலிருந்தே நீங்கள் கேட்கலாம். இந்த சிறப்பான அம்சத்தினால், பெற்றோர்களாகிய உங்களுக்குத் தமிழ் பேசுவது இயல்பாக இருக்கிறதோ இல்லையோ, உங்கள் பிள்ளைகளுக்கு இந்த சொற்களைச் சரியாக உச்சரிப்பது எப்படி என்பதை நீங்கள் அவர்களுக்குக் கற்றுத்தர முடியும். இந்த புத்தகத்தில் காணும் கியூ ஆர் குறியீடு (QR Code) மற்றும் Linguacious எனும் இலவச செயலியின் வழி நீங்கள் ஒவ்வொரு சொல்லையும் கேட்டு நன்றாகப் பயிற்சி பெறலாம். இந்த குழந்தைத் தமிழ்மொழிப் புத்தகத்தில் இடம்பெறும் மொழிப்பெயர்ப்புகள் மற்றும் ஓலி பதிவாக்கங்களும் உங்கள் பிள்ளைகளுடைய மொழித்திறனை வளர்க்க உதவும். இந்தப் புத்தகத்தைக் கொண்டு பல சுவாரசியமான விளையாட்டுகளை விளையாடி மகிழலாம். இப்போது நீங்கள் உங்கள் பிள்ளைகளுடன் தமிழ் மொழியிலும் ஆங்கில மொழியிலும் இயல்பாக பேச, படிக்க, எழுத, மற்றும் கேட்கவும் பயிற்சி பெறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=9918", "date_download": "2020-01-19T03:11:13Z", "digest": "sha1:JDVFVIYGRJCQ2MMQ5OIQHZLOSTUSLV42", "length": 11577, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் விவேகானந்தர்\n* தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். நம்பிக்கை மிக்க சிலருடைய வரலாறே உலகின் சரித்திரமாக விளங்குகிறது.\n* அறியாமையில் உழலும் பாமரர்களுக்கு கல்வி வழங்குவது, கோவிலில் திருப்பணி செய்வதற்குச் சமம்.\n* தானே வகுத்துக் கொள்ளும் விதியைத் தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல.\n* பிறர் நன்மைக்காக சண்டை இடுவதில் சூரனாக இருங்கள். நன்மை செய்வோருக்கு கை கொடுங்கள்.\n* உலகில் தோன்றிய நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் நல்லதை விட்டுச் செல்லுங்கள்.\nஎதற்கும் அச்சம் கொள்ள வேண்டாம்\nபோராட்ட உணர்வே வாழ்விற்கு சுவை\n» மேலும் விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nதஞ்சை பெரிய கோவில் தமிழில் குடமுழுக்கு நடத்த கோரிக்கை ஜனவரி 19,2020\nதி.மு.க., - காங்., இடையே முடிந்தது 'பேட்ச் ஒர்க்' : 'வாங்கி'க் கட்டினார் கமல் ஜனவரி 19,2020\nமாணவர்கள் சிந்திக்க வேண்டும் தலைமை நீதிபதி அறிவுரை ஜனவரி 19,2020\nபெங்களூரில் கைதான பயங்கரவாதிகளை சென்னையில் விசாரிக்க போலீசார் தீவிரம்\n'குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தியே தீர வேண்டும்'; கேரள கவர்னர் ஜனவரி 19,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thagavalthalam.com/2013/06/blog-post_13.html", "date_download": "2020-01-19T02:54:12Z", "digest": "sha1:5WF7LCIOOQBKUGUVXZDY5INZ3Q55EYGZ", "length": 15397, "nlines": 144, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசர���் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nதனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தினை அளித்திடுவோம் என்றார் பாரதி.\nஆனால், இந்தியாவின் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 42 சதவீதத்தினர் பட்டினியாலும் ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும் எடை குறைந்து அவதிப்படுவதாக ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.\nஉணவு தானியக் கிடங்குளில் எலிகளும், புழுக்களும், பூச்சிகளும் வயிறு புடைக்க தானியங்களை உண்டு கொழுக்க கோடிக்கணக்கான இந்திய மக்கள் இன்றும் இரவில் பட்டினியோடு படுக்கைக்குச் செல்லும் நிலைதான் இருக்கிறது.\nஇந்த நிலையில் தான் உணவு பாதுகாப்பு மசோதாவை அவசர சட்டமாக கொண்டு வர ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது.\nஇந்தச் சட்டத்தை, பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் அமளியால் நாடாளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.\nஇந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் ஏழை, எளிய மக்கள் பயனடைவார்கள். நாட்டிலுள்ள 67 சதவீத ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவு தானியங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும். கிராமப்புறங்களில் இருக்கும் 75 சதவீத மக்களுக்கும், நகர்ப்புறங்களில் இருக்கும் 50 சதவீத மக்களுக்கும் மானிய விலையில் உணவுப் பொருள் கிடைக்கும். 80 கோடி மக்கள் இதன் மூலம் பயனடைவர் என்கிறது ஆளும் காங்கிரஸ் அரசு.\n2ஜி ஊழல், காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் ஊழல், நிலக்கரிச் சுரங்க ஊழல், என பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் எதிர்கட்சிகளிடம் சிக்கித் தவிக்கும் காங்கிரஸ் கட்சி, இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்க முடியும் என்று நம்புவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.\nமத்திய அரசின் இந்த முடிவு குறித்து அண்மையில் கருத்து தெரிவித்த பா.ஜ.க., மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்: தேசத்திற்கு மிக முக்கியமான ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் அவசரச் சட்டமாக நிறைவேற்றுவதற்கு கட��ம் கண்டனம் தெரிவித்திருந்தார்.\nஇது ஆளுங்கட்சியின் மோசமான விளம்பர யுத்தி என்றும் அவர் விமர்சித்திருந்தார். மேலும், உணவு பாதுகாப்பு மசோதா குறித்து ஆலோசிக்க ஒரு சிறப்பு கூட்டத்தைக் கூட்டினால் அதனை பா.ஜ.க., வரவேற்கும் எனவும் தெரிவித்திருந்தார்.\nஆனால் அரசின் திட்டமோ வேறு என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள் : அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அதன் மீது நேரடியாக விவாதம் நடத்தலாம். அப்போது உணவுப் பாதுகாப்பு அவசர சட்டத்திற்கு பா.ஜ.க., எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் அந்த எதிர்ப்பை தங்களுக்கு சாதகமாக மாற்றவும் பா.ஜ.க ஏழைகள் நலனுக்கு எதிராக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டவும் முடியும் என காங்கிரஸ் தரப்பு நம்புவதாக அவர்கள் கூறுகின்றனர்.\nகோடிக்கணக்கான மக்களின் வாட்டத்தைப் போக்கும் நிவாரணியாக இந்தச் சட்டம் அமையுமா இல்லை இதுவும் வெறும் அரசியல் கூச்சலாக எழுந்து பின்னர் அடங்கிப்போகுமா என்பதை கவலையுடன் கூர்ந்து கவனிக்கின்றனர் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் இந்தியர்கள்.\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்��ே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivekananthahomeoclinic.com/2018/10/blog-post.html", "date_download": "2020-01-19T02:59:43Z", "digest": "sha1:JKIERMOIOK66C7IKWK4BYFAVEF76TSHB", "length": 13575, "nlines": 217, "source_domain": "www.vivekananthahomeoclinic.com", "title": "Vivekanantha Homeo Clinic & Psychological Counseling Centre, Chennai: ஆர்த்ரைட்டிஸ் மூட்டுவலி தமிழ் விளக்கம் & சிகிச்சை சென்னை", "raw_content": "\nஆர்த்ரைட்டிஸ் மூட்டுவலி தமிழ் விளக்கம் & சிகிச்சை சென்னை\nஆஸ்டியோ ஆர்த்திரைட்டிஸ் நோய் மூட்டுகளில் எலும்புகள் தேய்வதாலும், எலும்பைச் சுற்றி உள்ள சில மென்சவ்வுகள் (Synovial Membrane, Cartilage) பாதிக்கப்படுவதாலும் ஏற்படுகிறது\n¬ மூட்டு வலி பல காரணங்களால் ஏற்படலாம்.\n¬ வயதானவர்களுக்கு முழங்கால் மூட்டு(Knee Joint) போன்ற பெரிய மூட்டுகளில் ஏற்படுகின்ற வலி பொதுவாக ஆஸ்டியோ ஆர்த்திரைட்டிசினாலேயே வருகிறது (Osteo arthritis).\n¬ சிறிய மூட்டுக்களையும் இது பாதிக்கலாம்.\n¬ ஆஸ்டியோ ஆர்த்திரைட்டிஸ் பொதுவாக ஒன்று அல்லது இரண்டு மூட்டுக்களை தாக்கும். இரண்டுக்கு மேற்பட்ட மூட்டுகளில் வலி ஏற்பட்டால் அது வேறு வகையான நோயாக இருக்க வாய்ப்பு அதிகம்.\nஆஸ்டியோ ஆர்த்திரைட்டிஸ் அறிகுறிகள் (Osteo Arthritis Symptoms).\nØ மூட்டு இறுக்கமாக இருத்தல் (Tightness in Joints),\nØ சிலநேரங்களில் வீக்கம் இருக்கலாம் (Swelling in Joints).\nØ சில வேளைகளில் மூட்டுக்குள் சிறிதளவு நீர் தேக்கம் (Fluid Collection in Joints).\nØ சிலருக்கு மூட்டை அசைக்கும் போது கட கட என்ற சத்தம் ஏற்படும் (Crepitation Sound while walking\nமூட்டு வலியை சமாளிக்கும் வழிகள் - Management of Osteo Arthritis\nü வலி நிவாரணிகள் ஆயில் / ஆயிண்ட்மெண்ட் குறைந்த நேரத்திற்கு பலனலிக்கும்.\nü மூட்டில் ஏற்படும் அழுத்தத்தை குறைப்பதற்கு பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட காலுறை போன்றவற்றை அணியலாம்.\nü நடப்பதற்கு சிரமபடுபவர்கள் கைத்தடி உபயோகிக்கலாம். பாதிக்கப்பட்ட பக்கத்திற்கு எதிர்ப்பகத்தில் தான் கைத்தடி உபயோகிக்க வேண்டும். உதாரணத்திற்கு வலது மூட்டில் வலியிருந்தால் இடது புறம் கைத்தடி உபயோகிக்க வேண்டும்.\nü உடற் பருமனானவர்கள் உடல் எடையைக் குறைப்பது அவசியம். இல்லாவிட்டால் வலியின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே போகும்.\nகீழ்கண்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவேண்டும்.\nv இரண்டுக்கு மேற்பட்ட மூட்டுகளில் வலி ஏற்பட்டால்.\nv மூட்டு வலியோடு காய்ச்சல் இருந்தால்.\nv மூட்டுகள் அதிகமாக வீங்கி சூடாக இருந்தால்\nv மூட்டு வலியோடு பசிக்குறைவு / உடல் மெலிதல் போன்றவை ஏற்பட்டால்.\nஆஸ்டியோ ஆர்த்திரைட்டிஸ் ஹோமியோபதி சிகிச்சை\nநோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை நல்ல பலனளிக்கும். தயங்காமல் ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.\nஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்\nஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற ஆஸ்டியோ ஆர்த்திரைட்டிஸ் நோய்களுக்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com\nமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nமுன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.\nமுன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 58 – 99******00 – ஆஸ்டியோ ஆர்த்திரைட்டிஸ் Osteo Arthritis – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,\nமருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உ���ுதிப்படுத்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=4774", "date_download": "2020-01-19T01:59:26Z", "digest": "sha1:4VWOER6SDAF53JYLOZHVGDNN767V7EFJ", "length": 5423, "nlines": 42, "source_domain": "karudannews.com", "title": "முரளிதரனிடம் பந்துவீச்சு ஆலோசனை பெற விரும்பும் நாதன் லியொன்! – Karudan News <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nHome > விளையாட்டு > முரளிதரனிடம் பந்துவீச்சு ஆலோசனை பெற விரும்பும் நாதன் லியொன்\nமுரளிதரனிடம் பந்துவீச்சு ஆலோசனை பெற விரும்பும் நாதன் லியொன்\nஅவுஸ்திரேலிய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான நாதன் லியொன் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனிடம் பந்துவீச்சு ஆலோசனை பெற தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.\nஎதிர்வரும் ஜூலை மாதம் அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இத் தொடரில் தனது சிறப்பான பந்து வீச்சிற்காக முரளிதரனிடம் பயிற்சிபெறவுள்ளதாக நாதன் லியொன் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவுஸ்திரேலிய வலைத்தளம் ஒன்றுக்கு செய்தி வெளியிட்ட நாதன் லியொன், ‘ இந்திய துணைக்கண்டத்தில் எவ்வாறு பந்துவீச வேண்டும் என முரளி தெரிவித்துள்ளார். அதனால் நான் முரளியிடம் பந்துவீச்சுப் பயிற்சிகளைப் பெற எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். எமக்கு அவரின் ஆலோசனைகளைப் பயிற்சிக்களத்தில் பெறமுடியும் என்றால் அது நன்றாக இருக்கும்.’ என்று கூறியுள்ளார்.\n2011 ஆம் ஆண்டு காலி சர்வதேச மைதானத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான 28 வயதான நாதன் லியொன் தற்போது வரை 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 32.87 என்ற பந்துவீச்சு சராசரியில் 195 விக்கட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.\n200 விக்கட்டுகளைக் கைப்பற்றுவதற்கு இன்னும் 5 விக்கட்டுகள் தேவை என்ற நிலையில் இலங்கை தொடரில் ஐந்து விக்கட்டுகளைக் கைப்பற்றுவதன் மூலம் 200 விக்கட்டுகளை கைப்பற்றிய முதலாவது அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெறுவார் என்பது முக்கிய விடயமாகும்\nடெஸ்ட் தொடரில் துஷ்மந்த சமீரவுக்கு பதிலாக மாற்றுவீரராக சமிந்த\nIPL தொடரில் கொல்கத்தா அணி வெளியேறியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Job_News/5482/Pharmacist_at_the_Center_for_Ophthalmology_Research.htm", "date_download": "2020-01-19T03:20:46Z", "digest": "sha1:BSSTP2NCYPJC5UQG7IZMRBQX3FAGSEPJ", "length": 5299, "nlines": 47, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Pharmacist at the Center for Ophthalmology Research | கண்நோய் ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தில் பார்மசிஸ்ட் - Kalvi Dinakaran", "raw_content": "\nகண்நோய் ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தில் பார்மசிஸ்ட்\nஉ.பி. மாநிலம், லக்னோவில் மண்டல கண்நோய் ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தில் பார்மசிஸ்ட் உள்ளிட்ட 9 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\n1. Pharmacist Grade I: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). தகுதி: பார்மசி பாடத்தில் டிப்ளமோ மற்றும் ஏதேனும் ஒரு ஆயுர்வேத மருத்துவமனையில் 2 ஆண்டுகள் முன்அனுபவம் அல்லது பார்மசி பாடத்தில் பட்டப்படிப்பு. வயது: 27க்குள்.\n2. Lab Technician: 2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1). தகுதி: பிளஸ் 2வுடன் மெடிக்கல் லேபரட்டரியில் டிப்ளமோ மற்றும் 2 ஆண்டுகள் முன்அனுபவம். வயது: 27க்குள்.\n3. Multi Tasking Staff: 2 இடங்கள் (பொது-1, எஸ்டி-1). தகுதி: மெட்ரிகுலேசனுடன் ஏதாவது ஒரு மருத்துவமனையில் முன்அனுபவம். வயது: 27க்குள்.\n4. லேப் அட்டெண்டெண்ட்: 3 இடங்கள்: (பொது-2, எஸ்சி-1). தகுதி: அறிவியல் பாடத்துடன் பிளஸ் 2 மற்றும் மருத்துவமனை அல்லது லேப்பில் ஓராண்டு முன்அனுபவம். வயது: 27க்குள்.\nமாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.ccras.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள் 22.12.2019.\nஇந்திய நிலக்கரி நிறுவனத்தில் 1326 இடங்கள்\nஜிப்மர் மருத்துவமனையில் 116 இடங்கள்\nமத்திய அரசின் கதர் நிறுவனத்தில் வேலை\nபட்டதாரிகளுக்கு ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணி\nமருத்துவக் கல்வி மற்றும் ஆய்வுத் துறையில் வேலை\nராணுவத் தளவாட தொழிற்சாலைகாவல்படையில் வேலை\nடெல்லி மெட்ரோ ரயில்வேயில் வேலை: 1493 பேருக்கு வாய்ப்பு\nஇந்திய அணுசக்தி துறையில் வேலை\nபட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலை\nமத்திய அரசு அச்சகத்தில் புக் பைண்டர்-20 இடங்கள்\nஇந்திய நிலக்கரி நிறுவனத்தில் 1326 இடங்கள்\nஜிப்மர் மருத்துவமனையில் 116 இடங்கள்\nமத்திய அரசின் கதர் நிறுவனத்தில் வேலை\nபட்டதாரிகளுக்கு ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/category/theevakach-seithikal", "date_download": "2020-01-19T01:58:35Z", "digest": "sha1:G2CW2LX7XGZIPGVYKZUPFP5U4PD24SXU", "length": 21618, "nlines": 110, "source_domain": "www.allaiyoor.com", "title": "தீவகச் செய்திகள் | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு.எஸ்.ராஜலிங்கம் (எஸ்.ஆர்) அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து இணைப்பு\nஅல்லைப்பிட்டியைச் சேர்ந்தவரும்-பிரான்ஸில் வசித்து வருபவரும்-அல்லையூர் இணையத்தின் அறப்பணிகளுக்கும் ஆலயப்பணிகளுக்கும்-தொடர்ந்து உதவிவருபரும்-மண்மறவாத மனிதருமாகிய,திரு சுப்பிரமணியம் ராஜலிங்கம் (எஸ்.ஆர்)அவர்களின் பிறந்த தினம்-19-01-2020 ஞாயிற்றுக்கிழமை ...\tRead More »\nபுங்குடுதீவில், அமரர் கந்தையா நந்தகுமார் அவர்களின் நினைவாக நடைபெற்ற அறப்பணி நிகழ்வு-வீடியோ இணைப்பு\nயாழ் தீவகம் புங்குடுதீவைச் சேர்ந்த,அமரர் கந்தையா நந்தகுமார் அவர்களின் 31ம் நாள் நினைவுநாளினை முன்னிட்டு- புங்குடுதீவு மாவுதிடல் நாகேஸ்வரி சமேத ...\tRead More »\nஅல்லைப்பிட்டி கொக்குளப்பதி மூன்றுமுடி கருமாரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா -விபரங்கள் இணைப்பு\nதீவகம் அல்லைப்பிட்டி கிராமத்தில் அமர்ந்திருந்து அருள்பாலிக்கும், கொக்குளப்பதி மூன்றுமுடி கருமாரி அம்மன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா வரும் 05.02.2020 ...\tRead More »\nஅல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் வேலாயுதபிள்ளை லோகேந்திரா (லோகு)அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு\nஅல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தினைப்,பிறப்பிடமாகவும்-பிரான்சை வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த,அமரர் வேலாயுதபிள்ளை லோகேந்திரா (லோகு)அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் 07.01.2020 செவ்வாய்கிழமை இன்று நினைவுகூரப்படுகின்றது.அன்னாரின் ...\tRead More »\nபுங்குடுதீவில் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட ஆண் சிசுவின் சடலம்-விபரங்கள் இணைப்பு\nதீவகம் புங்குடுதீவு 11 ஆம் வட்டாரப் பகுதியில் பாழடைந்த கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் ஆண் சிசுவின் சடலம் ஒன்று இன்று ...\tRead More »\nமண்கும்பானில் நடைபெற்ற,அமரர் திருமதி இராமச்சந்திரன் மகேஸ்வரி அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோப்பதிவு இணைப்பு\nமண்கும்பானைச் சேர்ந்த, திருமதி இராமச்சந்திரன் மகேஸ்வரி அவர்கள், 31.12.2019 அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02.01.2020 வியாழக்கிழமை அன்று ...\tRead More »\nநயினாதீவு-குறிகட்டுவான் இடையே கடல்பாதையினை சேவையில் ஈடுபடுத்த மக்கள் கோரிக்கை-விபரங்கள் இணைப்பு\nநயினாதீவு-குறிகாட்டுவான் இடையே கடல்போக்குவரத்து சேவையில் கடல்பாதையொன்று ( Ferry service ) சேவையில் ஈடுபட்டுவருகின்றது. நெடுந்தீவு, அனலைதீவு, எழுவைதீவு போன்ற ...\tRead More »\nமண்டைதீவைச் சேர்ந்த,அமரர் கார்த்திகேசு சண்முகலிங்கம் அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோப் பதிவு இணைப்பு\nமண்டைதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும்,யாழ் கொக்குவிலை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சண்முகலிங்கம் அவர்கள் 01.01.2020 புதன்கிழமை அன்று இறைவனடி ...\tRead More »\nமண்டைதீவு ஸ்ரீ சுப்பிரமணிய திருக்கோவில் புனரமைப்பு பணிகளின் வீடியோ,நிழற்படங்கள் இணைப்பு\nயாழ் மண்டைதீவில் அழிவிலிருந்த,ஸ்ரீ சுப்பிரமணிய திருக்கோவில்(சிறுப்புலம் முருகன்) ஆலயத்தின் புனரமைப்புப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கடந்த யுத்தகாலங்களுக்கு முன்னர் அழகுச் சோலையில் ...\tRead More »\nஅல்லைப்பிட்டியைச் சேர்ந்த,இளைப்பாறிய அதிபர் சோமசுந்தரம் சுப்பிரமணியம் அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு\nஅல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த, திரு சோமசுந்தரம் சுப்பிரமணியம் (சுப்பிரமணிய மாஸ்ரர்-மண்டைதீவு கார்த்திகேசு வித்தியாலயம்,அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயம்,ஆகிய பாடசாலைகளில் கல்விப்பணியாற்றி ...\tRead More »\nமண்கும்பான் மணல் கொள்ளைக்கு எதிராக,ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் வாதாடிய சுமத்திரன்-விபரங்கள் இணைப்பு\nமணல் கொள்ளையில் ஈடுபட்டவா்களை கைது செய்து நீதிமன்றில் நிறுத்துங்கள், முடியாவிட்டால் அவா்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிப்பதற்கு நீதிமன்றம் தயாராக உள்ளது ...\tRead More »\nதீவகம் மண்கும்பானில் இடம்பெறும்,சட்டவிரோத மண் அகழ்வை சட்டரீதியாகத் தடுக்க நடவடிக்கை-களத்தில் கூட்டமைப்பினர்-படங்கள்,விபரங்கள் இணைப்பு\nதீவகம் மண்கும்பான் பகுதியில் சட்டவிரோதமாக இடம்பெற்று வரும் மண் அகழ்வினை சட்டரீதியாக எவ்வாறு தடுப்பது தொடர்பான கலந்துரையாடல் 16.12.2019 திங்கட்கிழமை ...\tRead More »\nமண்டைதீவில்,நலிவுற்ற மக்களுக்கான உலர்உணவுப்பொருட்கள் வழங்கும் திட்டம் 3வது ஆண்டில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது-விபரங்கள் இணைப்பு\nயாழ் தீவகம் மண்டைதீவுக் கிராமத்தில்,வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு மாதந்தோறும் உலர்உணவுப்பொருட்களை வழங்கும் செயற்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது ...\tRead More »\nமண்கும்பானில் சட்டவிரோத மண் அகழ்வு-தடுக்���ப் போராடிய மக்கள்,கொழுத்தப்பட்ட உழவு இயந்திரங்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nதீவகம் மண்கும்பானில், மீண்டும் சட்ட விரோத மணல் அகழ்வு…தடுத்து நிறுத்தப் போராடிய ஊர் மக்கள்….கைகலப்பில் பலர் படுகாயம்மணல் ஏற்றிய இரண்டு ...\tRead More »\nஅல்லைப்பிட்டியைச் சேர்ந்த, திரு எஸ்.ஆர் அவர்களின் பேரன் செல்வன் கிரிஷின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற அறப்பணி நிகழ்வுகள்\n01-பிரான்ஸில் வசிக்கும்,செல்வன் கமல் கிரி்ஷ் அவர்களின் 7வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னிட்டு 10.12.2019செவ்வாய்க்கிழமை இன்று -அல்லையூர் அறப்பணிக் குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-தருமபுரத்தில் ...\tRead More »\nமண்டைதீவில் நடைபெற்ற,அமரர் சிவசிறிகுமரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதின நிகழ்வு-வீடியோ, படங்கள் இணைப்பு\nயாழ் மண்டைதீவை பிறப்பிடமாகவும்,சுவிஸில் வசித்து வந்தவரும்-மண்டைதீவு இணைய தளத்தினை ஆரம்பித்து பல வருடங்களாக,மண்டைதீவு கிராம மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து ...\tRead More »\nதமிழர் பிரதேசங்களில் உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிக்கப்பட்ட மாவீரர் தினம்-2019 படங்கள்,விபரங்கள் இணைப்பு\nதமிழர் பிரதேசங்களில் இன்றையதியம் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு ...\tRead More »\nமண்கும்பானில் அமைந்துள்ள அமரர் லீலாவதி மணிமண்டபத்தில் நடைபெற்ற,பூப்புனித நீராட்டு விழா-விபரங்கள் இணைப்பு\nதீவகம் மண்கும்பான் முருகன் ஆலயத்தில் அமைந்துள்ள அமரர் லீலாவதி சின்னத்தம்பி மணிமண்டபத்தில் ,கடந்த மாதம் 24.10.2019 வியாழக்கிழமை அன்று செல்வி ...\tRead More »\nஅமரர் திருமதி சோமசுந்தரம் சிவகாமிப்பிள்ளை அவர்களின் நினைவாக,நடைபெற்ற அறப்பணி நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு\nபிரான்ஸில் காலமான, மண்கும்பானைச் சேர்ந்த, திருமதி சோமசுந்தரம் சிவகாமிப்பிள்ளை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை (திதியை)முன்னிட்டு, (11.11.2019) திங்கட்கிழமை ...\tRead More »\nஅமரர் உடையார் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் சிலை திறப்பு விழாவும்,வீட்டுக்கிருத்திய நிகழ்வும்\nஅல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பெரியவர் திரு செல்லத்துரை நடேசபிள்ளை அவர்கள் ,கடந்த 26.09.2019 அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் 31ம் நாள் வீட்டுக்கிருத்திய நிகழ்வு ...\tRead More »\nஅமரர் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக,அல்லைப்பிட்டி இந்துமயானம் புனரமைக்கப்பட்டுள்ளது-விபரங்கள் இணைப்பு\nஅல்லைப்பிட்டி இந்து மயானத்தின் எரிகொட்டகை,அமரர் உடையார் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக, 285000 ரூபா செலவில், அன்னாரின் குடும்பத்தினரால்,புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது-என்பதனை ...\tRead More »\nபரிஸில் நடைபெற்ற,செல்வி சிறிதரன் சானுஜா அவர்களின் பூப்புனித நீராட்டு விழாவின் நிழற்படத் தொகுப்பு\nபிரான்ஸில் கடந்த 27.10.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற, புங்குடுதீவு, மண்கும்பான், மண்டைதீவைச் சேர்ந்த, திரு, திருமதி சிறிதரன் தம்பதிகளின் புதல்வி ...\tRead More »\nபரிஸில்,மேடையில் கும்பகர்ணனாய் வேடமிட்டு உயிர் துறந்த மகாகலைஞன் -படங்கள் விபரங்கள் இணைப்பு\nதிருமறைக்கலாமன்றத்தின் பிரெஞ்சுக் கிளையின் தலைவரும், நாட்டுக்கூத்துக் கலைஞருமான டேமியன் சூரி அவர்கள் மேடையில் நடித்துக்கொண்டிருக்கும் போதே பரிஸ் நகரில் மரணடைந்த ...\tRead More »\nஅமரர் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக,அல்லைப்பிட்டி இந்து மயானத்தில்,அமைக்கப்பட்ட சுடலை வைரவர் ஆலயம்-விபரங்கள் இணைப்பு\nஅல்லைப்பிட்டி இந்து மயானத்தில், அன்மையில் காலமான அமரர் உடையார் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக, 85000.00 ரூபா செலவில், அன்னாரின் ...\tRead More »\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/2018-il-sadhguruvin-top-10-pathivugal", "date_download": "2020-01-19T02:21:01Z", "digest": "sha1:LZPP5XBQBCJOC243NNWQTJHBJNWKTWXT", "length": 17258, "nlines": 277, "source_domain": "isha.sadhguru.org", "title": "2018ல் சத்குருவின் டாப் 10 பதிவுகள்! | Isha Tamil Blog", "raw_content": "\n2018ல் சத்குருவின் டாப் 10 பதிவுகள்\n2018ல் சத்குருவின் டாப் 10 பதிவுகள்\n2018ஆம் ஆண்டு நிறைவடையும் இத்தருணத்தில், வாசகர்களால் அதிகம் விரும்பப்பட்ட சத்குரு பதிவுகளின் தொகுப்பு இங்கே உங்களுக்காக 2018ல் பாப்புலரான சத்குருவின் கட்டுரைகள், வீடியோக்கள் மற்றும் குரு வாசகங்களை படித்து பயன்பெறலாம்\n2018ஆம் ஆண்டு முழுவதும் சுற்றிச் சுழலும் பம்பரமாக நாடுவிட்டு நாடு இடையறாது உலகமுழுக்க பயணித்த சத்குரு அவர்கள், தனது பயணத்தில் ஐநா சபையில் உலக தண்ணீர் தினத்தில் ஒரு குழு விவாதத்திலும், வாஷிங்டனில் உள்ள கேப்பிட்டோல் ஹில் எனும் இடத்தில் அமெரிக்க-இந்திய கூட்டு தொலைநோக்கு திட்டத்திற்கான மாநாட்டிலும் கலந்துகொண்டார்; உலக யோகா தினத்தன்று உறைபனி நிறைந்த சியாச்சின் பனிமலையில் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். மாஸ்கோ செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்ற உலக கால்பந்து போட்டியும் இந்த பயணத்தில் இணைந்துகொண்டது. Youth &Truth எனப்படும் இளைஞர்களுக்கான முன்னெடுப்பில் ஒரு மாதகால தொடர் பயணத்தில் இந்தியா முழுக்க பல்வேறு கல்வி நிறுவனங்களில் உரையாற்றினார். பாரிசிலுள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் அமைதி, நரம்பியல் அறிவியல் மற்றும் கல்வி ஆகிய விஷயங்கள் குறித்து சிறப்புரையாற்றுதற்காக சத்குரு அழைக்கப்பட்டிருந்தார். மேலும், அஸர்பைஜான் மற்றும் உக்ரைன் நாட்டிற்கு முதன்முதலாக சத்குருவின் வருகை அமைந்திருந்தது இவ்வாறு இங்குமங்கும் எங்கெங்குமென இடைவெளியில்லாமல் சத்குருவின் விஜயம் தொடர்ந்தது.\nஉங்கள் நேரத்தின் அருமை கருதி நாங்கள் இங்கே 2018ன் சில முக்கிய பதிவுகளைத் தொகுத்து வழங்குகிறோம். இதில் நீங்கள் பல்வேறு வகையிலான கோணங்களில் சத்குரு வழங்கியுள்ள ஆழமிக்க கருத்துக்கள் அடங்கிய ஒரு கலவையான பதிவுகளை படித்து பயன்பெறலாம்...\n\"உடலுறவு பற்றி அதிகம் சிந்திப்பது சரிதானா\" - சத்குரு பதில்\nஉடலுறவு பற்றிய சிந்தனையிலேயே இருப்பது குறித்து கேட்கப்பட்ட போது, மனிதகுலத்தின் பெரும்பகுதி உடலுறவைத் தேடிச்செல்வதும் தவிர்ப்பதுமான போக்கில் ஏன் இருக்கிறது என்று சத்குரு விளக்குகிறார்.\nசத்குரு தன் உடலை விட்டபின் என்ன நடக்கும் என்ற ஐயத்தைக் களைவதோடு, சத்குருவுடன் தொடர்பில் வந்தவர்கள் நிலை குறித்த ஐயத்தையும் களைகிறார். சத்குரு சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்களையும் தொகுத்துள்ளோம்.\nகுரு பௌர்ணமி - உலகின் முதல் குரு உருவான திருநாள்\nமுழுமதி வானில் தவழும் நாளான குரு பௌர்ணமி நாள், ஆதியோகி ஆதிகுருவாக அமர்ந்து முதன்முதலில் சப்தரிஷிகளுக்கு ஞானத்தை��் பரிமாறிய நாளாக கொண்டாடப்படுகிறது.\nகடுக்காய் உண்டு மிடுக்கான தோற்றம் பெறலாம்\nகடுக்காய் எனும் அற்புத மூலிகையை அன்றாடம் உட்கொன்டு, வயோதிகம் தாண்டியும் இளமைத் துடிப்போடு ஆரோக்கியமாக வாழும் வழிமுறைகளை உமையாள் பாட்டியிடம் கேட்டறியலாம் வாங்க\nதினமும் யோகா செய்ய போராட்டமா\nதினமும் யோகப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு நாம் செய்யவேண்டிய எளிய காரியம் என்ன\nசர்க்கரை வியாதிக்கு மருந்து இனி தேவையில்லை\nஇரு தோழிகள் பேசுகின்ற உரையாடல், ஈஷா லைஃப் மூலமாக ஆரோக்கியமான வழியில் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் வழியை நமக்கு அறிவிவிக்கிறது\nஏன் ஒரு குறிப்பிட்ட விதத்தில் அமர்கிறீர்கள் சத்குரு\nசத்குருவிடம் அவர் ஏன் ஒரு குறிப்பிட்ட விதத்தில் அமர்கிறார் என்று மாணவர்கள் கேட்டதற்கு சத்குரு விளக்கமளித்தார்.\nயோகப் பயிற்சியும் முதுகுத்தண்டும்… சில சூட்சுமங்கள்\nசொகுசு காரின் சஸ்பென்ஷனுடன் முதுகுத்தண்டை ஒப்பிட்டு, ஹட யோகாவில் முதுகுத்தண்டிற்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை பேசும் சத்குரு, மேலும் பல சூட்சும விஷயங்களையும் விளக்குகிறார்\nஒரு தமிழராக தென்னகத்தில் ஆன்மீக வளம்சேர்த்த அகஸ்தியரைப் போல் ஒருவர் ஆக நினைத்தால், அது சாத்தியமா\nபுலியின் பாதங்களை வேண்டிய சிவ பக்தர்\nபுலிப்பாதர் என்ற யோகி சிவனிடம் தனக்காக ஒரு விநோத வேண்டுதலை முன்வைக்கிறார்… தான் கொண்ட சிவபக்தியின் காரணமாக அவர் வேண்டியது என்ன என்பதை இங்கே படித்தறியலாம்\nடாப் 10 குரு வாசகங்கள்\nஆசிரியர் குறிப்பு : சத்குரு App இன்னும் டவுன்லோட் செய்யவில்லையென்றால் இப்போதே டவுன்லோட் செய்யுங்கள். வழிகாட்டுதலுடன் கூடிய யோகப் பயிற்சிகள் மற்றும் தியானங்கள், ஈஷா நிகழ்வுகள் மற்றும் யோகா நிகழ்ச்சிகளின் பட்டியல் ஆகிவற்றோடு சத்குருவின் அனைத்து கட்டுரைகள் குரு வாசகங்கள் வீடியோக்கள் மற்றும் ட்வீட்டுக்குள் ஆகியவற்றை இதன்மூலம் பெற முடியும். இந்த App உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பயன்படும் என நீங்கள் நினைத்தால் அவர்களுக்கும் Linkஐ அனுப்பலாம்\nநாம் செய்ய வேண்டிய உண்மையான யாகம்\nவறட்சியிலிருந்து விடுபடவும், பெண்களுக்கு மகப்பேறின்மை நீங்கவும், பூகம்பங்களைத் தடுக்கவும் என்றெல்லாம் இந்தியாவில் பல சாமியார்கள் வேள்விகளையும், யாகங்க��\n'முறைப்படியாக சங்கீதம் கற்பதால் குழந்தைகளின் மனம் மற்றும் உடல் செம்மையாகுமா' ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்துகொள்ள வேண்டிய இந்தக் கேள்வியை ‘கடம்’ வித்வான…\nமுன்ஜென்ம ஞாபகங்கள்... அறிந்திராத தகவல்கள்\nசிலர் தங்களுக்கு முன்ஜென்ம ஞாபகங்கள் வந்ததாகச் சொல்கிறார்களே, இது சாத்தியமா அப்படியென்றால் எல்லோருக்கும் ஏன் அதுபோன்ற ஞாபகங்கள் வருவதில்லை அப்படியென்றால் எல்லோருக்கும் ஏன் அதுபோன்ற ஞாபகங்கள் வருவதில்லை\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/02/12/98", "date_download": "2020-01-19T02:24:38Z", "digest": "sha1:OLX5EMFKGXESZHGSDA4KPMP2A5BSOS5K", "length": 6144, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மாணவிக்குப் பாலியல் தொல்லை: தொழிலதிபர் கைது!", "raw_content": "\nகாலை 7, ஞாயிறு, 19 ஜன 2020\nமாணவிக்குப் பாலியல் தொல்லை: தொழிலதிபர் கைது\nபன்னிரண்டாம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக, போக்சோ சட்டத்தின் கீழ் 76 வயதான தொழிலதிபர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசேலம் மாவட்டம் ஆத்தூரிலுள்ள வடக்கு உடையார் பாளையத்தைச் சேர்ந்தவர் வசந்தி. இவரது கணவர் ராஜா, சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். இவர்களது ஒரே மகள் சுவாதி (17), ஆத்தூரிலுள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். (தாய், மகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது).\nசுவாதியின் தாய் வசந்தி மனநலம் பாதிக்கப்பட்டவர். இதனால், தனது தாயின் தங்கையான சாந்தி என்பவர் வீட்டில் தங்கிப் படித்து வருகிறார் சுவாதி. நேற்று (பிப்ரவரி 11) இரவு 10 மணிக்கு ஆத்தூர் காவல் நிலையத்தில் புகாரொன்றை அளித்தார் சுவாதி. தன்னுடைய சித்தி குடியிருந்து வரும் வீட்டின் உரிமையாளரான நடராஜன் (76) என்பவர் தனக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாக, அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.\nவீட்டைச் சுத்தம் செய்யவும், தண்ணீர் எடுத்து வைக்கவும் அவ்வப்போது தன்னை நடராஜன் அழைத்து வேலை வாங்கியதாகத் தெரிவித்த சுவாதி, கடந்த இரண்டு மாதங்களாக அவர் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்து வருவதாகக் கூறியுள்ளார். இதற்கு ஆதரவாக, அரசியல் கட்சியொன்றைச் சேர்ந்த சிலர் வீடியோ ஆதாரங்களைப் போலீசாரிடம் அளித்துள்ளனர். இதன் பேரில் தொழிலதிபர் நடராஜன் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்துள்ளார் ஆத்தூர் நகர காவல் ஆய்வாளர் கேசவன்.\nஆத்தூரில் உள்ள ஹீரோ மோட்டார் நிறுவத்தின் முகவராகச் செயல்பட்டு வருகிறார் நடராஜன். மனைவியை இழந்த இவர் தனியாக வாழ்ந்து வருகிறார். இவருக்குப் பல இடங்களில் சொந்த கட்டடங்களும், வணிக நிறுவனமும், அடுக்கு மாடி வீடுகளும் உள்ளன. இதன் மூலம், ஒவ்வொரு மாதமும் பல லட்சம் ரூபாய் பணத்தை வாடகையாகப் பெற்று வருகிறார் நடராஜன்.\nஆத்தூர் நகர காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள நடராஜனைச் சிறைக்கு அனுப்பாமலேயே வெளியே அழைத்து வருவதற்கான வேலையைச் சில உள்ளூர் பிரமுகர்களும், அரசியல் கட்சியினரும் மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, புகார் கொடுத்த மாணவியின் சித்தியைச் சரிக்கட்டி புகாரைத் திரும்பப் பெறும் வேலையில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருவதாகவும், காவல் துறை தரப்பில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டிய ஏற்பாடுகளை இன்னொரு தரப்பினரும் மேற்கொள்வதாகச் சொல்லப்படுகிறது.\nசெவ்வாய், 12 பிப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7821:-28-2-&catid=43:2008-02-18-21-37-26&Itemid=50", "date_download": "2020-01-19T02:15:13Z", "digest": "sha1:5GRZQSDENHKM33JR4XJ2JBE46N57HI5D", "length": 19974, "nlines": 103, "source_domain": "tamilcircle.net", "title": "கைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக.. (பகுதி-2)", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் கைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக.. (பகுதி-2)\nகைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக.. (பகுதி-2)\n“என்னிடம் கல்வி கற்ற மாணவர்களில் பெரும்பாலானோர் தம் கல்விச் செயற்பாட்டை சமுதாய முன்னேற்றம்-சமூக சேவையின் பாற்பட்டு செயலாற்றினர். ஆனால் கைலாசபதி தன் கல்விச்செயற்பாட்டை சமுதாயமாற்றம்-அடக்கி ஒடுக்கபபட்ட மக்களின் பாற்பட்டு செயலாற்றினார். நான் கல்லூரியில் கைலாசபதிக்கு கல்விப் பயிற்சிப் பட்டறை நடாத்தவில்லை. ஆர்வமான சிலவற்றை நெறிப்படுத்தினேன். அவ்வளவுதான். ஆனால் அவன், என்னை விட பலவற்றில் பல தடங்களை பதித்துள்ளான். அதன் ஓர் அங்கம் தான் யாழ்-பல்கலைக்கழகத்திற்கான உபவேந்தர் பதவி”. கைலாசபதிக்கு இப்பதவி கிடைத்த போது, ஆசிரியர் கார்த்திகேசன் அவர்கள் கைலாசபதி தன் மாணவன் என்ற ஆதங்கத்திலருந்து கூறிய வார்த்தைகள் இது.\nகைலாசபதி யாழ்-பல்கலைக்கழகத்தில் மூன்று ஆண்டுகள் மாத்திரமே (74-77) உபவேந்தராக இருக்க முடிந்தது. இவர் இடதுசாரி ஐக்கியமுன்னணியின் ஊடாக தெரியப்பட, 77_ல் யூ.என்.பி. தமிழர்கூட்டணி ஐக்கியத்திற் கூடாக வித்தியானந்தன் தெரிவானார். கைலாசபதியின் 3-ஆண்டு காலம் பல்கலைக்கழகத்திற்குரிய பல அம்சங்களை யாழ் பல்கலைக்கழகம் கொண்டிருந்ததது. (இதை மறுப்போரும் உளர்) அதன் பின் தமிழ்த் தேசியத்தின்-புலிகளின் கூடாரமே. இது பற்றிய வாதப்பிரதிவாதங்கள் பலவுண்டு.\n“யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு”:—-நட்சத்திரன் செவ்விந்தியன்\n“கட்டுரையைப் படித்தபின் எனக்கு எழுந்த சந்தேகங்கள் சில”:—–தாமிரா மீனாஷி\nசெவ்விந்தியன் குறிப்பிட்ட வெளிநாட்டார் பாராட்டிய தமிழ் அறிஞர்கள் தமிழரசுக் கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக யாழ்ப்பாண வளாகத்தின் தலைவர் பதவியை ஏற்றிருப்பார்களா\nவளாகம் ஆரம்பிக்கப்பட்ட பின்பும் அது தமிழர் கூட்டணியின் தலைவர்களின் தொடர் தாக்குதலுக்கும் கண்டனத்திற்கும் ஆளாகிக் கொண்டிருந்ததே இதற்கு என்ன காரணம்..\n“கைலாசபதிக்கும் வித்தியானந்தனுக்கும் உள்ள திறமை வேறுபாட்டை சரியான ஆதாரங்களின்றி கணிப்பது நன்றெனப் படவில்லை. யாழ். பல்கலைக் கழகம் அதிக காலம் வித்தியானந்தனின் கட்டுப் பாட்டில் தான் இருந்தது. இந்தக் காலத்தில் தான் அது ஒரு செக்கண்டரி ஸ்கூலின் அடுத்த நிலை என்ற தரத்திற்கு மாற்றப் பட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது” —-இது தேசம் நெற்றில் யாழ் பல்கலைக் கழகம் பற்றி வந்த கட்டுரையும் பின்னோட்டமும்.\nகைலாசபதியின் எந்தக் கட்டுரைக்குள்ளும் சமூக-விஞ்ஞான அரசியல் கருத்துக்கள் பொதிந்திருக்கும். இருந்தும் தேசாபிமானி, தொழிலாளி போன்ற பத்திரிகைகளிலும் அரசியல் கட்டுரைகள் எழுதியதாக அறிய முடிகின்றது. ஆனால் 78-ற்கு பிற்பாடு, சண்முகதாசன் தலைமை நிராகரிக்கப்பட்டு, கம்யூனிஸ்ட்கட்சி (இடது) வெளியிட்ட “செம்பதாகை” பத்திரிகையில் “ஜனமகன்” எனும் புனை பெயரில் எழுதுகின்றார். அத்தோடு அக்கட்சி வெளியிட்ட “ரெட்பனர்” பத்திரிகையிலும் விஷேட நிருபராக எழுதுகின்றார்.\nகைலாசபதியின் அரசியல் கட்டுரைகள் அந்தந்தக் காலங்களில் கம்யூ. கட்சி கொண்டிருந்த கொள்கை-கோட்பாடுகளையே உள்ளடக்கியிருந்தது. பிரதிபலித்திருந்தது. இதில் தேசிய இனப்பிரச்சினையில் கட்சியின் தவறுகளையும் அவர் உள் வாங்கியிருந்தார். அதன் அடிப்படையில் பல கட்டுரைகளை எழுதியுமுள்ளார். இது தமிழ்த் தேசியம், தமிழ் இளைஞர்களின் போராட்டம், சுயநிர்ணய உரிமை பற்றியதாகும். இதில் மகாகவியோடும் முரண்படுகின்றார். இதை அவரின் நண்பரான கேசவன் “பாரதி முதல் கைலாசபதி வரை” என்ற நூலில் குறிப்பிடுகின்றார். ஆனால் இத் தவறுகளை சுயவிமர்சன ரீதியில் உள்வாங்கி செம்பதாகை (புதியபூமியிலும் என்றினைக்கின்றேன்) பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இக் கட்டுரைகள், இப் பத்திரிகையின் அக்கால வாசகர்களுக்கு மட்டுமே சென்றடைந்தது. ஏகப் பெரும்பான்மையானவர்களுக்கு சென்றடையவில்லை. இதைக் கவனத்தில் கொண்டு புதியஜனநாயகக் கட்சி மா.லெ. செம்பதாகை, ரெட்பனர், புதிய பூமியில் வந்த கைலாசாதியின் கட்டுரைகளை காலத்தின் தேவை கருதி வெளியிடவேண்டும். இது கைலாசபதி பற்றிய மதிப்பீட்டிற்கும் உதவியாக அமையும்.\nகைலாசபதி மீதான அவதூறற்ற விமர்சனங்கள்\nஇதில் பலரால் முன் வைக்கப்படுவது கைலாசாதி புதுக் கவிதையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே. இது பற்றி கைலாசபதி சொல்வதையும் பார்ப்போம். “இலக்கியம் தோன்றிய காலம் முதல் திறனாய்வும், வாதங்களும் இருந்து வந்துள்ளபோதும், இந்நூற்றாண்டில் இருப்பதைப் போன்று பன்முகப்பட்ட காரசாரமான இலக்கியச் சர்ச்சைகள் இருந்தன என்பதற்கில்லை.”….\n இலக்கியத்தை உள்ளடக்கும் கவியை எடுத்துக் கொண்டால் அதனது பண்பு, பணி ஆகியவற்றைப் பற்றிய கருத்துக்ககள் காலத்திற்கு காலம் மாற்றம் பெற்றிருப்பதை காண்கின்றோம். ஆன்ம ஈடேற்றம், நல்லொழுக்கம், குடியியல் உணர்வு, நாட்டு முன்னேற்றம் முதலிய பல்வேறு கருத்துப் படிவங்கள் காலத்திற்கு காலம் கல்வியின் குறிக்கோளாகக் கூறப்பட்டு வந்துள்ளன. பிளேட்டேவிலிருந்து பியோஜே வரை….வரைவிலக்கணமும் விள்க்கமும் கூறி இருக்கின்றனர்”…..\n“அறிவியலை ஆதாரமாய்க் கொள்ளும் நோக்குக் கொள்கையாளர் ” தருமமும், அர்த்தமும், காமமும் மோட்சமடைதலாகிய நான்கும் நூலால்; (இலக்கியத்தால்) எய்தும் பிரயோஜனம் என்பர். ஆனால் அழகுச் சுவையையே இலக்கியத்தின் பிரதான நோக்கமாகக் கொள்வோர். “இலக்கியத்திற்குப் புறநோக்கம் எதுவும் .இல்லையென்றும் அது தன்னளவில் தானே நிறைவுடையதொன்று கலை கலைக்காகவே என்றும் உறுதியாகச் சொல்வர்”….\nஇதற்கு நேர்மாறான கருத்தோட்டமும் உண்டு. உதாரணம் தேடி வெகுதூரம் போகவேணடியதில்லை. பாஞ்சாலி சபதம் முகவுரையில் பாரதியார் எழுதினார் ; “எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய் மொழிக்கு புதிய உயிர் தருவோனாகின்றான். ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லாருக்கும் விளங்கும்படி எழுதுவதுடன் காவியத்துக்குள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்துதல் வேண்டும்”\nஇவைகளுக்கூடாக கைலாசபதி கலை இலக்கியம் பற்றி எதைத் தான் சொல்கின்றார். அதில் எப்பக்கம் நிற்கின்றார். என்பது பற்றி இன்னும் சில விடயங்களை மேலே பார்ப்போம். புதுமைப்பித்தன் கட்டுரைகள் எனும் நூலில் “சமயத்தையும் கடந்த கலை” என்ற கட்டுரையில் “இருதயத்தின் கனிவாக வெளிப்படும் இசை தான் கவிதை~யெனவும், கவிதையில் அமைப்பும் உணர்ச்சியும் தான் கவிதையின் உரைகல்” என்ற புதுமைப்பித்தனின் கோட்பாட்டை முற்று முழுதாக நிராகரிக்கும் கைலாசபதி, பாரதி சொல்கின்ற பல புதிய உயிர்தரும் பல விடயங்களோடு ஒன்றிணைகின்றார். அதுதான் ஆசிரியர் கார்த்திகேசன் சொல்லும் அவரின் கல்வி கலை-இலக்கியச் செயற்பாடு. அது சமுதாய மாற்றத்திற்கானது. அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கானதானதின் பக்கம் ஓலித்தது என்பதானது. இதனாலேயே இவரை “இழிசனர் இலக்கியவாதியென்றனர். வேளாள மார்க்சிஸவாதி” என்றனர்.\nகைலாசபதி புதுக் கவிதை புனைவாளன் அல்ல. கலை-இலக்கியத்தை அதன் வடிவங்களை சமூக விஞ்ஞான—வரலாற்றுப் பொருள் முதல்வாத நோக்கில் ஆய்வு-விமர்சனம் என்பதற் கூடாக வகைப்படுத்தி எழுதியவர். இதில் புதுக் கவிதை என்பது பாரதி கண்டெடுத்த “வெகுஜன அரசியல் இலக்கியமாக” பர்ணமிக்க வேண்டுமெனறார்.\nஇது நிற்க சிலர் ஆறுமுகநாவலர் திருக்குறளை இலக்கியமாக கணித்தார். க. நா. சுப்பிர்ணியம் போன்ற விமர்சகர்கள் திருக்குறள் இலக்கியமன்று, அறநூலே என்ற வாதத்தை முன்வைத்தனர். இதில் கைலாசபதி நாவலர் சொன்ன இலக்கியம் எனும் மரபிற்குள் இறுகினார் என்கின்றனர்.\nபுதிய ஜனநா���க மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilstar.com/category/cinema-news/", "date_download": "2020-01-19T02:45:03Z", "digest": "sha1:SNHO572UFXYE537N5YVOWSDFPHGFPEHE", "length": 12191, "nlines": 160, "source_domain": "tamilstar.com", "title": "சினிமா செய்திகள் Archives - Tamilstar", "raw_content": "\nCategory : சினிமா செய்திகள்\nNews Tamil News சினிமா செய்திகள்\nபாலிவுட்டில் அறிமுகமாகும் அஜித் பட இயக்குனர்\n`குறும்பு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். தொடர்ந்து, `அறிந்தும் அறியாமலும்’, `பட்டியல்’, `சர்வம்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். அஜித்தின் `பில்லா’, `ஆரம்பம்’ படங்களையும் இயக்கினார். கடைசியாக `யட்சன்’ படத்தை இயக்கியிருந்தார்....\nNews Tamil News சினிமா செய்திகள்\nசிம்ரனுடன் நடிக்க பயந்த சூர்யா, வெளிப்படையாக கூறிய கவுதம் மேனன்\nசூர்யா, சிம்ரன் மற்றும் சமீரா ரெட்டி நடித்து வெளிவந்த படம் தான் வாரணம் ஆயிரம். இப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் சூர்யாவிற்கு மிக சிறந்த வரவேற்பை ஏற்படுத்தி தந்தது. இந்நிலையில் இப்படத்தை இயக்கிய கவுதம்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nரஜினி படத்தில் நடித்ததால் அதற்கு அடிமையானேன் – ஹூமா குரோஷி\nரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்தவர் ஹூமா குரோஷி. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், ரஜினி படத்தில் நடித்த பிறகு உணவு பழக்கத்தை மாற்றியுள்ளதாக சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-...\nNews Tamil News சினிமா செய்திகள்\nசித்தி 2 சீரியலில் சிவக்குமாருக்கு பதிலாக பிரபல நடிகர் எதிர்பாராத சர்ப்பிரைஸ் – 90’s கிட்ஸ் ரெடியா\nராதிகா சரத்குமார் நடித்து தயாரித்த சித்தி சீரியல் பெரும் வரவேற்பு பெற்றது. 1999 ம் வருடத்தின் இறுதியில் தொடங்கி 2 வருடங்கள் ஓடியது. 90 ல் பிறந்தவர்களின் ஃபேவரைட் சீரியலாகவும் பல குடும்பப்பெண்களுக்கு பிடித்தமான...\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் – விஷ்ணு விஷால்\nதமிழில் வெண்ணிலா கபடி குழு, பலே பாண்டியா, குள்ள நரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால். தற்போது ஜகஜால கில்லாடி, எப்.ஐ.ஆர். ஆகிய...\nNews Tamil News சினிமா செ��்திகள்\nசூர்யா-வெற்றிமாறன் படத்திற்கு வரும் பிரச்சனை, ஆரம்பிக்கும் முன்பே இப்படியா\nசூர்யா நீண்ட வருடங்களாக ஒரு வெற்றிக்காக காத்திருக்கின்றார். இந்நிலையில் இவர் வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கின்றார், இந்நிலையில் சூர்யாவிற்கு கண்டிப்பாக இப்பட்ம பெரும் திருப்புமுனையாக இருக்கும்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nசீரியல் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலைக்கு உண்மை காரணம் இதுதானாம்- நண்பர் கூறிய தகவல்\nசீரியல் நடிகை ஜெயஸ்ரீ கடந்த சில மாதங்களுக்கு முன் தனது கணவர் கள்ளத் தொடர்பு வைத்துள்ளார் என போலீசில் புகார் அளித்தார். பின் அவரது கணவர் ஈஸ்வர், ஜெயஸ்ரீ மீதே சில புகார்கள் அளித்தார்,...\nNews Tamil News சினிமா செய்திகள்\nவிஜய்க்கு கதை தயார் செய்து வைத்துள்ளதாகவும், வாய்ப்பு அமைந்தால் அவரை வைத்து இயக்குவேன் என்றும் டைரக்டர் பேரரசு அறிவித்துள்ளார். இவரது இயக்கத்தில் திருப்பாச்சி, சிவகாசி படங்களில் விஜய் ஏற்கனவே நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் அல்லது ஷங்கர்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nஆயிரத்தில் ஒருவன் 2வில் கண்டிப்பாக நான் இருப்பேன், செல்வராகவன் முன் தனுஷ் ஓபன் டாக்\nகார்த்தி நடித்து செல்வராகவனின் இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இப்படம் வெளிவரும் பொழுது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. ஆனால் தற்போது இப்படத்தை சமூக வலைத்தளங்களின்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nமீண்டும் விஜய்யுடன் மோதும் கார்த்தி, இந்த முறை வெற்றி யார் பக்கம்\nசென்ற வருடம் தீபாவளி அன்று வெளிவந்த படங்கள் தான் பிகில் மற்றும் கைதி. இப்படங்களில் விஜய்யின் பிகில் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்னசன ரீதியாக கைதி தான் வெற்றியடைந்தது. இதனை தொடர்ந்து வரும்...\nலைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு நடித்து...\nநான் அவளை சந்தித்தபோது திரைவிமர்சனம்\nலைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு நடித்து...\nநான் அவளை சந்தித்தபோது திரைவிமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Hoa+Binh+vn.php", "date_download": "2020-01-19T01:12:27Z", "digest": "sha1:66UR2YTZUBTXIWGUTR663ZWGJS3LBCUA", "length": 4432, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Hòa Bình, வியட்நாம்", "raw_content": "\nபகுதி குறியீடு Hòa Bình\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு Hòa Bình\nஊர் அல்லது மண்டலம்: Hòa Bình\nபகுதி குறியீடு Hòa Bình, வியட்நாம்\nமுன்னொட்டு 0218 என்பது Hòa Bìnhக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Hòa Bình என்பது வியட்நாம் அமைந்துள்ளது. நீங்கள் வியட்நாம் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். வியட்நாம் நாட்டின் குறியீடு என்பது +84 (0084) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Hòa Bình உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +84 218 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Hòa Bình உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +84 218-க்கு மாற்றாக, நீங்கள் 0084 218-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/what-was-the-error-of-tahilramani-chief-justice-of-chennai-high-court", "date_download": "2020-01-19T01:43:50Z", "digest": "sha1:5KBCHZNBQJZRCSJA3EV6WV44EYVAR2EA", "length": 9335, "nlines": 78, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜனவரி 19, 2020\nசென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி செய்த பிழை என்ன\nபாஸிஸத்திற்கு பலியாகி இருக்கிறார் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி. இனிமேலும் அவர் நீதிபதியில்லை. அப்படி என்ன பிழை செய்தார் அவர்\nமோடி குஜராத் முதல்வராக இருந்த போது காவல் பணியிருந்த மாநில காவல் அதிகாரியாக இருந்த பாக்ரா என்பவரை IAS தகுதிக்கு உயர்த்துகிறார். அந்த ஆள் தகாத் நகர துணை கமிஷனர். கோத்ரா ரயில் எரிப்பில் நடந்த இஸ்லாமியர் படுகொலைக்கு பிந்தைய கலவரத்தை களத்தில் நின்று தடுக்க வேண்டிய காவல் அதிகாரி பாக்ரா.\nஆனால் அவனும் அவனோடு சேர்ந்த காவலர்களும் பரிவாரங்களோடு சேர்ந்து பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்தில் 7 பேரை கொலை செய்ததோடு அப்பெண்ணை பிணங்களுக்கு ஊடாக போட்டு மாறி மாறி கற்பழித்தனர். குஜராத் விசாரணை நீதிமன்றம் காவல் அதிகாரி பாக்ராவும் மற்றவர்களும் குற்றமற்றவர் என விடுதலை செய்தது. குஜராத் உயர்நீதி மன்றத்தில் செய்யப்பட்ட முறையீடும் அதே திசையில் விசாரணையை துவக்க, பயந்து போன பில்கிஸ் பானு. உச்சநீதிமன்றத்தை நாடினார். உச்சநீதிமன்றம் வழக்கை மோடி அரசின் கட்டுப்பாட்டிலிருந்து பம்பாய் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றியது.\nஇப்போது வழக்கு நம்ம நீதிபதி தஹில் ரமணியிடம்..\nதுரிதமாய் நேர்மையான விசாரணை. இறுதியில் அனைவருக்கும் ஆயுள் தண்டனை. தடயங்களை அழிக்க காவல் அதிகாரிகளுக்கு துணை போன இரண்டு மருத்துவர்களுக்கும் ஆயுள் தண்டனை. ஓய்வு பெறுவதற்கு ஒரு நாளைக்கு முன்பு மோசடியால் IPS பதவி உயர்வு பெற்ற பாக்ரா மத்திய காங் அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். கற்பழிக்கப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு குஜராத் அரசு 50 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். உடனடியாக அரசு பணி வழங்கவும் ஆணையிட்டார்.\nஅது அப்போது. இப்போது சர்வாதிகாரத்தில் மோடி. வஞ்சம் தீர்க்கும் இடத்தில் மோடி. வஞ்சிக்கப்பட வேண்டிய இடத்தில் ரமணி. 75 பேருக்கு தலைமை நீதிபதியாக இருப்பவரை இரண்டே நீதிபதிகள் கொண்ட மேகாலயாவிற்கு மாற்றி உத்தரவு வருகிறது உச்சநீதிமன்ற கொலிஜியத்திடமிருந்து. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி பல் பிடுங்கப்பட்ட தலைமை நீதிபதி கோகாய்க்கு வேறென்ன இயலும���.\nஇத்தனைக்கு ரமணிதான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளிலேயே சீனியர். 2020 ஓய்வு பெற வேண்டியவர் இப்போதே வெளியேறுகிறார். நல்லதுதான்\nவாழ்த்துக்கள் ரமணி.. மானம் பெரிதென பதவி விலகியதற்கு..\nTags பில்கிஸ்பானு குஜராத் குஜராத் படுகொலை gujarathroits சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பில்கிஸ்பானு குஜராத் குஜராத் படுகொலை gujarathroits சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி\nசென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி செய்த பிழை என்ன\nநான் ஏன் திரும்பி வந்தேன் -அனுராக் காஷ்யப்\nநாட்டிற்கு புதிய அரசியல் சட்டமா எங்களுக்கு சம்பந்தம் இல்லை... ஆர்எஸ்எஸ் அமைப்பு அலறல்\nசரபேந்திரராஜன் பட்டினம் ஊராட்சி மனோரா சுற்றுலாத் தலத்தில் இளைஞர் சார்பில் கோலப் போட்டி\nவாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தடுப்பு சுவர் இல்லா குளம்\nஉன் மனைவி, குழந்தையை பாலியல் தொழிலாளி ஆக்குவோம்.... போராட்டக்காரரை மிரட்டிய உ.பி. மாநில காவல்துறை\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sarav.net/?p=503", "date_download": "2020-01-19T02:11:16Z", "digest": "sha1:J2LLQ54S2YH2QUGBNC3DK6GZD65WU4ME", "length": 2577, "nlines": 47, "source_domain": "www.sarav.net", "title": "Sarav.NET » பதிவர் முகம்", "raw_content": "\nஃபெஸ் புக், ட்விட்டரெல்லாம் வந்தப்புறம் பதிவர்களோட பதியும் முறைகளும் மாறிட்டு இருக்கு. எந்த விஷயமா இருந்தாலும் ஒரிரு பக்கங்கள்ல/பதிவுகள்ல சொன்ன காலங்கள் போயி ஒரிரு வரிகள்ல சொல்ல வேண்டிய கட்டாயம் வருது. அடுத்ததா ஒரிரு வார்த்தைகள்லயும், அப்புறம் ஸ்மைலிகள்லயும் சின்னச் சின்ன படங்கள்லயும் சொல்லணுமோ\nEverything you need to know about Swine Flu iPhone camera snaps Sarav short story Theory of relativity ஆடி ஆடிப்பெருக்கு கொசு சப்பரம் சரவ் சிறுகதை செந்தில்கள் தாவணி திரை விமர்சனம் அபியும் நானும் நீமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaitv.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2/", "date_download": "2020-01-19T02:44:47Z", "digest": "sha1:UWM54CQCG7O62RXBINPCZYBUGPTSZVP3", "length": 5150, "nlines": 93, "source_domain": "www.thaaitv.com", "title": "இயக்குநரான மகேந்திரனின் உடல் நேற்று மாலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது – Thaai TV", "raw_content": "\nசிவாஜி கணேசன் நடித்த ‘வசந்த மாளிகை’ டிஜிட்டலி��் வெளியாகிறது\nஇயக்குநரான மகேந்திரனின் உடல் நேற்று மாலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nஇயக்குநர் மகேந்திரன் உடலுக்கு திரையுலகம் கண்ணீர் அஞ்சலி செலுத்தியது\nin செய்திகள், தென்னிந்திய சினிமா\nநேற்றைய தினம் காலையில் சென்னையில் காலமான தமிழ்த் திரையுலகத்தின் மூத்த இயக்குநரான மகேந்திரனின் உடல் நேற்று மாலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nமுன்னதாக பள்ளிக்கரணையில் இருக்கும் மகேந்திரனின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த மகேந்திரனின் உடலுக்கு, திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.\nஒரு குடும்ப குத்துவிளக்கு எப்படி இருக்கணும் தெரியுமா\nஒரு குடும்ப குத்துவிளக்கு எப்படி இருக்கணும் தெரியுமா\nஇயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு – திரையுலப் பிரபலங்கள் அஞ்சலி\nசண்டி முனி ஷூட்டிங் ஸ்பாட்\nலைகா குழுமத் தலைவரின் பிரத்யேக பேட்டி | அல்லிராஜா சுபாஷ்கரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2018/06/19/%E0%AE%87%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-01-19T01:12:31Z", "digest": "sha1:RCA766DKQ44QZ3GZYUU5HIGRUYWGCBCX", "length": 10771, "nlines": 137, "source_domain": "hemgan.blog", "title": "இகீகை | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஅலுவலகத்தில் நடக்கவிருந்த டவுன்ஹால் நிகழ்வில் இகீகை என்னும் ஜப்பானிய காட்செப்ட் பற்றி உரையாற்றலாம் என்று அதற்கான தயாரிப்பில் ஈடுபட்டிருந்தேன். வாழ்நாள் முழுக்க சலித்துப்போகாமல் ஒரு வேலையை செய்வோமாயின் அது எந்த வேலையாய் இருக்கும் இந்த வினாவிற்கு விடையளிக்கத் தேவையான எண்ணச்சட்டகத்தை விவரிக்கிறது இகீகை. பதற்றம் மிகுந்த ஒரு காலகட்டத்தை கடந்து கொண்டிருந்தேன். எதற்கெடுத்தாலும் பயம். நிதானமில்லாமல் அவஸ்தைபட்டுக் கொண்டிருந்தது மனம். அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தால் படபடப்பு. சில சமயம் அழைப்புகளை ஏற்காமல் கூட இருந்திருக்கிறேன். அதிகாரியிடமிருந்து மிரட்டும் மின்னஞ்சல்கள் வந்து விடுமோ என்ற அச்சத்தில் விடுமுறை நாட்களில் மின்னஞ்சல்களை பார்க்காமல் இருந்திருக்கிறேன். க்ரோனிக் ஃபடீக் சின்ட்ரோம் மற்றும் அட்ரீனல் ஃபடீக் முதலான வியாதிகளை கற்பனை செய்து கற்பனை செய்து அவை நம்மை பீடித்துவிட்டதோ என்ற பீதியில் இருந்த எனக்கு இகீகை பற்றிய ஒரு நூலில் குகையில் வாழ்ந்த ஆதி மனிதனுக்கும் நவ���ன காலத்து மனிதனுக்குமிடையேயான ஒரு முக்கிய வித்தியாசம் பற்றி வாசித்தவுடன் என் கண்கள் திறந்தன. குகை வாழ் மனிதன் எந்நேரமும் உயர் ஆபத்து நிலையில் வாழ்ந்தான். குகைக்குள் வன விலங்குகளுக்கு எளிதில் இரையாகும் வாய்ப்பு இருந்தது. ஆனால் அந்த ஆபத்து கணங்களைத் தவிர பிற கணங்களில் அவன் பதற்றங்கள் ஏதும் இல்லாமலேயே வாழ்ந்தான். ஆபத்துக் காலங்களில் மட்டும் அவன் உடலில் மிக அதிக அளவில் கார்டிசோல் சுரந்து அவனை ஆரோக்கியமாக வைத்திருந்தது. நவீன காலத்தில் மனிதன் எந்நேரமும் ஆன்-லைனில் இருக்கிறான். உள்ளே வரும் செய்திகளை அறிவிக்கும் ஓசைக்கான காத்திருப்பில் எந்நேரமும் இருக்க வேண்டியதாய் இருக்கிறது. தொலைபேசி அழைப்பையும் மின்னஞ்சல் வந்திருக்கும் அறிவிப்பு சமிக்ஞையையும் மூளையானது வேட்டையாடப்படப் போகும் அச்சுறுத்தலோடு தொடர்புபடுத்திக் கொண்டு விடுகிறது. சிறு அளவில் கார்டிசோல் எந்நேரமும் சுரந்த வண்ணமிருக்கிறது. மனோ ரீதியான பல நோய்களுக்கு இதுவே காரணமாகிறது. டவுன் ஹால் சந்திப்பு மிகவும் அறுவையாய் நடந்து முடிந்தது என சக ஊழியர்கள் சொன்னார்கள். ‘பாட்டுக்குப் பாட்டு, அந்தாக்ஷரி மாதிரியான நிகழ்வுகளால் டவுன்ஹாலை நிரம்பியிருக்கலாம். அது என்ன இகீகை…மரண போராக இருந்தது’ என்றார்கள். அவர்களின் இகீகை என்ன என்பது அவர்களுக்கு நன்கு தெரியும் போலும் இந்த வினாவிற்கு விடையளிக்கத் தேவையான எண்ணச்சட்டகத்தை விவரிக்கிறது இகீகை. பதற்றம் மிகுந்த ஒரு காலகட்டத்தை கடந்து கொண்டிருந்தேன். எதற்கெடுத்தாலும் பயம். நிதானமில்லாமல் அவஸ்தைபட்டுக் கொண்டிருந்தது மனம். அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தால் படபடப்பு. சில சமயம் அழைப்புகளை ஏற்காமல் கூட இருந்திருக்கிறேன். அதிகாரியிடமிருந்து மிரட்டும் மின்னஞ்சல்கள் வந்து விடுமோ என்ற அச்சத்தில் விடுமுறை நாட்களில் மின்னஞ்சல்களை பார்க்காமல் இருந்திருக்கிறேன். க்ரோனிக் ஃபடீக் சின்ட்ரோம் மற்றும் அட்ரீனல் ஃபடீக் முதலான வியாதிகளை கற்பனை செய்து கற்பனை செய்து அவை நம்மை பீடித்துவிட்டதோ என்ற பீதியில் இருந்த எனக்கு இகீகை பற்றிய ஒரு நூலில் குகையில் வாழ்ந்த ஆதி மனிதனுக்கும் நவீன காலத்து மனிதனுக்குமிடையேயான ஒரு முக்கிய வித்தியாசம் பற்றி வாசித்தவுடன் என் கண்கள் திற��்தன. குகை வாழ் மனிதன் எந்நேரமும் உயர் ஆபத்து நிலையில் வாழ்ந்தான். குகைக்குள் வன விலங்குகளுக்கு எளிதில் இரையாகும் வாய்ப்பு இருந்தது. ஆனால் அந்த ஆபத்து கணங்களைத் தவிர பிற கணங்களில் அவன் பதற்றங்கள் ஏதும் இல்லாமலேயே வாழ்ந்தான். ஆபத்துக் காலங்களில் மட்டும் அவன் உடலில் மிக அதிக அளவில் கார்டிசோல் சுரந்து அவனை ஆரோக்கியமாக வைத்திருந்தது. நவீன காலத்தில் மனிதன் எந்நேரமும் ஆன்-லைனில் இருக்கிறான். உள்ளே வரும் செய்திகளை அறிவிக்கும் ஓசைக்கான காத்திருப்பில் எந்நேரமும் இருக்க வேண்டியதாய் இருக்கிறது. தொலைபேசி அழைப்பையும் மின்னஞ்சல் வந்திருக்கும் அறிவிப்பு சமிக்ஞையையும் மூளையானது வேட்டையாடப்படப் போகும் அச்சுறுத்தலோடு தொடர்புபடுத்திக் கொண்டு விடுகிறது. சிறு அளவில் கார்டிசோல் எந்நேரமும் சுரந்த வண்ணமிருக்கிறது. மனோ ரீதியான பல நோய்களுக்கு இதுவே காரணமாகிறது. டவுன் ஹால் சந்திப்பு மிகவும் அறுவையாய் நடந்து முடிந்தது என சக ஊழியர்கள் சொன்னார்கள். ‘பாட்டுக்குப் பாட்டு, அந்தாக்ஷரி மாதிரியான நிகழ்வுகளால் டவுன்ஹாலை நிரம்பியிருக்கலாம். அது என்ன இகீகை…மரண போராக இருந்தது’ என்றார்கள். அவர்களின் இகீகை என்ன என்பது அவர்களுக்கு நன்கு தெரியும் போலும் நான் தான் அதை புத்தக வரிகளிலோ அளைவுறும் சிந்தனைகளிலோ தேடிய வண்ணம் இருக்கிறேன்.\n← கோயில்களை உடைத்தல் மனம் கரையும் நேரம் →\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nகதைகளுக்குள் கிணறு : கிணறுக்குள் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/105938-pune-pitch-curator-is-suspended-for-alleged-pitch-tamper", "date_download": "2020-01-19T02:04:11Z", "digest": "sha1:42FKEH5ZHX6ZCLHIAMOBJGB336CJ7TJA", "length": 13434, "nlines": 103, "source_domain": "sports.vikatan.com", "title": "புனே பிட்ச் பராமரிப்பாளர் சஸ்பெண்ட் பின்னணி என்ன? #OperationCricketGate | Pune pitch curator is suspended for alleged pitch tamper", "raw_content": "\nபுனே பிட்ச் பராமரிப்பாளர் சஸ்பெண்ட் பின்னணி என்ன\nபுனே பிட்ச் பராமரிப்பாளர் சஸ்பெண்ட் பின்னணி என்ன\nஇந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோஷியேசன் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. மைதான பராமரிப்பாளர் பாண்டுரங் சல்கோன்கர், பெயர் குறிப்பிடப்படாத இரண்டு பெளலர்களுக்குச் சாதகமாக பிட்ச்சை தயார் செய்யப்போவதாகக் கூறியதா�� வெளியாகியுள்ள வீடியோ, கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதனிப்பட்ட முறையில் ஒரு வீரருக்குச் சாதகமாக இருக்கும் வகையில் பிட்ச் உருவாக்குவது ஐ.சி.சி விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே, தகவல் அறிந்து உடனடியாக விசாரணையில் இறங்கிய பி.சி.சி.ஐ, பாண்டுரங் சல்கோன்கரை சஸ்பெண்ட் செய்தது. அத்துடன், அடுத்த உத்தரவு வரும் வரை மைதானத்துக்குள் நுழையவும் தடைவிதித்தது. இந்தத் தகவலை பி.சி.சி.ஐ தலைவர் சி.கே.கண்ணா (பொறுப்பு) உறுதிப்படுத்தினார். \"மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க தலைவர் அபே ஆப்தே, பி.சி.சி.ஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவு நீரஜ் குமார் ஆகியோர் விரைவில் இந்தப் பிரச்னையில் விசாரணை நடத்தி அறிக்கை தர வேண்டும். அதுவரை, மும்பை வான்கடே மைதான பராமரிப்பாளர் ரமேஷ் மமுன்கர் பொறுப்பேற்பார்’’ என்றார் சி.கே.கண்ணா.\nபோட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், 'இந்தியா டுடே' டிவி இந்தச் செய்தியை வெளியிட்டது. பரபரப்பான இந்தச் செய்தியால் போட்டி நடக்குமா, நடக்காதா என விவாதம் எழுந்தது. 'இந்தியா டுடே' டிவி நடத்திய ஆபரேஷனில், நிருபர்கள் இருவர் புக்கிகள் போர்வையில், மைதான பராமரிப்பாளரிடம் பேச்சுக் கொடுத்தபோது, சல்கோன்கர் விஷயத்தை உளறிவிட்டார். தங்களை புக்கிகள் என அடையாளப்படுத்திக் கொண்ட நிருபர்கள், சல்கோன்கரிடம் புனே மைதானத்தின் பிட்ச் நிலவரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் \"பிட்ச் நன்றாக உள்ளது. அநாயசமாக 337 ரன்கள் குவிக்கலாம். அதேபோல, இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி 337 ரன்களை சேஸ் செய்ய முடியும்\" என்றார்.\nபிட்ச் தயாரிக்கும்போது வேற்று ஆட்களுக்கு அனுமதி உண்டா என நிருபர் கேட்க, “அனுமதி இல்லை. ஆனால், நாங்கள் அனுமதிக்கிறோம். பி.சி.சி.ஐ கண்காணிப்பாளர் ஒருவர்கூட இருக்கிறார்” என பதில் சொன்னார். அவர் பெயர் என்னவென நிருபர் கேட்டனர். மமுன்கர் எனப் பதில் வந்தது. ஆம், புனே பிட்சை பராமரிக்க பி.சி.சி.ஐ-யால் தற்காலிகப் பொறுப்பில் அமர்த்தப்பட்டிருக்கும் அதே மமுன்கர்தான். மைதானத்தில், போட்டியின் முந்தைய நாளன்று யாரும் நுழைய முடியாது. அப்படியிருக்கையில், அவர்கள் எப்படி சாதாரணமாக நுழைய முடிந்தது அதுவும் ஒரு கிரிக்கெட் வாரியக் கண்காணிப்பாளர் இருக்கும்போது... அதுமட்டுமன்றி முதல்ம��றையாக அறிமுகம் ஆகும் ஒருவரிடம், மைதானத்திலும் சரி, காருக்குள்ளும் சரி, சல்கோன்கரால் எப்படி அவ்வளவு கேசுவலாக பேச முடிந்தது அதுவும் ஒரு கிரிக்கெட் வாரியக் கண்காணிப்பாளர் இருக்கும்போது... அதுமட்டுமன்றி முதல்முறையாக அறிமுகம் ஆகும் ஒருவரிடம், மைதானத்திலும் சரி, காருக்குள்ளும் சரி, சல்கோன்கரால் எப்படி அவ்வளவு கேசுவலாக பேச முடிந்தது அப்படியெனில், இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றனவா\n337 ரன்களை இரண்டாவது பேட் செய்யும் அணி சேஸ் செய்துவிடும் என்று சல்கோன்கர் கூறுகிறார். இந்த ஜனவரி மாதம் நடந்த ஒருநாள் போட்டியின்போது, இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 350 ரன்கள் குவித்தது. அதை சேஸ் செய்த இந்திய அணி 11 பந்துகள் மீதமிருக்கையில் அந்த இமாலய இலக்கை சேஸ் செய்தது. இந்தப் போட்டியும் இதேபோல் ஏதேனும் புக்கிகளின் வேண்டுகோளுக்காகப் பேட்டிங்குக்குச் சாதகமாக மாற்றப்பட்டதா\nசல்கோன்கர் சர்ச்சையில் சிக்குவது இது முதன்முறை அல்ல. இந்த ஆண்டு தொடக்கத்தில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின்போது, பிட்ச் மோசமாக தயாரிக்கப்பட்டதாக ஐ.சி.சி மேட்ச் ரெஃப்ரி கிறிஸ் பிராட் குற்றம்சாட்டி இருந்தார். 3-வது நாள் டீ பிரேக் முடிந்து, சில நிமிடங்களிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் நாளிலிருந்தே பிட்ச், சுழற்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாகவே அமைந்திருந்தது. 29 விக்கெட்டுகளைச் சுழற்பந்துவீச்சாளர்களே கைப்பற்றினர். இரு அணியின் டாப் பேட்ஸ்மேன்களால் கூட, பந்தை சரிவரக் கணிக்க முடியவில்லை. அவ்வளவு மோசமாக இருந்தது பிட்ச். ஆக, சல்கோன்கரிடம் விசாரணை நடக்கும்போது, இந்தப் போட்டியைப் பற்றியும் விசாரிக்கப்படலாம்.\nஇரண்டு ஆண்டுகள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் சென்றுகொண்டிருந்த இந்திய கிரிக்கெட் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. நடந்தவற்றையெல்லாம் பார்க்கும்போது, ஆடுகளப் பராமரிப்பாளருக்கு மட்டும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை. பிட்ச் வீரர்களுக்கு ஏற்ப மாற்றப்பட்டது நிரூபிக்கப்பட்டால், வீரர்களின் பக்கம் விசாரணை திரும்பும். கிரிக்கெட் அரங்கில் இதோ புதிதாய் ஒரு பூதம் கிளம்பிவிட்டது. இது எத்தனை பேரை விழுங்குமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/gujarat-state-govt-employees-da-hiked-5-percent-017287.html", "date_download": "2020-01-19T02:30:58Z", "digest": "sha1:FJJ6MS6URK52Y7TZHWNNIYGJN6V4EUXV", "length": 23437, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிரதமர் மாநிலத்தில் ஸ்பெஷல்..! ரூ. 1,821 கோடிக்கு புத்தாண்டு பரிசு..! | Gujarat state govt employees DA hiked 5 percent - Tamil Goodreturns", "raw_content": "\n» பிரதமர் மாநிலத்தில் ஸ்பெஷல்.. ரூ. 1,821 கோடிக்கு புத்தாண்டு பரிசு..\n ரூ. 1,821 கோடிக்கு புத்தாண்டு பரிசு..\nVodafone Idea-வை நம்பி பணம் போட்டவர்களுக்கு ஆப்பு தானா..\n37 min ago விலை சரிவில் 67 பங்குகள்..\n1 hr ago உச்சம் தொட்ட 95 பங்குகள்..\n1 hr ago பட்டையக் கிளப்பிய ஹெச் டி எஃப் சி வங்கி..\n2 hrs ago எல்லாம் போச்சே... Vodafone Idea-வை நம்பி பணம் போட்டவர்களுக்கு ஆப்பு தானா..\nMovies சைக்கோ படத்தின் ‘தாய்மடியில்’ பாட்டு தியேட்டரில் நிச்சயம் ரசிகர்களை கண்ணீர் சிந்த வைக்கும்\nAutomobiles எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இமாலய எண்ணிக்கையில் குவிந்த புக்கிங்... எவ்வளவு தெரியுமா\nSports யப்பா சாமி.. எங்களை விட்ருங்க.. பயமா இருக்கு.. தெறித்து ஓடிய 5 பேர்.. வங்கதேச அணியில் கேலிக் கூத்து\nNews மக்களே மறவாதீர்.. நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்.. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம்\nTechnology இப்ப வர சொல்லு: 4G களத்திற்கு தயாரான BSNL., டோட்டல் இந்தியாவில் அறிமுகம்\nLifestyle நிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅஹமதாபாத், குஜராத்: சில நாட்களுக்கு முன்பு தான் அப்துல் கலாம் ஐயா வல்லரசு கனவு கண்ட, 2020-ம் ஆண்டில் அடி எடுத்து வைத்து இருக்கிறோம்.\nடிசம்பர் 31, 2019-ஐ பல விதங்களில் வழி அனுப்பி, 2020-ம் ஆண்டை கொண்டாட்டமாக, பல வகைகளில் வரவேற்று இருப்போம்.\nசிலர் புத்தாண்டுக்கு கேக் வெட்டுவோம், இல்லை என்றால் குடும்பத்தோடு எங்காவது வெளியே போவோம். ஆனால் குஜராத் மாநில அரசு தன் ஊழியர்களுக்கு, ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.\nகுஜராத் மாநில அரசு ஊழியர்களுக்கு 5 சதவிகிதம் DA - Dearness Allowance என்று சொல்லப்படும் படிக் காசை உயர்த்தி இருக்கிறது. குஜராத் மாநில அரசு ஊழியர்களும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த படிக் காசு உயர்வு குஜராத் மாநில அரசு ஊழியர்கள் + அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு ���ெற்றவர்கள் என சுமார் 9 லட்சம் பேருக்குக் கிடைக்குமாம்.\nஅறிவிப்பை இப்போது வெளியிட்டு இருந்தாலும், இந்த 5 சதவிகித டி ஏ உயர்வு, வரும் 01 ஜூலை 2019-ல் இருந்து நடைமுறைக்கு வருமாம். ஆக விரைவில் குஜராத் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பென்ஷனர்களுக்கு, அரியர் தொகை என்கிற எப்யரில், பல்காக ஒரு தொகை வரும் என எதிர்பார்க்கலாம்.\nதற்போது குஜராத் மாநில அரசில் 5.11 லட்சம் ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்களாம். 4.5 லட்சம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், குஜராத் மாநில அரசின் பென்ஷனர்கள் இருக்கிறார்களாம். இந்த ஜனவரி மாதத்துக்கான சம்பளம் புதிய டி ஏ கணக்குப் படி வழங்குவார்களாம். விரைவில் கடந்த ஜூலை 2019 முதல் டிசம்பர் 2019 வரையான பாக்கி டி ஏ தொகைகளையும் கணக்கிட்டு வழங்குவார்களாம்.\nஇந்த 2020-ம் ஆண்டுக்கு அதிகரித்த 5 சதவிகித படிக் காசையும் சேர்த்தால் குஜராத் மாநில அரசு ஊழியர்கள் மொத்தமாக 17 சதவிகித டி ஏ வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இது மத்திய அரசு வழங்கும் டி ஏ அளவுக்கு இணையானது என்கிறார் குஜராத் மாநில துணை முதல்வர் நிதின் படேல்.\nகுஜராத் மாநில அரசு, அறிவித்து இருக்கும் 5 சதவிகித டி ஏ உயர்வால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,821 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகுமாம். ஆக, குஜராத் மாநில அரசு ஊழியர்கள் + பென்ஷனர்களுக்கு புத்தாண்டு பரிசாக ரூ. 1,821 கோடி ரூபாயை கொடுத்து இருக்கிறது குஜராத் மாநில அரசு.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n5500 பெட்ரோல் பங்குகளைத் திறக்கும் அம்பானி.. புதிய கூட்டணி..\nஆர்கானிக் பண்ணை தொடங்க.. அமெரிக்க வேலையை விட்ட குஜராத் தம்பதிகள்\nமோடி ரொம்ப நல்லவர் எங்களுக்கு மீண்டும் அவர் பிரதமராக வேண்டும் - குஜராத் வியாபாரிகள்\nஒட்டகப்பால்ல டீ போடு என்று வடிவேலு தைரியமாக கடைகளில் கேட்கலாம் - விலை கொஞ்சம் அதிகம்தான்\nபடேல் சிலையைத் தொடர்ந்து புத்தர் சிலைக்குத் திட்டமிடும் குஜராத்.. என்ன பட்ஜெட் தெரியுமா\nநாங்க தான் அதிக கருப்பு பணம் வெச்சிருக்கோம், என்ன இப்ப\nஇல்லாதவனே ஏத்திக்கிறான், எங்களுக்கு என்ன, எகிறும் குஜராத் எம்.எல்.ஏ சம்பளம்.\nடிசிஎஸ் நிறுவனத்தில் 10,000 புதிய வேலை வாய்ப்புகள்.. சந்திரசேகரன் அறிவிப்பு\nஆதார் இல்லையா.. தபால் முறையில் வருமான வரி தாக்கல் செய்யலாம்.. அனுமதி அளித்த நீதிமன்றம்\nவெறும் 1.6 லட்ச ரூப��ய் முதலீட்டில் ரூ.21 லட்சம் வருமானம்.. சூப்பரான ஐடியா..\nஇந்தியாவின் முதல் ரயில் பல்கலைக்கழகம் குஜாராத்தில் அமைக்கப்படுகிறது..\nபிஜேபி ஆட்சியில் தடாலடியாக உயர்ந்த குஜராத் நிறுவன பங்குகள்..\n2,400 பேரை வீட்டுக்கு அனுப்பலாம்.. ஒயோ அதிரடி திட்டம்.. கலங்கும் இந்திய ஊழியர்கள்..\nஅமேசான், பிளிப்கார்ட்டுக்கு செக் வைத்த சிசிஐ.. ஆழ்ந்த தள்ளுபடிகளை பற்றி விசாரிக்க உத்தரவு.. \nதங்கம் இறக்குமதி வரி குறைக்கப்படலாம்.. பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு.. களைகட்டும் பட்ஜெட் திருவிழா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/04/19184441/Chiranjeevis-next-film.vpf", "date_download": "2020-01-19T01:20:13Z", "digest": "sha1:KLOH7DPMAXA55IGEZMRLULYLNIK22WIX", "length": 8627, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chiranjeevi's next film || சிரஞ்சீவியின் அடுத்த படம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅரசியல் காரணமாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்த சிரஞ்சீவி, அரசியலில் இருந்து விலகியதும், மீண்டும் தன்னுடைய நடிப்பு பணியின் மீது கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.\nநடிப்பை மீண்டும் தொடர்ந்ததும் சிரஞ்சீவி ‘கைதி எண்-150’ என்ற படத்தில் நடித்தார். எதிர்பார்த்த வெற்றியை பெற்ற இந்தப் படத்தை அடுத்து, ‘சைரா நரசிம்மரெட்டி’ என்ற வரலாற்றுப் படத்தில் நடித்து வருகிறார். ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட ஒரு வீரனின் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. சிரஞ்சீவியுடன், அமிதாப்பச்சன், நயன்தாரா, தமன்னா, விஜய் சேதுபதி, சுதீப் உள்பட பலர் நடித்திருக்கும் இந்தப் படம், வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிரஞ்சீவி அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்மு���மாக இறங்கியிருக்கிறார். தன்னுடைய அடுத்த படத்தை கொரட்டல சிவா இயக்குவார் என்று ஏற்கனவே சிரஞ்சீவி அறிவித்து இருந்தார். இந்த நிலையில் பெயரிடப்படாத அந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. 'தலைவி' படத்தின் எம்.ஜி.ஆர். லுக் வெளியானது\n2. படமாகும் குறுநாவலில், சூர்யா\n3. ‘ஜித்தன்’ ரமேஷ் வெற்றி கொடுப்பாரா\n4. ‘நெற்றிக்கண்-2’ படத்தில், தனுஷ்\n5. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் 2-வது பாடல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-01-19T01:14:31Z", "digest": "sha1:B4CKUMKHY6QHHYJQ3F2VF7FS6WDP62VZ", "length": 9097, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "நடை", "raw_content": "\nவாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஜெ ராதையை கண்ணன் சென்று சந்திப்பதிலேதான் முடியும் என்று நினைத்திருந்தேன். அதாவது ராதையும் கோபிகைகளும் கண்ணனை வழியனுப்பும்போது கதறி அழும் இடத்தை எழுதுவீர்கள் என்று நினைத்தேன். அதை பலபேர் பாடியிருக்கிறார்கள். ஓவியம் கூட பல கோணங்களில் வரையப்பட்டிருக்கிறது. ஆனால் நீங்கள் எழுதியிருக்கும் இடம் மிகவும் புதியது. இப்படி எதிர்பார்க்கவே இல்லை. கிரியேட்டிவிட்டி என்பது நாவல்ட்டியெதான் என்று புரியாமல் எத்தனை வாசித்தாலும் பயனில்லை கண்ணன் வயதாகி இருக்கிறான். பாரதப்போர் முடிந்துவிட்ட்து. 80 வயதில் கிருஷ்ணன் 82 வயதில் சித்தியடைந்ததாக …\nTags: அகோரமார்க்கம், கண்ணன், கம்சன், சந்தம், நடை, நீலம், பக்தி உபாசனா மார்க்கம், ராதை, வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை, ஹடயோகம்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–50\nகன்னியும் கொற்றவையும் (கொற்றவை பற்றிய பதிவுகள் - மேலும்)\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/component/content/", "date_download": "2020-01-19T01:43:33Z", "digest": "sha1:UUM5XPJQPP2LNQ6WGU4LYR3ORQI5PZZB", "length": 6526, "nlines": 95, "source_domain": "www.rikoooo.com", "title": "ரிக்கூ - ரிக்கூ", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2019 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nநீங்கள் இப்போது உங்கள் பேஸ்புக் சான்றுகளை பயன்படுத்தி உள்நுழைந்துள்ளீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20191110-36241.html", "date_download": "2020-01-19T02:08:26Z", "digest": "sha1:E3IUZANN2QFXMV65SOWBXE3DSZGWXPGJ", "length": 11106, "nlines": 84, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கங்குலி: ரிஷப் பன்டுக்கு அவகாசம் தேவை, விளையாட்டு செய்திகள் - தமிழ் முரசு Sports news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகங்குலி: ரிஷப் பன்டுக்கு அவகாசம் தேவை\nகங்குலி: ரிஷப் பன்டுக்கு அவகாசம் தேவை\nமும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட்காப்பாளர் ரிஷப் பன்ட் மீண்டும் தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்த சிறிது அவகாசம் தர வேண்டும் என பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி கூறியுள்ளாா்.\nமூத்த வீரா் எம்.எஸ்.டோனியின் வாரிசாக கருதப்படும் 21 வயது ரிஷப் பன்ட், கடந்த சில மாதங்\nகளாக அனைத்துலக கிரிக்கெட் போட்ட��யில் சரிவர ஆடவில்லை. பந்தடிப்பு, விக்கெட் காப்பு பிரிவு இரண்டிலும் அவர் சொதப்பி வருகிறாா். இது அவருக்கு அணியில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், மற்றோர் இளம் விக்கெட் காப்பாளரான சஞ்சு சாம்சனும் அணியில் சோ்க்கப்பட்டுள்ளாா். டெஸ்ட் ஆட்டத்தில் விருத்திமான் சாஹா இடம்பெற்றுள்ளார். இனிவரும் ஆட்டங்களில் பன்ட் சரிவர ஆடாவிட்டால் அணியில் அவரது இடம் கேள்விக்குறியாகிவிடும் என பலா் விமா்சித்துள்ளனா்.\nஇதுதொடா்பாக கங்குலி நேற்று முன்தினம் கூறியதாவது, “சிறந்த வீரராகத் திகழ்கிறாா் பன்ட். அவா் மீண்டும் சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்த அவகாசம் தேவை. அனைத்துலக கிரிக்கெட் தரும் அழுத்தங்களை எதிா்கொள்ள பன்ட்டுக்கு மேலும் முதிா்ச்சி தேவைப்படுகிறது. அவருக்கு தேவையான அவகாசம் தரப்பட்டால், மீண்டும் அவா் சிறப்பாக ஆடுவாா்,” என்றாா்.\nபந்தடிப்பு, விக்கெட் காப்பு இரண்டிலும் ஈடுபடும்போது நிலைமையை எளிதாக கையாள வேண்டும் என பன்டுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமன்னிப்பு கோரிய விமான நிறுவனம்\nபெண் மர்ம மரணம்; குழப்பத்தில் குடும்பத்தினர்\nவாழ்வில் ஒளியேற்றிய சிங்கப்பூரின் சமூக வளர்ச்சிக்கு உதவி, உறுதுணை\nமணிக்கொருதரம் திருக்குறள் ஒலிக்கும் மணிக்கூண்டு\nசானியா மிர்சா இணை அரையிறுதிக்கு முன்னேற்றம்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nமருத்துவர்களுக்கும் மனநிறைவு, நோயாளிகளுக்கும் நிம்மதி\nதாம் விரும்பிய துறையில் படித்து, தமக்குப் பிடித்தமான வேலையைச் செய்வதில் மகிழ்ச்சி அடையும் பரமேஸ்வரன் நடராஜன். படம்: மரினா பே சேண்ட்ஸ்\nபிடித்ததைப் படித்ததால் வாழ்க்கையில் வெற்றி\nஐந்து ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்த ‘நிப்பான் மாரு’ கப்பலில் சக பங்கேற்பாளர்களுக்கு மத்தியில் சன்ஜே ராதாகிருஷ்ணா (நடுவில்). படம்: சிங்கப்பூரின் 46வது எஸ்எஸ்இஏஒய்பி இளையர் குழு\nஐந்து ஆசிய ��ாடுகளுக்கு கப்பலில் 51 நாள் பயணம்\nவசதி குறைந்த பின்னணி, குடும்பப் பொறுப்புகளைச் சமாளிப்பது, இதய நோயாளியான தாயாரைப் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தம்மை திடப்படுத்திக்கொண்டு கடந்த ஆண்டு வழக்கநிலைத் தேர்வை சீனிவாசன் அஸ்வினி முடித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவயதையும் மீறிய அனுபவம்; துன்பத்திலும் நிதானம் காத்த மாணவி\nசிங்கே ஊர்வலத்திற்கான ‘கடலலைகள்’ நடனத்திற்கு நடன அமைப்பாளர் சுரேந்திரன் ராஜேந்திரன் (நடுவில்), சக கலைஞர்களுடன் ஒத்திகை பார்க்கிறார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதிடல்தட விளையாட்டாளருமான 19 வயது பவித்திரன் அனைத்துலக அளவில் திடல்தடப் போட்டிகள் பலவற்றில் பங்கேற்று பள்ளிக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். அறிவியலும் தமிழும் அவருக்குப் பிடித்த பாடங்கள். “வகுப்பில் கட்டுரை எழுதவும், படிக்கவும் எனக்குப் பிடிக்கும். செய்யுள் பழமொழிகள் இன்று வரை எனக்கு வாழ்க்கைப் பாடங்களாக உள்ளன. ‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ எனக்குப் பிடித்த குறள்,” என்றார்.\nவெற்றிக்கு வித்திட்ட நேர நிர்வாகம், தொடர் உழைப்பு\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%22&f%5B1%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22W.%5C%20L.%5C%20H.%5C%20Skeen%5C%20and%5C%20Co.%22&f%5B2%5D=-mods_subject_geographic_all_ms%3A%22Loolecondera%5C%20Estate%22&f%5B3%5D=mods_subject_temporal_all_ms%3A%221922%22", "date_download": "2020-01-19T03:14:36Z", "digest": "sha1:ZXFW5S7SYHXG3TTUSTVXK6PUY4LNRH6U", "length": 4734, "nlines": 61, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (6) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (6) + -\nஅஞ்சல் குறிகள் (6) + -\nஅஞ்சல் வரலாறு (6) + -\nதமிழர் வணிகம் (6) + -\nவணிக மரபு (6) + -\nதபாலட்டைகள் (4) + -\nஅஞ்சல் தலைகள் (2) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (2) + -\nகடித உறைகள் (2) + -\nசெட்டியார்கள் (2) + -\nகொழும்பு (6) + -\nயாழ்ப்பாணம் (6) + -\nவண்ணார்பண்ணை (4) + -\nபி. கு. நா. அமுர்தம் (4) + -\nஅகமது அப்துல் காதிர் (2) + -\nசு. வே. ஆறுமுகம் (2) + -\nபழனியப்ப செட்டியார் (2) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\n1922 - ஐந்தாம் ஜோர்ஜ் அரசரின் தலையுருவம் பொறித்த ஆறு சத சிவப்பு நிற அஞ்சல் தலையுடனான கடித உறை (வண்ணார்பண்ணை - கொழும்பு) | 2\n1922 - ஐந்தாம் ஜோர்ஜ் அரசரின் தலையுருவம் பொறித்த ஆறு சத சிவப்பு நிற அஞ்சல் தலையுடனான கடித உறை (வண்ணார்பண்ணை - கொழும்பு) | 1\n1922 - ஐந்தாம் ஜோர்ஜ் அரசரின் தலையுருவம் பொறித்த மூன்று சத பச்சை நிற அஞ்சல் தலை அச்சுடனான தபாலட்டை (வண்ணார்பண்ணை - கொழும்பு) | 2\n1922 - ஐந்தாம் ஜோர்ஜ் அரசரின் தலையுருவம் பொறித்த மூன்று சத பச்சை நிற அஞ்சல் தலை அச்சுடனான தபாலட்டை (வண்ணார்பண்ணை - கொழும்பு) | 1\n1922 - ஐந்தாம் ஜோர்ஜ் அரசரின் தலையுருவம் பொறித்த மூன்று சத பச்சை நிற அஞ்சல் தலை அச்சுடனான தபாலட்டை (யாழ்ப்பாணம் - கொழும்பு) | 1\n1922 - ஐந்தாம் ஜோர்ஜ் அரசரின் தலையுருவம் பொறித்த மூன்று சத பச்சை நிற அஞ்சல் தலை அச்சுடனான தபாலட்டை (யாழ்ப்பாணம் - கொழும்பு) | 2\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%A9%E0%AF%87", "date_download": "2020-01-19T01:49:02Z", "digest": "sha1:22MU2XOPMLJCHECZU3FBUBT75MOD4CDB", "length": 2702, "nlines": 31, "source_domain": "vallalar.in", "title": "அம்பல வாணனை நாடின னே - vallalar Songs", "raw_content": "\nஅம்பல வாணனை நாடின னே\nஅம்பல வாணனை நாடின னே\nஅவனடி யாரொடும் கூடின னே\nஅம்பாதல் நெடுங்கண்ணார்க் கிச்சை கொள்வேன்\nஅம்ப லத்துள்நின் றாடவல் லானே\nஅம்பரத்தே ஆனந்த வடிவால் என்றும்\nஅம்பலத் தாடு மருந்து - பர\nஅம்பொன்று செஞ்சடை அப்பரைப் போல்தன் அடியர்தம்துக்\nஅம்பலத்தில் ஆடுகின்றார் வெண்ணிலா வே - அவர்\nஅம்புவி தனிலே தந்தையர் வெறுப்ப\nஅம்புவியி லேபுவியின் அடியிலே முடியிலே அம்மண்ட லந்தன்னிலே\nஅம்பலத் தாடும் அமுதமே என்கோ அடியனேன் ஆருயிர் என்கோ\nஅம்பலத்தே நடம்புரியும் எனதுதனித் தலைவர்\nஅம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல்\nஅம்பர மானசி தம்பர நாடகம்\nஅம்பலத் தரசே அருமருந் தே\nஅம்பர விம்ப சிதம்பர நாதா\nஅம்பல வாசிவ மாதே வா\nஅம்பல வாணனை நாடின னே\nஅம்பல வாணர்தம் அடியவ ரே\nஅம்போ ருகபத அரகர கங்கர\nஅம்பலத்தொருநடம் உருநடமே அருநடம் ஒருநடம் திர���நடமே\nஅம்பலத்தில் எங்கள்ஐயர் ஆடியநல் லாட்டம்\nஅம்பலவர் வந்தார்என்று சின்னம் பிடி\nஅம்பலம் சேர்ந்தேன் எம்பலம் ஆர்ந்தேன்\nஅம்பலத்தே ஆடுகின்ற ஆரமுதே அரசே\nஅம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2013/05/blog-post_18.html", "date_download": "2020-01-19T02:42:31Z", "digest": "sha1:66TY73C7HJFOJBSWXB3EN42KZ4ASDX46", "length": 22001, "nlines": 79, "source_domain": "www.desam.org.uk", "title": "இன்று தமிழர் இனவழிப்பு நினைவுநாள்-தமிழீழ விடுதலைப் புலிகள் | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » EElam » இன்று தமிழர் இனவழிப்பு நினைவுநாள்-தமிழீழ விடுதலைப் புலிகள்\nஇன்று தமிழர் இனவழிப்பு நினைவுநாள்-தமிழீழ விடுதலைப் புலிகள்\nஇன்று தமிழர் இனவழிப்பு நினைவுநாள். ஆண்டாண்டு காலமாக அன்னியப் படைகளாலும் இனவாத அரசாங்கங்களாலும் எமது இனத்தின்மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளின் குறியீடாகவும் எமது இனம் எழுச்சி கொள்ள வேண்டியதைச் சுட்டும் முரசறைவாகவும் இந்நாள் அமையப் பெறுகின்றது.\nமே 18 – தமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2013\nஇன்று தமிழர் இனவழிப்பு நினைவுநாள்.\nஆண்டாண்டு காலமாக அன்னியப் படைகளாலும் இனவாத அரசாங்கங்களாலும் எமது இனத்தின்மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளின் குறியீடாகவும் எமது இனம் எழுச்சிகொள்ள வேண்டியதைச் சுட்டும் முரசறைவாகவும் இந்நாள் அமையப் பெறுகின்றது.\nஎமது இனத்தின் மீதான அடக்குமுறைகளிலும் அழிப்பு நடவடிக்கைகளிலும் அதியுச்சமாகக் கருதப்படும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுநாளே தமிழர் இனவழிப்பைச் சுட்டும் பொதுநாளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.\nநடந்து முடிந்த கொடூரமான இனவழிப்பை நினைவு கொள்வதென்பது அவ்வடுக்களையும் கொடுமைகளையும் நினைத்து அழுது புலம்பிச் சோர்ந்து போய் அடங்கி விடுவதில் முடிந்து விடுதல் கூடாது. மாறாக இவற்றின் வலிகளை உணர்ந்து, எமது இனம் தொடர்ந்தும் இவ்வலிகளைச் சுமக்கவிடாமல் எமக்கான விடுதலையை விரைந்துபெற முனைப்புடன் செயற்பட ஊக்கப்படுத்தும் ஒருநாளாக அமைய வேண்டும்.\nஇன்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தின�� பின்னான நான்காம் ஆண்டை நினைவுகொள்கின்றோம். இக்காலப்பகுதியில் எண்ணற்ற துயரங்களை எமது இனம் கடந்துவந்துள்ளது. போர் முடிந்ததாக அறிவித்து நான்காண்டுகளாகியும் எமது மக்களின் இன்னல்கள் தீர்ந்தபாடில்லை. தொடர்ந்தும் அவர்கள் படையினரின் கெடுபிடிகளுக்குள்ளேயே வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.\nஎங்கு பார்த்தாலும் படையினரின் இருப்பே எமது தாயகத்தில் நிரம்பியுள்ளது. தமிழ்மக்களின் சிவில் நிர்வாகக் கட்டமைப்புக்கள் அனைத்திலும் படைத்தரப்பினரின் தலையீடு இருந்தவண்ணமேயுள்ளது. படையினருக்காக எமது மக்களின் இருப்பிடங்கள் அபகரிக்கப்படுகின்றன. படையினரின் துணையோடு எமது நிலங்கள் கொள்ளையிடப்படுகின்றன. ஒரு படையாட்சியே அங்கு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எமது மண்ணினதும் மக்களினதும் வளங்கள் அன்னியரால் சூறையாடப்படுகின்றன.\nஎமது மக்களைத் தொடர்ந்தும் அச்சநிலைக்குள்ளும் அடக்குமுறைக்குள்ளும் வைத்திருக்கும் நோக்கோடு சிங்களப் பேரினவாத அரசு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. தற்போதும் மீன்பிடித்தலுக்கான கட்டுப்பாடு, போக்குவரத்துக் கட்டுப்பாடு என்பன தொடர்ந்த வண்ணமேயுள்ளன.\nஎமது மக்களின் ஜனநாயகக் குரல்கள் நசுக்கப்படுகின்றன. சுதந்திரமாக தமது கருத்தைச் சொல்ல முடியாத அடக்குமுறைக்குள்ளேயே மக்கள் வாழ்கின்றார்கள். ஊடகங்களின் மீதான அடக்குமுறைகள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன. தமிழ் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் அரச பயங்கரவாதத்தின் வன்மத்தைத் துல்லியமாகக் காட்டுகின்றது.\nதனியே ஊடகங்கள் மீது மட்டுமன்றி அரசியல்வாதிகள், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள், மதகுருக்கள் என்று அரசாங்கத்தை விமர்சிக்கும், நபர்கள் மீது அரசவன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு உட்பட்டு தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதுகூட வன்முறைகள் ஏவிவிடப்படுகின்றன. இந்நிலையில் சாதாரண மக்களுக்குரிய பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்துவது போர் ஓய்ந்ததாகச் சொல்லப்பட்டபின் இந்த நான்காண்டு காலத்தில் தமிழ்மக்களுக்கான உரிமைகளை வழங்கி அவர்களுக்கான நியாயத்தை வழங்குவதற்குப் பதிலாக மென்மேலும் தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஒட்டுமொத்தமாகவே தமிழினத்தைக் கருவறுப்பதையே சிங்கள பெளத்த பேரினவாதம் செய்துகொண்டுள்ளது.\nஉலகத்துக்கு தன்னை நல்லபிள்ளையாகக் காட்ட சில திருகுதாளங்களை சிங்களப் பேரினவாத அரசு செய்துகொண்டுள்ளது. தமிழர்களைத் தமது படைகளில் சேர்ப்பது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி தாம் தமிழர்களைச் சரிசமமாக நடாத்துவதாக உலகை ஏமாற்ற முனைகிறது. தமிழர்களுக்குரிய அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்து அவர்களுக்கான உரிமைகளை வழங்குவதே இனச்சிக்கலுக்கான தீர்வாக அமையுமேயன்றி படையில் தமிழர்களைச் சேர்ப்பது போன்ற நாடகங்கள் தீர்வாகா.\nஆயிரக்கணக்கில் எமது மக்கள் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டு, எம்மினம் வதைக்கப்பட்ட நாட்களின் ஆண்டு நினைவில் எமது இனம் துக்கித்திருக்கையில் மிகப்பெரும் போர் வெற்றிவிழாவை சிங்கள தேசம் கொண்டாடுவது என்பது உண்மையில் சிங்கள இனமானது நல்லிணக்கத்துக்குத் தயாரில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது. அத்தோடு இந்த வெற்றி மமதைக் களியாட்டமானது இலங்கைத்தீவு இணைய முடியா இரு தேசங்களைக் கொண்டுள்ளது என்பதையும் சுட்டுகின்றது.\nசிங்கள அரசின் இந்தக் கொடூரமான முகத்தை சில பன்னாட்டு ஊடகங்கள் ஓரளவாவது வெளிக்கொண்டு வருகின்றன. சில மனிதவுரிமை அமைப்புக்களும் தொடர்ச்சியாக அரசின் அடக்குமுறைகளைப் பதிவு செய்து வருகின்றன. தன்னலமற்றுப் பணியாற்றும் இவ்வமைப்புக்களின் நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு ஓரளவு ஆறுதலளிக்கின்றன. அதேவேளை, பன்னாட்டு அரசுகள் சில தமது சொந்த நலன்களுக்காகவே சிறிலங்கா அரசுமீது அழுத்தங்களைப் பிரயோகித்தாலும்கூட, பேரினவாத அரசின் தமிழர் மீதான விரோதப்போக்கை ஓரளவாவது ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளன.\nஆனால் இந்த மாற்றத்துக்காக எமது இனம் கொடுத்த விலை மிகப்பெரியது. கடந்த காலத்தில் எமது குரல்களைச் செவிமடுக்காது பாராமுகமாக இருந்துவிட்டு இப்போது மெல்ல மெல்ல, அதுவும் அரைகுறையாகக் குரல்கொடுப்பது என்பது தமிழ்மக்கள் தொடர்பில் உலகம் இன்னமும் முழுமையாக நியாயத்தின்பால் செயற்படத் தொடங்கவில்லையென்பதையே உணர்த்தி நிற்கின்றது.\nதமிழ்மக்கள் குறித்த கரிசனை மேலெழும்போதெல்லாம் விடுதலைப் புலிகள் அமைப்பைக் காரணம் காட்டியே எமது மக்களின் அவலங்களும் அபிலாசைகளும் முடக்கப்பட்டன. ஆனால் இந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்மக்களுக்கான ந��யாயத்தை வழங்க யார் தடைநிற்பதாக பன்னாட்டுச் சமூகம் சாட்டுச் சொல்லப் போகின்றது\nநியாயமற்ற முறையில் விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டு எமது மக்களின் நியாயமான போராட்டத்தை நசுக்குவதில் குறியாக இருந்த உலகநாடுகளே எமது மக்களின் பாதுகாப்பற்ற தன்மைக்கும், இன்று அவர்கள் எதிர்கொள்கின்ற இனவழிப்புக்கும் பொறுப்புக்கூறக் கடமைப்பட்டுள்ளவர்கள். உருப்படியான ஒரு பாதுகாப்புப் பொறிமுறையைக்கூட எமது மக்கள்சார்ந்து ஏற்படுத்தாமல் வெறும் காகித அறிக்கை விட்டுக்கொண்டிருப்பது விளலுக்கு இறைத்த நீரே என்பதை உலகநாடுகள் உணரவேண்டும்.\nசிங்களப் பேரினவாதத்தின் கோரக்கரங்களில் எமது மக்களைச் சரணாகதியாக்கி, மக்களை அழிப்பவர்களிடமே அவர்களின் பாதுகாப்பையும், குற்றச்செயல்களை விசாரிக்கும் பொறுப்பையும் கொடுத்துவிட்டு வாளாவிருக்கும் பன்னாட்டுச்சமூகம் மிகவிரைவில் விழித்துக்கொள்ள வேண்டும். படிப்படியாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் இனவழிப்பை நிறுத்தி உரிய தீர்வைத் தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியைத் தொடங்க வேண்டும்.\nபொறுத்துப் பொறுத்துப் பார்த்திருந்த எமது மக்கள் படிப்படியாகப் போராடத் தொடங்கிவிட்டார்கள். மண் அபகரிப்புக்கு எதிராக தாயகத்தில் அறவழிப் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்தவண்ணமுள்ளன. தமிழகத்தில் மாணவர்களின் போராட்டங்கள் என்றுமில்லாத வகையில் புத்துணர்வோடு புதிய தடம் பதித்துள்ளன. தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் எம்மினம் இன்றில்லை.\nஇனியும் காலந்தாழ்த்தாது பன்னாட்டுச் சமூகம் எமது மக்களுக்கான தீர்வைப் பெற்றுத்தர முயல வேண்டும். உரிய தீர்வை உரிய நேரத்தில் பெற்றுத்தர வகைசெய்யாவிடத்து நாம் தொடர்ந்தும் எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர எமக்கு வேறு தெரிவில்லை.\nவிடுதலைக்காக எத்தகைய அர்ப்பணிப்பையும் செய்யத் துணிந்த மக்கள் கூட்டத்தை எந்த அடக்குமுறைச் சக்தியாலும் அடக்கிவிட முடியாது. அளவிட முடியாத அர்ப்பணிப்புக்களைப் புரிந்து போராடிய நாம் எமது இலட்சியத்தை அடையும் வரை ஓய்ந்துவிட முடியாது.\nஉலக அரங்கில் எமது நியாயமான போராட்டம் ஒருநாள் அங்கீகரிக்கப்படும். எமக்கான விடுதலை ஒருநாள் நிச்சயம் கிடைத்தே த���ரும். அதுவரை ஓய்ந்துவிடாமல் போராடுவோம் என இந்நாளில் நாம் உறுதிபூணுவோம்.\nபுலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/anecdotes/humble-souls/", "date_download": "2020-01-19T01:51:03Z", "digest": "sha1:JAEG6K3FDS6FMGNZAL4TBSAGRI7U3ECM", "length": 17806, "nlines": 183, "source_domain": "www.satyamargam.com", "title": "சான்றோர் – 2 : அமரருள் உய்க்கும் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nசான்றோர் – 2 : அமரருள் உய்க்கும்\n“என் மகளை உங்களுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்புகிறேன்” என்றார் அபூ மன்ஸுர் அல் கஸ்ரி (Abu Mansur al-Khazri).\n“இப்பொழுது எனக்கு அதற்கான தேவையில்லையே” என்பதைப்போல் ஒரு காரணம் சொல்லி மிகவும் நாசூக்காக மறுத்தார் அவர்.\nதம் மகளைத் தாமே முன்வந்து அவருக்குத் திருமணம் செய்துவைக்க விரும்பிய அபூ மன்ஸுர் சாதாரண மனிதர் அல்லர். எகிப்தின் அமீர். ஆட்சி, அதிகாரம், வசதி, வாய்ப்பு, செல்வாக்கு என்று சகலமும் நிறைந்த உயர்குடி மனிதர். ஆனால் அவர் தம் மகளை மணம்முடித்து வைக்க விரும்பியது மார்க்க அறிஞரான இமாம் தஹாவீஹ் அவர்களுக்கு. அதற்கு ஒரு காரணம் இருந்தது. அப்போதைய ஆட்சியாளர் வர்க்கம், முதல் தலைமுறை நபித் தோழர்களின் தூய இஸ்லாமிய ஆட்சி மரபிலிருந்து மிகவும் விலகிக் கிடந்தது. அதை சமரசம் செய்யும் வகையில் மார்க்கத்தில் உயர்ந்தோங்கிய அறிஞர்கள், சிறந்தவர்கள் என்று தேடிப் பிடித்துத் திருமண உறவுமுறை ஏற்படுத்திக் கொண்டார்கள் அந்த ஆட்சியாளர்கள்.\nஇமாம் தஹாவீஹ் ஹிஜ்ரீ மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். எகிப்தில் பிறந்து, அங்கேயே வாழ்ந்து, ஏறத்தாழ தமது 82ஆம் வயதில் மறைந்தவர். குர்ஆன், ஹதீத் ஆழப்பயின்றதால் இஸ்லாமிய மார்க்கச் சட்டத்திலும் அவருக்குச் சிறந்த நிபுணத்துவம். அவரது ஆழ் ஞானம் இஸ்லாமியக் கல்வியில் மட்டுமல்லாது மனோவியலிலும் சிறந்திருந்தது. அளவற்ற இரக்கம், பொறுமை, அடக்கம் என்று அவரது அக ஞானம் புறத்திலும் மிளிர்ந்திருந்தது.\nஒருமுறை இமாம் தஹாவீஹ், அபூ உதுமான் பின் ஹம்மாத் அல்-பக்தாதி (Abu Uthman b. Hammad al-Baghdadi) என்பவருடன் அமர்ந்திருந்தார். அபூ உதுமான், இமாம் மாலிக்கின் (ரஹ்) சட்டக் கருத்துகளில் உடன்பாடுடையவர். காழீ எனப்படும் இஸ்லாமிய நீதிபதியாகப் பதவி வகித்து வந்தார். அச்சமயம் அங்கு வந்த ஒருவர் இமாம் தஹாவீயிடம் சட்ட சம்பந்தமான கேள்வியொன்று கேட்டார். இமாம் தஹாவீ அதற்கான பதிலை அளித்தார். அந்த பதில் காழீ அபூ உதுமானின் கருத்தின் அடிப்படையில் அமைந்திருந்த பதில்.\nஅதைக் கேட்ட அந்த மனிதர் கோபத்துடன், “நான் காழீயிடம் கேள்வி கேட்க வரவில்லை. உம்மிடம் கேட்க வந்தேன்” என்றார்.\nஇமாம் தஹாவீஹ் ஆச்சரியத்துடன், “நான்தான் உமது கேள்விக்குக் காழீயின் கருத்தைப் பதிலாகச் சொல்லிவிட்டேனே.”\nகாழீ அபூ உதுமான் குறுக்கிட்டார். “நீர் உமது கருத்தை அவருக்குத் தெரிவிக்கவும். அல்லாஹ் உமக்கு வெற்றி அளித்தருள்வானாக”\n“காழீ எனக்கு அனுமதி அளிக்கிறாரா அப்படியானால் மட்டுமே நான் என் கருத்தைத் தெரிவிப்பேன்.”\n“நிச்சயமாக உமக்கு அனுமதி அளித்தேன்.”\nஅதன் பிறகே கேள்வி கேட்டவருக்குத் தமது கருத்தைத் தெரிவித்தார் இமாம் தஹாவீஹ். என்ன கேள்வி, என்ன பதில், என்ன கருத்து மாறுபாடு என்பது இங்கு முக்கியமே இல்லை. நீதிபதியாக இருந்தவருக்கு, மாற்றுக் கருத்து கொண்டிருந்தவர்மேல் எந்தச் சங்கடமும் இல்லை; மாற்றுக் கருத்து கொண்டிருந்தவருக்கும் தேடி வந்தவரிடமேகூட ‘ஹஹ். அதெல்லாம் தப்பு’ என்று தம் கருத்தை வலியுறுத்தும் எண்ணம் இல்லை.\nஅத்தகு இமாம் தஹாவீஹ் அமீரின் மகளை மறுத்தார். “என் மகள் வேண்டாமென்றால் போகட்டும். வேறு உங்களுக்கு என்ன தேவையோ, விருப்பமோ தெரிவியுங்கள். நிறைவேற்றுகிறேன்“ என்றார் அமீர் அபூ மன்ஸுர்.\n“தாங்கள் உண்மையாகவே நான் சொல்வதைக் கேட்டு எனது கோரிக்கையை நிறைவேற்றுவீர்களா\n“உங்களிடமிருந்து உங்கள் மார்க்கம் தொலைந்து போகாமல் காப்பதில் எச்சரிக்கையுடன் இருக்கவும். மரணத்தின் இருள் உங்கள்மேல் படர்வதற்குமுன் உங்களுடைய ஆன்மாவைத் தூய்மைப்படுத்துங்கள்; ஏனெனில் பிறகு அதற்கு வாய்ப்பு இருக்காது. இறுதியாக, அல்லாஹ்வின் அடிமைகளை அடக்கி ஆண்டு துன்புறுத்தித் தொல்லைப்படுத்தாமல் உங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.”\nஇமாம் தஹாவீயின் இந்த அறிவுரைகளைக் கேட்டு, அமைதியாக அங்கிருந்து வெளியேறினார் அமீர் அபூ மன்ஸுர். அந்தச் சந்திப்புக்குப் பிறகு, அவரது அடக்குமுறைச் செயல்களெல்லாம் நின்றே போயின.\n : சான்றோர் – 6 : எனக்காக இறைஞ்சுங்கள்\nமுந்தைய ஆக்கம்என்ன உன் தேவை\nஅடுத்த ஆக்கம்விக்கிப்பீடியா நடத்தும் தொடர் கட்டுரைப் போட்டி\nதோழர்கள், தோழியர் ஆகிய தொடர்கள் மூலம் சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குப் பெரிதும் பரிச்சயமான நூலாசிரியர் நூருத்தீன், அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் வசித்து வருகிறார். அவருடைய படைப்புகள் இங்கே தனிப்பக்கத்தில் தொகுக்கப்படும்.\nசான்றோர் – 8 : முற்பகல் அறம் செய்யின்…\nசான்றோர் – 7 : பள்ளி கொள்ளார்\nசான்றோர் – 6 : எனக்காக இறைஞ்சுங்கள்\nசான்றோர் – 5 : புத்தி\nசான்றோர் – 4 : கண்மூடிப் பின்பற்றும் வெறி\nசான்றோர் – 3 : குற்றமற்ற பிழை\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-22\nமண்ணாசையில் விழுந்த மண் அந்தாக்கியாவைக் கைப்பற்றியாகிவிட்டது. பைஸாந்தியப் படைகளின் உதவி இன்றி வெற்றியைச் சாதித்தாகிவிட்டது. தலைவர்கள் அனைவருக்கும் சம்மதமில்லை எனினும் ‘வந்து பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று அலெக்ஸியஸுக்கும் தகவல் அனுப்பியாகிவிட்டது. ஆனால் அவர் தரப்பிலிருந்துதான் பதில்...\n101 – நிலைகுலைக்கும் நிகழ்வு\nபோபால் பேரழிவும் போராளி அப்துல் ஜப்பாரும்\nபாபரி மஸ்ஜித்: சட்டத்துக்குப் புறம்பான தீர்ப்பு\nசான்றோர் – 8 : முற்பகல் அறம் செய்யின்…\nசான்றோர் – 3 : குற்றமற்ற பிழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/kalleeral-12-6-19/", "date_download": "2020-01-19T03:13:47Z", "digest": "sha1:4IQ5KACOUWHB4LRSG5LEX3NPR24UCM55", "length": 9659, "nlines": 116, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "கல்லீரலை பாதுகாப்பும் அற்புதமான உணவுகள்! | vanakkamlondon", "raw_content": "\nகல்லீரலை பாதுகாப்பும் அற்புதமான உணவுகள்\nகல்லீரலை பாதுகாப்பும் அற்புதமான உணவுகள்\nகல்லீரல் உடலின் மிகவும் முக்கியமான உறுப்பு. இது உடலில் இருந்து நச்சுகள் அகற்றுதல், குளுக்கோஸ், இரும்பு மற்றும் கொழுப்பு சேர்க்கை போன்ற பல்வேறு உயிர்வேதியியல் செயல்முறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றது.\nதற்கால வாழ்க்கை முறை ஆரோக்கியமில்லாத சாப்பிடும் பழக்கங்கள் கல்லீரலுக்கு அழுத்தம் கொடுத்து சில பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.\nபல்வேறு சிக்கல்களில் இருந்து முன்னமே ஒழுங்குபடுத்தும் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுக்கு பயன்படும் சில உணவுகளைப் பார்ப்போம்.\nஅனேக காய்கறிகள் கல்லீரலில் ஒரு நேர்மறையான விளைவை வெளிப்படுத்துகின்றன. இருந்தாலும், சில காய்கறிகள் உறுப்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க மிகவும் உதவியாக உள்ளன. முட்டைக்கோஸ் போன்ற சோடியம் நிற��ந்த காய்கறிகள், வெங்காயத்தில் உள்ள சல்பர், கேரட்டில் உள்ள நியாஸின் போன்றவை கல்லீரலுக்கு நல்லது. இது கல்லீரலின் நச்சுத்தன்மையை போக்குதல், தீங்கு விளைவிக்கும் நச்சுகளிலிருந்து பாதுகாப்பது மற்றும் நச்சுப் பொருட்களை உறிஞ்சுதலை தடுப்பது போன்றவற்றில் உதவுகிறது.\nஆரோக்கியமான ஊட்டச்சத்து பரவலாக நிரம்பியுள்ள பூண்டு, கல்லீரல் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. மேலும், பல நோய்களுக்கு எதிராக பாதுகாக்கிறது. கல்லீரல் சேதத்துக்கு காரணமான நச்சுகளை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்சைம்களை செயல்படுத்தும் திறனை பூண்டு பெற்றுள்ளது.\nமஞ்சள் ஒரு இயற்கையான உணவு. இதில் அதிகமான ஆரோக்கிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது. இது கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. ஒரு சிட்டிகை மஞ்சளை கறி, சூப் அல்லது பருப்புடன் அந்த உணவின் சுவையை அதிகப்படுத்த சேர்க்கும்போது, அது கல்லீரலின் நச்சுத்தன்மையை நீக்கும் திறனை மேம்படுத்துகிறது. உடலிலிருந்து புற்றுநோய் காரணிகளை நீக்குவதுடன் கூடுதலாக மஞ்சள், பித்தநீர் தயாரிப்பு தூண்டவும் உதவுகிறது.\nஉலர் பழங்கள், நார்சத்து மற்றும் ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற மற்ற ஊட்டச்சத்துகளின் உள்ளடங்கியுள்ளது. இது கல்லீரலுக்கும் மிகச் சிறந்தது. இது கல்லீரலை சுத்தம் செய்தல் மற்றும் கல்லீரலை பல்வேறு மருத்துவ சிக்கல்களிலிருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.\nநன்றி – மணிமேகலை பார்த்தசாரதி.\nPosted in மருத்துவம்Tagged கல்லீரல்\nஉணவில் கட்டாயம் சேர்த்து உண்ண வேண்டியவை.\nநீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த பாலக்கீரை.\nஅல்சரை கட்டுப்படுத்தும் உணவுகள் .\n“400 பெண்களை விலைமாதர்களாக மாற்றினாரா ராஜராஜ சோழன்..\nகுண்டான கர்ப்பிணி பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்\nசிவா on எலுமிச்சை தீபத்தின் பலன் .\nPROF. KOPAN MAHADEVA on இதேபோலொரு நாளில் நடந்த இனப்படுகொலை | மொழியோடு புரிந்த போர் | தீபச்செல்வன்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilstar.com/tag/vijay/", "date_download": "2020-01-19T01:12:51Z", "digest": "sha1:3WRPGCTH6NJC5RJQPRAEZ6JQYRPJFXD5", "length": 10944, "nlines": 160, "source_domain": "tamilstar.com", "title": "Vijay Archives - Tamilstar", "raw_content": "\nNews Tamil News சினிமா செய்திகள்\nவிஜய்க்கு கதை தயார் செய்து வைத்துள்ளதாகவும், வாய்ப்பு அமைந்தால் அவரை வைத்து இயக்குவேன் என்றும் டைரக்டர் பேரரசு அறிவித்துள்ளார். இவரது இயக்கத்தில் திருப்பாச்சி, சிவகாசி படங்களில் விஜய் ஏற்கனவே நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் அல்லது ஷங்கர்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nமீண்டும் விஜய்யுடன் மோதும் கார்த்தி, இந்த முறை வெற்றி யார் பக்கம்\nசென்ற வருடம் தீபாவளி அன்று வெளிவந்த படங்கள் தான் பிகில் மற்றும் கைதி. இப்படங்களில் விஜய்யின் பிகில் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்னசன ரீதியாக கைதி தான் வெற்றியடைந்தது. இதனை தொடர்ந்து வரும்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nதமிழகத்தில் பிகில் படத்தை பின்னுக்கு தள்ளி சாதனை செய்த தர்பார், முழு விவரத்துடன் இதோ\nஇப்படம் வெளிவந்து உலகம் முழுவதும் தற்போது வரை 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்த வாரம் இறுதியில் தமிழ் நாட்டில் மட்டும் இப்படம் 76 கோடி ரூபாய் வரை வசூல்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅஜித்துக்கு வாழ்த்து சொன்ன விஜய்\nதமிழ் சினிமா முன்னணி நடிகர்களான விஜய்யும், அஜித்தும் போட்டி நடிகர்களாக கருதப்பட்டபோதும் அவர்களுக்கு இடையே நல்ல நட்பு இருந்து கொண்டிருக்கிறது. ஒருவர் படத்தை ஒருவர் பாராட்டும் அளவுக்கு நெருங்கிய நண்பர்களாகவும் இருக்கிறார்கள். இந்த நிலையில்,...\nNews Tamil News சினிமா செய்திகள்\nமாற்றுத்திறனாளி தம்பதியை நெகிழ வைத்த விஜய்\nதனியார் டிவி விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு முன்பாக முன்னணி நடிகர்களின் ரசிகர்களை வைத்து ஒரு கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் தம்பதியான குமார் – கீதா இருவரும்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nவிஜய்யுடன் மோத தயாராகும் சூர்யா\nமுந்தைய வருடத்தை விட இந்த வருடம் பெரிய நடிகர்கள் படங்கள் அதிகம் திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அந்த பட்டியலில் ரஜினிகாந்தின் தர்பார், கமல்ஹாசனின் இந்தியன்-2, விஜய்யின் மாஸ்டர், அஜித்குமாரின் வலிமை, சூர்யாவின்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nவிஜய்யின் 64வது படத்தின் ஃபஸ்ட் லுக்கில் இதுதான் இருக்குமாம்- வெளியான தகவல்\nஇளைய தளபதி விஜய்யின் 64வது படத்தின் படப்பிடிப்பு கடைசியாக கர்நாடகாவில் நடந்தது. தற்போது படக்குழுவுக்கு விடுமுறை விடப���பட்டுள்ளது, ஜனவரி 2ம் தேதியில் இருந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இப்படத்தின் ஃபஸ்ட் லுக் வரும் டிசம்பர்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nவிஜய்யின் தளபதி 64 படத்தில் அரசியல்\nநடிகர் விஜய்-இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படம் தளபதி 64. இதுவரை 2 கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது. மூன்றாம் கட்ட படப்பிடிப்புக்காக, தற்போது படக்குழு, கர்நாடாகாவின் ஷிமோகாவில் முகாமிட்டிருக்கிறது. நடிகர் விஜய்யும்,...\nNews Tamil News சினிமா செய்திகள்\nபடம் பிளாப் ஆனால் நஷ்ட ஈடு தர வேண்டும் – தியேட்டர் அதிபர்கள் கூட்டத்தில் தீர்மானம்\nகோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:- * தமிழக அரசின் மாநில வரி 8%-ஐ வரும் பிப்ரவரி மாத்திற்குள்...\nலைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு நடித்து...\nநான் அவளை சந்தித்தபோது திரைவிமர்சனம்\nலைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு நடித்து...\nநான் அவளை சந்தித்தபோது திரைவிமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-01-19T03:14:18Z", "digest": "sha1:PVIFK7LIAJOSJ3XIYU2P3O7O7QVECMNS", "length": 5408, "nlines": 113, "source_domain": "ta.wiktionary.org", "title": "இந்தியா - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமலையாளம்: ഇന്ത്യ (ஒலி : இந்தியா), ഭാരതം (ஒலி : பா4.ர.தம்)\nஇந்தி: ||भारत]] (ஒலி : பா3.ரத்)\nஆங்கிலம்: India (ஒலி : இன்.டி.3அ)\nபிரான்சியம்: Inde (ஒலி : என்த்3)\nஎசுப்பானியம்: India (ஒலி : இன்.தி.3அ)\nஇடாய்ச்சு: Indien (ஒலி : இன்.டி.3என்)\n:*(வாக்கியப் பயன்பாடு) இந்தியா, பழமையான பண்பாடுகள் கொண்ட நாடு.\n(இலக்கணக் குறிப்பு) இந்தியா என்பது, ஒரு பெயர்ச்சொல்.\n{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - இந்தியா\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/al-local-syllabus-science-for-technology/gampaha-district-biyagama/", "date_download": "2020-01-19T01:39:29Z", "digest": "sha1:46VCF3OAL2VF2XZNFZ5Z2E25AO7FW7JN", "length": 4509, "nlines": 73, "source_domain": "www.fat.lk", "title": "A/L : உள்ளூர் பாடத்திட்டம் : தொழில்நுட்ப அறிவியல் - கம்பகா மாவட்டத்தில் - பியகம - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nA/L : உள்ளூர் பாடத்திட்டம் : தொழில்நுட்ப அறிவியல்\nகம்பகா மாவட்டத்தில் - பியகம\nஉ/த SFT வகுப்புக்களை 2020 / 2021\nஇடங்கள்: அல்தேனிய, கடவத்த, கடுவெல, கனேமுல்லை, கம்பஹ, களனி,\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/17698-researcher-pradeepa-s-death-from-trichy-in-delhi-fire-accident.html", "date_download": "2020-01-19T02:41:08Z", "digest": "sha1:5SH25CE3DCPG7K2EV563XXYQVTSYKC2E", "length": 12764, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "பிஎன்பி பங்குகள் பிரிப்பு | பிஎன்பி பங்குகள் பிரிப்பு", "raw_content": "ஞாயிறு, ஜனவரி 19 2020\nசென்னை சர்வதேச பட விழா\nபொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) பங்குகளை பிரிப்பதற்கு இயக்குநர் குழுமம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இதன்படி 10 ரூபாய் முகமதிப்புள்ள பங்குகள் இரண்டு ரூபாய் முகமதிப்புள்ள பங்குகளாக மாறும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் இந்த பங்குகளில் சிறுமுதலீட்டாளர்களின் பங்கும், விற்பனையாகும் பங்குகளும் அதிகரிக்கலாம்.\nதவிர செப்டம்பர் 19-ம் தேதி நடந்த இயக்குநர் குழு கூட்டத்தில் கூடுதல் நிதி திரட்டுவதற்காக வாய்ப்புகள் பற்றியும் விவாதிக் கப்பட்டது.\nசமீப காலங்களில் பங்குகளின் முக மதிப்பை மாற்றும் ஆறாவது வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கியாகும். சில மாதங்களுக்கு முன்பு ஆக்ஸிஸ் மற்றும் ஜம்மு காஷ்மீர் வங்கி பங்கு பிரிப்பினை செயல்படுத்திவிட்டது.\nபொதுத்துறை வங்கிபஞ்சாப் நேஷனல் வங்கிபிஎன்பிபங்குகள் பிரிப்புஇயக்குநர் குழுமம்\n'ஜல்லிக்கட்டு இந்துக்களின் விளையாட்டு': தமிழக பாஜக புதிய...\nமோடி தன்னைத் தானே உருவாக்கிக் கொண்டவர், ராகுல்...\nவிக்டோரியா மெமோரியல் ஹால் பெயரையும் மாற்ற சுப்பிரமணியன்...\nரஜினியின் பேச்சும் திமுகவின் மவுனமும்: தந்திரமா\nகுடியுரிமைச் சட்டம் பற்றி 10 வரிகள் பேச...\nரூபாய் நோட்டில் லட்சுமி படம் இருந்தால் பொருளாதாரம்...\nதஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழில்...\nஅவனியாபுரம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களை கலங்கடித்த பெண் எஸ்.ஐ.யின் காளை: சமூக...\nவிமானத்தை வீழ்த்திய ஈரான்.. போராடும் பொதுமக்கள்\nஹெல்மெட் அணியாதவர்களுக்கு ம.பி. போலீஸ் நூதன தண்டனை\nஎஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய‌ அல்உம்மா தீவிரவாதி பெங்களூருவில் கைது- மத்திய குற்றப்பிரிவு...\nவிஜய் மல்லையா கடனில் வாங்கிய பிரெஞ்சு பங்களா கடும் சேதம்: கடன் அளித்த...\nஉச்ச நீதிமன்ற முடிவு எதிரொலி: வோடஃபோன் ஐடியா பங்கு மதிப்பு 26% வீழ்ச்சி\nஇந்தியாவில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள்: அமேசான் உறுதி\n‘‘அமேசான் பற்றிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: பியூஷ் கோயல் விளக்கம்\nஅண்டை நாடுகளில் சிறுபான்மையினரைத் துன்பத்தில் இருந்து மீட்க காந்தி, நேரு, மன்மோகன் சிங்...\nமுன்னாள் டெல்லி சபாநாயகர் காங்கிரஸிலிருந்து விலகல்: கட்சித் தலைமை தேர்தல் டிக்கெட் விற்பதாக...\nகார் விபத்தில் நடிகை ஷபானா ஆஸ்மி படுகாயம்: மருத்துவமனையில் அனுமதி\nஆர்எஸ்எஸ்க்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; 130 கோடி மக்களுக்காக உழைக்கிறோம்: மோகன்...\nநாகேஸ்வர ராவுக்கு அமெரிக்காவில் அஞ்சல் தலை\nபிளாஸ்டிக் பையைவிட காகிதப் பை நல்லதா\nமதுரையில் விறுவிறுப்பாக நடைபெறும் 'பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு': சேமட்டான்குளம் கண்மாயில் 42 வகை பறவைகள் பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/206679", "date_download": "2020-01-19T01:36:33Z", "digest": "sha1:BY4MAJUE64E4MKCJNT54BIALC5NJNBMW", "length": 9035, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "புலிகளின் தலைவர் பிரபாகரனின் தலைமைத்துவ பண்பு வேறு யாரிடமும் இல்லை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நு��்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபுலிகளின் தலைவர் பிரபாகரனின் தலைமைத்துவ பண்பு வேறு யாரிடமும் இல்லை\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமைத்துவப் பண்பு இதுவரை எந்த தலைவர்களிடமும் இல்லை என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில் இன்று பிற்பகல் தமிழர் விடுதலை கூட்டணியின் மாவட்ட செயல் குழு தெரிவு கூட்டம் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமை பலமுடைய தகுதிபெற்றவர். அவர் போன்று ஒரு தலைவர் சமகாலத்தில் இல்லை.\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் பல்வேறு தரப்பினர் தமது சுயசேவைக்காக பல்வேறு வன்முறை தாக்குதல்களை செய்தனர்.குறிப்பாக பல்வேறு படுகொலைகளை செய்தனர்.\nஆனால் அவை அனைத்தும் விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைமையின் கட்டளைக்கு அமைவானது என்று குற்றம்சாட்டினர்.\nஎனினும் அது அவர் செய்தார், இவர் செய்தார், எனக்கு தெரியாது என்று பிரபாகரன் தட்டிக்கழிக்கவில்லை. குற்றம் தொடர்பில் ஆராய்வதாகவே அவர் தெரிவித்திருந்தார்.\nஇவ்வாறான தலைமைத்துவ பண்பு இதுவரை எந்த தலைவர்களிடமும் காணப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t20929-topic", "date_download": "2020-01-19T03:19:21Z", "digest": "sha1:JVVA7IG7ZBUHYVAZ4VS5QGJPTNHCKQ2Y", "length": 19140, "nlines": 174, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "யார் ராசி அதிபர்? யார் நட்சத்திர அதிபர்?", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் மௌனம் நீ – கவிதை\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» ஒரே கதை – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nநாம் பிறந்த நட்சத்திரப்படி நமக்கு எந்த ராசி யார் ராசி அதிபர் எந்த தெய்வம் நாம் பிறந்த நட்சத்திரத்திற்கு இஷ்ட தெய்வம்\nமேஷம் - அசுவினி, பரணி, கார்த்தி கை 1-ஆம் பாதம் முடிய\nரிஷபம் - கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரிஷம் 2-ஆம் பாதம் முடிய\nமிதுனம் - மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய\nகடகம் - புனர்பூசம் 4-ஆம் பாதம், ��ூசம், ஆயில்யம் முடிய\nசிம்மம் - மகம், பூரம் உத்திரம் 1-ஆம் பாதம் முடிய\nகன்னி - உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய\nதுலாம் - சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய\nவிருச்சிகம்- விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய\nதனுசு - மூலம், பூராடம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய\nமகரம் - உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய\nகும்பம் - அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய\nமீனம் - பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய\nகார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன் (ஞாயிறு) சிவன்\nரோகிணி, அத்தம், திருவோணம் - சந்திரன் (திங்கள்); - சக்தி\nமிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய் - முருகன்\nதிருவாதிரை, சுவாதி, சதயம் - இராகு - காளி, துர்க்கை\nபுனர்பூசம், விசாகம், பூரட்டாதி - குரு - தட்சிணாமூர்த்தி\nபூசம், அனுசம், உத்திரட்டாதி; - சனி - சாஸ்தா\nஆயில்யம், கேட்டை, ரேவதி - புதன் - விஷ்ணு\nமகம், மூலம், அசுவினி - கேது - வினாயகர்\nபரணி, பூரம், பூராடம் - சுக்கிரன் (வெள்ளி ) - மகா லக்ஷ்மி\nநட்சத்திரங்கள் --------------- அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள்\nஅஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி\nபரணி - ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)\nகார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)\nரோகிணி - ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)\nமிருகசீரிடம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)\nதிருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான்\nபுனர்பூசம் - ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)\nபூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)\nஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)\nமகம் - ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)\nபூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி\nஉத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி\nஹஸ்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி\nசித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்\nசுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி\nவிசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்\nஅனுசம் - ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்\nகேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)\nமூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்\nபூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)\nஉத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்\nதிருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)\nஅவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணுப் பெருமான்)\nசதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)\nபூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெரும���ன்)\nஉத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)\nரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்\nRe: யார் ராசி அதிபர்\nராசிகளும் நட்ச்சத்திரங்களும் யாருடைய விதியையும் மாற்றி விட முடியாது ...\nRe: யார் ராசி அதிபர்\nராசி பலன் தேடுவோர்க்கு இது உதவியாக இருக்கு நன்றி அட்சயா தொடருங்கள்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: யார் ராசி அதிபர்\nRe: யார் ராசி அதிபர்\nசேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்���்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilreporter.com/view/cineblog.php?cnid=120", "date_download": "2020-01-19T01:39:31Z", "digest": "sha1:Y2QZ2T47RSLUVVYFVOKU3DSJES7IAYVH", "length": 6631, "nlines": 83, "source_domain": "tamilreporter.com", "title": "தமிழ் ரிப்போர்ட்டர் செய்திகள் l Latest Tamil News l Tamil News Online l Tamil Reporter", "raw_content": "\nஎன் வாழ்க்கையில் மிகச் சிறந்த டப்பிங் இது தலைவருடன் டப்பிங் முடித்த இயக்குனர் முருகதாஸ் நெகிழ்ச்சி\nஎன் வாழ்க்கையில் மிகச் சிறந்த டப்பிங் இது தலைவருடன் டப்பிங் முடித்த இயக்குனர் முருகதாஸ் நெகிழ்ச்சி\nசர்கார் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினி நடிக்கும் 167-வது படம்.\nரஜினியின் ஜோடி - நயன்தாரா. இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்து வருகிறார் ரஜினி. தர்பார் படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் நடிக்கிறார்.\nதர்பார் படத்தின் வெளியீட்டுத் தேதியைத் தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது லைகா நிறுவனம். ஜனவரி 9 அன்று த��்பார் வெளியாகவுள்ளது. இதனால் இந்தப் படம் பொங்கல் விடுமுறை தினங்களால் அதிக வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டரில் நெகிழ்ச்சியான பதிவொன்றை எழுதியுள்ளார். தனது வாழ்நாளில் மிகச் சிறந்த டப்பிங் செஷன் இதுதான், தலைவர் தர்பார் டப்பிங் முடிந்தது என்று ரஜினியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார். இது ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.\nபுதிய சூப்பர் மார்க்கெட் திறப்பு விழாவில் ஸ்ருதி ஹாசன்\nஜெயலலிதாவின் வாழ்க்கையை சித்தரிக்கும் தலைவி படத்தின் முதல் தோற்றம்\nநடிகர் விஜய்க்கு மெழுகு சிலை\nஅதிமுக தொண்டர்களுக்கு.. முதலமைச்சர் வேண்டுகோள்..\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி\nஅயோத்தி தீர்ப்பு - அமைதி காக்க பிரதமர் மோடி வேண்டுகோள்.\nதமிழக உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையர் ஆலோசனை\nஅதிமுக தொண்டர்களுக்கு.. முதலமைச்சர் வேண்டுகோள்..\nமுதலமைச்சரின் ராசியால் அனைத்து குளங்களும் நிரம்பியுள்ளன: அமைச்சர்\n6 மாத கர்ப்பிணிக்கு ஏற்பட்ட நிலை...போலீசாரின் அறிவுரைக்கு பின் நீதி.\nபெங்களூரில் 6 பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்த தமிழக இளைஞர்\nகுடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 23 பேர் பலி\n2021 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. அதிசயம் நிகழ்த்தும் - அமைச்சர் தங்கமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/business/230201/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-19T02:22:25Z", "digest": "sha1:S43GGBHDNBS2XOPTUJRYFZNJA2OISOHE", "length": 8745, "nlines": 144, "source_domain": "www.hirunews.lk", "title": "வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்..! - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nவாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்..\nசொகுசு வாகனங்களின் இறக்குமதி தீர்வை குறைக்கப்பட்ட நிலையில், சிறிய ரக வாகனங்களின் விலை உயர்வதற்கான சாத்தியக் கூறுகள் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் ரஞ்சன் பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.\nஎப்படியிருப்பினும், காட்சியறைகளில் விற்பனைக்காக உள்ள வாகனங்கள் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇது தவிர, அமெரிக்க டொலர், ஸ்ரேலின் பவுண்ஸ் மற்றும் ஜப்பானிய யென் போன்ற நாணயங்களின் பெறுமதி ஸ்திரத்தன்மையுடன் அதிகரித்து வருவதனால், வாகனங்களை கொள்வனவு செய்பவர்கள் அதிக பணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக 75 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டிய நுகர்வோர் ஒரு லட்சம் ரூபாவினை வழங்க நேரிடும் என வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார்.\nசமையல் எாிவாயு கொள்கலன்களில் பற்றாக்குறை..\nநாட்டில் சில பகுதிகளில் சமையல் எாிவாயு கொள்கலன்களில்...\nஇறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவித்துக் கொள்ள நிவாரண காலம்\n2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையான...\nஇலங்கையின் பணவீக்கம் 3.4 சதவீதமாக...\nகொழும்பு-கடவத்தை அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய திட்டம்\nமாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான...\nகையிருப்பில் உள்ள நெல்லை சந்தையில் விநியோகிக்க நடவடிக்கை\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nகொழும்பு பங்குச் சந்தையின் விலைச்சுட்டெண்...\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nஜுலை மாதம் இலங்கையின் உற்பத்தி செயற்பாடுகளில்...\nகொழும்பு பங்கு சந்தையின் தினசரி...\nஇலங்கையின் பணவீக்கம் 4.0 சதவீதமாக குறைவடைந்துள்ளது..\nஜூலை வரையான 12 மாத காலப்பகுதியில்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்க நடவடிக்கை\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்கும்...\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக செலசவிடப்படும் நிதி விவசாயிகளுக்கு\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக...\nவெகுமதியளிக்கும் “செலான் திலின சயுர”\nவெளிநாட்டு நாணய நிலையான நிலையான...\nவருட இறுதிக்குள் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள்\nஇந்த வருட இறுதிக்குள் புதிதாக ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2019/11/blog-post_87.html", "date_download": "2020-01-19T01:28:22Z", "digest": "sha1:D5Z4VKLKKSAZBQEFXDGU6EOUMCSDH3MM", "length": 3718, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கோட்டா இந்தியா பயணம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபதிந்தவர்: தம்பியன் 28 November 2019\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை இந்தியா புறப்பட்டுச் சென்றுள்ளார்.\nஇலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றபின்னர், கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.\n0 Responses to கோட்டா இந்தியா பயணம்\nநிபுணர்களின் ஆலோசனைகள் பெற்றே பொருளாதார மையத்தின் சந்தைகள் அமைக்கப்படும்: விக்னேஸ்வரன்\nஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கத் தயார்: பா.ஜ.க\nமாணவர்கள் ஐவரின் நினைவேந்தல் இன்று\nசூடு பிடிக்கும் ஈரான், சர்வதேச விவகாரம் : பிரிட்டன் தூதரைக் கைது செய்தது ஈரான்\nஅமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை அனுமதியோம்: சஜித்\nபுத்திசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: கோட்டா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/dhoni-planing-to-open-cricket-academy-in-kashmir/", "date_download": "2020-01-19T03:18:36Z", "digest": "sha1:Z2H7AVJD7VTS2IDYSCBE5R35IPLT4G2I", "length": 6256, "nlines": 62, "source_domain": "crictamil.in", "title": "ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் அகாடெமி துவங்க இருக்கும் தல தோனி - காரணம் இதுதானாம்", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் அகாடெமி துவங்க இருக்கும் தல தோனி – காரணம் இதுதானாம்\nஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் அகாடெமி துவங்க இருக்கும் தல தோனி – காரணம் இதுதானாம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான மகேந்திர சிங் தோனி தற்போது வெஸ்ட�� இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகி காஷ்மீர் பகுதியில் ராணுவ வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவருடைய பயிற்சி ஆகஸ்ட் 15ம் தேதி நிறைவடைகிறது.\nஇதனை அடுத்து அவர் தற்போது ஜம்மு காஷ்மீரில் ஒரு கிரிக்கெட் அகாடமி தொடங்கும் திட்டத்தில் இருப்பதாகவும், ஜம்மு காஷ்மீரில் துவங்கப்படும் கிரிக்கெட் மூலம் அந்த மாநில இளைஞர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக மத்திய விளையாட்டு துறை அமைச்சகத்துடன் தோனி பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் தெரிகிறது.\nஇதற்கு காரணம் யாதெனில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் இருந்து இந்திய அணிக்கு பெரிய அளவில் கிரிக்கெட் வீரர்கள் வருவதில்லை. மேலும் மிகவும் ஆபத்தான இடம் என்று கருதப்படும் ஜம்மு-காஷ்மீரில் இளைஞர்களின் கிரிக்கெட் ஆர்வத்தை தூண்டுவதற்கும் மேலும் இளைஞர்கள் பலர் முன்வந்து கிரிக்கெட் விளையாடவும் வைப்பதற்காக தோனி இந்த கிரிக்கெட் அகாடெமியை துவங்க உள்ளதாக தெரிகிறது.\nஇந்திய அணிக்கு காஷ்மீரை சேர்ந்த வீரர்களுள் தகுதி பெறவேண்டும் என்றும் இந்த கிரிக்கெட் அகாடமி துவங்க இருப்பதாக தோனி திட்டமிட்டுள்ளார். தனது சொந்த ஊரான ராஞ்சியை தவிர்த்து ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் அகாடமி துவங்க இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.\nதூங்கும்போது தான் பிரிந்து இருப்பார்கள். தோல்வி குறித்த பேட்டியில் – கிண்டலாக பதிலளித்த பின்ச்\nஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கினால் என்ன தோனியை யாராலும் தடுக்க முடியாது – விவரம் இதோ\nதோனியை போன்று மின்னல் வேக ஸ்டம்பிங் செய்து அசத்திய ராகுல் – வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/04/Mahabharatha-Karna-Parva-Section-73.html", "date_download": "2020-01-19T03:17:17Z", "digest": "sha1:ZSODWTKK4SPLK4MK6HTANM45Z2ODM3UY", "length": 83365, "nlines": 122, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அர்ஜுனனைத் தூண்டிய கிருஷ்ணன்! - கர்ண பர்வம் பகுதி – 73 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - கர்ண பர்வம் பகுதி – 73\nபதிவின் சுருக்கம் : பீஷ்மர் மற்றும் துரோணரின் மரணத்துக்கும், துரியோதனனுடைய அநீதிகளுக்கும் கர்ணனே காரணம் என்பதைக் கூறிய கிருஷ்ணன்; அர்ஜுனனின் சாதனைகளை விளக்கியது; கர்ணன் செய்த தீமைகளையும், அவனே துரியோதனனின் நம்பிக்கையாய் இருப்பதையும் அர்ஜுனனுக்கு எடுத்துரைத்த கிருஷ்ணன்; அபிமன்யு கொல்லப்பட்ட விதத்தைக் கூறி அர்ஜுனனின் கோபத்தைத் தூண்டியது; அபிமன்யுவின் மரணத்திற்குக் கர்ணனே காரணம் என்று சொன்னது; கௌரவச் சபையில் திரௌபதியைக் கர்ணன் அவமதித்த விதத்தைச் சொன்னது; கர்ணன் பாண்டவப் படையைக் கொன்று கொண்டிருப்பதை அர்ஜுனனுக்குச் சுட்டிக் காட்டிய கிருஷ்ணன்; கர்ணனைக் கொல்ல அர்ஜுனனை வற்புறுத்திய கிருஷ்ணன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அளவிலா ஆன்மா கொண்ட கேசவன் {கிருஷ்ணன்}, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, கர்ணனைக் கொல்லும் உறுதியான நோக்கோடு (போரிடச்} சென்று கொண்டிருந்த அர்ஜுனனிடம் மீண்டும் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(1) “ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, கர்ணனைக் கொல்லும் உறுதியான நோக்கோடு (போரிடச்} சென்று கொண்டிருந்த அர்ஜுனனிடம் மீண்டும் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(1) “ஓ பாரதா {அர்ஜுனா}, மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளுக்கு நேரும் இந்தப் பயங்கரப் படுகொலையில் இன்று பதினேழாம் நாளாகும்.(2) தொடக்கத்தில் உனக்குச் சொந்தமான படை பரந்த அளவில் இருந்தது. போரில் எதிரியுடன் மோதிய அந்தப் படையானது, ஓ பாரதா {அர்ஜுனா}, மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளுக்கு நேரும் இந்தப் பயங்கரப் படுகொலையில் இன்று பதினேழாம் நாளாகும்.(2) தொடக்கத்தில் உனக்குச் சொந்தமான படை பரந்த அளவில் இருந்தது. போரில் எதிரியுடன் மோதிய அந்தப் படையானது, ஓ மன்னா {அர்ஜுனா}, எண்ணிக்கையில் மிகவும் குறைக்கப்பட்டிருக்கிறது.(3) கௌரவர்களும், ஓ மன்னா {அர்ஜுனா}, எண்ணிக்கையில் மிகவும் குறைக்கப்பட்டிருக்கிறது.(3) கௌரவர்களும், ஓ பார்த்தா {அர்ஜுனா}, தொடக்கத்தில் எண்ணற்ற யானைகளையும், குதிரைகளையும் கொண்டிருந்தனர். எனினும், உன்னை எதிரியாகக் கொண்டு மோதிய அவர்கள், போரின் முகப்பில் கிட்டத்தட்ட நிர்மூலமாக்கப்பட்டுவிட்டனர்.(4) இந்தப் பூமியின் தலைவர்களும், இந்தச் சிருஞ்சயர்களும், இந்தப் பாண்டவத் துருப்புகளுடன் ஒன்று சேர்ந்து, வெல்லப்படாத உன்னையே தங்கள் த���ைவனாக அடைந்து, போர்க்களத்தில் நிலைபெற்றிருக்கின்றனர்.(5) ஓ பார்த்தா {அர்ஜுனா}, தொடக்கத்தில் எண்ணற்ற யானைகளையும், குதிரைகளையும் கொண்டிருந்தனர். எனினும், உன்னை எதிரியாகக் கொண்டு மோதிய அவர்கள், போரின் முகப்பில் கிட்டத்தட்ட நிர்மூலமாக்கப்பட்டுவிட்டனர்.(4) இந்தப் பூமியின் தலைவர்களும், இந்தச் சிருஞ்சயர்களும், இந்தப் பாண்டவத் துருப்புகளுடன் ஒன்று சேர்ந்து, வெல்லப்படாத உன்னையே தங்கள் தலைவனாக அடைந்து, போர்க்களத்தில் நிலைபெற்றிருக்கின்றனர்.(5) ஓ எதிரிகளைக் கொல்பவனே, உன்னால் பாதுகாக்கப்பட்ட பாஞ்சாலர்கள், மத்ஸ்யர்கள், காரூஷர்கள், சேதிகள் ஆகியோர் உன் எதிரிகளுக்குப் பெரும் அழிவை ஏற்படுத்தியிருக்கின்றனர்.(6)\nபோரில் கூடியிருக்கும் கௌரவர்களை வெல்லக்கூடியவன் இங்கே வேறு எவன் இருக்கிறான் மறுபுறம், உன்னால் பாதுகாக்கப்படும் பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்களை வெல்லவும் இங்கே வேறு எவன் இருக்கிறான் மறுபுறம், உன்னால் பாதுகாக்கப்படும் பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்களை வெல்லவும் இங்கே வேறு எவன் இருக்கிறான்(7) எனினும், ஒன்று சேர்ந்த தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களைக் கொண்ட மூவுலகங்களையும் போரில் நீ வெல்லத்தகுந்தவனாவாய். பிறகு கௌரவப் படையைக் குறித்து நான் என்ன சொல்ல வேண்டும்(7) எனினும், ஒன்று சேர்ந்த தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களைக் கொண்ட மூவுலகங்களையும் போரில் நீ வெல்லத்தகுந்தவனாவாய். பிறகு கௌரவப் படையைக் குறித்து நான் என்ன சொல்ல வேண்டும்(8) ஓ மனிதர்களில் புலியே, ஆற்றலில் வாசவனுக்கே {இந்திரனுக்கே} ஒப்பானவனாக இருந்தாலும், உன்னைத் தவிர வேறு எவனால் மன்னன் பகதத்தனை வெற்றிக் கொள்ள முடியும்(9) அதே போலவே, ஓ(9) அதே போலவே, ஓ பாவமற்றவனே, ஓ பார்த்தா, பூமியின் தலைவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து வந்தாலும், உன்னால் பாதுகாக்கப்படும் இந்தப் பரந்த படையை அவர்களால் பார்க்கக்கூட முடியாது.(10)\nஅதே போலவே, உன்னால் பாதுகாக்கப்பட்டதாலேயே திருஷ்டத்யும்னன் மற்றும் சிகண்டியால், துரோணர் மற்றும் பீஷ்மரைக் கொல்ல முடிந்தது.(11) உண்மையில், ஓ பார்த்தா, சக்ரனுக்கு நிகரான ஆற்றலைக் கொண்டவர்களும், பாரதர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவரையும் போரில் எவனால் வெல்�� முடியும் பார்த்தா, சக்ரனுக்கு நிகரான ஆற்றலைக் கொண்டவர்களும், பாரதர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவரையும் போரில் எவனால் வெல்ல முடியும்(12) ஓ மனிதர்களில் புலியே, அக்ஷௌஹிணிகளின் சீற்றமிகு தலைவர்களும், புறமுதுகிடாதவர்களும், வெல்லப்பட முடியாத வீரர்களும், ஆயுதங்களில் சாதித்தவர்களும், ஒன்றாகச் சேர்ந்திருந்தவர்களுமான சந்தனுவின் மகன் பீஷ்மர், துரோணர், வைகர்த்தனன் {கர்ணன்}, கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மன்னன் துரியோதனன் ஆகியோரை இவ்வுலகில் உன்னைத் தவிர வேறு எந்த மனிதனால் வெல்ல முடியும்\nபடைவீரர்களின் எண்ணிலடங்கா படைப்பிரிவுகளும், (உன் கணைகளால்) சிதைக்கப்பட்ட அவர்களது குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகள் ஆகியவையும் (உன்னால்) அழிக்கப்பட்டிருக்கின்றன. கோபம் நிறைந்தவர்களும், கடுமையானவர்களும், பல்வேறு மாகாணங்களில் இருந்து வந்தவர்களுமான எண்ணற்ற க்ஷத்திரியர்களும் உன்னால் அழிக்கப்பட்டிருக்கின்றனர்.(16) குதிரைகள் மற்றும் யானைகளும், ஓ பாரதா, பல்வேறு க்ஷத்திரிய இனங்களைச் சேர்ந்த கோவாசர்கள், தாசமீயர்கள், வசாதிகள், கிழக்கத்தியர்கள், வாடதானர்கள், தங்கள் கௌரவத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர்களான போஜர்கள் ஆகிய பெரும் எண்ணிக்கையிலான போராளிளும், ஓ பாரதா, பல்வேறு க்ஷத்திரிய இனங்களைச் சேர்ந்த கோவாசர்கள், தாசமீயர்கள், வசாதிகள், கிழக்கத்தியர்கள், வாடதானர்கள், தங்கள் கௌரவத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர்களான போஜர்கள் ஆகிய பெரும் எண்ணிக்கையிலான போராளிளும், ஓ பாரதா, உன்னையும், பீமரையும் அணுகி அழிவையே அடைந்தனர்.(17,18) பயங்கரச் செயல்களைச் செய்பவர்களும், மிகக் கடுமையானவர்களும், பெரும் கோபமும், பெரும் வலிமையும் கொண்டவர்களும், போரில் திளைப்பவர்ளும், கதாயுதங்களைக் கொண்டவர்களுமான துஷாரர்கள், யவனர்கள், கசர்கள், தார்வபிசாரர்கள், தரதர்கள், சகர்கள், கமதர்கள், ரமதர்கள், தங்கணர்கள்,(19) அந்திரகர்கள், புளிந்தர்கள், கடும் ஆற்றலைக் கொண்ட கிராதர்கள், மிலேச்சர்கள், மலைவாசிகள், கடற்புறத்திலிருந்து வந்த இனங்கள்(20) ஆகிய அனைவரும் குருக்களுடன் ஒன்று சேர்ந்து, துரியோதனனுக்காகக் கோபத்துடன் போரிட்டு, உன்னைத் தவிர வேறு யாராலும் போரில் வெல்லப்பட முடியாதவர்களாக இருந்���னர்.(21)\nவலிமைமிக்கவர்களும், எண்ணிக்கையில் பெருகி இருந்தவர்களும், போரில் முறையாக அணிவகுக்கப்பட்டவர்களுமான தார்தராஷ்டிரர்களைக் கண்டும், உன்னால் பாதுகாக்கப்படாமல் எந்த மனிதனால் முன்னேறிச் செல்ல இயலும்(22) ஓ பலமிக்கவனே, உன்னால் பாதுகாக்கப்பட்ட பாண்டவர்கள், கோபத்தால் நிறைந்து, அவர்களுக்கு மத்தியில் ஊடுருவி, பொங்கும் கடலுக்கு ஒப்பாகப் புழுதியால் மறைக்கப்பட்ட அந்தப் படையை அழித்தனர்.(23) மகதர்களின் ஆட்சியாளனான வலிமைமிக்க ஜயத்சேனனால், போரில் அபிமன்யு கொல்லப்பட்டு ஏழு நாட்கள் கடந்திருக்கின்றன.(24) அதன்பிறகு, கடுஞ்சாதனைகளைச் செய்பவையும், அந்த மன்னனை {ஜயத்சேனனைப்} பின்தொடர்பவையுமான பத்தாயிரம் யானைகளைப் பீமசேனர் தமது கதாயுதத்தால் கொன்றார்.(25) அதன்பிறகு பிற யானைகளும் நூற்றுக்கணக்கான தேர்வீரர்களும் பீமசேனரின் பல பயன்பாட்டில் அவரால் {பீமரால்} அழிக்கப்பட்டனர்.(26) இவ்வாறே, ஓ பார்த்தா, இந்தப் பயங்கரப் போரில் தங்கள் குதிரைகள், தேர்வீரர்கள் யானைகள் ஆகியவற்றுடன் பீமசேனர் மற்றும் உன்னுடன் மோதிய கௌரவர்கள், ஓ பார்த்தா, இந்தப் பயங்கரப் போரில் தங்கள் குதிரைகள், தேர்வீரர்கள் யானைகள் ஆகியவற்றுடன் பீமசேனர் மற்றும் உன்னுடன் மோதிய கௌரவர்கள், ஓ பாண்டுவின் மகன், இங்கிருந்து யமலோகத்திற்குச் சென்றனர்.(27)\n பார்த்தா {அர்ஜுனா}, கௌரவப் படையின் முகப்பானது, பாண்டவர்களால் தாக்கி வீழ்த்தப்பட்டதும், ஓ ஐயா, பீஷ்மர், கடுங்கணைகளை ஏவினார்.(28) உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவரான அவர், சேதிகள், பாஞ்சாலர்கள், காரூஷர்கள், மத்ஸ்தர்கள் மற்றும் கைகேயர்கள் ஆகியோரைத் தம் கணைகளால் மறைத்து அவர்களைக் கொன்றார்.(29) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், நேராகச் செல்பவையும், எதிரிகள் அனைவரின் உடல்களையும் துளைக்கவல்லவையுமான கணைகள் அவரது வில்லில் இருந்து வெளிப்பட்டு ஆகாயத்தை நிறைத்தன.(30) அவர் {பீஷ்மர்}, ஒரே நேரத்தில் கணை மழைகளைப் பொழிந்து, ஆயிரக்கணக்கான தேர்வீரர்களைக் கொன்றார். மொத்தமாக அவர் ஒரு நூறாயிரம் {ஒரு லட்சம்} மனிதர்களையும் பெரும் வலிமை கொண்ட யானைகளையும் கொன்றார்.(31) புது வகையில் உள்ள பல்வேறு அசைவுகளைக் கைவிட்டுத் திரிந்து கொண்டிருந்த தீய மன்னர்களும், யானைகளும் அழியும்போது, பல குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகளையும் சேர்த்து கொன்றன���். உண்மையில், போரில் பீஷ்மரால் ஏவப்பட்ட கணைகள் எண்ணற்றவையாகும்.(32) சேர்ந்தாற்போலப் பத்து நாட்களுக்குப் பாண்டவப் படைகளைக் கொன்ற பீஷ்மர், எண்ணற்ற தேர்த்தட்டுகளை வெறுமையாக்கி, எண்ணற்ற யானைகளையும், குதிரைகளையும் கொன்றார்.(33) போரில் ருத்ரன், அல்லது உபேந்திரனின் வடிவத்தை ஏற்ற அவர், பாண்டவப் படைகளைப் பீடித்து, அவர்களுக்கு மத்தியில் பேரழிவை உண்டாக்கினார்.(34) தெப்பமற்ற கடலில் மூழ்கிக் கொண்டிருந்த தீய சுயோதனனை மீட்க விரும்பிய அவர் {பீஷ்மர்}, சேதிகள், பாஞ்சாலர்கள் மற்றும் கைகேயர்களில் உள்ள பூமியின் தலைவர்கள் பலரைக் கொன்று, தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகள் நிறைந்திருந்த பாண்டவப் படையில் பேரழிவை உண்டாக்கினார். நன்கு ஆயுதம் தரித்தவர்களான சிருஞ்சயர்களுக்கு மத்தியில் எண்ணற்ற காலாட்படைவீரர்களும், பூமியின் பிற தலைவர்களும், போரில் அந்த வீரர் எரிக்கும் காந்தியுடன் கூடிய சூரியனுக்கு ஒப்பாகத் திரிந்து கொண்டிருந்தபோது, அவரைக் காண்பதற்கும் இயலாதவர்களாக இருந்தனர்.(35-37) இறுதியாகப் பாண்டவர்கள், தங்கள் வழிவகைகள் அனைத்தையும் கொண்டு ஒரு பெரும் முயற்சியைச் செய்து, வெற்றியடையும் விருப்பத்தால் ஈர்க்கப்பட்டவரும், இவ்வழியில் போரில் திரிந்து கொண்டிருந்தவருமான அந்தப் போர்வீரரை {பீஷ்மரை} எதிர்த்து விரைந்தனர்.(38) எனினும் உலகின் முதன்மையான போர்வீரர் என்று கருதப்படும் அவர் {பீஷ்மர்}, எந்த உதவியையும் பெறாமல், போரில் பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களை முறியடித்தார்.(39) அவரோடு மோதிய சிகண்டி, உன்னால் பாதுகாக்கப்பட்டு அந்த மனிதர்களில் புலியை {பீஷ்மரைத்} தன் நேரான கணைகளால் கொன்றான்.(40) வாசவனை {இந்திரனைத்} தன் எதிரியாக அடைந்த விருத்திரனைப் போல, மனிதர்களில் புலியான உன்னை (தமது பகைவனாக) அடைந்த அந்தப் பாட்டன் {பீஷ்மர்}, இப்போது கணைப்படுக்கையில் கிடக்கிறார்.(41)\nகடுமை நிறைந்த துரோணரும் சேர்ந்தாற்போல ஐந்து நாட்களுக்காப் பகைவரின் படையைக் கொன்றார். ஊடுருவமுடியாத {பிளகப்பட முடியாத} வியூகம் ஒன்றை அமைத்து, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரைக் கொல்லச் செய்த அந்தப் பெரும் வீரரே, (சில காலத்திற்கு) ஜெயத்ரதனையும் பாதுகாத்தார். யமனைப் போலவே கடுமையான அவர், இரவு போரில் பேரழிவை உண்டாக்கினார்.(42,43) பெரும் வீரம் கொண்ட அந்தப் பரத்��ாஜரின் வீரமகன் {துரோணர்}, தமது கணைகளால் எண்ணற்ற போராளிகளை எரித்தார். இறுதியாகத் திருஷ்டத்யும்னனுடன் மோதி, உயர்வான தன் முடிவை அடைந்தார்[1].(44) அந்நாளில் சூதன் மகன் {கர்ணன்} தலைமையிலான (தார்தராஷ்டிரப்) போர்வீரர்கள் அனைவரையும் நீ தடுக்காமலிருந்திருந்தால், துரோணரை எப்போதும் கொன்றிருக்க முடியாது.(45) மொத்த தார்தராஷ்டிரப் படையையும் நீயே தடுத்துவைத்திருந்தாய். இதனாலேயே, ஓ தனஞ்சயா, பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} துரோணரைக் கொல்ல முடிந்தது.(46)\n[1] “42, 43 மற்றும் 44 ஆகியவை சேர்ந்து ஒரே வாக்கியமாகும். நீண்ட சிக்கலான வடிவத்தைத் தவிர்க்கவே நான் அதை மூன்று பகுதிகளாகப் பிரித்திருக்கிறேன்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஉன்னைத் தவிர வேறு எந்த க்ஷத்திரியனால், போரில் ஜெயத்ரதனைப் படுகொலை செய்த அந்த அருஞ்செயலைச் செய்ய முடியும்(47) பரந்த (கௌரவப்) படையைத் தடுத்து, துணிவுமிக்க மன்னர்கள் பலரைக் கொன்று, உன் வலிமை மற்றும் உன் ஆயுதங்களின் சக்தி ஆகியவற்றின் துணையால் நீ மன்னன் ஜெயத்ரதனைக் கொன்றாய்.(48) சிந்துக்களின் ஆட்சியாளனை (ஜெயத்ரதனைப்) படுகொலை செய்த செயலை அற்புதம் நிறைந்ததாக மன்னர்கள் அனைவரும் கருதுகின்றனர். எனினும், நீயே அதைச் செய்தாய் என்பதாலும், நீ பெரும் தேர் வீரன் என்பதாலும் நான் அவ்வாறு (அதை அற்புதம் என்று) கருதவில்லை.(49) உன்னைப் பகைவனாக அடைந்த இந்தப் பரந்த க்ஷத்திரியக் கூட்டம், ஒரு முழு நாளில் அழிவை அடைந்திருக்குமென்றாலும், அப்போதும் நான் இந்த க்ஷத்திரியர்களை உண்மையில் வலிமைநிறைந்தவர்களாகவே கருதுவேன்[2].(50) பீஷ்மரும், துரோணரும் கொல்லப்பட்ட பிறகு, ஓ(47) பரந்த (கௌரவப்) படையைத் தடுத்து, துணிவுமிக்க மன்னர்கள் பலரைக் கொன்று, உன் வலிமை மற்றும் உன் ஆயுதங்களின் சக்தி ஆகியவற்றின் துணையால் நீ மன்னன் ஜெயத்ரதனைக் கொன்றாய்.(48) சிந்துக்களின் ஆட்சியாளனை (ஜெயத்ரதனைப்) படுகொலை செய்த செயலை அற்புதம் நிறைந்ததாக மன்னர்கள் அனைவரும் கருதுகின்றனர். எனினும், நீயே அதைச் செய்தாய் என்பதாலும், நீ பெரும் தேர் வீரன் என்பதாலும் நான் அவ்வாறு (அதை அற்புதம் என்று) கருதவில்லை.(49) உன்னைப் பகைவனாக அடைந்த இந்தப் பரந்த க்ஷத்திரியக் கூட்டம், ஒரு முழு நாளில் அழிவை அடைந்திருக்குமென்றாலும், அப்போதும் நான் இந்த க்ஷத்திரியர்களை உண்மைய���ல் வலிமைநிறைந்தவர்களாகவே கருதுவேன்[2].(50) பீஷ்மரும், துரோணரும் கொல்லப்பட்ட பிறகு, ஓ பார்த்தா, இந்தப் பயங்கரத் தார்தராஷ்டிரப் படையானது தன் வீரர்கள் அனைவரையும் இழந்துவிட்டதாகவே கருதப்பட வேண்டும்.(51) உண்மையில், அதன் முதன்மையான வீரர்கள் கொல்லப்பட்டு, குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியன அழிக்கப்பட்ட பாரதப் படையானது, சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை இழந்த ஆகாயத்தைப் போல இன்று தெரிகிறது.(52) ஓ பார்த்தா, இந்தப் பயங்கரத் தார்தராஷ்டிரப் படையானது தன் வீரர்கள் அனைவரையும் இழந்துவிட்டதாகவே கருதப்பட வேண்டும்.(51) உண்மையில், அதன் முதன்மையான வீரர்கள் கொல்லப்பட்டு, குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியன அழிக்கப்பட்ட பாரதப் படையானது, சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை இழந்த ஆகாயத்தைப் போல இன்று தெரிகிறது.(52) ஓ பார்த்தா, அதோ கடும் ஆற்றலைக் கொண்ட அந்தப் படை பழங்காலத்தில் சக்ரனின் {இந்திரனின்} ஆற்றலால் காந்தியை இழந்த அசுரப் படையைப் போல இன்று தன் காந்தியை இழந்திருக்கிறது.(53)\n[2] “இங்கே என்ன பொருள் என்றால், ’ஒரு கணத்தில் நீ மூவுலகங்களையும் அழிக்கவல்லவன் என்பதால், நீ இந்த க்ஷத்திரியர்களை அழிக்க ஒரு நாளை எடுத்துக் கொண்டால், இந்த க்ஷத்திரியர்கள் உண்மையிலேயே வலிமையானவர்கள் என்றே நான் கருதுவேன்’ என்பதே ஆகும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஅந்தப் பெருந்திரளில் எஞ்சியிருக்கும் படையானது, இப்போது அஸ்வத்தாமன், கிருதவர்மன், கர்ணன், சல்லியன் மற்றும் கிருபர் ஆகிய ஐந்து பெரும் தேர்வீரர்களை மட்டுமே கொண்டிருக்கிறது.(54) ஓ மனிதர்களில் புலியே, அந்த ஐந்து பெரும் தேர்வீரர்களையும் இன்று கொன்று, உன் பகைவர்கள் அனைவரையும் கொன்ற வீரனாகி, தீவுகள் மற்றும் நகரங்களுடன் கூடிய இந்தப் பூமியை மன்னர் யுதிஷ்டிரருக்கு அளிப்பாயாக.(55) அளவிலா சக்தியும் செழிப்பும் கொண்டவரும், பிருதையின் மகனுமான யுதிஷ்டிரர், நீரையும், அதற்கு மேலே ஆகாயத்தையும், அதற்குக் கீழே பாதாள உலகங்களையும் கொண்டிருக்கும் மொத்த உலகத்தையும் இன்று அடையட்டும்.(56) பழங்காலத்தில் தைத்தியர்களையும் தானவர்களையும் கொன்ற விஷ்ணுவைப் போல இந்தப் படையைக் கொன்று, (மூவுலகங்களையும்) சக்ரனுக்கு அளித்த ஹரியைப் போல, நீ இந்தப் பூமியை மன்னருக்கு {யுதிஷ்டிரருக்கு} அளிப்பா��ாக.(57) விஷ்ணுவால் தானவர்கள் கொல்லப்பட்டதும் மகிழ்ந்த தேவர்களைப் போலப் பாஞ்சாலர்கள், தங்கள் பகைவர்கள் கொல்லப்பட்டு இன்று மகிழ்ச்சியை அடையட்டும்.(58)\nமனிதர்களில் முதன்மையான உன் ஆசான் துரோணரின் மீது கொண்ட மதிப்பால் அஸ்வத்தாமரிடம் நீ இரக்கம் கொண்டாயெனினும், ஆசானுக்கு உரிய மதிப்புடன் நீ கிருபரிடம் பரிவு கொண்டாயெனினும்,(59) கிருதவர்மனை அணுகி, தாய்வழி சொந்தங்களின் மீது கொண்ட மதிப்பால் இன்று நீ அவனை யமலோகம் அனுப்பவில்லையெனினும்,(60) ஓ தாமரைக் கண்ணா {அர்ஜுனா}, உன் தாயாரின் சகோதரரான மத்ரர்களின் ஆட்சியாளர் சல்லியரை அணுகி, இரக்கத்தால் அவரை நீ கொல்லவில்லையெனினும்,(61) ஓ தாமரைக் கண்ணா {அர்ஜுனா}, உன் தாயாரின் சகோதரரான மத்ரர்களின் ஆட்சியாளர் சல்லியரை அணுகி, இரக்கத்தால் அவரை நீ கொல்லவில்லையெனினும்,(61) ஓ மனிதர்களில் முதன்மையானவனே, பாண்டு மகன்களின் மீது கடும் வெறுப்பைக் கொண்டவனும், பாவம் நிறைந்த இதயம் கொண்ட இழிந்தவனுமான கர்ணனைக் கூரிய கணைகளால் வேகமாக இன்று கொல்வாயாக.(62) இதுவே உன் உன்னதக் கடமையாகும். இதில் முறையற்றதென ஏதுமில்லை. நாம் அஃதை அங்கீகரிக்கிறோம், அதில் எந்தக் களங்கமும் இல்லை.(63)\n மங்கா புகழ் கொண்டோனே, ஓ பாவமற்றவனே {அர்ஜுனா}, இரவில் உன் தாயாரை, அவளது பிள்ளைகள் {பிள்ளைகளான உங்கள்} அனைவரோடு சேர்த்து எரிக்கும் முயற்சிக்கும், பகடையாட்டத்தின் விளைவால் சுயோதனன் உங்களிடம் நடந்து கொண்ட நடத்தைக்கும் தீய ஆன்மா கொண்ட கர்ணனே அடிவேராக இருக்கிறான்.(64) சுயோதனன், கர்ணன் மூலமான விடுதலையையே எப்போதும் எதிர்பார்த்திருக்கிறான். சினத்தால் நிறைந்த அவன் {துரியோதனன்}, (அந்த ஆதரவின் விளைவாலேயே) என்னையும் பீடிக்க முயல்கிறான்.(65) ஓ பாவமற்றவனே {அர்ஜுனா}, இரவில் உன் தாயாரை, அவளது பிள்ளைகள் {பிள்ளைகளான உங்கள்} அனைவரோடு சேர்த்து எரிக்கும் முயற்சிக்கும், பகடையாட்டத்தின் விளைவால் சுயோதனன் உங்களிடம் நடந்து கொண்ட நடத்தைக்கும் தீய ஆன்மா கொண்ட கர்ணனே அடிவேராக இருக்கிறான்.(64) சுயோதனன், கர்ணன் மூலமான விடுதலையையே எப்போதும் எதிர்பார்த்திருக்கிறான். சினத்தால் நிறைந்த அவன் {துரியோதனன்}, (அந்த ஆதரவின் விளைவாலேயே) என்னையும் பீடிக்க முயல்கிறான்.(65) ஓ கௌரவங்களை அளிப்பவனே, போரில் பார்த்தர்கள் அனைவரையும் ஐயமில்லாமல் கர்ணன் கொல்வான் என்பது திருதராஷ்டிரருடைய அரசமகனின் {துரியோதனனின்} உறுதியான நம்பிக்கையாகும்.(66) உன் வலிமையை முற்றாக அறிந்தவனாக இருப்பினும், ஓ கௌரவங்களை அளிப்பவனே, போரில் பார்த்தர்கள் அனைவரையும் ஐயமில்லாமல் கர்ணன் கொல்வான் என்பது திருதராஷ்டிரருடைய அரசமகனின் {துரியோதனனின்} உறுதியான நம்பிக்கையாகும்.(66) உன் வலிமையை முற்றாக அறிந்தவனாக இருப்பினும், ஓ குந்தியின் மகனே {அர்ஜுனா} அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்}, கர்ணன் மீது கொண்ட நம்பிக்கையின் விளைவாலேயே உன்னோடு போர்தொடுத்தான்.(67) “ஒன்றாகக் கூடியிருக்கும் பார்த்தர்கள் அனைவரையும், வலிமைமிக்கத் தேர்வீரனும், தாசார்ஹ குலத்தைச் சேர்ந்தவனுமான வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} நான் வெல்வேன்” என்றே கர்ணன் எப்போதும் சொல்லி வருகிறான். திருதராஷ்டிரரின் தீய மகனை மிதமிஞ்சித் தூண்டும் தீய கர்ணன் எப்போதும் (குரு) சபையில் {இவ்வாறே} முழங்குகிறான். ஓ குந்தியின் மகனே {அர்ஜுனா} அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்}, கர்ணன் மீது கொண்ட நம்பிக்கையின் விளைவாலேயே உன்னோடு போர்தொடுத்தான்.(67) “ஒன்றாகக் கூடியிருக்கும் பார்த்தர்கள் அனைவரையும், வலிமைமிக்கத் தேர்வீரனும், தாசார்ஹ குலத்தைச் சேர்ந்தவனுமான வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} நான் வெல்வேன்” என்றே கர்ணன் எப்போதும் சொல்லி வருகிறான். திருதராஷ்டிரரின் தீய மகனை மிதமிஞ்சித் தூண்டும் தீய கர்ணன் எப்போதும் (குரு) சபையில் {இவ்வாறே} முழங்குகிறான். ஓ பாரதா, அவனை இன்று கொல்வயாக.(69) குற்றவாளியாகத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} உங்களுக்கு இழைத்த தீங்குகள் அனைத்திலும் தீய ஆன்மா கொண்டவனும், பாவம் நிறைந்த அறிவைக் கொண்டவனுமான கர்ணனே அவற்றின் தலைவனாக இருக்கிறான்.(70)\nகாளையைப் போன்ற கண்களைக் கொண்ட சுபத்ரையின் வீர மகன் {அபிமன்யு}, தார்தராஷ்டிரப் படையைச் சேர்ந்தவர்களும், கொடூர இதயங்களைக் கொண்டவர்களுமான ஆறு வலிமைமிக்கத் தேர்வீரர்களால் கொல்லப்படுவதை நான் கண்டேன்.(71) துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர் மற்றும் பிற வீரர்களைக் கொண்ட அந்த மனிதர்களில் காளைகளைக் கலங்கடித்த அவன் {அபிமன்யு}, யானைகளைத் தங்கள் பாகர்களை இழக்கச் செய்தான், வலிமைமிக்கத் தேர்வீரர்களைத் தங்கள் தேர்களை இழக்கும்படியும் செய்தான்.(72) காளையின் திமில்களை���் போன்ற கழுத்தைக் கொண்டவனும், குருக்கள் மற்றும் விருஷ்ணிகளின் புகழைப் பரப்பியவனுமான அபிமன்யு, குதிரைகளைத் தங்கள் சாரதிகளையும், காலாட்படை வீரர்களைத் தங்கள் ஆயுதங்களையும், உயிரையும் இழக்கச் செய்தான்.(73) (கௌரவப்) படைப்பிரிவுகளை முறியடித்து, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரைப் பீடித்த அவன் {அபிமன்யு} எண்ணற்ற மனிதர்களையும், குதிரைகள் மற்றும் யானைகளையும் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பிவைத்தான்.(74)\n நண்பா {அர்ஜுனா}, சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, தன் கணைகளால் பகைவரின் படையை எரித்துக் கொண்டே அவ்வாறு முன்னேறிச் சென்ற போது, அந்தச் சந்தர்ப்பத்திலும் கூட, தீய ஆன்மா கொண்ட கர்ணன், அந்த வீரனிடம் பகைமை பாராட்டினான் என்று நினைக்கும் போதே என் அங்கமெல்லாம் எரிகின்றன. நான் உண்மையின் பெயரால் இதை உனக்கு உறுதி கூறுகிறேன். ஓ பார்த்தா, அந்தப் போரில் அபிமன்யுவின் முகத்திற்கு நேரே நிற்க முடியாமல், சுபத்ரை மகனின் கணைகளால் சிதைக்கப்பட்டு, சுய நினைவை இழந்து, குருதியில் குளித்த கர்ணன், சினத்தால் எரிந்து அழ்ந்த பெருமூச்சுகளை விட்டான். இறுதியாக, கணைகளால் பீடிக்கப்பட்ட அவன் {கர்ணன்}, களத்தில் புறமுதுகிட நினைத்தான்.(75-77) தப்பி ஓடும் ஆவல் கொண்டு, உயிரில் நம்பிக்கையிழந்த அவன் போரில் சற்று நேரம், தான் அடைந்த காயங்களால் களைப்படைந்தவனாக, முற்றிலும் மலைப்படைந்தவனாக நின்றான்.(78) இறுதியாக, அந்த நேரத்திற்குத் தகுந்தாற்போல, “கர்ணா, அபிமன்யுவின் வில்லை அறுப்பாயாக” என்ற துரோணரின் கொடூர வார்த்தைகளை அந்தப் போரில் கேட்டான்.(79) முறையற்ற போர் வழிமுறைகளை நன்கறிந்தவர்களான ஐந்து பெருந்தேர் வீரர்கள், அவனால் {கர்ணனால்} அந்தப்போரில் வில்லற்றவனாகச் செய்யப்பட்ட அந்த வீரனை {அபிமன்யுவைத்} தங்கள் கணைமாரியால் கொன்றனர்.(80) அந்த வீரனின் படுகொலையால் ஒவ்வொருவரின் இதயத்திற்குள்ளும் துயரம் நுழைந்தது. தீய ஆன்மா கொண்ட கர்ணன் மற்றும் சுயோதனன் மட்டுமே மகிழ்ச்சியாகச் சிரித்தனர்.(81)\n(குரு) சபையில், பாண்டவர்கள் மற்றும் குருக்களின் முகத்திற்கு நேராகக் கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்} கடுமையாகவும், கசப்பாகவும் பேசிய கர்ணனின் கொடூர வார்த்தைகளை நினைவுகூர்வாயாக.(82) “ஓ கிருஷ்ணையே {திரௌபதியே}, பாண்டவர்கள் இறந்துவிட்டனர். அவர்கள் நித்தியமான நரகத்திற்���ுள் மூழ்கிவிட்டார்கள். ஓ கிருஷ்ணையே {திரௌபதியே}, பாண்டவர்கள் இறந்துவிட்டனர். அவர்கள் நித்தியமான நரகத்திற்குள் மூழ்கிவிட்டார்கள். ஓ பருத்த பிட்டங்களைக் கொண்டவளே, ஓ பருத்த பிட்டங்களைக் கொண்டவளே, ஓ இனிமையாகப் பேசுபவளே, இப்போது வேறு தலைவர்களைத் தேர்ந்தெடுப்பாயாக.(83) ஓ இனிமையாகப் பேசுபவளே, இப்போது வேறு தலைவர்களைத் தேர்ந்தெடுப்பாயாக.(83) ஓ நெளிந்த இமைமயிர் கொண்டவளே, திருதராஷ்டிரரின் வசிப்பிடத்திற்குள் ஒரு பணிப்பெண்ணாக இப்போது நுழைவாயாக, இனிமேல் உனக்குக் கணவர்கள் இல்லை.(84) ஓ நெளிந்த இமைமயிர் கொண்டவளே, திருதராஷ்டிரரின் வசிப்பிடத்திற்குள் ஒரு பணிப்பெண்ணாக இப்போது நுழைவாயாக, இனிமேல் உனக்குக் கணவர்கள் இல்லை.(84) ஓ கிருஷ்ணையே, இன்று பாண்டவர்கள் உனக்கு எந்தச் சேவையும் செய்ய மாட்டார்கள். ஓ கிருஷ்ணையே, இன்று பாண்டவர்கள் உனக்கு எந்தச் சேவையும் செய்ய மாட்டார்கள். ஓ பாஞ்சால இளவரசியே, அடிமைகளின் மனைவி நீ, ஓ பாஞ்சால இளவரசியே, அடிமைகளின் மனைவி நீ, ஓ அழகிய பெண்ணே, நீயே கூட அடிமையே.(85) இன்று துரியோதனன் மட்டுமே பூமியில் ஒரே மன்னனாகக் கருதப்படுகிறான். உலகம் முழுவதிலும் உள்ள மற்ற மன்னர்கள் அனைவரும் அவனுடைய {துரியோதனனின்} ஆட்சி நிர்வாகத்தையே பராமரித்து வருகின்றனர்.(86) ஓ அழகிய பெண்ணே, நீயே கூட அடிமையே.(85) இன்று துரியோதனன் மட்டுமே பூமியில் ஒரே மன்னனாகக் கருதப்படுகிறான். உலகம் முழுவதிலும் உள்ள மற்ற மன்னர்கள் அனைவரும் அவனுடைய {துரியோதனனின்} ஆட்சி நிர்வாகத்தையே பராமரித்து வருகின்றனர்.(86) ஓ இனியவளே, பாண்டவர்கள் அனைவரும் சமமாக விழுந்து கிடக்கின்றனர் என்பதை இப்போது பார். திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} சக்தியில் மூழ்கிப் போன அவர்கள், இப்போது அமைதியாக ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கின்றனர்.(87) இவர்கள் அனைவரும் எள்ளுப் பதர்களே, இவர்கள் அனைவரும் நரகத்தில் மூழ்கிவிட்டவர்களே என்பது தெளிவாகத் தெரிகிறது. இவர்கள் மன்னர்களுக்கு மன்னனான இந்தக் கௌரவனிடம் (துரியோதனனிடம்) பணியாளாகவே பணிசெய்ய முடியும்” என்றான்{கர்ணன்}.(88) ஓ இனியவளே, பாண்டவர்கள் அனைவரும் சமமாக விழுந்து கிடக்கின்றனர் என்பதை இப்போது பார். திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} சக்தியில் மூழ்கிப் போன அவர்கள், இப்போது அமைதியாக ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கின்றனர்.(87) இவர்கள் அனைவரும் எள்ளுப் பதர்களே, இவர்கள் அனைவரும் நரகத்தில் மூழ்கிவிட்டவர்களே என்பது தெளிவாகத் தெரிகிறது. இவர்கள் மன்னர்களுக்கு மன்னனான இந்தக் கௌரவனிடம் (துரியோதனனிடம்) பணியாளாகவே பணிசெய்ய முடியும்” என்றான்{கர்ணன்}.(88) ஓ பாரதா {அர்ஜுனா}, பாவம் நிறைந்தவனும், தீய இதயம் கொண்டவனும், இழிந்தவனுமான கர்ணன், அந்தச் சந்தர்ப்பத்தில் நீ கேட்டுக் கொண்டிருக்கும்போதே பேசிய இழிந்த பேச்சு இதுவே.(89)\nதங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், உன்னால் ஏவப்படுகையில் உயிரையே எடுக்கவல்லவையுமான கணைகள், அந்த இழிந்தவன் உங்களுக்குச் செய்த பிற தீங்குகள் அனைத்தையும், அந்த (நெருப்பு) வார்த்தைகளையும் அணைக்கட்டும். உன் கணைகள் அந்தத் தீங்குகள் அனைத்தையும் தணித்து, அந்தப் பொல்லாதவனின் உயிரையும் அணைக்கட்டும்.(90,91) அந்தத் தீய ஆன்மா கொண்ட கர்ணன், காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட பயங்கரக் கணைகளின் தீண்டலை உணர்ந்து, பீஷ்மர் மற்றும் துரோணரின் வார்த்தைகளை இன்று நினைத்துப் பார்க்கட்டும்.(92) எதிரிகளைக் கொல்பவையும், மின்னலின் பிரகாசத்தைக் கொண்டவையுமான துணிக்கோல் கணைகள் உன்னால் ஏவப்பட்டு, அவனது முக்கிய அங்கங்களைத் துளைத்து, அவனது குருதியைக் குடிக்கட்டும்.(93) பெரும் வேகம் கொண்டவையும், சீற்றமும், வலிமையும் மிக்கவையுமான கணைகள் உன் கரங்களால் ஏவப்பட்டு, கர்ணனின் முக்கிய அங்கங்களை ஊடுருவி, இன்று அவனை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பட்டும்.(94)\nஇன்று உன் கணைகளால் பீடிக்கப்பட்டு, தன் தேரில் இருந்து கீழே விழும் கர்ணனைக் கண்டு, உற்சாகத்தை இழந்து, கவலையில் நிறைந்து, பூமியின் மன்னர்கள் அனைவரும் துன்பத்துடன் ஓலமிடட்டும்.(95) இன்று குருதியில் மூழ்கி, தன் பிடியிலுள்ள ஆயுதங்கள் தளர்ந்து, பூமியில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கிடக்கும் கர்ணனை அவனது சொந்தங்கள் மகிழ்சியற்ற முகங்களுடன் காணட்டும்.(96) யானை கட்டும் கயிரைப் பொறியாகக் கொண்டதும், உயரமானதுமான அதிரதன் மகனின் {கர்ணனின்} கொடிமரம், உன் அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} வெட்டப்பட்டு, படபடத்துக் கொண்டே பூமியில் விழட்டும். (97) சல்லியன், (தான் செலுத்துவதும்) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தேரானது, அதன் போர்வீரனையும், குதிரைகளையும் இழந்து உன் நூ���்றுக்கணக்கான கணைகளால் துண்டுகளாக வெட்டப்படுவதைக் கண்டு, அச்சத்தால் அதைக் கைவிட்டுவிட்டு ஓடட்டும்.(98) உன் எதிரியான சுயோதனன், உன்னால் கொல்லப்படும் அதிரதன் மகனைக் {கர்ணனைக்} கண்டு, அரசு மற்றும் உயிரில் நம்பிக்கையிழக்கட்டும்.(99)\n பார்த்தா, சக்தியில் இந்திரனுக்கு இணையானவனும், அல்லது ஒருவேளை சங்கரனே ஆனவனுமான கர்ணன், தன் கணைகளால் அதோ உன் துருப்புகளைக் கொன்று வருகிறான்.(100) ஓ பாரதக் குலத்தின் தலைவா {அர்ஜுனா}, அங்கே கர்ணனின் கூரிய கணைகளால் கொல்லப்பட்டாலும், பாண்டவர்களின் காரியத்தை நிறைவேற்றவே பாஞ்சாலர்கள் விரைகின்றனர்.(101) ஓ பாரதக் குலத்தின் தலைவா {அர்ஜுனா}, அங்கே கர்ணனின் கூரிய கணைகளால் கொல்லப்பட்டாலும், பாண்டவர்களின் காரியத்தை நிறைவேற்றவே பாஞ்சாலர்கள் விரைகின்றனர்.(101) ஓ பார்த்தா, பாஞ்சாலர்கள், திரௌபதியின் (ஐந்து) மகன்கள், திருஷ்டத்யும்னன், சிகண்டி, திருஷ்டத்யும்னனின் மகன்கள், நகுலனின் மகன் சதானீகன், நகுலன், சகாதேவன், துர்முகன், ஜனமேஜயன், சுதர்மன், சாத்யகி ஆகியோரைக் கர்ணன் விஞ்சி நிற்கிறான்.(102-103) ஓ பார்த்தா, பாஞ்சாலர்கள், திரௌபதியின் (ஐந்து) மகன்கள், திருஷ்டத்யும்னன், சிகண்டி, திருஷ்டத்யும்னனின் மகன்கள், நகுலனின் மகன் சதானீகன், நகுலன், சகாதேவன், துர்முகன், ஜனமேஜயன், சுதர்மன், சாத்யகி ஆகியோரைக் கர்ணன் விஞ்சி நிற்கிறான்.(102-103) ஓ எதிரிகளை எரிப்பவனே, உன் கூட்டாளிகளான அந்தப் பாஞ்சாலர்கள் அந்தப் பயங்கரப் போரில் கர்ணனால் தாக்கப்படும்போதும் உண்டாகும் உரத்த ஆரவாரம் கேட்கப்படுகிறது.(104) பாஞ்சாலர்கள் ஒருபோதும் அஞ்சவில்லை, அல்லது அவர்கள் போர்க்களத்தில் இருந்து புறமுதுகிடவும் இல்லை. அந்த வலிமைமிக்க வில்லாளிகள், இந்தப் பெரும்போரில் ஏற்படப்போகும் மரணத்தைத் துச்சமாக மதிக்கின்றனர்.(105)\nதனியாகவே பாண்டவப் படையைத் தன் கணைமேகங்களால் சூழ்ந்து கொண்ட பீஷ்மருடன் மோதியும் அந்தப் பாஞ்சாலர்கள் அவரிடம் இருந்து தங்கள் முகங்களைத் திருப்பிக் கொள்ளவில்லை {புறமுதுகிடவில்லை}.(106) மேலும், ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, தங்கள் பெரும் எதிரியும், வில்தரித்தோர் அனைவரின் ஆசானும், வெல்லப்படமுடியாதவரும், ஆயுதங்களின் சுடர்மிக்க நெருப்பும், போரில் தன் எதிரிகளை எப்போதும் எரிப்பவருமான துரோணரைப் பலவந்தமாக வெல்லத் துரிதமாகச் ���ெயல்படவே எப்போதும் அவர்கள் {பாஞ்சாலர்கள்} முயன்றனர். அதிரதன் மகனை {கர்ணனை} அஞ்சி அவர்கள் ஒருபோதும் போரில் தங்கள் முகங்களைத் திருப்பிக் கொண்டதில்லை {புறமுதுகிட்டதில்லை}.(107,108) எனினும் அந்த வீரக் கர்ணன், சுடர்மிக்க நெருப்பை நோக்கி வரும் பூச்சி கூட்டங்களின் உயிரை எடுக்கும் சுடர்மிக்க நெருப்பைப் போலப் பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவர்களும், தன்னை எதிர்த்து விரைபவர்களுமான அந்தப் பாஞ்சால வீரர்களின் உயிர்களைத் தன் கணைகளால் எடுக்கிறான்,(109) இந்தப் போரில் அந்த ராதையின் மகன், தங்கள் கூட்டாளிகளுக்காகத் தங்கள் உயிரை விடத் தீர்மானித்தவர்களும், வீரர்களும், தன்னை எதிர்த்து வருபவர்களுமான பாஞ்சாலர்களை நூற்றுக்கணக்கில் அழிக்கிறான்.(110) ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, தங்கள் பெரும் எதிரியும், வில்தரித்தோர் அனைவரின் ஆசானும், வெல்லப்படமுடியாதவரும், ஆயுதங்களின் சுடர்மிக்க நெருப்பும், போரில் தன் எதிரிகளை எப்போதும் எரிப்பவருமான துரோணரைப் பலவந்தமாக வெல்லத் துரிதமாகச் செயல்படவே எப்போதும் அவர்கள் {பாஞ்சாலர்கள்} முயன்றனர். அதிரதன் மகனை {கர்ணனை} அஞ்சி அவர்கள் ஒருபோதும் போரில் தங்கள் முகங்களைத் திருப்பிக் கொண்டதில்லை {புறமுதுகிட்டதில்லை}.(107,108) எனினும் அந்த வீரக் கர்ணன், சுடர்மிக்க நெருப்பை நோக்கி வரும் பூச்சி கூட்டங்களின் உயிரை எடுக்கும் சுடர்மிக்க நெருப்பைப் போலப் பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவர்களும், தன்னை எதிர்த்து விரைபவர்களுமான அந்தப் பாஞ்சால வீரர்களின் உயிர்களைத் தன் கணைகளால் எடுக்கிறான்,(109) இந்தப் போரில் அந்த ராதையின் மகன், தங்கள் கூட்டாளிகளுக்காகத் தங்கள் உயிரை விடத் தீர்மானித்தவர்களும், வீரர்களும், தன்னை எதிர்த்து வருபவர்களுமான பாஞ்சாலர்களை நூற்றுக்கணக்கில் அழிக்கிறான்.(110) ஓ பாரதா, படகற்ற பெருங்கடலான கர்ணனில் மூழ்கிக் கொண்டிருக்கும் அந்தப் பெரும் வில்லாளிகளை, அந்தத் துணிச்சல்மிக்க வீரர்களைக் காக்க நீ அவர்களின் படகாவதே உனக்குத் தகும்.(111)\nதவசிகளில் முதன்மையானவரும், பிருகு குலத்தவருமான ராமரிடம் {பரசுராமரிடம்} அவன் பெற்ற அந்த ஆயுதத்தின் {பார்க்கவ ஆயுதத்தின்} கோர வடிவம் வெளிக்காட்டப்படுகிறது.(112) சீற்றமிக்கதும், சக்தியால் சுடர்விடுவதும், பயங்கர வடிவத்தைக் கொண்டதுமான அவ்வாயுதம், நம் ��ரந்த படையைச் சூழ்ந்து கொண்டு, துருப்புக்ள அனைத்தையும் எரிக்கிறது.(113) கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அக்கணைகள், வண்டுக்கூட்டங்களைப் போலப் போரில் அடர்த்தியாகச் சென்று உன் துருப்புகளை எரிக்கின்றன.(114) ஓ பாரதா, ஆன்மாக்களைக் கட்டுக்குள் வைக்காதவர்களால் தடுக்கப்பட முடியாத கர்ணனின் அவ்வாயுதத்தோடு போரில் மோதும் அந்தப் பாஞ்சாலர்கள், அதோ அனைத்துத் திசைகளிலும் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.(115) ஓ பாரதா, ஆன்மாக்களைக் கட்டுக்குள் வைக்காதவர்களால் தடுக்கப்பட முடியாத கர்ணனின் அவ்வாயுதத்தோடு போரில் மோதும் அந்தப் பாஞ்சாலர்கள், அதோ அனைத்துத் திசைகளிலும் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.(115) ஓ பார்த்தா, தணிக்கப்பட முடியாத கோபத்தைக் கொண்டவரான பீமர், அனைத்துப் பக்கங்களிலும் சிருஞ்சயர்களால் சூழப்பட்டு, கர்ணனிடம் போரிட்டு, பின்னவனின் {கர்ணனின்} கூரிய கணைகளால் பீடிக்கப்படுகிறார்.(116) புறக்கணிக்கப்பட்ட நோயின் கிருமி உடலுக்குள் நுழைவதைப் போல, ஓ பார்த்தா, தணிக்கப்பட முடியாத கோபத்தைக் கொண்டவரான பீமர், அனைத்துப் பக்கங்களிலும் சிருஞ்சயர்களால் சூழப்பட்டு, கர்ணனிடம் போரிட்டு, பின்னவனின் {கர்ணனின்} கூரிய கணைகளால் பீடிக்கப்படுகிறார்.(116) புறக்கணிக்கப்பட்ட நோயின் கிருமி உடலுக்குள் நுழைவதைப் போல, ஓ பாரதா, கர்ணன் புறக்கணிக்கப்பட்டால், அவன் பாண்டவர்கள், சிருஞ்சயர்கள் மற்றும் பாஞ்சாலர்களை அழித்துவிடுவான்.(117)\nபோரில் ராதையின் மகனுடன் {கர்ணனுடன்} மோதி, வீட்டுக்கு பாதுகாப்பாகவும், நலமாகவும் திரும்பி வருவதற்கு, உன்னைத் தவிர வேறு எந்தப் போர்வீரனையும் யுதிஷ்டிரரின் படையில் நான் காணவில்லை.(118) ஓ மனிதர்களில் காளையே, ஓ பார்த்தா, உன் சபதத்துக்குத் தக்கபடி செயல்பட்டு, உன் கூரிய கணைகளால் கர்ணனை இன்று கொன்று பெரும்புகழை வெல்வாயாக.(119) ஓ போர்வீரர்களில் முதன்மையானவனே, கர்ணனைத் தங்களுக்கு மத்தியில் கொண்டுள்ள கௌரவர்களைப் போரில் வெல்ல நீ மட்டுமே தகுந்தவன், வேறு எவனும் இல்லை என்பதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்.(120) வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனைக் கொல்லும் இந்த அருஞ்செயலைச் செய்து, ஓ போர்வீரர்களில் முதன்மையானவனே, கர்ணனைத் தங்களுக்கு மத்தியில் கொண்டுள்ள கௌரவர்களைப் போரில் வெல்ல நீ மட்டுமே தகுந்தவன், வேறு எவனும் இல்லை எ���்பதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்.(120) வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனைக் கொல்லும் இந்த அருஞ்செயலைச் செய்து, ஓ பார்த்தா, உன் நோக்கத்தை அடைந்து, ஓ பார்த்தா, உன் நோக்கத்தை அடைந்து, ஓ மனிதர்களில் சிறந்தவனே, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டு மகிழ்ச்சியாக இருப்பாயாக” என்றான் {கிருஷ்ணன்}”.(121)\nகர்ண பர்வம் பகுதி - 73ல் உள்ள சுலோகங்கள் : 121\nஆங்கிலத்தில் | In English\nவகை அபிமன்யு, அர்ஜுனன், கர்ண பர்வம், கர்ணன், கிருஷ்ணன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் கு��்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகி���்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/ops/", "date_download": "2020-01-19T02:46:22Z", "digest": "sha1:QDTCKY5AMWJJ6PPZKSCZASFIPMW4TXAR", "length": 15144, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Madras Day 2019: Chennai Turns 380 Years Old, Madras day celebrations with wishes, quotes- சென்னை தினம் 2019", "raw_content": "\nவெளியானது ரூ.200, ரூ.50 நோட்டுகள்: பணம் எடுக்க வரிசை கட்டிய பொதுமக்கள்\nஆட்சியை கலைக்க வேண்டும்… மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு: சூலூர் எம்.எல்.ஏ பரபர\nஆட்சியை தக்க வைக்க பித்தம் பிடித்து அலைகிறார்கள் : மு.க.ஸ்டாலின்\nசென்னை தினம் கொண்டாட்டம் - டுவிட்டரில் மலரும் நினைவுகள்\nHappy Madras Day 2019: இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் மிகவும் இளம் வயது நகரம் சென்னை. இளம் வயது என்றால் 380 ஆண்டுகள்தான். ஆம்....\nMadras Day 2019 celebrations, Chennai Turns 380 Years Old: இந்தியாவில் உள்ள முக்கிய பெரிய நகரங்களில் மிகவும் இளம் வயது நகரம் சென்னைதான். இளம் வயது என்றால் 380 ஆண்டுகள். ஆம், இந்த வாரம் சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. சென்னை மாநகரம் உருவான 380வது ஆண்டு விழா சென்னை மக்களால் கொண்டாடப்பட்டுவருகிறது.\nஇன்றும் வட மாநிலத்தவர்கள் சென்னையில் வசிப்பவர்களை அதன் பழைய பெயரான மெட்ராஸ் என்பதைக் குறிப்பிடும் வகையில் மெட்ராசி என்றே குறிப்பிடுகின்றனர். அதற்கு காரணம் தமிழ்நாடு முதலில் மெட்ராஸ் மாகாணம் என்றே அழைக்கப்பட்டது.\nஅதன் தலைநகரான இன்றைய சென்னை ஆரம்ப காலத்தில் சென்னைப்பட்டினம் என்றும் மதராசப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. இன்றைய சென்னை மாநகரம் ஆகஸ்ட் 22, 1639 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.\nஆந்திரா, கேரளா, தமிழகம் ஒன்றாக இருந்த போது தமிழகம் மெட்ராஸ் மாகாணம் என்றே அழைக்கப்பட்டது. அதன் பின்னர் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, ஆந்திரா, கேரளா தனி மாநிலங்களான பிறகும், தமிழகத்தின் தலைநகர் மெட்ராஸ் என்றே அழைக்கப்பட்டு வந்தது. 1967 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியில் மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\nஆனாலும், தமிழ்நாட்டின் தலைநகரான இன்றைய சென்னை மெட்ராஸ் என்றே அழைக்கப்பட்டு வந்தது. மெட்ராஸ் என்கிற பெயர் தமிழ் பெயராக இல்லை என்ற வாதம் எழுந்தபோது, நகரம் உருவான வரலாற்றுப் பின்னணியில் இருந்து 1996 ஆம் ஆண்டு மெட்ராஸ் என்ற பெயர் மாற்றப்பட்டு அதற்கு சென்னை என்று தமிழக அரசு பெயர் சூட்டியது.\nஅது முதல் சென்னை என்றே அழைக்கப்படுகிறது. ஆ��ாலும், சென்னை தினத்தை கொண்டாடும்போது அதன் பழைய பெயரில் அழைப்பதையே பலரும் பெருமையாக நினைக்கின்றனர்.\nஇந்தியாவின் கலாச்சார நகரம் என்றும் உலகிலேயே இரண்டாவது மிக நீளமான கடற்கரையைக் கொண்ட நகரம் என்ற பல பெருமைகளுக்கு சொந்தமானது சென்னை மாநகரம். அத்தகைய பெருமைமிகு சென்னையை கொண்டாடும் வகையில் 2004 ஆம் ஆண்டு முதல் மெட்ராஸ் தினம் என்றும் சென்னை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் ஒருவாரத்துக்கு கொண்டாடப்பட்டுவருகிறது. அதன் படி இந்த ஆண்டு சென்னை தினம் இன்று முதல் ஒருவாரத்துக்கு கொண்டாடப்படுகிறது. இந்த மெட்ராஸ் தினம் அல்லது சென்னை தினம் கொண்டாட்டத்தை முதலில் சென்னை ஹெரிடேஜ் பவுண்டேஷன் என்ற அமைப்புதான்\nசென்னை தினத்தையொட்டி பலரும் சென்னை மாநகரத்தின் பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளனர். அவர்கள் எப்படியான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளனர் என்பதைப் பார்க்கலாம்.\nவினோத் பழனிசாமி என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “வாழ்க்கையில் நம்பிக்கையற்ற பலருக்கு வேலை, வாழ்க்கை, புகழ், அடையாளம் கொடுத்த ஒரு நகரம். அந்த நகரம் 380 ஆண்டுகள் கடந்து வலிமையாக செல்கிறது. எங்கள் அற்புதமான நகரத்தை கொண்டாடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “இன்று மெட்ராஸ் தினம், நம்முடைய நகரத்துக்கு 380 வயதாகிறது. நாம் மெட்ராஸ் தினம் கொண்டாடலாம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஸ்ரீசக்தி என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில், பழைய சென்னை புகைப்படத்தை பதிவிட்டு ஹேப்பி மெட்ராஸ் டே என்று வாழ்த்து கூறியிருக்கிறார்.\n380 ஆண்டுகள் பழமையான நகரம் பல நினைவுகளைக் கொண்டுவருகிறது. அது பல ஆண்டுகளாக எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.\nமத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தனது டுவிட்டர் பக்கத்தில் “மெட்ராஸ் தினத்தில் அனைத்து குடிமக்களுக்கும் வாழ்த்துகள். நம்முடைய புகழ்மிக்க நகரம் சென்னை. 380 வயதை அடைந்துள்ளது. இந்த நகரம் அதனுடைய, உயிர்ப்புள்ள கலாச்சாரம், ஆரோக்கியமான உணவு, செழுமையான பாரம்பரியம் ஆகியவற்றால் எப்போதும் என்னை கவர்ந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇப்படி பலரும் பலவிதமாக சென்னை தினத்தைக் கொண்டாடி வருகையில், விடுத��ை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளரும் எம்.பி-யுமான ரவிக்குமார், தனது டுவிட்டர் பக்கத்தில், “நீங்கள் மெட்ராஸ் பற்றி பேசும்போது, 1773 ஆம் ஆண்டு மெட்ராஸ் வரைபடத்தை பாருங்கள். தலித் குடியிருப்பு பகுதி பறச்சேரி என்று நேர்த்தியாக குறிப்பிடப்பட்டிருகிறது. அதை யார் அகற்றியது தலித்துகள் அங்கிருந்து எப்படி வெளியேற்றப்பட்டார்கள் தலித்துகள் அங்கிருந்து எப்படி வெளியேற்றப்பட்டார்கள் நீங்கள் மெட்ராஸ் தினம் கொண்டாண்டும்போது இந்த மண்ணின் மைந்தர்களைப் பற்றி யோசிப்பதற்கு ஒரு நிமிடமாவது செலவிடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇப்படி சென்னை தினம், கலவையான நினைவுகளுடன், கொண்டாட்டங்களுடன், வாழ்த்துகளுடன் தொடங்கியுள்ளது.\nமீனுக்கு இரை ஊட்டும் வாத்து – செம வைரலாகும் வீடியோ…\nViral video : வாத்து ஒன்று தனக்கு வைக்கப்பட்டுள்ள உணவை, அருகில் உள்ள மீன்களுக்கு ஊட்டி விடும் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nதம்பி என்னப்பா வித்தியாசமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க சிறுவனுடன் நண்பனான முள்ளம்பன்றி; வைரல் வீடியோ\nஉடலெல்லாம் முள்ளாக சிலிர்த்து காணப்படும் முள்ளம் பன்றி ஒன்று ஒரு சிறுவனுடன் நட்பு பாராட்டி நடந்து சென்ற வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலு வைரல் ஆகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/pranab-mukherjee-to-get-bharat-ratna/", "date_download": "2020-01-19T02:21:03Z", "digest": "sha1:ZWHHG62HMZW34PUEOL5CUCYFM6ODMA4D", "length": 15460, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Pranab Mukherjee to get Bharat Ratna - முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு!", "raw_content": "\n‘நான் எவ்வளவோ விஷயங்கள் பேசினேன்; இரண்டு வரிகளில் எல்லாம் மாறிவிட்டது’ – சர்ச்சைக்கு குஹா விளக்கம்\nநடிகையை பார்க்க 5 நாட்கள் சாலையோரம் படுத்துறங்கிய ரசிகர்; உருகிய ஜீவா ஹீரோயின் (வீடியோ)\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு\nபிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.\nஇந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது பாரத ரத்னா. 1954-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு கடந்த 2015-ம் ஆண்டு வரை மொத்தம் 45 பேர் பாரத ரத்னா விருது பெற்றிருக்கிறார்கள்.\nமுதன்முதலாக 1954ம் ஆண்டு, தமிழக முன்னாள் முதல்வரான ராஜாஜி பாரத ரத்னா விருதை பெற்றார். அதே ஆண்டு தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி சர்.சி.வி.ராமனும் பாரத ரத்னா விருது பெற்றார்.\n1976-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜர், 1988-ல் எம்.ஜி.ஆர், 97-ல் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், 98-ல் இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி, 98-ல் பசுமைப் புரட்சியில் முக்கிய பங்கு வகித்த முன்னாள் மத்திய வேளாண் அமைச்சர் சி.சுப்பிரமணியம் ஆகியோர் பாரத ரத்னா விருது பெற்றனர். தமிழ்நாட்டில் இருந்து மேற்கண்ட 7 பேர் பாரத ரத்னா விருது பெற்றனர்.\nஇந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று அறிவித்துள்ளார். மேலும் சமூக ஆர்வலர் நனாஜி தேஷ்முக், பூபென் ஹசாரிகா ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமிருதுவான பருத்தியிலும் ஒளிந்துள்ளது தூக்கு தண்டனை ஆயுதம் : பீஹாரில் இருந்து திஹாருக்கு பறந்தது ஆயுதங்கள்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nபாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்த இந்திய ஜனாதிபதிக்கு அனுமதி மறுப்பு\nஜம்மு- காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் அமலுக்கு வந்தது : ஜனாதிபதி ஒப்புதல்\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா வழங்கிய இந்நாள் ஜனாதிபதி\nபுதிய இந்தியா, தொழில் வளர்ச்சி, $5 ட்ரில்லியன் பொருளாதாரம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை, முக்கிய அம்சங்கள்\nஇரண்டு நாள் பயணமாக சென்னை வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\n விமானப்படையின் சாகசம்… அசந்து போன தென்னாப்பிரிக்க அதிபர்\nகோபாலபுர இல்லத்தில் பிரணாப் முகர்ஜி.. கருணாநிதி நல்ல தலைவர் என புகழாரம்\nகடன் வாங்க இப்படி ஒரு வசதி இருக்கா இத்தனை நாள் தெரியாம போச்சே\nPadma Awards 2019: பிரபு தேவா, கவுதம் கம்பீருக்கு பத்மஸ்ரீ விருது விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு பத்ம பூஷண்\nகேப்டன் கோலியை கொண்டாட வைத்த ரோஹித், சஹா கேட்ச் – வீடியோவை பார்த��தாலே விசிலடிக்கத் தோணுதே\n‘தீயா வேலை செய்யுறாங்கப்பா’ நம்ம டீமு பிளேயர்ஸுங்க…. என்னா வேகம், என்னா பவுலிங், என்னா ஃபீல்டிங், என்னா விக்கெட் கீப்பிங்…. இந்திய ஃபாஸ்ட் பவுலர்களின் வேகத்தில் ஹெல்மெட்டில் சரமாரியாக அடி வாங்கிக் கொண்டிருக்கின்றனர் வங்கதேச வீரர்கள். குறிப்பாக ஷமி ஓவரில் லிட்டன் தாஸ் மற்றும் நயீத் ஹசன் ஹெல்மெட்டில் பந்து தாக்க, இருவரும் நிலை குலைந்து போனார்கள். இந்தியா vs வங்கதேசம் இரண்டாவது டெஸ்ட் போட்டி லைவ் ஸ்கோர் காண இங்கே க்ளிக் செய்யவும் இந்நிலையில், வங்கதேச […]\nமுதல் பகல் – இரவு டெஸ்ட் : உள்ளூரில் நம் பலத்தை நாமே இழப்பது வேடிக்கை\nSriram Veera கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை தொடங்கும் பங்களாதேஷுக்கு எதிரான இந்தியாவின் முதல் பகல்-இரவு டெஸ்ட் குறித்த பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில், இந்திய அணியில் இளஞ்சிவப்பு பந்து குறித்து முணுமுணுப்பு அதிகரித்து வருகிறது. கவலை என்னவென்றால், இளஞ்சிவப்பு பந்து, உள்நாட்டில் இந்திய பந்துவீச்சு தாக்குதலின் முக்கிய பலங்களை ஒன்றுமில்லாமல் செய்யத் துணிகிறது. அதாவது, இந்தியாவின் உள்நாட்டு பலமான ரிவர்ஸ் ஸ்விங் மற்றும் ஸ்பின் பந்துவீச்சு பாதிக்கப்படும் என இந்தியா கவலை கொள்கிறது. தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய இந்திய […]\n‘நான் எவ்வளவோ விஷயங்கள் பேசினேன்; இரண்டு வரிகளில் எல்லாம் மாறிவிட்டது’ – சர்ச்சைக்கு குஹா விளக்கம்\nநடிகையை பார்க்க 5 நாட்கள் சாலையோரம் படுத்துறங்கிய ரசிகர்; உருகிய ஜீவா ஹீரோயின் (வீடியோ)\nஇது மணிமேகலை பொங்கல் – ரசிகர்களுக்கு ஏன் இந்த பெண்ணை இவ்வளவு பிடிக்குதோ\nகோலி மனதுக்கு நெருக்கமான புதுவரவு – இதற்கு விலையெல்லாம் ஒரு மேட்டரா\nபட்டாஸில் சினேகா எனர்ஜிக்கு இதுதான் காரணம் – ஒரு நடிகைக்கான பெஸ்ட் டெடிகேஷன் இதுதான் (வீடியோ)\n‘என் மகளை விட்டுடுங்க’ – தற்கொலை முயற்சிக்கு முன் நடிகை ஜெயஸ்ரீ கடிதம்\n‘நான் எவ்வளவோ விஷயங்கள் பேசினேன்; இரண்டு வரிகளில் எல்லாம் மாறிவிட்டது’ – சர்ச்சைக்கு குஹா விளக்கம்\nநடிகையை பார்க்க 5 நாட்கள் சாலையோரம் படுத்துறங்கிய ரசிகர்; உருகிய ஜீவா ஹீரோயின் (வீடியோ)\nஇது மணிமேகலை பொங்கல் – ரசிகர்களுக்கு ஏன் இந்த பெண்ணை இவ்வளவு பிடிக்குதோ\nகோலி மனதுக்கு நெருக்கமான புதுவரவு – இதற்கு விலையெல்லாம் ஒரு மேட்டரா\nபட்டாஸில் சினேகா எனர்ஜிக்கு இதுதான் காரணம் – ஒரு நடிகைக்கான பெஸ்ட் டெடிகேஷன் இதுதான் (வீடியோ)\nபட்டாஸ் படத்தின் ரிப்பீட் மோட் ‘முரட்டு தமிழன்டா’ பாடல் வீடியோ வந்தாச்சு\nசீனாவின் மிகக் குறைந்த பிறப்பு விகிதம் நாட்டின் ஒரு குழந்தைக் கொள்கையைப் பற்றி என்ன கூறுகிறது\nவிவாகரத்து, குடி பழக்கம் மற்றும் விபத்தை கடந்து மீண்டு இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்…\n‘நான் எவ்வளவோ விஷயங்கள் பேசினேன்; இரண்டு வரிகளில் எல்லாம் மாறிவிட்டது’ – சர்ச்சைக்கு குஹா விளக்கம்\nநடிகையை பார்க்க 5 நாட்கள் சாலையோரம் படுத்துறங்கிய ரசிகர்; உருகிய ஜீவா ஹீரோயின் (வீடியோ)\nஇது மணிமேகலை பொங்கல் – ரசிகர்களுக்கு ஏன் இந்த பெண்ணை இவ்வளவு பிடிக்குதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/thinkmusicindia/", "date_download": "2020-01-19T01:34:03Z", "digest": "sha1:O7X5AIAVSK3XM5NIES6THWP6TMFHZMFR", "length": 5159, "nlines": 120, "source_domain": "tamilscreen.com", "title": "@thinkmusicindia | Tamilscreen", "raw_content": "\nதமன்னா நடிக்கும் திகிலான நகைச்சுவை படம் ‘பெட்ரோமாக்ஸ்’\nபல வெள்ளி விழா திரைப்படங்களை உலகெங்கும் விநியோகம் செய்த ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்ஸ் நிறுவனம், முதல் முறையாக திரைப்பட தயாரிப்பில் தடம் பதிக்கிறது. தனது முதல் தயாரிப்பிலேயே பெண்களை முன்னிலைப்படுத்தும் ஒரு ஆழமான கதையை...\nமுதல் படம் அல்ல, முதல் கோபம் – பரியேறும் பெருமாள் ‘கருப்பி’ பாடல் பற்றி இயக்குநர் ராம்\nஇயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமாகும் படம் - பரியேறும் பெருமாள். இப்படத்தின் கருப்பி என் கருப்பி பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் மாரி செல்வராஜ், விவேக் இணைந்து...\nகார்த்தி நடிக்கும் காஷ்மோரா படத்துக்கு U/A\nதீபாவளி பந்தயத்தில் குதிப்பதாக சொன்ன பல படங்கள் பின் வாங்கிவிட்டநிலையில் தனுஷ் நடிக்கும் கொடி படத்துடன் போட்டிபோட தைரியமாக களமிறங்குகிறது காஷ்மோரா. கார்த்தி நடிப்பில் இதுவரை உருவான படங்களிலேயே இந்தப் படம்தான் மிகப் பெரிய...\nசர்ச்சையில் சிக்கிய சூர்யா படம்\nமகேந்திரன் – மலரும் நினைவுகள்…\nமறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-01-19T02:41:27Z", "digest": "sha1:77CZENRCTHLOCGFTNUCACJA4OQX23SBO", "length": 9557, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ருத்ரை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 61\nபகுதி பன்னிரண்டு : விதைநிலம் [ 2 ] கங்கைச்சாலையில் சென்று பக்கவாட்டில் திரும்பி கிளைச்சாலையில் ரதங்கள் செல்லத்தொடங்கியதும் குந்தி திரையை விலக்கி வெளியே தெரிந்த குறுங்காட்டை பார்க்கத்தொடங்கினாள். வசந்தகாலம் வேனிலைநோக்கிச் சென்றுகொண்டிருந்தது. தழைத்துச் செறிந்திருந்த புதர்ச்செடிகள் சோர்ந்து கூட்டமாகச் சரிந்து வெயிலில் வதங்கி தழைமணம் எழுப்பிக்கிடந்தன. அவற்றுக்குள்ளிருந்து ரதச்சக்கரங்களின் ஒலியால் எழுப்பப்பட்ட சிறுபறவைகள் எழுந்து சிறகடித்து விலக முயல்கள் ஊடுருவி ஓட அவை உயிர்கொள்வதுபோலத் தோன்றியது. தட்சிணவனத்தில் என்ன இருக்கிறது என்று குந்தி சேடி ருத்ரையிடம் …\nTags: அனகை, அம்பாலிகை, அஸ்தினபுரி, உபரிசிரவஸ், குந்தி, குஹ்யமானசம், சத்யசேனை, சத்யவதி, சம்படை, சல்லியன், சித்ராங்கதன், சியாமை, தசார்ணை, தட்சிணவனம், பாண்டு, பீஷ்மர், மழைப்பாடல், மாத்ரி, ருத்ரை, விசித்ரவீரியன், ஸ்தானகர்\nடொரெண்டோ விழா- ரசனை ஸ்ரீராம்\n11. சீர்மை (1) - அரவிந்த்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 47\nபியூஷ்: ஓர் உண்மையான சமூகப் போராளிக்காக- கண்ணன்\nவண்ணக்கடல், மழைப்பாடல் செம்பதிப்பு மீண்டும்\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/73448-bjp-mp-from-garhwal-tirath-singh-rawat-s-car-met-with-an-accident.html", "date_download": "2020-01-19T02:13:43Z", "digest": "sha1:G6FCVX3RWNREPCSL4JWKUG6F4A7GNHG5", "length": 10120, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "உத்தரகண்ட்: கார் விபத்தில் பாஜக எம்பி காயம்! | BJP MP from Garhwal, Tirath Singh Rawat's car met with an accident", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஉத்தரகண்ட்: கார் விபத்தில் பாஜக எம்பி காயம்\nஉத்தரகண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பாஜக எம்.பி தீரத் சிங் ராவத் படுகாயமடைந்தார்.\nஉத்தரகாண்ட் மாநிலம், கர்வால் தொகுதி எம்.பி தீரத் சிங் ராவத் இன்று காரில் பிம்கோடா - பந்த் டீப் அருகே வந்து கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தீரத் சிங் ராவத் காயமடைந்தார். அப்பகுதியில் இருந்தவர்களை அவரை மீட்டு மருத்துவமனை���்கு அனுப்பி வைத்தனர். ஹரித்வாரில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைபெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராமஜென்ம பூமி: பாபரிடம் இழந்த போது இந்த தேசத்தின் மக்கள் அனைவரும் ஹிந்துக்கள் தானே\nஉரம் தட்டுப்பாடு இல்லை: அமைச்சர் துரைக்கண்ணு\nஆழ்துளை கிணறுகளை மூட அரசாணை: வெல்லமண்டி நடராஜன்\n1. சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது\n2. 1000 கோடி செலவில் அம்பேத்கருக்கு சிலை 450 அடி உயரத்தில் பிரம்மாண்டம்\n3. கோர விபத்து.. லாரிக்கு அடியில் சிக்கி நொறுங்கிய கார் - துணை சபாநாயகரின் உறவினர் உட்பட 4 பேர் பலி\n4. அந்த போட்டோவ ஏன் இப்ப போட்டீங்க\n5. ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் காலவரையறையின்றி மூடப்படுகிறதா \n6. பிகினி உடையில் பிரபல நடிகரின் மகள் வாய்ப்புக்காக இப்படியெல்லாமா போஸ் கொடுப்பாங்க\n இன்று மறக்காம உங்க குழந்தைங்களுக்கு இதை கொடுங்க\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழக பாஜக தலைவரானாரா எச்.ராஜா\nபா.ஜ.வுடன் கூட்டணி சேரும் பவன் கல்யாண்\n ஓபிஎஸ், ஈபிஸ் அதிரடி உத்தரவு\n1. சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது\n2. 1000 கோடி செலவில் அம்பேத்கருக்கு சிலை 450 அடி உயரத்தில் பிரம்மாண்டம்\n3. கோர விபத்து.. லாரிக்கு அடியில் சிக்கி நொறுங்கிய கார் - துணை சபாநாயகரின் உறவினர் உட்பட 4 பேர் பலி\n4. அந்த போட்டோவ ஏன் இப்ப போட்டீங்க\n5. ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் காலவரையறையின்றி மூடப்படுகிறதா \n6. பிகினி உடையில் பிரபல நடிகரின் மகள் வாய்ப்புக்காக இப்படியெல்லாமா போஸ் கொடுப்பாங்க\n இன்று மறக்காம உங்க குழந்தைங்களுக்கு இதை கொடுங்க\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி ���ாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/author/tamilcinekoothu_5totql/page/2/", "date_download": "2020-01-19T01:48:06Z", "digest": "sha1:GQ7TOE5JF7LZGZ37MQ3GXDEZ3MZ6PPMG", "length": 8222, "nlines": 96, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "Rasikan – Page 2 – Tamil Cine Koothu", "raw_content": "\nசமந்தாவின் புதிய போட்டோஷூட் கவர்ச்சி வைரல் புகைப்படங்கள்\nதிருமணத்தின் பின்பும் திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா, சமூகவலைத்தளங்களில் தனது ரசிகர்களுடன் புகைப்படங்களை அதிகளவில் பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில்...\nஐஸ்வர்யா தத்தா புதிய கவர்ச்சி போட்ஷூட்\nகமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 2 இன் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்...\nதிரிசூலத்துக்கு பதில் தரை துடைக்கும் மாப் – சர்ச்சையை கிளப்பும் விஜய் டிவி ப்ரோமோ\nவிஜய் தொலைக்காட்சி வழங்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று கலக்கப்போவது யாரு. இவ்நிகழ்ச்சியின் இந்தவாரத்துக்கான ப்ரோமோ வெளியிடப்பட்டு ரசிகர்களால் பார்வையிடப்பட்டுவருகிறது. பலரும் இந்து...\nKalakka Povathu YaaruKPYNithyanandaVijay TVகலக்கப்போவது யாருநித்தியானந்தாவிஜய் டிவி\nஆளே உருமாறிய நஸ்ரியாவின் கணவர் – வைரலாகும் புகைப்படங்கள்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரத்தொடங்கிய நஸ்ரியா, பீக்கில் இருக்கும் போதே மலையாள சினிமா நடிகரான பகத் பாசிலை...\nமாஸ்டர் படப்பிடிப்பின் விஜய்சேதுபதி குறித்த காட்சிகள் லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சி\nபிகில் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடித்துவரும் திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு கடந்த டிசம்பர்...\nசிவகார்த்திகேயன் படத்தில் பாலிவுட் பிரபலம்\nஇன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக...\nவிஜய் படத்துடன் மோத தயாராகும் சூர்யா படம்\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், சூர்யா ஆகியோரது படங்கள் ஒரே மீண்டும் நாளில் ரிலீசாக உள்ளதாக கோடம்பாக்க...\nஉள்ளாடையின்றி போட்டோஷூட் நடத்திய சமந்தாவின் புதிய கவர்ச்சி வைரல் புகைப்படங்கள்\nதிருமணத்தின் பின்பும் திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா, சமூகவலைத்தளங்களில் தனது ரசிகர்கள��டன் புகைப்படங்களை அதிகளவில் பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில்...\nபிகினியில் ராய் லட்சுமி – வைரல் கவர்ச்சி புகைப்படங்கள்\nதமிழ் சினிமாவில் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானவர் லட்சுமி. சமீபகாலமாக சமூகவலைத்தளங்களில் பிகினி உடையில் செம கவர்ச்சி போஸ்...\nமாஸ்டர் படத்தில் விஜய்யின் அசத்தல் கெட்-அப்\nபிகில் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடித்துவரும் திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு கடந்த டிசம்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/CollegesList.asp?cat=9", "date_download": "2020-01-19T03:18:07Z", "digest": "sha1:FCXBY2OWE73YF7OMB33W6A4TS33E6H65", "length": 4584, "nlines": 48, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Kalvi | Education | Dinakaran | Scholarships | Distance Learning | Engineering Colleges Codes | Educational Institute | Art & Science | Engineering | Medical | Polytechnic |Teacher training | Catering | Nursing | Administration", "raw_content": "\n✲ கல்லூரிகள் ✲ பல் மருத்துவம்\nகற்பக விநாயகர் பல் மருத்துவ நிறுவனம்\nR.V.S. பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை\nஸ்ரீ பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை\nசவீதா பல்கலைக்கழகம் (சவீதா பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை)\nஸ்ரீ வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை\nதமிழக அரசு பல் மருத்துவ கல்லூரி\nஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை\nபெஸ்ட் பல் மருத்துவ அறிவியல் கல்லூரி\nசெட்டிநாடு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்\nJ.K.K. நடராஜா பல் மருத்துவக் கல்லூரி\nK.S.R. பல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்\nமாதா பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை\nமீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை\nபிரியதர்ஷினி பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை\nராகாஸ் பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை\nராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை\nராஜாஸ் பல் மருத்துவக் கல்லூரி\nஸ்ரீ மூகாம்பிகை பல் மருத்துவக் கல்லூரி\nஸ்ரீ ராமச்சந்திரா பல் மருத்துவக் கல்லூரி\nஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி\nதாகூர் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை\nவிவேகானந்தா மகளிர் பல் மருத்துவக் கல்லூரி\nஇந்திய நிலக்கரி நிறுவனத்தில் 1326 இடங்கள்\nஜிப்மர் மருத்துவமனையில் 116 இடங்கள்\nமத்திய அரசின் கதர் நிறுவனத்தில் வேலை\nபட்டதாரிகளுக்கு ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilreporter.com/view/cineblog.php?cnid=121", "date_download": "2020-01-19T02:21:26Z", "digest": "sha1:WRS24YAJ4NPDNKN5TIBBCMRALCWRTEYW", "length": 5168, "nlines": 82, "source_domain": "tamilreporter.com", "title": "தமிழ் ரிப்போர்ட்டர் செய்திகள் l Latest Tamil News l Tamil News Online l Tamil Reporter", "raw_content": "\nநடிகர் விஜய்க்கு மெழுகு சிலை\nநடிகர் விஜய்க்கு மெழுகு சிலை\nகன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள பேவாட்ச்சின் மாயாபுரி மெழுகு அருங்காட்சியகத்தில் தற்போது புதிதாக நடிகர் விஜய் மெழுகுச் சிலை வைக்கப்பட்டு பார்வையாளர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசார்லி சாப்ளின், அப்துல் கலாம், மைக்கேல் ஜாக்சன், எம்.எஸ்.சுப்புலட்சுமி, ரவீந்திரநாத் தாகூர், மதர் தெரசா போன்றோரின் மெழுகுச்சிலைகள் ஏற்கனவே இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன.\nவிஜய்யின் ஆளுயர மெழுகு சிலையைக் கண்டு ரசிக்க அவரது ரசிகர்கள் திரளாக வருகின்றனர்.\nபுதிய சூப்பர் மார்க்கெட் திறப்பு விழாவில் ஸ்ருதி ஹாசன்\nஜெயலலிதாவின் வாழ்க்கையை சித்தரிக்கும் தலைவி படத்தின் முதல் தோற்றம்\nநடிகர் விஜய்க்கு மெழுகு சிலை\nஅதிமுக தொண்டர்களுக்கு.. முதலமைச்சர் வேண்டுகோள்..\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி\nஅயோத்தி தீர்ப்பு - அமைதி காக்க பிரதமர் மோடி வேண்டுகோள்.\nதமிழக உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையர் ஆலோசனை\nஅதிமுக தொண்டர்களுக்கு.. முதலமைச்சர் வேண்டுகோள்..\nமுதலமைச்சரின் ராசியால் அனைத்து குளங்களும் நிரம்பியுள்ளன: அமைச்சர்\n6 மாத கர்ப்பிணிக்கு ஏற்பட்ட நிலை...போலீசாரின் அறிவுரைக்கு பின் நீதி.\nபெங்களூரில் 6 பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்த தமிழக இளைஞர்\nகுடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 23 பேர் பலி\n2021 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. அதிசயம் நிகழ்த்தும் - அமைச்சர் தங்கமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/322-million-abacha-loot-nigerian-govt-begins-cash-transfer-to-poor-homes-in-july/", "date_download": "2020-01-19T01:56:05Z", "digest": "sha1:GZAIUWBRIUZ62PIMLAP3ECLJCNHTWCIC", "length": 8452, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "322 million abacha loot nigerian govt begins cash transfer to poor homes in july | Chennai Today News", "raw_content": "\nமோடி செய்யாததை செய்ய முயற்சிக்���ும் நைஜீரியா அதிபர்\nநாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்\nமுக ஸ்டாலினே துக்ளக் ரசிகரா\nதிருமணத்திற்கு முந்தைய நாள் தந்தையின் கள்ளக்காதலியுடன் ஓட்டம் பிடித்த மகன்\nமோடி செய்யாததை செய்ய முயற்சிக்கும் நைஜீரியா அதிபர்\nபிரதமர் மோடி, வெளிநாட்டில் உள்ள கருப்புப்பணத்தை கைப்பற்றி ஒவ்வொரு இந்தியனுக்கும் பகிர்ந்து தருவேன் என்று கடந்த தேர்தலின்போது கூறியிருந்தார். ஆனால் தற்போது அவருடைய அமைச்சர்கள் சுவிஸ் வங்கியில் இருப்பது இந்தியர்களின் கருப்புப்பணம் அல்ல, மூலதனம் என்று கூறுகின்றார்\nஇந்த நிலையில் நைஜீரியாவில், முன்னாள் அதிபர் பதுக்கி வைத்த கறுப்பு பணத்தை, சுவிஸ் வங்கியிலிருந்து மீட்டு, அதை, நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்க, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.\nஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில், 1993 முதல், 1998 வரை, அதிபராக இருந்தவர், அபசா. இவர், திடீர் மாரடைப்பால், 1998ல் உயிரிழந்தார். தன் பதவிக் காலத்தில், பல ஆயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணத்தை பதுக்கிய அபசா, அதை, சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கியில், ‘டிபாசிட்’ செய்தார் .இந்த நிலையில், நைஜீரிய அதிபர், முகம்மது புஹாரி, கறுப்பு பணத்தை மீட்டு, நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்க திட்டமிட்டுள்ளார்.\nகடந்த, 2015ல் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போதே, இந்த வாக்குறுதியை அவர் அளித்துஇருந்தார். இதற்காக, சுவிஸ் வங்கி அதிகாரிகளுடன், நைஜீரிய அரசு பேச்சு நடத்திஉள்ளது. உலக வங்கி மேற்பார்வையில், முதல்கட்டமாக, 2,000 கோடி ரூபாய், நைஜீரிய அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதை, அந்நாட்டில் வசிக்கும், மூன்று லட்சம் குடும்பங்களுக்கு, சமமாக பிரித்தளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.\nகாஷ்மீர் கல்லெறி சம்பவங்களை சமாளிக்க பெண் கமாண்டர்கள்\nஓவியாவின் ‘களவாணி 2’ ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nநாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்\nமுக ஸ்டாலினே துக்ளக் ரசிகரா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.infotamil.agriinfomedia.com/2010/01/blog-post.html", "date_download": "2020-01-19T03:25:12Z", "digest": "sha1:Q5ZPRRIEF2BP377NAMBJEE7T22SPPRKJ", "length": 5811, "nlines": 28, "source_domain": "www.infotamil.agriinfomedia.com", "title": "Agriculture Information Media |News|Information|Forum|Market and All Agri services", "raw_content": "\nவிவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...\nவிவசாயம் பொய்த்தாலும் குறைந்த அளவே இழப்பு : ஊடுபயிராக வெங்காயம், மல்லிபயர்\nமுற்பகல் 2:10 குறைந்த அளவே இழப்பு : ஊடுபயிராக வெங்காயம், மல்லிபயர் 0 கருத்துகள் Admin\nமுதுகுளத்தூர் : விவசாயம் பொய்த்தாலும் குறைந்த அளவு மட்டுமே இழப்பு ஏற்படும் என்பதால் ,முதுகுளத்தூர் பகுதியில் மிளகாய் விவசாயத்தில் ஊடுபயிராக வெங்காயம், மல்லி, பயறு வகைகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.\nமாவட்டம் வறட்சிக்கு பெயர்பெற்றதால், விவசாயிகள் மழையை மட்டும் நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது காலம் தவறி பெய்த கனமழை, அடிக்கடி வங்க கடலில் ஏற்பட்ட புயல் மழையால் பல பகுதிகளிலும் விவசாயம் ஓரளவிற்கு செழிப்பாக உள்ளது. முதுகுளத்தூர், தேரிருவேலி, தாழியரேந்தல், மல்லல் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் கரிசல் மண்ணாக இருப்பதால் ,நெல் விவசாயம் செய்ய ஏதுவாக இல்லை. இதனால், விவசாயிகள் மிளகாய் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பயிர்கள் மழை குறைந்தாலும், செழிப்பாக காட்சி தருகிறது. பருவ மழை நின்றாலும் மிளகாய் விவசாயத்தில் ஏற்படும் இழப்பீட்டை சரிசெய்ய, ஊடுபயிராக வெங்காயம், மல்லி, மற்றும் பயறு வகைகளை பயிரிடுகின்றனர்.இதன் மூலம் குறைந்த அளவு இழப்பீட்டை சந்திப்தோடு, நஷ்டமடையாமல் இருக்கவும், கிராமங்களை விட்டு இடம்பெயர்வதும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.\nகரிசல் மண் நிலங்கள் உள்ள பகுதி விவசாயிகளுக்கு, எந்த பயிர் விவசாயம் செய்தால், செழிப்பாக இருக்கும் என்ற பயிற்சிகளை சம்மந்தப்பட்ட விவசாய துறையினர் அளிக்க வேண்டும். விவசாயிகள் பாதிக்காமல் இருக்கவும், ஊடுபயிரினை மேம்படுத்தவும் விவசாயிகளுக்கு போதுமான கடன்கள் வழங்கவும் அரசு முன்வர வேண்டும்.\nகுறிச்சொற்கள்: குறைந்த அளவே இழப்பு : ஊடுபயிராக வெங்காயம், மல்லிபயர்\n0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..\nவிவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...\nபுதி��� இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.irasenthil.com/2007/06/blog-post_3981.html", "date_download": "2020-01-19T02:57:14Z", "digest": "sha1:L7HYYNKLNDQLGEFYCRVN44E32CPYL7ZK", "length": 4988, "nlines": 116, "source_domain": "www.irasenthil.com", "title": "இரா.செந்தில் | ira.Senthil: எம்.ஆர்.ராதா - அடித்தொண்டையிலிருந்து ஒலித்த கலகக்குரல்", "raw_content": "\nஎம்.ஆர்.ராதா - அடித்தொண்டையிலிருந்து ஒலித்த கலகக்குரல்\nமூடநம்பிக்கைகளும் வழிபாட்டுணர்வை எதிர்பார்க்கும் பிம்பங்களும் போலிப்பெருமிதங்களும் நிறைந்த தமிழ்த்திரைப்பரப்பில் தனித்ததொரு தீவாய் மிதந்தவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா. ஒளிவட்டங்களின் சூட்டில் பொசுங்கிய பெருவெளியில் கோபம் கொண்ட ஒரு காட்டுவிலங்கைப்போல ராதா என்னும் கலைஞன் அலைபாய்ந்ததைப் புரிந்துகொள்வது அவ்வளவு ஒன்றும் கடினமானதல்ல. அதற்குமுன் பீடத்தில் ஏற்றப்பட்ட விக்கிரகங்கள் அனைத்தையும் இடதுகாலால் உதைத்தெறிந்த ராதா, மதிப்பீடுகளைத் தலைகீழாகக் கவிழ்த்துப்பார்த்துப் பகடிசெய்தார். போர்க்குணங்களும் அரசியலுணர்வும் மரத்துப்போன காலகட்டத்தில் வாழும் நாம் அந்த கலகக்கலைஞனின் நூற்றாண்டில் அவரை நினைவுகொள்வது நமது வரலாற்றுப் பிரக்ஞையை மீட்டெடுக்கவோ அல்லது குறைந்தபட்சம் ஞாபகப்படுத்திக்கொள்ளவோ உதவும்.\nஅந்தக் கருமத்தை நான் பார்கலை...\nஎம்.ஆர்.ராதா - அடித்தொண்டையிலிருந்து ஒலித்த கலகக்க...\nபாமரன் என்று பெயர் வைக்க என்ன காரணம்\nதீவிரவாதிகள் - அகிம்சாவாதிகள் - தியாகிகள் - துரோகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.museum.gov.lk/web/index.php?option=com_regionalm&task=regionalmuseum&id=1&Itemid=76&lang=ta", "date_download": "2020-01-19T01:34:33Z", "digest": "sha1:FCJ66JOZLRUSNMGMPIYARUYUGMRE7FHV", "length": 3282, "nlines": 16, "source_domain": "www.museum.gov.lk", "title": "ஒல்லாந்து நூதனசாலை", "raw_content": "\nமுன்பக்கம் அரும்பொருட் காட்சியகங்கள் பிரிவு சேவை செய்திகள் தொடர்புக்கு வெற்றிடங்கள் தரவேற்றம் தள வரைப்படம்\nமுதற் பக்கம் அரும்பொருட் காட்சியகங்கள் ஒல்லாந்து நூதனசாலை\nகி.பி. 17 ஆம் நூற்றாண்டை சார்ந்த இரு மாடி ஒல்லாந்து கட்டிடமொன்றில் இந் நூதனசாலையை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. “தோமஸ் வான் ரீ” எனும் ஒல்லாந்து ஆளுனரினால் (1692-1697) தனது உத்தியோகபூர்வ இல்லரமாக இக் கட்டிடத்தை உபயோகிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய காலத்தில் ஒரு மருத்துவ மனையாக, பொலிஸ் பயிற்சி நிலையமாக, கோட்டை தபால் நிலையம���க மற்றும் செய்தி பரிமாற்றல் நிலையமாகவும் உபயோகிக்கப்பட்டுள்ளது. பிற் காலத்தில் நதர்லாந்து அரசின் உதவியுடன் பாதுகாக்கப்பட்ட இக் கட்டிடம் 1977 ஆம் ஆண்டில் ஒரு நூதனசாலையாக ஸ்தாபிக்கப்பட்டது.\nஇந் நூதனசாலையில் இலங்கையின் கடற்கரை பிரதேசங்களை ஒல்லாந்தர்களினால் ஆற்சி செய்த காலத்திற்குரிய (கி.பி.1658 – 1796) கிட்டத்தட்ட 3000 ம் தொல்பொருற்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.\nபதவி : நூதனசாலை அதிகாரி\nமுகவரி : ஒல்லாந்து நூதனசாலை\nதொலைபேசி இலக்கம் : 0094112448466\nImage Gallery : ஒல்லாந்து நூதனசாலை\nCopyright © museum.gov.lk முழு பதிப்புரிமையுடையது) கூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\nஇவ் இணையதளம் மிக பொருத்தமாவது Mozilla Firefox, Opera, Safari and IE 7 அல்லது அதற்கு மேல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2011/12/", "date_download": "2020-01-19T01:31:43Z", "digest": "sha1:ILM5ZXEMWM4Z2DSMXOVQ4GBPFS5FDCXJ", "length": 74876, "nlines": 773, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: December 2011", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nஞாயிறு, 11 டிசம்பர், 2011\n\" பாரதி அறியாத கலை” : செல்லம்மாள் பாரதி\n[ கலாரசிகன்; தினமணி: 12 டிசம்பர் 2011]\nஅகில இந்திய வானொலி நிலையம் 1938 முதல் ஒலிப்பதிவு செய்த இசை நிகழ்ச்சிகளைக் குறுந்தகடுகளாக வெளியிட்டு வருகிறது. இதேபோல, வானொலியில் நிகழ்த்திய உரைகளையும் குறுந்தகடுகளாக வெளிக்கொணர்ந்தால் நன்றாக இருக்கும். சமீபத்தில், திருமதி. செல்லம்மாள் பாரதி, \"பாரதி அறியாத கலை' என்கிற தலைப்பில் வானொலியில் பேசிய உரையை சமீபத்தில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த உரையிலிருந்து சில பகுதிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.\n\" மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்பத்திரண்டு வயதுவரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன். சில அன்பர்கள் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்கிறார்கள்; அதாவது, பாரதியார் தம் கொள்கைகளை நாட்டுக்கு உபதேசித்ததோடு, நாட்டில் பரப்பியதோடு நிறுத்திக் கொண்டாரா, அல்லது வீட்டிலும் பின்பற்றி நடத்திக் காட்டினாரா என்று கேட்கிறார்கள். ஆம் தம் கொள்கைகளை வீட்டிலும் நடத்திக் காட்டினார் பாரதியார், என்று சந்தோஷமாகச் சொல்லுகிறேன்.\nஒரு சம்பவம் என்னால் மறக்க முடியாது. மத்தியானம் ஒரு மணி ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு அவர் இன்னும் வரவி���்லை.\nமெதுவாகச் சென்று, தூரத்திலிருந்து எட்டிப் பார்த்தேன். என் கணவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. \"\"இனி மிஞ்ச விடலாமோ'' என்று அவர் உதடுகள் முணுமுணுத்தன. அருகில் போய் என்னவென்று கேட்க மனம் துடிதுடித்தது. ஆனால், பயமும் ஒருபுறம் ஏற்பட்டது. \"ஏதோ மகத்தான துயரம் ஏற்படாவிட்டால் அவர் கண்களிலிருந்து நீர் வராது, என்ன விஷயமோ'' என்று அவர் உதடுகள் முணுமுணுத்தன. அருகில் போய் என்னவென்று கேட்க மனம் துடிதுடித்தது. ஆனால், பயமும் ஒருபுறம் ஏற்பட்டது. \"ஏதோ மகத்தான துயரம் ஏற்படாவிட்டால் அவர் கண்களிலிருந்து நீர் வராது, என்ன விஷயமோ' என்று திகில் கொண்டேன்.\nகணவர் திடீரென நிமிர்ந்து பார்த்தார். \"செல்லம்மா, இங்கே வா' என்றார். சென்றேன். கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார். \"நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள்' என்றார்.\n\"கரும்புத் தோட்டத்திலே' என்ற பாட்டை அவர் பாடியதைக் கேட்ட நாங்களும் விம்மி விம்மி அழுதோம். பாரதியார் அறியாத கலை, \"பணம் பண்ணும் கலை\". என் கணவர் மறந்தும் காசுக்காகத் தமிழ்த்தொண்டு செய்யவில்லை. அவர் எழுதிய பாக்களை விற்று ஒரு லாபமும் அவர் பெறவில்லை. ஆற அமர உட்கார்ந்து யோசித்துக் கவிதை எழுதமாட்டார். இரவோ, பகலோ, வீட்டிலோ, வெளியிலோ, கடற்கரையிலோ அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சிப் பெருக்கிற் பிறந்தவையே அவர் கவிதைகள்''.\nசெல்லம்மா பாரதியின் இந்த உரையைப்போல, பல அறிஞர்களின் உரைகள் வானொலியில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அவை புத்தகங்களாகவும், குறுந்தகடுகளாகவும் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.”\n’கல்கி’யில் வந்த செல்லம்மாளின் கடிதம்\nசெல்லம்மா பாரதியின் வானொலிப் பேச்சுகள்+ஒரு முன்னுரை\nபாரதியும் சங்கீதமும் : செல்லம்மாள் பாரதி\nபாடலும் படமும் -1: வெள்ளைத் தாமரை\nLabels: கட்டுரை, கலாரசிகன், செல்லம்மாள் பாரதி, தினமணி, பாரதி\nபுதன், 7 டிசம்பர், 2011\nகல்கி -1 : இராஜாம்பாள் ; நூல் மதிப்புரை\nஇராஜாம்பாள் ; நூல் மதிப்புரை\nஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஜே.ஆர். ரங்கராஜு ஆகிய மூவரைத் துப்பறியும் நாவல்களின் ”முன்னோடி மும்மூர்த்திகள்” என்றே சொல்லலாம்.\nஇவர்களைப் பற்றி நாரண. துரைக்கண்ணன் ஒரு ‘கலைமகள்’ கட்டுரையில் சொல்கிறார்:\n“ ஆங��கில நாவல்களை ஆரணியார் நேராக மொழி பெயர்த்துத் தந்தார். ஐயங்கார் அந்நாவல்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு தம் கற்பனைகளையும் சேர்த்து வருணனைகளைப் புகுத்தித் தம் சொந்தச் சரக்குப் போலத் தரமுயன்றார். ரங்கராஜு அவற்றைத் துப்பறியும் கதைகளாக மாற்றிக் கொடுத்தார்”\nஜே.ஆர்.ரங்கராஜு ( 1875-1959) வின் முழுப் பெயர்: ஜெகதாபி ரகுபதி ரங்கராஜு.இவருடைய ‘இராஜாம்பாள்’ நாவலைப் பற்றிக் ‘கல்கி’ எழுதிய மதிப்புரையைக் கீழே காணலாம்:\nஆசிரியர் : ஜே.ஆர். ரங்கராஜு\n'மோசம் போனேன்...' என்னும் தலைப்பில் கல்கி எழுதிய நூல் மதிப்புரை\n என்ற விசாரணையில் இறங்கிய வேதாந்திகள் அதிலிருந்து மறுபடி வெளிக்கிளம்புவதே யில்லையென்று கேள்விப்பட்டிருக்கிறோம் - அதாவது உண்ட உணவு ஜீரணமாகும்வரையில் பசி வந்ததோ இல்லையோ, வேதாந்த சித்தாந்தங்கள் எல்லாம் பறந்து போய் ''நான் கேவலம் ஒரு வேளைப் பசி தாங்கமுடியாத ஒர் அற்பப் பிராணி'' என்ற ஞானம் அவர்களுக்கு உண்டாகிறது. உடனே பக்கத்திலுள்ள ''பிராமணாள் கிளப்''பில் நுழைந்து ''முக்கால் சேர் காப்பி கொண்டா'' என்று கதறுகிறார்கள். ''நான் யார்'' என்று கதறுகிறார்கள். ''நான் யார்'' என்ற வேதாந்த விசாரணை ஒரு புறமிருக்க, ''பதினைந்து வருஷத்திற்கு முன்பிருந்த நான் யார்'' என்ற வேதாந்த விசாரணை ஒரு புறமிருக்க, ''பதினைந்து வருஷத்திற்கு முன்பிருந்த நான் யார் இப்போதுள்ள நான் யார் என்ற சந்தேகம் நம்மெல்லாரையும் சிலசில சமயம் பிடித்துக் கொள்கிறதல்லவா\nஅந்தக் காலத்திலே நாம் செய்த சில காரியங்களை நினைத்துக் கொண்டால் நமக்கே சிரிப்பு, சிரிப்பாய் வருகிறது. அப்போது நாம் ரஸித்த விஷயங்களெல்லாம் இப்போது சுத்த அசட்டுத்தனமாய்த் தோன்றுகின்றன. அப்போது நினைத்தாலே வெட்கமாயிருக்கிறது. நமக்கு மட்டுந்தான் இது என்பதில்லை. பெரிய பெரிய மனிதர்களுடைய சமாசாரங்கூட இப்படித்தான்.\nஇன்றைய தினம் நாம் உலக சிரேஷ்டர் என்று கொண்டாடி பயபக்தி விசுவாசத்துடன் வரவேற்கும் மகாத்மா காந்தியை எடுத்துக் கொள்வோம். அவர் ஒரு மாதத்துக் குழந்தையாயிருந்தபோது அவருடைய வீட்டில் நடந்திருக்கக் கூடிய ஒரு சம்பவத்தைக் கவனிக்கலாம்.\nதாயார் குழந்தையைத் தொட்டிலில் இட்டு, அண்ணணைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுச் சமையலறையில் காரியமா யிருக்கிறாள். அண்ணன் திடீரென்று ''அம்மா ஒடி வா'' என்று கத்துகிறான். அந்த கூச்சலைக் கேட்டு அம்மா, அப்பா எல்லாரும் ஓடி வருகிறார்கள்.\n''குழந்தை வாயில் விரல் போட்டிண்டிருக்கு, அம்மா'' அவ்வளவுதான்; ஒரே அமர்க்களம் . ''ஆமாம்; போட்டிண்டிருக்கு, போட்டிண்டிருக்கு'' அவ்வளவுதான்; ஒரே அமர்க்களம் . ''ஆமாம்; போட்டிண்டிருக்கு, போட்டிண்டிருக்கு'' என்று அம்மா குதிக்கிறாள்; அப்பா கூத்தாடுகிறார்.\nமெதுவாகக் கட்டை விரலை வாயிலிருந்து எடுக்கிறார்கள். குழந்தை 'வீல்' என்று கத்துகிறது. மறுபடியும் போடுகிறார்கள். அழுகை நின்று விடுகிறது.\nஅந்தக் கட்டை விரலில் அப்படி என்னதான் ருசியிருக்குமோ\n இப்போது வேண்டுமானால், யாராவது காந்திஜியைப் பேட்டி கண்டு அந்த நாளை ஞாபகப்படுத்தி, ''தங்கள் கைக் கட்டை விரலில் ஏதாவது தேன், கீன் ஊறுகின்றதா'' என்று கேட்டுப் பாருங்கள். பொக்கை வாய் சிரிப்பைத் தவிர வேறு பதில் கிடைக்காது.\nஎல்லாருடைய விஷயமும் இப்படித்தான். அந்தக் காலத்தில் நமக்கிருந்த ருசிகள் எல்லாம் இப்பொழுது மாறிவிட்டன.\nஅப்போது நாம் பாட்டிகளிடம் கேட்ட ''ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு இராஜாவாம்'' என்று தொடங்கும் கதைகள் நமக்குப் பரமானந்தம் அளித்தன. காக்கை, நரி, கழுதைகளின் கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்தால் சாப்பாட்டு நினைவுகூட இருப்பதில்லை. இப்போதோ 'விகட'னில் சிறுவர் பகுதிப் பக்கங்களை அப்படியே புரட்டித் தள்ளிவிட்டு மேலே படிக்கிறோம்.\nஅப்போது கேட்டு அநுபவித்த பாட்டுக்கள் எல்லாம் இப்போது சுத்த அபத்தமாய்த் தோன்றுகின்றன. அந்நாளில் இரவெல்லாம் கண் விழித்து படித்த புத்தகங்களோ கடவுளே இப்போது கூலி கொடுத்துப் படிக்கச் சொன்னால் கூடப் படிக்க மாட்டோம்\nஆகவே, பதினைந்து வருஷத்துக்கு முந்தியிருந்த ''நானும்'' இப்போதுள்ள ''நானும்'' ஒரே ஆசாமிதானா என்ற சந்தேகம் எனக்கு மிகவும் பலமாக உண்டு. இதனால்தான் 'இராஜாம்பாள்' என்னும் நாவலின் 26ஆம் பதிப்பு மதிப்புரைக்காக வந்து மூன்று மாதத்துக்கு மேலாகியும் அதை எடுத்துப் படிப்பதற்குப் பயப்பட்டுக் கொண்டிருந்தேன்.\nநமது வாழ்நாளில் என்ன என்ன விஷயங்கள் மனதில் ஆழ்ந்து பதிகின்றனவோ அவைதாம் அந்திம காலத்தில் மனதில் தோன்றும் என்று சொல்கிறார்கள். காலஞ்சென்ற கோபாலகிருஷ்ண கோகலே மரணத் தறுவாயிலிருந்த போது ''பகவானை நினையுங்கள்'' என்று பக்கத்திலிருந்தவர்கள் சொன்னார்களா���். அவர் ஆன மட்டும் முயற்சி செய்து பார்த்துவிட்டுக் கடைசியில் ''என்ன செய்வேன் கண்ணை மூடினால் இந்தியாவின் பொருளாதாரம் சம்பந்தமான புள்ளி விவரங்களும், அரசியல் அமைப்பு விதிகளும், சட்டங்களும், சட்ட நுட்பங்களுத்தான் மனதின் முன் நிற்கின்றன. என்ன முயன்றாலும் பகவான் நினைவு வரவில்லை'' என்றாராம்.\nஇதுபோலவே என்னுடைய அந்திம நாளில் மனதில் தோன்றும் விஷயங்களுக்குள் ''மோசம் போனேன், கோபாலா என்னைச் சுடலை மாடன் கோவில் தெரு 29வது நம்பர் வீட்டிலுள்ள குதிரில்...'' என்னும் வாக்கியம் முதன்மையாக இருக்குமென்று நம்புகிறேன்.\nசென்னைப் பட்டணத்திலிருந்து எங்கள் கிராமத்துக்கு வந்த ஒருவர் ''இராஜாம்பாள்'' என்னும் துப்பறியும் நாவலைக் கொண்டு வந்தார். அவர் அதைப் படித்து முடிக்கும் வரையில் பக்கத்திலேயே காத்திருந்து அவரிடமிருந்து புத்தகத்தை வாங்கிக் கொண்டேன். அன்றிரவு புகைந்து கொண்டிருந்த சிம்னி விளக்கின் வெளிச்சத்தில் புத்தகத்தை ஒரே மூச்சாகப் படித்து முடித்து இரவு சுமார் மூன்று மணிக்குத் தூங்கச் சென்றது இன்னும் எனக்கு ஞாபகமிருக்கிறது.\nமறுநாள் பொழுது விடிந்ததும் மறுபடியும் ஒரு தடவை அடியிலிருந்து கடைசிவரையில் படித்து முடித்தேன். புத்தகத்தைப் பற்றி அப்போது நான் கொண்ட அபிப்பிராயம் என்னவென்பதை உடனே என் நண்பனிடம் தெரிவித்தேன். அது என்னவென்றால், ''இதோ பார், முத்து இந்த மாதிரி புத்தகம் தினம் ஒன்று மட்டும் என்னிடம் கொடுத்துவிட்டால் வாழ்க்கையில் எனக்கு வேறொன்றும் வேண்டாம். 'ராபின்ஸன் க்ரூஸோ'வைப் போல் தனியாக ஒரு தீவில் கொண்டு போய் விட்டுவிட்டால் ரொம்ப சந்தோஷமாக இருப்பேன்'' என்றேன்.\n'பாரிஸ்டர் கொக்குதுரை' என்ற பெயரைப் படித்தபோது என்ன சிரிப்பு வந்தது வக்கீல் துரைசாமி அய்யங்கார் கொக்குதுரையை மண்டையிலடித்துப் பேசிய போதெல்லாம் எவ்வளவு பெருமையாக இருந்தது வக்கீல் துரைசாமி அய்யங்கார் கொக்குதுரையை மண்டையிலடித்துப் பேசிய போதெல்லாம் எவ்வளவு பெருமையாக இருந்தது இராஜாம்பாள் கொலையுண்ட செய்தி எவ்வளவு திடுக்கிடச் செய்தது இராஜாம்பாள் கொலையுண்ட செய்தி எவ்வளவு திடுக்கிடச் செய்தது கடைசியில் அவளைக் கோவிந்தன் உயிரோடு கொண்டு வந்து சேர்த்ததும் என்ன ஆச்சரியம், என்ன சந்தோஷம் கடைசியில் அவளைக் கோவிந்தன் உயிரோடு கொண்டு வந்து சேர்த்ததும் என்ன ஆச்சரியம், என்ன சந்தோஷம் அந்த சமயத்தில் ஏதோ ஒரு தேர்தல் நடந்து துப்பறியும் கோவிந்தனும், லோகமான்ய திலகரும் அத்தேர்தலில் போட்டியிட்டார்களானால் துப்பறியும் கோவிந்தனுக்கே என்னுடைய வோட்டைக் கொடுத்திருப்பேன்\nஇளம் பிராயத்தில் இவ்வளவு தூரம் எனது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட புஸ்தகம் இப்போது மற்றும் பலவற்றைப் போல் ரஸமற்றதாய்த் தோன்றப் போகிறதே என்ற பயத்தினால்தான் அதைப் படிப்பதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன். இரண்டு, மூன்று தடவை ஞாபகப்படுத்தப்பட்ட பின்னர் எடுத்துப் படித்த போது மேற்சொன்ன பயத்துக்கு அதிக காரணமில்லை யென்றறிந்து பெருமூச்சு விட்டேன்.\nமேனாட்டில் ஆசிரியர்கள் அற்புதமான நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதுகிறார்களென்றும், தமிழ்நாட்டில் அவ்வாறு எழுதக் கூடியவர்கள் இல்லையென்றும் சிலர் அடிக்கடி சொல்வதைக் கேட்கிறோம். மேனாட்டு ஆசிரியர்கள் மகா கெட்டிக்காரர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களைத் தமிழ்நாட்டில் கொண்டு வந்து விட்டுக் கதை எழுதச் சொல்ல வேண்டும். அப்போது தெரியும் அவர்கள் கெட்டிக்காரத்தனமெல்லாம், முழிமுழியென்று முழிப்பார்கள்.\nசுமார் ஒரு வருஷ காலத்திற்குப் பிறகு சென்ற வாரத்தில் மேனாட்டு மாத சஞ்சிகை யொன்றை நான் படித்தேன். அதில் மொத்தம் பத்துச் சிறுகதைகள் வெளியாகி இருக்கின்றன. அவற்றுள் எட்டுக் கதைகள் காதலை அடிப்படையாகக் கொண்டவை. அவைகளின் சாராம்சத்தைக் கீழே தருகிறேன்.\n1. ஐம்பது வயதான மனிதன் ஒருவன் வாலிபனைப் போல் குதூகலமுள்ளவனாயிருக்கிறான்; ஓர் இளம் பெண்ணுக்கும் அவனுக்கும் இடையே நேசம் உண்டாகிறது; அம்மனிதனுடைய சொந்த மனைவி இதை அறிந்தாள். அவனுக்குச் சில சமயம் காச நோய் வருவதுண்டு; சில அபத்தியமான காரியங்களைச் செய்து அந்தப் பெண்ணின் முன்னிலையில் தன் புருஷனுக்கு காசம் வருமாறு செய்கிறாள். அப்போது அவன் ஒரு நோயாளிக் கிழவன் என்பதை அவ்விளம்பெண் உணருகிறாள். அத்துடன் அவர்கள் காதல் முடிகிறது.\n2. மனைவியை இழந்த ஒரு கணவன் தனது குழந்தையைச் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் விடுகிறான். அக்குழந்தைக்குச் சிகிச்சை செய்த 'நர்ஸி'ன் மேல் அவன் காதல் கொண்டு முடிவில் அவளைக் கலியாணம் செய்து கொள்கிறான்.\n3. இரண்டு இளைஞர்கள். ஒரு பெண். அவர்களில் ஒருவன் அந்தப் பெ���்ணைப் பற்றி விளையாட்டாகப் பரிகசித்து எழுதியதை மற்றவன் எழுதியதாக அந்தப் பெண் எண்ணிக் கொண்டு அவன் மேல் காதல் கொண்டிருந்தும், தன்னிடம் வர வேண்டாமென்று சொல்லி விடுகிறாள். தன் தகப்பனாருடைய தூண்டுதலால் மற்றொருவனைக் கலியாணம் செய்து கொள்ள இசைகிறாள். கலியாணம் நடப்பதற்குக் கொஞ்சம் முன்னால் அவளுக்கு உண்மை தெரிந்து பழைய காதலனையே மணந்து கொள்கிறாள்.\n4. வட துருவப் பிரதேசங்களில் ஸர்வே செய்வதற்காக ஒரு கப்பல் போகிறது. அங்கே எஸ்கிமோப் பெண் ஒருத்தியின் காதல் காரணமாக ஒரு கொலை நடக்கிறது.\n5. ஒரு ஹோட்டல்காரனுடைய வளர்ப்புப் பெண்ணை டம்பாச்சாரி ஒருவன் இச்சிக்கிறான். அவளை அடைவதற்காக அந்த ஹோட்டல்காரன் மீது பொய்யான கொலைக்குற்றம் சாட்டுகிறான். பெண் தன் தந்தையைக் காப்பாற்றுவதற்காக அவனுக்கு இணங்கச் சம்மதிக்கிறாள். கடைசி நேரத்தில் உண்மைக் குற்றவாளி வெளிப்பட்டு டம்பாச்சாரிக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது.\n6. உலக வாழ்க்கையில் வெறுப்புக் கொண்ட ஒரு பத்திராதிபரிடம் கையெழுத்துப் பிரதியுடன் ஓர் இளம்பெண் வருகிறாள். இருவரும் காதல் கொண்டு எகாந்தமான ஒரு காட்டுப் பிரதேசத்திற்குப் போய் வசிக்கிறார்கள். அங்கே ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட கைதியொருவன் அவர்களுடைய குடிசையில் வந்து சரணாகதி அடைகிறான்; பெண் அவனுக்கு அபயமளிக்கிறாள்; புருஷன் அவன் மீது பொறாமை கொண்டு போலீஸ்காரரிடம் காட்டிக் கொடுத்து விடுகிறான். அந்தப் பெண், கைதியைப் பின் தொடர்ந்து சென்று சிறைக்கு வெளியே இருந்து வேண்டிய உதவி செய்து வருகிறாள். கடைசியில் அவன் இறந்த பிறகு புருஷனிடம் வந்து சேருகிறாள்.\n7. ஷாங்காயில் அமெரிக்கத் தூதர் நடத்திய விருந்துக்குப் பிரிட்டிஷ் தூதரின் காரியதரிசி கழுத்தில் கருப்புச் சுருக்குடன் போய் விடுகிறான். அதன் பலனாகப் பெரிய தகராறு ஏற்பட்டு விடுகிறது. கடைசியில் அவனுடைய காதலியான அமெரிக்க தூதரின் பெண் சிபார்சினால் சமரசம் ஏற்படுகிறது.\n8. கடைகளில் வேலை செய்த சில பெண்கள் சில இளைஞர்களுடன் விடுமுறை நாளைக் கழித்துவர பிரயாணம் செய்கிறார்கள். எல்லாரிலும் சாதுவான ஒருத்தியைச் சமைக்கச் செய்யச் சொல்லிவிட்டு மற்றவர்கள் ஆற்றில் படகோட்டிக் கொண்டு செல்கிறார்கள். எல்லாரும் போன பிறகு அங்கு ஒரு இளைஞன் வந்து சேருகிறான். அவனும் சம��யலுக்கு விடப்பட்ட பெண்ணும் காதல் கொண்டு கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.\nஇவ்வளவு கதைகளும் மேனாட்டாரின் சமூக வாழ்க்கைக்கு முற்றும் பொருத்தமாகவும், இயற்கையாகவும் காணப்படுகின்றன. இதே விதமாக ஆங்கில பாஷையில் மாதந்தோறும் ஆயிரக்கணக்கான கதைகளும் நாவல்களும் எழுதப்படுகின்றன. அவைகளில் மிகப் பெரும்பாலானவை காதல் சம்பவங்களே.\nதமிழ்நாட்டில் நல்ல கதைகள் எழுதப்படவில்லையென்றால் எங்கிருந்து எழுதுவது\nவரதக்ஷணையின் கொடுமை, சிறு பெண்ணைக் கிழவன் கலியாணம் செய்து கொள்வது, பால்ய விதவையின் துயரங்கள் - இவைகளைப் பற்றியே திரும்பத் திரும்ப நமது நாட்டில் கதைகளும், நாவல்களும் எழுதப்படுகின்றனவென்றால் அதற்கு யார் என்ன செய்யலாம்\nநமது சமூக வாழ்க்கை காதல் கதைகளும், நாவல்களும் எழுதுவதற்குப் பொருத்தமானதாய் இல்லையென்பது உண்மை. (இது நல்லதா, கெடுதலா என்பது வேறு விஷயம்)\nஇத்தகைய சாரமற்ற சமூக வாழ்வை ஆதாரமாக வைத்துக் கொண்டு ஸ்ரீமான் ரங்கராஜு இவ்வளவு ருசிகரமான நாவலை எப்படி சிருஷ்டித்தார் என்று எனக்குள்ள ஆச்சரியத்தைச் சொல்லி முடியாது. இதை உத்தேசிக்கும் போது இந்த நாவலில் பொருத்தமற்றதாகக் காணப்படும் சில விஷயங்களைப் பெரிதாகக் கருதக் கூடாதென்று தோன்றுகிறது.\nஇந்த நாவலின் கதாநாயகியாகிய இராஜாம்பாள் இப்போதுதான் வயது பன்னிரெண்டு பூர்த்தியாகி பதின்மூன்றாவது வயதில் இருப்பவள். அவளுடைய பேச்சும், சிந்தனையும், செய்கைகளும் பதின்மூன்று வயதுப் பெண்ணுக்க உரியவைகளாவென்ற சந்தேகம் இந்தத் தடவை படித்தபோது எனக்கு ஏற்பட்டது. அவ்வாறே கோபாலனைக் காதலிக்கும் லோகநாயகி, கொலையுண்ட தாஸி பாலாம்பாள் இவர்களுடைய செய்கைகளெல்லாம் நடக்கக் கூடியனவா என்ற சந்தேகத்தை உண்டு பண்ணுகின்றன. ஆனால் இப்படியெல்லாம் பார்த்தால் பின்னர் நாவல்தான் எப்படி எழுதுகிறது\nஸ்ரீமான் ரங்கராஜு மிகுந்த தாராள மனதுடையவரென்பதில் சந்தேகமில்லை. அவருடைய கதாபாத்திரங்களெல்லாம் கோடீஸ்வரார்களாகவும், லக்ஷாதிபதிகளாகவும் இருக்கின்றனர். சாமிநாத சாஸ்திரிகள் தம்முடைய மைத்துனன் நடேச சாஸ்திரிக்கு அறுபது லக்ஷம் ரூபாய் பெறுமான கிராமங்களையும், தம் மகள் இராஜாம்பாளுக்கு மற்றோர் அறுபது லக்ஷம் ரூபாய் பெறுமான கிராமங்களையும் உயில் எழுதி வைக்கிறார். 'அர்பத்நாட் பாங்க��' யில் ('அர்பத்நாட் பாங்க்' என்று வெள்ளைக்காரர்கள் நடத்திய ஒரு பிரபலமான வங்கி அந்த நாட்களில் சென்னையில் இருந்தது. அது திவாலானதும், அதில் பணம் போட்டிருந்த பலர் தெருவுக்கு வந்ததும் அந்த நாளைய 'தலைப்புச் செய்தி) வேறு அவருக்கு ரொக்கம் இருக்கிறது. நீலமேக சாஸ்திரிகள் தம்முடைய கல்யாணத்திற்குப் பூர்வாங்கமான ஏற்பாடுகளில் ஐந்து லக்ஷம் ரூபாய் செலவு செய்கிறார். லோக சுந்தரியின் சொத்துக்குக் கணக்கு வழக்கே இல்லையென்று தோன்றுகிறது.\nஸ்ரீமான் ரங்கராஜுவின் தமிழ்நடை பேசும் நடை; எனவே உயிருள்ள நடை. அவருடைய நாவல்கள் தமிழ் மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதற்கு இது ஒரு முக்கிய காரணமென்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் ஒரு நெருடல். இராஜாம்பாளின் வாய் மொழியாக அவர் பின்வரும் வாக்கியத்தை அமைத்திருக்கிறார்.\n''ஜோஸ்யர்களுடைய வார்த்தையை லக்ஷ்யம் செய்யாமல், என் தகப்பனார் பொருத்தமில்லாவிட்டாலும் தங்களுக்கே என்னைக் கலியாணஞ் செய்து கொடுப்பேனென்று சொன்னவுடனே, நீலமேக சாஸ்திரியும் இராமண்ணாவும் யோசனை செய்து, போலீஸ் புலியாகிய மணவாள நாயுடுவுக்குப் பலமாய் லஞ்சங் கொடுத்துத் திருட்டு நகையை எங்கள் வீட்டில் கொண்டு வந்து வைத்து, எனது தகப்பனாரைப் பிடித்த பிடியிலேயே போலீஸ் ஸ்டேஜனில் அடைத்து அவர் பயப்படும்படியான வகைகளெல்லாம் செய்து, கடைசியில் இராமண்ணாவையும் உள்ளேவிட்டு, நயத்திலும் பயத்திலும் என்னை நீலமேக சாஸ்திரிக்குக் கலியாணஞ் செய்து கொடுப்பதாக என் தகப்பனாரை வாக்களிக்கும்படி சொல்ல, அவர் தம் பிராணன் போனாலும் அப்படிச் செய்ய மாட்டேனென்று சொன்னதின் பேரில், தங்களைப் பிடித்து ஜெயிலில் அடைக்க உத்தேசித்திருப்பதாகவும், நீலமேக சாஸ்திரி இன்னும் மூன்று தினங்களில் அவர் ஹிம்சைப்படுத்தி அநியாயமாய் ஜெயிலுக்கு அனுப்பிய ஓர் கைதியினால் கொல்லப் படுவாரென்றும் இராமண்ணா பிரமாணமாய்ச் சொன்னதின் பேரில், என் தகப்பனார் நீலமேக சாஸ்திரிக்கு என்னைக் கலியாணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாதென்னும் எண்ணத்தைக் கொண்டு வாக்களித்ததாகவும் என்னிடம் சொன்னார்.''\nஇதைப் படித்தபோது, இப்படிப் பேசியது உயிரும், இரத்தமும், தசையும் உள்ள ஒரு பெண்ணா அல்லது 'ரோபோ' என்று மனிதனைப் போலவே பேசிக் காரியமும் செய்யும் புதிய இயந்திரம் கண்டுபிடித்திரு��்பதாய்ச் சொல்லுகிறார்களே, அதுவா என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதிலும் இந்த வாக்கியம் இராஜாம்பாள் கோபாலனிடம் சொன்னதாக கோபாலன் கோவிந்தனிடம் சொல்வதில் காணப்படுகிறது. எனவே, இந்த கோபாலன் என்பவன் உண்மை மனிதனா, 'ஹம்பக்' பேர்வழியா என்னும் சந்தேகம் உதயமாயிற்று. ஆனால் இவையெல்லாம் சில்லரை விஷயங்கள். முக்கியமான அம்சத்தில், அதாவது கதையின் சுவையைப் பொருத்தவரை அந்தக் காலத்தில் நான் கொண்ட அபிப்பிராயமே இப்போதும் ஊர்ஜிதமாயிற்று. அன்று போலவே இன்றும் ஒரே மூச்சில் புத்தகத்தைப் படித்து முடித்தேன். புத்தகத்தைக் கீழே வைத்ததும் அடுத்த முறை காஞ்சீபுரம் போனால் கோபாலனையும், இராஜாம்பாளையும், பேரன் பேத்திகளை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் சாமிநாத சாஸ்திரிகளையும் பார்த்துவிட்டு வரவேண்டுமென்று தோன்றியது. அவர்களை ''ஆனந்த விகடன்'' இலவச ஜாப்தாவில் சேர்த்துப் பத்திரிகை அனுப்பலாமேயென்றும் எண்ணினேன்.\n''இராஜாம்பாள்'' ஒரு ஜீவசக்தி வாய்ந்த நாவல் என்பதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்\nஇராஜாம்பாள் 1951-இல் திரைப்படமாக வெளிவந்தது. அதைப் பற்றி ராண்டார் கை ’ஹிந்து’வில் எழுதிய குறிப்புகளைக் கீழ்க்கண்ட கட்டுரையில் படிக்கலாம்.\nஇராஜாம்பாள் திரைப்படம்: 1951: ராண்டார் கையின் கட்டுரை\nரங்கராஜுவின் ‘மோஹனசுந்தரம்’என்ற நாவலைப் பற்றிய ஒரு திறனாய்வைத் தமிழ் இணையப் பல்கலைக் கழகச் சுட்டியில் படிக்கலாம்.\nLabels: இராஜாம்பாள், கல்கி, நூல்மதிப்புரை, ஜே.ஆர்.ரங்கராஜு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகல்கி -1 : இராஜாம்பாள் ; நூல் மதிப்புரை\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (2)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (2)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (4)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவீணை சண்முக வடிவு (1)\nவெ. சாமிநாத சர்மா (1)\n966. சங்கீத சங்கதிகள் - 144\nசிரிகமபதநி - 3 மேலும் சில சங்கீத ‘ஜோக்ஸ்’ [ நன்றி: நண்பர்கள் , இணையம், விகடன், கல்கி, அமுதசுரபி ] தொடர்...\n1439. சங்கீத சங்கதிகள் - 211\nதியாகராஜர் 100 : 1 தியாகராஜரின் 100 -ஆவது ஆராதனை விழாவை ஒட்டி, சென்னையிலும் மற்ற இடங்களிலும் 1946-டிசம்பர்/1947-ஜனவரி களில் ...\n967. எஸ். வையாபுரிப்பிள்ளை - 3\nதை மாசப் பிறப்பு எஸ். வையாபுரிப்பிள்ளை [ ஓவியம்: மாதவன் ] ’சக்தி’ இதழில் 1954-இல் வந்த ஒரு கட்டுரை. === [ If y...\nசங்கீத சங்கதிகள் - 107\nதியாகராஜர் கீர்த்தனைகள் - 2 ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது. மேலும் ஐந்து தியாகராஜரின் கீர்த்தனைகள் . 1931 - இல் சு...\n1438. பாடலும் படமும் - 88\nஞாயிறு போற்றுதும் துறைவன் 'துறைவன்' ( எஸ்.கந்தசாமி) சென்னை வானொலி நிலைய இயக்குநராய்ப் பணி புரிந்தவர். பேரா. அ.சீ.ரா வ...\nவாய் மணக்க வாழவென்று பொங்கல் வைக்கிறோம் கொத்தமங்கலம் சுப்பு 40 -களில் விகடனில் வந்த ஒரு கவிதை. செல்லரித்த பக்கங்கள் தாம். ஆனால் ...\n1437.பாடலும் படமும் - 87\nசெந்தமிழ் பேசப் பிறந்தோம் நாம் 'கல்கி' இதழில் 1946 -இல் வந்த அட்டைப்படமும், விளக்கமும். 'கல்கி'யில் பொங்கலைப் பற்ற...\nசங்கீத சங்கதிகள் - 106\nதியாகராஜர் கீர்த்தனைகள் - 1 ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது. ஜனவரி 13, 2017. இந்த வருடம் திருவையாற்றில் தியாகராஜ ஆராதனை தொ...\nதை அரசி அ.சீ.ரா பொங்கலோ, பொங்கல் பொதுவில் ‘நாணல்’ என்ற பெயரில் கவிதைகளை எழுதும் பேராசிரியர் அ.சீநிவாசராகவன் ‘அ.சீ.ரா’ என்ற பெயரில...\nசங்கீத சங்கதிகள் - 11\nவான சஞ்சாரம் இசைத்தேனீ [ வி.வி.சடகோபன் ] ’கல்கி’ கிருஷ்ணமூர்த்தி ஆனந்த விகடனில் ‘கர்நாடகம்’ என்ற பெயரில் பல அருமையான இசை, சினி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/vadacurry-food-recipe-in-tamil/", "date_download": "2020-01-19T02:58:57Z", "digest": "sha1:VAHC6EYTYROI2P2575O2YIQIWZDIAQJ7", "length": 13348, "nlines": 126, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vadacurry food recipe in Tamil - ருசியான, சுவையான வடகறி செய்வது எப்படி?", "raw_content": "\nசிம்பு இஸ் பேக் : வெறித்தனமாக வைரலாகும் வொர்க்அவுட் வீடியோ\n‘நான் எவ்வளவோ விஷயங்கள் பேசினேன்; இரண்டு வரிகளில் எல்லாம் மாறிவிட்டது’ – சர்ச்��ைக்கு குஹா விளக்கம்\nருசியான, சுவையான வடகறி செய்வது எப்படி\nதேவையான பதம் வந்ததும் குழம்பை இறக்கி கொத்தமல்லி தழை தூவவும். இப்போது வடகறி தயார்..\nVadacurry food recipe in Tamil : என்னதான் இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள வகை வகையாய் சட்னி செய்தாலும் சாம்பார் வைத்தாலும், வடகறி இருந்தால் அந்த உணவே விருந்து தான். கடையில் வாங்கி சாப்பிட்டாலும் வீட்டில் செய்வது போன்று எப்போதும் வராது. வீட்டிலேயே வடகறி செய்வது எப்படி என்பதை விவரிக்கிறது இந்த குறிப்பு.\nகடலைப் பருப்பு ஒரு கப்\nமிளகாய் தூள் – 1 ஸ்பூன்\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்\nமஞ்சள் – 1/4 ஸ்பூன்\nதனியா தூள் – 1/2 ஸ்பூன்\nகரம் மசாலா – 1/2 ஸ்பூன்\nதேங்யா – அரை கப்\nஉப்பு – தேவையான அளவு\nகடலை பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து பச்சை மிளகாய் சேர்த்து மொறமொறப்பாக அரைத்து எடுக்க வேண்டும்.பின் இட்லி குக்கர் தட்டில் துணி பரப்பி அதை கொட்டி 15 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.\nஒருகடாயில் எண்ணெய் விட்டு பட்டை , லவங்கம் என மசாலா பொருட்கள் சேர்த்து வதக்கவும். அடுத்து வெங்காயம் , பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.\nநன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் , தக்காளி சேர்த்து வதக்கவும்.பின் ஏனைய மசாலாப்பொருட்களையும் சேர்த்து வதக்கவும்.\nபின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.\nபின் தேங்காய் , முந்திரி, சோம்பு சேர்த்து மைய அரைத்து\nகுழம்பு கொதித்ததும் வேக வைத்த கடலை பருப்பை சேர்த்துக் கிளறவும். தற்போது அரைத்த தேங்காயையும் சேர்க்க வேண்டும். தேவையான பதம் வந்ததும் குழம்பை இறக்கி கொத்தமல்லி தழை தூவவும். இப்போது வடகறி தயார்..\nமேலும் படிக்க :அழகு பராமரிப்பில் அதீத ஆர்வம் கொண்டவரா இருக்கவே இருக்கு தேங்காய் எண்ணெய் …\nசாப்பாட்டின் மீது ஒரு கண் வையுங்கள்.. பார்வை பறிபோகலாம்\nChristmas 2019: எச்சில் ஊறவைக்கும் இந்த உணவுகளுடன் கிறிஸ்துமஸை கொண்டாடுங்கள்\nகுளிர் காலத்தில் கமலா ஆரஞ்சு சாப்பிடுவது நல்லதா\nஉடல் எடையை குறைக்க எளிமையான 6 வழிகள் உங்களுக்காக இதோ\nஉடல் எடையை குறைக்கும் பூண்டுப் பால்\n இந்த ஜூஸ் ட்ரை பண்ணுங்க\nசுவையான பூண்டு பைன்நட் சூப் செய்வது எப்படி\nசெயற்கை கருவூட்டல் சிகிச்சையில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்\nஇந்த இளநீர் சூப் செய்ய வெறும் 5 நிமிடங்கள் போதும்\nஃபர்ஸ்ட் வெட்டிங் அனிவெர்சரி வர்ற நேரத்துல தீபிகாவுக்கு இப்படியாகிடுச்சே…\n – ரயில்வே உங்களை வரவேற்கிறது\nHai guys : உஷ்ஷ்…சத்தம் கூடவே கூடாது – இது மாஸ்டரின் மாஸ் ஆர்டர்\nHai guys : ஹாய் பிரெண்ட்ஸ், மாட்டுப்பொங்கலை உற்சாகமாக கொண்டாடிட்டு இருக்கீங்களா, உங்க பகுதிகள்ல நடக்குற ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுகளை பார்த்து என்சாய் பண்ணுங்க..\nவிஜய் ரசிகர்களுக்கு இரண்டு பொங்கல் கொண்டாட்டம்; மாஸ்டர் 2வது போஸ்டர் வெளியீடு\nஇயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தின் 2வது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையொட்டி விஜய்யின் மாஸ்டர் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளதால் விஜய் ரசிகர்களுக்கு இரண்டு பொங்கல் கொண்டாட்டமாகியுள்ளது.\nசிம்பு இஸ் பேக் : வெறித்தனமாக வைரலாகும் வொர்க்அவுட் வீடியோ\nஇது மணிமேகலை பொங்கல் – ரசிகர்களுக்கு ஏன் இந்த பெண்ணை இவ்வளவு பிடிக்குதோ\nபட்டாஸில் சினேகா எனர்ஜிக்கு இதுதான் காரணம் – ஒரு நடிகைக்கான பெஸ்ட் டெடிகேஷன் இதுதான் (வீடியோ)\nபட்டாஸ் படத்தின் ரிப்பீட் மோட் ‘முரட்டு தமிழன்டா’ பாடல் வீடியோ வந்தாச்சு\nஒரே பாய்ச்சலில் தாய், மகனை காப்பாற்றி மக்கள் மனதை வென்ற சிவகங்கை காளை (வீடியோ)\nஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள் : ராஜஸ்தான், தெலுங்கானா தொடர்ந்து அசத்தல்\nசிம்பு இஸ் பேக் : வெறித்தனமாக வைரலாகும் வொர்க்அவுட் வீடியோ\n‘நான் எவ்வளவோ விஷயங்கள் பேசினேன்; இரண்டு வரிகளில் எல்லாம் மாறிவிட்டது’ – சர்ச்சைக்கு குஹா விளக்கம்\nநடிகையை பார்க்க 5 நாட்கள் சாலையோரம் படுத்துறங்கிய ரசிகர்; உருகிய ஜீவா ஹீரோயின் (வீடியோ)\nஇது மணிமேகலை பொங்கல் – ரசிகர்களுக்கு ஏன் இந்த பெண்ணை இவ்வளவு பிடிக்குதோ\nகோலி மனதுக்கு நெருக்கமான புதுவரவு – இதற்கு விலையெல்லாம் ஒரு மேட்டரா\nபட்டாஸில் சினேகா எனர்ஜிக்கு இதுதான் காரணம் – ஒரு நடிகைக்கான பெஸ்ட் டெடிகேஷன் இதுதான் (வீடியோ)\nபட்டாஸ் படத்தின் ரிப்பீட் மோட் ‘முரட்டு தமிழன்டா’ பாடல் வீடியோ வந்தாச்சு\nசீனாவின் மிகக் குறைந்த பிறப்பு விகிதம் நாட்டின் ஒரு குழந்தைக் கொள்கையைப் பற்றி என்ன கூறுகிறது\nசிம்பு இஸ் பேக் : வெறித்தனமாக வைரலாகும் வொர்க்அவுட் வீடியோ\n‘நான் எவ்வளவோ விஷயங்கள் பேசினேன்; இரண்டு வரிகளில் எல்லாம் மாறிவிட்டது’ – சர்ச்சைக்கு குஹா விளக்கம்\nநடிகையை பார்க்க 5 நாட்கள் சாலையோரம் படுத்துறங்கிய ரசிகர்; உருகிய ஜீவா ஹீரோயின் (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/muslim", "date_download": "2020-01-19T02:01:27Z", "digest": "sha1:SKOG6SBAZULN7FZBO7HNPSKWIVJC2NAO", "length": 6230, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "ஆன்மிகம் - இஸ்லாம்", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற இருக்கின்ற இடங்கள்\nதியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், நபி(ஸல்) வழியில், பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற இருக்கின்றன. மேலும் விரிவான செய்திகளுக்கு www.newstm.in\nதன் மகனையே பலியிட துணிந்த இறைதூதர் - பக்ரீத் வரலாறு\nதிருக்குர்ஆன் இறங்கிய புனித ரமலான் மாதம்\n1. சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது\n2. 1000 கோடி செலவில் அம்பேத்கருக்கு சிலை 450 அடி உயரத்தில் பிரம்மாண்டம்\n3. கோர விபத்து.. லாரிக்கு அடியில் சிக்கி நொறுங்கிய கார் - துணை சபாநாயகரின் உறவினர் உட்பட 4 பேர் பலி\n4. அந்த போட்டோவ ஏன் இப்ப போட்டீங்க\n5. ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் காலவரையறையின்றி மூடப்படுகிறதா \n6. பிகினி உடையில் பிரபல நடிகரின் மகள் வாய்ப்புக்காக இப்படியெல்லாமா போஸ் கொடுப்பாங்க\n இன்று மறக்காம உங்க குழந்தைங்களுக்கு இதை கொடுங்க\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/01/07/why-indians-empathy-not-evoked-by-kashmir-pellet-victims-photos/", "date_download": "2020-01-19T03:04:50Z", "digest": "sha1:QGLJ3QOJTGYXTLXFHDBQHTUYXA53ZYU4", "length": 66499, "nlines": 337, "source_domain": "www.vinavu.com", "title": "காஸ்மீரிகளின் துயரங்கள் நம்���ை உலுக்குவதில்லையே ஏன் ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nNRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா \nஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா…\nப‌வ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை\nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியா��ாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு போலி ஜனநாயகம் இராணுவம் காஸ்மீரிகளின் துயரங்கள் நம்மை உலுக்குவதில்லையே ஏன் \nகாஸ்மீரிகளின் துயரங்கள் நம்மை உலுக்குவதில்லையே ஏன் \nபெல்லட் குண்டுகளால் உடலுறுப்புகள் சிதைபடும் காஷ்மீரிகளை நாம் எவ்வாறு பார்க்கிறோம் அவர்களின் துயருரும் புகைப்படங்கள் நம்மில் அசைவை ஏற்படுத்துவதில்லையே ஏன் \nகாசுமீர், சோபியன் நகரத்தை சேர்ந்த 20 மாதமேயான குழந்தையான ஹிபா நிசார் இந்திய இராணுவத்தின் பெல்லட் குண்டுகளால் கடந்த 2018, நவம்பர் 28-ம் தேதி தாக்கப்பட்டாள். கண்ணீர் புகைக் குண்டுகளின் புகை மூட்டத்திலிருந்து அவளது தாய் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் தப்பிச் செல்லும் போதுதான் இக்கொடூரம் நிகழ்ந்தது. சிகிச்சை நடந்து கொண்டிருந்தாலும் வலது கண்ணின் பார்வையை அவள் இழக்கக்கூடும்.\nஇந்திய இராணுவத்தின் பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்ட ஹிபா நிசார்.\nகடந்த 2016 கோடையில் இந்திய இராணுவத்தால் போராட்டக்காரர்களின் தளபதி புர்கான் வானி கொல்லப்பட்ட பிறகு, அதற்கு எதிர்வினையாக காசுமீர் முழுதும் பற்றிய போராட்டங்களில் சுமார் 17,000-க்கும் மேற்பட்ட காசுமீர் மக்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் முழுவதுமாகவோ அல்லது பாதி அளவிலோ கண்பார்வையை இழந்தனர். இப்படி காயமடைந்தவர்கள், உடலுறுப்புகளை இழந்தவர்கள் மற்றும் கண்பார்வையை இழந்தவர்களது புகைப்படங்களை ஊடகங்களில் அவர்கள் பகிர்ந்தனர். இதில் பெரும்பான்மையானவை ‘மரணம் ஏற்படுத்தா’ ஆயுதங்கள் என்று பெயரிடப்பட்ட பெல்லட் குண்டுகளால் ஏற்பட்டவை. ஆனால் துப்பாக்கியிலிருந்து தெறிக்கும் இக்குண்டுகள் கடுமையாக உறுப்பு சேதாரத்தையும் உடல் விகாரத்தையும் ஏன் மரணத்தையும் கூட ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.\nமுரணாக, மக்கள் போராட்டங்களை மென்மையாக தடுக்கவே இந்திய இராணுவத்தால் மரணம் ஏற்படுத்தா ஆயுதம் பயன்படுத்தப்படுவதாக கட்டுக்கதை சொல்லப்படுகிறது. ஆயினும் இந்த பெல்லட் குண்டுகள் மக்களின் துயரை குறைக்கவில்லை மாறாக துன்பங்களை மென்மேலும் மோசமாக்கிவிட்டது.\nபுர்காணி கொல்லப்பட்ட சில நாட்களிலேயே பெல்லட் குண்டுகளால் தாக்குதலுக்குள்ளான மக்களுக்கு சிகிச்சையளித்த ஸ்ரீ மஹாராஜா ஹரி சிங் மருத்துவமனையில் முதலுதவி மருந்துக்களும் கருவிகளும் தீர்ந்து போனது. “மரணம் ஏற்படுத்தா ஆயுதங்கள் இப்போது சுமையை சாவிலிருந்து நோயுற்ற நிலைமைக்கு மாற்றிவிட்டது” என்று அம்மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கூறுகிறார்.\nகடந்த 2016-ம் ஆண்டு பெல்லட் குண்டு தாக்குதலால் இரு கண்களிலும் பார்வையிழந்த இன்ஷா மாலிக்.\nஇப்படி ஆயிரக்கணக்கான காசுமீர் மக்களின் உடலை சிதைத்து நூற்றுக்கணக்கானவர்களின் பார்வையை பறித்த இந்த ஆயுதங்களை “மரணம்-விளைவிக்காதவை” என்று எப்படி நம்மால் ஏற்க முடியும் இந்த சிதைக்கப்பட்ட உடல்களின் புகைப்படங்களைப் பார்த்த பின் எதிர் வினையாற்ற இந்திய மக்கள் யாருக்கேனும் பொறுப்புணர்வு இருக்கிறதா\nநம்முடைய நெறிமுறை, கலாச்சாரம், அரசியல் மற்றும் வரலாற்று வழியாகவே பாதிக்கப்பட்ட மக்களின் புகைப்படங்களை பார்த்து நாம் வினையாற்றுவதாக சமூக விஞ்ஞானிகள் வாதிடுகிறார்கள். இது பகிர்ந்துகொள்ளப்பட்ட வரலாறு, கலாச்சாரம் அல்லது மத அடையாளம் மற்ற���ம் யாரை நாம் மனிதராக கருதுகிறோம் என்பதை பொறுத்தது. வரலாற்றுவழியாக இது இனம், பால், பாலியல் நோக்குநிலை மற்றும் பொருளாதார நிலை ஆகியவற்றை பொறுத்து இம்முடிவுகள் எடுக்கப்பட்டன.\nஒவ்வொரு சமூகமும் படிநிலை துன்பங்களை அதாவது சிலரது துன்பம் ஏனையோரை விட அவசரமானது மற்றும் சகிக்க முடியாதது என்பதை நிறுவுகிறது. இனவெறியும், தீவிர தேசியவாதமும் வன்முறையும் தறிகெட்டு நடக்கும் இக்காலத்தில் சமூக விஞ்ஞானிகளும் மனித நேயம் கொண்டவர்களுமான நாம் இவற்றை கண்டிப்பாக கேள்விக்குட்படுத்தவும் உடைக்கவும் வேண்டும்.\nபெல்லட் குண்டுகளால் பாதிக்கப்பட்ட காசுமீர் மக்களின் துயரங்களை புகைப்படங்களாக இந்தியாவின் முதன்மையான ஊடகங்களுக்கு பகிரப்பட்டதையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் 2016 -லிருந்து நான் கவனித்து வருகிறேன். காஷ்மீர் மற்றும் இந்திய மைய நீரோட்டத்தில் இந்த புகைப்படங்கள் எப்படி பார்க்கப்படுகின்றன என்பதில் ஒரு பாரிய இடைவெளி இருப்பதை பார்த்திருக்கிறேன்.\nமுதன்மையான இந்திய ஆங்கில ஊடகங்களில் சிலர் பாதிக்கப்பட்ட காசுமீர் மக்களுக்கு தங்களது வருத்தத்தை தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் சிறுபான்மையினர். ஆனால் பெரும்பான்மையானோரது கேள்விகளாலும் குற்றச்சாட்டுகளாலும் பின்னூட்ட பெட்டிகள் நிறைக்கப்பட்டுவிட்டது. “தங்களது குழந்தைகளை கல்லெறிய காசுமீர் பெற்றோர் ஏன் விடுகிறார்கள் அல்லது அது அவர்களுக்கு தேவைதான்” என்கிறார்கள்.\n“மேலும் ஆக்கிரமிப்பு காசுமீரில் பாகிஸ்தான் இராணுவம் செய்து வருவதையும் காசுமீர் பள்ளத்தாக்கில் மரணம் ஏற்படுத்தா ஆயுதங்களால் ஏற்படும் துன்பங்களையம் சிலர் ஒப்பிடுகிறார்கள்.” இக்கேள்விகள் தீங்கு விளைவிக்கும் காரணிகளிலிருந்து கவனத்தை திசை திருப்புகின்றன. மேலும் இக்கொடூரமான வன்முறைக்கு சில உடல்கள் தகுதியானவைதான் என்று கூறுகின்றன.\nஅவர்களது துயரங்களை சந்தேகப்படுவது :\nஇந்த ‘வேற்று’ காசுமீர் மக்கள் மீதான மனிதாபிமானமற்ற விவாதமுறையும் அவப்பெயரும் எப்படி இந்துக்களின் ஆழ்மனதில் புரையோடியிருக்கின்றன என்பதை காசுமீர் மக்களுடைய துன்பங்களின் மீதான கருணையில்லாத அவர்களது மனநிலை காட்டுகிறது.\nகாசுமீர் மக்களின் துயரங்களும் வலியும் சந்தேகிக்கப்படுகின்றன ஏனெனில் அவர்களது அடிப்படை மனிதத்தன்மையே கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. மற்றவர்கள் துயரப்படுவதை கண்டுணராத போக்கு தான் உலகம் முழுமைக்கும் இனவாத மற்றும் தேசியவாத அரசுகளின் அடையாளமாகிவிட்டன.\nசமீபத்தில் அமெரிக்க எல்லையில் கண்ணீர்புகை குண்டுகளால் தாக்கப்பட்ட அகதிகளிலிருந்து “ஆபத்தானவர்கள்” என்று அடையாளப்படுத்தப்பட்டு பட்டப்பகலிலேயே இசுரேல் இராணுவத்தால் கொல்லப்பட்ட காசா போராட்டக்காரர்கள்வரை இதே கதைதான்.\nபெல்லட் தாக்குதலுக்கு ஆளான இன்ஷா மாலிக்கின் எக்ஸ்-ரே பதிவு. காஷ்மீர் மக்கள் தங்கள் துயரத்தை பதிவு செய்துவைத்துள்ளனர். ஆனால் இந்திய மனசாட்சியை இவை தொடுவதில்லை.\nஇந்திய பொதுமக்களின் இரக்கமற்ற மனநிலைக்கு முரணாக துயரங்களின் புகைப்படங்கள் மூலம் காசுமீர் மக்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள். நான் 2016 -ஆம் ஆண்டில் சந்தித்த பல காசுமீர் மக்கள் பெல்லட் குண்டுகளால் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை தங்களது செல்போன்களில் சேமித்து வைத்திருந்தார்கள். ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டபோது, துயரங்களை நினைவில் வைத்திருப்பது எங்களின் கடமை என்றார்கள்.\nஇந்த புகைப்படங்கள் அவற்றை பார்ப்பவர்களின் இதயங்களையும் எண்ணங்களையும் மாற்ற ஏதாவது செய்யக்கூடும் என்று காசுமீரை சேர்ந்த ஒரு மருத்துவர் நம்பினார். “ஒருவேளை பெல்லட் குண்டுகளால் என்ன செய்ய முடியும் என்பதை யாரேனும் உண்மையில் அறிந்தால், காசுமீரில் நடந்து கொண்டிருப்பதை அவர்கள் ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள்” என்று அவர் கூறினார்.\nகாசுமீர் மக்களது காயங்கள் இந்திய மக்களால் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதை அவர்கள் உணர்ந்தே உள்ளனர். மேலும் தங்களுக்கு பெல்லட் குண்டுகளால் ஏற்பட்ட காயங்கள் உண்மையானது தான் என்பதை நிறுவ புகைப்படங்களை மட்டுமல்ல எக்ஸ்-ரே மற்றும் சி.டி ஸ்கேன் புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறார்கள்.\nஇந்த புகைப்படங்கள் மூலம் அவர்கள் சொல்ல வருவது யாதெனில், “எங்களது துயரம் உண்மையானது. இதை எப்படி நாங்கள் போலியாக காட்ட முடியும்” என்பது தான். ஆனால் கெடுவாய்ப்பாக இந்த புகைப்படங்கள் கூட இந்திய மக்களின் பொதுபுத்தியை பெரிதாக மாற்ற முடியவில்லை.\nமாறாக, பெல்லட் குண்டுகள் மீதான விவாத்தை தான் இப்புகைப்படங்கள் தூண்டி விட்டிரு��்கின்றன. இந்திய அரசும் உச்சநீதிமன்றமும் பெல்லட் குண்டுகளை கடுமையாக பயன்படுத்துவதற்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றன. ஆனால் அதை பயன்படுத்துவதற்கான காரணம் என்ன என்பதை பற்றியும் போராட்டங்களைப் பற்றியும் சிறிதளவே விவாதம் நடந்து வருகிறது.\nஆயிரக்கணக்கான காசுமீர் மக்களின் உடலை சிதைத்து நூற்றுக்கணக்கானவர்களின் பார்வையை பறித்த இந்த ஆயுதங்களை “மரணம்-விளைவிக்காதது” என்று எப்படி நம்மால் ஏற்க முடியும்\nமாறாக மிளகு பொடி குண்டுகளை பயன்படுத்த இராணுவ நிபுணர்கள் மற்றும் பொது மக்கள் ஆலோசனை கூறியிருக்கின்றனர். இப்படி காசுமீர் மக்களின் உடல்கள் மீது பரிசோதனை செய்ய புதிய புதிய “மரணம் விளைவிக்காத” ஆயுதங்களை பயன்படுத்த இராணுவ கற்பனைகள் பூத்து குலுங்குகின்றன. ஆனால் இங்கே பார்வையை நிரந்தரமாக குருடாக்குவது குறித்தும் பொது மக்களின் உடலுறுப்புகளை சிதைப்பது குறித்தும் எந்த கேள்வியும் எழுப்பப்படுவதிலை.\nஇத்துயரங்களின் புகைப்படங்கள் நம்மிடம் என்ன சொல்லுகின்றன ஒருவேளை, காசுமீர் மக்கள் மீது தொடுக்கப்படும் வன்முறை நமக்கு பாதுகாப்பைத் தருகிறதா என்று நம்மை கேட்கச்சொல்லலாம். “ஹிபா நிசார் போன்ற குழந்தைகளின் கண்களை குருடாக்குவது ஏற்றுக் கொள்ளத்தக்கதா ஒருவேளை, காசுமீர் மக்கள் மீது தொடுக்கப்படும் வன்முறை நமக்கு பாதுகாப்பைத் தருகிறதா என்று நம்மை கேட்கச்சொல்லலாம். “ஹிபா நிசார் போன்ற குழந்தைகளின் கண்களை குருடாக்குவது ஏற்றுக் கொள்ளத்தக்கதா” என்ற தர்க்கப்பூர்வக் கேள்வியைக் கேட்கச் சொல்லி நம்மை வலியுறுத்தலாம். சில துயரங்களின் புகைப்படங்கள் நம்மை ஆட்கொள்வதும் மற்றவை ஏன் அவ்வாறு நம்மை ஆட்கொள்வதில்லை என்ற கேள்வியை நாம் நமக்கே கேட்டுக் கொள்ள வேண்டும். நம்மை பற்றி அவை என்ன கூறுகின்றன மற்றும் நாம் அவற்றை எப்படி பார்க்கிறோம் என்ற கேள்வியையும் அப்புகைப்படங்கள் நம்மிடம் கேட்கலாம் .\nகாசுமீர் மக்களை கொல்வதற்கு மற்றும் முடமாக்குவதற்கு எந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது என்ற விவாதமோ அல்லது சிதைந்துபோன உயிர்கள் பற்றிய இரக்க உணர்வோ கூட இந்தியாவிற்கு இப்பொழுது தேவையில்லை. இராணுவமயமாதல் குறித்தும், மனிதன் என்று நாம் யாரை கணக்கிடுகிறோம் என்பது குறித்துமான ஆழமான கேள்வியுமே நமது தற்போதைய தேவை.\nஇக்கட்டுரையை எழுதிய சாய்பா வர்மா அமெரிக்காவில் சான் டிகோவிலுள்ள கலிபோர்னியா பல்கலைகழகத்தில் மானுடவியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nசொந்த நாட்டு மக்களை ஒடுக்குவது மட்டுமே இராணுவத்தின் பணி \nபாஜக-வுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவத் தளபதி பிபின் ராவத் \nகூடவே காஷ்மீரில் முல்லாக்களால் வளர்க்கப்படும் இஸ்லாமிய மதவெறியை பற்றியும் பேசுங்களேன்… எப்படி இஸ்லாமிய மதவெறி காஷ்மீரில் பிரிவினையை தூண்டுகிறது என்று கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்… எப்படி இஸ்லாமிய மதவெறி இந்திய ராணுவத்தின் மீது கல்லெறிய வைக்கிறது என்று சொல்லுங்களேன் பார்ப்போம்… இஸ்லாமிய மதவெறியால் எப்படி காஷ்மீர் பண்டிட்டுகள் ஈவு இரக்கம் இல்லாமல் கொல்லப்பட்டார்கள் என்பதை சொல்லுங்களேன் பார்ப்போம்.\nஉங்களிடம் இருப்பது போலி மனித நேயம் அதில் உண்மையும் கிடையாது நேர்மையும் கிடையாது…\nகாஷ்மீரிகள் ராணுவத்தின் மீது கல்லெறியாமல் வன்முறையில் ஈடுபடாமல் இருந்தாலே போதும் அவர்களுக்கு எந்த தீமையும் வர போவதில்லை. ராணுவத்தினர் மீது கல்லெறிந்து வன்முறையில் ஈடுபட்டு பிரச்சனையை அவர்களே கேட்டு வாங்கி கொள்கிறார்கள்.\nபாக்கிஸ்தான் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் பிரச்சாரத்தை தான் நீங்கள் இப்போது வெளியிட்டு இருக்கிறீர்கள்.\nவினவு ஒரு பாக்கிஸ்தான் சீனா கைக்கூலி என்பதை மேலும் ஒருமுறை நிரூபிக்கிறது.\nஇந்தியாவின் தேசிய வியாதியான “பார்ப்பனியம்” என்ற புற்றுநோயை அழித்தொழிப்போம் நம் சந்ததியினருக்கும் அதனை வேரறுக்கக் கற்றுத்தருவோம் \nவிசக் கிருமிகளான சங்கிகளுக்கும் விசப் பிரச்சாரம் செய்யும் மணிகண்டன் போன்ற பொறுக்கிகளுக்கும் சங்கூதுவோம் . . \nஆமாம் இப்படி இப்படியே வேரறுப்போம் கருவருப்போம் என்று தீவிரவாதிகள் மாதிரியே பேசி கொண்டு இருங்கள்… உங்கள் சந்ததியினருக்கு ஆரோக்கியமான நல்ல விஷயங்களை சொல்லி கொடுப்போம் என்று ஆக்கபூர்வமாக சிந்திக்காதீர்கள்.\nஇந்த கொடுமைகள் நமக்கு ஏற்பட்டது போல உணர வேண்டும். இந்த நிலை தமிழ்நாட்டிற்கு ஏற்பட அதிக நாட்கள் இல்லை.\nஆமாம் சீமான் திருமுருகன் காந்தி வைகோ வினவு கிறிஸ்துவ மதவாத சக்திகள் என்று பல பிரிவினைவாத சக்திகள் எல்லாம் இணைந்து தமிழகத்தில் இன்னொரு காஷ்மீரை உருவாக்க பார்க்கிறார்கள் அதற்கு தூத்துக்குடியில் நடந்த வன்முறையே சாட்சி… குடியிருப்பு பகுதியில் கூட தீ வைக்கும் மனிதத்தன்மை இல்லாதவர்கள் இவர்கள்.\nகாஷ்மீரின் வரலாறு தெரியாதவர்களாகவே சங்கிகள் மனிகண்ட மக்களை வளர்த்து விட்டார்கள், காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியே அல்ல.. கள்ளத்தனமாக அப்டி ஆக்கப்பட்டதாக கருத்தை விதைத்துவிட்டார்கள்\nமணிகண்டன்களை மக்களாக பார்க்க வேண்டியதில்லை. கைக்கூலிகளிடம் சிந்தனையை எதிர்பார்க்க முடியாது\nஆமாம் உங்களை (வினவு) போன்ற பாக்கிஸ்தான் சீனா கைக்கூலிகளிடம் நல்ல சிந்தனையை எதிர்பார்க்க முடியாது. இந்தியாவிற்கு ஆதரவாக பேசினால் உடனே பிராமணன் சங்கீ சிங்கி என்று பேச வேண்டியது.\nசரி வரலாறு என்ன என்று தான் நீங்க சொல்லுங்களேன் நாங்களும் தெரிந்துகொள்கிறோம்.\nஐநா தீர்மானத்தின்படி பாக்கிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் இருந்து முற்றிலும் விலகி கொண்ட பிறகு இந்தியா பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.\nபாக்கிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் இருந்து அவர்கள் விலகாமல் இந்தியாவை குறை சொல்வது உங்களை போன்ற கிறிஸ்துவர்கள் மற்றும் இந்திய விரோத கம்யூனிஸ்ட்கள். காஷ்மீரிகள் போராட்டம் நடத்துவது என்றால் முதலில் பாகிஸ்தானை வெளியேற சொல்லி போராடி இருக்க வேண்டும் அதை சொல்ல வினவு கூட்டங்களுக்கு நேர்மை இல்லை.\nஅடுத்து காஷ்மீரின் ஒரு பகுதியை சீனா ஆக்கிரமித்து இருக்கிறது அவர்களையும் விலக சொல்ல வேண்டும் வினவு அதை பற்றி கட்டுரை வெளியிடுவார்களா \nகிறிஸ்துவ மதவாதிகளுக்கு கம்யூனிஸ்ட்களுக்கும் ஒரே நோக்கம் தான் இந்தியாவை பலவீனப்படுத்தி பிரிக்க வேண்டும் என்பது மட்டுமே இவர்களின் நோக்கம் அதற்காக தான் காஷ்மீர் பிரிவினை, வடகிழக்கு மாநிலங்களின் பிரிவினை என்று இவர்கள் வளர்த்து விடுகிறார்கள்.\nசீனா, பாகிஸ்தான் எல்லாம் கொள்ளைக்காரர்கள் ஆச்சே, நீங்கள்தான் புனித மக்கள் நியாய வாதிகள், உங்களுடைய கடமை என்னவோ அதை செய்யுங்கள், அதை விட்டுவிட்டு அடக்குமுறை அரசை அவிழ்த்து விட்டு உ��கிலேயே அதிக அதிகாரம் மிகுந்த இரானுவத்தையும் விட்டு வதைக்கிறீர்கள்\nஇந்தியர்கள் நல்லவர்களாக இருப்பது தான் பிரச்சனையே… பாக்கிஸ்தான் சீனாவை போல் கொள்ளையர்களாக இருந்திருந்தால் காஷ்மீர் பிரச்சனையே இன்று இருந்து இருக்காது…\nஇந்தியர்கள் நல்லவர்களாக இருப்பதால் தான் காஷ்மீர் இஸ்லாமியர்கள் மசூதியில் தொழுகை முடித்தவுடன் கல்லெறிய கிளம்பிவிடுகிறார்கள்.\nபாக்கிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் ஒரு ஹிந்து குடும்பம் கூட இன்று கிடையாது அனைத்து ஹிந்துக்களும் ஹிந்து வழிபாட்டு தளங்களும் பாக்கிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் துடைத்து எறியப்பட்டுவிட்டது.\nகாஷ்மீர் பிரச்சனைக்கான தீர்வு ஒன்று தான் இஸ்லாமியர்கள் மதவாதத்தில் இருந்து வெளியே வர வேண்டும் அல்லது ஒட்டு மொத்த காஷ்மீர் இஸ்லாமியர்களையும் ஹிந்துக்களாக மதம் மாற்றம் செய்ய வேண்டும்.\nஐநா தீர்மானத்தின்படி பாக்கிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை இந்தியாவிடம் திரும்ப கொடுத்த பிறகு தான் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதை பாக்கிஸ்தான் மதிக்கவில்லை, அது மட்டும் இல்லாமல் பாக்கிஸ்தான் ஆக்கிரபில் உள்ள காஷ்மீரில் இருந்த அத்தனை ஹிந்துக்களை கொலை செய்து விட்டு வாக்கெடுப்பு நடத்து என்று கேட்பது பெரும் அயோக்கியத்தனம்… அதனால் வாக்கெடுப்பு என்ற பேச்சுக்கே இனி இடம் இல்லை.\nகாஷ்மீர் முஸ்லிம்கள் இந்தியாவோடு இணைந்து இருப்பது ஒன்று தான் வழி அது அவர்களுக்கு புரியும் வரையில் நாங்கள் காத்து இருப்போம்… இந்திய விரோத கம்யூனிஸ்ட்களோ அல்லது உங்களை போன்ற கிறிஸ்துவ மதவாதிகளோ எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் இந்தியாவில் காஷ்மீரை பிரிக்க முடியாது.\nஇந்தியாவிலிருந்து 1947ல் ஆங்கிலேயர் வெளியேறிய போது நேபாளம், பூடான், இலங்கை போல காஷ்மீரும் தனி நாடாகத்தான் இருந்தது. காஷ்மீர் தனக்கென்று பாராளுமன்றம், தேசியக்கொடி, தேசியகீதம், பிரதமர், ஜனாதிபதி என்று கொண்டிருந்தது. காஷ்மீர் ராணுவ பலமின்மை மற்றும் இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையை பயன்படுத்தி பாகிஸ்தான் அதை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. காஷ்மீரின் இந்து மன்னர் இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இந்தியா தனது இராணுவத்தை அனுப்பி பாகிஸ்தான் ஊடுருவலை தடுத்தது. ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியது போல அன்று ஆக்கிரமித்த இந்திய இராணுவம் இன்று வரை திரும்பவேயில்லை. காஷ்மீரும் ஐ.நா சபையில் முறையிட்டு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ஐ.நா வின் வழிகாட்டலை இந்தியாவும் பாகிஸ்தானும் கழிவறை காகிதமாக்கிவிட்டார்கள். இதில் அவனை முதலில் வெளியேறச் சொல்லு எனும் வரலாற்று திருக்கி ( பொறுக்கித்தனம் செய்பவன் பொறுக்கி போல வரலாற்றை திரிப்பவன் திருக்கி) மணிகண்டனின் சவுடால் வேறு . . \nஅமைதிப்படை என்ற பெயரில் இலங்கை சென்ற இந்திய இராணுவம் கொலை கற்பழிப்பு என்று தமிழர்களை என்னென்ன அக்கிரமமங்களை செய்ததோ அதற்கு சற்றும் குறைவில்லாது காஷ்மீரிலும் செய்து கொண்டு இருக்கிறது. இதை எதிர்க்கும் அடையாளமாக காஷ்மீர் மாணவர்கள் இராணுவத்தின் மீது கல்லெறிகிறார்கள். இதனால் அவமானப்பட்ட இந்திய இராணுவம் பெல்லட் குண்டுகளால் அம்மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது.\nகலைஞர், வி.பி.சிங் போன்ற மானஸ்தர்கள் இலங்கையிலிருந்து அமைதிப்படையை திரும்ப பெற வைத்தார்கள். மோடி போன்ற மானங்கெட்டவர்களிடம் இது நடக்குமா \nகாஷ்மீர் மக்களின் விடுதலை போராட்டம் வெல்லட்டும் \nகம்யூனிஸ்ட் அய்யோக்கியனத்தின் மொத்த உருவமாக பேசிக்கொண்டு இருக்கிறீர்… ஐநா தீர்மானம் இது\nஐநா தீர்மானத்தின்படி இந்திய முழுவதுமாக விளக்கி கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை. பாக்கிஸ்தான் தனது ராணுவத்தை விலகி கொண்ட பிறகு அதை ஐநாவிடம் இந்தியா தெரிவிக்க வேண்டும், அதை ஐநா உறுதி செய்த பிறகு அனைத்து அரசியல் கட்சியினரையும் அழைத்து இடைக்கால அரசை இந்தியா அமைக்க வேண்டும். அதன் பிறகு ஐநா மேற்பார்வையில் வாக்கெடுப்பு நடத்தபடும். அது வரையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இந்தியா குறைந்தளவு பாதுகாப்பு படையினரை காஷ்மீரில் வைத்து இருக்க வேண்டும்.\nஉங்களின் பாக்கிஸ்தான் சீனா விசுவாசத்தை எல்லாம் வேறு யாரிடமாவுது காட்டுங்கள். உங்களை போன்ற கம்யூனிஸ்ட் அய்யோக்கியர்களிடம் இருந்து இந்த நாட்டை காப்பாற்ற பிஜேபி RSS போன்ற அமைப்புகள் அவசியம் தேவை. இல்லையென்றால் இந்த நாட்டை கம்யூனிஸ்ட் அயோக்கியர்கள் நாசம் செய்து விடுவார்கள்.\nகாஷ்மீரிகளுக்காக நீலி கண்ணீர் வடிக்கும் கம்யூனிஸ்ட் அயோக்கியர்கள் யாராவுது திபெத் அல்லது சீனாவில் உள்ள இஸ்லாமிய பகுதியை பற்றி பேசுவார்களா ஐநாவில் தனிநாடாக அங்கீ��ரிக்கப்பட்ட திபெத்தை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து பல ஆயிரம் திபெத் மக்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்ற சீனாவிற்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் அயோக்கியர்கள் பேசுவதற்கு தயாரா \nசங்கிகளை “ஏன்டா ‘பிய்’ துன்னுறீங்க ”ன்னு கேட்டா, “அவனப்பாரு மூத்திரம் குடிக்கிறான், அவனை நீ எதுனா கேக்குறியா ”ன்னு கேட்டா, “அவனப்பாரு மூத்திரம் குடிக்கிறான், அவனை நீ எதுனா கேக்குறியா \n அவன் தண்ணீதான்டா குடிக்கிறான்”னு நம்மளையே விளக்கம் சொல்ல வப்பானுங்க.\nஆனால் கடைசி வரைக்கும் அவனுங்க பிய் துன்னுறதப்பத்தி பேச மாட்டானுங்க . . \nகம்யூனிஸ்ட்கள் அயோக்கியத்தனம் முழுவதும் இந்த பதிவில் தெரிகிறது… முதலில் ஐநா சபை காஷ்மீர் பற்றி இயற்றிய தீர்மானத்தை படித்து விட்டு வந்து பேசுங்கள்.\nசீனாவின் Xinjiang பகுதியில் உள்ள இஸ்லாமியர்களின் தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை எப்படி கையாள்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு வந்து பேசுங்கள். அது போல் இந்தியாவும் நடந்து கொண்டு இருந்தால் இன்று உங்களை போன்ற கம்யூனிஸ்ட் அயோக்கியர்கள் காஷ்மீர் பிரிவினையை ஆதரித்து பேசி கொண்டு இருக்க மாட்டிர்கள்.\nXinjiang விடுதலை போராட்டம் வாழ்க என்று சொல்வதற்கு வினாவிற்கு நேர்மையும் துணிவும் உள்ளதா அது பற்றி கட்டுரை வெளியிட தயாரா அது பற்றி கட்டுரை வெளியிட தயாரா Xinjiang மாகாணத்தில் சீனாவின் அடுக்குமுறை பற்றி பற்றிய வெளிப்படையான கட்டுரை வெளியிட வினவு தயாரா Xinjiang மாகாணத்தில் சீனாவின் அடுக்குமுறை பற்றி பற்றிய வெளிப்படையான கட்டுரை வெளியிட வினவு தயாரா திபெத் பகுதியில் சீனாவால் நடத்தப்படும் படுகொலையை பற்றி கட்டுரை வெளியிட தயாரா \nசீனாவிற்கு எதிராக மட்டும் உங்களின் மனித நேயம் எங்கே சென்றது (உங்களை அநாகரிக வார்த்தையை நான் உபயோகிக்க விரும்பவில்லை).\nஇந்தியா ஜனநாயக உரிமையை வினவு போன்ற பாக்கிஸ்தான் சீனா கைக்கூலிகள் எவ்வுளவு தவறாக பயன்படுத்தி இந்தியாவை பலவீனப்படுத்த பார்க்கிறார்கள் என்பது காஷ்மீர் விவகாரத்தில் தெரிகிறது. அயோக்கிய கம்யூனிஸ்ட்கள் பொய்களை யாரும் நம்ப போவதில்லை.\n//காஸ்மீரிகளின் துயரங்கள் நம்மை உலுக்குவதில்லையே ஏன் \nதுன்பமும் துயரமும் வலியும் வேதனையும் ஒருவருக்கு வந்தால் தான் அது புரியும் , அதுவரை எல்லாமே வெறும் கடந்து போகும் செய்திகள் மட்டுமே … ஒருவேளை ஈழ தமிழர்களுக்கு இந்த துன்பம் புரிந்திருக்கலாம்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்...\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசாதிவெறி கதிரவன், முருகன்ஜியைக் கைது செய் – ஆர்ப்பாட்டம்\nசிறப்புக் கட்டுரை : கருப்புப் பணம் என்றால் என்ன \nஐ.டி தம்பதி தற்கொலை – தீர்வு என்ன \nகுழந்தைகளுக்கு சுமை தெரியாமல் கணிதம் கற்றுத்தர இயலுமா \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/106528/", "date_download": "2020-01-19T01:50:35Z", "digest": "sha1:NZ2KSOU6XD5WCLQ2GUHB2OG3JN37CY4U", "length": 11047, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு குறித்து விசாரணைக்கு உத்தரவிட முடியாது – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு குறித்து விசாரணைக்கு உத்தரவிட முடியாது\nரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு முறைப்பாடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 58 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியில் 36 ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்க இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.\nஇதந்தநிலையில் இந்த விடயம் தொடர்பில் உச்சநீதிமன்ற கண்காணிப்புடன் கூடிய விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, உச்சநீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப��பட்டிருந்தன.\nஇந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் இடம்பெற்ற அமர்வு விசாரணை முடிந்த நிலையில், திகதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.\nஇந்நிலையில் இம்மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் ‘ரபேல்’ விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட முடியாது என தெரிவித்த நீதிபதிகள் விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.\nரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் என்றும், அரசின் கொள்கை சார்ந்த முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nTagsஉத்தரவிட முடியாது ஒப்பந்த முறைகேடு ரபேல் போர் விமான விசாரணைக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊர்காவற்துறையில் சந்தேக நபரொருவரை மோசமாக தாக்கிய உப காவற்துறை பரிசோதகர்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகனடாவின் நியூபவுண்ட்லாந்தில் (Newfoundland) அவசரகால நிலை பிரகடனம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\n360 கிலோ எடையுடைய தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகள் மீட்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரஜினிகாந்த் இலங்கைக்குள் பிரவேசிக்க எந்தத் தடையும் இல்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபருத்தித்துறை புலோலியில் கத்தி முனையில் கொள்ளை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்…\nசொத்துக்குவிப்பு வழக்கு –தொடர்ந்து சசிகலாவிடம் விசாரணை :\nநன்றாகப் பழுத்து விழுந்த ஓலை…\nஊர்காவற்துறையில் சந்தேக நபரொருவரை மோசமாக தாக்கிய உப காவற்துறை பரிசோதகர்… January 18, 2020\nஇலங்கைக்கான சுற்றுலா விசா – கட்டணங்கள் தொடர்பில் குழப்பம் – வெளிநாட்டு அமைச்சு கவனம் எடுக்குமா\nகனடாவின் நியூபவுண்ட்லாந்தில் (Newfoundland) அவசரகால நிலை பிரகடனம்.. January 18, 2020\n360 கிலோ எடையுடைய தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகள் மீட்பு… January 18, 2020\nரஜினிகாந்த் இலங்கைக்குள் பிரவேசிக்க எந்தத் தடையும் இல்லை… January 18, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்���ிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/DistrictwiseCollegesInner.asp?id=12&cat=1", "date_download": "2020-01-19T03:24:21Z", "digest": "sha1:ESJGSHK7EXLUI6GCUBPHUQYBHVLAPSMC", "length": 3157, "nlines": 39, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Kalvi | Education | Dinakaran | Scholarships | Distance Learning | Engineering Colleges Codes | Educational Institute | Art & Science | Engineering | Medical | Polytechnic |Teacher training | Catering | Nursing | Administration", "raw_content": "\n✲ கல்லூரிகள் ✲ பொறியியல் கல்லூரிகள் ✲ மதுரை\nலதா மாதவன் பொறியியல் கல்லூரி\nபாத்திமா மைக்கேல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி\nபி.டி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nஅல்ட்ரா மகளிர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி\nவேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nஇந்திய நிலக்கரி நிறுவனத்தில் 1326 இடங்கள்\nஜிப்மர் மருத்துவமனையில் 116 இடங்கள்\nமத்திய அரசின் கதர் நிறுவனத்தில் வேலை\nபட்டதாரிகளுக்கு ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onlinetestgk.blogspot.com/2015/08/online-test-gk-gk-tamil-in-tamil-23.html", "date_download": "2020-01-19T02:23:20Z", "digest": "sha1:TYG4KNRG4VEAIYAPUNPXCPLIVL5SZUPV", "length": 18458, "nlines": 239, "source_domain": "onlinetestgk.blogspot.com", "title": "ONLINE TEST GK IN TAMIL: ONLINE TEST GK (GK TAMIL) IN TAMIL 23", "raw_content": "\n× சந்திரகுப்த மவுரியர் காலம் காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.\n நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.\n தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.\n1. வியாசர் விருந்து என்ற நூலை எழுதியவர்.\nANSWER : அ) இராஜாஜி\n2 கயிற்றிரவு என்ற சிறுகதையை இயற்றியவர்.\nANSWER : ஈ) புதுமைப்பித்தன்\n3. அறுந்த தந்தி என்ற சிறுகதையை எழுதியவர்.\nANSWER : ஆ) கி.வா.ஜகந்நாதன்\n4. ஒரு புல்லாங்குழல் என்ற நாட��த்தை எழுதியவர்.\n5. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் என்ற நூலை எழுதியவர்.\nANSWER : இ) குமரகுருபரர்\n6. சுகுண சுந்தரி கதை என்ற நூலை எழுதியவர்.\nANSWER : ஆ) வேதநாயகம் பிள்ளை\n7. சதி அனுசூயா என்ற நாடகத்தை எழுதியவர்.\nANSWER : ஈ) சங்கரதாஸ் சுவாமிகள்\n8. அழகின் சிரிப்பு என்ற நூலை எழுதியவர். அ) பாரதியார்\nANSWER : இ) பாரதிதாசன்\n9. பிரகலாதன் என்ற நாடகத்தை எழுதியவர்.\nANSWER : அ) சங்கரதாஸ் சுவாமிகள்\n10. காஞ்சனையின் கனவு என்ற நூலை எழுதியவர்.\n11. பொன்னியின் செல்வன் என்ற நூலை எழுதியவர்.\nஈ) தேசிக விநாயகம் பிள்ளை\nANSWER : அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி\n12. ராசராச சோழன் என்ற நாடகத்தை இயற்றியவர்.\nANSWER : இ) அரு. இராமநாதன்\n13. மரப்பசு என்ற நூலை எழுதியவர்.\nஆ) ராஜம் கிருஷ்ணன் ர்\nANSWER : ஈ) ஜானகிராமன்\n14. சங்கொலி என்ற நூலை எழுதியவர்.\nANSWER : இ) நாமக்கல் கவிஞர்\n15. மூன்றாம் கை என்ற நூலை எழுதியவர்.\nANSWER : ஈ) பட்டுக்கோட்டை பிரபாகர்\n16. டாக்டருக்கு மருந்து என்ற நாடகத்தை எழுதியவர்.\nANSWER : இ) பி.எஸ்.ராமையா\n17 நான்கு திசைகள் என்ற நாடகத்தை இயற்றியவர்.\nANSWER : இ) கோவி.மணிசேகரன்\n18. இயேசு காவியம் என்ற நூலை எழுதியவர்.\nANSWER : ஆ) கண்ணதாசன்\n19. கங்காஸ்நானம் என்ற சிறுகதையை எழுதியவர்.\n20. இனிப்பும் கசப்பும் என்ற சிறுகதையை எழுதியவர்.\nANSWER : ஆ) ஜெயகாந்தன்\nBotany Questions and Answers 1.கருட சக்தி III எனப்படும் ராணுவப் பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெற்றது\n1. மரபுவழி அறிவியலின் ஒரு பிரிவு. அ) உயிரியல் ஆ) எலக்ட்ரானிக்ஸ் இ) இயந்திரப் பிரிவு ஈ) மின் பொறியியல் CLICK BUTTON..... ANSW...\n1. பசுக்களுக்கு பால்காய்ச்சல் வருவதன் காரணம் எதன் குறைவினால். அ) கால்சியம் ஆ) பாஸ்பேட் இ) இரும்பு ஈ) அயோடின் CLICK BUTTON..... ...\nTNPSC Tamil Model Questions-1 1.ஜீவ காருண்ய ஒழுக்கம் - நூலின் ஆசிரியர் யார் திரு.வி.க சங்கராச்சாரியார் இராமலிங்க அட...\n1. மிகப்பெரிய கோயில்களை சாணக்கியர் கட்டிய இடங்கள் அ. அய்ஹோலி ஆ. ஹம்பி இ. காஞ்சி ஈ. வாதாபி CLICK BUTTON..... ANSWER : அ. அய்ஹோல...\n1. ஜாதி என்ற தொடரை ஆரம்பித்தது யார். அ) இந்தியர்கள் ஆ) ஸ்பானிஷ்காரர்கள் இ) போர்த்துகீசியர்கள் ஈ) சீனர்கள் CLICK BUTTON..... ...\n1. ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற முதல் இந்தியப் பெண். அ) கர்ணம் மல்லேஸ்வரி ஆ) நீலிமா கோஸ் இ) மேரி டிசேளஸா ஈ) சுமிதா லதா...\n1. ஆண்ட்ரோஜென் எனப்படுபவை. அ) புரோலாக்டிக் ஹார்மோன் ஆ) ஃபாலிக்கின் தூண்டு ஹார்மோன் இ) பெண் இன ஹார்மோன் ஈ) ஆண் இன ���ார்மோன் CLICK B...\n1. ஆத்மீக சபையை நிறுவியவர். அ) ராஜாராம் மோகன்ராய் ஆ) சத்யானந்த அக்னி ஹோத்ரி இ) ஆத்மராம் பாண்டுரங் ஈ) எம்.ஜி.ரானடே CLICK BUTTON......\n1. இந்திய அரசியலமைப்பின் திட்டக் குறிப்பு ஆலோசனை சபையின் தலைவர். அ) ராஜேந்திர பிரசாத் ஆ) தேஜ் பகதூர் சப்ரூ இ) சி.ராஜகோபாலாச்சாரி ஈ) ப...\nBotany Questions and Answers 1.கருட சக்தி III எனப்படும் ராணுவப் பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெற்றது\n1. மரபுவழி அறிவியலின் ஒரு பிரிவு. அ) உயிரியல் ஆ) எலக்ட்ரானிக்ஸ் இ) இயந்திரப் பிரிவு ஈ) மின் பொறியியல் CLICK BUTTON..... ANSW...\n1. பசுக்களுக்கு பால்காய்ச்சல் வருவதன் காரணம் எதன் குறைவினால். அ) கால்சியம் ஆ) பாஸ்பேட் இ) இரும்பு ஈ) அயோடின் CLICK BUTTON..... ...\nTNPSC Tamil Model Questions-1 1.ஜீவ காருண்ய ஒழுக்கம் - நூலின் ஆசிரியர் யார் திரு.வி.க சங்கராச்சாரியார் இராமலிங்க அட...\n1. மிகப்பெரிய கோயில்களை சாணக்கியர் கட்டிய இடங்கள் அ. அய்ஹோலி ஆ. ஹம்பி இ. காஞ்சி ஈ. வாதாபி CLICK BUTTON..... ANSWER : அ. அய்ஹோல...\n1. ஜாதி என்ற தொடரை ஆரம்பித்தது யார். அ) இந்தியர்கள் ஆ) ஸ்பானிஷ்காரர்கள் இ) போர்த்துகீசியர்கள் ஈ) சீனர்கள் CLICK BUTTON..... ...\n1. ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற முதல் இந்தியப் பெண். அ) கர்ணம் மல்லேஸ்வரி ஆ) நீலிமா கோஸ் இ) மேரி டிசேளஸா ஈ) சுமிதா லதா...\n1. ஆண்ட்ரோஜென் எனப்படுபவை. அ) புரோலாக்டிக் ஹார்மோன் ஆ) ஃபாலிக்கின் தூண்டு ஹார்மோன் இ) பெண் இன ஹார்மோன் ஈ) ஆண் இன ஹார்மோன் CLICK B...\n1. ஆத்மீக சபையை நிறுவியவர். அ) ராஜாராம் மோகன்ராய் ஆ) சத்யானந்த அக்னி ஹோத்ரி இ) ஆத்மராம் பாண்டுரங் ஈ) எம்.ஜி.ரானடே CLICK BUTTON......\n1. இந்திய அரசியலமைப்பின் திட்டக் குறிப்பு ஆலோசனை சபையின் தலைவர். அ) ராஜேந்திர பிரசாத் ஆ) தேஜ் பகதூர் சப்ரூ இ) சி.ராஜகோபாலாச்சாரி ஈ) ப...\nபதிப்புரிமை © 2009-2015 இத்தளத்தின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/aboutus/0083/", "date_download": "2020-01-19T01:49:50Z", "digest": "sha1:XUHEBD5DOWADXAD2QIS4ELMGJEC4775D", "length": 15817, "nlines": 168, "source_domain": "www.satyamargam.com", "title": "காப்புரிமையும் மறுப்பறிக்கையும் (Copyright & Disclaimer) - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nகாப்புரிமையும் மறுப்பறிக்கையும் (Copyright & Disclaimer)\nசத்தியமார்க்கம்.காம் இணையதளம் ஒரு தனிநபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ சொந்தமானதன்று. இது ��ுழுக்க முழுக்க அர்ப்பணிப்பு மனப்பான்மையுள்ள சில தன்னார்வச் சகோதரர்களால் குழுவாக செயல்பட்டு வரும் ஒரு தூய இறைப்பணியாகும். எவ்வித உலக ஆதாயங்களுக்காகவும் இல்லாமல் முழுக்க இறைவனின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டும் என்ற இறைவேட்கையின் அடிப்படையில் அமைந்த ஒரு வடிவமாகும்.\nஎந்த ஒரு இயக்கத்தினரையோ, பிரிவினரையோ, மட்டும் சார்ந்திராமல் தூய இஸ்லாத்தின் வாழ்வியல் நெறிகளை தமிழ் அறிந்த உலக மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் அரும்பணியை சத்தியமார்க்கம்.காம் செய்து வருகிறது.\nசத்தியமார்க்கம்.காம் இணையதளத்தில் இடம்பெறும் ஆக்கங்கள் ஆசிரியர் குழுவின் முழுப்பரிசீலனை தேவைப்படின் மட்டுறுத்தலுக்கு உட்பட்டே பிரசுரிக்கப்படுகிறது. குறிப்பாக இஸ்லாமிய ஆய்வுக்கட்டுரைகள், எமது மார்க்க அறிஞர்களின் பார்வையில் குர்ஆன் மற்றும் நபிவழியுடன் சரிபார்க்கப்பட்டும், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபின்பும் பிரசுரிக்கப்படும்.\nஇத்தளத்தில் எழுதப்பட்ட ஆக்கங்களுக்கு முழு பொறுப்பாளர், அந்த ஆக்கத்தினை எழுதியவரே ஆவார். எனினும், இத்தளத்தில் தாங்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு மாற்றமான கருத்துக்களோ, அல்லது பிழையான இறைவசன எண்களையோ அல்லது ஹதீஸ்களையோ காண நேரிட்டால் எங்களுக்குத் தகுந்த ஆதாரத்துடன் தெரிவியுங்கள். இத்தளத்தில் இடம்பெற்றுள்ள ஆக்கங்கள் குர்ஆன் மற்றும் சஹீஹ் ஹதீஸுக்கு எந்த வகையில் முரண்பட்டிருப்பதாகச் சுட்டப்பட்டால் அவை பாரபட்சமின்றி உடனடியாகத் தவறுகள் திருத்தப்படும்(சரி செய்யப்படும்) என்பதை அறியத் தருகிறோம்.\nஇத்தளத்தில் உள்ள பொதுவான மற்றும் தமிழ் இஸ்லாமிய இணையதளங்களுக்கான சுட்டிகள் சேவை மனப்பான்மையில், நன்னம்பிக்கை (courtesy) அடிப்படையில் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. இதில் உங்களுக்கு ஆட்சேபணை இருந்தாலோ, அல்லது சுட்டப்படும் தளங்களில் விரும்பத்தகாத விஷயங்கள் இடம் பெற்றிருந்தாலோ, சத்தியமார்க்கம்.காம் பொறுப்பேற்காது.\nஇடம்பெறும் ஆக்கங்களில் சேர்க்கைகள், நீக்கங்கள் உள்பட திருத்தும் உரிமை இணையதளக் குழுவினருக்கு உண்டு.\nசத்தியமார்க்கம்.காம் பற்றிய உங்கள் மேலான கருத்துக்களையும் ஆக்கங்களையும் வரவேற்கிறோம். ஆக்கங்களை அனுப்ப விரும்பும் சகோதரர்கள் தள நிர்வாகியுடன் தொடர்பு கொள்ளும���று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதங்களுக்குச் சொந்தமான இணையத்தளத்தில் அல்லது வலைப்பதிவில் தாங்கள் விரும்பும் பட்சத்தில் சத்தியமார்க்கத்தின் செய்தியோடையைத் (feed)தொடுப்பாகச் சேர்த்துக்கொள்ள இயலும்.\nசகோதர இஸ்லாமிய தளங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் எங்கள் அறிவுக்கு எட்டியவரையில் சரி பார்க்கப் பட்டு இங்கே இடப்படுகின்றன. இத்தகவல்களைத் திரட்டுவதில் அவர்கள் இட்ட உழைப்புக்கு நாம் நன்றி சொல்கிறோம். ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் வாழ்க்கை நெறியாக வழங்கப்பட்ட இஸ்லாம் மற்றும் அதன் அடிப்படைக் கொள்கைகளுக்கு எவரும் தனிப்பட்ட சொந்தம் கொண்டாட இயலாது. எனவே எங்கள் தளத்தில் இஸ்லாம் தொடர்பான தகவல்களை எவரும் அழைப்புப் பணிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறியத் தருகிறோம். (எங்களின் தளப் பெயரையும் நன்னம்பிக்கை அடிப்படையில் குறிப்பிட வேண்டுகிறோம்)\n : சத்தியமார்க்கம்.காம் தள அறிமுகம் (Introduction)\nமுந்தைய ஆக்கம்தள நோக்கம் (Intention)\nஅடுத்த ஆக்கம்தங்கள் தனிப்பட்ட விபரம் குறித்த அறிக்கை (Privacy Statement)\nஅழைப்புப்பணிக்கு உதவுங்கள் (Support us by Linking)\nதங்கள் தனிப்பட்ட விபரம் குறித்த அறிக்கை (Privacy Statement)\nசெயல்படும் விதமும் நிபந்தனைகளும் (Terms & Conditions)\nசத்தியமார்க்கம்.காம் தள அறிமுகம் (Introduction)\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-22\nமண்ணாசையில் விழுந்த மண் அந்தாக்கியாவைக் கைப்பற்றியாகிவிட்டது. பைஸாந்தியப் படைகளின் உதவி இன்றி வெற்றியைச் சாதித்தாகிவிட்டது. தலைவர்கள் அனைவருக்கும் சம்மதமில்லை எனினும் ‘வந்து பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று அலெக்ஸியஸுக்கும் தகவல் அனுப்பியாகிவிட்டது. ஆனால் அவர் தரப்பிலிருந்துதான் பதில்...\n101 – நிலைகுலைக்கும் நிகழ்வு\nபோபால் பேரழிவும் போராளி அப்துல் ஜப்பாரும்\nபாபரி மஸ்ஜித்: சட்டத்துக்குப் புறம்பான தீர்ப்பு\nசெயல்படும் விதமும் நிபந்தனைகளும் (Terms & Conditions)\nஅழைப்புப்பணிக்கு உதவுங்கள் (Support us by Linking)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nju1926.com/news/details/OTY=/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AF%E0%AF%82+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-01-19T01:55:04Z", "digest": "sha1:JWOPW7ZWBPTQYVIRYS44Z3KBYDOPDYWK", "length": 35081, "nlines": 102, "source_domain": "nju1926.com", "title": "செய்தி���்துறை அமைச்சரிடம் என்ஜேயூ தலைவர் கோரிக்கை", "raw_content": "\nமறைந்த செய்தியாளர் மகனுக்கு என்ஜேயூ சார்பில் தேசிய தலை\nநல வாரியம் அமைக்க குழு- முதல்வருக்கும், அமைச்சருக்கும்\nசெய்தித்துறை அமைச்சரிடம் என்ஜேயூ தலைவர் கோரிக்கை\nபொறுப்பாளர்கள் விப்பமனு-உறுதிமொழி படிவம் சமர்ப்பிக்க�\nஉறுப்பினர்கள் நல உதவி மற்றும் பயன்கள்\nசெய்தித்துறை அமைச்சரிடம் என்ஜேயூ தலைவர் கோரிக்கை\nசெய்தித்துறை அமைச்சரிடம் என்ஜேயூ தலைவர் கோரிக்கை\nநலவாரியம், ஓய்வூதியம், கல்வி உட்பட 11 கோரிக்கை தீர்மானம்\nசெய்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் (Tamil Nadu Legislative Assembly) செய்தி மக்கள் தொடர்புதுறையின் இன்றைய மானிய கோரிக்கையின் போது நிறைவேற்றி தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு செய்தியாளர்களின் வாழ்வு வளம்பெற செய்ய வேண்டும் என்று ஓய்வூதியம், பாதுகாப்பு, கல்வி உதவி உட்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றிய கோரிக்கை மனுவை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களை சந்தித்து நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் கா.குமார் நேற்று வழங்கினார்.\nஓய்வூதியம், பாதுகாப்பு, கல்வி உதவி, மருத்துவ உதவி, உட்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றிய கோரிக்கை மனுவை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களை சந்தித்து நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் கா.குமார் வழங்கினார். அப்போது பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார். செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் தேசிய தலைவர் கா.குமாரிடம் கோரிக்கை மனுவை பரிசீலிப்பதாக நம்பிக்கை அளித்தார்.\nமானிய கோரிக்கை நடைபெறும் வேளையில் செய்தியாளர்களின் கோரிக்கைகளை பெறுவதில் முனைப்பு காட்டி நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் குமார் மற்றும் உடன் சென்ற அனைத்து நிர்வாகிகள் மற்றும் சங்கத்தினரிடம் நேரம் ஒதுக்கி கோரிக்கைகளை பற்றி செய்தி துறை அமைச்சர் உரையாடினார்.\nஇதுறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களுக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் கா.குமார் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் மிக்க மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர்.\nஉடன் தேசிய துணை தலைவர் முகமது கலிமுல்லா, தேசிய இணை செயலாளர் வாசுதேவன், தேசிய ஒருங்கிணைப்பாளர் எழிலரசன், மாநிலச் செயலாளர் பிரேம்குமார் மாநில பொருளாளர் ரமேஷ் மாநில இணைச்செயலாளர் லட்சாபதி, மண்டல தலைவர் ராமலிங்கம் துணை ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் மண்டல பொருளாளர் கருணாகரன், செயலாளர் பூவரசன் வழக்கறிஞர் செந்தில் மற்றும் நிர்வாகிகள் சங்கத்தின் உறுப்பினர்கள்.\nசெய்தி மக்கள் தொடர்புதுறையின் இன்றைய மானிய கோரிக்கை குறித்து செய்தித்துறை அமைச்சரிடம் அளித்த தீர்மானம்&கோரிக்கையில் கூறியிருப்பதாவது:\nஜனநாயகத்தின் 4-வது தூணாக விளங்குபவர்கள் பத்திரிகையாளர்கள். காலம் நேரம் பாராமல் உழைக்கின்ற பத்திரிகையாளர்கள் பாதுகாப்பிற்காகவும், அவர்களது நிதிநிலைமை மற்றும் குடும்ப மேம்பாட்டிற்காகவும் பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து தொழிற்சங்க சட்டம் 1926ன் கீழ் (Under Trade Union Act 1926) பதிவு செய்து (Reg.No.1595) கடந்த 3 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றோம்.\nஅரசு செய்திகள், திட்டங்கள் என அனைத்தையும் மக்களிடமும், மக்கள் பிரச்சனைகளை அரசிடமும் காலம் நேரம் பாராமல் உழைத்து கொண்டு சேர்க்கும் பாலமாக விளங்குகின்றனர் செய்தித்துறையினர். ஜனநாயகத்தின் மூன்று தூண்களை (சட்டமன்றம், நீதிமன்றம், நிர்வாகம்) இணைக்கும் முக்கிய பாலமாக விளங்குவது நாண்காவது தூணான ஊடகம் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துகொள்கின்றோம்.\nஎனவே, செய்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் (Tamil Nadu Legislative Assembly) செய்தி மக்கள் தொடர்புதுறையின் மானிய கோரிக்கையின் போது நிறைவேற்றி அறிவிப்பு வெளியிட்டு செய்தியாளர்களின் வாழ்வு வளம்பெற மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்களையும், செய்தி மக்கள் தொடர்புதுறை இயக்குநர் /செயலாளர் அவர்களையும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கீழ்காணும் கோரிக்கைகளை முன்வைக்கின்றது.\nகோரிக்கை 1 - செய்தி சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு\nசெய்திதுறையை சேர்ந்தவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாமல் தொடர்ந்து தாக்கப்படுவதும், செய்தி சுதந்திரத்தை பறிக்கும் விதமாக பொய்வழக்கு புனைவதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. தமிழகம் முழுவதும் செய்தி துறையைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது.. இச்செ��ல் ஜனநாயக படுகொலையே.. செய்தியாளர்களை தாக்குவது நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்வதாகும். எனவே செய்தியாளர்களுக்கு செய்தி சுதந்திரம் பாதுக்காப்பு சட்டத்தை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றி தர வேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக் கொள்கிறது.\nசெய்தித் துறையைச் சேர்ந்தவர்களுக்கு மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 2011ல் ஆட்சிப் பொறுப்பேற்ற போது 5,000/- ரூபாயாக வழங்கப்பட்டு வந்த பத்திரிகையாளர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை 8,000/- ரூபாயாகவும், அதே போல் அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த குடும்ப ஓய்வூதியத்தை 2,500/- ரூபாயிலிருந்து 4,750/- ரூபாயாகவும் உயர்த்தி வழங்கினார்கள். மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் அம்மாவின் அரசு, இன்றைய பொருளாதார சூழலையும், பத்திரிகையாளர் நலனையும் கருத்தில் கொண்டு, பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் 8,000/- ரூபாயிலிருந்து 10,000/- ரூபாயாகவும், அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் 4,750/- ரூபாயிலிருந்து 5,000/- ரூபாயாகவும் உயர்த்தி மாண்புமிகு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் த.நா.ச.பே. எண்.:027 நாள்: 19-07-2017 அன்று வழங்குவதாக அறிக்கையில் தெரிவித்தார். இதற்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மிகவும் நன்றி தெரிவித்துகொண்டது. அன்றைய தினமே ஓய்வூதியம் ரூ.15,000ஆக உயர்த்தி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது.\nஆனால், தற்போது விலைவாசி உயர்வால் ஓய்வூதியம் ரூ.10,000/- போதுமானதாக இல்லாமல் செய்தித் துறையை சேர்ந்தவர்கள் வறுமையின் பிடியில் தவிக்கிறார்கள். எனவே இன்றைய பொருளாதார சூழலையும், பத்திரிகையாளர் நலனையும் கருத்தில் கொண்டு பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் 10,000/- ரூபாயிலிருந்து 15,000/- ரூபாயாகவும், அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் 5,000/- ரூபாயிலிருந்து 8,000/- ரூபாயாகவும் உயர்த்தி வழங்கி நல்வாழ்விற்கு வழிவகுக்கவேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக் கொள்கிறது\nகோரிக்கை 3- பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி\nபத்திரிகைத் துறையில் ஆசிரியர், உதவி ஆசிரியர், நிருபர், புகைப்படக்காரர் மற்றும் பிழை திருத்துபவர் ஆகியோர் பணியில் இருக்கும்போது இயற்கை எய்தினால் அவர்களது குடும்பத்தினர���க்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து குடும்ப உதவி நிதி வழங்கப்பட்டு வருகிறது. இன்றைய பொருளாதார சூழலில் வழங்கப்பட்டு வரும் குடும்ப உதவி நிதி அவர்களது வாழ்வாதாரத்தை காக்க போதுமானதாக இல்லாமல் அவர்களது குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே அதனை மும்மடங்காக உயர்த்தி வழங்கி அவர்களது குடும்பம் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு ஒளி ஏற்படுத்த வேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக் கொள்கிறது.\nகோரிக்கை 4-மருத்து உதவிதிட்டம் விதிமுறைகள் தளர்வு\nபத்திரிகையாளர் நல நிதியத்திற்கு தனியே நிதி ஒதுக்கப்பட்டு, வைப்பீடு செய்யப்பட்டுள்ளது. கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் பணியிலிருக்கும் பத்திரிகையாளர்களுக்கு வைப்பீடு செய்யப்பட்டுள்ள தொகைக்கு கிடைக்கும். வட்டித்தொகையிலிருந்து மருத்துவ நிதி உதவி அளிக்கப்படுகிறது. ஆனால் இன்று வரை முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து 6 பேரும், பத்திரிகையாளர் நலநிதியிலிலிருந்து 1 நபரும் ஆக மொத்தம் 7 பேர் மட்டுமே (2007ம் ஆண்டு 4 பேரும்; 2008ம் ஆண்டு 2 நபரும், 2009ம் ஆண்டு 1 நபரும்) அதிக பட்சமாக 1,50,000/- ரூபாய் பயன் பெற்றுள்ளார்கள். எனவே அனைத்து பத்திரிகையாளர்களும் மருத்துவச் செலவு உதவி எளிதில் பெற மருத்துவ உதவி திட்டத்தில் உள்ள விதிமுறைகளை தளர்த்தி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.\nமருத்துவச் செலவு உதவி தொகை நோய்க்கு ஏற்ப அதிகபட்சமாக ரூ.3,00,000/- வரை மருத்துவ நிதி உதவி உயர்த்தி வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக் கொள்கிறது.\nகோரிக்கை 5- அரசு வாடகைக் குடியிருப்பு வசதி\nபத்திரிகையாளர்களுக்கு அரசு வாடகைக் குடியிருப்பு வசதி, பத்திரிகையாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் சிறப்பு அடிப்படையில் அரசு வாடகைக் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இத்திட்டம் செயத்தித்துறையைச் சேர்ந்தவர்களுக்கு முறையாக சென்றடையவில்லை. இத்திட்டம் செய்தித்துறையைச் சேர்ந்தவர்களுக்கு முறையாகச் சென்றடைய வழிமுறைகளை வகுத்து முறைப்படுத்த வேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக் கொள்கிறது.\nகோரிக்கை 6- வீட்டுமனை வசதி\nஇத்திட்டத்தின் கீழ், பத்திரி���ையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டுமனைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் மாவட்ட அளவில் வீட்டு மனை ஒதுக்கீடு செய்வதில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதனை ஒழுங்குபடுத்த பத்திரிகையாளர் நிர்வாகத்தின் பரிந்துரையின் மூப்பு (Seniority Based) அடிப்படையிலே ஒதுக்கீடு செய்ய ஆவண செய்யவேண்டும். அவ்வாறு செய்யும்பட்சத்தில் உண்மையான பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டுமனைகள் சென்றடையும்.\nகோரிக்கை 7- கல்வி உதவி\nசெய்தித் துறையைச் சேர்ந்தவர்கள் தங்களது பிள்ளைகளின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர். நமது பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, தெலங்கான, புதுச்சேரி மாநிலங்களில் பல்வேறு கல்வி சலுகைகள், கட்டணமில்லா கல்வி போன்றவற்றை வழங்கி வருகின்றன. கல்வியில் சிறந்து விளங்கும் நமது மாநிலத்தில் செய்தித்துறையைச் சேர்ந்தவர்களது பிள்ளைகளின் கல்வி தரத்தை மேம்படுத்த, அவர்களது கல்வி கடன் சுமை ஏற்படாமல் தடுக்க வேண்டும். எனவே அரசு ஏற்கனவே வழங்கி வரும ஸிஜிணி 25 சதவீதத்தில் உள் ஒதுக்கீடாக 5 சதவீதம் இடத்தை செய்தித்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கவேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக் கொள்கிறது.\nகோரிக்கை 8- செய்தியாளர் அங்கீகார அட்டை, இலவசப் பயண பேருந்து அட்டை\nஅரசு அமைக்கும் “செய்தியாளர் அங்கீகாரக் குழு”வின் பரிந்துரையின் பேரில் ஆண்டுதோறும் நாளிதழ்கள்/ தொலைக்காட்சிகள்/ செய்தி நிறுவனங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு, செய்தியாளர் அங்கீகார அட்டை (கிநீநீக்ஷீமீபீவீtணீtவீஷீஸீ சிணீக்ஷீபீ) வழங்கப்பட்டு வருகிறது. செய்தியாளர் அங்கீகார அட்டை வழங்கப் பெற்ற பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிப்பதற்கு வசதியாக அரசுப் பேருந்துகளில் பயணிக்க ஓராண்டு காலத்திற்குச் செல்லத்தக்க வகையில் இலவசப் பயண பேருந்து அட்டை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இலவசப் பயண பேருந்து அட்டைகள் வழங்குவதற்கான தொகையைப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு இத்துறை ஈடுசெய்கிறது.\nதமிழக அரசு செய்தித்துறையைச் சேர்ந்தவர்களின் நலன் கருதி வழங்கப்படும் செய்தியாளர் அங்கீகார அட்டை, செய்தியாளர் அட்டை, இலவசப் பயண பேருந்து அட்டை வழங்குவதில் விதிமுறைகள் மீறப்பட்டு செய்தித் துறை அல்லாதவர்களுக்கும், தகுதி இல்லாவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. செய்தியாளர் அங்கீகார அட்டை, செய்தியாளர் அட்டை, இலவசப் பயண பேருந்து அட்டை தகுதியானவர்களுக்கு கிடைக்கும் வகையில் விதிமுறைகளில் மாற்றம் செய்து ஆவண செய்ய வேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக் கொள்கிறது.\nகோரிக்கை 9- தொழிற்சங்க சட்டம் 1926ன் கீழ் மட்டுமே சங்கம் பதிவு\nபத்திரிகையாளர்கள் அல்லாதவர்கள் பதிவுத்துறை (Register Office) Societies Registration Act 1975 ன் கீழ் 7 பேர் கொண்டு சங்கம் என்ற பெயரில் பதிவு செய்து தவறான நடவடிக்கைகளிலும், பத்திரிகையாளர்களுக்கு சேரவேண்டிய பயன்களையும் தட்டிப் பறிக்கின்றனர்.\nஇதனால் போலி பத்திரிகையாளர்கள் ஊக்குவிக்கப் படுகின்றனர். இதனை தடுக்கும் விதமாக தொழிற்சங்க சட்டம் 1926ன் (Under Trade Union Act 1926) கீழ் மட்டுமே பத்திரிகையாளர்கள் சங்கம் பதிவு செய்யவேண்டும் என்ற திருத்தத்தை செய்து ஜனநாயகத்தின் நான்காவது தூணான செய்தித்துறையை பாதுகாக்க வேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக் கொள்கிறது.\nகோரிக்கை 10- நல வாரியம்\nஅனைத்து துறையைச் சேர்ந்தவர்களுக்கும் தமிழகத்தில் நலவாரியம் செயல்படுகிறது. ஆனால், ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளக்கும் செய்தித் துறைக்கு மட்டும் இன்று வரையில் நலவாரியம் அமைக்கப்படவில்லை. மாறாக மூன்று ஆண்டுக்கு ஒரு முறை குழு அமைத்து நலத்திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. எனவே செய்தித்துறையைச் சேர்ந்தவர்கள் நலனில் அக்கறை கொண்டு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் முறையாக செய்தித் துறையை சேர்ந்தவர்களுக்கு சென்றடைய தமிழக அரசு, செய்தித்துறை நலவாரியம் அமைக்கவேண்டும். இதனால் போலி பத்திரிகையாளர்கள், போலி செய்தியாளர்கள் சங்கங்கள் தடுக்கபட்டு உண்மையான செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். நலத்திட்டங்கள் மற்றும் அரசு அளிக்கும் சலுகைககளும் முறையாக சென்றடைய ஏதுவாகும். எனவே தமிழக அரசு செய்தித் துறை நலவாரியம் அமைக்க ஆவண செய்யவேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக் கொள்கிறது.\nகோரிக்கை 11- டோல் ஃபிரீ கட்டணச் சலுகை\nதமிழகத்தில் உள்ள டோல் ஃபிரீக்களில் விஐபிக்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அரசியல்வாதிகள் செல்லும் வாகனங்களுக்கு மட்டும் இலவசமாகச் செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்காமல் ���னுப்பப்படுகின்றன. ஆனால் பத்திரிகையாளர்கள் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது. இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகையாளர்களின் வாகனங்களுக்கு டோல் ஃபிரீயில் இலவசமாக செல்லவோ அல்லது சலுகை கட்டணம் செலுத்தவோ மத்திய அரசுடன் மாநில அரசு பேசி அனுமதி வாங்கித் தர வேண்டும். இதற்கான பணிகளை துரிதமாக மேற்கொண்டு பெற்றுத் தந்து உதவுமாறு தங்களை மிகவும் தாழ்மையுடன் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.\nமேற்கூறிய அனைத்து கோரிக்கைகளையும் தீர்மானமாக உலக பத்திரிகை சுதந்திர தினமான மே மாதம் 3ம் தேதி, 2019 ஆண்டு அனைத்து உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒன்றிணைந்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.\nஇவ்வாறு காலச்சக்கரம் நாளிதழ் நிர்வாக இயக்குநரும், நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவருமான கா.குமார் அவர்கள் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களிடம் நேற்று அளித்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nமறைந்த செய்தியாளர் மகனுக்கு என்ஜேயூ சார்பில் தேசிய தலைவர் கல்வி உதவித்தொகை வழங்கல்\nநல வாரியம் அமைக்க குழு- முதல்வருக்கும், அமைச்சருக்கும் என்ஜேயூ தலைவர் நன்றி\nசெய்தித்துறை அமைச்சரிடம் என்ஜேயூ தலைவர் கோரிக்கை\nபொறுப்பாளர்கள் விப்பமனு-உறுதிமொழி படிவம் சமர்ப்பிக்கவேண்டும்\nஉறுப்பினர்கள் நல உதவி மற்றும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=2457", "date_download": "2020-01-19T03:28:23Z", "digest": "sha1:KHO3HC5DIXVS2RCADNNI6672NSOAJVI7", "length": 17389, "nlines": 38, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கதிரவனை கேளுங்கள் - 2007- இல் ஆரம்பநிலை நிறுவனங்களுக்கான சிறந்த வாய்ப்புகள் என்ன? - பாகம் 6", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நிதி அறிவோம் | நூல் அறிமுக���் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா\n2007- இல் ஆரம்பநிலை நிறுவனங்களுக்கான சிறந்த வாய்ப்புகள் என்ன\n- கதிரவன் எழில்மன்னன் | ஜூலை 2007 |\nஎந்தத் துறைகளில் புது நிறுவனங் களுக்குத் தற்போது வாய்ப்புள்ளது என்றும், ஆரம்ப முதலீட்டார் எம்மாதிரி நிறுவனங்களில் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது பற்றியும் என்னிடம் பலர் விசாரித்துள்ளார்கள். அவர்கள் எழுப்பிய கேள்விகளும் என் கருத்துக்களும் தொடர்ந்து இங்கு இடம் பெறுகின்றன.\nஇப்போது இக்கட்டுரையின் இறுதிப் பகுதியாக, 2007-ஆம் ஆண்டின் இன்னொரு பரபரப்பான துறையான சுத்த சக்தி தொழில்நுட்ப (clean energy tech) வாய்ப்புக் களைப் பற்றிக் காண்போம். இது சென்ற இதழின் தொடர்ச்சி...\nபலப்பல பெட்ரோலிய மாற்று எரிபொருட்கள் உருவாகி வருகின்றன. ஒரு காலத்தில் க்ளோரோ ·ப்ளூரோ கார்பன் (ChloroFluro Carbon-CFC) பயன்படுத்தப் பட்டது. அதனால் தென்துருவத்தில் ஓஸோன் படலத்தில் ஓட்டை ஏற்பட்டது. எனவே CFC-ஐத் தடைசெய்து மாற்றுக் குளிர்பதனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதால், ஓஸோன் ஓட்டை ஓரளவுக்கு மூட ஆரம்பித்துள்ளது எனும் நற்செய்தி கிடைத்துள்ளது. இம்மாதிரி மாற்று எரிபொருள் தொழில் நுட்பங்களும் மாசைக் குறைத்து, பூமி வெப்ப அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும் என்னும் நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்துள்ளது\nகுறைந்த சக்தி பயன்படுத்தி அதில் அதிக உற்பத்தி ஏற்படுத்துவது (efficiency of utilization)\nஇது விளக்காமலேயே புரிந்துவிடும் என நம்புகிறேன். சில உதாரணங்கள்: கார்கள், விமானங்கள் போன்றவற்றின் ஆற்றலைக் குறைக்காமல், அவற்றின் எடையைக் குறைப்பதன் மூலம் கேஸலின் தேவையைக் குறைப்பது; கணினித் துறையில் தகவல் மையங்களில் (data center), பணிப் பொறிகளின் (servers) மின் தேவையைக் குறைப்பது; Intel, AMD, Sun போன்ற நிறுவனங்கள் இதில் பெரும் கவனம் செலுத்தி வருகின்றன. வீடுகளில் பழைய வெப்ப ஒளி (incandescent)\\ மின்விளக்குகளுக்குப் பதிலாக, குறைந்த மின்சக்தியில் முன்னளவுக்கே அதிக ஒளிதரும் தன்னொளிர் (flourescent) மின் விளக்குகளைப் பயன்படுத்துவது. இது போன்று பல துறைகளிலும் உதாரணங்கள் சொல்லலாம்.\nமாசைச் சுத்தமாக்குவது அல்லது அடைத்து வைப்பது (pollution cleanup or sequestration)\nஇதுவரை சுத்தமான சக்தி அல்லது மாசு குறைந்த எர���பொருட்கள் பயன்படுத்துதல் மற்றும் எரிபொருள் தேவையைக் குறைக்கும் நுட்பங்களைப் பற்றிக் கண்டோம். இப்போது அதன் மறுபக்கத்தைப் பற்றிக் காண்போம். அதாவது, அவ்வளவு குறைத்தாலும், வெளியாகிக் கொண்டே இருக்கும் மாசை எப்படி பசுமையக வாயு மற்றும் பழுப்பு மேகமாக்காமல் தடுப்பது.\nஇதற்கு முதல் உதாரணம், வண்டிகளில் இப்போது பயன்படுத்தப்படும் காடலிடிக் கன்வெர்ட்டர்கள். முன் காலத்தில் வண்டிகள் தங்கள் அழுக்குப் புகையை நேரடியாக வெளியேற்றிக் கொண்டிருந்தன. வண்டிகள் குறைவாக இருந்ததால் அதன் தீமை அவ்வளவாகப் புலன்படவில்லை. பல மில்லியன் கணக்கில் வண்டிகள் ஓடியதும் காற்றே பழுப்பானதும்தான் அதன் வண்டவாளம் தண்டவாளத்தின் மேல் ஏறியது. அதனால், புகையை வெளிவிடும் முன் அதில் உள்ள மாசைப் பெரிதும் குறைக்கும் காடலிடிக் கன்வர்ட்டர்களை புகைக் குழாயில் பொருத்துமாறு அரசாங்கம் உத்தரவிட்டது. மேலும் வண்டிகளை அவ்வப்போது சோதனை செய்து smog எனப்படும் புகைப்படலத்தை ஓரளவுக்கு மேல் வெளியிடாதவாறு பார்த்துக் கொள்ளும் படியும் உத்தரவிட்டது.\nகாற்றை மட்டும் அல்லாமல், பலவித மாசுகளுக்குக் காரணமான ரசாயன கழிவுப் பொருட்களையும் சுத்தமாக்கும் நுட்பங்களும் வெளிவந்துள்ளன. தொழிற்சாலைகளின் புகை போக்கிகளிலிருந்தும், திரவக் கழிவுக் கால்வாய்களிலிருந்தும் தீய பொருட்கள் வெளியிடப்படாமல் சுத்தம் செய்யும் தொழில்நுட்பங்கள் பல உருவாக்கப் பட்டுள்ளன, இன்னும் தீவிரமாக ஆராய்ச்சி யும் நடைபெற்று வருகிறது. இப்போது புதிதாகக் கரியகற்றல் (carbon sequestration) துறையில் பலப் பல நுட்பங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.\nதென்றல் ஏப்ரல், 2007 இதழில் பேராசிரியர் ராமநாதனின் உரையாடலில் இந்தப் பிரச்சனையைப் பற்றியும் தொழில் நுட்பங்களைப் பற்றியும் விவரிக்கப்பட்டிருந்தது.\nசரி, சுத்த நுட்பம் என்றால் என்ன என்று புரிந்தது இத்துறையில் எனக்கு என்ன வாய்ப்புகள் உள்ளன\nஆரம்ப நிலை நிறுவன வாய்ப்பு என்பது பலதரப்பட்டத் தொழில் துறைகளுக்கும் உண்டு. பொதுவாக, கணினி, மென்பொருள், மின்வலை, மற்றும் பயோடெக் போன்ற துறைகள் மட்டுமே பரபரப்புடன் பேசப்பட்டு வந்தன. ஆனால், தற்போது சுத்த சக்தி நுட்பம் அந்தப் பரபரப்பை விரிவாக்கியுள்ளது. இராசயனப் பொறியியல், சக்திப் பொறியியல், இயந்திரவியல் போன்ற ப��� துறைகளில் இப்போது ஆரம்ப மூலதனத்தார் குதித் துள்ளனர். (இதில் மிகப் பிரபலமாக உள்ளவர் வினோத் கோஸ்லா). அதனால், ஆரம்ப நிலை வாய்ப்பு இப்போது சுத்த சக்தி இயக்கத்தால் முன்பை விட இன்னும் பல துறைகளுக்கு விரிந்து மிகப் பலரை ஈர்க்கும் பண்பை அடைந்துள்ளது. உதாரணமாக, கூகிள் நிறுவனர்களின் மூலதனத்துடன் ஆரம்பிக்கப் பட்டுள்ள டெஸ்லா மின்வண்டி நிறுவனத்தைக் கூறலாம்.\nஅது மட்டுமல்ல. சிலிகான் பள்ளத்தாக்கில் அதன் பெயரையே கொடுத்த சிலிகான் சிப் துறையும் கூட சுத்த சக்தியால் ஆரம்ப நிலை வாய்ப்புக்களுக்கு புதுப் பரபரப்பை அடைந்துள்ளது. சூரிய சக்தியிலிருந்து இன்னும் அதிகமாக மின்சாரம் தயாரிக்கும் நுட்பங்கள், பல விதமான வடிவங்களில் சூரியமின்சக்தி உற்பத்தி செய்யக் கூடிய பொருட்கள் (உதாரணமாக, வளைக்கப் பட்டு அமைக்கப் படக் கூடிய ப்ளாஸ்டிக் படிவத்தில் தயாரிக்கும் நுட்பம் வந்து கொண்டிருக்கிறது) என்பது போலப் பல வாய்ப்புக்கள் இத்துறையில் உருவாகி வருகின்றன. மேலும் இத்துறையில், மின்சக்தியைக் குறைவாகப் பயன்படுத்தும் சிப்களை உருவாக்கும் நுட்பங்களுக்கும் வாய்ப்பு உண்டு.\nமென்பொருள் துறையிலும் மின்வலைத் துறையிலும் கூட வாய்ப்புக்கள் உள்ளன. பயோடெக் மற்றும் பயோ இன்·பார்மேடிக்ஸ் என்ற வாய்ப்புகள் மென்பொருளுக்கு எழுந்தது. அதே போல், சுத்த சக்தியிலும் புதிய மென்பொருட்களுக்குத் தேவை எழும். சக்தி உற்பத்தி, சேமிப்பு, மற்றும் பயன்பாட்டின் செயல் திறனை (efficiency) இன்னும் அதிகமாக்கவும், அவற்றைக் கண்காணிக்க (monitor) மற்றும் அவற்றைப் பற்றிய தகவல் வெளியீட்டுக்காகவும் (reporting) மென்பொருள் நுட்பங்கள் தேவைப்படும். உற்பத்தி இயந்திரங்கள், தொழிற்சாலைகள், ஆழ்பூமி, கடல் மற்றும் விண்வெளியில் அமைக்கப்படும் சக்தி உற்பத்தி நிலையங்களைப் பிணைக்கப் புதுவகை மின்வலை நுட்பங்களும் தேவைப்படலாம்.\nஅதனால், சுத்த சக்தித் துறையில் ஆரம்ப நிலை வாய்ப்புக்களுக்கென்னவோ குறை வில்லை--உங்கள் யோசனை மற்றும் கற்பனா சக்திக்கேற்ப உள்ளது. பெருமளவு மூலதனமும் காத்துக் கொண்டிருக்கிறது.\nசரியான திட்டத்தைக் காட்டி மூலதனம் பெற்று, வெற்றியும் காணுங்கள். அதே சமயம் புவிவெப்பத்தையும் குறைக்கும் வழி கண்டு உலகத்துக்கு உதவலாம். இது ஒரே கல்லில் இரண்டு மாங்காயாக, பிரமாதமான ���ாய்ப்பல்லவா. ஜமாயுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/cricket/", "date_download": "2020-01-19T02:10:51Z", "digest": "sha1:EQESYYO4VWVT6NSBDWF4AEGITHBO576V", "length": 15030, "nlines": 177, "source_domain": "www.envazhi.com", "title": "cricket | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nTag: bharath rathna, cricket, sachin tendulkar, கிரிக்கெட், சச்சின் டெண்டுல்கர், பாரத ரத்னா\nசச்சினுக்கு பாரத ரத்னா – மத்திய அரசு அறிவிப்பு\nசச்சினுக்கு பாரத ரத்னா – மத்திய அரசு அறிவிப்பு டெல்லி:...\nடியர் சச்சின்…. இனி கிரிக்கெட் பார்க்கும் ஆர்வம் பெரிதாக இல்லை\nஅன்பை எடுத்துச் செல்லும் சச்சின்… 34 வயதில் கபிலை...\nமும்பை டெஸ்ட்: படுதோல்வியைத் தழுவியது இந்தியா\nமும்பை டெஸ்ட்: படுதோல்வியைத் தழுவியது இந்தியா.. 10...\nகோஹ்லி, ஷேவாக் ரன் குவிப்பில் இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஇந்தியா – இலங்கை கிரிக்கெட் 2012: கோஹ்லி, ஷேவாக் ரன் குவிப்பில்...\nஉடைக்க முடியாதவையா சச்சின் சாதனைகள்\nஉடைக்க முடியாதவையா சச்சின் சாதனைகள்\nகபிலின் இந்த சாதனையை கிரிக்கெட் வாரியம் மறந்திருக்கலாம்…. கிரிக்கெட் ரசிகனால் மறக்கமுடியுமா\nகேப்டன் கபில்தேவ் தலைமையில் உலகக் கோப்பை – இன்றோடு வருஷம் 29...\nஆசியக் கோப்பை: நூறாவது சதம் காண சச்சினுக்கு இன்னுமொரு எக்ஸ்டென்ஷன்\nநூறாவது சதம் காண சச்சினுக்கு இன்னுமொரு எக்ஸ்டென்ஷன்\nஇலங்கையை அடித்து நொறுக்கி அபாரமாய் வென்ற இந்திய அணி\nஇலங்கையை அடித்து நொறுக்கி போனஸ் புள்ளிகளுடன் அபாரமாய் வென்ற...\nசச்சின் ஓய்வு பெற வேண்டுமா – ஆமாம் என்கிறார்கள் 57 சத���ீதம் பேர்\nசச்சின் ஓய்வு பெற வேண்டுமா – ஆமாம் என்கிறார்கள் 57 சதவீதம்...\nகபிலுக்கு செய்த அவமானத்தை சச்சினுக்கும் செய்துவிடாதீர்கள்\nவிலைமதிப்பில்லா விளையாட்டு வைரம் டெண்டுல்கர்\nஐபிஎல் விருந்து – நள்ளிரவு கேளிக்கைகளால் தோற்றோம்\nஐபிஎல் விருந்து – நள்ளிரவு கேளிக்கைகளால் தோற்றோம்\n20-20 உலகக் கோப்பை: சூப்பர் 8-ல் இந்தியா\n20-20 உலகக் கோப்பை: சூப்பர் 8-ல் இந்தியா\nஇலங்கையை வீழ்த்தி உலக சாம்பியன் ஆனது பாக்.\nஉலக சாம்பியன் ஆனது பாகிஸ்தான்\nஇங்கிலாந்து அவுட்; அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகள்\nட்வெண்டி 20 உலகக் கோப்பை: அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகள்...\nரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டார் டோணி\nஉலகக் கோப்பை: இந்தியாவின் கனவு தகர்ந்தது\nஉலகக் கோப்பை: இந்தியாவின் கனவு தகர்ந்தது\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியி��் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/picture-story/457", "date_download": "2020-01-19T01:10:48Z", "digest": "sha1:DSM5MHGXY6J4J4LFMLR2AMHVRB347QHO", "length": 9316, "nlines": 187, "source_domain": "www.hirunews.lk", "title": "10 வருடங்களுக்கு பின் பாகிஸ்தான் சென்று டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\n10 வருடங்களுக்கு பின் பாகிஸ்தான் சென்று டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை\nசுமார் 10 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணிற்கு சென்று இலங்கை கிரிக்கெட் அணி, டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது.\nஇந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, டிசம்பர் 11ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி, டிசம்பர் 19ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரை கராச்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nஉலகளவில் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தானுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தற்போது பாகிஸ்தான் சென்று, இலங்கை அணி விளையாடவுள்ளது.\nஎந்த அணி பாகிஸ்தான் சென்றபோது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினோர்களோ, அதே அணி தற்போது துணிச்சலுடன் பாகிஸ்தான் சென்றுள்ளதனை, பலரும் பாராட்டியுள்ளனர்.\nஉக்ரேனிய விமான விபத்து- பரிதாபமாக பலியான 176 பேர்\nவடமாகாண முதல் பெண் ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஉலகம் முழுவதும் மக்கள் வான வேடிக்கைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில்...\nநத்தார் பண்டிகையை கொண்டாடும் உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர்கள்\nராஜித்த சேனாரத்னவின் வழக்கு ஒத்திவைப்பு...\nசீன ஜனாதிபதி மியன்மாருக்கு உத்தியோகபூர்வ விஜயம்..\n19 வருட கால இடைவெளிக்குப் பின்னர்...\nசீனாவில் பரவும் வைரஸ் தொடர்பில் அமெரிக்கா அவதானம்\nஉலகின் மிக குள்ளமான மனிதர் மரணம்\nஉலகின் குள்ளமான மனிதர் என்று நம்பப்படுபவரும்...\nஇந்தியாவும், ஈரானும் இணைந்து செயற்பட வேண்டும்\nஇந்தியாவும், ஈரானும் இணைந்து செயற்பட...\nயுத்த கப்பல் நேற்று பயணித்துள்ளது..\nதாய்வான் குடாவின் ஊடாக அமெரிக்க...\nசுற்றுலா தொழில்துறைக்காக கொரிய அரசாங்கத்திடமிருந்து 10.36 மில்லியன்\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகித விபரம்\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள செய்தி\nநிவாரண காலத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மனம்...\nஉக்ரேனிய விமான விபத்து- பரிதாபமாக பலியான 176 பேர்\nஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில்... Read More\nமசாஜ் நிலையமாக இயங்கிய பாலியல் விடுதிகள்- 57 பேர் கைது\nதங்கொல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் பலி\nஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு\nஅரச நிறுவனங்கள் தொடர்பில் மீண்டும் அவதானம் செலுத்தியுள்ள ஜனாதிபதி..\nசுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை\nமூன்றாம் நாள் ஆட்டம் மழைக்காரணமாக தடைப்பட்டுள்ளது..\nமுதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி...\nமூன்றாம் நாள் ஆட்டம் இன்று...\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்\nஇரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nஇன்று மதியம் விஸ்பரூபம் 02\nஇந்த வாரம் உங்கள் ஹிரு தொலைக்காட்சியில்... “காதலும் கடந்து போகும்” திரைப்படம்\nவாட்ஸ் அப்பில் வெளியான “தர்பார்”..\nசத்தமே இல்லாமல் வெளிவந்த “சைக்கோ” ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalviexpress.in/2020/01/10_10.html", "date_download": "2020-01-19T02:08:32Z", "digest": "sha1:YTINDTJZ3HVEPYYHN4B3CAJVGZJGDYVW", "length": 6289, "nlines": 112, "source_domain": "www.kalviexpress.in", "title": "10ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இருந்து தவறான வாசகம் நீக்கம் - பள்ளிக்கல்வித்துறை! - KALVI EXPRESS", "raw_content": "\nHome Article 10ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இருந்து தவறான வாசகம் நீக்கம் - பள்ளிக்கல்வித்துறை\n10ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இருந்து தவறான வாசகம் நீக்கம் - பள்ளிக்கல்வித்துறை\n10ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ் குறித்த தவறான வாசகம் இடம் பெற்றுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு பதில் அளித்த பள்ளிக்கல்வித்துறை அந்த வாசகம் நீக்கப்படும் என்றும் ஏற்கனவே உள்ள புத்தகத்தில் ஸ்டிக்கர் கொண்டு ஒட்டப்படும் என்றும் இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்றும் உயர்நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.\nஆறாம் வகுப்பிற்கான QR CODE Videos\nஇரண்டாம் பருவம் 9 th QR CODE VEDIO\nஆறாம் வகுப்பிற்கான sience QR CODE Videos\nஆசிரியர்களுக்கான புதிய படிவங்கள் -ஒரே கோப்பில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://tam.thefunkonme.com/most-influential/", "date_download": "2020-01-19T01:46:51Z", "digest": "sha1:CA3TQOP5K5YKAYQPHXZHCFAEHC5XY4DE", "length": 32281, "nlines": 65, "source_domain": "tam.thefunkonme.com", "title": "மிகவும் செல்வாக்கு மிக்கது 2020", "raw_content": "\nமிகவும் செல்வாக்கு மிக்கது (ஜனவரி 2020)\nஹாலிவுட்டில் 10 மோஸ்ட் பாடாஸ் \"ஓல்ட் கைஸ்\"\nஹாலிவுட்டில் மிகவும் கெட்ட \"பழைய தோழர்கள்\" ஒரு கடினமான, கடினமான, மற்றும் மிகச் சிறந்த சாதனை படைத்தவர்கள், அவர்கள் ஒரு குறிப்பிட்ட ஈர்ப்பு சக்தியைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. தற்போதைய திரைப்பட சூழலில் இல்லாத அவர்களின் பாத்திரங்களுக்கு ஒரு சக்தி இருக்கிறது. சொல்லுங்கள், ஒரு திரைப்படத்தின் மிகச் சமீபத்திய உருவம் யார் ஒரு உரிமையா பேடாஸ்-நெஸ் பல்வேறு வகைகள் இருக்கும்போது, ​​இந்த பட்டியலில் உள்ள அனைத்து ஆண்களும் ஸ்பேட்களில் தரத்தைக் கொண்ட\nஇந்த தேர்தலில் முதல் 15 டொனால்ட் டிரம்ப் தரமிறக்குதல்\nநையாண்டி ஆத்மாவைத் தணிக்கிறது மற்றும் தற்போதைய 2016 அமெரிக்கத் தேர்தலின் நிலையைக் கொடுத்தால், மனிதகுலத்திற்கு முன்னெப்போதையும் விட இது தேவைப்படுகிறது. டொனால்ட் ஜே. ட்ரம்ப் ஒயிட்ஹவுஸுக்கு ஓடுவதில் தாராளவாதிகள், பழமைவாதிகள், நாத்திகர்கள், கிறிஸ்தவர்கள், கறுப்பர்கள், வெள்ளையர்கள் மற்றும் அனைத்து வண்ணங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்கள் இந்த மனிதர் சுதந்திர உலகின் தலைவராக இருக்க முடியும் என்று திகைக்கிறார்கள்\nஎல்லா நேரத்திலும் 10 மிகச் சிறந்த வீடியோ கேம் கதாபாத்திரங்கள்\nவீடியோ கேம்கள் நடுத்தரத்தின் ஆரம்ப நாட்களில் இருந்து மிக மிக நீண்ட வழியில் வந்துள்ளன. ஆரம்பத்தில் வீடியோ கேமர்கள் சமூக வெளியேற்றங்கள், அடாரி 2600 மற்றும் இருண்ட ஆர்க்கேட்களுடன் மட்டுப்படுத்தப்பட்டவை, அவர்கள் பாங், ஃப்ரோகர் மற்றும் டெட்ரிஸ் போன்ற அடிப்படை விளையாட்டுகளில் தங்கள் திறமைகளை கூர்மைப்படுத்தினர். காலம் செல்ல செல்ல பிரபலமான கலாச்சாரத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முத்திரையிடப்பட்ட இளைஞர்களும் பெண்களும் படிப்படியாக மடிக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டனர். வீடியோ கேமிங்கின் வளர்ச்சியானது சமூக ரீதியாக மோசமான ஒரு செயலாக இருந்து, தற்போதைய தலைமுறை இளம் பருவத்தினரின் பல உறுப்பினர்களுக்கு பொழுதுபோக்கின் ஆ\nஹாலிவுட்டை வென்ற 10 கவர்ச்சியான பிரிட்டிஷ் நடிகைகள்\nஹாலிவுட்டைப் பொறுத்தவரை, பிரிட்டிஷ் உச்சரிப்பை விட கவர்ச்சியான அல்லது கவர்ச்சிகரமான எதுவும் இல்லை. உண்மையில், பிரிட்டிஷ் எதுவும் அமெரிக்காவில் மிகப் பெரியது, இங்கிலாந்து, அதன் மக்கள் மற்றும் அதன் கலாச்சாரத்துடன் எதையும் செய்ய விரும்பும் பிரிட்டன் அல்லாதவர்களுக்கான ஒரு சொல் கூட உள்ளது: ஆங்கிலோபில்ஸ். ஒருவேளை இது பிரிட்ஸின் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் அடக்கமான பேசும் முறை. அல்லது அவர்களின் நவீன கலாச்சாரம் கடந்த காலத்தைச் சேர்ந்ததாகத் தெரிகிறது. காரணம் எதுவாக இருந்தாலும், பிரிட் பிரபலங்கள் வட அமெரிக்காவில் ஒரு பெரிய விஷயம். பிரிட்டிஷ் நடிகர்கள் இந்த வெறித்தனத்தை சமாளிக்கும் அளவுக்கு புத்திசாலிகள் ம\nவரலாறு முழுவதும் சிறந்த 15 சக்திவாய்ந்த LGBTQ தலைவர்கள்\nமனிதர்கள் இருந்தவரை எல்ஜிபிடி மனிதர்கள் இருந்தார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஒரே பாலினத்தவர்களிடையே நெருங்கிய பிணைப்பு இருப்பதற்கான சான்றுகள் உள்ளன. வரலாற்றில் இருந்து வந்த பெரும்பாலானோரைப் போலவே பெரும்பாலான நேரங்களும் அவர்கள் கவனிக்கப்படாமல் போயிருக்க வேண்டும். சில நேரங்களில் எல்ஜிபிடி மக்கள் பெருமைக்கு பிறந்திருக்கிறார்கள் அல்லது தங்கள் சொந்த தகுதிக்கு ஏற்றவர்களாக இருக்கிறார்கள். எல்ஜிபிடி இருப்பது பெரும்பால\nபிரபலமான நபர்களிடமிருந்து 10 வாழ்க்கை பாடங்கள்\nநாம் அனைவரும் அவ்வப்போது போற்றுகிறவர்களின் ஞானத்தை அழைக்க விரும்புகிறோம். இந்த கொந்தளிப்பான வாழ்க்கையின் வழியாக எங்கள் வழியை வழிநடத்துவது எப்போதும் எளிதானது அல்ல, அதற்கு அதன் ஏற்றங்கள், அதன் தாழ்வுகள் மற்றும் ரவுண்டானாக்கள் உள்ளன. குறைந்த புள்ளிகளின் போது, ​​நாம் அனைவருக்கும் சரியான ��ிசையில் ஒரு திண்ணை தேவை, மர்லின் மன்றோ நமக்கு நினைவூட்டுவதில் மிகவும் ஆர்வமாக இருந்ததால், சுரங்கப்பாதையின் முடிவில் கூட எப்போதும் ஒளி இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள கொஞ்சம் ஊக்கம் தேவை. அந்த நேரத்தில் அது போல் இல்லை என்றால். கெட்டதை நாம் அனுபவிக்காவிட்டால் நல்ல நேரங்களை நாம் எவ்வாறு பாராட்டலாம்\nஉலகை சிறந்த இடமாக மாற்றும் 10 பிரபலங்கள்\nபுகழ் எப்போதும் கையாள எளிதானது அல்ல. நீங்கள் அடுத்து என்ன செய்வீர்கள் என்று பலர் எதிர்பார்க்கிறார்கள், மேலும் தீவிர ரசிகர்கள் தங்கள் அணுகுமுறையை சுற்றி தங்கள் முழு வாழ்க்கையையும் உருவாக்கலாம். பிரபலமான அனைவருக்கும் அவர்களின் குரல் மிகவும் சக்தி வாய்ந்தது என்று தெரியும், ஆனால் விஷயம் என்னவென்றால் - அவர்களும் மனிதர்கள். அவர்களும் தவறுகளைச் செய்கிறார்கள், எப்போதும் சரியானவர்களாக இருக்கவோ அல்லது சரியானதைச் செய்யவோ முயற்சிக்க வேண்டாம். சில பிரபலங்கள் மிகவும் பிரபலமடைந்து, அவர்கள் பொதுமக்களுக்கு 'சொந்தமானவர்கள்' என்ற உண\nநீங்கள் படிக்க வேண்டிய 10 வணிகத் தலைவர்களின் மேற்கோள்கள்\nவெற்றியை அளவிட பல வழிகள் உள்ளன. சிலர் வெற்றியை வருமானத்தின் மூலமாக மட்டுமே அளவிடுகிறார்கள், மற்றவர்கள் நீடித்த மரபை விட்டு அல்லது உலகெங்கிலும் உள்ள மக்களை மகிழ்ச்சியாக மாற்றுவதன் மூலம் அதை அளவிடுகிறார்கள். வணிக உலகில், பணக்காரர் மற்றும் மிகவும் வெற்றிகரமான மக்கள் பெரும்பாலும் அவர்கள் இன்று இருக்கும் இடத்திலிருந்து ஒன்றும் இல்லாமல் இருக்கிறார்கள். இன்னும் சிலர் நற்பண்பு மற்றும் சமூக நலன்களில் வெற்றியை அளவிடுகிறார்கள், அதாவது ஒரு நிறுவனம் தனது தொழிலாளர்களுக்கும் சமூகத்திற்கும் எவ்வாறு பயனளிக்கிறது. நவீன யுகத்தில், தொண்டு நிறுவனங்களுக்குத் திருப்பித் தருவதிலு\nமோசமான குடிகாரர்களாக இருந்த 10 சிறந்த எழுத்தாளர்கள்\nஒருவருக்கொருவர் தொடர்ச்சியான போராட்டம் மற்றும் அவர்களின் உயிர்வாழும் வழிகள் இருந்தபோதிலும், எப்படியாவது காகிதத்தில் இனிமையான அன்பை உருவாக்கும் விசித்திரமான உள்நாட்டு பங்காளிகளாக இலக்கியமும் குடிப்பழக்கமும் வாழ்க்கையில் கைகோர்த்துக் கொள்கின்றன. எழுத்தாளரின் வீழ்ச்சி உள் பேய்களுடனான அவரது போர் - மற்றொரு போர்பனின் கடுமையான தேவையில் தனது குடலில் இருந்து அலறும் பெரிய பூஸ் ஹவுண்ட். பல வழிகளில், எழுத்தாளர் / பான உறவு என்பது ஒரே மாதிரியானது, ஏனெனில் ஒவ்வொரு எழுத்தாளரும் ஒரு குடிகாரன் அல்ல. மறுபுறம்: பேனாவின் பல ஆண்களும் பெண்களும் துல்லியமாகவும், கடுமையாகவும் ஒரு இலக்கிய பசுமையாக மாற முடியும். இப்போது,\nPewDiePie: யூடியூப் பை அவரது மல்டிமில்லியன் ஸ்லைஸ்\nஉலகெங்கிலும் யூடியூப்பின் 'பியூடிபீ' என்று அழைக்கப்படும் பெலிக்ஸ் அர்விட் உல்ஃப் கெல்பெர்க், அனைத்து காவிய யூடியூப் வோல்கர்களிலும் மிகவும் 'காவியம்' என்று சான்றிதழ் அளிக்கிறார். அவர் தனது பைஜாமாவில் வீட்டில் வீடியோ கேம்களை விளையாடுவதிலிருந்து, உண்மையில் மற்றும் எளிமையாக மில்லியன் கணக்கானவர்களை சம்பாதிக்கும் பையன். ஆர்வமாக இருக்கிறதா படியுங்கள். பிரபலமான மற்றும் இண்டி திகில் மற்றும் அதிரடி விளையாட்டுகளின் நகைச்சுவையான இயங்கும் வர்ணனைகளுடன் கடந்த 3 ஆண்டுகளில் புகழ் பெற்றது, பெலிக்\nஎப்போதும் சிறந்த 10 சிறந்த ராக் இசைக்குழுக்கள்\n2004 ஆம் ஆண்டில், ரோலிங் ஸ்டோன்ஸ் பத்திரிகை எல்லா காலத்திலும் 100 சிறந்த கலைஞர்களை பட்டியலிட்டது. இந்த பட்டியல் பின்னர் 2011 இல் புதுப்பிக்கப்பட்டது. முதல் 30 இடங்களில் 10 ராக் இசைக்குழுக்கள். ரோலிங் ஸ்டோன்ஸ் பத்திரிகை படி, இது எல்லா காலத்திலும் சிறந்த 10 சிறந்த ராக் இசைக்குழுக்களின் பட்டியல். 10 நிர்வாணம் 80 களின் பிற்பகுதியில் சியாட்டலின் கிரன்ஞ் காட்சியில் இருந்து வெளிவந்த ஒரு இ\nஎல்லா காலத்திலும் 15 சிறந்த பாஸ் வீரர்கள்\nபாஸிஸ்டுக்கு ஒருபோதும் போதுமான கடன் வழங்கப்படுவதில்லை. எல்லோரும் எப்போதும் முன்னணி பாடகர் மற்றும் முன்னணி கிதார் கலைஞரைப் பற்றி பேசுகிறார்கள், ஆனால் சிலர் பாஸ் வாசிக்கும் நபரைப் பற்றி எப்போதும் கவலைப்படுவதில்லை. எந்தவொரு குழுவிலும் பாஸ் எவ்வளவு முக்கியமானது என்பதைக் கருத்தில் கொண்டு இது துரதிர்ஷ்டவசமானது. பாஸ் இசையில் ஒரு சண்டை பாத்திரத்தை வகிக்கிறார். இது டிரம்ஸ் போன்ற ஒரு ரிதம் கருவியாக செயல்படுகிறது, இருப்பினும் இது இசைக்குழுவின் நாண் கட்டமைப்பிற்கும் உதவுகிறது. இதன் காரணமாக, இசைக்குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் பாஸிஸ்ட் என்ன செய்கிறார் என்பதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும\nஇதற்கு முன் பார்த்ததில்லை: திரைப்பட வரலாற்றில் 10 மிகப்பெரிய முதல்\nநீங்கள் சப்பலான கதைகளுக்கு ஒருவராக இருந்தாலும், பையன் பெண்ணைப் பெறும் இடமாக இருந்தாலும், அல்லது அறிவியல் புனைகதைக்காக வாழ்ந்து சுவாசிக்கும் ஒருவராக இருந்தாலும், திரைப்படங்கள் இரண்டையும் உள்ளடக்கிய சரியான நிகழ்வு. ஒரு சிலருக்கு, திரைப்படங்கள் கதை சொல்லும் வடிவங்கள், அவற்றின் வழக்கமான புத்தக வாசிப்பிலிருந்து சற்று வித்தியாசமானது. மற்றவர்களைப் பொறுத்தவரை, திரைப்படங்கள் ஒரு கற்பனை உலகத்திற்கு தப்பிப்பது, அங்கு குளிர்ச்சியான மற்றும் இடுப்பு விஷயங்கள் அனைத்தும் நடைபெறுகின்றன, அல்லது அவர்கள் வாழ்க்கையில் அவர்கள் விரும்பும் விஷயங்கள். அவர்கள் சொல்வது போல், நீங்கள் அதை கற்பனை செய்ய முடிந\nமார்பக புற்றுநோயை தைரியமாக எதிர்த்துப் போராடிய 10 பிரபலங்கள்\nமார்பக புற்றுநோய் விரைவில் அமெரிக்காவில் பொதுவாக கண்டறியப்பட்ட புற்றுநோய்களில் ஒன்றாக மாறி வருகிறது, ஆண்கள் மற்றும் பெண்கள், இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் இருவரும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு மட்டும், கிட்டத்தட்ட 300, 000 பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் அறுவை சிகிச்சைகள், கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் கீமோதெரபி ஆகியவற்றை மேற்கொள்வார்கள். அவர்கள் குமட்டல், முடி உதிர்தல், எலும்பு மற்றும் தசை வலி, எடை இழப்பு, கடுமையான சோர்வு மற்றும் மார்பக புற்றுநோயை எதிர்த்துப் போராடும்போது டஜன் கணக்கான பிற பக்க விளைவுகளா\nகார்ப்பரேஷன்களை எடுத்து வாழ்ந்த 7 விசில்ப்ளோவர்கள்\nநூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அல்லது மில்லியன் கணக்கான உயிர்களைப் பாதிக்கும் மோசமான வணிக பரிவர்த்தனைகள் நடைபெறும்போது, ​​தவறான செயல்களை முன்னிலைப்படுத்தவும் முன்னிலைப்படுத்தவும் ஒருமைப்பாடு மற்றும் தைரியம் உள்ளவர்கள் தேவை. அவர்கள் தங்கள் வருமானம், வேலைகள் மற்றும் தீவிர நிகழ்வுகளில், தங்கள் உயிரைக் கூட பணயம் வைத்துள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில், சமூக ஊடகங்களின் வருகையுடன், அவை உலகம் முழுவதும் கேட்கப்படுவது மிகவும் எளிதாகிவிட்டது என்று தோன்றலாம். இது இன்னும் படிப்படியாகச் சென்று சரியானதைச் செய்வதை எளிதாக்குவதில்லை. அவர்கள் தங்கள் சக ஊழியர்கள், வேலை அல்லது தொழில்க்கு துரோகி என்று அழை��்கப்படுவார்கள்\nமுதல் 10 மிகவும் திறமையான பிரபல உடன்பிறப்புகள்\nநீங்கள் ஒரே குழந்தையாக இல்லாவிட்டால், ஒரு பழைய பழங்கால உடன்பிறப்பு போட்டியில் குழந்தையாக இருப்பதை விட சிறந்தது எதுவுமில்லை. நீங்கள் குழந்தையாக இருந்தாலும், மூத்தவராக இருந்தாலும் அல்லது நடுவில் எங்காவது இருந்தாலும், உங்கள் சகோதர சகோதரிகள் நீங்கள் வாழ்க்கையில் எந்த வகையான நபராக மாறுவீர்கள் என்பதில் பெரும் பங்கு வகிக்க முடியும். ஆனால், சில\n10 காரணங்கள் பெர்னி சாண்டர்ஸ் அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கலாம்\nகாலநிலை மாற்றம் மற்றும் மாற்று ஆற்றல் முதல், வரலாற்றுச் செல்வம் மற்றும் வருமான சமத்துவமின்மை ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவருவது வரை, அமெரிக்கர்கள் கேட்கத் தொடங்குகிறார்கள், அவர்கள் கேட்பதை விரும்புகிறார்கள். இந்த ஜனாதிபதி வேட்பாளர் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி போட்டியில் பிரபலமடைவது விண்கற்களுக்கு குறைவே இல்லை. நவீன தேர்தல் வரலாற்றில் எதிர்மறையான விளம்பரங்கள் மற்றும் கதாபாத்திர வெற்றிகளுக்கு போட்டியின் அளவைக் குறைக்காதது பற்றி பேசுவது மட்டுமல்லாமல், அவர் உண்மையில் அதைப் பயிற்சி செய்துள்ளார், பெரும்பாலான மக்களுக்கு முக்கியமான பிரச்சினைகளை மையமாகக் கொண்ட ஒரு உண்மையான அரசி\nநாசாவின் 10 சிறந்த சாதனைகள்\n1958 இல் நாசா தொடங்கப்பட்டதிலிருந்து, அவற்றின் குறிக்கோள்களும் நோக்கங்களும் எப்போதும் நினைவுச்சின்னமாக இருந்தன. விண்வெளி பற்றிய ஒட்டுமொத்த மனித அறிவை விரிவுபடுத்தவும், விண்வெளி தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் முன்னிலை வகிக்கவும், உயிருள்ள உயிரினங்களையும், நவீன உபகரணங்களையும் விண்வெளிக்கு கொண்டு செல்லக்\nஇன்று உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க 10 கலைஞர்கள்\nஇப்போது 10 ஆண்டுகளாக, சின்னமான TIME பத்திரிகை உலகின் மிகவும் செல்வாக்கு மிக்கதாகக் கருதப்படும் 100 பேரின் வருடாந்திர பட்டியலைத் தொகுத்துள்ளது. பட்டியலில் மிகவும் செல்வாக்குள்ள நபர்கள் TIME ஆல் வரையறுக்கப்படுகிறார்கள், \"செய்திகளையும் நம் வாழ்க்கையையும் மிகவும் பாதித்தவர்கள், நல்லவர்கள் அல்லது மோசமானவர்கள், மற்றும் ஆண்டுக்கு முக்கியமானவற்றை உள்ளடக்கியவர்கள்\" என்ற\nமிகவும் செல்வாக்கு மிக்க புகைப்படக்காரர்களில் 10 பேர்\nஒளி மற்றும் உருவம் இரண்டையும் கைப்பற்றும் திறன் லூயிஸ் டாகுவேரால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பின்னர், இப்போது புகைப்படம் எடுத்தல் என்று அழைக்கப்படும் ஊடகம் 1839 ஆம் ஆண்டில் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் மூலம் வாழ்க்கையின் அம்சங்களை கைப்பற்ற முடியாத, உருவப்பட வடிவத்தைத் தவிர வேறு எதையும் செய்ய முடியும். காணப்பட்டு மீண்டும் வாழ வேண்டும். இந்த ஊடகம் பல ஆண்டுகளாக கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருந்தபோதிலும், 1900 களின் முற்பகுதியில் வண்ண புகைப்படம் எடுத்தல் லென்ஸின் சாத்தியங்களை புதிதாக மாற்றியது, டிஜிட்டல் புகைப்படம் எடுத்தலின் சமீபத்திய வளர்ச்சியைப் போலவே, கேமராவின் பின்னால் இருக்கும் நப\nஅமெரிக்காவில் மிகக் குறைந்த ஊதியம் பெறும் ஐந்து வேலைகள்\nஅதை வெடித்த 15 நடிகர்கள் ... ஒரு பாத்திரத்தின் காரணமாக\nஎல்லா காலத்திலும் மிகவும் பிரபலமான 16 தீர்க்கப்படாத கொலைகள்\nஎல்லோரும் மறக்கும் 15 நேர்மறைகள் வின்ஸ் மக்மஹோனின் மோசமான தவறுகளிலிருந்து வந்தவை\n15 முன்னாள் திவாஸ் புறக்கணிக்க WWE விரும்புகிறார்: பகுதி 3\n15 மிகவும் விலையுயர்ந்த காலணிகள் டி.ஜே. கலீத் பற்றி தற்பெருமை\nடெர்ரிபிள் 2016 வைத்திருந்த 15 பிரபலங்கள்\nஉலகின் முதல் 10 வினோதமான இனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/annadurai/vellaimaaligaiyil/vellaimaaligaiyil.html", "date_download": "2020-01-19T02:07:19Z", "digest": "sha1:WDGGP4UE4GCZXO575WQFLMPWJBWXUD5O", "length": 113879, "nlines": 273, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Perarignar Dr.C.N. Annadurai - Vellai Maaligaiyil", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nபேரறிஞர் டாக்டர் சி.என். அண்ணாதுரையின் படைப்புகள்\nவெள்ளை மாளிகை சென்றிடலாம் வருகின்றாயா ஆமாம் அமெரிக்க அரசு அதிபர் கொலுவிருக்கும் அழகு மணிமாடம்தான். அங்கா நாமா மனிதருக்காக அமைவதுதானே மாடம் கூடம் மணிமண்டபம் மாளிகை என்பவை யாவும்; மாளிகையின் நிறமும�� பெயரும் எதுவாக இருந்தால் என்ன - வெள்ளை - சிவப்பு - பச்சை - நீலம் - இவை பல்வேறு வகையான வண்ணங்கள், வேறென்ன அமெரிக்க அதிபர் வீற்றிருக்கும் மாளிகைக்கு 'வெள்ளை மாளிகை' என்று பெயர் இருப்பதாலேயே, மாநிறக்காரர் நுழையக்கூடாதா என்ன\nமேலும், நான் வெள்ளை மாளிகைக்கு வரச்சொல்லுவது, அதனை மனக்கண்ணால் காண்பதற்காகத்தான். நாம் மாநிறம் ஆனால், நான் உன்னைக் காண அழைக்கும் வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பு மனிதர் அரசோச்சுகிறார். எனக்குள்ள ஆசை அந்த வெள்ளை மாளிகையைக் காண்பதிலே கூட அவ்வளவு இல்லை; அங்கு ஒரு கருப்பு மனிதர் ஆட்சி செய்வதைக் காண்பதிலேதான்.\nவெள்ளை மாளிகையில் ஓர் கருப்பு மனிதர் - என்று நான் கூறுகிறேன், ஆனால், தம்பி - என்று நான் கூறுகிறேன், ஆனால், தம்பி அந்த ஏட்டுக்கு உள்ள தலைப்பு அது அல்ல; மனிதன் என்பதே தலைப்பு.\nநிறம், வடிவம், நாடு, மதம், மொழி, நிலை, எப்படி எப்படி இருந்திடினும், மனிதன் மனிதன் தானே அந்த உயர்ந்த பண்பினை உணர்த்த வேண்டும் என்பதற்காகவே நூலாசிரியர் தமது ஏட்டுக்கு மனிதன் என்ற தலைப்பிட்டுள்ளார். அந்த 'மனிதனை'க் காண்பதற்காகவே, உன்னை வெள்ளை மாளிகைக்கு அழைக்கிறேன்; அங்கு யாராரோ இருந்தனர்; ஆனால், மனிதன் கொலுவிருக்கும் மாளிகையாக இருந்திடும் நிலையை இந்த 'ஏடு' மூலமே காணமுடியும். கண்டேன், களிப்புற்றேன்; எண்ண எண்ண இனித்திடும் கருத்துண்டேன்; அந்தச் சுவையை நான், தம்பி அந்த உயர்ந்த பண்பினை உணர்த்த வேண்டும் என்பதற்காகவே நூலாசிரியர் தமது ஏட்டுக்கு மனிதன் என்ற தலைப்பிட்டுள்ளார். அந்த 'மனிதனை'க் காண்பதற்காகவே, உன்னை வெள்ளை மாளிகைக்கு அழைக்கிறேன்; அங்கு யாராரோ இருந்தனர்; ஆனால், மனிதன் கொலுவிருக்கும் மாளிகையாக இருந்திடும் நிலையை இந்த 'ஏடு' மூலமே காணமுடியும். கண்டேன், களிப்புற்றேன்; எண்ண எண்ண இனித்திடும் கருத்துண்டேன்; அந்தச் சுவையை நான், தம்பி உன்னுடனன்றி வேறு எவருடன் கலந்துண்பதிலே மகிழ்ச்சி பெற்றிடுவேன். அதனால் உன்னிடம் கூறுகிறேன்; மேலும் உன்னிடம் கூறுவதென்பது உயர் கருத்துகளின் பெட்டகம் போன்ற மனம் படைத்த இலட்சியவாதியிடம் கூறுவதென்றல்லவா பொருள் படுகிறது; அதனால் கூறுகிறேன்.\nஇப்போது அந்த வெள்ளை மாளிகையில் அமர்ந்து அரசோச்சுபவர் லிண்டன் ஜான்சன்; அறிவாய். அவர் சென்ற திங்கள் பெருமிதத்துடன் பேருரையாற்றி இ���ுக்கிறார், உலகிலேயே நமது நாடுதான் செல்வம் மிகுதியாக உள்ள நாடு என்று; பழக்கப்பட்ட 'பாஷை' விரும்புவோருக்காகச் சொல்லுகிறேன். 'குபேரபுரி'.\nஅந்தக் 'குபேரபுரி'யின் அதிபராகக் கொலுவிருக்கும் ஜான்சன், இப்போது உள்ளது போன்ற வளம் - செல்வப் பெருக்கம் - இதற்கு முன்பு எப்போதும் இருந்ததில்லை - அந்தச் செல்வம் மேலும் மேலும் வளருகிறது, \"நமது நாட்டு மக்களின் வாழ்க்கையைப் பூந்தோட்டமாக்கிடத்தக்க அளவு மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமே, மணம் வீசும் வாழ்வு மலரச் செய்திடத் தக்க அளவுக்கு\" என்று பூரிப்புடன் பேசியிருக்கிறார்.\n அந்த அமெரிக்கப் பணம் நடமாடாத நாடு இல்லை என்று கூறலாம்; அந்த நாட்டை நாடாத தலைவர்கள் இல்லை என்று சொல்லலாம். யாரோ ஒரு கணக்குச் சொன்னார்கள், இந்தியாவிலே மக்கள் சாப்பிடும் உணவில் எட்டுக் கவளத்தில் ஒன்று அமெரிக்கா கொடுப்பது என்று. எனவே, ஜான்சன், அமெரிக்காவின் அளவுகடந்த செல்வம் இந்த அவனி முழுவதும் ஆனந்த வாழ்வு மலரச் செய்ய உதவிடும் என்று கூறிக் கொள்ள உரிமை பெற்றிருக்கிறார். அமெரிக்காவை எதிர்பார்த்துத்தானா நம் வாழ்க்கை அமைய வேண்டும் என்று எண்ணிப் பார்க்க வேண்டிய கடமை, கையேந்துபவர்களுக்கு இருக்கிறது. அது ஒரு தனிப் பிரச்சினை. இப்போது ஜான்சன் கூறியிருப்பதிலே நாம் கவனித்துப் பார்க்க வேண்டிய பகுதி அமெரிக்காவில் இன்றுள்ள செல்வ மிகுதி. அது மறுக்க முடியாத உண்மை. பணத்திலே புரளுகிறார்கள் என்று கதைகளிலே எழுதுகிறார்களே, அது மெய்யான நிலைமையாக இருக்கிறது அமெரிக்காவில்.\nஒரு கணக்குக் காட்டுகிறேன். பார்த்துத் தெரிந்து கொள்ளேன், நிலைமையை.\nஇன்று அமெரிக்காவில் உள்ள மோட்டார் கார்களின் எண்ணிக்கை 690 இலட்சம் டெலிபோன்கள் 890 இலட்சம் டெலிவிஷன் செட்டுகள் 600 இலட்சம் உல்லாசப் படகுகள் 70 இலட்சம்\nஅமெரிக்க மக்கள் ஆண்டொன்றுக்கு இப்போது செலவிடும் பணம் இருக்கிறதே, வாழ்க்கை நடத்த, உல்லாசம் பெற, எவ்வளவு தொகை தெரியுமா, தம்பி எச்சரிக்கையாக இரு. மயக்கம் வந்துவிடப் போகிறது, அவர்கள் செலவிடும் பணம் ரூபாய் 1985500000000 எச்சரிக்கையாக இரு. மயக்கம் வந்துவிடப் போகிறது, அவர்கள் செலவிடும் பணம் ரூபாய் 1985500000000 இவ்வளவு ரூபாய்கள் செலவிடுகிறார்கள் ஒரே வருடத்தில். பணத்திலே புரள்கிறார்கள் என்று ஏன் சொல்லக்கூடாது\n ஓய்வு நாட்கள் உள்ளனவே. இயற்க��� அழகு காண, செயற்கைச் சேட்டைகளைச் சுவைக்க, மலையுச்சி ஏற, கடலிலே குடைந்தாட, இவ்விதமான இன்பப் பொழுதுபோக்கு, இதற்கு மட்டும் இந்த ஆண்டு அமெரிக்க மக்கள் செலவிடும் தொகை 14,250 கோடி ரூபாயாம் கேட்டனையா செயற்கை நீச்சல் குளங்கள் மட்டும் சென்ற ஆண்டு புதிதாக 50,000 அமைத்திருக்கிறார்களாமே\nபணம் இந்த அளவு புரளும்போது, என்னென்ன சாமான்கள்தான் அவர்கள் வாங்கமாட்டார்கள் இங்கு நமக்கிருக்கிற தரித்திர நிலை, மகன் சட்டை தைத்தால் தகப்பன் மேல் வேட்டியை ஒட்டுப்போட்டுப் போட்டுக் கொள்ளும் நிலையையும், மகளுக்குச் சேலை வாங்கினால் தாய் சாயம் போனதைத் துவைத்துக் கட்டிக் கொள்ள வேண்டிய நிலையையும் மூட்டிவிடுகிறது. அங்கே பணம் படுத்துகிறபாடு, என்ன வாங்கலாம், எவ்வளவு வாங்கலாம் என்ற மன அரிப்பைத் தருகிறது. பண்டங்களை விற்பனை செய்பவர்கள், தத்தமது சரக்குகளை வாங்கும்படி மக்களைத் தூண்டிட விளம்பரம் செய்கிறார்கள். அந்த விளம்பரச் செலவுக்காக மட்டும் வணிகர்கள் செலவிடும் தொகை, ஒரு ஆண்டுக்கு 6850 கோடி ரூபாயாம்.\nஇதைப் போல முன்பு ஒருமுறை பணம் புரண்டது. உச்சிக்குச் சென்று உருண்டு கீழே விழுவதுபோல, அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஒரு பெரிய சரிவு ஏற்பட்டது; அது 1929-ல் என்று எச்சரிக்கை தந்துள்ளனர் சிலர். ஆனால், பல பொருளாதார நிபுணர்கள் அவ்விதமான பயத்துக்குத் துளியும் ஆதாரம் இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள். இதுபற்றிக் கருத்து வேற்றுமை இருப்பினும், இன்றைய செல்வப் பெருக்கம் பற்றி மட்டும் யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை.\nஅத்தகையை அமெரிக்க நாட்டின் ஆட்சி பீடம் அமைந்துள்ள இடம் வெள்ளை மாளிகை\nஆட்சிப் பீடம் உள்ள இடத்துக்குத்தான் வெள்ளை மாளிகை என்று பெயர் இருக்கிறது. ஆனால், அந்த ஆட்சியிலே உள்ளவர்கள் அனைவரின் நிறமும் வெள்ளையல்ல; கருநிறம் கொண்டவர்கள் இருக்கிறார்கள்; நீக்ரோ மக்கள்.\nநிறம் கருப்பு, இனம் நீக்ரோ, பூர்வீகம் ஆப்பிரிக்கா கண்டம்; ஆனால், அவர்கள் அமெரிக்கர்கள்; சட்டம் சொல்லுகிறது; ஆபிரகாம் லிங்கன் அவர்களும் அமெரிக்கர்களே என்று வார்த்தைகளை வீசி மட்டுமல்ல ஒரு பெரிய பயங்கரமான உள்நாட்டுப் போர் நடாத்தியே கூறிட வேண்டி நேரிட்டது. \"சரி\" என்றனர்; உதடு அசைந்தது தம்பி உதடு உள்ளம் இருக்கிறதே அதிலே புற்றரவு புகுந்து கொண்டுதான் இருக்கிறது, ச���கவில்லை; சாகடிக்கவும் முடியவில்லை. அதனைச் சாகடிக்கத் துணிந்து கிளம்பிய கென்னடியைக் கொடியோர் கொன்று விட்டனர், பதறப் பதற; பக்கம் இருந்த அவர் துணைவியார் ஜாக்குலீன் துடிக்கத் துடிக்க.\nஇறவாப் புகழ் பெற்றுவிட்ட கென்னடி இதே வெள்ளை மாளிகையிலேதான் தங்கி ஆட்சி நடாத்தி வந்தார். அந்த வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பு மனிதரை - நீக்ரோவை - அதிபராக அமரச் செய்து பார்க்கிறார் 'மனிதன்' எனும் ஏடு எழுதியுள்ள இர்வின் வாலாஸ் என்பவர். அந்தப் புத்தகத்தைப் படித்ததிலிருந்து எனக்கு ஒரே ஆவல், உன்னிடம் கூற வேண்டும் என்று. ஆனால், அந்த ஏட்டிலே கூறப்பட்டுள்ள கருத்தின் முழுப் பொருளைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், 'கருப்பு மனிதர்கள்', வெள்ளை மாளிகை உள்ள நாட்டில் எப்படி நடத்தப்பட்டு வந்தார்கள், எப்படி நடத்தப்பட்டு வருகிறார்கள் என்பது பற்றி தெரிந்து கொண்டாக வேண்டும். 'நீக்ரோ'க்களின் பிரச்சினையின் வேதனை நிரம்பிய உண்மைகளை உணர்ந்தால் மட்டுமே, இர்விங் வாலஸ் தீட்டியுள்ள காவியம் போன்ற ஏட்டின் கருத்து பயனளிக்கும், பொருள் விளங்கும். வெள்ளைப் புலி என்பது விளங்க வேண்டுமானால், புலியைப் பற்றியும் வெள்ளை நிறம் பற்றியும் புரிந்திருக்க வேண்டுமல்லவா தில்லைத் தீட்சிதர் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டுக்குத் தலைமை வகிக்கிறார் என்று பிரான்சு நாட்டிலே உள்ளவரிடம் சொன்னால் முழுப் பொருள் விளங்குமா தில்லைத் தீட்சிதர் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டுக்குத் தலைமை வகிக்கிறார் என்று பிரான்சு நாட்டிலே உள்ளவரிடம் சொன்னால் முழுப் பொருள் விளங்குமா தீண்டாமைக் கொடுமையின் கேடுகளையும், தில்லை தீட்சிதர் என்ற முறையின் தன்மையையும், காலவேகம் இந்த இரண்டு நிலைமைகளையும் மாற்றி விட்டிருப்பதனையும் அறிந்தவர்கள் மட்டுமே தில்லைத் தீட்சிதர் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டுக்குத் தலைமை வகித்தார் என்ற வாசகத்தின் முழுப் பொருளையும் உணர முடியும். அது போலத்தான் 'மனிதன்' எனும் அந்த ஏட்டிலே உள்ளவற்றினை முழு அளவில் உணர வேண்டுமானால், அந்த ஏட்டிலே இல்லாத வேறு பல ஏடுகளிலே உள்ள பல உண்மைகளையும் நிலைமைகளையும் கூறியாக வேண்டும். ஆகவே, தம்பி தீண்டாமைக் கொடுமையின் கேடுகளையும், தில்லை தீட்சிதர் என்ற முறையின் தன்மையையும், காலவேகம் இந்த இரண்டு நிலைமைகளையும் மாற்றி விட்டி���ுப்பதனையும் அறிந்தவர்கள் மட்டுமே தில்லைத் தீட்சிதர் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டுக்குத் தலைமை வகித்தார் என்ற வாசகத்தின் முழுப் பொருளையும் உணர முடியும். அது போலத்தான் 'மனிதன்' எனும் அந்த ஏட்டிலே உள்ளவற்றினை முழு அளவில் உணர வேண்டுமானால், அந்த ஏட்டிலே இல்லாத வேறு பல ஏடுகளிலே உள்ள பல உண்மைகளையும் நிலைமைகளையும் கூறியாக வேண்டும். ஆகவே, தம்பி இந்த ஏடு என்னை உன்னிடம் வேறு பல ஏடுகளைப் பற்றிய நினைவுகளையும் கூறிடச் செய்கிறது.\nஒரு நல்ல உயிருள்ள ஏட்டுக்கு இதுவே சிறந்த இலக்கணம் என்று கூடக் கூறலாம்.\n'டாம் மாமாவின் விடுதி' என்று ஒரு ஏடு, நீக்ரோ பிரச்சினையை உருக்கத்துடன் எடுத்துக் கூறுவது. அது 'அந்த நாட்களில்' புரட்சி ஏடு இன்றுள்ள அமெரிக்க நீக்ரோக்கள், 'டாம் மாமா' என்றால் சண்டைக்கு வருவார்கள் இன்றுள்ள அமெரிக்க நீக்ரோக்கள், 'டாம் மாமா' என்றால் சண்டைக்கு வருவார்கள் அந்த ஏட்டின் கருத்து நீக்ரோக்களுக்கு விடுதலை வாங்கித் தராது; அது அடிமை வாழ்க்கைக்கு ஒரு அலங்கார மெருகேற்றும் தந்திரத் திட்டம் என்று கூறுகிறார்கள்.\nஎந்த அளவுக்கு மனம் வெதும்பிக் கிடக்கிறது; ஆத்திரம் பீறிட்டுக் கிளம்பி விட்டிருக்கிறது என்றால், வெள்ளையர் எங்களைச் சம உரிமையுடன் நடத்தவே மாட்டார்கள்; எனவே, எமக்கென்று அமெரிக்காவில் ஒரு தனி நாடு அமைத்துக் கொடுத்திடுக என்று கேட்கின்ற அளவுக்கு சென்றிருக்கிறது. இன்னும் சிலர், நாங்கள் அமெரிக்காவில் இருக்கிறோம், ஆனால், அமெரிக்கர் அல்ல, அமெரிக்கர் ஆகவும் முடியாது; தேவையுமில்லை; நாங்கள் நீக்ரோக்கள்; எங்கள் தாயகம் ஆப்பிரிக்கா; நாங்கள் அங்குச் சென்று, 'எங்கள் இரத்தத்தின் இரத்தமாக உள்ள நீக்ரோ இனத்தாருடன் சேர்ந்து வாழ்ந்து கொள்கிறோம். இதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தால் போதும்' என்று கேட்கத் தலைப்பட்டு விட்டனர்.\nஇத்தகைய நிலைமை இருந்திடுவது உணரப்பட்டால்தான், வெள்ளை மாளிகையில் கருப்பு மனிதர் என்பதன் பொருள் விளங்கும்.\nஅமெரிக்க அரசு, நீக்ரோக்களில் தகுதி மிகுந்த சிலருக்கு உயர் பதவி கொடுத்திருக்கிறது. கீர்த்தி மிக்க வழக்கறிஞர்கள், கை தேர்ந்த மருத்துவர்கள், வளமான வாழ்க்கை நடாத்தும் வணிகர்கள் நீக்ரோக்களில் இருக்கிறார்கள். அதுபோலவே அரசாங்க அலுவலிலும் திறமை மிக்க அதிகாரிகளாகச் சில நீக்ரோக்க��் இருக்கிறார்கள்.\nசென்ற திங்கள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜான்சன், அமைச்சரவையிலேயே ஒரு நீக்ரோவுக்கு இடம் கொடுத்திருக்கிறார்.\nஇந்தச் சம்பவங்கள் உலகத்தாருக்கு, பாராட்டுதலுக்குரியதாக, வாழ்த்தி வரவேற்கத்தக்கதாகத் தென்படுவதற்குக் காரணம், இவை கோபுரக் கலசங்கள் போலப் பளபளப்பாகத் தெரிபவை; உலகின் கண்களுக்குச் சரியான அளவிலே தெரியாமல் உள்ள, அமெரிக்கக் கருப்பர்களின் பொதுவான வாழ்க்கையிலே ஏற்றப்பட்டிருக்கும் இழிவுகள், சிறுமைகள், கொடுமைகள், இன்னல்கள் மலைபோல உள்ளன.\nஇத்தகைய நிலையிலே உள்ள கருப்பர்களிலே சிலர், டாக்டர்களாவதும், வழக்கறிஞராவதும், அரசாங்க அதிகாரிகளாவதும், அமைச்சர் அவையிலே இடம் பெறுவதும், நடைபெறக் கூடாதன நடந்து விட்டன என்ற பட்டியலைச் சேர்ந்தவை; மலடி வயிற்று மகன்\nஅமைச்சர் அவையிலே இடம் பெற்றுவிடுவதே 'அதிசயம்' 'அதிர்ச்சிதரத்தக்க மாறுதல்' என்று கருதப்படுகிறது என்றால், ஒரு 'கருப்பு மனிதர்' வெள்ளை மாளிகையில், ஆட்சித் தலைவராகவே அமருவது என்றால், வெள்ளை வெறியர்களின் மனம் எரிமலையாகி வெடித்து ஆத்திரக் குழம்பினை அல்லவா கக்கிடச் செய்திடும்.\nதுணிந்து, ஆனால் தூயநோக்கத்தோடு, நூலாசிரியர் கருப்பு மனிதரை வெள்ளை மாளிகையில் அதிபராக அமரும்படி தம் கற்பனைக்குக் கட்டளையிட்டாரே தவிர, அவருக்கே கூட, அதிக தூரம் கற்பனையை ஓடவிடக் கூடாது, நம்பவே முடியாதது இது என்று படித்திடுவோர் கருதிவிடத்தக்க விதமாகக் கதை அமைந்து விடக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டு, வெள்ளை மாளிகையில் ஆட்சி அதிபராக அமரும்படி, அமெரிக்க மக்கள், நிறவெறியற்று, நிறபேதம் பார்க்காமல் ஒரு கருப்பரை, குடிஅரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள் என்று எழுதவில்லை; எதிர்பாராத சில நிகழ்ச்சிகளால், ஒரு கருப்பர், வெள்ளை மாளிகையில் குடியரசுத் தலைவராக அமர வேண்டிய நிலை ஏற்பட்டது என்ற அளவிலேயே தமது கற்பனையை நிறுத்திக் கொண்டார்.\nகற்பனை வளம் குறைவாக உள்ளவர்கள், ஒரு கருப்பர் வெள்ளை மாளிகையில் அதிபராக அமர்ந்தது போன்ற கனவு கண்டார்; அந்தக் கனவில்... என்று எழுதியிருந்திருப்பார்கள். இர்விங் வாலஸ் நல்ல கற்பனைச் செறிவு இருப்பதால், நடந்திருக்கக் கூடும் என்று அனைவரும் ஒப்புக்கொள்ளத்தக்க விதமான ஒரு நிகழ்ச்சிச் சூழ்நிலையைக் காட்டி, வெள்ளை மாளிகையில் ��ருப்பு மனிதரை இருந்திடச் செய்திருக்கிறார்.\n அமெரிக்காவிலேயே இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் நிறம் கருப்பு என்பதால், அவர்களை ஓட்டல்களில் - படக்காட்சிக் கொட்டகைகளில் - கல்விக்கூடங்களில் - மருத்துவமனைகளில் - பிரித்து வைக்கிறார்கள்; இத்தனைக்கும் இப்படிச் செய்யக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. நீக்ரோக்களுக்குக் கல்விக்கூடங்களில் வெள்ளையருடன் சேர்ந்து படிக்கச் சட்டம் உரிமை அளிக்கிறது; ஆனால் நிறவெறி தடுக்கிறது; போலீஸ் துணையுடன் மட்டுமே கருப்பு மாணவர்கள் அந்தக் கல்விக்கூடங்கள் செல்ல முடிகிறது. அங்குத் தரப்படும் பாடமோ \"அனைவரும் சமம்\" என்பது. எத்தனை போலித்தனமான நடவடிக்கை எத்தனை காலமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது எத்தனை காலமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது தலைமுறை தலைமுறையாக இந்தக் கொடுமையை அனுபவித்துக் கொண்டு வரும் நீக்ரோ மக்கள், வெள்ளையரிடம் எப்படித்தான் 'நட்புறவு' காட்ட முடியும் தலைமுறை தலைமுறையாக இந்தக் கொடுமையை அனுபவித்துக் கொண்டு வரும் நீக்ரோ மக்கள், வெள்ளையரிடம் எப்படித்தான் 'நட்புறவு' காட்ட முடியும் பெரும்பாலும் முடிவதில்லை; காட்டப்படும் 'நட்புறவில்' பெருமளவு 'நடிப்பாக'வே இருந்து வருகிறது, வேறு எப்படி இருக்க முடியும்\nஅன்புரை, அறிவுரை, விளக்கவுரை எல்லாம் ஏடுகளிலே நிரப்பித் தந்துள்ளனர்; இப்போதும் தந்தபடி உள்ளனர்.\nஅமெரிக்காவில் 'நீக்ரோக்கள்' பற்றி 'முற்போக்காளர்' கூடத் தமது கருத்தினைக் கூறும்போது, அங்கு உள்ள நிறவெறியர்களின் ஆத்திரத்தை அதிக அளவில் கிளறிவிடாத முறையிலே பக்குவமாகவே கூற வேண்டி நேரிட்டது. அதற்கே 'புருவத்தை நெறிப்போரும்' 'புண்படப் பேசுவோரும்' 'தாக்க வருவோரும்' கிளம்புவர்.\n'நீக்ரோக்கள்' மனித இனத்திலே தாழ்ந்தவர்கள்; அமெரிக்கர்களை விட 'மட்டம்'; அது இயற்கைச் சட்டம், இறைவன் திட்டம் என்று பேசிடுவோர் அறிவாலயங்களென்று கூறப்படும் பல்கலைக் கழகங்களிலே பேராசிரியர்களாக இருந்திடும் நிலை.\n'நீக்ரோக்கள்' அமெரிக்கரின் 'உடைமைகள்'. எனவே அவர்களுக்கு மனித உரிமைகள் தரப்பட்டிருக்கின்றனவா என்று பார்க்க வேண்டியது அல்ல நமது கடமை, சொத்து உரிமைச் சட்டத்தின்படி நடவடிக்கை இருக்கிறதா என்று பார்க்க வேண்டியதே நமது கடமை என்று பேசிடும் சட்ட நிபுணர்களைத் தாங்கிக் கொண்ட நாடு அமெரி���்கா.\n இதனை நான் எதுவும் செய்வேன். கூடத்திலும் வைத்திருப்பேன், குப்பை மேட்டிலும் வீசுவேன், இரவல் கொடுப்பேன் அல்லது இன்னொரு பொருளுக்கு ஈடாக மாற்றிக் கொள்வேன், அல்லது உடைத்தெறிவேன்; என் விருப்பப்படி செய்வேன்; இது என் உடைமை\" என்று வீடு, காடு, மாடு, வண்டி, குதிரை, ஆடு போன்ற உடைமைகள் குறித்துப் பேசும்போது, ஒருவருக்கும் அந்தப் பேச்சு அக்ரமமானது என்று தோன்றுவதில்லையல்லவா\" என்று வீடு, காடு, மாடு, வண்டி, குதிரை, ஆடு போன்ற உடைமைகள் குறித்துப் பேசும்போது, ஒருவருக்கும் அந்தப் பேச்சு அக்ரமமானது என்று தோன்றுவதில்லையல்லவா அமெரிக்காவில் - இன்று அல்ல, முன்பு - நீக்ரோக்கள் உயிருள்ள ஜீவன்கள் அல்ல, உரிமைபெற்ற மாந்தர் என்று அல்ல, வெறும் உடைமைகள் என்றே கருதப்பட்டு வந்தது.\nகர்த்தரின் சம்மதம் இந்த ஏற்பாட்டுக்கு உண்டு என்று உபதேசம் செய்தவர்களும், இது நாம் இயற்றியுள்ள சட்டம் என்று வாதாடி வெற்றி பெற்றவர்களும் இருந்து வந்தது கூட வியப்பல்ல; ஆமாம், நாம் 'ஐயா'வின் 'உடைமை'தான், என்ன செய்யவும் அவருக்கு உரிமை உண்டு என்று நம்பிக் கிடந்திடும் நிலையில் நீக்ரோக்களும் இருந்தனர் திடுக்கிடச் செய்திடும் வியப்பு இஃதன்றோ\n அமெரிக்காவில் அந்த நாட்களிலே இருந்து வந்த முறை பற்றியும், நிலைமை பற்றியும் வெளிவந்துள்ள பல ஏடுகளிலே ஒன்று 'டிரம்' (முரசு) என்ற பெயர் கொண்டது. இதிலே அப்பன், மகன், அவன் மகன் என்று மூன்று தலைமுறையினரின் வாழ்வு விளக்கப்பட்டிருக்கிறது. வாழ்வா அது இரத்தக் கண்ணீர் விட வேண்டும் அந்த வேதனையை உணரும்போது.\n'டிரம்' என்பவன், ஆப்பிரிக்க நீக்ரோ - இளைஞன் - கட்டுடல் அங்கு அவன் ஒரு அரசாளும் உரிமை பெற்ற மரபினன் கூட. அவனை அடிமை வியாபாரிகள் பிடித்திழுத்துக் கொண்டுபோய் விற்றுவிடுகிறார்கள்; அமெரிக்கப் பண்ணையாருக்கு\nஅமெரிக்காவில் பருத்தி கரும்புப் பண்ணைகள் அமைத்து பொருள் குவித்தனர் - அங்குப் பாய்ச்சப்பட்டது தண்ணீர் மட்டுமல்ல - நீக்ரோக்களின் இரத்தமும் கண்ணீரும் கூடத்தான். அப்படி ஒரு பண்ணையில் 'டிரம்' பாடுபட்ட சோகக் கதை தானே இது என்று எண்ணுகிறாயா தம்பி அதுதான் இல்லை. இந்த 'டிரம்' வேலை செய்தது, விந்தையான வேறோர் பண்ணையில் அதுதான் இல்லை. இந்த 'டிரம்' வேலை செய்தது, விந்தையான வேறோர் பண்ணையில் உற்பத்திப் பண்ணையில் விளங்காது சுலபத்தில், விளங்கினாலோ வேதனை உணர்ச்சி அடங்க நெடு நேரம் பிடிக்கும்.\nஆப்பிரிக்காவிலிருந்து நீக்ரோக்களை வேட்டையாடிப் பிடித்துக் கொண்டு வந்து அமெரிக்காவில் விற்றுப் பொருள் குவித்து வந்தனர் கொடியவர்கள் - கொடியவர்கள் என்று இப்போது கூறிவிடுகிறோம் - அப்போது அவர்கள் வியாபாரிகள் கடலிலே வலைவீசி மீன் பிடித்து விற்பதில்லையா, பறவைகளைப் பிடித்து விற்பதில்லை, மான்களையும் காட்டுப் பன்றிகளையும் வேட்டையாடிக் கொன்று அந்த இறைச்சியை விற்பதில்லையா, அதுபோலத்தான் அடிமை வாணிபம் அனுமதிக்கப்பட்டு வந்தது. எனவே, அதிலே ஈடுபட்டவர்களைக் கொடியவர் என்று அந்த நாட்களிலே கூறுவதில்லை.\nவிலை கொடுத்து வாங்கிய அடிமை உழைத்து உழைத்து ஓடாகி, உருக்குலைந்து, நோயால் தாக்குண்டு இறந்து போய்விட்டால், பண்ணையார் மறுபடியும் சந்தைக்குச் சென்று வேறு அடிமைகளை விலைக்கு வாங்கிக் கொள்வார். நாளாகவாக இந்த அடிமைகளை ஆப்பிரிக்காவிலே இருந்து கொண்டுவந்து விற்பதற்கு ஆகும் செலவு அதிகமாகிக் கொண்டு வந்தது; புதிதாக அடிமைகளை வாங்க அதிகப்பணம் செலவிட வேண்டி வந்தது. அடிமைகள் உழைத்து உருக்குலைந்து போவதால், நாளாகவாக அவர்களின் வேலைத்திறன் குறையலாயிற்று. தலைமுறைக்குத் தலைமுறை தேய்ந்து கொண்டு வந்தனர். அந்தப் பழைய கட்டுடல், தாக்குப் பிடிக்கும் வலிவு குறைந்து கொண்டே வந்தது.\nஅதிகச் செலவு, வலுவிழந்த நிலை ஆகிய இரண்டையும் கண்ட ஒரு வெள்ளை பண்ணை முதலாளி, புதுத்திட்டம் வகுத்தான். ஆப்பிரிக்காவிலிருந்து புதிது புதிதாக, தொகை தொகையாக நீக்ரோக்களைப் பிடித்துக் கொண்டு வருவதை விட அமெரிக்காவிலே இடம்பெற்றுவிட்ட நீக்ரோக்களைக் கொண்டே, உற்பத்தியைப் பெருக்கிக் கொண்டால் என்ன அமெரிக்காவிலுள்ள நீக்ரோக்களிடையே 'பிறப்பு' அதிகமானால், புதிய புதிய அடிமைகள் கிடைப்பார்களல்லவா என்று எண்ணினான். அதன் விளைவாகத்தான் அந்த ஆசாமி, 'நீக்ரோ உற்பத்திப் பண்ணை' அமைத்தான்.\nகோழிப்பண்ணை, ஆட்டுப் பண்ணை, மாட்டுப் பண்ணை நடத்துபவர்கள் தரமான ஜோடிகளை இணைத்து, உற்பத்தியின் அளவையும் தரத்தையும் பெருக்குகிறார்கள் அல்லவா, அதுபோல கட்டுடல் படைத்த தரமான நீக்ரோ இளைஞர்களைப் பருத்திக் காடுகளிலே வேலை செய்யச் சொல்லிக் கசக்கிப் பிழிவதை விட, அவர்களுக்கு ஊட்டம் கொடுத்து வளர்த்து, வலிவும் பொலிவும் மிகுதியாகும்படி செய்து, அவர்களை நீக்ரோ பெண்களுடன் உறவு கொள்ளச் செய்து, உற்பத்தியைப் பெருக்குவது என்று திட்டமிட்டான். இதிலே அந்த ஆசாமி தன் திறமை முழுவதையும் செலவிட்டு, நல்ல தரமான நீக்ரோக்களைத் தனது பண்ணையில் உற்பத்தி செய்து, விற்பனை செய்து வந்தான்.\nநீக்ரோ பெண்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு உடல் பாழாகும்படியான கடினமான வேலை கொடுக்காமல் வலுவளிக்கும் உணவு அளித்துத் தனிவிடுதிகளில் இருந்திடச் செய்து - அது போன்றே கட்டுடல் படைத்த நீக்ரோ வாலிபர்களைத் தேர்ந்தெடுத்து அந்த விடுதிகளில் விருந்தினராக இருந்திடச் செய்வது, உறவு பெற்றவள் கருவுற்றதும், அவனை வேறு விடுதிக்குச் சென்றிட உத்தரவிட்டு விடுவது, வேறு விடுதி அந்தச் சமயம் இல்லையென்றால், ஆடவர் பகுதியில், தக்க சமயம் வருகிற வரையில் இருந்திடச் சொல்வது, கருவுற்றவளுக்கு வலிவு குன்றாதிருக்கத்தக்க உணவளித்து வருவது குழந்தை பிறந்ததும், சிறிது காலம் தாயுடன் இருந்திடச் செய்துவிட்டு, பிறகு குழந்தைகள் வளர்ப்பு இடத்திற்கு எடுத்துச் சென்று வளரச் செய்வது இப்படி ஒரு பண்ணையே நடத்தினான் அந்தப் பாதகன்.\nகணவன் - மனைவி என்ற உரிமைத் தொடர்போ, தாய் - மகன் என்ற பாசத் தொடர்போ ஏற்படவிடுவதில்லை; ஆண் - பெண் - குழந்தை என்ற ஒரு 'தொடர்' ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தப் பண்ணையில் தயாரிக்கப்பட்ட 'அடிமை' என்றால் கிராக்கி அதிகம்; பேசிக் கொள்கிறார்கள் அல்லவா புங்கனூர்ப் பசு, பழைய கோட்டைக் காளை, மூரா எருமை என்று 'ரகம்' பற்றி, அதுபோல இந்தப் பண்ணைக்கு ஒரு பெயர்\nஇந்தப் பண்ணையில் வந்து சேருகிறான் தம்பி 'முரசு' என்ற நீக்ரோ வாலிபன் 'முரசு' என்ற நீக்ரோ வாலிபன் அடிமைச் சந்தைக்கு 'ஆட்களை'ப் பெற்றுக் கொடுக்கும் வேலைக்காக.\nஅவன் பட்டபாடு அவன் மகன், பேரன் ஆகியோர் கண்ட அவதிகள் அந்த நூலிலே விளக்கப்பட்டிருக்கிறது. நான் முழுவதும் கூறப்போவதில்லை; நீக்ரோக்கள் விஷயமாக என்னென்ன வகையான ஈனத்தனமான கொடுமைகள் இழைக்கப்பட்டன என்பதனை எடுத்துக் காட்ட மட்டுமே 'டிரம்' பற்றிய ஏட்டினைக் குறிப்பிட்டுக் காட்டினேன். அத்தகைய நீக்ரோ ஒருவன், அமெரிக்கக் குடி அரசுத் தலைவராக அமர்ந்து அரசோச்சுவது என்றால், அதிர்ச்சி அளிக்கத்தக்க அதிசயமல்லவா 'மனிதன்' எனும் ஏடு அந்த அதிசயத்தை அல்ல, குடிய���சுத் தலைவரான கருநிறத்தான் என்னென்ன அல்லலுக்கும் ஆபத்துகளுக்கும், இன்னலுக்கும் இழிவுகளுக்கும், சூது சூழ்ச்சிக்கும் ஆளானான் என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது.\nபொறுத்தார் பூமியாள்வார்; கல்வி எவரையும் உயர்த்தும்; காலம் மெள்ள மெள்ள, ஆனால் உறுதியாக மாறித் தீரும் என்ற அறிவுரைகள் அளிக்கப்படுகின்றன. தாழ்ந்த இனம் அல்லது தாழ்த்தப்பட்ட இனம், தத்தளிக்கும் சமூகம் என்ற நிலை இருப்பினும், அதிலேயும் நல்முத்துக்கள் தோன்றிடின் மதிப்பளித்தே தீருவர் என்று பேசி மகிழ்வர், தீவிரமான மாறுதலைத் திட்டமிட்டு ஏற்படுத்தத் துணிவற்றவர்கள்; மனமற்றவர்கள்; வழி அறியாதவர்கள், தமது வாதத்தை வலிவுள்ளதாக்கிட உழைப்பால் உயர்ந்த உத்தமர்களின் கதைகளை ஆதாரமாகக் கூறுவர். அவ்விதமான 'மணிகள்' நீக்ரோ சமுதாயத்தில் தோன்றாமலில்லை; உயர் பதவிகளிலே அமர்ந்து நற்பெயர் ஈட்டாமலில்லை. ஆனால், அவர்கள் வகித்த பதவி தந்திடும் மயக்கத்தில் தம்மை மறந்து அத்தகைய 'கருப்பர்களை'ப் பாராட்டினார்களேயன்றி, கருப்பர் இனத்தை அல்ல கருப்பரிலும் இத்தகையவர்கள் உள்ளனரே என்று வியந்து பேசினர். கருப்பரிலா இப்படிப்பட்டவன் தோன்ற முடிந்தது என்றும், இந்த நிபுணன் நீக்ரோ இனமா கருப்பரிலும் இத்தகையவர்கள் உள்ளனரே என்று வியந்து பேசினர். கருப்பரிலா இப்படிப்பட்டவன் தோன்ற முடிந்தது என்றும், இந்த நிபுணன் நீக்ரோ இனமா உண்மையாகவா விசித்திரமாக இருக்கிறதே என்றும் பேசுவதை வாடிக்கையாக்கிக் கொண்டனர்.\nவெள்ளை நிற வெறியர் இதுபோலக் கருதினர் என்றால், நீக்ரோக்களில் புரட்சி எண்ணம் கொண்டவர்கள் தம் இனத்திலே ஒரு சிலர் இவ்விதமான \"உயர் இடம் பெறுவது, இனத்தின் விடுதலைக்கோ மேம்பாட்டினுக்கோ பயன்படவில்லை; அதற்கு மாறாக, மேலும் அந்த இனத்தை அழுத்தி வைக்கவே பயன்படுகிறது; பலர் கோடாரிக்காம்புகளாக்கப் படுகின்றனர்; அவர்களை உலகுக்குக் காட்டி நீக்ரோ இனம் ஒரு குறையுமின்றி வாழுகிறது என்று உலகுக்குக் கூறி உண்மை நிலைமையை மறைத்து விடுகின்றனர்; கழுத்துப் புண்ணை மறைத்திட (மாட்டின் கழுத்தில்) கட்டப்படும் வெண்கலமணி போன்றவர் இவர்\nபுக்கர் டி. வாஷிங்டன் கல்வித் துறையில் பணியாற்றிய வித்தகர்; நீக்ரோ; சோர்ந்த உள்ளம் கொண்டவர்களுக்குப் புக்கர் டி. வாஷிங்டன் வரலாற்றை எடுத்துரைத்து, தன்ன���்பிக்கையுடன் பணியாற்றி வந்தால், தகுதிகளைத் தேடிப் பெற்றால், மேம்பாடு அடைய முடியும், சமூகத்தில் உயர்ந்த மதிப்புப் பெற்றிட முடியும் என்று எடுத்துக்காட்டாத அறிவாளர் இல்லை என்று கூறலாம். அவ்விதம் 'எடுத்துக் காட்டு'க்குப் பயன்பட்டவர் புக்கர் டி. வாஷிங்டன்; கருநிறத்தவர்.\nபள்ளிக்கூடங்களில் பாடப்புத்தகமாக்கப்பட்டிருக்கிறது புக்கர் டி. வாஷிங்டன் வாழ்க்கை வரலாறு.\nஎபினேசர் பேசெட் ஜொனாதன் ரைட், ஜெபர்சன் லாங், பிளான்ச் ப்ரூஸ், ராப்ர்ட் வீவர், பிரடரிக் மாரோ, ரால்ப் ப்ன்ச், ஆண்ட்ரூ ஹாட்சர், கார்ல் ரோவன் இப்படிப் பட்டியல் இருக்கிறது, பல்வேறு துறைகளிலே வித்தகர்களாக விளங்கிய நீக்ரோக்களைப் பற்றி. எனினும் இந்த நிலைமை, உழைத்தால் உயரலாம், தகுதியைத் தேடிப் பெற்றுக் கொள்ளலாம் என்ற பாடங்களைப் போதிக்கப் பயன்பட்டனவேயன்றி, நீக்ரோ சமுதாயத்தைப் பிறவி காரணமாகவே, நிறம் காரணமாகவே வெறுத்தொதுக்கியும் இழித்தும் பழித்தும் இன்னல் விளைவித்தும் வந்த வெள்ளை வெறியரின் போக்கை மாற்றிடப் பயன்படவில்லை.\nஇந்தச் சூழ்நிலையில் வெள்ளை மாளிகைக்கு ஒரு கருநிறத் தலைவர் என்கிறபோதுதான், வியப்புடன் கூடிய வெடவெடப்பு எடுக்கிறது நிறவெறியர்களுக்கு.\nஎந்த ஆண்டு இந்த அதிசய நிகழ்ச்சி நேரிட்டது என்று நூலாசிரியர் குறிப்பிடவில்லை; அமெரிக்காவில் இன்றுள்ள மனப்போக்கைக் கொண்டு இதற்கான ஒரு 'நாள்' முன்கூட்டிக் குறிப்பிடுவது இயலாது என்பதால் போலும்.\nகென்னடி, அதற்குப் பிறகு லிண்டன் ஜான்சன் ஆகியோர் காட்டும் உறுதி கலந்த போக்கைக் கவனிக்கும் போது, எல்லாத் துறைகளிலும் நீக்ரோக்கள் சம உரிமை பெற்றுவிடுவது வெகு விரைவில் என்று எண்ணிடத் தோன்றுகிறது. ஆனால் வெறியர்கள் இன்றும் நடாத்தி வரும் கொடுமைகளைப் பார்க்கும்போது எத்தனைத் தலைமுறைகள் பிடிக்குமோ நீக்ரோக்கள் மனித உரிமை பெற்றிட என்று திகைத்திடத் தோன்றுகிறது.\nஎன்றோ ஓர் நாள், வெள்ளை மாளிகையில், ஆட்சித் தலைவராக ஒரு கருநிறத்தவர் நுழைந்தால், நிலைமைகள் என்னென்ன வடிவமெடுக்கக் கூடும், எந்தெந்த புற்றிலிருந்து என்னென்ன அரவு கிளம்பி வந்து தீண்டக்கூடும் என்பது பற்றி, 'கற்பனையாக', ஆனால், எல்லையற்ற பெருவெளியிலே பறந்திடாமல், ஆசிரியர் கதையொன்றைத் தீட்டித் தந்திருக்கிறார்.\nஅமெரிக்கக் குடியரசுத் தலைவர் தமது பதவிக் காலத்தில் இறந்துபடுவாரானால், உடனடியாகத் துணைத் தலைவர் தலைவராக்கப்படுவார். இது அங்கு மரபு. அந்த மரபின்படிதான், கென்னடியைக் கொடியோன் சுட்டுக் கொன்றதும், அப்போது துணைத் தலைவராக இருந்து வந்த லிண்டன் ஜான்சன் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.\nகென்னடி இருந்திருந்தால் எவ்வளவு நாட்கள் குடியரசுத் தலைவராக இருந்திருப்பாரோ, அந்த நாள் வரையில் துணைத் தலைவராக இருந்த ஜான்சன் தலைவராகப் பணியாற்றினார்.\nபிறகு புதிய தேர்தல் வந்தது. அதிலே ஈடுபட்டு, ஜான்சன் தேர்ந்தெடுக்கப்பட்டு இப்போது குடியரசுத் தலைவராக இருந்து வருகிறார்.\nகுடியரசுத் தலைவர் இறந்துபடும்போது, இடைக்காலத் தலைவராக, துணைத் தலைவர் நியமிக்கப்படுகிற மரபின்படி, பலர் தலைவராகப் பணியாற்றியுள்ளனர்.\nஅவனி புகழ் நிலைபெற்ற ஆபிரகாம் லிங்கன் ஒரு கொடியவனால், நாடக அரங்கமொன்றில் சுட்டுக் கொல்லப்பட்டதனை, தம்பி அறிந்திருப்பாய். அப்போதும், துணைத் தலைவர், தலைவராக்கப்பட்டார்.\nஆரிசன், டைலர், கார்பீல்டு, மக்ஸ்லீ, ஆர்டின்சு, ரூசிவெல்ட், இப்படிப் பலர், தலைவர் பதவியில் இருந்தபடியே உயிர் நீத்தனர். அப்போதெல்லாம், துணைத் தலைவர்களே தலைவர்களாயினர்.\nஇந்த 'மரபை'ச் சற்று விரிவுபடுத்தி, அதன் அடிப்படையிலேதான், தமது கற்பனையை அமைத்திருக்கிறார் இர்விங் வாலாஸ்.\nதலைவர் இறந்துபட்டால், துணைத் தலைவர், துணைத் தலைவரும் இறந்துபட்டால் பாராளுமன்றத் தலைவர் இப்படி ஒரு மரபு பற்றி ஆசிரியர் குறிப்பிட்டுக் கொண்டு, தமது 'கற்பனையை'க் கட்டியிருக்கிறார்.\nமேலவைத் தலைவர், குடியரசுத் தலைவராகும் நிலை எப்போது ஏற்படுமென்றால், எதிர்பாராத வகையில் தமது பதவிக் காலத்தின்போதே, ஒரே சமயத்தில், குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், பாராளுமன்றத் தலைவர் ஆகிய மூவரும் இறந்துபட்டிருக்க வேண்டும்.\nஅவ்விதமான ஒரு சூழ்நிலையை நம்பத்தகாத முறையில் அல்ல, இருக்கக்கூடும் என்று எவரும் கூறிடத்தக்க விதத்தில், 'மனிதன்' என்ற ஏடு உருவாக்கிக் காட்டுகிறது.\nதிடீரென்று அமெரிக்கக் குடியரசின் துணைத் தலைவர் இறந்துபடுகிறார். குடியரசுத் தலைவர், நண்பர் இறந்ததால் ஏற்பட்ட துக்கத்தைத் துடைத்துக் கொள்ளவும் நேரமின்றி, ஐரோப்பாவில், பிரான்சு நாட்டில் ஓர் ஊரில் சோவியத் அதிபரைச் சந்தித்து ஆப்பிரிக்கப் பிரச்சினை பற்றிப் பேசவேண்டி ஏற்பட்டு விடுகிறது. அந்த மாநாட்டுக்குச் சென்றிருக்கிறார். அமெரிக்கத் தலைநகரில், மற்ற அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் இருக்கின்றனர். அவர்களுடன், மாநாட்டு இடைவேளையில், 'தொலைபேசி' மூலம் பேசுகிறார், குடியரசுத் தலைவர் - சோவியத் அதிபரின் போக்குபற்றி, தான் மேற்கொள்ள இருக்கும் ராஜதந்திரம் பற்றி, கேட்டு, வியப்படைவதும், தமது கருத்துக்களைக் கூறுவதும் மேலும் விளக்கம் கேட்பதுமாக - அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் இருக்கையில், 'தொலைபேசி' நின்றுவிடுகிறது; ஏதோ இயந்திரக் கோளாறு. பதை பதைக்கிறார்கள், பாதியிலே பேச்சு நின்றுவிட்டதே என்று. நிமிடங்கள் ஆண்டுகள் போல நகருகின்றன. பிரான்சிலே, குடி அரசுத் தலைவர்; வாஷிங்டனிலே அவருடைய பேச்சைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கும் ஆட்சிக்குழுவின் பல்வேறு தரமுள்ள அதிகாரிகள்.\n\"அய்யோ\" என்று அவர்கள் அலறும்படியான செய்தி வருகிறது தொலைபேசி மூலம். நம்ப முடியவில்லை; அதிர்ச்சி, குழப்பம், கலக்கம்.\nதொலைபேசி தெரிவிக்கிறது, குடியரசுத் தலைவர் திடீரென்று இறந்துவிட்டார். மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மாளிகையின் மேற்பகுதி இடிந்து விழுந்துவிட்டது. அந்த இடத்திலேயே குடியரசுத் தலைவர் மாண்டுபோனார்\n எப்படி இருக்கும் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டால். கதை என்பதால் உருக்கம் அந்த அளவுக்கு வராது; எனினும், எப்படி இருந்திருக்கக் கூடும் என்பதனை நாம் உணர்ந்து கொள்ளும் விதமாக அல்லவா, தாஷ்கண்டில் லால்பகதூர் மறைந்த செய்தி தாக்கிவிட்டது.\nவாஷிங்டனில், குடியரசுத் தலைவர் நடாத்தும் மாநாட்டின் தகவல் அறிந்துகொள்ளத் தொலைபேசி பக்கத்தில் திரள்கிறார்கள் அதிகாரிகள், அமைச்சர்கள், அவர்களுக்குக் கிடைப்பதோ, குடியரசுத் தலைவர் இறந்துபட்டார் என்பது.\nதுணைத் தலைவரோ ஏற்கனவே மறைந்து போனார் தலைவரோ, பிரான்சிலே பிணமாகிக் கிடக்கிறார். எத்தனை சோகத்தைத் தாங்கிக் கொள்ள முடியும் தலைவரோ, பிரான்சிலே பிணமாகிக் கிடக்கிறார். எத்தனை சோகத்தைத் தாங்கிக் கொள்ள முடியும் தத்தளித்தனர். அந்தத் தத்தளிப்புக்கு இடையிலேயே 'மரபு' குறிப்பிடுகிறபடி பாராளுமன்றத் தலைவர், குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டுமே. அவருடைய முதல் அலுவலே, அந்தோ தத்தளித்தனர். அந்தத் தத்தளிப்புக்��ு இடையிலேயே 'மரபு' குறிப்பிடுகிறபடி பாராளுமன்றத் தலைவர், குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டுமே. அவருடைய முதல் அலுவலே, அந்தோ முன்னாள் குடியரசுத் தலைவரின் உடலை வரவேற்று, உரிய முறையில் அடக்கம் செய்து, அனுதாபம் தெரிவிப்பதாக அமைகிறது. என்ன செய்வது முன்னாள் குடியரசுத் தலைவரின் உடலை வரவேற்று, உரிய முறையில் அடக்கம் செய்து, அனுதாபம் தெரிவிப்பதாக அமைகிறது. என்ன செய்வது அவர் போன்ற ஒரு தலைவரை மறுபடியும் எங்கிருந்து பெற முடியும் அவர் போன்ற ஒரு தலைவரை மறுபடியும் எங்கிருந்து பெற முடியும் பத்து நிமிடங்களுக்கு முன்பு எவ்வளவு உற்சாகமாகப் பேசினார், 'தொலைபேசி' மூலம். வேடிக்கை மூட்டுகிற முறையிலே கூடப் பேசினாரே பத்து நிமிடங்களுக்கு முன்பு எவ்வளவு உற்சாகமாகப் பேசினார், 'தொலைபேசி' மூலம். வேடிக்கை மூட்டுகிற முறையிலே கூடப் பேசினாரே இப்போது என்று எண்ண எண்ண அவர்கள் மனம் சுக்குநூறாகிறது. ஆயினும் அரசு நடைபெற்றாக வேண்டுமே, எனவே, துக்கம் உள்ளத்தைப் பிய்த்துக் கொண்டிருக்கும் நிலையிலும், \"சேதி அனுப்புக\" உடனடியாக பாராளுமன்றத் தலைவரை, குடியரசுத் தலைவராக்கும் சட்ட ஒழுங்கு நடைபெற்றாக வேண்டுமே கூப்பிடுக அவரை\" என்றார் ஓர் அமைச்சர். \"அவர் இங்கு எங்கே இருக்கிறார் அவருமல்லவா, மாநாட்டில் கலந்து கொள்ள, குடியரசுத் தலைவருடன் சென்றிருக்கிறார்\" என்று விவரமளிக்கிறார் வேறொருவர். மீண்டும் பரபரப்பு, பதைப்பு அவருமல்லவா, மாநாட்டில் கலந்து கொள்ள, குடியரசுத் தலைவருடன் சென்றிருக்கிறார்\" என்று விவரமளிக்கிறார் வேறொருவர். மீண்டும் பரபரப்பு, பதைப்பு விபத்து நடந்தபோது 'அவர்' எங்கே இருந்தார் விபத்து நடந்தபோது 'அவர்' எங்கே இருந்தார் அவருக்கு எதுவும் நேரிடவில்லையே என்ற பதைப்புப் பேச்சு. தொலைபேசி வேலை செய்கிறது. அடிபட்டவர்களில் அவரும் ஒருவர். ஆனால், உயிர் போகவில்லை. மருத்துவமனையில் கிடத்தப் பட்டிருக்கிறார் என்ற செய்தி கிடைக்கிறது. இவ்வளவு கேடுகளுக்கிடையில் இந்த ஒரு நல்ல செய்தியாவது கிடைத்ததே அவருக்கு ஒன்றும் இல்லை மருத்துவமனையில் இருக்கிறார். காயம்; அவ்வளவுதான் என்று ஒருவருக்கொருவர் கூறிக்கொண்டு தைரியத்தைத் தருவித்துக் கொண்டிருக்கும்போதே அவர்கள் அனைவரையும் அடித்துக் கீழே தள்ளிவிடத்தக்க தாக்குதலை நடத்திற்���ு தொலைபேசி; \"அவரும் இறந்து விட்டார். மருத்துவமனையில்\" என்ற செய்தியைத் தெரிவித்து.\nஒரு அடி விழுந்ததும் மற்றொன்று; அதைத் தொடர்ந்து இன்னொன்று விழுவது போல, கொடுமையான செய்திகள் கிடைத்தன. அவர்கள் திகைத்தனர், தேம்பினர், தத்தளித்தனர். இப்படியா ஒரு சங்கிலித் தொடர்போல இழப்புகள் எப்படித்தான் ஒரு நாடு 'இவ்வளவை'த் தாங்கிக் கொள்ளும் எப்படித்தான் ஒரு நாடு 'இவ்வளவை'த் தாங்கிக் கொள்ளும் தலைவர், துணைத்தலைவர், பாராளுமன்றத் தலைவர் மூவருமல்லவா மறைந்தனர் தலைவர், துணைத்தலைவர், பாராளுமன்றத் தலைவர் மூவருமல்லவா மறைந்தனர் இனி, இனி... என்று கண்ணீர் பொழிந்த நிலையினர் குமுறினர்; \"இனி, குடியரசுத் தலைவராக வேண்டியவர், பாராளுமன்ற மேலவைத் தலைவர்\" என்றார் ஒருவர்; அவர் யார் என்பது பற்றிய நினைப்புமற்ற நிலையில் சோகத்துடன் 'ஆம்' என்றனர் மற்றையோர். அந்த மேலவைத் தலைவர்தான் தம்பி டக்ளஸ் டில்மன் எனும் ஒரு நீக்ரோ\nஎப்படிப்பட்ட சூழ்நிலையைத் தீட்டி, ஒரு நீக்ரோவைக் குடியரசுத் தலைவர் ஆக்கிக் காட்டியுள்ளார் ஆசிரியர் பார்த்தனையா\nதகுதியற்ற ஒருவர் தலைமைப் பதவியைச் சூழ்ச்சித் திறத்தால் பிடித்துக் கொண்டு விட்டால், பிறகு தகுதி மிக்கவர்களும், அச்சத்தால் தாக்கப்பட்டு, அடிபணிந்து கிடக்கின்றனர், காண்கின்றோம்.\nடக்ளஸ் டில்மன், காட்டிலே திரிந்து கொண்டிருந்த ஒரு தற்குறி அல்ல, நாட்டு ஆட்சி மன்றத்தில் ஒன்றான செனட் சபையின் தலைவர். தகுதி காரணமாக அந்த நிலை பெற்றார். வழக்கறிஞர். போதுமான அளவு வசதி பெற்றவர்; புகழ் ஈட்டிக் கொண்டவர். பதவிப் பசி கொண்டவரல்ல. எதிர்பாராத அழைப்பு எட்டி எட்டிப் பார்த்தாலும் தொட்டுப் பார்த்திட முடியாத ஒரு பதவியில் அவர் 'நிலைமை'யால் இழுத்துச் சென்று அமர்த்தப்பட வேண்டி ஏற்படுகிறது.\nடக்ளஸ் டில்மன் - செனட் தலைவர் அப்படியென்றால் மரபு கூறுகிறது. அவர்தான் குடியரசுத் தலைவர் வேலை பார்க்க வேண்டும் என்று. குடியரசுத் தலைவராகவா\nசெனட் சபையின் தலைவர் டக்ளஸ் டில்மன்\n கனவானாக இருக்கலாம், கற்றறிவாளனாக இருக்கலாம் வழக்கறிஞராக இருக்கலாம் ஆனால், அவர் ஒரு நீக்ரோ\nமரபு இருக்கிறதே, தலைவர், துணைத் தலைவர், பாராளுமன்றத் தலைவர் ஆகியோர் இறந்துபடின், செனட் சபைத் தலைவரே குடியரசுத் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று.\n ஆனால் டக்ள���் டில்மன், ஒரு நீக்ரோ ஒரு நீக்ரோவா, அமெரிக்கக் குடியரசுத் தலைவராவது ஒரு நீக்ரோவா, அமெரிக்கக் குடியரசுத் தலைவராவது எந்த அமெரிக்காவில் அடிமையாகக் கொண்டு வரப்பட்டு விற்கப்பட்டானோ அந்த நீக்ரோவின் வழி வழி வந்தவன், அந்த இனத்தவன், அவன் படித்தவனாக இருக்கட்டும், பண்புள்ளவனாக இருக்கட்டும், மரபு ஆயிரம் கூறட்டும், அந்த நீக்ரோ, அமெரிக்கக் குடியரசின் தலைவனாகப் பதவி ஏற்பதா எந்த அமெரிக்காவில் அடிமையாகக் கொண்டு வரப்பட்டு விற்கப்பட்டானோ அந்த நீக்ரோவின் வழி வழி வந்தவன், அந்த இனத்தவன், அவன் படித்தவனாக இருக்கட்டும், பண்புள்ளவனாக இருக்கட்டும், மரபு ஆயிரம் கூறட்டும், அந்த நீக்ரோ, அமெரிக்கக் குடியரசின் தலைவனாகப் பதவி ஏற்பதா அதை அனுமதிக்கலாமா வெள்ளை இனத்தவர் ஏற்றுக் கொள்வார்களா யார் உங்கள் குடியரசுத் தலைவர் என்று உலகினர் கேட்கும்போது, எப்படி மனம் ஒப்பி ஒரு நீக்ரோ கனவான் எமது தலைவராக இருக்கிறார் என்று கூறமுடியும். மாநாடு நடத்தச் சென்ற குடியரசுத் தலைவரைச் சாகடித்ததே, மண்டபம் இடிந்து விழுந்து; அது அவரை மட்டும் அல்லவே, நமது இனத்தின் மானத்தையே அல்லவா நொறுக்கிவிட்டிருக்கிறது. வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பர் யார் உங்கள் குடியரசுத் தலைவர் என்று உலகினர் கேட்கும்போது, எப்படி மனம் ஒப்பி ஒரு நீக்ரோ கனவான் எமது தலைவராக இருக்கிறார் என்று கூறமுடியும். மாநாடு நடத்தச் சென்ற குடியரசுத் தலைவரைச் சாகடித்ததே, மண்டபம் இடிந்து விழுந்து; அது அவரை மட்டும் அல்லவே, நமது இனத்தின் மானத்தையே அல்லவா நொறுக்கிவிட்டிருக்கிறது. வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பர் காது குடைகிறதே; கேட்கும்போதே; இரத்தம் கொதிக்கிறதே கோபத்தால்; கண்கள் இருளடைகின்றனவே அதிர்ச்சி தரும் மயக்கத்தால் காது குடைகிறதே; கேட்கும்போதே; இரத்தம் கொதிக்கிறதே கோபத்தால்; கண்கள் இருளடைகின்றனவே அதிர்ச்சி தரும் மயக்கத்தால் டக்ளஸ் டில்மன், அமெரிக்கக் குடியரசுக்குத் தலைவரா டக்ளஸ் டில்மன், அமெரிக்கக் குடியரசுக்குத் தலைவரா ஆமாம் எப்படி அந்த மரபை மீற முடியும் ஆனால், எப்படி ஒரு கருப்பரைத் தலைவராகக் கொள்ள முடியும் ஆனால், எப்படி ஒரு கருப்பரைத் தலைவராகக் கொள்ள முடியும் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்\n கட்டி வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட இனத்தினன். நமது வேட்டை நா��்கள் இவன் இனத்தவனை முன்பு துரத்தித் துரத்திக் கடித்திட, கடிபட்டவன் கதறிக் கதறித் துடித்திட, வெள்ளைச் சீமாட்டிகள் காட்சியினைக் கண்டுகண்டு கைகொட்டிச் சிரித்தனர் முன்பு அந்த இனத்தைச் சேர்ந்த ஒருவன் - நீக்ரோ - ஆட்சித் தலைவனா அந்த இனத்தைச் சேர்ந்த ஒருவன் - நீக்ரோ - ஆட்சித் தலைவனா\nஇப்போது நீக்ரோ அடிமை அல்ல சந்தைச் சதுக்கத்திலே அவனைக் கட்டி வைத்து அடிக்க, சட்டம் இடம் கொடுப்பதில்லை. இப்போது அவன் அங்காடிப் பொருள் அல்ல; ஆபிரகாம் லிங்கன், அடிமை முறையை ஒழித்ததால் சந்தைச் சதுக்கத்திலே அவனைக் கட்டி வைத்து அடிக்க, சட்டம் இடம் கொடுப்பதில்லை. இப்போது அவன் அங்காடிப் பொருள் அல்ல; ஆபிரகாம் லிங்கன், அடிமை முறையை ஒழித்ததால் ஆனால், இப்போதும் நீக்ரோ தானே ஆனால், இப்போதும் நீக்ரோ தானே அடிமை அல்ல அந்த இனத்தவனல்லவா, டக்ளஸ் டில்மன்.\nஇப்போதும், வெள்ளை இனத்தின் உயர்விலும் தனித்தன்மையிலும் நம்பிக்கைக் கொண்டவர்கள், கருப்பர்களைப் பள்ளிகளில், விடுதிகளில், படக்காட்சிக் கொட்டகைகளில் சேர்க்க மாட்டார்களே ஒதுக்கித்தானே வைத்திருக்கிறார்கள் ஓரத்தில்தானே இன்றும் தள்ளப்பட்டுக் கிடக்கிறான்; உழைக்கிறான் என்பதால் வேலை தருகிறோம்; வேலை செய்வதால் நாம் நடமாடும் இடத்தில் அவனும் நடமாடுகிறான் ஆனால் நாமும் அவனும் ஒன்றா ஆனால் நாமும் அவனும் ஒன்றா ஒப்புக்கொண்டு விட்டோ மா வேட்டையாடிப் பிடிப்பது, சங்கிலிகளால் பிணைப்பது, சந்தையிலே நிறுத்தி வைத்து விற்பது, சவுக்காலடிப்பது, இவை இல்லை கூடாது என்கிறது சட்டம்; அதனால். ஆனால் வெள்ளை வெள்ளைதான், கருப்பு கருப்புதானே கூடாது என்கிறது சட்டம்; அதனால். ஆனால் வெள்ளை வெள்ளைதான், கருப்பு கருப்புதானே வெள்ளை ஆளும் இனம் உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்து ஆகிவிடுமா நீக்ரோ, படிப்பால், பணத்தால், பட்டத்தால், வெள்ளையனாகி விடுவானா நீக்ரோ, படிப்பால், பணத்தால், பட்டத்தால், வெள்ளையனாகி விடுவானா அமெரிக்காவில் பிறந்தான், வளர்ந்தான் என்பதாலேயே அவன் அமெரிக்கனாகி விடுவானா அமெரிக்காவில் பிறந்தான், வளர்ந்தான் என்பதாலேயே அவன் அமெரிக்கனாகி விடுவானா அமெரிக்கன் என்று மக்கள் தொகைக் கணக்குக்காகக் கூறினாலும் நீக்ரோ வெள்ளையன் ஆகிவிடுவானா அமெரிக்கன் என்று மக்கள் தொகைக் கணக்குக்காகக் கூறினாலும் நீக்ரோ வெள்ளையன் ஆகிவிடுவானா அமெரிக்கா, எவருடைய நாடு வெள்ளையர் நாட்டுக்கு ஒரு கருப்பர் தலைவராவதா\n நிறவெறி கொண்டவர்களிலே, சற்று ஆத்திரத்தை அடக்கிக் கொள்ளத் தெரிந்தவர்களே இவ்விதமெல்லாம் தான் பேசியிருந்திருக்க முடியும் டக்ளஸ் டில்மன் எனும் நீக்ரோ, வெள்ளை மாளிகையில் அமர்ந்து குடியரசுத் தலைவராகப் போகிறார்; மரபு அவ்விதம் அமைந்திருக்கிறது என்று குறிப்பிட்டபோது.\nவெள்ளை மாளிகையின் கூடத்திலே குழுமியிருந்த அமைச்சர்கள், உயர்நிலை அதிகாரிகள், தமக்கு, 'அதிபராக'ப் போகும் டக்ளஸ் டில்மனைப் பார்க்கிறார்கள்; சிறிது தொலைவில் நிற்கிறார் டக்ளஸ் அவர்களின் கண்களிலே பொறி பறக்கிறது. டில்மன் அவர்களின் கண்களிலே பொறி பறக்கிறது. டில்மன் திகைத்துப் போயிருப்பார் வேறு எப்படி நிலை இருந்திருக்க முடியும்.\nமரபின்படி, உயர்நீதிமன்றத் தலைவர் வருகிறார், பதவிப் பிரமாணம் செய்துவைக்க\n வெள்ளையருக்கு ஒன்று, கருநிறத்தவருக்கு வேறு ஒன்றா இருக்கிறது இல்லையே இரு நிறத்தவருக்கும் ஒரே பைபிள்\nஎன்ற கருத்து கொண்ட மணிமொழியுள்ள பகுதியைத் தேர்ந்தெடுத்து, அதனையே தமது 'பிரார்த்தனை'யாகப் படிக்கிறார் டில்மன்\nபதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படுகிறது.\nஅமெரிக்க நாட்டுக்கு அமைந்துள்ள அரசியல் சட்ட திட்டத்தையும் ஒழுங்கையும் காப்பாற்றியும் அதற்குக் கட்டுப்பட்டும் நான் ஆட்சி நடத்தி வருவேன் என்று உறுதிமொழி கூறுகிறார் டில்மன்.\n\"அமெரிக்கக் குடியரசுத் தலைவரே, வாழ்க கர்த்தர் தங்களை - அமெரிக்கக் குடியரசுத் தலைவரை - அமெரிக்கக் குடியரசுத் தலைவராக அமரும் முதல் நீக்ரோவைக் காத்திடுவாராக கர்த்தர் தங்களை - அமெரிக்கக் குடியரசுத் தலைவரை - அமெரிக்கக் குடியரசுத் தலைவராக அமரும் முதல் நீக்ரோவைக் காத்திடுவாராக\" - என்று உயர் நீதிபதி கூறுகிறார். சூழ நிற்கிறார்கள் வெள்ளை இனத்தவர்\" - என்று உயர் நீதிபதி கூறுகிறார். சூழ நிற்கிறார்கள் வெள்ளை இனத்தவர் அவர்கள் அனைவரும் எந்தக் குடியரசுத் தலைவரின் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடந்து தீரவேண்டுமோ, அந்தக் குடியரசுத் தலைவர் நிற்கிறார்; ஒருவரை ஒருவர் பார்க்கிறார்கள் - ஓராயிரம் வகையான எண்ணங்கள் குமுறி எழுகின்றன அவர்கள் அனைவரும் எந்தக் குடியரசுத் தலைவரின் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடந்து தீரவேண்டுமோ, அந்தக் குடியரசுத் தலைவர் நிற்கிறார்; ஒருவரை ஒருவர் பார்க்கிறார்கள் - ஓராயிரம் வகையான எண்ணங்கள் குமுறி எழுகின்றன வெள்ளை மாளிகையில் ஒரு 'கருப்பர்' அதிபராகிறார்\nவெள்ளை மாளிகையில் : 1 2 3 4 5 6 7 8 9 10\nபேரறிஞர் டாக்டர் சி.என். அண்ணாதுரையின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திரும��ம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார�� : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nபேலியோ சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை\nகதை கதையாம் காரணமாம் : மஹா பாரத வாழ்வியல்\nஉங்கள் வீட்டிலேயே ஒரு பியூட்டி ஃபார்லர்\nவீடு, நிலம், சொத்து : சட்டங்கள்\nசபரிமலை யாத்திரை - ஒரு வழிகாட்டி\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nதமிழ் பு���ினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/23644", "date_download": "2020-01-19T01:22:57Z", "digest": "sha1:XOAAGU2OOEZLCY3QO5TWNGFGOWVRSX6M", "length": 13899, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "இலட்சியவாதம்-கடிதங்கள்", "raw_content": "\nஒரு புது முயற்சி »\nஇன்று தங்கள் வலைத்தளத்தில் வந்திருந்த “இலட்சியவாதத்தின் நிழலில்” என்ற தலைப்பில் வந்திருந்த கட்டுரையைப் படித்து மிகவும் நெகிழ்ச்சி அடைந்தேன். உண்மையிலேயே உங்கள் நண்பர் திரு.சந்திரகுமார் சொன்னது போல் “அறம்” சிறுகதைத் தொகுப்புக்கு இதைக் காட்டிலும் சிறந்த விருது இருக்க முடியாது. குழந்தைகளின் ஒவ்வொரு ஓவியமும் “யானை டாக்ட’’ரைக் கண்முன்னே நிறுத்துகின்றன. உண்மையிலேயே நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்(உங்களால் நாங்களும் கூட). இந்நிலை தொடர ஆண்டவனை வேண்டுகிறேன்.\nஉண்மையில் இலட்சியவாதத்தின் சில தருணங்களே அறம் தொகுதியில் உள்ளன. அவற்றின் வாழும் நிலைகளை நேரில் கண்டது மிகப்பெரிய அங்கீகாரமாக இருந்தது.\nஇந்த சமநிலையை அடையாதவர்கள், ஏதோ ஒருவகையில் உண்மையான மகிழ்ச்சியை வாழ்க்கையில் தொலைத்து அர்த்தமற்றவற்றின் பின்னால் ஓடிக்களைத்தவர்கள், ஐம்பதுக்குப்பின் கசப்பும் வெறுப்பும் குரோதமும் நிறைந்தவர்களாக ஆகிறார்கள்\nநான் மனதில் பல காலமாய் நினைத்து வருவதை, நிலைத்துப் பதியும் வகையில் சொன்னமைக்கு நன்றி.\nஉங்களைவிட எனக்கு 6 மாதம் வயது அதிகம்.\nதமிழகத்தில் இருந்த போது (20 வயது வரை) மகிழ்ச்சி குறைவான வாழ்வு, பணம் உள்ள குடும்பத்தில் பிறந்திருந்தாலும்; பின் கடந்த 30 ஆண்டுகளில் புலம் பெயர்ந்து பொருளாதாரத்திற்காக அல்லற்பட்டு, புற்றுநோயையும் போராடி மீண்ட எனக்கு, 25 ஆண்டுகளாக தோழியாக, துணைவியாக இருந்துவரும் மனைவி மற்றும் 17 வயது மகன் சமநிலையைக் கொடுத்துள்ளனர். கசப்பும், வெறுப்பும் குறைந்துவிட்டது, நன்றியும், மகிழ்ச்சியும் அதிகரித்துக் கொண்டுள்ளது.\nஉங்களுடைய பதிவு மேலும் விழிப்பு கொடுத்துள்ளது. நன்றி மறுபடியும்.\nஅல்புகர்க்கி, நியு மெக்ஸிக்கோ – யூ எஸ்\nநான் பெரும்பாலும் சுற்றியுள்ளவர்களை, குறிப்பாக அரசு ஊழியத்தில் உள்ளவர்களை கவனிக்கையில் அடைந்த மனச்சித்திரம் அது. வாழ்க்கை வீணாக்கப்பட்டுவிட்டது என உணர்பவர்களின் வெறுமை. உலகியல் சார்ந்த எந்தத் தீவிரமும் வெறுமைக்கே கொண்டு சென்று சேர்க்கும்.\nஅன்பின் வழியே நீடிக்கும் இந்த வாழ்க்கை- “யானை டாக்டர்”\nயானைடாக்டர் – ஒரு கட்டுரை\nTags: அறம் சிறுகதைத் தொகுப்பு, இலட்சியவாதத்தின் நிழலில், யானை டாக்டர்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 57\nஅந்தரப்பந்துகளின் உலகு- பிரபு மயிலாடுதுறை\nவெள்ளையானை - போதையில் ஓர் கடிதம்\nஓபி குப்தா, என்.எஃப்.பி.டி.இ- கடிதங்கள்\nராஜகோபாலன் - விழா அமைப்புரை\nபித்து - மூன்று கவிதைகள்\nவெள்ளையானை - அதிகாரமும் அடிமைகளும்\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/27927-japanese-foreign-minister-to-visit-sri-lanka.html", "date_download": "2020-01-19T01:57:27Z", "digest": "sha1:Z5GJGVNK2OBV2ZZTC5R26G3QQCRZY76N", "length": 10221, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை வருகிறார் | Japanese Foreign Minister to visit Sri Lanka", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை வருகிறார்\nஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் டாரோ கொனோ (Taro Kono) வருகிற 5ம் தேதி இலங்கைக்கு வருகிறார்.\nஅரசியல், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் ஜப்பான் மற்றும் இலங்கை இணைந்து செயல்பட்டு வருகின்றன. இலங்கையின் வளர்ச்சித் திட்டங்களில் அதிக உதவிகளை செய்து வரும் நாடுகளில் ஜப்பான் முக்கிய இடத்தில் உள்ளது. இந்த நிலையில், ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் டாரோ கொனோ வருகிற 5ம் தேதி இலங்கைக்கு வருகிறார். டாரோ கொனோ, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பனவுடன் உடன் பேச்சுவாத்தை நடத்த உள்ளார் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு, ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஓருவர் இலங்கைக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்ய��ான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது\n2. 1000 கோடி செலவில் அம்பேத்கருக்கு சிலை 450 அடி உயரத்தில் பிரம்மாண்டம்\n3. கோர விபத்து.. லாரிக்கு அடியில் சிக்கி நொறுங்கிய கார் - துணை சபாநாயகரின் உறவினர் உட்பட 4 பேர் பலி\n4. அந்த போட்டோவ ஏன் இப்ப போட்டீங்க\n5. ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் காலவரையறையின்றி மூடப்படுகிறதா \n6. பிகினி உடையில் பிரபல நடிகரின் மகள் வாய்ப்புக்காக இப்படியெல்லாமா போஸ் கொடுப்பாங்க\n இன்று மறக்காம உங்க குழந்தைங்களுக்கு இதை கொடுங்க\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎம்.ஜி.ஆர். சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி மரியாதை\nஇலங்கை அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா\nமுன்னாள் இலங்கை கேப்டன் ஜெயசூர்யாவின் செக்ஸ் வீடியோ வெளியானது\nஇலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை\n1. சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது\n2. 1000 கோடி செலவில் அம்பேத்கருக்கு சிலை 450 அடி உயரத்தில் பிரம்மாண்டம்\n3. கோர விபத்து.. லாரிக்கு அடியில் சிக்கி நொறுங்கிய கார் - துணை சபாநாயகரின் உறவினர் உட்பட 4 பேர் பலி\n4. அந்த போட்டோவ ஏன் இப்ப போட்டீங்க\n5. ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் காலவரையறையின்றி மூடப்படுகிறதா \n6. பிகினி உடையில் பிரபல நடிகரின் மகள் வாய்ப்புக்காக இப்படியெல்லாமா போஸ் கொடுப்பாங்க\n இன்று மறக்காம உங்க குழந்தைங்களுக்கு இதை கொடுங்க\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/69333-amazon-fire-brazil-disregards-g7-countries-help.html", "date_download": "2020-01-19T02:21:37Z", "digest": "sha1:EPJ32JOEEYPLXNTOXFBVGKH6N6YUMDPB", "length": 11075, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "அமேசான் காட்டு தீ: ஜி7 நாடுகளின் உதவியை புறக���கணித்த பிரேசில்! | Amazon fire: Brazil disregards G7 countries' help", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஅமேசான் காட்டு தீ: ஜி7 நாடுகளின் உதவியை புறக்கணித்த பிரேசில்\nஅமேசான் காட்டு தீயை அணைக்க ஜி7 நாடுகள் உதவிக்கரம் நீட்டிய நிலையில், பிரேசில் அரசு உதவி தேவையில்லை என மறுத்துள்ளது.\nஅமேசான் காடானது பிரேசில், கொலம்பியா, வெனிசுலா, பொலிவியா, பிரெஞ்ச் கயானா உள்ளிட்ட நாடுகளில் பரவி காணப்படுகிறது. பெரும்பான்மையான காடுகள் பிரசிலில் உள்ளது. இந்த அமேசான் காடுகள் மூலம் 30 சதவீதம் ஆக்ஸிஜன் கிடைப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பிரேசிலில் உள்ள அமேசான் காட்டில் காட்டுத் தீ ஏற்பட்டது. தொடர்ந்து தீ பரவி வரும் நிலையில் தீயை அணைப்பதற்காக பிரேசில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nராணுவ விமானம், ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் எடுத்துசெல்லப்பட்டு அணைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜி7 நாடுகள் அமேசான் காட்டு தீயை அணைக்க ரூ. 160 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்தது. ஆனால் பிரேசில் அரசு நிதியுதவி தேவையில்லை மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவிண்வெளி மையத்திற்கு சென்றது மனித ரோபோ..\nசந்திராயன்-2 எடுத்த 2வது புகைப்படம் வெளியீடு\nநிவாரண பணி மேற்கொள்ள வேண்டும்: ராகுல் கடிதம்\n1. சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது\n2. 1000 கோடி செலவில் அம்பேத்கருக்கு சிலை 450 அடி உயரத்தில் பிரம்மாண்டம்\n3. கோர விபத்து.. லாரிக்கு அடியில் சிக்கி நொறுங்கிய கார் - துணை சபாநாயகரின் உறவினர் உட்பட 4 பேர் பலி\n4. அந்த போட்டோவ ஏன் இப்ப போட்டீங்க\n5. ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் காலவரையறையின்றி மூடப்படுகிறதா \n6. பிகினி உடையில் பிரபல நடிகரின் மகள் வாய்ப்புக்காக இப்படியெல்லாமா போஸ் கொடுப்பாங்க\n இன்று மறக்காம உங்க குழந்தைங்களுக்கு இதை கொடுங்க\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅமேசானுக்கு எதிரான சுற்றுச்சூழல் பாதுகாப்பு போராட்டம்\nகொதித்தெழுந்த இந்தியர்கள்...ட்ரெண்டாகும் #BoycottAmazon ஹேஷ்டேக் \nஉலகிலேயே மனைவிக்கு அதிக ஜீவனாம்சம் அளித்த பிரபலம் யார் தெரியுமா\nஅமேசான் சி.இ.ஓ.,வின் அந்தரங்க புகைப்படங்களை கசியவிட்ட சவூதி\n1. சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது\n2. 1000 கோடி செலவில் அம்பேத்கருக்கு சிலை 450 அடி உயரத்தில் பிரம்மாண்டம்\n3. கோர விபத்து.. லாரிக்கு அடியில் சிக்கி நொறுங்கிய கார் - துணை சபாநாயகரின் உறவினர் உட்பட 4 பேர் பலி\n4. அந்த போட்டோவ ஏன் இப்ப போட்டீங்க\n5. ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் காலவரையறையின்றி மூடப்படுகிறதா \n6. பிகினி உடையில் பிரபல நடிகரின் மகள் வாய்ப்புக்காக இப்படியெல்லாமா போஸ் கொடுப்பாங்க\n இன்று மறக்காம உங்க குழந்தைங்களுக்கு இதை கொடுங்க\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://content.archive.manthri.lk/ta/politicians/kanaka-herath", "date_download": "2020-01-19T01:49:02Z", "digest": "sha1:52S3JGJ424Q6UYJPAXTPFGJGJXM33NAI", "length": 8912, "nlines": 204, "source_domain": "content.archive.manthri.lk", "title": "கணக ஹேரத் – Manthri.lk", "raw_content": "\nHome / அரசியல்வாதிகள் / கணக ஹேரத்\nதலைப்பு வகை மூலம் ஒட்டுமொத்த பங்கேற்பு\nதலைப்பு மேல் 3 மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்றல்\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (18.37)\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (22.82)\nநன்று - புள்ளிகள் அதிகமாக 70\nசராசரி - புள்ளிகள் 30 - 69\nகுறைவு - புள்ளிகள் குறைவாக 30\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (18.37)\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (22.82)\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (12.79)\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (0.0)\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (0.0)\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை (0.0)\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (0.0)\nதபால் சேவைகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் (0.0)\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(0.0)\nதோட்ட தொழில் துரை\t(0.0)\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (0.0)\nபாராளுமன்ற அறிக்கை குறியீடு / திகதி\nUndergraduate: பி.எஸ்.ஸி. பொறியியல்- விண்வெளி\nஉங்களுக்குப்பிடித்த அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பார்க்க தெரிவு செய்க\nSimilar to கணக ஹேரத்\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கையின் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=96921", "date_download": "2020-01-19T01:54:15Z", "digest": "sha1:VDYRVQ7ZJHQGCBC3327YQFHQJKZFI2HL", "length": 6426, "nlines": 42, "source_domain": "karudannews.com", "title": "நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்கள் அதிகரிப்பது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த வெற்றி – அமைச்சர் திகாம்பரம் – Karudan News <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nHome > Slider > நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்கள் அதிகரிப்பது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த வெற்றி – அமைச்சர் திகாம்பரம்\nநுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்கள் அதிகரிப்பது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த வெற்றி – அமைச்சர் திகாம்பரம்\nநுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகஙலகள்ளின் எண்ணிக்கையை ஐந்தில் இருந்து பத்தாக உயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்தமையானது தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஒற்றுமைக்கும் அர்ப்பணிப்புக்கும் கிடைத்த வெற்றி என மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சர் பழனி திகாம்பரம் நேற்று தெரிவித்துள்ளார்.நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை ஐந்தில் இருந்து பத்தாக உயர்த்துவதற்கான அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர்\nவஜிர அபேவர்தன சமர்ப்பித்த அமைச்சரவை அனுமதி பத்திரத்திக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழ் முற்போக்கு கூட்டணி பாராளுமன்றத்தில் இதற்கான பிரேரணை முனவைக்கப்பட்மிருந்ததுடன் தலைவர் மனோ கணேசன் தலைமையில் அமைச்சர் வஜிர அபேவர்தனவுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருந்தது.\nஇதன்படி தற்போது செயற்பாட்டில் உள்ள அம்பகமுவை, நுவரெலியா, கொத்மலை, வலப்பனை, ஹங்குராங்கத்தை ஆகிய ஐந்து பிரதேச செயலக பிரிவுகளிலும் மேலதிகமாக ஐந்து பிரதேச செயலகங்கள் அமையப்பெறவுள்ளன. ஒரு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் இரண்டு லட்சத்துக்கு அதிகமான சனத்தொகையினருக்கு சேவையாற்ற வேண்டிய நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.\nஇதன்படி நோர்வூட், தலவாக்கலை, திஸ்பன, ராகலை, மத்துரட்ட ஆகிய பகுதிகளில் புதிய பிரதேச செயலகங்கள் விரைவில் அமையப்பெறவுள்ளது. ஏற்கனவே பிரதேச சபைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதேச செயலகங்களின் அதிகரிப்பானது நுவரெலியா மாவட்ட மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாகும்.\nஇரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் ஆறு பேர் கைது- தலவாக்கலையில் சம்பவம்\nபெருந்தோட்ட பாதுகாப்பு குறித்து தொண்டாமானும், முதலாளிமார் சம்மேளனமும் சந்தித்து பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2019/12/16/%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A8/", "date_download": "2020-01-19T01:45:29Z", "digest": "sha1:FFU7GULFETCTIIQ76H7GJE3E6TYMO4WM", "length": 17503, "nlines": 215, "source_domain": "kuvikam.com", "title": "ஐங்குறுநூற்றில் திருமண நிகழ்வுகள் – வளவ. துரையன் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஐங்குறுநூற்றில் திருமண நிகழ்வுகள் – வளவ. துரையன்\nசங்க நூல்களான எட்டுத்தொகை நூல்களில் ‘ஐங்குறு நூறு’ தனிச் சிறப்பு பெற்றதாகும். மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐவகை நிலங்களைப் பற்றி ஒவ்வொரு நிலத்திற்கும் நூறு பாடல்கள் வீதம் ஐநூறு பாடல்கள் கொண்ட நூல் இதுவாகும்.\nஇதில் நெய்தல் பற்றிய நூறு பாடல்களை எழுதியவர் அம்மூவனார் என்பவர் ஆவர். நெய்தல் பற்றிய பாடல்கள் பத்துப் பத்தாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ’ஞாழப்பத்து’ என்பதில் அக்கால மக்களின் திருமண நிகழ்வுகள் சிலவற்றை அறிய முடிகிறது.\nஞாழல் என்பது கொன்றைமர வகைகளில் ஒன்றாகும். இது கடற்கரைப்பகுதியில் அதிகமாகக் காணப்படும். ஒவ்வொரு பாடலும் ஞாழல் தொடர்பைக் கொண்டிருப்பதால் இப்பகுதி ஞாழல் பத்து எனப்பெயர் பெற்றது.\nஅவனும் அவளும் சந்திக்கின்றனர். ஒருவர் மனத்தில் மற்றவர் நுழைந்து காதல் கொண்டு களவு நடைபெறுகிறது. அவள் அவனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டினாள். அவனோ சிறிது காலம் கடத்துகிறான். அவள் வேதனைப் படுகிறாள். பின்னர் ஒருநாள் அவன் திருமண எண்ணத்துடன் வருகிறன். அதை அறிந்த அவள் மகிழ்ச்சியுடன் தன் தோழியிடம் சொல்லும் பாடல் இதுவாகும்.\n”எக்கர் ஞாழல் அரும்புமுதிர் அவிழினர்\nஇனிய மன்ற-எம் ,மாமைக்கவினே.” [ஐங்குறு நூறு—146]\n“நீரால் உண்டாக்கப்பட்ட மணல் மேட்டில் ஞாழல் அரும்புகள் முதிர்ந்து மலர்ந்த பூங்கொத்துகள், நறுமணம் வீசுகின்ற துறையைச் சார்ந்தவனுக்கு என் மாந்தளிரைப் போன்ற அழகு இனிமையானதே பார்த்தாயா” என்பது பாடலின் பொருளாகும்.\nஞாழல் அரும்பு முதிர்ந்து மலராக மணம் வீசுவது போல அவன் கொண்ட அன்பு முதிர்ந்து இப்போது மணமாகவும் உறுதியாகி அனைவர்க்கும் செய்தி பரப்புகிறது என்பது மறைபொருளாகும்.\nஅவன் அவளைப் பெண் கேட்கச் சான்றோர் பலரைத் துணையாகக் கொண்டு அவளின் பெற்றோரை அணுகுகிறான். அவள் தாய் தந்தையர் மகிழ்ச்சி அடைகின்றனர். வந்தவரை வரவேற்றுத் தம் மகளை மணக்க வேண்டுமாயின் இன்னின்ன எல்லாம் மணப்பொருளாகத் தரவேண்டும் என்கின்றனர். இது மணமகளை மணப்பதற்காகத் தருகின்ற வரைபொருளாகும். இதை முலைவிலை என்றும் கூறுவர். அவன் அவர்கள் கேட்டவற்றைத் தந்து மேலும் தருகிறான். இதனைக் கண்ட தோழி உள் வீட்டில் இருக்கும் அவளிடம் போய்ச் சொல்லும் பாடல் இதுவாகும்.\n”எக்கர் ஞாழல் மலரின் மகளிர்\nதண்தழை விலையென நல்கினன் நாடே” [ஐங்குறுநூறு—147]\n[அயர்தல்=விளையாடி மகிழ்தல்; தழைவிலை=மணப்பெண்ணுக்குத் தருகின்ற வரைபொருள்; முலைவிலை என்றும் சொல்வதுண்டு]\n”மகளிர் மணல்குன்றில் விளையாடச் செல்கின்றனர் அங்கே ஞாழல் மலர்களைக் காணாததால் அதன் தழைகளை ஆடையாக அணிந்து விளையாடும் துறையைச் சேர்ந்தவனான நம் தலைவன் உனக்குரிய குளிர்ச்சியான தழையாடையின் விலையாக தனக்குரிமையான ஒரு நாட்டையே அளித்தானடி” என்பது பாடலின் பொருளாகும்.\nஅவன் பெரும் செல்வக்குடியைச் சார்ந்தவன் என்பதும் அவளிடம் மிகுந்த காதல் கொண்டவன் என்பதும் இப்பாடல் மறைமுகமாக உணர்த்துகிறது.\nஅவனுக்கும் அவளுக்கும் திருமணம் இனிதே நடந்தேறுகிறது. தோழி தன் தலைவியைத் தலைவனுடன் இன்புற்று மகிழுமாறு பள்ளியிடத்தே கொண்டு விடுகிறாள். அப்போது அத்தோழி தலைவியை வாழ்த்திச் சொல்லும் பாடல் இதுவாகும்.\n”எக்கர் ஞாழல் இகழ்ந்துபடு பெருஞ்சினை\nநீ இனிது முயங்குமதி காத லோயே” [ஐங்குறுநூறு—148]\n[வீ=பூ; இகந்து படல்=வரம்பு கடந்து உயரமாக விளங்கல���; பெருஞ்சினை=பெரிய கிளை; முயங்கல்=தழுவி இன்புறல்]\n மணல் குன்றிலே எல்லை கடந்து உயர்ந்து வளர்ந்த பெரும் கிளைகளிலே பூத்துள்ள ஞாழல் பூக்கள் நாற்புறமும் மணம் வீசும் துறையைச் சார்ந்த நம் தலைவனை இனி நீ இனிதாகத் தழுவி இன்புறுவாயாக” என்பது பாடலின் பொருளாகும்.”\nஞாழல் பூக்களின் மணம் எல்லா இடங்களிலும் கமழ்தல் போல உன் மண வாழ்வும் இனிதாக யாவரும் போற்ற அமையட்டும் என்பது மறைபொருளாம்.\nஅடுத்துத் தோழி தலைவனையும் வாழ்த்துகிறாள். அந்தப் பாடல் இதுவாகும்.\n”எக்கர் ஞாழல் பூவின் அன்ன\nசுணங்கு வளர் இளமுலை மடந்தைக்கு\nஅணங்கு வளர்த்தகறல் வல்லா தீ மோ” ஐங்குறுநூறு—149]\n[சுணங்கு=அழகுத்தேமல்; அணங்கு வளர்த்தல்=வருத்தம் வளரச்செய்தல்; வல்லாதீயோ=வன்மையுறாதிருப்பீராக]\n“ஞாழல் பூவின் இள மஞ்சள் நிறம் போல அழகுத் தேமல் படர்ந்துள்ள இளமையான முலைகளைக் கொண்டுள்ள இவளுக்கு வருத்தத்தை வளரச் செய்து, பிரியும் செயலை ஒருபோதும் மேற்கொள்ளாது இருப்பீராக” என்பது பாடலின் பொருளாகும்.\nஇவ்வாறு மணம் பேச வருதல், மணமகன் மணமகளுக்கு வரைபொருள் அளித்தல், தோழி மணமகளையும் மணமகனையும் வாழ்த்தல் போன்ற செய்திகளை ஐங்குறு நூற்றில் காணமுடிகிறது.\nவளவ. துரையன், 20, இராசராசேசுவரி நகர், கூத்தப்பாக்கம், கடலூர். 607002\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nபசுமைப் பட்டாசு என்றால் என்ன\nவித்தியாசமான தகவல் -புத்தங்களால் ஆன சரஸ்வதி கோவில்\nஅம்மா கை உணவு (23) – சதுர்புஜன் – உப்புமா உண்மைகள்\nநினைவில் நிற்கும் சில நினைவு இல்லங்கள்\n2019 இல் சிறந்த தமிழ்த் திரைப்படங்கள் – மூன்று கோணங்கள்\nஇலக்கியக் கூட்டங்கள் பற்றி சில கிசுகிசுக்கள் -தகவல்கள் ( நெட்டில் திரட்டியவை)\nகுவிகம் பொக்கிஷம் – சோகவனம் – சோ. தர்மன்\nசோ தர்மன் – “சூல்” புதினத்திற்கு 2019 வருட சாகித்ய அகாதமி விருது\n“மனக்கசப்பை விரட்டுவதற்காக” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nபுத்தக வெளியீடு – “யாரோ” எழுதிய சரித்திரம் பேசுகிறது – இரண்டாம் பாகம்\nஇந்தமாத திரைக்கவிதை -பட்டுக்கோட்டையார் பாடல்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nஷாலு மை வைப் -புத்தக வெளியீடு\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் புத்தகம் அறிமுகம்\nஇந்தமாத ஆடியோ- ��ென்கச்சி கோ சுவாமினாதன் உரை\nடாக்டர் ஜெ பாஸ்கரின் கடைசிப்பக்கம் புத்தக வெளியீடு\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\nKindira on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nMeenakshi Muthukumar… on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/174", "date_download": "2020-01-19T01:33:31Z", "digest": "sha1:ASCC4PMCLDGAFYGY52KPP6G6T7TOXVXN", "length": 4736, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/174\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/174\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/174 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அ. மருதகாசி-பாடல்கள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2009/11/blog-post_9798.html", "date_download": "2020-01-19T02:23:09Z", "digest": "sha1:VPV4DTORYE4XIHW3BYNWFEFDWB47FUQZ", "length": 31719, "nlines": 737, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: நடராஜர் கோவிலில் ராஜாத்தி (அம்மாள்) சாமி தரிசனம்", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nநடராஜர் கோவிலில் ராஜாத்தி (அம்மாள்) சாமி தரிசனம்\nசிதம்பரம் நடராஜர் கோவிலில், முதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி, தனது பேரனுடன் சாமி தரிசனம் ���ெய்தார்.\nமுதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி, தனது பேரனும், கனிமொழியின் மகனுமான ஆதித்யனுடன் நேற்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார். தி.மு.க. நகர செயலர் செந்தில்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அவரை வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.\nகோவிலில் சிற்றம்பல மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்தார். பின் கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தராஜ பெருமாள், ஆதிமூலநாதர் உள்ளிட்ட சன்னிதிகளுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு புறப்பட்டு சென்றனர்.\nநன்றி தினமலர்-23-11-2009 கடைசிப்பக்க செய்தி\n\"நாள்தோறும் நாள்தோறும் எல்லா விதத்திலும் முன்னேறி முன்னேறி....................\n\\\\ஜோதிஜி. தேவியர் இல்லம். said...\n\"நாள்தோறும் நாள்தோறும் எல்லா விதத்திலும் முன்னேறி முன்னேறி....................\\\\\nபதிவின் தலைப்புச் செய்தியாக இருந்தாலும் ...புள்ளிகளில் நிறைய செய்தியை உள்ளடக்கி விட்டீர்கள் ஜோதிஜி..\nஎல்லாம் நன்மைக்கே - அவ்ளோதான்\nகோவிலுக்குப்போவது என்ன ஆச்சரியமான செய்தியா\nஅது அவர்களது சொந்த விஷயம். இதில் மூக்கைவிட்டுச் செய்தியாக்கி வெளியிடுவது பத்திரிகைகளுக்குத் தொழில். பதிவர்களுக்கு இது தேவையில்லாத வேலை.\nகோவிலுக்குப்போவது என்ன ஆச்சரியமான செய்தியா\nஅது அவர்களது சொந்த விஷயம். இதில் மூக்கைவிட்டுச் செய்தியாக்கி வெளியிடுவது பத்திரிகைகளுக்குத் தொழில். பதிவர்களுக்கு இது தேவையில்லாத வேலை.\\\\\n:)) நாத்திகம் பேசும் அனுபவம் மிக்க கட்சியின் தலைவரின் குடும்ப நிகழ்வு சொந்த விசயம்,\nஆனால் தொண்டர்கள் போனால் அது பொது விசயமாகி,தலைவரால் விமர்சனத்திற்கு உள்ளாகிவிடுகிறது. :))\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nஅறிவும் உணர்ச்சியும் தொழில்நுட்பக் கோளாறும்\nவலையுலக நட்பும், கருத்துச் சுதந்திரமும்.\nநடராஜர் கோவிலில் ராஜாத்தி (அம்மாள்) சாமி தரிசனம்\nடவுட் தனபாலுக்கான பதில் - முதல் மனிதனின் வினை\nபாவ புண்ணியங்களும் அதன் விளைவுகளும்\nசிந்தனையை மாற்றுங்கள், சிக்கல்கள் விலகும்\nகுடும்பத்தில் இனிமை நிலவ... (18+)\nபிதற்றல்கள்.. செக்ஸ் குறித்தான... (17-11-2009)\nமனிதன் ஏன் மாமிசம் சாப்பிடக் கூடாது\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கே��்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nவெற்றி மனப்பான்மையும், தோல்வி மனப்பான்மையும்\nசமூக வலைதள ஆரோக்கிய குறிப்பு அபாயகரமானது\nஉங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா \nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஒரு சந்நியாசியின் ஆட்சியில் – மீண்டும் மீண்டும் இத்தனை கொடூரங்களா….\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nவெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 14\n (பயணத்தொடர் 2020 பகுதி 2)\nமார்கழி கோலங்கள் – மூன்றாம் பத்து\nபுத்தகத் திருவிழா பரிந்துரை -1\nநாசா ஏவப்போகும் 2020 செவ்வாய்த் தளவூர்தி பூர்வ உயிர்மூலவி வசிப்பு தேடி, மனிதர் இயக்கும் பயணத்துக்கு குறிவைக்கும்\n6101 - மோசடிப் பத்திரம் தொடர்பான புகார் மனுவின் மீது, சார் பதிவாளர் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு, நாள். 02.12.2019, நன்றி ஐயா. Bharani Seeni\nஸ்ரீ சரஸ்வதி வித்யாசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி\nபுரட்சிவீரர் சூர்யா சென் - ஜனவரி 12\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nஸோமானந்தனின் ஸ்ரீபுர விஜயம் - 03 : போகரிடம் தீஷை\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nத யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 503\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nதின் தியானி காதலி (Eat Pray Love)\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nநெருக்கடியில் நிலையான வருமானம் தரும் Gilt Fund\nஇமயமலை திருப்பயணம் - 2019 - அனுபவ தொடர்- பகுதி 2\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1075012&Print=1", "date_download": "2020-01-19T01:41:39Z", "digest": "sha1:WLNUUVF4EBVY4VXFFA3NFIGIXCV34W66", "length": 9910, "nlines": 85, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மாண்டலின் சீனிவாஸ் உடல் தகனம்: பிரபலங்கள் அஞ்சலி| Dinamalar\n'மாண்டலின்' சீனிவாஸ் உடல் தகனம்: பிரபலங்கள் அஞ்சலி\nசென்னை : சென்னையில், நேற்று முன்தினம் மரணமடைந்த பிரபல கர்நாடக இசைக் கலைஞர், 'மாண்டலின்' சீனிவாசின் உடல், நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில், பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்று, அஞ்சலி செலுத்தினர்.\nசென்னை, வடபழனியில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த, 'மாண்டலின்' சீனிவாஸ், 45, கல்லீரல் பாதிப்பால், நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவரது உடல், வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. கர்நாடக இசைக் கலைஞர்கள், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் மட்டுமின்���ி, பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.நேற்று காலை, 9:45 மணிக்கு, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.\nஅவர் கூறுகையில், ''மாண்டலின் சீனிவாசின் மறைவு, ஈடுசெய்ய முடியாத இழப்பு. தனது சிறு வயது முதலே, கர்நாடக இசையை, உலகளவில் பரப்பி, புகழ்க்கொடி நாட்டி இருக்கிறார். இசை உலகில், மிகச்சிறந்த சாதனைகளை புரிந்த அவரது மரணம் அதிர்ச்சி அளிக்கிறது,'' என்றார்.\nஉடல் தகனம் : கர்நாடக இசை பாடகர்கள் சுதா ரகுநாதன், டி.என்.சேஷ கோபாலன், மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் மற்றும் கே.வி.பிரசாத், பிரபல பாடகர்கள் ஹரிஹரன், சங்கர் மகாதேவன், கார்த்திக், நரேஷ் அய்யர், 'கானா' பாலா, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, வயலின் கலைஞர் வி.வி.சீனிவாச ராவ், 'கடம்' கார்த்திக், நடிகை ஷோபனா, நல்லி குப்புசாமி ஆகியோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது இல்லத்தில் இருந்து, அவரது உடல், மதியம், 2:30 மணிக்கு ஊர்வலமாக, பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது தந்தை சத்யநாராயணன், இறுதி சடங்கு செய்தார். 3:30 மணிக்கு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.\nகர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதன்: அவருக்கும், எனக்கும், 20 ஆண்டுகளாக மிகச்சிறந்த நட்பு இருந்தது. குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் அவரது இசையை ரசித்திருக்கின்றனர். இசைத் துறையில் அவரது இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாதது.\nநல்லி குப்புசாமி: மிகச்சிறிய வயதிலேயே, மிகச்சிறந்த புகழ் பெற்றவர். இங்கு மட்டுமின்றி, வெளிநாடுகளிலும், அவரது இசைக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. அவர் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது.\nபாடகர் ஹரிஹரன்: 'மாண்டலின்' சீனிவாசை போன்ற ஒரு தங்கமான மனிதரை யாரும் பார்த்திருக்க முடியாது. என்னுடைய மிகச் சிறந்த சகோதரர்.அவரை, இசைக்கலைஞர் என்று சொல்வதை விட, மகா இசை மேதை என்று தான் சொல்ல வேண்டும். அவரது மரணம் தந்த அதிர்ச்சியால், எனக்கு வார்த்தைகளே வரவில்லை.\nஇசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா: அவரை சாதாரண மனிதப்பிறவி என்று சொல்வதை விட, தெய்வப் பிறவி என்று சொல்வது தான் சரியாக இருக்கும். அவரது இசை, பலரது மனதிற்கும் மருந்தாக அமைந்திருக்கிறது. அவருடன் சேர்ந்து இசை அமைக்க வேண்டும் என்ற என் ஆர்வம் கடைசி வரை நிறைவேறாமலே போய் விட்டது.இவ்வாறு, பிரபலங்கள் பேட்டி அளித்தனர்.\nதிருவனந்தபுரம் - காமக்யா சிறப்பு ரயில்கள் இயக்கம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-01-19T02:20:38Z", "digest": "sha1:47IKBHFKIQG43BBH3OPVW2MRMTEXP2EQ", "length": 10259, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | டெல்லி உயர் நீதிமன்றம்", "raw_content": "ஞாயிறு, ஜனவரி 19 2020\nசென்னை சர்வதேச பட விழா\nSearch - டெல்லி உயர் நீதிமன்றம்\nஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nமத்திய அரசுக்கு எதிரான டெல்லி அரசின் வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு\nடெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு விற்க, வெடிக்க தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு\nகேஜ்ரிவாலுக்கு பாதுகாப்பு கோரும் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்\nடிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம்: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு\nதலைமைச் செயலர் தாக்கப்பட்ட வழக்கு: டெல்லி போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nஅதிகார சர்ச்சை: ஆம் ஆத்மி அரசின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்\nகண்ணய்யா குமார் ஜாமீன் மனு விசாரணையை டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றியது உச்ச...\nஜேஎன்யு வன்முறை ஆதாரங்கள்: வாட்ஸ் அப், கூகுள் பதில் அளிக்க டெல்லி உயர்...\nகேஜ்ரிவால், சோம்நாத் பாரதிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: தேர்தல் செலவு வரம்பை...\nகார்த்தி சிதம்பரத்துக்கு கைது நடவடிக்கையிலிருந்து இடைக்கால பாதுகாப்பு: ஜாமீனில் விடுவித்து டெல்லி உயர்...\nபலாத்கார வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை குறிப்பிடக் கூடாது: டெல்லி உயர் நீதிமன்றம்...\n'ஜல்லிக்கட்டு இந்துக்களின் விளையாட்டு': தமிழக பாஜக புதிய...\nமோடி தன்னைத் தானே உருவாக்கிக் கொண்டவர், ராகுல்...\nவிக்டோரியா மெமோரியல் ஹால் பெயரையும் மாற்ற சுப்பிரமணியன்...\nரஜினியின் பேச்சும் திமுகவின் மவுனமும்: தந்திரமா\nகுடியுரிமைச் சட்டம் பற��றி 10 வரிகள் பேச...\nரூபாய் நோட்டில் லட்சுமி படம் இருந்தால் பொருளாதாரம்...\nதஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழில்...\nமதுரையில் விறுவிறுப்பாக நடைபெறும் 'பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு': சேமட்டான்குளம் கண்மாயில் 42 வகை பறவைகள் பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/tag/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-01-19T01:38:43Z", "digest": "sha1:OZXVZUA3IGHPJDN5K3CWN6VMFU32ICQ5", "length": 7213, "nlines": 95, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "ஐஸ்வர்யா தத்தா", "raw_content": "\nஐஸ்வர்யா தத்தா புதிய கவர்ச்சி போட்ஷூட்\nகமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 2 இன் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்...\nஐஸ்வர்யா தத்தா புதிய அசத்தல் போட்ஷூட்\nகமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 2 இன் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்...\nஐஸ்வர்யா தத்தா புதிய அசத்தல் கவர்ச்சி போட்ஷூட்\nகமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 2 இன் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்...\nகவர்ச்சியை அள்ளிவழங்கும் ஐஸ்வர்யா தத்தா – புதிய அசத்தல்போட்ஷூட் படங்கள்\nகமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 2 இன் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்...\nஐஸ்வர்யா தத்தாவின் புதிய அசத்தல் போட்ஷூட் படங்கள்\nகமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 2 இன் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்...\nஐஸ்வர்யா தத்தாவின் புதிய அழகிய போட்ஷூட் படங்கள்\nஐஸ்வர்யா தத்தா கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 2 இன் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா. பிக் பாஸ்...\nபுடவையில் ஐஸ்வர்யா தத்தா அழகிய அசத்தல் போட்ஷூட் படங்கள்\nஐஸ்வர்யா தத்தா கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 2 இன் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா. பிக் பாஸ்...\nஐஸ்வர்யா தத்தா புதிய அசத்தல் கவர்ச்சி போட்ஷூட் படம்\nகமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 2 இன் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்...\nஐஸ்வர்யா தத்தா போட்ட குத்தாட்டம் – வைரல் வீடியோ\nகமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 2 இன் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்...\nஐஸ்வர்யா தத்தா புதிய போட்ஷூட் படங்கள்\nகமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 2 இன் மூல��் பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/edc/default.asp", "date_download": "2020-01-19T01:24:51Z", "digest": "sha1:2NLDZCLPN6PGZRULYV3JX6EIQRAOQA4S", "length": 3949, "nlines": 143, "source_domain": "nellaieruvadi.com", "title": "NellaiEruvadi: Euvadi Development Committee Euvadi Development Committee ( Nellai Eruvadi - )", "raw_content": "\nஏர்வாடி வளர்ச்சி மன்றம் - ஓர் அறிமுகம்\n02-08-2009 சாதாரண கூட்டத் தீர்மானம்\nஏர்வாடி 1வது தெரு மற்றும் 6வது தெரு ஆரம்பபள்ளி கட்டிட புனரமைப்பு\nM/S சீனிவாசன் சேவை அறக்கட்டளை கடிதம்.\n1வது தெரு மற்றும் 6வது தெரு ஆரம்பபள்ளி கட்டிட புனரமைப்பு மதிப்பீடு\nஏர்வாடி 6வது தெருவையும் லெப்பை வளவு உப்பு வடக்குத் தெருவையும் இணைக்கும் தாம்போதி பாலம்.\n2009-10 திருத்திய மதிப்பீடு (28-07-2009)\nநமக்கு நாமே திட்டம். நிதியளிக்க கோரிக்கை\nவரவு / செலவு / இருப்பு - ஒரு பார்வை\nஏர்வாடி கிளை நூலகத்திற்கு சொந்த கட்டிடம்\n48 வருடமாக வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஏர்வாடி நூலகம்\nபொது நூலகத்துறைக்கு அனுப்பப்பட்ட கடிதம்\n16-12-2008 வரை நிதியளித்த நன் மக்கள்.\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.kalviexpress.in/2020/01/16200.html", "date_download": "2020-01-19T01:14:02Z", "digest": "sha1:JE5QVDWKY5Y5CVCLGE2GXIXAOAC4A5UE", "length": 7097, "nlines": 130, "source_domain": "www.kalviexpress.in", "title": "16,200 ஆசிரியர் பணியிடங்களை காலி செய்த கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம்!! - KALVI EXPRESS", "raw_content": "\nHome Article 16,200 ஆசிரியர் பணியிடங்களை காலி செய்த கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம்\n16,200 ஆசிரியர் பணியிடங்களை காலி செய்த கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம்\nசட்டத்தின் மூலமாக தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் விவரம்\nஇவ்வளவு மாணவர்களை தனியார் பள்ளியில் சேர்த்துவிட்டு அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது என்று மேடைக்கு மேடை வாய்க்கு வந்தபடி பேசுவது நியாயமா...\nரூ. 12,14,46,50,000/- இவ்வளவு பணமும் தனியார் பள்ளிகளுக்கு வழங்குகிறது தமிழக அரசு.\nஅரசு பள்ளிகளுக்கு இப்பணத்தைப் பயன்படுத்த அரசு மறுக்கிறது.\nஇச்சட்டம் ஆண்டுதோறும் சுமார் 3,000 ஆசிரியர்களின் வேலைவாய்ப்பை கபளீகரம் செய்கிறது.\nவேலைக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் இச்சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்பதே ஆசிரியர்களின் கோரிக்கையாகும்.\nஆறாம் வகுப்பிற்கான QR CODE Videos\nஇரண்டாம் பருவம் 9 th QR CODE VEDIO\nஆறாம் வகுப்பிற்கான sience QR CODE Videos\nஆசிரியர்களுக்கான புதிய படிவங்கள் -ஒரே கோப்பில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.uthayasoorian.com/2019/05/blog-post_16.html", "date_download": "2020-01-19T01:10:19Z", "digest": "sha1:ZLDXXPT4WAVREDNWQQRE4SLZWV7PT42N", "length": 7254, "nlines": 71, "source_domain": "www.uthayasoorian.com", "title": "வீட்டில் உள்ள இந்த பொருட்களை வைத்து இப்படி கூட செய்ய முடியுமாம். - Uthayasoorian", "raw_content": "\nHome / Unlabelled / வீட்டில் உள்ள இந்த பொருட்களை வைத்து இப்படி கூட செய்ய முடியுமாம்.\nவீட்டில் உள்ள இந்த பொருட்களை வைத்து இப்படி கூட செய்ய முடியுமாம்.\nஇந்த உலகில் பலவித பொருட்கள் உள்ளன. அவை அனைத்துமே பல விதங்களில் நமக்கு பயன்பட கூடும். சில பொருட்களை கொண்டு நமக்கு பிடித்தமானவற்றை செய்து கொள்ளலாம். சில பொருட்களை வைத்து வேறு வித உணவுகளை தயாரித்து கொள்ளலாம். குறிப்பாக நம் வீட்டில் இருக்கும் பல பொருட்கள் நம் உயிரையே காப்பாற்றும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஎண்ணெய் முதல் சோடா உப்பு வரை இதன் பயன்கள் நீளுகிறது. இந்த பதிவில் வீடுகளில் உள்ள எந்தெந்த பொருட்களை வைத்து நம்மால் எப்படியெல்லாம் நமது வாழ்வை பாதுகாத்து கொள்ள முடியும் என்பதை பற்றி அறிந்து கொள்வோம்.\nஆலிவ் எண்ணெய் சமையலுக்கு மட்டும் உதவுவதில்லை. மாறாக பல விதங்களிலும் நமது வாழ்வை காக்கிறது. குறிப்பாக கைகளில் இதனை தடவி மசாஜ் கொடுத்தால் உங்கள் வறட்சியான கைகள் மிகவும் மென்மையாக மாறி விடும். கூடவே கைகளில் உள்ள அழுக்குகளும் நீங்கும்.\nவீடுகளில் உள்ள காலியான கண்ணாடி பாட்டிலை வைத்து நம்மால் சப்பாத்தி, பூரி, பரோட்டா போன்றவற்றை தயாரிக்க இயலும். இதற்காக பெரிய அளவில் நீங்கள் பணம் செலவு செய்ய வேண்டுயதில்லை.\nவீட்டில் உள்ள வீணாகி போன டூத் பிரஸ்களை கொண்டு மிக எளிதில் வீட்டில் உள்ள குழாய்கள், மேலும் அதை சார்ந்த இடத்தை சுத்தம் செய்யலாம். இது போன்ற டூத் பிரஸ்களை கொண்டு சீப்புகள் போன்றவற்றையும் சுத்தம் செய்யலாம்.\nகலர் கலர் நெயில் பாலிஷ்களை வைத்து கைகளுக்கு மட்டும் வண்ணம் தீட்டுவதோடு, சாவிகளுக்கும் வண்ணம் தீட்டலாம். அதாவது, சாவிகள் எல்லாமே ஒரே மாதிரியாக இருந்தால் அதனை கண்டு பிடிப்பது கடினம். ஆனால், இந்த வகை கலர் கலர் நெயில் பாலிஷ்களை கொண்டு மிக எளிதில் இவற்றை வண்ணம் தீட்டி வகை ���டுத்தி விடலாம்.\nசமையல் பொருட்களில் பயன்படுத்தும் இந்த வகை பேக்கிங் சோடாவை நம்மால் பலவித ஆரோக்கிய குறைபாடுகளுக்கும் பயன்படுத்த இயலும். முக்கியமாக ஏதேனும் பூச்சி கடித்தாலோ, சூடு கட்டி வந்தாலோ அதனை சரி செய்ய பேக்கிங் சோடா உதவும்.\nவீடுகளில் முட்டை வாங்கினால் அதன் ஓட்டை அப்படியே தூக்கி போடுவது வழக்கம். ஆனால், அதற்கு மாறாக அந்த ஓட்டை சுத்தம் செய்து அதில் மண்ணை நிரப்பி ஏதேனும் செடிகளின் விதைகளை அதில் தூவினால் அந்த செடிகள் அழகாக வளரும்.\nதமிழ் பேசும் மக்களுக்கு இணையவழி சேவை.\"கல்விக்கு கை கொடுப்போம்\".\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://alshifaproperties.com/property/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82-2/", "date_download": "2020-01-19T01:47:53Z", "digest": "sha1:M2SAOAKO43AU4DQW6G3ZNTNX4GPR65F3", "length": 8983, "nlines": 173, "source_domain": "alshifaproperties.com", "title": "மனை விற்பனைக்கு தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் அருகில் - Al-Shifa Properties", "raw_content": "\nமனை விற்பனைக்கு தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் அருகில்\nமனை விற்பனைக்கு தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் அருகில்\nமனை விற்பனைக்கு தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் அருகில் – Plot for Sale at Thanjavur Medical College\nகேட்கும் விலை: எங்களை தொடர்பு கொள்க\nமுன் ரோட்டின் அகலம்: 20 அடி\nபேருந்து நிலையத்தில் இருந்து தோராயமாக 3Km\nரயில் நிலத்தில் இருந்து தோராயமாக 2Km\nமருத்துவ மனை அருகில் 1.5Km\nபள்ளி, கோவில், சர்ச் அருகில்\nநன்கு வளர்ந்த, அணைத்து வசதிகளும் பெற்ற குடியிருப்பு பகுதி\nஇடத்தின் உரிமை தனி நபர் - Clear Title\nகட்டுமானத்திற்கு தயார் நிலையில் உள்ள இடம்\nகுடியிருப்பு பகுதி - Residential Area\nபள்ளிகள் அருகாமையில் - Schools Nearby\nமெயின் ரோட்டிற்கு அருகில் - Close to Mainroad\nவிலை பேச்சுவார்த்தை செய்யலாம் - Negotiation Accepted\nHello, I am interested in [மனை விற்பனைக்கு தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் அருகில்]\nவிலைக்கு - For Sale\nCommercial Place / வர்த்தக ரீதியான இடம்(13)\nLayouts / லேஅவுட்ஸ் மனைகள்(1)\nResidential Place / குடியிருப்பு இடங்கள்(13)\nபரிசுத்தம் பொறியியல் கல்லூரி அருகில் மனை விற்பனைக்கு / Plot for Sale very near Parisutham Engineering College\nபுதிய பேருந்து நிலையம் அருகே வீடு விற்பனைக்கு தஞ்சாவூர் – House for sale Near New Bus Stand Thanjavur\nகஜலக்ஷ்மி நகர் மனை விற்பனைக்கு தஞ்சாவூர் – Kajalakhshmi Nagar Plot For Sale Thanjavur\nPlot / மனை, Residential Place / குடியிருப்பு இடங்கள்\nகருப்ப்ஸ் நகர் /சாரதா நகர் – மனை விற்பனைக்கு தஞ்சாவூர்\nPlot / மனை, Residential Place / குடியிருப்பு இடங்கள்\nஅசோக் நகர் மனை விற்பனைக்கு தஞ்சாவூர் Ashok Nagar Plot for Sale Thanjavur\nமனை விற்பனைக்கு தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் அருகில் - Thanjavur, Tamil Nadu, India\nமனை விற்பனைக்கு தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் அருகில் - Thanjavur, Tamil Nadu, India\nHello, I am interested in [மனை விற்பனைக்கு தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் அருகில்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/128-news/essays/sri", "date_download": "2020-01-19T01:46:33Z", "digest": "sha1:QVW72SXPI2YVTMT6M67X7Y6MINMTKFGT", "length": 5999, "nlines": 131, "source_domain": "ndpfront.com", "title": "சிறி", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமீண்டுமொருமுறை முள்ளிவாய்க்காலுக்கு இழுத்துச் செல்லாதீர்கள்.\t Hits: 2329\nஅப்பனும் அம்மையாய்....\t Hits: 2305\nராக்கிங் என்ற ரவுடித்தனம்: மாணவர்களா மனோவியாதி பிடித்தவர்களா\nயாரிடம் இப்போ கால்களில் விழுகிறோம்\nஅடங்கியிருக்கலாமோ உன்ர விண் தோள்கள்..\t Hits: 1822\nஒருகளம் கண்டுகொண்டால் மறுகணம் பாசிசம் நடுங்கும்.\t Hits: 2430\nஅவலச் சாக்கண்டு கொள்ளாத சரித்திரம் மீள்கொண்டு வருவோம் எழுக இலங்கையனே... ..\t Hits: 2182\nஇது உழைப்பாளிகள் நாள்.\t Hits: 2276\nவாழும் கலை\t Hits: 2334\nநாசிகளும் - ஐரோப்பாவும், நோர்வே பயங்கரவாத தாக்குதற்கொலைகள்.. (2)\t Hits: 1660\nஇறந்தவர்களின் தோத்திரம்\t Hits: 2201\nஇரத்தச் சிகப்பில் தொட்டு எழுந்து வா\nநோர்வே குண்டு வெடிப்பும், கொலைக் களமும்.\t Hits: 2089\nநாள இதைப்போல் வேளை பிறக்குமா\nகைகளை இணைத்து சேர்ந்தே எழுவோம்\t Hits: 2158\n“புலிகளின் தலைமை இறந்து விட்டது ” நோர்வே புலிகளின் NCET தலைவர் கந்தையா\t Hits: 2473\nஅட இழந்ததென்ன இது ஒரு தூசு\t Hits: 2105\nஅடித்தால் திருப்பி அடிப்பேன்..\t Hits: 2372\nவிடுதலையின் பேரால் நடத்தப்பட்ட படுகொலைகளும் அராஜயங்களும் மக்கள் விரோத செயற்பாடுகளும் தொடர்வதை தடுத்து நிறுத்துவோம்\nவிமலேஸ்வரன் நினைவுக்குறிப்புகள் – இன்று 22ம் வருடம்\t Hits: 2176\nநாடுகடந்த தமிழீழம் என்பது நயவஞ்சகர்களின் கூட்டு. நவீன கொள்ளைக்காரர்களின் கூடாரம்.\t Hits: 2145\nகள்ளர் கூட்டம்\t Hits: 2214\nஅடி செருப்பால\t Hits: 2118\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/206170?ref=archive-feed", "date_download": "2020-01-19T03:15:30Z", "digest": "sha1:3377LBEHIEXMQNODHKNMY673F4HXOVKN", "length": 9484, "nlines": 128, "source_domain": "news.lankasri.com", "title": "பெண்ணாக பிறந்ததால் ஆத்திரம்.. துடிதுடிக்க பிஞ்சுக்குழந்தையை கொன்ற தந்தை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லா���்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெண்ணாக பிறந்ததால் ஆத்திரம்.. துடிதுடிக்க பிஞ்சுக்குழந்தையை கொன்ற தந்தை\nகர்நாடக மாநிலத்தில் ஒன்றரை மாத பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகர்நாடக மாநிலத்தை சேர்ந்த மஞ்சுநாத் (24) - சுப்ரீதா தம்பதியினருக்கு கடந்த மே மாதம் நிகாரிகா என்கிற பெண் குழந்தை பிறந்துள்ளது.\nஏற்கனவே வீட்டில் தன்னுடைய உடன்பிறப்புகளுக்கும் பெண் குழந்தை பிறந்ததிருந்ததால், கோபத்தில் இருந்த மஞ்சுநாத், நிகாரிகாவை வெறுக்க ஆரம்பித்துள்ளார்.\nஜூன் மாதம் 18ம் திகதியன்று வீட்டில் இருந்த அனைவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். அவருடைய மனைவி சுப்ரீதா, வெளியில் துணி துவைத்துக்கொண்டிருந்துள்ளார்.\nஇதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மஞ்சுநாத், தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதற்கிடையில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குள் வந்த சுப்ரீதா, குழந்தையின் மூக்கு மற்றும் வாய்ப்பகுதியில் ரத்தம் வழிந்தபடி, சுயநினைவில்லாமல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.\nஇந்த நிலைமை குறித்து கணவரின் கேட்டபோது, எனக்கு உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்தேன். எனக்கு எதுவும் தெரியாது என மஞ்சுநாத் கூறியுள்ளார்.\nஉடனே மருத்துவமனைக்கு தூக்கிச்சென்று பரிசோதித்தபோது, குழந்தை இறந்துவிட்டதாகவும், எதற்கும் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுங்கள் என மருத்துவர் கூறியுள்ளார்.\nஇந்த சம்பவம் அறிந்த ஊர்மக்கள் அனைவரும் சுப்ரீதா வீட்டின் முன் குவிந்தனர். அங்கிருந்த யாரும் பொலிஸிற்கு தகவல் கொடுக்க கூடாது என மிரட்டும் தொனியில் மஞ்சுநாத் கூறியுள்ளார்.\nமேலும் அன்றைய தினமே மஞ்சுநாத் தனது குற்றத்தை மறைக்க, நிகரிகாவின் உடலை புச்செனஹள்ளியில் உள்ள தனது உறவினர் முனிசாமியின் நிலத்தில் அடக்கம் செய்தார்.\nஇதனால் சந்தேகமடைந்த அவருடைய மனைவி பொலிஸிற்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் வந்த பொலிஸார் மஞ்சுநாத்திடம் விசாரணை மேற்கொண்ட போது, பெண் குழந்தை��ால் வீட்டிற்கு கெடுதல் நடக்க போகிறது என்று ஜோதிடர் கூறியதால் தான் கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார்.\nஜோதிடரின் பேச்சை கேட்டு பிஞ்சுக்குழந்தையை தந்தையே கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2016/02/", "date_download": "2020-01-19T03:00:02Z", "digest": "sha1:RGIJXDJGCLL72VJUSPNBQ3R63ZJVVWDG", "length": 92708, "nlines": 954, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: February 2016", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nஞாயிறு, 28 பிப்ரவரி, 2016\nஇந்தவருட ‘ஆஸ்கர்’ விழாவைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டே இந்தத் ‘தமிழ் ஆஸ்கர்’ எழுத்தாளரின் நினைவில் அவருடைய ஒரு கட்டுரையை இங்கிடுகிறேன்.\nகோபுலுவின் சித்திரம் ஒரு ‘போனஸ்’. ( மூலப் படங்கள் இல்லாத அச்சு நூல்களைப் படிக்கவே எனக்கு வரவரப் பிடிக்கவில்லை\n“அபூர்வ மனிதர்கள்” தொடர் தினமணி கதிரில் 1982-இல் வந்தது. அதன் முதல் கட்டுரை இது\n[ நன்றி: தினமணி கதிர் ]\nசனி, 27 பிப்ரவரி, 2016\nதிருப்புகழ் ; ஒரு எழுத்தாளர் பார்வையில்\nபிப்ரவரி 27. சுஜாதா அவர்களின் நினைவுதினம்.\n[ நன்றி: விகடன் ]\nஅவர் நினைவில், அவருடைய பல விசிறிகளும் படித்திருக்க மாட்டாத, அவருடைய ஒரு கட்டுரையை இங்கிடுகிறேன் \nஇது “ திருப்புகழ் கருவூலம்” என்ற மலரில் 88-இல் வெளியானது. “திருப்புகழ் அன்பர்கள்” ( கருநாடக மாநிலம்) வெளியிட்ட மலர்.\nLabels: அருணகிரி நாதர், கட்டுரை, சுஜாதா, திருப்புகழ்\nஞாயிறு, 21 பிப்ரவரி, 2016\nமூன்று மகாமகங்களும், கும்பகோண புராணமும்\n”என் சரித்திர”த்தில் மூன்று மகாமகங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் உ.வே.சா. “மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திர” த்திலும் ஒரு சிறிய பகுதி உள்ளது. அக்காலப் பழக்க வழக்கங்களை அறிய அப்பகுதிகளை இங்கிடுகிறேன்.\n[ சில்பி; மகாமகம் 1945 ]\n[ ஆங்கிரஸ வருஷம் (1873). உ.வே.சா. பெரிய புராணத்தில் கண்ணப்ப நாயனார் புராணத்தைப் பாடம் கேட்டு வருகையில், அவருக்குப் பெரியம்மை பூட்டி விட���கிறது. அதனால் உ.வே.சா தன் அம்மானின் ஊராகிய சூரியமூலைக்கு ( திருவாவடுதுறைக்கு வடக்கே உள்ள ஊர்) சென்றுவிடுகிறார். அந்த வருடம் நடந்த மகா மகத்தைப் பற்றி இப்படி “என் சரித்திரத்”தில் எழுதுகிறார். ]\nஅந்த வருஷம் (1873) மகாமக வருஷம். மகாமக காலத்தில்\nகும்பகோணத்திற் பெருங்கூட்டம் கூடுமென்றும் பல வித்வத்சபைகள்\nநடைபெறும் என்றும் கேள்வியுற்றிருந்தேன். ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் தம்\nபரிவாரங்களுடன் சென்று தங்குவாரென்றும், பல வித்துவான்கள் அவர் முன்\nகூடுவார்களென்றும், பிள்ளையவர்களும் அவருடன் போய்த் தங்குவாரென்றும் அறிந்தேன். “நம்முடைய துரதிர்ஷ்டம் எவ்வளவு கொடியது பன்னிரண்டு வருஷங்களுக்கு ஒருமுறை வரும் இவ்விசேஷத்துக்குப் போய் வர நமக்கு முடியவில்லையே பன்னிரண்டு வருஷங்களுக்கு ஒருமுறை வரும் இவ்விசேஷத்துக்குப் போய் வர நமக்கு முடியவில்லையே பிள்ளையவர்களைச் சார்ந்தும் அவர்களோடு சேர்ந்து இப்புண்ணிய காலத்தில் நடக்கும் விசேஷங்களைக் கண்டு களிக்க முடியாமல் அசௌக்கியம் நேர்ந்து விட்டதே பிள்ளையவர்களைச் சார்ந்தும் அவர்களோடு சேர்ந்து இப்புண்ணிய காலத்தில் நடக்கும் விசேஷங்களைக் கண்டு களிக்க முடியாமல் அசௌக்கியம் நேர்ந்து விட்டதே” என்றெல்லாம் நினைந்து நினைந்து வாடினேன்.\nசூரிய மூலையிலிருந்து சிலர் மகா மகத்துக்குப் போய் வந்தனர். அங்கே\nசுப்பிரமணிய தேசிகரும் பிள்ளையவர்களும் வந்திருந்தார்களென்றும் * பல பல விசேஷங்கள் நடைபெற்றனவென்றும் அவர்கள் வந்து சொல்ல எனக்கும்\nஇயல்பாகவே இருந்த வருத்தம் பின்னும் அதிகமாயிற்று.\n( * இந்த விசேஷங்கள் என்ன என்பதை உ.வே.சா. “மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரத்”தில் சிறிது சொல்கிறார். “ தமிழ்நாட்டின் பல பாகங்களிலுள்ள ஜமீந்தார்களும் மிட்டாதார்களும் பிரபுக்களும் சிஷ்யகோடிகளும் வித்துவான்களும் அங்கு வந்து தேசிகரைத் தரிசித்து மகிழ்வடைந்தார்கள்; அந்த நகரிலுள்ள சைவப் பிரபுக்களிற் பலர் மகேசுர பூஜையும், பட்டணப் பிரவேசமும் மிகவும் சிறப்பாக நடத்தி வைத்தார்கள். சுப்பிரமணிய தேசிகர் ஒரு பெரிய சபை கூட்டி வித்துவான்களுக்கெல்லாம் ஏற்றபடி ஸம்மானம் செய்தனர். வந்தவர்களில் தமிழ்ப் பாஷையில் அபிமானமுள்ள பெரும்பாலோர் இவரைப் ( பிள்ளையவர்களைப்) பார்த்து இவரின் வா���்கின் பெருமையையும் அருமையையும் பாராட்டித் தங்களுடைய இடத்திற்கு வந்து சிறப்பிக்க வேண்டுமென்று இவரைக் கேட்டுக்கொண்டு சென்றனர். “ )\nதாருண வருஷம் மாசி மாதம் (1885 மார்ச்சு) மகாமகம் வந்தது.\nஅப்போது கும்பகோணத்தில் அளவற்ற ஜனங்கள் கூடினர். தியாகராச\nசெட்டியாரும் வந்திருந்தார். திருவாவடுதுறையிலிருந்து ஸ்ரீ சுப்பிரமணியதேசிகர் பரிவாரத்துடன் விஜயம் செய்து கும்பகோணம் பேட்டைத் தெருவிலுள்ள தங்கள் மடத்தில் தங்கியிருந்தனர். பல கனவான்களும் வித்துவான்களும் வந்து அவரைக் கண்டு பேசி இன்புற்றுச் சென்றனர். அக்காலத்திலெல்லாம் நான் தேசிகருடனே இருந்து வந்தேன். அதனால் பல புதிய மனிதர்களை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது.\nமடத்தின் ஆதரவில் வளர்ந்த எனக்கு என் உத்தியோக\nவருவாயிலிருந்து தக்க சமயத்தில் ஏதேனும் ஒரு தர்மம் மடத்தில் நடத்த\nவேண்டுமென்று ஓர் எண்ணம் இருந்தது. அதனை மகாமக காலத்தில்\nநிறைவேற்றினேன். சுப்பிரமணிய தேசிகரிடம் நூறு ரூபாய் கொடுத்து,\n“மடத்தில் மகேசுவர பூஜையில் ஒரு பாகத்துக்கு வைத்துக்கொள்ள வேண்டும்” என்று சொன்னேன். தேசிகர் மிகவும் மகிழ்ந்து. “மடத்துப் பிள்ளையாகிய நீங்கள் இப்படிச் செய்ய வேண்டியது அவசியமில்லையே” என்றார். நான் உசிதமாக விடை அளித்தேன். மகாமக விழா முடிந்தபின் திருவாவடுதுறைக்குத் திரும்புகையில் என் தந்தையாருக்கும் எனக்கும் பீதாம்பரங்களும், என் குமாரன் சிரஞ்சீவி கல்யாணசுந்தரத்திற்குச் சந்திரஹாரமென்னும் பொன்னாபரணமொன்றும் அளித்தார்.\n1897-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் மகாமகம் நடந்தது. அப்போது\nகும்பகோணத்திற் கூடிய கூட்டம் கணக்கில் அடங்காது. திருவாவடுதுறை\nஆதீனகர்த்தராக விளங்கிய அம்பலவாண தேசிகர் தம்முடைய\nபரிவாரங்களுடன் கும்பகோணம் பேட்டைத் தெருவிலுள்ள மடத்தில் விஜயம்\nசெய்திருந்தார். பல தேசங்களிலிருந்தும் பிரபுக்களும் வித்துவான்களும் வந்து\nஅப்போது தினந்தோறும் அம்பலவாண தேசிகருடைய முன்னிலையில்\nவித்துவான்களுடைய உபந்நியாசங்களும் சல்லாபங்களும் நடைபெற்றன. ஒரு நாள் மிகச்சிறந்த வித்துவான்களைப் பூசித்து உத்தம சம்பாவனை செய்வதாக ஏற்பாடாகியிருந்தது. அம்பலவாண தேசிகர் ஆறு ஆசனங்களைப் போடச் சொல்லிப் பிரசித்தமான ஸம்ஸ்கிருத வித்துவான்கள் ஐவரை ஐந்த��� ஆசனங்களில் அமரச் செய்தார். அவர்கள் அமர்ந்த பிறகு என்னை நோக்கி “அந்த ஆசனத்தில் இருக்க வேண்டும்” என்று ஆறாவது ஆசனத்தைக் காட்டினார்.\nஎனக்குத் துணுக்கென்றது. வாழ்நாள் முழுவதும் சாஸ்திரப் பயிற்சியிலே\nஈடுபட்டு எழுத்தெண்ணிப் படித்துத் தாம் கற்ற வித்தைக்கே ஒளியை\nஉண்டாக்கிய அந்தப் பெரியவர்கள் எங்கே நான் எங்கே\nயோசனைசெய்து நிற்பதை அறிந்த தேசிகர், “என்ன யோசிக்கிறீர்கள்\nஅப்படியே இருக்க வேண்டும்” என்றார். “இவர்களுக்குச் சமானமாக இருக்க\nஎனக்குத் தகுதி இல்லையே” என்றேன். தேசிகர், “தகுதி உண்டென்பதை இந்த\nஉலகம் அறியும். இவர்களைப் போன்ற மகா வித்துவான்கள் இந்த நாட்டில்\nதேடிப்பார்த்தால் ஒருவேளை கிடைத்தாலும் கிடைப்பார்கள். தங்களைப் போல ஒருவர் அகப்படுவது அரிது” என்று அன்பொழுகக் கூறி வற்புறுத்தவே அந்த மகா மேதாவிகளுடைய வரிசையிலே பணிவோடு அமர்ந்தேன். இரட்டைச் சால்வையும் சம்மானமும் பெற்றேன். மணிமேகலையில் மேற்கொண்ட உழைப்பே அந்தப் பெருமைக்குக் காரணமென்று நான் எண்ணி இறைவன் திருவருளை வாழ்த்தினேன்.\nகும்பகோண புராணத்தைப் பிள்ளையவர்கள் 1865-இல் இயற்றத் தொடங்கினார்; 1866-இல் அந்நூல் அச்சிடப் பட்டது. அதைத் “திருக்குடந்தைப் புராணம்” என்றும் சொல்வர்.\nஅதில் சிவபெருமான் அமுதகும்பத்தில் தோன்றியதைப் பற்றிக் கூறும் அழகான செய்யுள்களில் ஒன்று;\nமேடமூர் மதலை கடகமென் மலர்க்கை\n. . விளங்கருஞ் சிங்கமென் மருங்குல்\nஆடக மகரக் குழைச்செவி மீனம்\n. . அடுவிழி படைத்துலாங் கன்னி\nமாடமர் தரவ விருச்சிக மிதுனம்\n. . மரூஉந்தனு வதுவென வடியார்க்\nகூடவோ ரிடபந் தோன்றிடும் பொருளோர்\n. . கும்பத்துத் தோன்றிய தன்றே\n[ மாடு அமர்தர அவிர் உச்சி கம் மிதுனம் மரூஉம் தனுவதுவென; கம் மிதுனம் மரூஉம் தனுவதுவென - மேகத்தையும் மிதுன ராசியையும் பொருந்தும் உயர்ச்சியையுடைய வில்லாகிய மேருமலையைப் போல,\nஇச்செய்யுளில் பன்னிரண்டு இராசிகளின் பெயர்களும் தொனித்தல் காண்க. ]\n[ “மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் “ ]\nLabels: உ.வே.சாமிநாதய்யர், கட்டுரை, மகாமகம், மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசனி, 20 பிப்ரவரி, 2016\n[ ஓவியம்: சில்பி ]\n2016-ஆம் ஆண்டில் மகாமகம் பிப்ரவரி 13, 14 நாட்களில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nமுந்தைய இரு மகாமகங்களைப் பற்றி விகடனில் வந்த சில தகவல்கள், கட்டு��ைகள் இதோ\n”பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பகோணம் மகா மக உற்சவம் 1945-இல் நடந்தது.. நேரில் சென்று அந்த உற்சவத்தில் கலந்துகொண்டு, அது பற்றிய ஒரு தொடர் கட்டுரையை வழங்கியுள்ளார் 'கதிர்'.” என்கிறது விகடனின் காலப் பெட்டகம் நூல்.\nஅந்தக் கட்டுரையிலிருந்து ஒரு பகுதியைத் தருகிறது அதே நூல்.\n( “கதிர்” என்பவரின் இயற்பெயர் வெங்கடராமன் )\n” மகாமக தாத்பர்யத்தைப் பற்றிப் படித்தபோது, கட்டாயம் அங்கு போய்த்தான் தீர்வது என்று நான் தீர்மானம் செய்துகொண்டேன்.\nகங்கை, யமுனை, கோதாவரி, காவேரி, நருமதை, ஸரஸ்வதி, குமரி, பயோஷ்ணீ, சரயூ ஆகிய ஒன்பது நதிகளும் கன்னி ரூபத்தில் ஒரு சமயம் சர்வேச்வரனை நாடிச் சென்றார்களாம். ஈசுவரன் இந்த நவ கன்னிகைகளையும் ஆசீர்வதித்து, ''என்ன குழந்தைகளே விசேஷம் எங்கே இப்படி ஒன்பது பேருமாகக் கிளம்பினீர்கள் எங்கே இப்படி ஒன்பது பேருமாகக் கிளம்பினீர்கள்\n தங்களுக்குத் தெரியாததல்ல. உலகில் பாவ கிருத்யங்கள் அதிகரித்து வருகின்றன. பக்தர்களாயிருப்பவர்கள் தங்களுடைய பாவங்களைப் போக்கிக் கொள்வதற்காக எங்கள் நதிகளில் ஸ்நானம் செய்கிறார்கள். இதனால் அவர்களுடைய பாவங்களெல்லாம் எங்கள் மீது சுமந்து கொண்டே வருகிறது. இப்படி எங்கள் மீது சேரும் பாவச் சுமையை நாங்கள் எங்கே போய்ப் போக்கிக் கொள்வது\nஅப்போது ஈசுவரன் அந்தக் கன்னிகைகளுக்குக் குடந்தை சேத்திரத்தைக் குறிப்பிட்டு, ''பன்னிரண்டு வருஷங்களுக்கு ஒருமுறை சிம்ம ராசியில் குரு சேரும்போது, அங்கு கும்ப லிங்கத்தினின்று தோன்றிய தடாகத்தில் ஸ்நானம் செய்யுங்கள். அதன் மூலம் உங்கள் பாவச்சுமையைப் போக்கிக் கொள்ளலாம்'' என்று திருவுள்ளம் செய்தாராம். அதன்படி பன்னிரண்டு வருஷங்களுக்கொருமுறை கங்கை, யமுனை, காவேரி முதலிய கன்னிகைகள் அங்கு வந்து நீராடிச் செல்வதாக ஐதீகம். “\nபிறகு 56-இல் மீண்டும் ஒரு மகாமகம். ( 1956இல் மாசியிலேயே குருவும் சந்திரனும் சிம்ம ராசியில் சேர்ந்துவிட்டனர். எனவே, அந்த ஆண்டே - பதினொரு ஆண்டுகளே இடைவெளி ஆகியிருந்தபோதிலும் - மகாமகம் வந்துவிட்டது.)\nபூமி சூரியனைச் சுற்றி வர 365 நாட்கள் ஆவதைப் போல, குரு சூரியனைச் சுற்றி வர 4332 நாட்கள் ஆகும். இது சரியாக 12 வருடங்கள் இல்லை. 11.868 வருடங்கள்தான்\nஅதனால்தான் மகாமகம் சில சமயங்களில் 11 ஆண்டுகளிலேயே வந்துவிடும் ���ன்கிறார்கள் வானியல் தெரிந்தவர்கள். 1929, 1600, 1683, 1778, 1861, 1956 வருடங்களில் பதினோரு வருட மகாமகம்தான் கொண்டாடப்பட்டதாம். இந்த மகாமகங்களை 'இளமாமாங்கம்' என்கிறார்கள்.\n** 29.2.04 ஆனந்த விகடன் இணைப்பிதழிலிருந்து...\n1956-இல் விகடனில் வந்த ஒரு கட்டுரை இதோ\n[ நன்றி : விகடன் ]\nLabels: மகாமகம், ய.மகாலிங்க சாஸ்திரி\nவெள்ளி, 19 பிப்ரவரி, 2016\n” .... உடனே “பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக” என்று அச்சத்துடன் அரைவார்த்தையாகச் சொல்லி நிறுத்தினேன். . . . “ நீ எப்போது சிலப்பதிகாரம் படித்தாய்\n----- ச.தண்டபாணி தேசிகர் ------------\nபிப்ரவரி 19. தமிழ்த் தாத்தாவின் பிறந்த தினம்.\nஅவர் நினைவில், கலைமகளில் 50-களில் வந்த ஒரு கட்டுரை இதோ\n( தட்டச்சிட்ட வடிவில் கட்டுரையின் கீழே)\nஇது மகாவித்வான் தண்டபாணி தேசிகர் எழுதிய கட்டுரை. இவர் நன்னூல் விருத்தியுரை, திருவாசகப் பேரொளி, மாணிக்கவாசகரின் திருக்கோவையார் மூலமும் உரையும். திருக்குறள் உரைக்களஞ்சியம். திருக்குறள் அழகும் அமைப்பும். கணபதி, முருகன், ஆடவல்லான், சக்தி, சைவத்தின் மறுமலர்ச்சி, முதல் திருமுறை, முதற்கடவுள் வினாயகர், முழுமுதற் கடவுள் நடராஜர் என்று அறுபதுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.\n[ நன்றி : கலைமகள் ]\nகட்டுரையைத் தட்டச்சு செய்த வெண்பா விரும்பிக்கு நன்றி:\nஐயரவர்கள் சென்னை அரசாங்கக் கல்லூரியினின்று ஓய்வு பெற்ற பின், ராஜா ஸர் அண்ணாமலைச் செட்டியாரின் விருப்பத்திற்கிணங்கச், செட்டியாரவர்கள் சிதம்பரத்தில் புதிதாக ஸ்தாபித்த \"மீனாட்சி தமிழ்க் கல்லூரி\"யின் தலைவராகச் சில காலம் பணி புரிந்தனர் (இப்பணியைத் தொடங்கும் போது ஐயரவர்களுக்குப் பிராயம் சுமார் 70). அந்தக் கல்லூரியில் முதன்முதலில் படித்தவருள் பின்வரும் கட்டுரையை எழுதிய ஸ்ரீ ச. தண்டபாணி தேசிகரும் ஒருவர். இவர் பிற்காலத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தில் \"மகாவித்துவான்\" பட்டம் பெற்றனர்.\n--- ச. தண்டபாணி தேசிகர்\nசங்கீத வித்துவானுக்குச் சாரீரம் வாய்ப்பது அதிருஷ்டம். வாணிகனுக்குச் சரக்குக் கிடைப்பது அதிருஷ்டம். முதலாளிக்கு நம்பிக்கையான பணியாள் கிடைப்பது அதிருஷ்டம். ஆடவனுக்கு நல்ல மனைவி கிடைப்பது அதிருஷ்டம். மாணவர்க்கு நல்ல ஆசிரியர் கிடைப்பது அதிருஷ்டம். அதுபோல எங்கள் அறிவியல் வாழ்விலும் 1924 - ஆம் ஆண்டு அதிருஷ்டத் தெய்வம் குடியேறத் தொடங்கியது.\n அப்போது கூடி��� மாணவர்களாகிய நாங்கள் ஏதோ ஓரளவு சம வித்துவான் தேர்ந்தவர்களும், நல்ல அறிஞர்களிடம் முறையாகப் பாடங் கேட்டவர்களுமாகத்தான் இருந்தோம். ஆனாலும் அறிவில் விளக்கம், தெளிவு, எழுத்து வன்மை, கட்டுரைத் தெளிவு இல்லை. எல்லாம் கலக்கம். அந்த நிலையில் தெளிவும் விளக்கமுமாக அதிருஷ்டத் தெய்வம் எங்களை அணுகிற்று. அங்ஙனம் அணுகச் செய்தவர் பெருங்கொடை வள்ளலாகிய ராஜா ஸர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள். செட்டியார் அவர்கள் முதல் முதல் நாதப் பிறப்பிடமாகிய சிதம்பரத்தில் ஞானக் கோயில் கட்டத் தொடங்கினார்கள். அதில் மூன்று சத்திகளை நிலைபெறுவித்தார்கள். ஒரு சத்தி தமிழ் ஞானத்தாய்; மற்றொரு சத்தி வடமொழி கலாரூபிணி; மற்றொரு சத்தி ஆங்கில லட்சுமி. இம்மூவரை முறையே பூசித்து விளக்கம் செய்து பயில்வார்க்குப் பயன்பெறுவிக்க மூன்று குருமார்களை நிறுவித் தந்தார்கள். அவர்களுள் தமிழ் ஞானத் தாயின் அர்ச்சகராக, பயில்பவருக்கு ஆசிரியராக அமர்த்தப்பெற்றவர்கள் மகாமகோபாத்தியாய ஐயரவர்கள். எங்கள் அதிருஷ்டத் தெய்வந்தான் ஐயரவர்கள்.\nஐயரவர்கள் குருமூர்த்தியைவிடக் கொஞ்சம் மிஞ்சியவர்கள். ஆதிகுருநாதராகிய தட்சிணாமூர்த்திக்கு அப்போது இவ்வளவு பெரிய உலகத்தில் நாலு மாணவ்ர்கள்தாம் கிடைத்தார்கள். ஐயா அவர்களுக்கு நாங்கள் ஆறு மாணவர்கள் கிடைத்தோம். வித்துவான் வகுப்பு 1924, ஜூலை மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. இடையில் ஒருவர் எங்கள் அறிவுப் பயணத்தில் புத்தகச் சுமையைச் சுமந்து வரமாட்டாமையால், மூன்று மாதத் தேர்வுச் சாவடியிலேயே நின்று விட்டார். அப்படிக் கழிந்தும் கடைசிவரையில் ஐந்து பேரை மாணவராகக் கொண்டு ஐயா அவர்கள் குருமூர்த்தியாக விளங்கினார்கள். அப்போது புகுமுக வகுப்பும் தொடங்கியது. வகுப்பு இரண்டு. ஆசிரியர் ஐயா அவர்கள் மட்டுந்தான். இன்னொருவரைச் சேர்க்க வேண்டும் என்பது நிர்வாகிகள் எல்லாருடைய எண்ணமுமாயிற்று. இச்செய்தி காற்று வாக்கிற் பரவியது.\nஐயரவர்களுக்கோ, தம்மோடு ஒத்துத் தமிழ்க் கோயிலில் பணிபுரியத் தக்கவர் திருவாவடுதுறை ஆதீனத்துப் புத்தகசாலையில் (சரஸ்வதி மஹாலில்) பணி செய்யும் பொன்னோதுவா மூர்த்திகளே என்ற எண்ணம் இருந்தது. தாட்சிண்ணியத்திற்காகவாவது, பிற காரணங்களுக்காகவாவது தமிழ்ப் பணியில் கண்டவர்களை ஈடுபடுத்துவது, ஐயா அவர்க���ுக்குப் பிடிக்காது. பொன்னோதுவா மூர்த்திகள் வரச் சில மாதங்கள் தாமதமாயின. இந்த அவகாசத்தைப் பயன்படுத்திக்கொள்ளப் பலர் முயன்றனர். அவர்களில் ஒருவர் திருவையாற்று அரசர் கல்லூரியில் சம வித்துவான் மூன்றாம் வகுப்பில் தேர்ந்தவர். அவர் ஊரையோ பெயரையோ இப்போது நினைவு கூரவேண்டிய அவசியம் இல்லை. கல்லூரியில் தேர்ந்தவுடனே இக்கல்லூரியை நாடி வந்தார்.\nஒரு நாள் காலை ஒன்பது மணி இருக்கும். ஐயா அவர்களை வீட்டிற் சென்று பார்த்துவிட்டுக் கல்லூரிக்கும் வந்தார். பத்து மணிக்குக் கல்லூரி தொடங்கியது. முதல் மணி அருணைக் கலம்பக வகுப்பு. அவரும் வந்து ஒரு பக்கம் உட்கார்ந்தார். ஐயா அவர்கள் எங்களுக்கு அவரை அறிமுகப் படுத்தி வைத்தார்கள். எங்களையும் அவருக்கு அறிமுகப் படுத்தி வைக்கத் தொடங்கி ஒவ்வொருவராக, \"இவர் சென்ற ஆண்டே திருவையாற்றில் சம வித்துவான் தேர்ந்தவர். இவர் சுன்னாகம் குமாரசாமிப் புலவர் மாணாக்கர். இவர் சங்கரபண்டிதர் மாணவர். இவர் நெடுநாட்களாக என்னிடமே இருப்பவர். இவர் நாவலர் கலாசாலையில் படித்துப் புகுமுகம் தேர்ந்தவர்\" என்று தெரிவித்து, \"இவர்கள் எல்லாரும் இங்கே மாணவர்கள்\" என்று சொல்லி நிறுத்தினார்கள். பின்பு பாடம் தொடங்கியது. அன்றைப் பாடம், \"இந்திர கோபமாம் இதழி பாகனார், செந்தமிழ் அருணைநந் தேரும் செல்லுமே\" என்ற பகுதி. இதற்கு ஐயா அவர்கள் வழக்கம் போல விளக்கந் தந்துவிட்டுப் பதவுரை கூறத்\nதொடங்கினார்கள். இதிற் பங்குபற்ற விரும்பி, வந்தவர், \"இதழி கொன்றைதானே\"\nஐயரவர்களின் முகத்தில் புன்சிரிப்புத் தவழ்ந்தது. எங்களுக்குக் கடுங்கோபம். இந்த நிலையில் ஐயா அவர்கள் அவரைப் பார்த்து, \"தாங்கள் சொல்வது சரிதான். அது அகராதிப் பொருள். அகராதியிலுள்ள இதழி இயற்கைப் பொருள். இது கவிஞன் படைத்துக்கொண்ட சொல். இதெல்லாம் அகராதியில் எங்கே இருக்கப்போகிறது\" என்று சொல்லிவிட்டுப் பாடத்தை நடத்தினார்கள். இதற்கிடையில் ஒரு சிறு குழப்பம் உண்டாயிற்று. ஐயரவர்கள் இருந்து பாடஞ் சொன்ன இடத்திற்குப் பின்புறம் ஓர் அறை. அதிலிருந்து ஒரு கீரிப் பிள்ளை எங்கள் மேல் விழுந்தடித்துக்கொண்டு ஓடிற்று.\nநாங்கள் பயந்துகொண்டு எழுந்து அசைந்து கொடுத்தோம். வகுப்புத் தடைப்பட்டது. ஐயா அவர்கள் ஓடுகின்ற கீரியைப் பார்த்து, \"என்ன இங்குமா வந்துவிட்டாய் ஒன்றுபட���டவர்களைப் பிரித்து வைப்பதுதான் உன் வழக்கமாயிற்றே\" என்று சிரித்துக்கொண்டே சொன்னார்கள்.\nஐயரவர்களுடைய வேடிக்கைப் பேச்சுக்களிலுங்கூட ஒரு மகா கவியின் சிந்தனைச் சிற்பம் நிழற் படமாக நிலவிக்கொண்டிருக்கும். இலக்கியங்களில் கூர்ந்த மதியுடன் நினைவு வன்மையுடன் பழகியவர்களுக்கே அந்த நிழற்படம் நன்கு விளங்கும். அதனை அந்த ஆறு மாதங்களுக்குள் பல முறை அனுபவித்தவர்கள் நாங்கள். ஆதலால் இந்த வேடிக்கைப் பேச்சும் ஒரு விஷயத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமே என்று எண்ணி நாங்கள் அறிந்த அளவு இலக்கியக் கருவூலத்தில் புகுந்து தேடிக் கொண்டிருந்தோம். கீரியால் கலவரப்பட்டிருந்த எங்கள் கருத்தை மீட்டும் அறிவுலகில் திருப்ப ஐயரவர்கள் கையாளும் முறை இப்படித்தான் இருக்கும். சிந்தித்தோம். வந்தவரைப் பார்த்து, \"தங்களுக்கு ஞாபகம் இருக்கலாமே\nஅவரும் எங்களைப் போலத்தான் வானை நோக்கிக்கொண்டிருந்தார். மீட்டும் எங்களைப் பார்த்து, \"என்ன, புலப்படவில்லையா உலகில் எதனைப் பார்த்தாலும் அதனை அறிவுலகில் ஒப்புத் தேடும் உணர்ச்சியும் பெருகவேண்டும். அப்போதுதான் இலக்கியம் எப்பொழுதும் நமக்குச் சொந்தமாக இருக்கும்\" என்று உபதேசவுரை வழங்கினார்கள்.\nஇந்த உபதேசம் எங்களுக்குச் சுருக்கென்று தைத்தது. உணர்ச்சி பிறந்தது. நினைவு வந்தது. உடனே அடியேன், \"பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக\" என்று அச்சத்தால் அரை வார்த்தையாகச் சொல்லி நிறுத்தினேன்.\nஐயா அவர்கள், \"எங்கே, முழுவதும் சொல். இடத்தையும் சொல், பார்க்கலாம்\" என்றார்கள். ஆணையின்படி நடந்தேன். \"நீ எப்போது சிலப்பதிகாரம் படித்தாய்\" என்றார்கள். அவர்கள் குறிப்பைத் தெரிந்துகொண்ட அடியேன், \"சென்ற ஆண்டு திருவையாற்றில் சம வித்துவான் முடிவு நிலை (Final) க்காகப் படித்தேன்\" என்று தெரிவித்துக்கொண்டேன்.\n சந்தோஷம். மாணவர்களாக இருந்தால் ஞாபகம் வைத்திருக்க வேண்டியது அவசியந்தான்\" என்றார்கள். இந்தத் தொடரின் ஆழத்தை அனுபவித்துக்கொண்டே இருந்தோம். வந்தவர் மாலை வீட்டில் வந்து ஐயாவைப் பார்ப்பதாகச் சொல்லிவிட்டுச் சென்றார். சென்றவர் வரவே இல்லை.\nமற்றொரு நாள். இதனோடு ஒத்த கல்வி நிலையத்தின் ஆண்டு விழா நடந்தது. அதற்கு மாணவர்களுடன் வரவேண்டும் என்று ஐயா அவர்களை அழைத்திருந்தார்கள். அப்படியே ஐயாவுடன் சென்றோம். அங்கே ���ிழா மிருச்சகடிகம் என்ற நாடகத்துடன் முடிவதாக இருந்தது. அந்த நிலையம் மிக நெருக்கடியான சிறிய இடம். நாடகப் பிரியர்களின் கூட்டத்தால் உள்ளே நுழையவே முடியவில்லை. ஐயாவை மட்டும் கஷ்டப்பட்டு அழைத்துப் போய்விட்டார்கள். எங்களைக் கவனிப்பார் இல்லை. அந்நிலையில் எதிர் வீட்டுத் திண்ணையிலேயே உட்கார்ந்திருந்தோம்.\nஎங்காவது கூட்டங்களுக்குப் போனால் ஐயா அவர்கள் மாணவர்களை விட்டுப் போவது வழக்கம் இல்லை. மாணவர்களுக்குச் சிறு அவமரியாதை நிகழுமாயினும் அதனைக் குறிப்பாக எடுத்துக் காட்டி விட்டு வந்துவிடுவது வழக்கம். அதுபோலவே அன்று கால் மணி நேரமாயிற்று. நாங்கள் வெளியில் காத்துக்கொண்டிருந்தோம். உள்ளே எங்களில் யாராவது காணப்படுகிறோமா என்று கவனித்தார்கள். இல்லை யாகவே புறப்பட்டு வெளியில் வந்து விட்டார்கள். எங்களையும் அழைத்துக் கொண்டு கல்லூரிக்கே வந்துவிட்டார்கள். பாடமும் நடந்துகொண்டிருந்தது.\nஅப்போதுதான் துணை நிலையத்தில் இருந்த தலைமையாசிரியர் அவர்கள், \"எங்கே, ஐயரவர்கள் வெளியிற் சென்றவர்கள் வரவே இல்லையே\" என்பதைக் கவனித்தார். போய்விட்டார்கள் என்பதை அறிந்ததும் உடனாசிரியரை அனுப்பி அழைத்துவரச் சொன்னார்.\nஐயா அவர்கள் அவரிடம், \"மக்களாலேயே தலைவன் மன்னனாகிறான். மாணாக்கர்களாலேயே நாம் ஆசிரியர்களாகிறோம். அங்கே தமிழுக்கு நெருக்கடியாக இருக்கிறது. பிறகு பார்த்துக் கொள்ளுவோம்\" என்று பிடிவாதமாகச் சொல்லிப் போகச் சொல்லிவிட்டார்.\nஎங்கள் மனநிலையை அப்போது பார்க்க வேண்டுமே உடம்பெல்லாம் புல்லரித்தது ஒன்று தான் எங்கள் நிலையை உணர்த்தியது எனலாம். 'நம் மாணாக்கர்களைக் கவனியாத இடத்திலே நமக்கும் ஈடுபாடு வேண்டாம்' என்ற உறுதி எல்லாருக்கும் உண்டாகுமா\nஇப்படிப்பட்ட உலகியல் நடைமுறை எத்தனையோ அவர்களிடம் நாங்கள் கற்றுக் கொண்டதுண்டு. மறுப்புக்கள் எழுதுவதில் எனக்கு ஓர் அலாதிப் பிரியம் இருந்தது. அது இளமையின் நிலைமை. அது வளர்ச்சியைக் கெடுக்கும் என்று எடுத்துக் காட்டிச் சத்தியமும் வாங்கிக்கொண்டு அவர்கள் என்னை வழிப்படுத்திய கதை மிகப் பெரியது. அவ்வண்ணமே அவர்கள், \"சொல்வளம் சுருக்கு, கைவளம் பெருக்கு\" என்ற மந்திர உபதேசம் மறக்க முடியாத நிகழ்ச்சி.\nதில்லையில் அவர்கள் மூன்று ஆண்டுகள் இருந்து விலகுகின்ற காலத்து எழுபது மாண���ர்கள் சேர்ந்துவிட்டனர். கல்லூரி மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது. அந்தக் கல்லூரியே இன்று கீழ்த் திசைப் பகுதியாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் சிறந்த உறுப்பாகத் திகழ்கிறது. எல்லாம் அவர்கள் கை விசேடம்.\nLabels: உ.வே.சாமிநாதய்யர், கட்டுரை, ச.தண்டபாணி தேசிகர்\nவியாழன், 18 பிப்ரவரி, 2016\nபிப்ரவரி 18. ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் பிறந்த தினம்.\nநான் சென்னையில், தி.நகரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி (வடகிளை)யின் ஒரு மாணவன் என்பதில் மிகவும் பெருமை உள்ளவன்.\nநான் அப்போது சில காலம் நடத்திய ஒரு கையெழுத்துப் பத்திரிகையில் ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் சிறப்பிதழும் வெளியிட்டேன்\n1950-இல் ராஜாஜி ‘கல்கி’ யில் தொடர்ந்து ‘ராமகிருஷ்ண உபநிஷதம்’ என்ற கட்டுரைத் தொடரை எழுதினார். நினைவில் உள்ளது. அவற்றைத் தொகுத்து ராமகிருஷ்ண மடம் பின்னர் ஒரு நூலாய் வெளியிட்டது.\nஅந்த நூல் எனக்கு பிப்ரவரி 26,1953-இல் ஒரு பரிசாய்க் கிட்டியது அப்போது நூலின் விலை ரூ.1-4-0 \n1950-வரை ராஜாஜியின் வீட்டின் அடுத்தவீட்டில் தான் ( பஸ்லுல்லா ரோடில்) நாங்கள் குடியிருந்தோம் பக்கத்து வீட்டுக்காரரின் நூல் எனக்குப் பரிசாய்க் கிடைப்பது ஒரு சுவைதானே\nஅந்த நூலிலிருந்து ராஜாஜி எழுதிய முன்னுரையையும், முதல் கட்டுரையையும் இங்கிடுகிறேன்\n[ நன்றி: கல்கி, ராமகிருஷ்ண மடம் ]\nLabels: கட்டுரை, ராமகிருஷ்ண பரமஹம்ஸர், ராஜாஜி\nசெவ்வாய், 16 பிப்ரவரி, 2016\nபிப்ரவரி 16, 1954. ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் மறைந்த தினம். ஆம், இன்று அவர் நினைவு தினம்.\nஎன்னை அதிர வைத்த ஒரு நிகழ்வு அது. கம்பனை அவர் மூலமும், பி.ஸ்ரீ. மூலமாகவும் அறிய முயன்றவன் நான்.\nஅப்போது விகடனில், கல்கியில் வந்த சில கட்டுரைகள், கவிதைகள், படங்களின் கதம்பம் இதோ\n[ நன்றி: விகடன், கல்கி ]\nLabels: கட்டுரை, கவிதை, சுத்தானந்த பாரதி, டி.கே.சி.\nஞாயிறு, 14 பிப்ரவரி, 2016\nபிப்ரவரி 15. கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் நினைவு தினம். அவர் 1974-இல் மறைந்தவுடன் , விகடனில் வந்த கட்டுரை:\nமக்களின் உள்ளத்தில் நல்ல எண்ணங்கள் பரவ வேண்டும், நம் கலாசாரங்கள் ரத்தத்தில் ஊற வேண்டும், பண்பட்ட சிந்தையில் உயரிய கருத்துக்கள் பயிராகி, நாடு செழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் காலமெல்லாம் எழுதி வந்த அன்பர் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் உறக்கத்திலேயே உயிர்நீத்து, இறைவனடி சேர்ந்து விட்ட செய்த���, தமிழன்னையைக் கண்கலங்கச் செய்துவிட்டது.\nதிரையுலகில் பணியாற்றிய போதும், பத்திரிகைகளில் எழுதிய போதும், கவியரங்குகளில் பங்கு பெற்றபோதும் சுப்பு தம் முத்திரை யைப் பதிக்காமல் விட்டதில்லை. தமது பாடல்களில், எழுத்தில், பேச்சில் தேசிய உணர்வையும், தமிழ்ப்பற்றையும், கிராமிய மணத் தையும், நகைச்சுவையையும் கலந்து நம் இதயத்தைத் தொடும் ஓர் அபூர்வ பாணியை உருவாக்கியவர் அவர்.\nஅவர் ஒரு கவிச்சுரங்கம். அவரது பேனாவிலிருந்து சொற்கள் சொட்டும்போதும், கருத்துக்கள் கொட்டும்போதும் குற்றால அருவி யின் சுகத்தை அனுபவிக்கலாம். 'ஒளவையார்' திரைப்படம் அவர் உண்மையான உழைப்பிற்கு ஒரு சான்று. 'காந்தி மகான் கதை' அவரது தூய உள்ளத்தின் பிரதிபலிப்பு. 'தில்லானா மோகனாம்பாள்' அவரது உன்னத கற்பனை வளத்திற்கு ஒரு சிகரம்.\nவாழ்க்கைப் போராட்டங்களை யும் குடும்பப் பொறுப்புக்களையும் சிரித்துக்கொண்டே சந்தித்த ஓர் அசாதாரண மனிதர் சுப்பு. பரம ரசிகர். பிறரைத் தட்டிக் கொடுத்து, உற்சாகப்படுத்தி ஊக்குவிப்பதில் இணையற்றவர்.\nஒரு நல்ல கவிஞரை, நல்ல தமிழ் அன்பரை, நல்ல மனிதரை இழந்த துயரத்தில் தமிழகம் சோகக் கண்ணீர் வடிக்கிறது.\n[ நன்றி: விகடனின் காலப் பெட்டகம் ]\nசுப்பு அவர்களைப் பற்றிச் சென்னையில் நடந்த ஒரு சொற்பொழிவு பற்றிய குறிப்பு இதோ:\nLabels: கட்டுரை, கொத்தமங்கலம் சுப்பு\nசெவ்வாய், 9 பிப்ரவரி, 2016\nமஹாமஹோபாத்தியாயரை நான் முதன்முதல் சந்தித்தது\nபிப்ரவரி 1. ”தமிழ் நாடகத் தந்தை” பம்மல் சம்பந்த முதலியாரின் பிறந்த தினம்.\nபிப்ரவரி 19. உ.வே.சா. அவர்களின் பிறந்த தினம்.\nஇருவரையும் சேர்ந்து நினைக்கச் செய்யும் ஒரு கட்டுரை இதோ\nஉ.வே.சா வின் 80-ஆவது பிறந்த தினவிழாத் தொடர்பில் கலைமகளில் 1935-இல் வெளியான கட்டுரை இது.\n[ நன்றி: கலைமகள் ]\nLabels: உ.வே.சாமிநாதய்யர், கட்டுரை, பம்மல் சம்பந்த முதலியார்\nவியாழன், 4 பிப்ரவரி, 2016\nபிப்ரவரி 4. முகநூலின் 12-ஆம் பிறந்தநாள்.\n. . கண்வி ழித்த வுடனே \n. . விரைந்து முகநூல் நுழைவேன்\n. . மணிக்க ணக்கில் மேய்வேன்\n. . கணினி உலகில் அலைவேன்.\n. . ஞாலம் எனக்கு முகநூல்;\n. . பார்வை முகநூல் மேலே\n. . கைகள் கணினி மீது\n. . நானோர் முகநூல் அடிமை\n. . வையும் மடல்கள் படிப்பேன் \n. . சேட்டை வம்பு ரசிப்பேன் \n. . புளகாங் கிதமே அடைவேன்\n. . அடியேன் முகநூல் அடிமை\n. . தொல்லை ஆகிப் போச்சே\n. . தொலைவில் ஓடி��் போச்சே\n. . விசனம் கொடுக்க லாச்சே\n. . என்று மறைந்து போமோ\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (2)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (2)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (4)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவீணை சண்முக வடிவு (1)\nவெ. சாமிநாத சர்மா (1)\n966. சங்கீத சங்கதிகள் - 144\nசிரிகமபதநி - 3 மேலும் சில சங்கீத ‘ஜோக்ஸ்’ [ நன்றி: நண்பர்கள் , இணையம், விகடன், கல்கி, அமுதசுரபி ] தொடர்...\n1439. சங்கீத சங்கதிகள் - 211\nதியாகராஜர் 100 : 1 தியாகராஜரின் 100 -ஆவது ஆராதனை விழாவை ஒட்டி, சென்னையிலும் மற்ற இடங்களிலும் 1946-டிசம்பர்/1947-ஜனவரி களில் ...\n967. எஸ். வையாபுரிப்பிள்ளை - 3\nதை மாசப் பிறப்பு எஸ். வையாபுரிப்பிள்ளை [ ஓவியம்: மாதவன் ] ’சக்தி’ இதழில் 1954-இல் வந்த ஒரு கட்டுரை. === [ If y...\nசங்கீத சங்கதிகள் - 107\nதியாகராஜர் கீர்த்தனைகள் - 2 ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது. மேலும் ஐந்து தியாகராஜரின் கீர்த்தனைகள் . 1931 - இல் சு...\n1438. பாடலும் படமும் - 88\nஞாயிறு போற்றுதும் துறைவன் 'துறைவன்' ( எஸ்.கந்தசாமி) சென்னை வானொலி நிலைய இயக்குநராய்ப் பணி புரிந்தவர். பேரா. அ.சீ.ரா வ...\nவாய் மணக்க வாழவென்று பொங்கல் வைக்கிறோம் கொத்தமங்கலம் சுப்பு 40 -களில் விகடனில் வந்த ஒரு கவிதை. செல்லரித்த பக்கங்கள் தாம். ஆனால் ...\n1437.பாடலும் படமும் - 87\nசெந்தமிழ் பேசப் பிறந்தோம் நாம் 'கல்கி' இதழில் 1946 -இல் வந்த அட்டைப்படமும், விளக்கமும். 'கல்கி'யில் பொங்கலைப் பற்ற...\nசங்கீத சங்கதிகள் - 106\nதியாகராஜர் கீர்த்தனைகள் - 1 ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது. ஜனவரி 13, 2017. இ��்த வருடம் திருவையாற்றில் தியாகராஜ ஆராதனை தொ...\nதை அரசி அ.சீ.ரா பொங்கலோ, பொங்கல் பொதுவில் ‘நாணல்’ என்ற பெயரில் கவிதைகளை எழுதும் பேராசிரியர் அ.சீநிவாசராகவன் ‘அ.சீ.ரா’ என்ற பெயரில...\nசங்கீத சங்கதிகள் - 11\nவான சஞ்சாரம் இசைத்தேனீ [ வி.வி.சடகோபன் ] ’கல்கி’ கிருஷ்ணமூர்த்தி ஆனந்த விகடனில் ‘கர்நாடகம்’ என்ற பெயரில் பல அருமையான இசை, சினி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/no-tet-1-500-teachers-in-tamil-nadu-lose-salaries-004821.html", "date_download": "2020-01-19T01:16:15Z", "digest": "sha1:WB5237ONZKGRA5WELCTQM5ROABI4TUQF", "length": 13348, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்கள்: நோட்டீஸ் அனுப்பும் பள்ளிக் கல்வித்துறை | No TET, 1,500 teachers in Tamil Nadu lose salaries - Tamil Careerindia", "raw_content": "\n» தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்கள்: நோட்டீஸ் அனுப்பும் பள்ளிக் கல்வித்துறை\nதேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்கள்: நோட்டீஸ் அனுப்பும் பள்ளிக் கல்வித்துறை\nதமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கம் கேட்டு விரைவில் நோட்டீஸ் அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்கள்: நோட்டீஸ் அனுப்பும் பள்ளிக் கல்வித்துறை\nஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களைப் பணியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அவ்வாறு பணியாற்றும் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின் விவரங்களை, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை அனுப்பி வருகிறது.\nஇதனைத்தொடர்ந்து, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு இரண்டு வாரங்களுக்குள் நோட்டீஸ் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை சார்பில் திட்டமிடப்பட்டு வருகிறது. அவ்வாறு அனுப்பப்படும் நோட்டீசுக்கு ஆசிரியர்கள் பதிலளிக்க 10 நாள்கள் அவகாசம் வழங்கப்படும்.\nபின்னர் ஆசிரியர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.\nAnna University: அண்ணா பல்கலை., பணியிடங்களுக்கு வ���ண்ணப்பங்கள் வரவேற்பு\nTN TRB: வட்டார கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க முக்கிய அறிவிப்பு வெளியீடு\n கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு\nபட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nரூ.62,000 ஊதியத்தில் 1300 தமிழக அரசு வேலைகள்\n11, 12ம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு அறிவிப்பு வெளியீடு\n தமிழகத்தில் மட்டும் 1993 மத்திய அரசுப் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு பழங்குடி நலத்துறையில் வேலை\nபடிக்கும் போதே 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் அதுவும் சென்னையிலேயே\nTANCET 2020: அண்ணா பல்கலை TANCET தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTNFUSRC 2020: வனத்துறை வனக்காப்பாளர் தேர்விற்கான பாடத்திட்டம் வெளியீடு\n8-ம் வகுப்பு பொதுத் தேர்வு தனித் தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசில் வேலை வேண்டுமாஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..\n1 day ago UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\n1 day ago மத்திய அரசில் வேலை வேண்டுமாஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..\n1 day ago ரூ.2.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n1 day ago Anna University: அண்ணா பல்கலை., பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nLifestyle ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nNews பெண்ணை கட்டிலில் கட்டி வைத்து உயிரோடு எரித்த பயங்கரம்.. சிதறி கிடந்த தோட்டாக்கள்.. உபியில் பயங்கரம்\nMovies சன் டிவியில் ஓளிபரப்பு... ஒரு வருடத்துக்குப் பிறகும் தாறுமாறாக டிரெண்டிங் ஆன விஸ்வாசம்\nAutomobiles எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இமாலய எண்ணிக்கையில் குவிந்த புக்கிங்... எவ்வளவு தெரியுமா\nSports யப்பா சாமி.. எங்களை விட்ருங்க.. பயமா இருக்கு.. தெறித்து ஓடிய 5 பேர்.. வங்கதேச அணியில் கேலிக் கூத்து\nFinance விலை சரிவில் 67 பங்குகள்..\nTechnology இப்ப வர சொல்லு: 4G களத்திற்கு தயாரான BSNL., டோட்டல் இந்தியாவில் அறிமுகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nIIT JAM Admit Card 2020: நுழைவுத் தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTNFUSRC 2020: வனத்துறை வனக்காப்பாளர் தேர்விற்கான பாடத்திட்டம் வெளியீடு\nமத்திய உர தொழிற்சாலைய���ல் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2406316", "date_download": "2020-01-19T01:23:05Z", "digest": "sha1:BXHSJGXY4XAP6BBSLMXODKIA4I5NU3Q4", "length": 18078, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "செஞ்சுரி அடித்த வெங்காயம்: ஆம்லேட் ரசிகர்கள் அவதி| Dinamalar", "raw_content": "\nபெட்ரோல், டீசல் விலை குறைவு\n'குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தியே தீர வேண்டும்'; ... 3\nமுஷாரப் சரணடைந்தால் அப்பீல் ஏற்கப்படும்; பாக்., ...\nசரக்கு ரயில் தாமதத்துக்கு இழப்பீடு ; பியுஷ் கோயல்\nபாக்.,கில் மேலும் ஒரு சிறுமி கடத்தி கட்டாய மதமாற்றம் 4\nமாணவர்கள் சிந்திக்க வேண்டும் தலைமை நீதிபதி அறிவுரை 3\nமோடி குறித்து அவதூறு பேச்சு: பிப்.22-ல் ஆஜராக ... 2\nசீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான ... 1\nகார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய ... 22\nசெஞ்சுரி அடித்த வெங்காயம்: ஆம்லேட் ரசிகர்கள் அவதி\nஈரோடு: வரத்து குறைவால் வெங்காயம் விலை கிலோ ரூ. 100ஐ தாண்டி சென்றுக்கொண்டிருக்கிறது. இதனால் ஹோட்டல்களில் ஆம்லேட், சாம்பாரில் இருந்து வெங்காயம் காணாமல் போகிறது.\nஆந்திரா, மத்தியபிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து, ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. தொடர் மழையால், பெரிய வெங்காயத்தின் வரத்து 150 டன்னில் இருந்து 15 டன்னாக குறைந்துவிட்டதால் விலையும் அதிகரித்துள்ளது. அங்கு, சில்லரை விலையில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயை தாண்டி விற்பனையானது.\nஇதனால், வீடு மற்றும் ஹோட்டல்களில் சமையலுக்கு வெங்காயத்தை தவிர்த்து வருகின்றனர். சில ஹோட்டல்களில் வெங்காயம் இல்லாத ஆம்லேட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர். வெங்காயத்துடன் ஆம்லேட் கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு, வெங்காயத்துடன் முட்டை கோஸையும் சேர்த்து ஆம்லேட் போடடுகின்றனர். அவ்வாறான ஆம்லேட்டுகளுக்கு கூட ரூ. 12 முதல் ரூ.15 வரை விலையை ஏற்றி உள்ளனர். இதனால் ஆம்லேட் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.\nபீதியில் கயிறு கட்டி வேலைபார்க்கும் அதிகாரிகள் (48)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநிலவில் வெங்காயம் விளைவிக்க சிவன் ஆராய்ச்சியில் இறங்கி உள்ளார்.\nsimple இரண்டு நாட்கள் நாம் அனைவரும் வெங்காயம் வாங்காமல் இருந்தால் விலை தானாக குறையும் when demand declines, price also will decline.\nஎங்கள் ப��ுதி உழவர் சந்தையில் இன்று சின்ன வெங்காயம் ரூ 45 பெரிய வெங்காயம் ரூ 50.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம��.\nபீதியில் கயிறு கட்டி வேலைபார்க்கும் அதிகாரிகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/06/20155617/1247321/Prime-Minister-s-meeting-in-Delhi--denial-of-permission.vpf", "date_download": "2020-01-19T01:51:49Z", "digest": "sha1:FXBRBCQZYDVRU7S2OFG6HH5WEGIGH4IC", "length": 18984, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "டெல்லியில் பிரதமர் நடத்திய கூட்டம்- அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு அனுமதி மறுப்பு || Prime Minister s meeting in Delhi denial of permission to Minister CV Shanmugam", "raw_content": "\nசென்னை 19-01-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nடெல்லியில் பிரதமர் நடத்திய கூட்டம்- அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு அனுமதி மறுப்பு\nடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் விமானம் மூலம் உடனே சென்னை திரும்பினார்.\nடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் விமானம் மூலம் உடனே சென்னை திரும்பினார்.\nஇந்தியா முழுவதும் பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக் கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்ற கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\n20 கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஆம்ஆத்மி, தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி உள்பட 6 கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லை. பா.ஜனதா கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் அ.தி.மு.க.வும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.\nஅ.தி.மு.க. சார்பில் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், மேல்-சபை அ.தி.மு.க. தலைவர் நவநீதகிருஷ்ணன் இருவரும் அந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அமைச்சர் சி.வி. சண்முகம் நேற்று டெல்லி சென்றிருந்தார்.\nபாராளுமன்ற வளாகத்தில் நடந்த அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சண்முகம் சென்றபோது அவரை அதிகாரிகள் தடுத��து நிறுத்தினார்கள்.\nகட்சியின் தலைவர் அல்லது ஒருங்கிணைப்பாளர் அந்தஸ்தில் இருப்பவர் மட்டுமே இந்த கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. சார்பில் அவர் கூட்டத்துக்கு வந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.\nஆனால் அதிகாரிகள் அதையும் ஏற்கவில்லை. பிரதமர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டம் மிக, மிக முக்கியமானது என்பதால் கட்சி தலைவருக்கு பதில் வேறு எந்த பிரதிநிதியையும் அனுமதிக்க இயலாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.\nஇதனால் ஏமாற்றம் அடைந்த அமைச்சர் சி.வி. சண்முகம் ஏமாற்றத்துடன் பாராளுமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். அதன் பிறகு அவர் விமானம் மூலம் உடனே சென்னை திரும்பினார்.\nபிரதமர் கூட்டிய இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் தவிர அவைத் தலைவர் என்ற முறையில் மதுசூதனன் பங்கேற்க மத்திய பாராளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோதி கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக மதுசூதனன் டெல்லி செல்ல இயல வில்லை.\nஇதனால் பிரதமர் நடத்திய கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் யாரும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nபிரதமர் மோடி | பாராளுமன்றம் | அமைச்சர் சிவி சண்முகம் | அதிமுக\nடெல்லி சட்டசபை தேர்தல் - 54 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் செல்போன் எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் கால் சேவை\nகூட்டணி குறித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் பேசவேண்டாம்- மு.க.ஸ்டாலின் அறிக்கை\nபிரச்சினைக்கு முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலினை சந்தித்த கே.எஸ்.அழகிரி பேட்டி\nஹோபர்ட் சர்வதேச டென்னிஸ்- சானியா மிர்சா ஜோடி சாம்பியன்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு\nதிமுக- காங்கிரஸ் கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை- மு.க.ஸ்டாலினை சந்தித்தப்பின் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி\nநாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் - காலை 7 மணிக்கு தொடங்கியது\nமக்களை சந்தித்து பேச மத்திய மந்திரிகள் குழு காஷ்மீர் சென்றது\nதேர்தலில் போட்டியிட சீட் மறுப்பு - ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. காங்கிரசில் சேர்ந்தார்\nபூலான்தேவி வழக்கு: தீர்ப்பு வெளியிடும் நாளில் வழக்கு ஆ���ணங்கள் மாயம் - 24-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்\nஇந்தியாவில் ஒரே ஆண்டில் நாட்டில் 1.34 லட்சம் பேர் தற்கொலை\nமோடி பேசும் நிகழ்ச்சியில் 66 தமிழக மாணவர்கள் பங்கேற்பு\nமோடிக்கு ராகுல் இணையாக முடியாது -வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா பேச்சு\nதிருவள்ளுவர் படைப்புகள் மக்களுக்கு வலிமையை வழங்குகின்றன - பிரதமர் மோடி\nயாரையும் சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிட முடியாது: உதயன் ராஜே போஸ்லே\nபிரதமர் மோடியுடன் ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பு\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nஸ்டார்க்கிற்கு இப்படி நடந்த போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றதே இல்லையாம்.... இன்று பலிக்குமா\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nடி20-யை அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் திரும்புவேன்: ஏபி டி வில்லியர்ஸ்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world", "date_download": "2020-01-19T02:56:57Z", "digest": "sha1:UUSPHVILD6ZRCKCQRITHCORIRC6TTEG3", "length": 19036, "nlines": 159, "source_domain": "www.newstm.in", "title": "இன்றைய உலகச் செய்திகள் | Latest World News in Tamil - Newstm", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஐரோப்பாவில் \"பருவநிலை அவசர சட்டம்\" அமல்\nபருவநிலை மாற்றம், பூமி வெப்பமயமாதல் போன்ற அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் \"பருவநிலை அவசர சட்டம்\" தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇறந்த மானின் வயிற்றில் 7 கிலோ ப்ளாஸ்டிக் - அதிர்ச்சி தகவல் \nகுண்டுவெடிப்���ு வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை\nபாரிஸ் : பாலின வன்முறைகளுக்கு எதிராக பேரணி\nபாலஸ்தீனிய பகுதிகளில் இஸ்ரேலின் குடியேற்றங்கள் சட்டத்திற்கு புறம்பானவை - ஐ.நா மனித உரிமை அலுவலகம்\nகலிஃபோர்னியா: கால்பந்து விளையாட்டை பார்த்து கொண்டிருந்த ஒரு குடும்பத்தின் மீது துப்பாக்கிச்சூடு\nகலிஃபோர்னியாவின் ஃப்ரெஸ்னோ அருகே வீட்டின் பின்புறம் அமைந்த புல்வெளியில் அமர்ந்து தொலைக்காட்சியில் கால்பந்து விளையாட்டை கண்டுகொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சிலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஎதிரிகள் மீது தாக்குதல் தொடுப்போம்: காஸா குறித்து எங்கள் கொள்கையில் மாற்றமே இல்லை: பெஞ்சமின் நேதன்யாஹூ\nஇஸ்ரேல் நாட்டில் 4 நாட்களாக தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டு வரும் காஸா பயங்கரவாதிகள் குறித்த தங்களது கொள்கையில் எந்த மாற்று கருத்தும் இல்லை எனவும், அவர்கள் மீது மறுதாக்குதலில் ஈடுபடுவது உறுதி எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார் அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ.\nபிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\nரஷ்யாவில் ஒரு பெட்ரோல் நிலையத்தில், பிகினி அணிந்து வந்தால் இலவச பெட்ரோல் வழங்கப்படும் என்ற அறிவிப்பால், ஆண்கள் பிகினி உடை அணிந்து வந்த ருசிகர சம்பவம் நடந்தேறியுள்ளது.\nபயங்கரவாதிகளின் ஏவுகணை தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பதிலடி\nபாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் தலைவரான பஹாத் அபு அல் அடாவின் மரணத்தை தொடர்ந்து, இஸ்ரேல் நாட்டில் சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் ஏவுகணை தாக்குதல்களினால் அதிருப்தியடைந்த இஸ்ரேல் அரசு மறுதாக்குதலில் ஈடுபட்டுள்ளது.\nஇஸ்ரேல் : கால்பந்து போட்டியில் ஏவுகணைகள் வீசுவோம் - இஸ்லாமிய ஜிகாத் அமைப்பு எச்சரிக்கை\nஇஸ்ரேல் நாட்டில் நடைபெறவிருக்கும் கால்பந்து போட்டியில் ஏவுகணை தாக்குதல்கள் மேற்கொள்வோம் என்று பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிகாத் அமைப்பு இஸ்ரேல் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\nஇஸ்ரேல் நாட்டில் சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் ஏவுகணை தாக்குதல்களை தொடர்ந்து, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரான யஹ்யா ���ின்வார் இஸ்ரேலை முழுவதுமாக அழித்து விடுவதாக மிரட்டியுள்ளார்.\nயூத மதத்தவர்கள் வேண்டாம் என்பது ஈரானின் கருத்தல்ல - அயதுல்லா கமேனி\nஈரான் : யூதர்களுக்கு எதிரான செயல்களில் ஈரான் ஈடுபட்டுவருவதாக குற்றம் சுமத்தப்பட்டு வந்ததை தொடர்ந்து, யூதர்கள் வேண்டாம் என்பது ஈரானின் கருத்தல்ல என்று கூறியுள்ளார் ஈரான் நாட்டின் தலைவர்களுள் ஒருவரான அயதுல்லா அலி கமேனி.\nஇஸ்ரேல் : பயங்கரவாதிகள் மீது நிச்சயமாக மறுதாக்குதல் மேற்கொள்ள வேண்டும் - பாதுகாப்பு அமைச்சர் அவி டிச்சர்\nபாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் தலைவரான பஹாத் அபு அல் அடாவின் மரணத்தை தொடர்ந்து, இஸ்ரேல் நாட்டில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு lதக்க பதிலடி அளிப்பதற்காக, நிச்சயமாக மறுதாக்குதலில் ஈடுபட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான அவி டிச்சர்.\nவர்த்தகம், முதலீட்டில் பிரிக்ஸ் நாடுகள் கவனம் செலுத்துக: பிரதமர் நரேந்திர மோடி\nபிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று, பிரிக்ஸ் மாநாட்டில் உரையாற்றியபோது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nஇஸ்ரேல் : தாக்குதல்களை நிறுத்தி கொள்ளுமாறு ஜிகாத் அமைப்பிற்கு நேதன்யாஹூ எச்சரிக்கை\n\"தாக்குதல்களை இத்துடன் நிறுத்தி கொள்ளவில்லையெனில் மிகபெரிய அளவில் பதிலளிக்க வேண்டியிருக்கும்\" என்று இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் தலைவரான பஹாத் அபு அல் அடாவின் மரணத்தை தொடர்ந்து, இஸ்ரேல் நாட்டில் 2வது நாளாக ஏவுகணை தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கும் ஜிஹாத் பயங்கரவாதிகளை கடுமையாக எச்சர்த்துள்ளார் அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ.\nஇஸ்ரேலை அச்சுறுத்தி வந்த பாஹா அபு அல் அடா யார்\nஅல்-குட்ஸ் படைப்பிரிவுகளில் ஒருவரும், பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் தலைவருமான பஹாத் அபு அல் அடா, முற்றுகையிடப்பட்ட கடலோர பகுதிகளில் தேடப்பட்டுவந்த மிக முக்கிய பயங்கரவாதிகளில் ஒருவராவார்.\nஇஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல் - அவதிகுள்ளாகும் இஸ்ரேல் மக்கள் \nபாலஸ்தீனிய நாட்டை சேர்ந்த இஸ்லாமிய ஜிகாத் பயங்கரவாத அமைப்பின் தலைவனான பஹாத் அபு அல் அடாவின் மரணத்தை தொடர்ந்து, இன்று இஸ்ரேல் நாட்டில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஏவுகணை தாக்க���தல்களினால் மக்கள் பலரும் படுகாயமடைந்துள்ளனர்.\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nஇஸ்ரேல் நாட்டில், புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான பெஞ்சமின் நேதன்யாஹூ தனது பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.\nபிரதமர் மோடி, ரே தலியோ சந்திப்பு\nசவுதி அரேபியாவின் தலைநகரமான ரியாத்தில் வைத்து பிரதமர் மோடியை சந்தித்த பிரிஜ்வாட்டர் அசோசியேட்ஸின் தலைவர் ரே தலியோ, அவர் ஓர் மிகச் சிறந்த மனிதர் என்றும், அவருடனான உரையாடல் தனக்கு பல விஷயங்களை கற்று தந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.\nஅணு ஆயுத தயாரிப்பினால் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாகும் ஈரான் - பெஞ்சமின் நேதன்யாஹூ \nஈரானின் அணு ஆயுத உற்பத்தியை தடுக்க வேண்டுமெனில், அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற அமெரிக்க செயலாளர் மைக் பாம்பியோவின் கருத்தை தொடர்ந்து, ஈரானின் செயல்களுக்கு எதிகாக கடுமையாக எச்சரித்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ.\n1. சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது\n2. 1000 கோடி செலவில் அம்பேத்கருக்கு சிலை 450 அடி உயரத்தில் பிரம்மாண்டம்\n3. கோர விபத்து.. லாரிக்கு அடியில் சிக்கி நொறுங்கிய கார் - துணை சபாநாயகரின் உறவினர் உட்பட 4 பேர் பலி\n4. அந்த போட்டோவ ஏன் இப்ப போட்டீங்க\n5. ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் காலவரையறையின்றி மூடப்படுகிறதா \n6. பிகினி உடையில் பிரபல நடிகரின் மகள் வாய்ப்புக்காக இப்படியெல்லாமா போஸ் கொடுப்பாங்க\n இன்று மறக்காம உங்க குழந்தைங்களுக்கு இதை கொடுங்க\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=39097", "date_download": "2020-01-19T01:48:18Z", "digest": "sha1:7FDEOTI2Z4VFQQBB6NNYDB5TVAADCM2T", "length": 30688, "nlines": 362, "source_domain": "www.vallamai.com", "title": "பட்டினத்தடிகளின் பாடல்கள் – 2ஆம் பகுதி – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\n35ஆவது ஆண்டில் மதுரா டிராவல்ஸ் January 18, 2020\nபேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு... January 18, 2020\nபிரமிள் 23ஆவது ஆண்டு நினைவுநாள் கருத்தரங்கு... January 18, 2020\nஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் கறவை மாடுகள் – எழுமின் அமைப்பு வழங்குகிறது... January 17, 2020\nஓவியர் வீர சந்தானம் கதாநாயகனாக நடித்த ‘ஞானச் செருக்கு’... January 17, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 101... January 17, 2020\nபடக்கவிதைப் போட்டி – 241 January 16, 2020\nபடக்கவிதைப் போட்டி 240-இன் முடிவுகள்... January 16, 2020\nபட்டினத்தடிகளின் பாடல்கள் – 2ஆம் பகுதி\nபட்டினத்தடிகளின் பாடல்கள் – 2ஆம் பகுதி\nகட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும் காலத்தச்சன்\nவெட்டி முறிக்கும் மரம்போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்\nகொட்டி முழக்கி அழுவார் மயானம் குறுகி அப்பால்\nஎட்டி அடிவைப்பரோ இறைவா கச்சி ஏகம்பனே\nகாலம் வந்ததும் உயிரைப் பறித்திடும் காலன் வந்து நம் உயிரை எடுத்துக் கொண்டு, உடலை வெட்டி சாய்த்த மரம்போல வீழ்த்தும்போது, தாலிகட்டிய மனைவியும், பிள்ளைகளும் ஆ, ஊ என்று முழக்கமிட்டு அழுவார், இடுகாட்டுக்கு வந்து ஈமக்கிரியை செய்வதன்றி நம்கூட மேலும் ஒரு அடி எடுத்து வைப்பரோ கச்சி நகர் வாழ் ஏகம்பநாதனே\nபொல்லாதவன் நெறி நில்லாதவன் ஐம்புலன்கள் தமை\nவெல்லாதவன் கல்வி கல்லாதவன் மெய்யடியவர் பால்\nசெல்லாதவன் உண்மை சொல்லாதவன் நின் திருவடிக்கு அன்பு\nஇல்லாதவன் மண்ணில் ஏன் பிறந்தேன் கச்சி ஏகம்பனே\nநான் மிகப் பொல்லாதவன், நன்னெறிகளைக் கைக்கொண்டு வாழாதவன், புலன்களை வெல்லாமல் அவை போன போக்கில் போய் அழிந்தவன், கல்வி பயிலாதவன், மெய் அடியார்களைக் கண்டு வணங்காதவன், உண்மை பேசாதவன், இறைவா உன் திருவடியைப் பணியாதன் அப்படிப்பட்டவனாகிய நான் ஏன் இந்த மண்ணில் வந்து பிறந்தேன் கச்சி ஏகம்பநாதரே\nபிறக்கும் பொழுது கொடுவந்ததில்லை; பிறந்து மண்மேல்\nஇறக்கும் பொழுது கொடுபோவதில்லை; இடை நடுவில்\nகுறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது\nஇறக்கும் *குலாமருக்கு என் சொல்வேன் கச்��ி ஏகம்பனே\nபிறந்தபோது எதையும் இந்த பூமிக்குக் கொண்டுவந்ததில்லை; இந்த பூமியில் வாழ்ந்து முடிந்த பின் போகும்போது எதையும் கொண்டு போகப்போவதுமில்லை; இடையில் கிடைத்த இந்த செல்வங்கள் எல்லாம் இறைவன் தந்தது என்று தானும் அனுபவித்துப் பிறருக்கும் தந்து அறவாழ்வு வாழாத கீழ்மக்களுக்கு நான் என்ன சொல்வேன் காஞ்சி ஏகம்பரநாதனே\nஅன்ன விசாரம் அதுவே விசாரம்; அது ஒழிந்தால்\nசொர்ண விசாரம் தொலையா விசாரம்; நற்றோகையாரைப்\nபன்ன விசாரம், பலகால் விசாரம் இப்பாவி நெஞ்சுக்கு\nஎன்ன விசாரம் வைத்தாய் இறைவா கச்சி ஏகம்பனே\nதினமும் சோற்றுக் கவலையே பெருங்கவலை, அதுதான் ஒரே கவலை. அது இல்லையென்றால் தங்கம் வாங்க வேண்டுமென்கிற கவலை அது முடிவில்லா கவலை, அழகிய பெண்களைக் கவரவேண்டுமெ என்கிற கவலை, பல நாளும் இந்தக் கவலை, இவை தவிர இந்தப் பாவிக்கு என்ன கவலை வைத்தாய் இறைவா காஞ்சி வாழ் ஏகாம்பரநாதனே\nகல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி\nநில்லாப் பிழையும், நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தைச்\nசொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்\nஎல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே\n படிக்காத தவறு, நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளாத தவறு, இறைவனை நினைந்து கசிந்துருகி வணங்காத தவறு, அவனை நினைக்காத தவறு, ஐயனின் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதாத தவறு, போற்றாத தவறு, வணங்காத தவறு இவை எல்லா தவறுகளையும் ஐயனே கச்சி ஏகம்பனே பொருத்தருள்வாய்\nகாதென்று மூக்கென்று கண்ணென்று காட்டி என் கண்ணெதிரே\nமாதென்று சொல்லி வரும் மாயைதன்னை *மறலி விட்ட (*மறலி=காலன்)\nதூதென்று எண்ணாமல் சுகமென்று நாடும் இத்துர்புத்தியை\nஏதென்று எடுத்துரைப்பேன் இறைவா கச்சி ஏகம்பனே\nமாயை என்று உணராமல் எதிரில் வரும் காதல் மடமாதரை பல்விதமாகக் கொஞ்சி மகிழ்ந்து வந்ததைத் தவிர, அது எமன் நமக்கு அனுப்பியுள்ள தூது என்பதை நினைத்துப் பார்க்காமல் இதுவே சுகம் என்று கண்டதே காட்சியாய், கொண்டதே கோலமாய் வாழ்ந்த இந்த அறியாமையை என்னவென்று சொல்வேன் இறைவா கச்சி ஏகம்பனே\nஊரும் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற\nபேரும் சதமல்ல, பெண்டிர் சதமல்ல, பிள்ளைகளும்\nசீரும் சதமல்ல, செல்வம் சதமல்ல தேசத்திலே\nயாரும் சதமல்ல நின்றாள் சதம் கச்சி ஏகம்பனே\nவாழும் இந்த ஊர், சொந்தம் கொண்டாடுக��ன்ற உற்றார் உறவினர், கடினமாக உழைத்து வாங்கிய நற்பெயர், மனைவி மக்கள், ஞானம், செல்வம் இவை எதுவும் நிரந்தரமானதல்ல, நம்மைச் சுற்றி வாழுகின்ற எதுவும் எவரும் நிரந்தரமானவர்கள் அல்ல, உன்னுடைய இரு தாமரைப் பாதங்கள் மட்டுமே நிரந்தரம் கச்சி ஏகம்பனே.\nபொருள் உடையோரைச் செயலினும், வீரரைப் போர்க்களத்தும்,\nதெருள்* உடையோரை முகத்தினும், தேர்ந்து தெளிவது போல் (*தெருள்=ஞானம்)\nஅருள் உடையோரைத் தவத்தில், குணத்தில், அருளில், அன்பில்,\nஇருள் அறு சொல்லினும் காணத்தகும் கச்சி ஏகம்பனே\nசெல்வந்தனாக இருந்தால் அவனுடைய நற்செயல்களாலும், வீரனாக இருந்தால் போர்க்களத்திலும், நல்ல தெளிந்த ஞானமுடையவனாக இருந்தால் அவனுடைய முகத்திலும், பார்த்துத் தெரிந்து கொள்ள முடிவது போல, இறைவன் அருள் பெற்றவர்களை அவர்களுடைய தவத்திலும், குணத்திலும், அருளிலும், அன்பிலும், வஞ்சகமில்லா சொல்லிலும் பார்க்க முடியும் கச்சி ஏகம்பனே.\nவாதுக்குச் சண்டைக்குப் போவார் வருவார், வழக்குரைப்பார்\nதீதுக்கு உதவியும் செய்திடுவார், தினம் தேடி ஒன்று\nமாதுக்கு அளித்து மயங்கிடுவார், விதி மாளும் மட்டும்\nஏதுக்கு இவர் பிறந்தார் இறைவா கச்சி ஏகம்பனே\nசதா ஊர் சண்டை, தெருச்சண்டை போடுவதோடு, மற்றவர்களைப் பற்றி குறைசொல்லிக் கொண்டிருப்பது, தீமையான காரியங்களுக்குத் துணை போவது, தினம் உழைத்த பொருளை இன்ப போகத்துக்குச் செலவிடுவது இவையெல்லாம் உயிர் உள்ள காலம் வரை செய்து கொண்டிருப்பவர்கள் எதற்காகப் பிறந்தாரோ தெரியவில்லையே இறைவா கச்சி ஏகம்பனே\nஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப்பெற்ற\nதாயாரை வைவார், சதி ஆயிரம் செய்வார், சாத்திரங்கள்\nஆயார், பிறர்க்கு உபகாரம் செய்யார், தமை அண்டினோர்க்கு ஒன்றும்\nஈயார் இருந்தென்ன போயென்ன காண் கச்சி ஏகம்பனே\nவிழித்திருக்கும் நேரமெல்லாம் பொய் ஒன்றே உயிர் மூச்சாய் சொல்லிடுவர், நல்லவர்களைப் பொழுதுக்கும் தூற்றிக் கொண்டிருப்பர், சுமந்து பெற்ற தாயாரைத் திட்டிக் கொண்டிருப்பர், சூதும் வாதும் ஆயிரக்கணக்காய் செய்து கொண்டிருப்பர், எந்த உயர்ந்த சாத்திரங்களையும் கற்று உணராதிருப்பர், பிறருக்குத் தேவைப்படும் போதும் ஆபத்துக் காலத்திலும் ஓடிப்போய் உதவாதவர், நம்மையே அண்டி நிற்போருக்கு எதையும் கொடுக்காத கஞ்சனாக இருப்பர் இவ��்கள் உயிரோடு இருந்தால் என்ன, போய்ச்சேர்ந்தால் என்ன கச்சி ஏகம்பனே\nநாயாய் பிறந்திடில் நல்வேட்டையாடி நயம்புரியும்\nதாயார் வயிற்றில் நரராய்ப் பிறந்து பின் சம்பன்னராய்க்\nகாயா மரமும், வறளாங் குளமும், கல்லாவும் அன்ன\nஈயா மனிதரை ஏன் படைத்தாய் கச்சி ஏகம்பனே\nநாய் ஜென்மமாகப் பிறந்திருந்தாலும் வேட்டைக்குச் சென்றிருக்கலாம்; தாயார் வயிற்றில் பத்து மாதங்கள் குடியிருந்து பிள்ளையென்று பிறந்து, வாழ்க்கை முழுவதும் காய்க்காத மரத்தைப் போலவும், வறண்டு போன குளத்தைப் போலவும், அசையாத பாறை போலவும் இருக்கின்ற கஞ்ச மகா பிரபுக்களை ஏன் படைத்தாய் கச்சி ஏகம்பநாதனே\nஇயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம்,\n28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு,\nமருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் 613007.\nRelated tags : தஞ்​சை வெ. கோபாலன்\n-எம். ஜெயராமசர்மா - மெல்பேண் வானத்து வெண்நிலவு வசைபாடி நிற்பதில்லை வண்ணமிகு தாரகைகள் வம்புதும்பு செய்வதில்லை நீலநிற முகிற்கூட்டம் நிந்தனையும்\nநூ. த. லோ. சு அன்பு நண்பர்களே, பல ஆய்வுக்கட்டுரைகளும், வரலாற்று கட்டுரைகளும் அளித்ததில் நமக்கு ஏற்கனவே நன்கு அறிமுகம் ஆனவர் திரு நு.த. லோகசுந்தரம். அந்த வரிசையில், ஒரு சில ஆண்டுகளாக திருவாதிரை அன்று\nநிலவு பல மில்லியன் ஆண்டுகள் உட்கரு உஷ்ணக் குளிர்ச்சியால் சுருங்கி நிலநடுக்கம் நேர்கிறது.\nஅருமையான பணி. பலநாட்கள் இந்த பக்கம் வர இயலாதது என் இழப்பு.\n ஆசிரியருக்கும், வலைத்தளத்திற்கும் நன்றியும் பாராட்டும் தொடரட்டும் இந்த இலக்கிய ஆன்மீகப் பணி\nமிக அருமை. பணியை தொடருங்கள்.\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nK. Mahendran on படக்கவிதைப் போட்டி – 241\nMouli on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nNancy on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 240\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 240\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (97)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/23300-", "date_download": "2020-01-19T02:04:04Z", "digest": "sha1:2FXZI56PBGFMQDWOVFR62NIKHR32T2WM", "length": 8359, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "ஜனவரி 12: அமேசான்.காம் ஜெஃப் பெசொஸ் பிறந்த தினம் - பகிர்வு | Jeff Bezos", "raw_content": "\nஜனவரி 12: அமேசான்.காம் ஜெஃப் பெசொஸ் பிறந்த தினம் - பகிர்வு\nஜனவரி 12: அமேசான்.காம் ஜெஃப் பெசொஸ் பிறந்த தினம் - பகிர்வு\nஅமேசான்.காம் எனும் இணையத்தில் நடைபெறும் வர்த்தகத்தில் டாப் ஹீரோவாக இருக்கும் நிறுவனத்தை உருவாக்கிய ஜெஃப் பெசொஸ் பிறந்த தினம் இன்று . அப்பா க்யூபாவில் இருந்து வந்த அகதி என்றாலும் அம்மாவின் அப்பா வழியில் ஏகப்பட்ட சொத்து இருந்தது ;சின்ன வயதில் இருந்தே எதையாவது துறுதுறு என்று பண்ணிக்கொண்டிருக்கும் குணம் இவரிடம் இருந்தது .தொல்லைக்கொடுக்கும் சுட்டிகளை பயமுறுத்த எலெக்ட்ரானிக் அலாரம் தயாரித்தார் ; தாத்தாவின் கேரேஜில் எப்பொழுது பார்த்தாலும் ஆய்வுகள் செய்து கொண்டும் எதையாவது உருவாக்கி கொண்டும் இருந்த இவர் ஆசைப்பட்டது ஒரு விண்வெளி வீரனாக ஆகவேண்டும் என்றே \nஆனால்,வேறு விஷயங்கள் அவருக்காக காத்திருந்தன ,கல்லூரி போனதும் இயற்பியலில் இருந்து அவர் காதல் கணினி பக்கம் திரும்பியது ;கணினி மற்றும் மின்னணு அறிவியல் துறையில் பட்டம் பெற்று வெளியே வந்தார் . மிகப்பெரிய நிறுவனங்களில் வேலைபார்த்து லட்சக்கணக்கில் சம்பாதித்தார் . இளவயதில் மிகப்பெரிய நிதி நிறுவனம் ஒன்றின் துணைத்தலைவர் ஆனார் .அதோடு நின்று இருக்கலாம் ;வருடத்திற்கு 2300 சதவிகிதம் இணைய பயன்பாட்டாளர்களின்\nஎண்ணிக்கை உயர்கிறது என்பதை பார்த்தார் ; அந்நேரம் இணையத்தில் வர்த்தகம் செய்பவர்கள் சேவை வரி செலுத்த தேவையில்லை என அமெரிக்க சுப்ரீம் கோர்ட் சொல்ல வேலையை தூக்கி கிடாசிவிட்டு கிளம்பினார் மனிதர் .\nஇணையத்தில் புத்தகங்களை ஆர்டர் செய்தால் போதும் ,வீட்டுக்கே கொண்டுவந்து டெலிவரி என்பது தான் கான்செப்ட் ;அதுவும் விலை குறைவாக தருவது தான் போனஸ் .ஆரம்பிக்கிற பொழுது மிகக்குறைந்த எண்ணிக்கையில் தான் ஆட்கள் இருந்தார்கள் .அமோக வரவேற்ப்பு உண்டானது ;சில வாடிக்கையாளர்கள் ஏன் நீங்கள் எலெக்ட்ரானிக் சாதனங்கள் ��ிற்க கூடாது என கேட்க அதையும் ஆரம்பித்தார் ,டிவிடிகளும் சேர்ந்துகொண்டன .புத்தகங்களை விட\nஎலெக்ட்ரானிக் சாதனங்கள் சக்கை போடு போட்டன .இப்பொழுது ஷு ,நகைகள் கூட ஆன்லைனில் விற்கிறது அமேசான்\nஅதோடு நின்று விடவில்லை ,சாதாரண மக்கள் பயணிக்கும் வகையில் விண்வெளி பயணத்திட்டத்தை ஆரம்பித்தார் ;அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா மூச்சை பிடித்துக்கொள்ளுங்கள் 23 பில்லியன் டாலர் எப்படி இது சாத்தியம் எனக்கேட்ட பொழுது ,\"பெரிதாக கனவுகள் எனக்கு ;என் கனவுகளை துரத்திக்கொண்டே இருந்தேன் ;இருப்பேன் .மற்றவர்கள் புரிந்துகொள்ளாவிட்டலும் பரவாயில்லை .கனவுகளோடு ஓடி சாதிப்பது சுகமானது எப்படி இது சாத்தியம் எனக்கேட்ட பொழுது ,\"பெரிதாக கனவுகள் எனக்கு ;என் கனவுகளை துரத்திக்கொண்டே இருந்தேன் ;இருப்பேன் .மற்றவர்கள் புரிந்துகொள்ளாவிட்டலும் பரவாயில்லை .கனவுகளோடு ஓடி சாதிப்பது சுகமானது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t35135p50-topic", "date_download": "2020-01-19T03:16:25Z", "digest": "sha1:X4SLQJE5CYNK2WLXBPCOTLQOIWQ4UDMT", "length": 15857, "nlines": 167, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "தினம் ஒரு கோலம்-அனுராகவன்..!! - Page 3", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் மௌனம் நீ – கவிதை\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» ஒரே கதை – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: அழகுக் குறிப்புகள்\n தோழிகளே இன்று முதல் முடிந்தளவு கோலங்களை இணைக்கலாம் என்று நினைக்கிறேன்..\nRe: தினம் ஒரு கோலம்-அனுராகவன்..\nRe: தினம் ஒரு கோலம்-அனுராகவன்..\nஎண்ணம் செயலாக வெளிப்படுவதால் வாசலில் கோலம் இடும் போது தூய எண்ணத்துடன் கோலத்தை இடுதல் நன்மை பயக்கும்,\nசெம்மண் (காவி) கலந்து கோலம் இடுவதால் வீட்டின் திருஷ்டி அகலும் என்பது நமது முன்னோர்களின் நம்பிகை.\nபடிக்கட்டில் குறுக்காக கோடுகள் இட கூடாது, குறுக்காக கோடுகள் இழுத்தால் என்பது திருமகளை வீட்டிற்க்குள் நுழைய வழி மறிப்பது போல் என்பதும், உள்நோக்கி கோல இழை இழுப்பது விருந்தினர்களையும், தெய்வங்களையும் வரவேற்பது போல என்பதும் நமது முன்னோர்களின் நம்பிக்கை, உள்நோக்கி இடும் கோலங்களை வீட்டுக் கதவுகளிலும், மாடிப்படிகளிலும் இட்டு அழகுப்ப்டுத்தலாம்\nRe: தினம் ஒரு கோலம்-அனுராகவன்..\nRe: தினம் ஒரு கோலம்-அனுராகவன்..\nRe: தினம் ஒரு கோலம்-அனுராகவன்..\nRe: தினம் ஒரு கோலம்-அனுராகவன்..\nRe: தினம் ஒரு கோலம்-அனுராகவன்..\nRe: தினம் ஒரு கோலம்-அனுராகவன்..\nRe: தினம் ஒரு கோலம்-அனுராகவன்..\nRe: தினம் ஒரு கோலம்-அனுராகவன்..\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: அழகுக் குறிப்புகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் ச��்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--���ுதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Job_News/5481/17_places_in_the_Indian_nuclear_plant.htm", "date_download": "2020-01-19T03:18:58Z", "digest": "sha1:U5OZLR5VZXJHUQUFF5CSB7NE56GYQPZT", "length": 6428, "nlines": 47, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "17 places in the Indian nuclear plant | இந்திய அணுமின் நிலையத்தில் 17 இடங்கள் - Kalvi Dinakaran", "raw_content": "\nஇந்திய அணுமின் நிலையத்தில் 17 இடங்கள்\nதெலங்கானா, ஹைதராபாத்தில் உள்ள இந்திய அணுமின் நிலையம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், பழையகாயல் ஜிர்கோனியம் காம்ப்ளக்ஸ், ராஜஸ்தான், கோட்டா ஆகிய நிறுவனங்களில் 17 இடங்கள் காலியாக உள்ளன.\n1. Scientific Officer ‘C’: 1 இடம் (பொது). வயது: 35க்குள். தகுதி: எம்பிபிஎஸ் மற்றும் ஓராண்டு முன் அனுபவம்.\n2. Station Officer ‘A’: 1 இடம் (பொது). வயது: 40க்குள். தகுதி: எஸ்எஸ்எல்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் தேசிய தீத்தடுப்பு சேவை கல்லூரியில் ஸ்டேஷன் ஆபீசர்ஸ் கோர்ஸ் படிப்பு அல்லது பயர் இன்ஜினியரிங்கில் பி.இ. மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.\n3. Sub Officer ‘B’: 4 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்). வயது 40க்குள். தகுதி: எஸ்எஸ்எல்சியுடன் தேசிய தீத்தடுப்பு சேவை கல்லூரியில் சப் ஆபீசர் கோர்ஸ் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 12 ஆண்டுகள் முன்அனுபவத்தில் தீத்தடுப்பு வீரராக 5 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\n4. Driver Cum Pump Operator cum Fireman (A): 11 இடங்கள் (பொது-5, ஒபிசி-1, எஸ்சி-2, பொருளாதார பிற்பட்டோர்-3). வயது: 27க்குள். தகுதி: வேதியியல் பாடத்துடன் பிளஸ் 2 அல்லது 50% சதவீத தேர்ச்சியுடன் பிளஸ் 2 மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதோடு ஓராண்டு முன் அனுபவம் மற்றும் தீத்தடுப்பு கோர்சில் சான்றிதழ் படிப்பு.எஸ்சி மற்றும் ஒபிசியினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nமாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.nfc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nவிண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 13.12.2019.\nஇந்திய நிலக்கரி நிறுவனத்தில் 1326 இடங்கள்\nஜிப்மர் மருத்துவமனையில் 116 இடங்கள்\nமத்திய அரசின் கதர் நிறுவனத்தில் வேலை\nபட்டதாரிகளுக்கு ரிசர்வ் வங்கியில் உதவியாளர் ப��ி\nமருத்துவக் கல்வி மற்றும் ஆய்வுத் துறையில் வேலை\nராணுவத் தளவாட தொழிற்சாலைகாவல்படையில் வேலை\nடெல்லி மெட்ரோ ரயில்வேயில் வேலை: 1493 பேருக்கு வாய்ப்பு\nஇந்திய அணுசக்தி துறையில் வேலை\nபட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலை\nமத்திய அரசு அச்சகத்தில் புக் பைண்டர்-20 இடங்கள்\nஇந்திய நிலக்கரி நிறுவனத்தில் 1326 இடங்கள்\nஜிப்மர் மருத்துவமனையில் 116 இடங்கள்\nமத்திய அரசின் கதர் நிறுவனத்தில் வேலை\nபட்டதாரிகளுக்கு ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/wifi-free-if-wastage-are-put-in-dustbin/", "date_download": "2020-01-19T01:38:05Z", "digest": "sha1:QDXXGDKWNAIEMNPBRDXLZW7GLPANAY6F", "length": 9219, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "குப்பை தொட்டியில் குப்பை போட்டால் இலவச வைஃபை. மும்பை இளைஞர்களின் புதுமையான கண்டுபிடிப்புChennai Today News | Chennai Today News", "raw_content": "\nகுப்பை தொட்டியில் குப்பை போட்டால் இலவச வைஃபை. மும்பை இளைஞர்களின் புதுமையான கண்டுபிடிப்பு\nநாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்\nமுக ஸ்டாலினே துக்ளக் ரசிகரா\nதிருமணத்திற்கு முந்தைய நாள் தந்தையின் கள்ளக்காதலியுடன் ஓட்டம் பிடித்த மகன்\nகுப்பை தொட்டியில் குப்பை போட்டால் இலவச வைஃபை. மும்பை இளைஞர்களின் புதுமையான கண்டுபிடிப்பு\nபாரத பிரதமர் நரேந்திர மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் மும்பை இளைஞர்கள் நகரத்தை தூய்மைப்படுத்த ஒரு புதுமையான ஐடியா ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பிற்கு பல்வேறு இடங்களில் இருந்து அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\nமும்பையை சேர்ந்த ப்ரதீக் அகர்வால் மற்றும் அவரது நண்பர் ராஜ் தேசாய் ஆகிய இரு நண்பர்களும் இணைந்து கண்டுபிடித்த புதுமையான ஐடியா இதுதான். அதாவது குப்பைகளை அதற்குரிய குப்பைத் தொட்டிகளில் போட்டவுடன் அந்த குப்பை தொட்டியில் ‘கோட் நம்பர்’ ஒன்று தெரியும். அந்த நம்பரின் மூலம் இலவச ‘வை-ஃபை’ இணைப்பு பெறலாம். இது முற்றிலும் இலவசம் என்பதால் பலர் தங்களது குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவார்கள் என்றும் இதனால் மும்பை நகரமே தூய்மையாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுகுறித்து இந்த நண்பர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது, ” நாங்கள் ஒரு முறை இசை விழ��� ஒன்றுக்குச் சென்றிருந்தோம். அந்த இசை விழாவில், இசையுடன், உணவும் கிடைத்தது. அதேநேரம் அந்த இடம் முழுக்க குப்பைகளாலும் நிரம்பியிருந்தது. அப்போதுதான் எங்களுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. இந்தக் குப்பைகளை அதற் குரிய குப்பைத் தொட்டிகளில் போட்டால், உடனே இலவசமாக வை-ஃபை வசதி கிடைக்கும்படி, ஒரு கண்டுபிடிப்பைச் செய்தால் நன்றாக இருக்குமே, என்ற யோசனையின் விளைவுதான் இந்த கண்டுபிடிப்பு. இவ்வாறு அவர்கள் கூறினர்.\nடாஸ்மாக்கை மூடுங்கள். இலவச பொருட்களை ஒப்படைக்கின்றோம். 5 கிராம பெண்கள் ஏற்படுத்திய பரபரப்பு\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற சாய்னா நேவலுக்கு பிரதமர் பாராட்டு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nநாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்\nமுக ஸ்டாலினே துக்ளக் ரசிகரா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/187938?ref=archive-feed", "date_download": "2020-01-19T03:16:38Z", "digest": "sha1:7NGJILAXTEOSJKPHCCLUF7LPYWDZY2IC", "length": 9265, "nlines": 128, "source_domain": "news.lankasri.com", "title": "இயற்கை வளங்களில் ஒன்றான ராக்கி மலைத்தொடர் பற்றிய சில தகவல்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇயற்கை வளங்களில் ஒன்றான ராக்கி மலைத்தொடர் பற்றிய சில தகவல்கள்\nராக்கி மலைத்தொடர் பொதுவாக ராக்கீஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த மலைத்தொடர் வட அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள ஓர் பெரும் மலைத்தொடர் ஆகும்.\nஇம்மலைத் தொடர் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் வடக்கில் தொடங்கி ஐக்கிய அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலம் வரை 3,000 மைல்களுக்கு நீண்டுள்ளது.\nசுமார் 55- 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்க நில பலகையின் மீது பசிபிக் நில பலகை மோதி ஏற்பட்ட விளைவால் வட அமெரிக்க கண்டத்தில் பல மலைத்தொடர்கள் உருவாகின, இதில் முதன்மையானதும் நீளமானதும் ராக்கி மலைத்தொடர் ஆகும்\nகொலராடோ மாநிலத்திலுள்ள 14,433 அடி உயரமுடைய எல்பர்ட் மலை ராக்கி மலைத்தொடரின் மிக உயரமான மலையாகும்.\nராக்கி மலைத்தொடரின் அகலம் 70 முதல் 300 மைல்கள் ஆகும். இம்மலையில் சுற்றுலாபயணிகளுக்கான பார்வையிடங்கள் அதிகம் உள்ளன.\nபசிபிக் பலகை குறைவான ஆழத்தில் வட அமெரிக்க பலகைக்கு கீழ் பல ஆண்டுகளாக சென்றதால் ராக்கி மலைத்தொடர் ஏற்பட்டது, அதனாலாயே கடற்கரைக்கு ஆயிரம் மைல்களுக்கு அப்பால் கொலராடோ மாநிலத்தில் இம்மலைத்தொடர் உள்ளது.\nஇன்று இம்மலைத்தொடர் பூங்காக்களாவும் மிகப்பெரிய பொழுதுபோக்கு சுற்றுலா தலங்களாகவும் பிரிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.\nமலையேற்றம், பனிச்சறுக்கு, மீன்பிடித்தல், வேட்டையாடுதல் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கிய மலைத்தொடர் இதுவாகும்.\nஐரோப்பியர்களாலும் அமெரிக்கர்களாலும் இம்மலைத் தொடரில் தனிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டும் நிறைய மனிதர்கள் இங்கு குடியேறாததால் இது மக்கள் அடர்த்தி குறைந்த இடமாகவே உள்ளது.\nஐக்கிய அமெரிக்காவின் வரையரைப்படி மொன்டானாவிலும் ஐடகோவிலும் உள்ள கேபினட் மலைத்தொடரும் சாலிஸ் மலைத்தொடரும் ராக்கி மலைத்தொடரைச் சார்ந்தவை.\nமேலும் இங்குள்ள டைனோசர் தேசிய நினைவகம், ஸ்டேசன்ஸ் ஆப் த க்ராஸ், பைக்ஸ் பீக், டிரினட் வரலாற்று அருங்காட்சியகம், கொலராடோ வசந்த கால நற்கலை மையம், பாஸ்க்யூ பிளாக், அலமோசா தேசிய வனவிலங்கு அடைக்கலம் மற்றும் டென்வர் கலை அருங்காட்சியகம் போன்றவை இங்கு வரும் சுற்றுலா பயணிகளை பெருமளவு ஈர்த்து வருகின்றது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/oppo-launched-coloros-7-and-shared-the-release-timeline-realme-to-get-slightly-modified-version-of-coloros-7/articleshow/72157854.cms", "date_download": "2020-01-19T03:24:46Z", "digest": "sha1:FA6FWNAMGS4S43MVNIZDFBIDZEZ2GUG4", "length": 20735, "nlines": 147, "source_domain": "tamil.samayam.com", "title": "ColorOS 7 for Realme : OPPO மற்றும் Realme ஸ்மார்ட்போன்களை வைத்திருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்! - oppo launched coloros 7 and shared the release timeline realme to get slightly modified version of coloros 7 | Samayam Tamil", "raw_content": "\nOPPO மற்றும் Realme ஸ்மார்ட்போன்களை வைத்திருப்பவர்களுக்கு ஒர�� குட் நியூஸ்\nசீனாவின் தலைநகரமான பெய்ஜிங்கில் சமீபத்தில் நடந்த நிகழ்வொன்றில் சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் ஆன OPPO நிறுவனம் ஒருவழியாக அதன் கலர்ஓஎஸ் 7 ஐ அறிமுகப்படுத்தியது. நிறுவனத்தின் இந்த சமீபத்திய ஆண்ட்ராய்டு ஸ்கின் ஆனது மறுவடிவமைப்பு செய்யப்பட்ட UI ஐ வழங்குகிறது, இது Android 10 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பெரும்பாலான மாற்றங்களை தன்னுள் கொண்டுள்ளது. வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் இந்த ColorOS ஆனது முந்தைய பதிப்புகளுடன் ஒப்பிடும்போது பயனர்களுக்கு சிறந்த பயனர் அனுபவத்தை வழங்குவது உறுதி. அப்படியென்ன மேம்பாடுகளை கொண்டுள்ளது இது எப்போது முதல் என்னென்ன ஒப்போ மற்றும் ரியால்மி ஸ்மார்ட்போன்களுக்கு அணுக கிடைக்கும் இது எப்போது முதல் என்னென்ன ஒப்போ மற்றும் ரியால்மி ஸ்மார்ட்போன்களுக்கு அணுக கிடைக்கும் போன்ற விவரங்களை அறிய தொடர்ந்து படிக்கவும்\nகலர்ஓஎஸ் 7 ஆனது ஒரு புதிய விஷுவல் வடிவமைப்பு கருத்தில் கொண்டுள்ளது. இது கண் சோர்வை குறைக்கும் மற்றும் பயனர்களுக்கு மிகவும் வசதியான வண்ண அமைப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ColorOS 7 இல் உள்ள லோகோக்கள் ஆனது முற்றிலும் தனிப்பயனாக்கக்கூடியவை (கஸ்டமைஸ்டு) மற்றும் இது பயனர்கள் தங்கள் ஹோம் ஸ்க்ரீனில் உள்ள லோகோக்களின் வடிவத்தையும் அளவையும் கூட மாற்ற அனுமதிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்த கலர் ஓஎஸ் 7 ஆனது ஒரு உயர் தரமான டெஸ்க்டாப் அனுபவத்தை வழங்க இதுவும் புதிய ஆர்ட்+ வால்பேப்பர்களைச் சேர்த்துள்ளது. தவிர ஒப்போ நிறுவனமானது புகழ்பெற்ற டேனிஷ் ஒலி நிறுவனமான எபிசவுண்டுடன் கூட்டு சேர்ந்துள்ளது. ஆக MIUI 11 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒலி மாற்றங்களைப் போலவே, ஒப்போவின் ColorOS 7 பயனர்களுக்கும் மிகவும் இனிமையான அனுபவம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.\nஅடுத்தகட்ட செயல்திறன் மற்றும் கேமிங் அனுபவம்\nகலர்ஓஎஸ் 7 ஆனது RAM optimization திறன்களைப் பெறும் என்றும், அது ஆப் ஸ்டார்ட்-அப் நேரத்தை 40% வரை குறைக்கும் என்றும் இதன் சிஸ்டம் ரிசோர்ஸ் செயல்திறன் ஆனது 30% எஆக இருக்கும் என்றும் ஒப்போ கூறுகிறது. தவிர பயனர்களின் ஒட்டுமொத்த கேமிங் அனுபவத்தையும் வேற லெவலுக்கு கொண்டு செல்லும் முனைப்பின்கீழ் in-game frame rates மற்றும் touch response போன்றவைகளில் மென்பொருள் மேம்படுத்தல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது. கலர்ஓஎஸ் 7 வழியாக கேமரா ஆப்பிலும் சில மேம்பாடுகள் நிகழ்த்தப்பட்டுள்ளது, அவைகளில் போர்ட்ரெய்ட் மோட் 2.0, மேம்படுத்தப்பட்ட நைட் மோட் மற்றும் வீடியோ பிடிப்புக்கான சூப்பர்-ஸ்டெடி மோட் ஆகியவைகளை குறிப்பிட்டு கூறலாம். கேலரி அப்பிலும் சில மேம்பாடுகள் உள்ளன, அது விரைவாக புகைப்படம் எடுக்கவும், அதை திருத்தவும் மற்றும் பகிரவும் அனுமதிக்கிறது.\nஎந்தெந்த ஸ்மார்ட்போன்கள் எப்போது அப்டேட்டை பெறும்\nஅறிமுக நிகழ்வில் ஒப்போ நிறுவனம் அதன் கலர்ஓஎஸ் 7 க்கான வெளியீட்டு காலக்கெடுவை பகிர்ந்து கொண்டது. வருகிற நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கும் கலர்ஓஎஸ் 7 அப்டேட்டின் முதல் கட்டம் துவங்குகிறது. இதில் OPPO Reno, Reno Inspiration Edition, Reno 10x Zoom, Reno Barcelona Custom Edition, Reno Ace மற்றும் Reno Ace Gundam Edition போன்ற ஸ்மார்ட்போன்கள் அப்டேட்டை பெறும். இரண்டாம் கட்டமானது இந்த ஆண்டின் பிற்பகுதியில் டிசம்பர் மாத வாக்கில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் OPPO Reno 2 ஸ்மார்ட்போனிற்கு அப்டேட்டை வழங்கும்\nமூன்றாம் மற்றும் நான்காம் கட்டடத்தில்...\nமூன்றாம் கட்டமானது 2020 ஆம் ஆண்டில் முதல் காலாண்டில் நிகழும். அதில் OPPO ரெனோ 2 இசட், OPPO ரெனோ இசட், OPPO Find X (சிறப்பு பதிப்புகள் உட்பட), OPPO R17 (சிறப்பு பதிப்புகள் உட்பட), OPPO R17 Pro (சிறப்பு பதிப்புகள் உட்பட) மற்றும் OPPO K5 போன்ற ஸ்மார்ட்போன்கள் இந்த அப்டேட்டை பெறும். நான்காம் கட்டமானது 2020 ஆம் ஆண்டில் இரண்டாம் காலாண்டில் நிகழும். இதில் OPPO R15 (சிறப்பு பதிப்புகள் உட்பட), OPPO K3, OPPO A9, OPPO A9x, OPPO A11 மற்றும் OPPO A11x போன்ற ஸ்மார்ட்போன்கள் இந்த அப்டேட்டை பெறும்.\nகலர்ஓஎஸ் 7 இன் சற்று மாற்றியமைக்கப்பட்ட பதிப்பு ஆனது ரியல்மி சாதனங்களுக்கு வெளியிடப்படும், ரியல்மே எக்ஸ் மற்றும் ரியல்மே எக்ஸ் யூத் ஸ்மார்ட்போன்கள் ஆனது அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இந்த அப்டேட்டை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து ரியல்மி க்யூ ஸ்மார்ட்போனிற்கு மார்ச் 2020 இல் இந்த அப்டேட்டை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ரியல்மி எக்ஸ் 2 மற்றும் ரியல்ம் எக்ஸ் 2 ப்ரோ ஆகியவைகள் ஏப்ரல் 2020 இல் இந்த கலர்ஓஎஸ் 7 அப்டேட்டை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டம் வண்ணம் வருகிற நவம்பர் 26 அன்று இந்தியாவில் நடக்கும் ஒரு ஒப்போ நிகழ்வில் கலர்ஓஎஸ் 7 அதன் இந்திய அறிமுகத்தை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டெக் நியூஸ்\nBSNL 4G சேவை அறிமுக தேதி அறிவிப்பு தம்பி ஜியோ... இனிமே தான் ஆட்டம் ஆரம்பிக்கிறது\nஇந்த லிஸ்ட்ல உங்க போன் இருந்தால், நீங்க புது போன் வாங்க வேண்டிய அவசியமில்லை; ஏனென்றால்\nஇதோ Jio WiFi Calling-ஐ ஆதரிக்கும் 150 ஸ்மார்ட்போன்களின் பட்டியல்; உங்க போன் இருக்கானு செக் பண்ணிக்கோங்க\nAndroid Warning: இந்த 17 ஆப்களையும் உடனே UNINSTALL செய்யச்சொல்லி எச்சரிக்கை; ஏனென்றால்\nஏர்டெல் தான் பெஸ்ட் என்பவர்களுக்கு \"பல்பு கொடுக்கும்\" ஜியோவின் புதிய 2GB & 3GB டேட்டா பிளான்கள்\nவிஜய் பற்றி நீங்க கேள்விப்பட்டது எல்லாமே பொய...\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா கிருஷ்ணன்\nபெண் புலியைக் கடித்துக் கொன்ற குமார்\nஈசா மையத்தை அச்சுறுத்திய ராஜநாகம்... அடுத்து ...\nNithya : பூஜைக்கேத்த பூவிது நேத்து தானே\nமனித மனங்களை வென்று நிற்கும் காளை... நெஞ்சங்களை நெகிழ வைக்கு...\nசிறுமியை சீரழிக்க முயற்சி... தாய் எதிர்த்ததால் கொலை..\nபாலியல் புகார் அளித்ததால் அடித்து கொல்லப்பட்ட பெண்\n'வெய்ட் அன்ட் சீ'... வால்வோ பேருந்தை இயக்கிய ஐஏஎஸ் பெண் அதி...\nஅலங்காநல்லூரில் வீரர்களை பறக்கவிட்ட அசுரன்...\n ஜனவரி 21 வரை வேற போன் எதையும் வாங்காமல் ரெடியா இருங்க\nAirtel vs Jio: இந்த டிராய் அறிக்கையை படித்த பின்னர் ஏர்டெல் பயனர்கள் வெளியே தலைக..\nVodafone New Plan: 6 மாதம் வேலிடிட்டி; தினமும் 1.5ஜிபி ஒரே பிளானில் ஜியோவை ஓரங்..\nஏர்டெல் நிறுவனத்தின் ரூ.100 மற்றும் ரூ.200 திட்டங்கள் பற்றி உங்களில் எத்தனை பேரு..\nஃபேஸ் அன்லாக் + டூயல் கேம் + 3200mAh பேட்டரி; விலையோ வெறும் ரூ.6,299; ஆளுக்கு 2 ..\nமறக்காம குழந்தைகளுக்கு போட்ருங்க- இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்\nஇன்றைய நல்ல நேரம் 19 ஜனவரி 2020 - இன்றைய பஞ்சாங்கம்\nஇன்றைய ராசி பலன்கள் (19 ஜனவரி 2020)\nபெட்ரோல் விலை: நேற்றை விட இன்னைக்கு ஜாஸ்தி குறைஞ்சுடுச்சு\nசிலருக்கு ஏன் எப்பவுமே ஒருபக்கமா தலைவலிக்குது தெரியுமா... இந்த நோயோட ஆரம்பமா கூ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nOPPO மற்றும் Realme ஸ்மார்ட்போன்களை வைத்திருப்பவர���களுக்கு ஒரு கு...\nWhatsApp Update: கூடிய சீக்கிரம் வாட்ஸ்அப்பில் இந்த 4 புதிய அம்ச...\nBSNL-ன் கட்டணங்களும் உயர்கிறது; எப்போது முதல்\nவெறும் 17 நிமிடங்களில் 100% சார்ஜ்; எந்த ஸ்மார்ட்போனில் என்று தெ...\n இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/07/21142652/Hindu-priest-attacked-near-New-York-temple-days-after.vpf", "date_download": "2020-01-19T01:49:02Z", "digest": "sha1:BY4OXJIKQUVJGYTYZTVE3P4WED35EPNN", "length": 12735, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hindu priest attacked near New York temple days after Trumps go back tweet || டொனால்டு டிரம்ப்பின் ‘கோ பேக்’ டுவிட்டை அடுத்து நியூயார்க்கில் இந்து சாமியார் மீது தாக்குதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடொனால்டு டிரம்ப்பின் ‘கோ பேக்’ டுவிட்டை அடுத்து நியூயார்க்கில் இந்து சாமியார் மீது தாக்குதல் + \"||\" + Hindu priest attacked near New York temple days after Trumps go back tweet\nடொனால்டு டிரம்ப்பின் ‘கோ பேக்’ டுவிட்டை அடுத்து நியூயார்க்கில் இந்து சாமியார் மீது தாக்குதல்\nடொனால்டு டிரம்ப்பின் ‘கோ பேக்’ டுவிட்டை அடுத்து நியூயார்க்கில் இந்து சாமியார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், நாட்டின் குடியேற்ற கொள்கையில் கடுமையான போக்கை கையாண்டு வருகிறார். அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே என்ற கொள்கையில் விடாப்பிடியாக இருக்கும் அவர் பிறநாடுகளில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர்கள் மீது எதிர்மறையான எண்ணங்களை கொண்டு உள்ளார். இதனால் அவர் அவ்வப்போது இனரீதியிலான கருத்துகளை கூறி சர்ச்சையில் சிக்கிக்கொள்கிறார். அமெரிக்கா நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் ஜனநாயக கட்சியை சேர்ந்த பெண்கள் எந்த நாட்டில் இருந்து வந்தார்களோ அங்கேயே திரும்பி செல்லவேண்டும் என டொனால்டு டிரம்ப் டுவிட்டரில் குறிப்பிட்டார். இது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.\nஇதற்கிடையே நியூயார்க் நகரில் ப்லோரல் பார்க் பகுதியில் இந்து சாமியார் சுவாமி ஹரிஸ் சந்தர் புரி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த வியாழன் கிழமை 11 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகிறார்கள். சாமியார் மீது மோசமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஜூலை 18-ம் தேதி நடந்த தாக்குதலின் போது அவரது முகம் உட்பட அவரது உடல் முழுவதும் காயங்கள் மற்றும் சிராய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. “நான் வேதனையில் இருக்கிறேன்,” என்று மட்டும் சாமியார் கூறியுள்ளார்.\n1. கள்ளச்சந்தை மூலம் அணு ஆயுதத்தை அதிகரிக்கும் பாகிஸ்தான் -அமெரிக்கா குற்றச்சாட்டு\nபாகிஸ்தான் கள்ளச்சந்தை மூலம் அணு ஆயுதத்தை அதிகரித்து வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது.\n2. ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் - அயதுல்லா அலி காமேனி\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் அவை ஈரான் சரணடைய காத்திருக்கின்றன என ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனி கூறி உள்ளார்.\n3. அமெரிக்க ராணுவம் வெளியேற வலியுறுத்தி பிரமாண்ட பேரணி ஈராக் தலைவர் அழைப்பு\nமீண்டும் ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க ராணுவம் வெளியேற வலியுறுத்தி பிரமாண்ட பேரணி ஈராக் தலைவர் அழைப்பு விடுத்து உள்ளார்.\n4. ஈரானில் வெடித்த போராட்டம் ; துப்பாக்கி சூடு ; அமெரிக்கா கண்டனம்\nஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்து உள்ளது. இதை தொடர்ந்து துப்பாக்கி சூடு நடைபெற்றது. ஈரான் அரசுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்து உள்ளது.\n5. ஈரானுக்கு எதிராக கூடுதல் பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா\nஈரானுக்கு எதிராக கூடுதல் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\n2. ஈரான் ஏவுகணை தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் காயம்: அமெரிக்கா தகவல்\n3. ஹமாஸ் பயங்கரவாத முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்\n4. விஜய் மல்லையாவின் சொகுசு கப்பலை விற்க அனுமதி கோரி கதார் நிறுவனம் வழக்கு\n5. அதிபரை விமர்சிக்கும் ஆடியோ வெளியானது: உக்ரைன் பிரதமர் ராஜினாமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்ப�� | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/08/03182851/1181486/BlackBerry-Evolve-EvolveX-Smartphone-Price-India.vpf", "date_download": "2020-01-19T02:29:04Z", "digest": "sha1:ARXFTWIG7RX5VJQBTDMOKR236UGHTJOK", "length": 18926, "nlines": 206, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் இரண்டு புதிய பிளாக்பெரி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் || BlackBerry Evolve, EvolveX Smartphone Price India", "raw_content": "\nசென்னை 19-01-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவில் இரண்டு புதிய பிளாக்பெரி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஆப்டிமஸ் நிறுவனம் இந்தியாவில் பிளாக்பெரி எவால்வ் மற்றும் எவால்வ் X என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. #BlackberryEvolveX\nஆப்டிமஸ் நிறுவனம் இந்தியாவில் பிளாக்பெரி எவால்வ் மற்றும் எவால்வ் X என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. #BlackberryEvolveX\nஆப்டிமஸ் நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய பிளாக்பெரி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.\nபிளாக்பெரி எவால்வ் மற்றும் எவால்வ் X என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன்களில் 5.99 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:9 ரக, 2.5D டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் DTEK ஆப் மூலம் பாதுகாக்கப்படுகிறது.\nஅழகிய செல்ஃபிக்களை எடுக்க 16 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. எவால்வ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட், 4 ஜிபி ரேம், டூயல் 13 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. எவால்வ் X ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட், 6 ஜிபி ரேம், 12 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\n4000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் நிலையில், எவால்வ் X ஸ்மார்ட்போனில் குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 வசதி மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் சாஃப்ட் டச் பேக் பேனல், கிரேடு 7 அலுமினியம் ஃபிரேம், கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.\nபிளாக்பெரி எவால்வ் மற்றும் எவால்வ் X சிறப்பம்சங்கள்:\n- 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n- எவால்வ் - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm சிப்செட்\n- அட்ரினோ 506 GPU\n- எவால்வ் X – ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட்\n- அட்ரினோ 512 GPU\n- எவால்வ் - 4 ஜிபி ரேம்\n- எவால்வ் X - 6 ஜிபி ரேம்\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ\n- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்\n- எவால்வ் - 13 எம்பி + 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ்,சாம்சங் S5K3L8 சென்சார்\n- எவால்வ் X – 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ், f/1.8, சாம்சங் S5K2L8 சென்சார்\n- 13 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5K3M3 சென்சார், f/2.6\n- 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி\n- 4000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், க்விக் சார்ஜ் 3.0, வயர்லெஸ் சார்ஜிங்\nபிளாக்பெரி எவால்வ் மற்றும் எவால்வ் X ஸ்மார்ட்போனின் விலை ரூ.24,990 மற்றும் ரூ.34,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விற்பனை அமேசான் வலைதளத்தில் பிரத்யேகமாக நடைபெற இருக்கிறது. பிளாக்பெரி எவால்வ் X ஆகஸ்டு மாத இறுதியிலும், எவால்வ் செப்டம்பர் மாதத்திலும் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய பிளாக்பெரி ஸ்மார்ட்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ரூ.3,950 கேஷ்பேக் மற்றும் மாத தவணை முறைகளில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. #BlackberryEvolveX #Smartphone\nBlackberry Evolve X | பிளாக்பெரி எவால்வ் X\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் இந்திய வெளியீட்டு விவரம்\nஐந்து பிரைமரி கேமராவுடன் உருவாகும் ஹூவாய் ஸ்மார்ட்போன்\nரூ. 6000 பட்ஜெட்டில் டூயல் பிரைமரி கேமரா, கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nநான்கு கேமராக்கள், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் புதிய ஹானர் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nநாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது\nடெல்லி சட்டசபை தேர்தல் - 54 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் செல்போன் எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் கால் சேவை\nகூட்டணி குறித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் பேசவேண்டாம்- மு.க.ஸ்டாலின் அறிக்கை\nபிரச்சினைக்கு முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலினை சந்தித்த கே.எஸ்.அழகிரி பேட்டி\nஹோபர்ட் சர்வதேச டென்னிஸ்- சானியா மிர்சா ஜோடி சாம்பியன்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர��� கே.எஸ்.அழகிரி சந்திப்பு\n3.6 கோடி வாடிக்கையாளர்களை இழந்த வோடபோன் ஐடியா\nகுறைந்த விலையில் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் ஹூவாய்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் இந்திய வெளியீட்டு விவரம்\nவிரைவில் இந்தியா வரும் விலை உயர்ந்த சியோமி ஸ்மார்ட்போன்\nஐந்து பிரைமரி கேமராவுடன் உருவாகும் ஹூவாய் ஸ்மார்ட்போன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nஸ்டார்க்கிற்கு இப்படி நடந்த போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றதே இல்லையாம்.... இன்று பலிக்குமா\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nடி20-யை அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் திரும்புவேன்: ஏபி டி வில்லியர்ஸ்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/67371-stock-markets-ending-with-decline.html", "date_download": "2020-01-19T02:12:29Z", "digest": "sha1:4EPR4I7NUZJS2E3ILTWXMNVHIWJWJ2JB", "length": 9625, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "சரிவுடன் முடிந்த பங்குச்சந்தைகள் | Stock markets ending with decline", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஇந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் முடிவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 305 புள்ளிகள் சரிந்து 38,031 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 73 புள்ளிகள் சரிந்து 11,346 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமுதல்வர் பிறந்த கிராமத்தில் ஜாக்பாட்: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 லட்சம் இனாம்\nசந்திரயான் -2: மத்திய அமைச்சர்கள் வாழ்த்து; நாடாளுமன்றத்தில் பாராட்டு\nகோவை: சினிமா பாணியில் ரூ.13 லட்சம் கொள்ளையடித்த கும்பல் கைது\nஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய தருணம்: பிரதமர் நரேந்திர மோடி\n1. சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது\n2. 1000 கோடி செலவில் அம்பேத்கருக்கு சிலை 450 அடி உயரத்தில் பிரம்மாண்டம்\n3. கோர விபத்து.. லாரிக்கு அடியில் சிக்கி நொறுங்கிய கார் - துணை சபாநாயகரின் உறவினர் உட்பட 4 பேர் பலி\n4. அந்த போட்டோவ ஏன் இப்ப போட்டீங்க\n5. ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் காலவரையறையின்றி மூடப்படுகிறதா \n6. பிகினி உடையில் பிரபல நடிகரின் மகள் வாய்ப்புக்காக இப்படியெல்லாமா போஸ் கொடுப்பாங்க\n இன்று மறக்காம உங்க குழந்தைங்களுக்கு இதை கொடுங்க\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிபச்சார வழக்கில் சிக்கிய பிரபல நடிகை ஸ்டார் ஓட்டலில் உல்லாச விருந்து\nகோலம் போடுவதும் தேசவிரோதம்: கனிமொழி\nஇலங்கையில் சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம், தமிழை புறக்கணிக்கும் இலங்கை அரசு\n1. சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது\n2. 1000 கோடி செலவில் அம்பேத்கருக்கு சிலை 450 அடி உயரத்தில் பிரம்மாண்டம்\n3. கோர விபத்து.. லாரிக்கு அடியில் சிக்கி நொறுங்கிய கார் - துணை சபாநாயகரின் உறவினர் உட்பட 4 பேர் பலி\n4. அந்த போட்டோவ ஏன் இப்ப போட்டீங்க\n5. ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் காலவரையறையின்றி மூடப்படுகிறதா \n6. பிகினி உடையில் பிரபல நடிகரின் மகள் வாய்ப்புக்காக இப்படியெல்லாமா போஸ் கொடுப்பாங்க\n இன்று மறக்காம உங்க குழந்தைங்களுக்கு இதை கொடுங்க\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/218628?ref=category-feed", "date_download": "2020-01-19T02:34:39Z", "digest": "sha1:MBHZW54AB2P2DUCZB6V5IYOTSODWSPMT", "length": 10094, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகனாலய வருடாந்த ஆடிவேல் விழா - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகனாலய வருடாந்த ஆடிவேல் விழா\nவரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகனாலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் ஆரம்பமாகவுள்ளது.\nகுறித்த உற்சவம் எதிர்வரும் ஜுலை 03ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜுலை 18ஆம் திகதி சமுத்திர தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.\nஜுலை மாதம் 8ஆம் திகதி 1009 சங்குகளுடன் சங்காபிசேகம் நடைபெறவுள்ளது.\nகிழக்கின் தென்கோடியில் நாநிலங்களின் மத்தியில் மனோரம்மியமான சூழலில் அமைந்துள்ள இவ்வாலயத்தின் வருடாந்த மஹோற்சவ கிரியைகள் யாவும் ஆலய பிரதமகுரு ஈசானசிவாச்சாரியார் ஆகமப்பிரவீணா சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ளன.\nகொடியேற்ற திருவிழாவன்று மலைத்திருவிழா, மயில் திருவிழா, தேர்த்திருவிழா போன்ற சிறப்பு திருவிழாக்கள் நடத்தப்படவுள்ளன.\nஅன்றைய தினம் காரைதீவு உகந்தை யாத்திரீகர் சங்கத்தினரின் அன்னதான நிகழ்வு காரைதீவு மடத்தில் இடம்பெறவுள்ளது.\nபொத்துவில் பாணமை தம்பிலுவில் திருக்கோவில் அக்கரைப்பற்று மண்டுர் 13ஆம் கொலனி காரைதீவு பெரியகல்லாறு சேனைக்குடியிருப்பு நாவிதன்வெளி துறைநீலாவணை தம்பட்டை ஆகிய ஊர்களின் மக்கள் இத்திருவிழாக்களை நடத்துவார்கள்.\nபகல் திருவிழா காலை 7 மணி தொடக்கமும் இரவு திருவிழா மாலை 5 மணி தொடக்கமும் இடம்பெறவுள்ளது.\n18ஆம் திகதி சமுத்திர தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது. விழாக்காலங்களில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆலய செயலாளர் கே.சிறிபஞ்சாட்சரம் கூறியுள்ளார்.\nஉகந்தமலை முருகனாலயத்திலிருந்து கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை எதிர்வரும் 27ஆம் திகதி திறந்து விடப்பட உள்ளது. மீண்டும் ஜுலை 9ஆம் திகதி மூடப்படும்.\nஆலய ஆடிவேல்விழா தொடர்பில் இறுதிக்கட்ட கூட்டம் கடந்த 10ஆம் திகதி ஆலய வளாகத்தில் ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திசாநாயக்க தலைமையில் நடைபெற்றுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&si=2", "date_download": "2020-01-19T03:21:23Z", "digest": "sha1:FT65CCIKZ4U2KOUWQIPM3XRFCHQ7LGYG", "length": 28151, "nlines": 351, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Doctor D. Muthuselvakumar books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஆண்மைக் குறைபாட்டிற்கான உணவும் மருந்துகளும் - Aanmai Kuraipaatirkana Unavum Marunthugalum\nஆண்மை குறைபாடு குறித்து இன்று வெளிப்படையாக பேச முடிகிறது. இது குடிம்ப வாழ்க்கையை குலைக்கக்கூடியது. சமூக\nசீரழிவை ஏற்படுத்தக்கூடியது என்பதால் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் விழிப்புடன் இருக்க வேண்டியுள்ளது. ஆண்மைக்குறைபாட்டை நோயாளிகளே தங்களுக்குத் தாங்களே, பிறர் கூறும் கூற்றுகளை கேட்டு கண்டுபிடிக்கக்ககூடாது. [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் (Doctor D. Muthuselvakumar)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.2 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 2\nஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும், என்ற நூல் மக்களின் அமோக வரவேற்பைப் பெற்று மீண்டும், மீண்டும் பதிக்கப்படுகிறது. மக்களுக்குப் பெரிதும் இந்நூல் பயன்படுவதாக பார்த்தவர்களும், படித்தவர்களும் கூறுகிறார்கள். பலரது தூண்டுதலின் பேரிலும், நண்பர்கள் அளித்த ஊக்கத்தின் பேரிலும் இந்த நூலின் இரண்டாவது [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் (Doctor D. Muthuselvakumar)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nகர்ப்பமும் பாதுகாப்பான மருந்துகளும் - Karpamum Pathugaapana Marunthugalum\nஉங்கள் விருப்பத்திற்கேற்ப மருத்துவ தகவல்களை, மருந்துக்ளைக் குறித்த செய்தியைத் தருவதற்காகத்தான் இதன் ஜந்தாம் பாகம்.ஆயுர் வேதம், சித்த மருத்துவத்தைப் போன்றது அல்ல நவீன மருத்துவம் , பாரம்பரிய வைத்தியம், என்று கூறும் பல்வேறு மருத்துவங்களும், மருந்துகளைக் குறிக்கும். மருத்துவ சிகிச்சை முறைகள் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் (Doctor D. Muthuselvakumar)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nஉணவும் ஆங்கில மருந்துகளும் - Unavum Angila Marunthugalum\nநாம் பசிக்காகவும், ருசிக்காகவும் உணவுகளை தினந்தோறும் சாப்பிட்டு வருகிறோம். ஆனால், நாம் உண்ணும் உணவோ குடலை அடைந்து, ஜீரணமடைந்து சிறுகுடலால் உட்கிரகிக்கப்படுகிறது. பிறகு, அவை இரத்த ஓட்டத்தை அடையும். உட்கொண்ட உணவுச் சத்துக்கள் கல்லீரலின் வளர்ச்சிதை மாற்றமடைந்து, உடலுக்கு தேவையான சக்தியை [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் (Doctor D. Muthuselvakumar)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nஆய்வுக்கூடப் பரிசோதனையின் போது தவிர்க்க வேண்டிய ஆங்கில மருந்துகள் - Thavirka Vendiya Aangila Marunthugal\nஒவ்வொரு மனிதனுக்கும் ஆரோக்கியமான வாழ்வு அமைய வேண்டும். அவ்வாறு அது அமைந்தால்தான் அவன் வாழ்வில் தனது கடமைகளை சரிவரச் செய்து முன்னேறமுடியும். ஒவ்வொரு மனிதனின் வாழ்விற்கும் ஆதாரமாக ஆணிவேராக அமைவது அவனுடைய ஆரோக்கியம் தான். ஆகவே, ஆரோக்கியத்தைக் காக்க ,ஒவ்வொருவரும் தங்களது [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் (Doctor D. Muthuselvakumar)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nசார்ஸ் நவீன சிகிச்சைகளும் தடுப்பு முறைகளும் - Chars.Naveena Sigichaihalum Thaduppu Muraigalum\nசார்ஸ்' என்ற இந்த புதிய நோய் உலகையே கலக்கிக் கொண்டிருக்கிறது. சீனாவில் தொடங்கியதாக கருதப்படும் இந்த நோய், ஹாங்காய், மலேசியா, சிங்கப்பூர், தைவான், கனடா , அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் பரவியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகள் பெருமளவு பாதிக்கப்பட்ட இந்த [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் (Doctor D. Muthuselvakumar)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nஉடலுறவு, பழக்க வழக்கங்கள் குறித்து வாத்ஸ்யாயனரும், சொக்கோ முனிவரும், கூட விரிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.\nசொல்லத்தெரிவதில்லை மன்மதக்கலை ; என்பார்கள். அது உண்மைதான். வளரும் குழந்தை பருவத்திலிருந்தே இது குறித்து\nவிஈயங்களை கொஞ்சம், கொஞ்சமாக அறிந்து கொண்டேதான் வருகிறார்கள். வாலிப பருவத்தில் தாங்கள் [மேலும் படிக்க]\nவகை : இல்லறம் (Illaram)\nஎழுத்தாளர் : டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் (Doctor D. Muthuselvakumar)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nநீரிழிவு நோய் இன்று மக்களை பெருமளவு பாதிக்கும் ஒரு முக்கிய நோயாகும். இந்த நோயின் பாதிப்பு, வந்து முதிர்ந்தவர்களுக்கே எற்படுகிறது. என்றாலும் , இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் ஏன் பிறக்கும் குழந்தைக்கு கூட இந்த நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. இன்று இந்தியாவில் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் (Doctor D. Muthuselvakumar)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nஅறிகுறிகள் தற்காப்பு சிகிச்சைகளை விரிவாக விளக்கி தமிழில் வெளிவரும் முதல் நூல்.\nஇந்த நூல் இந்த நோய் குறித்து கற்றுக் கொள்ள மட்டுமல்ல. இந்த நோயினால் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களுக்கும்தான்..\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் (Doctor D. Muthuselvakumar)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nதூரிகைக்குத் தெரிவதில்லை - Thoorigaikku Therivathillai\n\"ஒரு மருத்துவராக பணியாற்றிய போதும் அற்புதமான இலக்கிய நூலை எழுதியுள்ளார் டாக்டர். முத்துச்செல்லக்க்குமார். ஏற்கனவே 75 நூல்களை எழுதியுள்ள இவர் எழுதுகின்ற முதல் சிறுகதை 'தூரிகைக்குத்தெரிவதில்லை' என்ற இந்த நூலாகும்.\nஇவை அனைத்துமே பெண்ணுரிமை பிரச்சனைகளை பேசுகின்ற, அலசுகின்ற சிறுகதைகள்.\nநூலாசிரியர் மருத்துவர் மட்டுமல்ல, [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் (Doctor D. Muthuselvakumar)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nத���்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nடாக்டர் சு. முத்துச்செல்லக்குமார் - - (6)\nடாக்டர் முத்துச்செல்லக்குமார். - - (3)\nடாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் - Doctor D. Muthuselvakumar - (25)\nடாக்டர்.சு. முத்துச்செல்லக்குமார் - Dr.S.muthuselakumar - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nநகைச்சுவை உணர்வு, தெனாலிராமன், விழுதுகள், ஜோதிடக் கலைக் களஞ்சியம், ஆதிசங்க, திருக்குறள் தெளிவான உரை, bhagavatham, சமண முனிவர்கள், குசேலர், ponmozhi, ஓர், Ramaya, Nadakam, ஆலயத்தில், mobil\nமாவீரன் நெப்போலியன் - Maaveeran Napoleon\nஇன்னமும் வாழ்க்கை இருக்கிறது - Innamum Vaazhkkai Irukkiradhu\nவெங்காயம் வெள்ளைப் பூண்டு வைத்தியம் -\nமாணவர்களுக்கு வள்ளுவர் - Maanavargalukku Valluvar\nஅதிகாரப் பரவலின் அடிப்படைகள் - Athikara Paravalin Adipadaikal\nபெய்யெனப் பெய்யும் மழை - Peiyena Peiyum Mazhai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivasiva.dk/2019/05/26/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-80-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9/?month=nov&yr=2019", "date_download": "2020-01-19T02:25:30Z", "digest": "sha1:BC7GNADVLWALMCEFQTMHYDQDJSLDMCHE", "length": 3859, "nlines": 105, "source_domain": "www.sivasiva.dk", "title": "பொன்னண்ணா 80 வது பிறந்த தினம். – சிவ சிவ", "raw_content": "\nமுகப்பு / FrontPicture / பொன்னண்ணா 80 வது பிறந்த தினம்.\nபொன்னண்ணா 80 வது பிறந்த தினம்.\nஎமது டென்மார்க் சைவத் தமிழ் பண்பாட்டுப் பேரவையின் ஸ்தாபகரும் காப்பாளருமான அமரர் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் 80 வது பிறந்த தினம் இன்று (26-05-2019). அவரது ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திப்போம்.\nஅவரது குடும்பத்தினர் அவரது ஆத்ம சாந்திக்காகச் செய்யும் தர்ம கைங்கரியங்கள்.\nமுந்தைய கேள்வி பதில் 2019\nஎமது டென்மார்க் சைவத்தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையின் ஸ்தாபகர் அன்புக்குரிய கவிஞர் வேலணையூ��் பொன்னண்ணா அவர்களின் #ஓராண்டு நினைவுதினம் நாளை 26-07-2019 …\nபகுதி - 2 அண்ணாமலை\nபகுதி - 2 பகுதி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://alshifaproperties.com/advanced-search/?keyword=&location=&status=&type=commercialplace&label=&property_id=&min-price=&max-price=", "date_download": "2020-01-19T02:24:25Z", "digest": "sha1:G2D2ODPRUFJZB2PG6BST5OFIZP2H2HWQ", "length": 12373, "nlines": 335, "source_domain": "alshifaproperties.com", "title": "Advanced Search - Al-Shifa Properties", "raw_content": "\nCommercial Place / வர்த்தக ரீதியான இடம்\nசெட்டிமண்டபம் வர்த்தக ரீதியான இடம் விற்பனைக்கு – கும்பகோணம்\nCommercial Place / வர்த்தக ரீதியான இடம்\nCommercial Place / வர்த்தக ரீதியான இடம்\nCommercial Place / வர்த்தக ரீதியான இடம், Plot / மனை\nCommercial Place / வர்த்தக ரீதியான இடம், Plot / மனை\nவணிக ரீதியா மாற்றி அமைப்பதற்கு சிறந்த இடம் வீடு விற்பனைக்கு கும்பகோணம்\nவிலைக்கு - For Sale\nவிலைக்கு - For Sale\nபுதிய அபார்ட்மென்ட் விற்பனைக்கு தஞ்சாவூர் – New Built Apartment For Sale a Thanjavur\nவிலைக்கு - For Sale\nவிலைக்கு - For Sale\nApartment / அபார்ட்மெண்ட், Commercial Place / வர்த்தக ரீதியான இடம்\nApartment / அபார்ட்மெண்ட், Commercial Place / வர்த்தக ரீதியான இடம்\nவிலைக்கு - For Sale\nவிலைக்கு - For Sale\nApartment / அபார்ட்மெண்ட், Shop / கடை\nApartment / அபார்ட்மெண்ட், Shop / கடை\nCommercial Place / வர்த்தக ரீதியான இடம், Shop / கடை\nCommercial Place / வர்த்தக ரீதியான இடம், Shop / கடை\nCommercial Place / வர்த்தக ரீதியான இடம், Shop / கடை\nCommercial Place / வர்த்தக ரீதியான இடம், Shop / கடை\nCommercial Place / வர்த்தக ரீதியான இடம், Shop / கடை\nCommercial Place / வர்த்தக ரீதியான இடம், Shop / கடை\nCommercial Place / வர்த்தக ரீதியான இடம், Shop / கடை\nCommercial Place / வர்த்தக ரீதியான இடம், Shop / கடை\nCommercial Place / வர்த்தக ரீதியான இடம், Shop / கடை\nCommercial Place / வர்த்தக ரீதியான இடம், Shop / கடை\nCommercial Place / வர்த்தக ரீதியான இடம், Shop / கடை\nCommercial Place / வர்த்தக ரீதியான இடம், Shop / கடை\nCommercial Place / வர்த்தக ரீதியான இடம், Shop / கடை\nCommercial Place / வர்த்தக ரீதியான இடம், Shop / கடை\nவிலைக்கு - For Sale\nவிலைக்கு - For Sale\nமாத வருமானம் ₹ 20,000.00 தரும் அபார்ட்மன்ட் – விற்பனைக்கு – House for Sale\nCommercial Place / வர்த்தக ரீதியான இடம், Shop / கடை\nCommercial Place / வர்த்தக ரீதியான இடம், Shop / கடை\nCommercial Place / வர்த்தக ரீதியான இடம்\nCommercial Place / வர்த்தக ரீதியான இடம்\nCommercial Place / வர்த்தக ரீதியான இடம்\nLayouts / லேஅவுட்ஸ் மனைகள்\nResidential Place / குடியிருப்பு இடங்கள்\nவிலைக்கு - For Sale\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/mahashivratri/ta/shiva-adiyogi/", "date_download": "2020-01-19T01:19:43Z", "digest": "sha1:6AH27ZQ6CPHKX6OGX7YAS6I7JHWIUOEZ", "length": 8450, "nlines": 99, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஆதியோகி - சிவன்", "raw_content": "\nசிவா – ஆதியோகி வால்பேப்பர்\nசிவா ��� ஆதியோகி இணைய புத்தகம்\nஆதியோகி – சிவன் பாடல்\nசிவா – ஆதியோகி வீடியோக்கள்\nமஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்பது எப்படி\nஈஷா யோக மையம், கோவை\nIII, USA (அமெரிக்க ஈஷா மையம்)\nஆதியோகி சிவன் – யோகத்தின் மூலம்\nசிவபுராணம் – கதையின் மூலம் சொல்லப்பட்ட விஞ்ஞானம்\nசிவன் – எத்தனை பெயர்கள்\nஆதியோகி – எந்நாட்டவர்க்கும் இறைவன்\nஆதியோகி – சிவன் வீடியோ\nசிவா – ஆதியோகி வால்பேப்பர்\nசிவா – ஆதியோகி இணைய புத்தகம்\nஆதியோகி – சிவன் பாடல்\nசிவா – ஆதியோகி வீடியோக்கள்\nஆதியோகி – மனித சரித்திரத்தை மாற்றிய முகம்\nஇந்த சத்குரு ஸ்பாட்டில், இப்போது உருவாகிக்கொண்டு இருக்கும் 112 அடி உயரமுள்ள ஆதியோகி திருவுருவத்தின் நோக்கத்தை சத்குரு நம்மோடு பகிர்ந்துள்ளார்.\tGoto page\nஆதியோகி சிவன் – யோகத்தின் மூலம்\n15,000 ஆண்டுகளுக்கு முன், மதங்கள் இந்த மண்ணில் உருவாவதற்கும் முன்பாக, முதல் யோகியான ஆதியோகி தன்னுடைய ஏழு சீடர்களான சப்தரிஷிகளுக்கு யோகக் கலையினை அருளினார். மனிதர்கள், தங்களின் எல்லா எல்லைகளையும் கடந்து, தங்களுக்குள்ளும், இந்த உலகிலும் முழுமையான சுதந்திரத்தை உணர்ந்திடும் 112 வழிகளை வெளிப்படுத்தினார். Goto page\nசிவன் – எத்தனை பெயர்கள்\nநம் இந்தியக் கலாச்சாரத்தில், சிவனுக்கு நாம் பல வடிவங்கள், பெயர்கள் கொடுத்து வழிபட்டு வருகிறோம். அவற்றின் அம்சங்கள் என்ன என்பதை சத்குரு இங்கே விளக்குகிறார்...\tGoto page\nஆதியோகி – எந்நாட்டவருக்கும் உரியவன்\nசத்குரு: சிவன் என்று சொன்னால், அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகப் பொருள்படுகிறது. பலவிதமான பரிமாணங்கள் கொண்ட ஒருவருக்கு இப்படி விதவிதமான வர்ணனைகள் இருப்பதில் வியப்பொன்றுமில்லை. ஞானத்தின் உச்சமென்று கருதப்படுகிற சிவன்தான், பெரும் குடிகாரர் என்றும் ...\tGoto page\nசிவன் cool ஆக இருப்பதற்கு 5 காரணங்கள்\nகுழந்தைகள், பெரியோர்கள், குடும்பஸ்தர்கள் அல்லது யோகிகள் - இப்படி அனைவரும் சிவனின் விசிரிகள்தான். சிவன் எப்படி இப்படி cool ஆக இருக்கிறார் அதற்கான 5 காரணங்கள் இங்கே...\tGoto page\nசிவபுராணம் – கதை வாயிலாக சொல்லப்பட்ட விஞ்ஞானம்\nசிவபுராணம், அடிப்படை விஞ்ஞானத்தின் பல அம்சங்களை எவ்வாறு விளக்கியுள்ளது என்பதையும் மேலும் ஒருவர் தன் கட்டுபாடுகளைக் கடந்து போவதற்கு அது எப்படி ஒரு சக்தியான கருவியாக இருக்கிறது என்பதையும் சத்குரு இங்கே த��ளிவுபடுத்துகிறார். Goto page\nசிவன் வசித்த 4 முக்கிய இடங்களைப் பற்றியும், அவற்றின் மகத்துவம் பற்றியும் இந்தக் கட்டுரையில் சத்குரு விளக்குகிறார்...\tGoto page\nநன்கொடை வழங்குங்கள்\tBecome A Fundraiser\nவரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியினை நடத்திக் கொடுங்கள்\nசிவா – ஆதியோகி வால்பேப்பர்\nசிவா – ஆதியோகி இணைய புத்தகம்\nஆதியோகி – சிவன் பாடல்\nசிவா – ஆதியோகி வீடியோக்கள்\nதென் கைலாய பக்திப் பேரவை,\nஎங்கள் மொபைல்-ஆப் பதிவிறக்கம் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaignar.dmk.in/2019/07/18/vithaithavar-periyar-valarthavar-anna-maram-aakiyavar-kalaignar/", "date_download": "2020-01-19T01:16:25Z", "digest": "sha1:BXSIHW3Y2F4TAXW7TFBW57XXEWHNTFBA", "length": 22035, "nlines": 124, "source_domain": "kalaignar.dmk.in", "title": "விதைத்தவர் பெரியார்; வளர்த்தவர் அண்ணா; மரம் ஆக்கியவர் கலைஞர்! - Dr Kalaignar Karunanidhi", "raw_content": "\n“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\n“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\nவிதைத்தவர் பெரியார்; வளர்த்தவர் அண்ணா; மரம்…\nவிதைத்தவர் பெரியார்; வளர்த்தவர் அண்ணா; மரம் ஆக்கியவர் கலைஞர்\nதிரு.ப.சிதம்பரம் முன்னாள் மத்திய நிதி அமைச்சர்\nஇன்று தமிழ்நாடு மட்டுமல்ல; தமிழ்கூறும் நல் உலகம், உலகமெங்கும் பரந்து விரிந்திருக்கக்கூடிய எட்டுக் கோடிக்கும் மேற்பட்ட தமிழர்கள் 94 வயதுவரை வாழ்ந்த கலைஞர் அவர்களைப் பார்த்து வியந்து மனம் நிறைவடைந்து நன்றி சொல்கிறார்கள்.\nஎந்த வகையில் பார்த்தாலும் இருபதாம் நூற்றாண்டினுடைய வரலாற்றை எழுதும்போது, குறிப்பாக அதன் இரண்டாவது பகுதி வரலாற்றையும், இருபத்தியோராம் நூற்றாண்டினுடைய முதல் பதினைந்தாண்டு கால வரலாற்றையும் எழுதும்போது, கலைஞர் அவர்களைத் தவிர்த்து இந்திய நாட்டின் வரலாற்றை எழுத முடியாது.\nதிராவிட இயக்கத்திற்கு விதை விதைத்தவர் தந்தை பெரியார், அதை நாற்றாகப் பாதுகாத்தவர் பேரறிஞர் அண்ணா, மரமாக வளர்த்தவர் கலைஞர் அவர்கள். இதைத்தான் ஸ்டாலின் அவர்களும் எழுதியிருந்தார். இந்த மூன்று பேர்கள்தான் நூறாண்டுகள் திராவிட இயக்கம் மூலமாக தமிழக வரலாற்றைப் பாதித்தவர்கள், தமிழக வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள். இந்த மூன்று மனிதர்கள்தான் நூறாண்டு களில் தமிழ் மக்களின் வாழ்க்கையிலும், சிந்தனையிலும் மாறுதல்களை ஏற்படுத்தியவர்கள். சிந்தனையில் மாறுதலை ஏற்படுத்துவதுதான் பெரிய விஷயம். அந்த ஆளுமையோடு அந்த மூன்று பேரும் இருந்தார்கள் என்றால் அது எளிமையான காரியம் அல்ல. அதில் ஐம்பது ஆண்டுகளை நிரப்பியவர் கலைஞர் அவர்கள். ஐம்பது ஆண்டுகள் ஆளுமையோடு இந்தியாவின் எந்த மாநிலத்திலும் யாரும் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.\nசிலர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், கலைஞர் அவர்களை ஆதரித்தாலும் எதிர்த்தாலும், கலைஞர் அவர்களைப் போற்றினாலும் தூற்றினாலும், கலைஞர் அவர்களோடு உடன் பட்டாலும், உடன்படாவிட்டாலும் பாதிப்பு, அனைவர் மனதிலும் பாதிப்பு ஏற்படுத்தியதில் கலைஞர் அவர்களுக்கு ஈடான ஒரு தலைவர் தமிழகத்தில் இல்லை.தமிழக வரலாற்றில், தமிழக மக்களுக்காக எழுபது ஆண்டுகள் எழுதியவர், பேசியவர் என்றால் அது கலைஞர் ஒருவர்தான்\n15 நாவல்கள், 20 நாடகங்கள், 15 சிறுகதைகள், 210 கவிதைகள், 7000-த்திற்கும் மேற்பட்ட கடிதங்கள், 23 திரைப்படங்களைத் தயாரித்தவர், 75 திரைப்படங்களுக்குக் கதை – வசனம் எழுதியவர். இப்படிப்பட்ட ஒருவர் ஒரு மாநிலத்திற்கு ஐந்து முறை முதலமைச்சராக இருந்திருக்க முடியாது. இவற்றையெல்லாம் எழுதிவிட்டு, எப்படி முதலமைச்சராக இருந்தார் அல்லது முதலமைச்சராக இருந்து கொண்டு இவற்றையெல்லாம் எப்படி எழுதினார்\n49 ஆண்டுகள் கட்சித் தலைவராக இருந்து கொண்டு, ஐந்து முறை முதலமைச்சராக இருந்து கொண்டு, இவற்றையெல்லாம் எழுத முடியுமா நூறாண்டுகள் அல்லது இருநூறு ஆண்டுகள் கழித்து என்ன சொல்வார்கள் என்றால், இவற்றையெல்லாம் செய்தவர் ஒரு மனிதர் அல்லர் – இரண்டு அல்லது மூன்று பேர் செய்திருப்பார்கள் – அவையெல்லாம் ஒருவரின் பெயரில் வந்திருக்கின்றன என்று சொல்வார்கள். இவற்றை ஒரு வாழ்க்கையில் ஒரு மனிதனால் செய்ய முடியாது.\nஒரு துறையில் ஆற்றல் உள்ளவர்கள் இருப்பார்கள். ஆனால், கலைஞர் அவர்கள் அரசியல், எழுத்து, இயல் – இசை – நாடகம் மூன்றும் சேர்ந்த இலக்கியம், திரைப்படம், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், வரலாற்று நூலாசிரியர், பழைய தமிழ் இலக்கியங்களில் புலமை வாய்ந்தவர், சமகாலத் தமிழ் இலக்கியத் தொனியை முழுமையாக அறிந்தவர், போராளி, புரட்சிகரமான கருத்துகளை விதைத்தவர், கட்டடக் கலையில் நுணுக்கமான அறிவைப் பெற்றவர் – அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், கொஞ்ச காலம் சட்டமன்றமாக இருந்து, இன்று மருத்து���மனையாக மாறிவிட்ட கட்டடம் – நாத்திகம், இசை, இத்தனைத் துறைகளிலும் ஒருவரால் முத்திரை பதிக்கமுடிகிற தென்றால், இந்தப் பன்முகம் எத்தனை பேருக்குக் கிடைத்தது\nஎன்னால் இருவரைத்தான் சொல்ல முடியும். ஒருவர் அண்ணல் அம்பேத்கர். பொருளாதார மேதை, சட்ட மேதை, இலக்கியவாதி, அனைத்து சமயங்களைப் பற்றியும் அறிந்தவர்; இப்படிப் பன்முகம் கொண்டவர் அண்ணல் அம்பேத்கர். அதுபோல் பன்முகத் திறமை கொண்டவர் கலைஞர். அவரை நினைக்கும் போது மலைப்பைத் தருகிறது. இப்படி ஒரு மனிதர் வாழ முடியுமா\nகலைஞர் அவர்கள் ஆட்சியிலும் இருந்திருக்கிறார், எதிர்க்கட்சியிலும் இருந்திருக் கிறார். எதிர்க் கட்சி என்பது ஏறத்தாழ ராமருக்கு வனவாசம் போல. 1977-லிருந்து 1989 வரை பன்னிரெண்டு ஆண்டுகள் எதிர்க்கட்சி. 1989-ல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து 1991-ல், இரண்டாண்டுகளில் ஆட்சியை இழந்தது. இந்த இரண்டு ஆண்டுகளைத் தவிர்த்து, 1977- லிருந்து 1996 ஆம் ஆண்டு வரை, கலைஞர் அவர்கள் தலைமை வகித்த திராவிட முன் னேற்றக் கழகம் ஏறத்தாழ எதிர்க்கட்சிதான். பதினெட்டு ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமல் கட்சியின் தலைவராக இருந்து அந்தக் கட்சியை எப்படிக் காப்பாற் றினார் எப்படிப் பாதுகாத்தார் இவற்றை யெல்லாம் இருபது முப்பது ஆண்டுகள் கழித்து வரலாற்று அறிஞர்கள் ஆராய்ந்து ஆதரித்தும், எதிர்த்தும் எழுதுவார்கள். அப்படி எழுதும்போது இருபது ஆண்டுகள் எதிர்க்கட்சியாக, தொடர்ந்து கட்சிக்குத் தோல்விகள் ஏற்பட்ட போதும், அந்தக் கட்சியை எப்படி ஒரு மனிதர் காப்பாற்றினார் என்ற வரலாற்றை எழுதும்போதுதான் கலைஞர் அவர்களுடைய உண்மையான ஆற்றல் வெளிவரும்.\nஆளும் கட்சியாக, முதலமைச்சராக இருந்து செய்த சாதனைகளுக்கு ஈடாக, எதிர்க்கட்சியாக, எதிர்க் கட்சித் தலைவராக இருந்து கலைஞர் அவர்கள் ஆற்றிய பணிகள் வெளிப்படும். இருபது ஆண்டுகள் எதிர்க்கட்சியில் ஒருவர் தலைவராக இருந்து அந்தக் கட்சியை முழுமையாகக் காப்பாற்றியவர் இந்தியாவில் யாரும் இல்லை. அந்தத் தலைமைக் குணம் என்பது சிலருக்கு வரப்பிரசாதமாக வருகிறது,\nசிலர் தங்களுடைய உழைப்பால், பணியால் அதை வளர்த்துக்கொள்கிறார்கள். கலைஞர் அவர்களுடைய தலைமைக் குணத்தை நான் பாராட்டுகிறேன், போற்றுகிறேன். பதின்மூன்று முறைகள் சட்டமன்ற உறுப்பினராகத் தோல்வியே அறியாத ஓர் ���ரசியல்வாதி கலைஞர் அவர்கள். இந்த இடத்தை இனிமேல் யாரும் வெல்ல முடியாது.\nஐம்பது ஆண்டுகாலம் ஒரு கட்சியின் தலைவராக இருந்து, அதைக் கட்டிக் காத்து, அரியணையின் ஒரு விளிம்பில் கொண்டுவந்து நிறுத்தி, அரியணை ஏறுவதற்கான படிகளில் முதல்படிவரை கொண்டு வந்து நிறுத்தி, இன்று அந்தப் படிகளைக் கடந்து அரியணையில் ஏறக்கூடிய ஒரு வாய்ப்பை உருவாக்கி, அதற்கு ஒரு சரியான தலைவரைக் கண்டுபிடித்துச் சென்றிருக்கிறாரே கலைஞர் அவர்கள்; அதற்குப் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇன்று அருமைச் சகோதரர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார். அவர் ஆற்றிய உரையைப் படித்தேன். எதிர்க் கட்சியில் இருந்துகொண்டு, கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்கும் நாளில், மத்தியில் வலிமை வாய்ந்த ஒரு ஆளும் கட்சியை எதிர்த்துப் பேசுவது என்பது எளிதல்ல. அந்தத் துணிவு அவருக்குக் கலைஞர் அவர்கள் விட்டுச்சென்ற சொத்து என்று நான் நம்புகிறேன். அந்தத் துணிவே அவருக்குத் துணையாக இருக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.\nவான்முட்டும் புகழ் கொண்டவர் கலைஞர்\nதலைவர் மட்டுமல்ல தந்தையையும் இழந்து நிற்கிறேன்\nவரலாற்றில் முதல்முறையாக கலைஞருக்காக நாடாளுமன்றம் ஒத்திவைப்பு\nபாரத ரத்னா விருது தருவதே உண்மையான அஞ்சலி\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nதமிழரின் புகழ் வானம் இடிந்தது\n தேசிய தலைவர்கள் புகழ் வணக்கம்\nகருத்துரிமை காத்தவர் கலைஞர் பத்திரிக்கையாளர்கள் புகழ் வணக்கம்\nகல்வி புரட்சியை ஏற்படுத்தியவர் கலைஞர் துணைவேந்தர்கள் புகழ் வணக்கம்\nதமிழக சட்டமன்றத்தில் கலைஞருக்கு இரங்கல் தீர்மானம்\nகலைஞர் இல்லாத தமிழகத்தை நினைத்துப் பார்க்க முடியவில்லை\nநிலையாக நம் நெஞ்சில்.. சிலையாக அறிவாலயத்தில்…\n“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\n© அனைத்து உரிமைகளுக்கும் காப்புரிமை பெறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaignar.dmk.in/testimonials-from-stalwarts/", "date_download": "2020-01-19T01:37:38Z", "digest": "sha1:JW4TVEUIE6LRHL7OLXHP6GA75LXM7IPB", "length": 4886, "nlines": 79, "source_domain": "kalaignar.dmk.in", "title": "வாழும் காலத்திய வாழ்த்து மாலைகள் - Dr Kalaignar Karunanidhi", "raw_content": "\n“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\n“அப்��ா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\nமாபெரும் சமூகநீதிப் போராளி, திருமதி. சோனியா காந்தி\nதமிழ் மக்களின் குரல் திரு. ராகுல் காந்தி தலைவர் – அகில இந்திய காங்கிரஸ் கட்சி\nதாய் – தாய் நாடு – தாய் மொழி – கலைஞர் திரு. பினராயி விஜயன் முதலமைச்சர் – கேரளா\nகூட்டாட்சியின் நம்பிக்கை நட்சத்திரம் திரு. சந்திரபாபு நாயுடு முதலமைச்சர் – ஆந்திரா\nசெம்மொழியாக்கிய கலைஞர் திரு. வி.நாராயணசாமி முதலமைச்சர் – புதுச்சேரி மாநிலம்\nவாழும் காலம் வழங்கிய மாலைகள் குடியரசுத் தலைவர்கள்\n“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\n© அனைத்து உரிமைகளுக்கும் காப்புரிமை பெறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/216579?ref=archive-feed", "date_download": "2020-01-19T03:16:51Z", "digest": "sha1:NESR5ZJ6V2PBRDJT54L4CGBSPHW63L4M", "length": 7128, "nlines": 124, "source_domain": "news.lankasri.com", "title": "பிரியங்காவை கொன்ற கொலையாளிகளுக்கு சிறையில் வழங்கப்படும் மட்டன் உணவு! அதிர்ச்சியில் மக்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரியங்காவை கொன்ற கொலையாளிகளுக்கு சிறையில் வழங்கப்படும் மட்டன் உணவு\nபிரியங்காவை கொலை செய்த நான்கு கொடூரன்களுக்கு சிறையில் மட்டன் கறியும், பருப்பு சாதமும் தரப்பட்டுள்ளது பொதுமக்கள் இடையில் அதிர்ச்சியையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nஹைதராபாத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண் பிரியங்கா கடந்த வாரம் 4 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு பின்னர் எரிக்கப்பட்டார்.\nஇந்த சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.\nஇந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகளும் செர்லபலி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஅங்கு 4 பேருக்கும், முதல் நாள் மதியம் பருப்பு சாதம் தரப்பட்டுள்ளது. இதோடு இரவு சாப்பாட்டுக்கு மட்டன் தந்துள்ளனர். இதுதான் இப்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.\nஒர��� பெண்ணை மிருகத்தனமாக கொலை செய்த கயவர்களை தூக்கில் போட சொன்னால், மட்டன் தந்து இருக்கிறார்களே என பொதுமக்கள் கொதித்து போயுள்ளனர்.\nஇதையடுத்து #HyderabadPolice என்ற ஹேஷ்டேக்கை டுவிட்டரில் ட்ரெண்டாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பொலிசாருக்கு கண்டனம் தெரிவித்து கருத்து பகிர்ந்து வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/216408?ref=archive-feed", "date_download": "2020-01-19T03:12:59Z", "digest": "sha1:TPIZFQZGF2WUPHZTNWGBZLETGWRXB6II", "length": 9360, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "பிரியங்காவுக்கு நடந்த கொடூரம்.. இந்தியாவுக்கு வர பயம்.. இலங்கைக்கு செல்வார்கள்! பிரிட்டன் இளம்பெண் காட்டம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரியங்காவுக்கு நடந்த கொடூரம்.. இந்தியாவுக்கு வர பயம்.. இலங்கைக்கு செல்வார்கள்\nபிரியங்கா ரெட்டிக்கு நடந்த கொடூரத்தை பார்த்தால் இந்தியாவுக்கு வரவே பயமாக உள்ளது என ஸ்காட்லாந்து பெண் தெரிவித்துள்ளார்.\nஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி (26) பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.\nஇது தொடர்பில் #RIPpriyankareddy #Justicefor priyankareddy போன்ற ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் உலகம் முழுவதும் டிரண்டானது.\nஇதன் காரணமாக பல்வேறு நாட்டு மக்களும் பிரியங்கா ரெட்டி குறித்த செய்தியை படித்துவிட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇந்நிலையில் ஆசிய கலாச்சாரத்தின் மீது ஈடுபாடு கொண்ட ஸ்காட்லாந்தை சேர்ந்த இளம்பெண் பிரியங்கா ரெட்டி கொலை தொடர்பில் டுவிட்டரில் கோபமாக சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.\nஅந்த பதிவுகளில், பிரியங்கா ரெட்டிக்கு நடந்த கொடூரத்தை பார்க்கும் போது இந்தியாவுக்கு வர பயமாக உள்ளது.\nஏனெனில் மீண்டும் உயிரோடு சொந்த ��ாட்டுக்கு நான் திரும்பாமலும் போகலாம்.\nஇந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உயிரோடு எரிக்க வேண்டும்.\nஅதே சமயம் நான் இந்தியாவை மொத்தமாக இப்படி எடை போடவில்லை, ஆனால் பெண்கள் பாதுகாப்பு விடயத்தில் பிரச்னை உள்ளது.\nநிர்பயா வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு என்ன ஆனது\nஇந்தியா எப்போதும் சுற்றுலா பயணிகளின் வருகை மூலம் தன் பொருளாதாரத்தை உயர்த்தி கொள்கிறது, ஆனால் மக்களுக்கு என்ன தான் பிரச்னை\nஇது போன்ற சம்பவங்களால் இந்தியாவுக்கு வரவிரும்பும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இலங்கை அல்லது மாலத்தீவுக்கு செல்வார்கள் என பதிவிட்டுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithikal.com/2018/04/29/%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-01-19T03:16:48Z", "digest": "sha1:TZ7H3NHD3XH6LT3XXCLACH4WDSXIWQ4K", "length": 24603, "nlines": 298, "source_domain": "seithikal.com", "title": "முழு ஆடை பால்மாக்களின் விலைகள் அதிகரிக்க அமைச்சரவை உப குழு ஆராய்வு | Seitikal", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nபஸ் கட்டணம் 12.5% அதிகரிப்பு, குறைந்த கட்டணம் 12 ரூபா, பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nஇன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்திருந்த அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அவர்களுடைய பகிஷ்கரிப்பினை கைவிடப்போவதாக அறிவித்துள்ளது. 20 சதவீதத்தால் பஸ் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், குறைந்தபட்ச...\nபுதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம்\nபுதிய அமைச்சரவை மறுசீரமைப்பின் படி பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அதன்படி பிரதி அமைச்சர்கள் மற்றும்...\nகுவைத்தில் இருந்து 6500 இலங்கையர்கள் நாடு கடத்தல்\nகுவைத்தில் இருந்து 6500 இலங்கையர்���ள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் குவைத்தில் தங்கியிருந்த சுமார் 6750 இலங்கையர்கள் கடந்த மூன்று மாத காலப் பகுதியில் இவ்வாறு...\nமுழு ஆடை பால்மாக்களின் விலைகள் அதிகரிக்க அமைச்சரவை உப குழு ஆராய்வு\nஇலங்கையில் சமையல் எரிவாயுக்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இறக்குமதி முழு ஆடை பால்மாக்களின் விலைகளும் அதிகரிக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கையின் அமைச்சரவை உப குழு ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எப்போது குறித்த பால்மாக்களின்...\nஇலங்கை இன்னும் கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை\nஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். எனினும் இதற்கு இலங்கையிடம் கிரீன் சிக்னல் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்...\nமீனம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nஅருகிலிருப்பவர்களின் குறை, நிறைகளை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்துபவர்களே சூரியன் லாப வீட்டில் நிற்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகளின் தொடர்பு கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். பணபலம் உயரும். பெரிய பதவிக்கு...\nகும்பம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nகாலச்சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் அனுசரித்து செல்பவர்களே புதனும், சுக்ரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். பணவரவு திருப்தி தரும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம்...\nமகரம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nசுற்றுப் புறச் சூழலுக்கு கட்டுப்படாமல் தனக்கென தனிப்பாதையில் செல்பவர்களே செவ்வாய் சாதகமாக இருப்பதால் மதிப்பு, மரியாதை கூடும். உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை ஒதுக்குவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்....\nதனுசு (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nபனி, மழை, வெயில் பார்க்காமல் உழைப்பவர்களே 2-ல் நிற்கும் சூரியன் கறாராகப் பேச வைப்பார். ஆனால் ரொம்பவும் காரமாகப் பேசினால் நீங்கள் முன்பு போல ��ல்லை இப்போது மாறி விட்டதாக சிலர் குறைக்...\nவிருச்சிகம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nகுற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்பதை உணர்ந்தவர்களே சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழுதான வண்டியை மாற்றுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை தீரும். பிள்ளைகளின்...\nமுகப்பு இலங்கை முழு ஆடை பால்மாக்களின் விலைகள் அதிகரிக்க அமைச்சரவை உப குழு ஆராய்வு\nமுழு ஆடை பால்மாக்களின் விலைகள் அதிகரிக்க அமைச்சரவை உப குழு ஆராய்வு\nஇலங்கையில் சமையல் எரிவாயுக்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இறக்குமதி முழு ஆடை பால்மாக்களின் விலைகளும் அதிகரிக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் இலங்கையின் அமைச்சரவை உப குழு ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் எப்போது குறித்த பால்மாக்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என்ற தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை என்று நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் ஹசித்த திலகரட்ன தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை இறக்குமதி பால்மாக்களின் விலைகள் ஏற்கனவே 6 மாதங்களுக்கு முன்னர் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமக்களின் அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் ஏற்கனவே அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அண்மையில் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் பால் மாவின் விலை மீண்டும் அதிகரிக்கும் என்ற செய்தி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.\nமுந்தைய கட்டுரைஇலங்கை இன்னும் கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை\nஅடுத்த கட்டுரைதராகி எனப்படுகின்ற ஊடக முன்னோடிப் போராளி மாமனிதர்\nபஸ் கட்டணம் 12.5% அதிகரிப்பு, குறைந்த கட்டணம் 12 ரூபா, பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nஇன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்திருந்த அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அவர்களுடைய பகிஷ்கரிப்பினை கைவிடப்போவதாக அறிவித்துள்ளது. 20 சதவீதத்தால் பஸ் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், குறைந்தபட்ச...\nபுதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம்\nபுதிய அமைச்சரவை மறுசீரமைப்பின் படி பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவி ஏற���கும் நிகழ்வு தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அதன்படி பிரதி அமைச்சர்கள் மற்றும்...\nகுவைத்தில் இருந்து 6500 இலங்கையர்கள் நாடு கடத்தல்\nகுவைத்தில் இருந்து 6500 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் குவைத்தில் தங்கியிருந்த சுமார் 6750 இலங்கையர்கள் கடந்த மூன்று மாத காலப் பகுதியில் இவ்வாறு...\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nதயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்\nஇங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்\nநீங்கள் தவறான மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டுள்ளீர்கள்\nஇங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nஅடுத்த முறை நான் கருத்து தெரிவிக்க இந்த உலாவியில் எனது பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தளத்தை சேமிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-01-19T02:51:08Z", "digest": "sha1:ZASAULQTMT5SIVH6R6JIZXWOQRNPPME6", "length": 4514, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "அவுன்ஸ் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 16 சனவரி 2019, 05:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/pk-presents-interesting-facts-about-darbar-audio-lauch-065526.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-19T03:04:01Z", "digest": "sha1:2OROGDPSVRXJDJL4GXZ6BQ3YO6KBUNGB", "length": 13657, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வாவ்.. தர்பார்.. விஜய் 27.. இவ்ளோ மேட்டர் இருக்கா.. பீட்ஸ் 5ன் டாப் அப்டேட்ஸ்! | PK presents interesting facts about Darbar audio lauch - Tamil Filmibeat", "raw_content": "\nதெலுங்கில் வில்லனாக நடிக்க தமிழ் ஹீரோக்களுக்கு டிமான்ட்\n2 hrs ago சன் டிவியில் ஓளிபரப்பு... ஒரு வருடத்துக்குப் பிறகும் தாறுமாறாக டிரெண்டிங் ஆன விஸ்வாசம்\n4 hrs ago “தி மாயன்“ கம்பீரமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர��… இன்று வெளியானது\n4 hrs ago “பொன்னியின் செல்வன்“ நான் நடிக்க வேண்டியது.. ஏனோ சரியா வரல..அமலா பால் \n4 hrs ago ஆக்‌ஷன் காட்சியில் வில்லன்களைப் பறக்கவிட்ட சரவணன் ... 200 பேருக்கு பொங்கல் பரிசு\nNews களைகட்டும் டெல்லி சட்டசபை தேர்தல்.. 54 தொகுதிகளுக்கு வேட்பாளர் லிஸ்ட்.. காங்கிரஸ் வெளியிட்டது\nAutomobiles எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இமாலய எண்ணிக்கையில் குவிந்த புக்கிங்... எவ்வளவு தெரியுமா\nSports யப்பா சாமி.. எங்களை விட்ருங்க.. பயமா இருக்கு.. தெறித்து ஓடிய 5 பேர்.. வங்கதேச அணியில் கேலிக் கூத்து\nFinance விலை சரிவில் 67 பங்குகள்..\nTechnology இப்ப வர சொல்லு: 4G களத்திற்கு தயாரான BSNL., டோட்டல் இந்தியாவில் அறிமுகம்\nLifestyle நிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாவ்.. தர்பார்.. விஜய் 27.. இவ்ளோ மேட்டர் இருக்கா.. பீட்ஸ் 5ன் டாப் அப்டேட்ஸ்\nவாவ்.. தர்பார்.. விஜய் 27.. இவ்ளோ மேட்டர் இருக்கா..\nசென்னை: தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா உட்பட தமிழ் சினிமாவின் முக்கிய தகவல்களை தனக்கே உரிய ஸ்டைலில் பிகே வழங்கியிருக்கிறார்.\nதமிழ் சினிமாவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான அப்டேட்ஸ்கள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றில் முக்கியமான சில தகவல்கள் தமிழ் பிலிமி பீட் சேனலில் பீட்ஸ் 5 ஆக வழங்கப்படுகிறது.\nஅதன்படி இன்றைய பீட்ஸ் ஃபைவில் தர்பார் படத்தின் ஆடியோ லாஞ்ச் குறித்த தகவல்கள் மற்றும் நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தடம் பதித்து 27 ஆண்டுகள் ஆனது உள்ளிட்ட தகவல்களை அளித்திருக்கிறார் பிகே.\nதமிழ் சினிமாவின் டாப் அப்டேட்ஸ்.. அசத்தல் தகவல்கள்.. என்னன்னு பாருங்க மக்களே\nஅதோடு நடிகை மீனா நடித்து வரும் வெப்சீரிஸ் குறித்த தகவல்கள் மற்றும் லாரன்ஸ் - வெங்கட் பிரபுவின் புதிய கூட்டணி குறித்த தகவல்களையும் சுவாரசியமாக அளித்திருக்கிறார் பிகே. அந்த வீடியோ உங்களுக்காக..\nவீரப்பாண்டிய கட்டபொம்மன் டு கருப்பன்.. தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்ட ஜல்லிக்கட்டு\nபுது வருஷம் வந்தாச்சு.. 2019 எப்படி இருந்துச்சு.. சிறு பட்ஜெட் படங்களுக்கு\nவயசு 19தான்.. இந்த வயதிலேயே கலக்கி வரும் நடிகை இவானா\nதமிழ் சினிமா பற்றி �� டூ இசட்... வசனகர்த்தா அஜயன் பாலாவின் ஆஹா புக்\nசினிமாக்களில் சூரிய கிரகணம்.. கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை\nஎப்போதும் படங்களுக்கு இருக்கும் கடைசி துருப்புச்சீட்டு.. கிருஸ்துமஸ்\n2019ல் தமிழ் சினிமா இழந்த பிரபலங்கள்.. இயக்குநர் மகேந்திரன் முதல் பாலாசிங் வரை\nஎளிய மக்களிடம் சொல்லப்படாத கதைகள் 1000 இருக்கு... அதியன் ஆதிரை\n.. திகிலில் காதல் ஜோடி.. அதிர வைக்கும் புதுமுகங்களின் \\\"லோகா\\\"\nஇமான் காட்டில் பெரிய நடிகர்கள் வரவு.. செம மழை.. இசை மழையும் கூட\nதமிழ் சினிமாவின் டாப் அப்டேட்ஸ்.. அசத்தல் தகவல்கள்.. என்னன்னு பாருங்க மக்களே\nதமிழ் சினிமாவில் இன்று என்னென்ன படங்கள் உலகம் முழுவதும் ரிலீஸ் தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமாஸ்டர் படத்துல ரொமான்ஸ் மட்டுமில்ல.. பறந்து பறந்து மார்ஷியல் ஆர்ட்ஸ் பண்ணப் போறாங்களாம் மாளவிகா\nநீண்ட வருடங்களுக்கு பிறகு.. மாஸ்டரில் இணைகிறோம்.. நாகேந்திர பிரசாத் \nசிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி இணைந்து செய்த செயல்.. பிளான் பண்ணி பண்ணனும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்\nபொன்னியின் செல்வன் படத்தில் நடிக்காததற்கு அமலா பால் காரணம் சொல்கிறார்\nபிரபல புகைப்படக் கலைஞர் கார்த்திக் ஸ்ரீனிவாசன் கேமரா வண்ணத்தில் உருவாகியுள்ளது தி ராயல்ஸ் 2020 கேலண்டர்.\nபொங்கலை குடும்பத்துடன் கொண்டாடிய சினேகா பிரசன்னா\nஇயக்குநர் சீமானுடன் எடுத்த செல்ஃபி பதிவிட்டு மீரா மிதுன்\nபுகழுக்கு சுளுக்கு எடுத்துவிட்டு அகிலா\nதலைவி படத்தின் எம்.ஜி.ஆர் ஃபர்ஸ்ட் லுக் டீசர் | Aravindasamy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2016/10/", "date_download": "2020-01-19T03:05:32Z", "digest": "sha1:NA6V3TCOWB6NXHP2WIP4RFMAGYS7WZN5", "length": 36606, "nlines": 712, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: October 2016", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nதொழில்ல செண்டிமென்ட் கலக்காதே என்பது வெற்றிச்சூத்திரங்களில் ஒன்று.\nவேலை வாங்கும்போது வேலையை வாங்கு..\nஒருவேளை வேலையாட்களின் குடும்ப சூழல் சரியில்லைன்னா தனிப்பட்ட உதவியாக எவ்வளவு வேணும்னாலும் பண உதவி செய்யலாம். உடல்நிலை சரியில்லை எனில் லீவு கொடுத்து போதுமான பண உதவியும் செய்யலாம்..\nஆனால் அட்ஜஸ்ட் பண்ணி வேலை செய்யச் சொல்லி அவர்களையும் தொந்தரவுக்கு உள்ளாக்கி, வேலை நடக்கும் சங்கிலித் தொடரையும் சிக்கலுக்கு உள���ளாக்கக் கூடாது.\nஇதோ ஒரு வங்கியில் பணிபுரியும் பெண்மணி பற்றிய வீடியோ..(கிளிக் பண்ணவும்)\nநான் பார்த்தவரை நடுத்தர வயதை கடந்துகொண்டிருக்கிற பெண்மணி, இயல்பிலேயே மெதுவாக வேலை செய்து பழகி இப்படி இயங்குகிறார் என்பதைவிட… உடல்நிலை பாதிக்கப்பட்டு இனி இதற்குமேல் தேற மாட்டார் என்ற நிலையில் இருப்பதாகவே உணர்கிறேன். நார்மலான மன/உடல் இயக்கம் இல்லை என்பது சந்தேகமில்லாமல் தெரிகிறது.\nஇவர்மீதான பரிதாபம் பார்த்தவுடன் யாருக்கும் எழுவது இயற்கை..\nஆனால் சூழல் சரியில்லை… இவர் ஒரு சுயதொழில் பார்ப்பவராக இருப்பின் இந்த உடல்நிலையில் இந்த அளவுக்கு இயங்குகிறார் எனப் பாராட்டாக சொல்லி இருப்போம். ஆனால் இவர் பொதுத்துறை வங்கி ஒன்றில் பணிபுரிவதுதான் சிக்கல்..\nகுறிப்பாக தினசரி வாடிக்கையாளர்களோடு நேரடி தொடர்பு கொள்ளும் கேஷ் கவுண்டரில் பணி புரியும்போது இப்பெண்மணியின் வேகமின்மை சூழலை கடுமையாக்குகிறது.. காத்திருப்பவர்களின் நேர விரயம். ஒருவர் செய்ய வேண்டிய பணிச்சுமை நாசூக்காக இன்னொருவர் மீது சுமத்தப்படுகிறது.\nபொதுத்துறை நிறுவனம் என்பதால் நட்டம் யாருக்கோ \nவீடியோ எடுத்தது குற்றம்தான்.. அதில் சந்தேகம் இல்லை..\nஅதற்காக வங்கி, மற்றும் வங்கி பணியாளர் மீது குற்றமே இல்லை என்கிற தொனியில் விமர்சனங்களைப் பார்க்கும்போது வருத்தமே மிஞ்சுகிறது,\nஇரண்டுநிமிடம் வீடியோ எடுத்ததை எந்த வங்கிப்பணியாளரும் கவனிக்கவில்லை. ஒருவேளை ஏதேனும் கொள்ளை, களவு முயற்சி நடந்திருப்பின் என்னாகும் \nஅதுமட்டுமில்லாமல் மந்தநிலையில் இயங்குகிற இந்த பணியாளரை உள்வேலைக்கு மாற்றி விட்டு, அதிக வாடிக்கையாளரை விரைவில் கையாளும் வண்ணம் வங்கி நிர்வாகம் செயல்பட்டிருக்கலாம். இது அக்கறையின்மை , அலட்சியம் இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.\nஉடல்நிலை பாதிக்கப்பட்டதாலோ, நடுத்தர வயதை தாண்டிவிட்டதாலோ, சம்பளத்தை குறைத்தால் ஒத்துக்கொள்வார்களா என்ன முழுச்சம்பளம் வாங்குபவர்களிடம் முழு வேலைத்திறனை எதிர்ப்பார்ப்பதில் தவறேதுமில்லை.. இதில் என்ன முரண் என்றால் வங்கி மேலாளர் எதிர்பார்க்க வேண்டியதை வாடிக்கையாளர் எதிர்பார்க்கவேண்டியதாகிறது.\nBSNL, SBI போன்ற நிறுவனங்களில் உள்ள சிக்கலே இதுதான்.. நவீன உலகத்தின் வேகத்திற்கேற்ப இணைந்து இயங்க மறுப்பதுதான்.. முடி���ும் என்பது வேறு.\nதீபாவளி பலகாரங்கள் செய்வதற்கு தேவையான டிப்ஸ்களை வழங்கும், சமையல் கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி:\nபூந்திக்கு மாவு பிசையும் போது, கடலை மாவுடன் சிறிது அரிசி மாவும் கலந்து பிசைந்தால், பூந்தி உப்பி வரும்.\nசிறுதானியங்களில் பலகாரம் செய்யும் போது, சிறிது பொட்டுக் கடலை மாவையும் சேர்த்துப் பிசைந்தால், மிருதுவாக இருக்கும்.\nசர்க்கரைப் பாகு செய்யும் போது, பாகுடன் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்தால், எவ்வளவு நேரம் ஆனாலும் கெட்டிப்படாது.\nகுலாப் ஜாமூன் பார்க்கும் போதே கடினமாகத் தெரிந்தால், ஜீராவை மீண்டும் அடுப்பில் வைத்து, லேசாக சூடு செய்து, அதில் ஜாமூனை ஊற வைத்தால் மிருதுவாகி விடும்.\nரசகுல்லா செய்யும் போது, முதலில் பாலை திரித்து பனீர் எடுப்போம். அந்த பனீரை மூன்று முறையாவது தண்ணீரில் கழுவுவது அவசியம். இல்லையெனில், ரசகுல்லாவின் சுவை, ஒரே நாளில் மாறிவிடும்.\nஅல்வா செய்யும் போது, அல்வா பதம் தண்ணீராக இருப்பது போல் இருந்தால், சிறிது சோள மாவு சேர்த்துக் கிளறினால், அல்வா கெட்டிப்படும்.\nபயத்தம் லட்டு, ரவா லட்டு மற்றும் உளுந்து லட்டு செய்வதற்கு முன், பயத்தம்பருப்பு, ரவை, உளுந்து போன்றவற்றை வெறும் வாணலியில் வறுத்து, பிறகு அரைத்து லட்டு செய்தால் வாசனையாக இருக்கும்.\nசீடை உருட்டிய பிறகு, அதன் மேற்புறத்தில், ஊசியால் ஆங்காங்கே சிறிய துளையிட்டு, பிறகு எண்ணெயில் பொரித்தெடுத்தால் சீடை வெடிக்காது.\nமுறுக்கு செய்யும் போது, நீங்கள் எடுக்கும் அளவில், கால் பகுதிகளாக பிரித்து வையுங்கள். முதல் கால் பகுதியை, மாவாக பிசைந்து முறுக்கு சுட்ட பிறகு, மற்றவற்றை எடுங்கள். ஒட்டுமொத்த மாவையும் பிசைந்து முறுக்கு சுட்டெடுத்தால், மாவு காய்ந்து அதிக எண்ணெய் குடிக்கும்.எண்ணெய் பலகாரங்கள் செய்யும் போது,\nஎண்ணெயில் கோலிக்குண்டு அளவு புளியைச் சேர்க்க வேண்டும். பிறகு, பலகாரங்கள் பொரித்தெடுத்தால், அதிக எண்ணெய் குடிக்காது; எண்ணெயும் பொங்கி வழியாது.\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nவெற்றி மனப்பான்மையும், தோல்வி மனப்பான்மையும்\nசமூக வலைதள ஆரோக்கிய குறிப்பு அபாயகரமானது\nஉங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா \nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஒரு சந்நியாசியின் ஆட்சியில் – மீண்டும் மீண்டும் இத்தனை கொடூரங்களா….\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nவெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 14\n (பயணத்தொடர் 2020 பகுதி 2)\nமார்கழி கோலங்கள் – மூன்றாம் பத்து\nபுத்தகத் திருவிழா பரிந்துரை -1\nநாசா ஏவப்போகும் 2020 செவ்வாய்த் தளவூர்தி பூர்வ உயிர்மூலவி வசிப்பு தேடி, மனிதர் இயக்கும் பயணத்துக்கு குறிவைக்கும்\n6101 - மோசடிப் பத்திரம் தொடர்பான புகார் மனுவின் மீது, சார் பதிவாளர் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு, நாள். 02.12.2019, நன்றி ஐயா. Bharani Seeni\nஸ்ரீ சரஸ்வதி வித்யாசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி\nபுரட்சிவீரர் சூர்யா சென் - ஜனவரி 12\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nஸோமானந்தனின் ஸ்ரீபுர விஜயம் - 03 : போகரிடம் தீஷை\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nத யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 503\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nதின் தியானி காதலி (Eat Pray Love)\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nநெருக்கடியில் நிலையான வருமானம் தரும் Gilt Fund\nஇமயமலை திருப்பயணம் - 2019 - அனுபவ தொடர்- பகுதி 2\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/124497", "date_download": "2020-01-19T01:12:49Z", "digest": "sha1:3IMBTSBTJBZQCDF3ISSCU5VWT2W4FBDO", "length": 18103, "nlines": 121, "source_domain": "www.jeyamohan.in", "title": "கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-2", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-31\nஇன்றைய காந்திகளின் இடம் – ஒரு கேள்வி »\nகவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-2\nகவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது\nகவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது கடிதங்கள்\nகவிஞர் அபி அவர்களுக்கு இவ்வாண்டுக்குரிய விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருக்கும் செய்தியை அறிந்தேன். கவிஞர் அபி பொதுவாக அறியப்படாத கவிஞர். எனக்கு 10 ஆண்டுகளுக்குமுன்பு கோவை ஞானி அவர்கள் அபியை அறிமுகம் செய்து வைத்தார். அவரை நான் நுட்பமாக வாசிக்கவில்லை.\nஅன்றைக்குள்ள சிக்கல் என்னவென்றால் எந்த ஒரு கவிதையையும் அது சொல்ல வருவது என்ன என்ற அளவிலேயே வாசிப்பதுதான். அதைப்பற்றி கோவை ஞானி அய்யா சொன்னார். “துணி எதுக்குப் பயன்படும்” என்று அவர் கேட்டார். “ஆடையாக உடுக்கலாம்” என்று நான் சொன்னேன். “அதிலே ஓவியமும் வரையலாம்” என்று அவர் சொன்னார்.” கவிதை எதையோ ஒண்ண சொல்லியாகணும்னு இல்லை. ஒரு மனநிலையையோ உணர்ச்சியையோ சொன்னாலே போரும்”\nஅதிலிருந்துதான் நான் கவிதையைப்பற்றிய பார்வையையே மாற்றிக்கொண்டேன். அதிகமாக கவிதை வாசிப்பது இல்லை. ஆனால் வாசிக்கும்போது அந்த வரி என் ஞாபகத்திலே நிற்கிறதா என்பதை மட்டும்தான் பார்ப்பேன். அப்படி நின்றால் அது என்னைப்பொறுத்தவரை நல்ல கவிதை. அபியின் பல வரிகள் என் ஞாபகத்திலே நின்று எனக்கு ஒரு வகையான தொடர்பை அளித்தன.\nநான் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் ஒரு வரி உண்டு. ”பசியும் நிறைவும் ஒன்றேயான ஒரு தணிவு’ அற்புதமான வரி அது. பசி தணிந்தால்தான் நிறைவு. நிறைவு குறைந்தால் அது பசி. இரண்டு ஒன்றான நிலையை அவர் தணிவு என்று சொல்கிறார். அபி நிறைய எழுதியிருக்கலாம். நான் அதிகமாக வாசிக்கவில்லை. இந்த விருதின்வழியாக அவரை நிறைய வாசிக்கும் சூழல் அமையவேண்டும்\nஅபி அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருப்பது மனநிறைவை அளிக்கிறது. பொதுவாக விஷ்ணுபுரம் விருது அங்கீகாரம் இல்லாத முதன்மையான படைப்புமுதல்வர்களுக்கு அளிக்கப்படுகிறது. இவர்களில் பலர் கவிஞர்கள். தேவதச்சன், ஞானக்கூத்தன், தேவதேவன். ஏனென்றால் இவர்களுக்குத்தான் அதிகம் கொடுக்கப்படவேண்டும். புனைவு எழுதுபவர்களுக்கு வாசகர்கள் என்ற வெகுமதி உண்டு. கவிதை எழுதினால் அப்படி எதுவும் கிடையாது.அதற்கு ஒரு நாலைந்து வாசகர்கள் மட்டும்தான். அவர்களைத்தான் கலையமைப்புக்கள் சிறப்பாகக் கவனிக்கவேண்டும். அபியைப்போன்ற மூத்த கவிஞர் விருது பெறுவது எவ்வளவு மெதுவாகப் பேசினாலும் நாங்கள் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம் என்று அவரிடம் நாம் சொல்வதுபோல. கவிஞருக்கு என் வாழ்த்துக்கள்\nகவிஞரை நான் கோவையில் இருப்பவர், வானம்பாடி இயக்கத்தைச் சேர்ந்த கவிஞர் என்றுதான் ஞாபகத்தில் வைத்திருக்கிறேன். அவருடைய கவிதைகளை இப்போதுதான் இணையத்தில் சென்று வாசித்தேன். அவை எல்லாமே வேறுவகையான கவிதைகளாக இருக்கின்றன.\nஎனக்கு என்ன தோன்றுகிறது என்றால் இங்கே நாம் அனைவருமே நம்மை வெவ்வேறு வகையிலே அடையாளப்படுத்தி வைத்திருக்கிறோம். சாதி மதம் குடும்பம் இனம் மொழி என்று பல அடையாளங���கள். இதைத்தவிர்த்தாலும் இந்தக் காலகட்டம், நம்மைச்சூழ்ந்திருக்கும் வாழ்க்கை ஆகியவற்றைக்கொண்டும் நாம் நம்மை அடையாளப்படுத்தியிருக்கிறோம். இது எதுவும் இல்லாமல் வேறுவகையில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள அவருடைய கவிதைகள் தொடர்ச்சியாக முயல்கின்றன என்று நினைக்கிறேன். ஆகவேதான் அவை இந்த அளவுக்கு நுட்பமானவையாகவும் பொருள் மயக்கமானவையாகவும் உள்ளன.\nசாதாரணமாக கவிஞர்கள் எழுதும் காதல், காமம், உறவு, பிரிவு என்ற எந்த ஒரு வகையிலும் இந்தக் கவிதைகளை இணைத்துப்பார்க்க முடியவில்லை. கவிஞரே ஒரு தொகுப்புக்கு அந்தரநடை என்று பெயரிட்டிருப்பது இதனால்தான் என நினைக்கிறேன்\nஅபிக்கு விஷ்ணுபுரம்- கடிதங்கள் -3\nஇன்று விருதுவிழா சந்திப்புகள் தொடங்குகின்றன\nரத்தத்தை துடைக்கும் தாள் : தேவதச்சனின் அழகியல் -’கார்த்திக்’\n‘தேவதச்சம்’ – சபரிநாதன் -1\nகவிதை மீது சிறகசைக்கும் தேவதச்சனின் கவிதை– ‘மண்குதிரை’\nவாழ்வின் வினோத நடனங்கள் – தேவதச்சனின் கவியுலகம்\nதேவதச்சன் விஷ்ணுபுரம் விருது கடிதங்கள் 2\nதேவதச்சன் விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்- 1\nதேவதச்சன்,விஷ்ணுபுரம் விருது- நவீனப்படிமம் என்பது…\nவிஷ்ணுபுரம் விருது -தேவதச்சன் ஒரு பார்வை\nவிஷ்ணுபுரம் விருது, தேவதச்சன் கவிதை மீண்டும்…\nவிஷ்ணுபுரம் விருது- எஸ்.ராமகிருஷ்ணன் வாழ்த்து\nதேவதச்சன் கவிதை, விஷ்ணுபுரம் விருது\n2013 விஷ்ணுபுரம் விருது காணொளி\nTags: கவிஞர் அபி, விஷ்ணுபுரம் விருது\nபின் தொடரும் நிழலின் குரல்\nகாடும் ஏழாம் உலகமும் பாவண்ணனும்:சூரியா\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?6270", "date_download": "2020-01-19T03:05:25Z", "digest": "sha1:FE2JTXLMEXUXQE3R6SEA2E2YG3O5SJ2A", "length": 3338, "nlines": 58, "source_domain": "www.kalkionline.com", "title": "நீரழிவு நோயாளிகளுக்கு உகந்த காய்கறி சூப் :", "raw_content": "\nநீரழிவு நோயாளிகளுக்கு உகந்த காய்கறி சூப் :\nநீரழிவு நோயாளிகள் தினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று காய்கறிகளை வைத்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமுட்டைகோஸ் - 100 கிராம்,\nபச்சை பட்டாணி - 2 டீஸ்பூன்\nபால் - 1 கப்,\nகார்ன் - 2 மே.க,\nபூண்டு - 2 பல்,\nஇஞ்சி - 1/2 துண்டு,\nபிரிஞ்சி இலை - 1,\nவெங்காயம், முட்டைக்கோஸ், கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்..\nபூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கவும்.\nகுக்கரில் நறுக்கிய வெங்காயம், கோஸ், இஞ்சி, பூண்டு, பிரிஞ்சி இலை ஆகியவற்றை சேர்த்து வேகவிடவும்.\nகேரட், பீன்ஸ், கார்ன், பச்சை பட்டாணியை தனியாக வேகவிடவும்.\nவேகவைத்த காய்கறி கலவையிலிருந்து பிரிஞ்சி இலையை எடுத்து விட்டு, வெங்காயம், கோஸ், இஞ்சி, பூண்டை அரைத்து கொள்ளவும்.\nஅரைத்த விழுதில் பால் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.\nஅடுத்து அதில் வேக வைத்த கேரட், பீன்ஸ், கார்ன், பச்சை பட்டாணி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.\nகடைசியாக அதில் மிளகுத்தூள் சேர்த்து, பரிமாறவும்.\nசூப்பரான சத்தான காய்கறி சூப் ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/07/05160041/1249557/Rs-31893122-Cr-has-been-allocated-for-the-Defence.vpf", "date_download": "2020-01-19T02:01:47Z", "digest": "sha1:GUGGXFTVVS6LOEUB3PN3FDEHZTNXOZBD", "length": 7941, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Rs. 3,18,931.22 Cr. has been allocated for the Defence Budget", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ. 3,18,931.22 கோடி ஒதுக்கீடு\nபாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் ராணுவத்துக்கு 3 லட்சத்து 18 ஆயிரத்து 931.22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nபாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த (2019-20) ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதில் ராணுவத்துக்கு 3 லட்சத்து 18 ஆயிரத்து 931.22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த தொகையில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 682.42 கோடி ரூபாய் சம்பளம் உள்ளிட்ட செலவினங்களுக்காகவும் 1 லட்சத்து 8 ஆயிரத்து 248.80 கோடி ரூபாய் முதலீடு மற்றும் ராணுவத்துறையை நவீனமயமாக்கும் செலவினங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.\nமேலும் பாதுகாப்பு படையினர் ஓய்வூதியத்துக்காக ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 79.57 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையுடன் சேர்த்து பாதுகாப்பு துறைக்கான மொத்த நிதி ஒதுக்கீடு 4 லட்சத்து 31 ஆயிரத்து 10.79 கோடி ரூபாய் ஆகும். மத்திய அரசின் இந்த ஆண்டிற்கான மொத்த செலவினத்தில் இந்த தொகை 15.47 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.\nமத்திய பட்ஜெட் | நிர்மலா சீதாராமன் | பாராளுமன்றம்\nமத்திய பட்ஜெட் 2019 பற்றிய செய்திகள் இதுவரை...\nஅலங்கார வார்த்தைகள், அறிவிப்புகள் நிறைந்த அணிவகுப்பு பட்ஜெட் - முக ஸ்டாலின்\nசெஸ் வரி உயர்வுக்கு பின்னர் பெட்ரோல்-டீசல் விலை கிடுகிடு உயர்வு\nநாடு வளர்ச்சிபெற உகந்த தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட் - முதல்வர் பழனிசாமி\nமக்களுக்கும் முன்னேற்றத்துக்கும் தோழமையான பட்ஜெட் - பிரதமர் மோடி புகழாரம்\nபான் எண் இல்லாவிட்டால், ஆதார் எண்ணை அளித்து வருமான வரி தாக்கல் செய்யலாம்\nமேலும் மத்திய பட்ஜெட் 2019 பற்றிய செய்திகள்\nநாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் - காலை 7 மணிக்கு தொடங்கியது\nமக்களை சந்தித்து பேச மத்திய மந்திரிகள் குழு காஷ்மீர் சென்றது\nதேர்தலில் போட்டியிட சீட் மறுப்பு - ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. காங்கிரசில் சேர்ந்தார்\nபூலான்தேவி வழக்கு: தீர்ப்பு வெளியிடும் நாளில் வழக்கு ஆவணங்கள் மாயம் - 24-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்\nஇந்தியாவில் ஒரே ஆண்டில் நாட்டில் 1.34 லட்சம் பேர் தற்கொலை\nமத்திய அரசு பட்ஜெட் பற்றி மக்களிடம் கருத்து கேட்பது நாடகம்- திருமாவளவன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/tag/rajini/", "date_download": "2020-01-19T02:51:34Z", "digest": "sha1:WHEVXEEHHU5CEUXC2I3S3E3BHUT3TWDU", "length": 8841, "nlines": 96, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "Rajini", "raw_content": "\nமீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை நயன்தாரா வருத்தம்\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தர்பார்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல ஆதரவை பெற்றுவருகிறது. இந்நிலையில்...\nதர்பார் இசை – ரஜினி, அனிருத்துக்கு திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் கண்டனம்\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தர்பார்’ படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று...\nதலைவர் 168 படத்தில் ரஜினியின் லுக் – வைரலாகும் புகைப்படம்\nதர்பார் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் தலைவர் 168 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில்...\n1st LookLookPhotosRajiniRajinikanththalaivar 168தலைவர் 168படங்கள்புகைப்படம்ரஜினிரஜினிகாந்த்\nவைரலான சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் புகைப்படங்கள்\nஉலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்ற வீராங்கனை பி.வி சிந்து, ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் ‘தலைவர் 168’ என்ற...\nஉச்ச நட்சத்திரங்களுக்கு ஆப்பு வை���்கும் தியேட்டர் அதிபர்களின் அதிரடி தீர்மானம்\nகோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தியேட்டர் அதிபர்களின் இந்த திடீர்...\nAjithDhanushKamalRajiniSimbuTamil Theatre Owners meetingVijayஅஜித்கமல்சிம்புதனுஷ்தியேட்டர் அதிபர்கள் கூட்டம்ரஜினிவிஜய்\nதலைவர் 168 இல் கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் இது தான்\nதர்பார் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் தலைவர் 168 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்...\n – ரஜினியிடம் கேள்விகளை அடுக்கும் சீமான்\nநாடு பூராகவும் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக நடைபெற்று வரும் போரட்டம் தொடர்பாக ரஜினி தெரிவித்துள்ள கருத்துக்கு கடும் கண்டனங்கள்...\nNaam Tamilar KatchiRajiniRajini Makkal MandramRajinikanthSeemanநாம் தமிழர் கட்சிரஜினிரஜினி மக்கள் மன்றம்ரஜினிகாந்த்\nஅரசியல் எதிர்காலத்தை சூனியமாகிறாரா ரஜினிகாந்த்\nரஜினியின் அரசியல் வருகையை ரஜினியை விட அதிகம் எதிர்பார்ப்பது அவர்தம் ரசிகர்கள் தான். ஆனால் தொடர்ச்சியான மக்கள் போராட்டத்துக்கு எதிரான...\nவயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவரவும் – ரஜினி ரசிகர்களை சீண்டிய உதயநிதியின் பதிவு\nநாடு பூராகவும் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக நடைபெற்று வரும் போரட்டம் தொடர்பாக ரஜினி தெரிவித்துள்ள கருத்துக்கு கடும் கண்டனங்கள்...\nRajiniRajinikanthUdhayanidhi Stalinஉதயநிதி ஸ்டாலின் ட்வீட்ரஜினி ட்வீட்\nதர்பார் ட்ரைலர் வெளியீடு – அசத்தல் புகைப்படங்கள்\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. தர்பார் திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/232812-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E2%80%99/", "date_download": "2020-01-19T02:34:30Z", "digest": "sha1:GZJWXYUWWE3NHDTNWOR4VAGF27G4LJQ7", "length": 11817, "nlines": 183, "source_domain": "yarl.com", "title": "தமிழ்த் தலைமைகள் குழப்பகரமான நிலையிலுள்ளனர்’ - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nதமிழ்த் தலைமைகள் குழப்பகரமான நிலையிலுள்ளனர்’\nத���ிழ்த் தலைமைகள் குழப்பகரமான நிலையிலுள்ளனர்’\n“தமிழ்த் தலைமைகள் ஒரு குழப்பகரமான நிலையிலிருப்பதால் இவர்களைத்தான் ஆதரிக்க வேண்டுமென இற்றைவரை உறுதியாகக் கூறாது மௌனம் சாதித்துக்கொண்டிருக்கின்றார்கள்” என, கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் தலைவர் சட்டத்தரணி த.சிவநாதன் தெரிவித்தார்.\nகல்லடி, கிறீன் கார்டன் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.\nஅவர் மேலும் தொடர்ந்து தெரிவிக்கையில், “கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளால் வென்றவர்கள் கையை விரித்ததனால், நாங்கள் அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டு விட்டோமென, சிறுபிள்ளைத்தனமாக கூறுவதெல்லாம் தலைமைத்துவமின்மையைக் காட்டுகின்றது” என்றார்.\n“தமிழ் மக்கள், உரிமை ஆணை கொடுத்து நாடாளுமன்றம் அனுப்பியும் இற்றைவரை எதையும் செய்ய முடியாமைக்கு, நியாயமான காரணங்கள் இன்றி, தமிழ் மக்களிடம் எவ்வாறு முகங்கொடுப்பது என்ற நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இருந்து வருகின்றனர்” எனவும் அவர் தெரிவித்தார்.\nமேலும், “எங்களுடைய உரிமை சார்ந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமானால் தெற்கு சிங்கள மக்கள் மத்தியிலே எங்களது நியாயமான பிரச்சினைகள் விளங்கப்படுத்தப்பட்டு, அவர்களால் புரிந்துகொள்ளப்பட வேண்டும்” எனக் கூறிய அவர், தமிழ் மக்களுக்கு என்ன நன்மையான விடயங்கள் கிடைக்குமோ அவற்றையெல்லாம் வாக்களிப்புக்கு முன்னதாக பேசி பெற்றுக்கொண்டு, தகுதியான வேட்பாளரைத் தெரிவுசெய்வது புத்திசாலித்தனமானது” எனத் தெரிவித்தார்.\nஅவர் மேலும் தொடர்ந்து தெரிவிக்கையில், “கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளால் வென்றவர்கள் கையை விரித்ததனால், நாங்கள் அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டு விட்டோமென, சிறுபிள்ளைத்தனமாக கூறுவதெல்லாம் தலைமைத்துவமின்மையைக் காட்டுகின்றது” என்றார்.\nஅண்மைக்காலத்தில் இன்றைய தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் நிலைமை பற்றிய ஒரு தெளிவான கூற்று \nபாலுணர்வு மிகுந்த 100 வயது ஆமை டீகோ: இனத்தை வளர்க்கும் பணி முடித்து காடு திரும்புகிறது\nயாழில் இயற்கை வழியில் சாதிக்கும் அவுஸ்திரேலிய தமிழ் பொறியியலாளர்\nயாழ் மாநகர சபையில் அநாகரீகமான வாய்த் தர்க்கம்\nதமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வ���்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nபாலுணர்வு மிகுந்த 100 வயது ஆமை டீகோ: இனத்தை வளர்க்கும் பணி முடித்து காடு திரும்புகிறது\nதம்பி ராசன் வேண்டாம்.....எங்களுக்கு அனுபவம் எக்கச்சக்கம்.....நீங்கள் இப்பதான் பம்பஸ் மாத்த பழகிக்கொண்டிருக்கிறியள்....பாக்கவே பாவமாய்க்கிடக்கு.....நாங்கள் கிழிஞ்சு கந்தலாகி வெட்டி ஒட்டி வைச்சிருக்கிறம். எங்களோடை மல்லுக்கட்டுறது நெருப்போடை விளையாடுற மாதிரி....பொழைச்சு போங்க.....😄 அன்பே சிவம்.😎\nயாழில் இயற்கை வழியில் சாதிக்கும் அவுஸ்திரேலிய தமிழ் பொறியியலாளர்\nயாழில் இயற்கை வழியில் சாதிக்கும் அவுஸ்திரேலிய தமிழ் பொறியியலாளர்\nஇணைப்புக்கு நன்றி நுணா வாழ்த்துக்கள் அவரின் தன்னார்வத்துக்கு .\nயாழில் இயற்கை வழியில் சாதிக்கும் அவுஸ்திரேலிய தமிழ் பொறியியலாளர்\nஇதில் பங்கெடுத்து சேவை செய்யும் எல்லோருக்கும் மனமார்ந்த நன்றிகள். இணைப்புக்கு நன்றி நுணா.\nயாழ் மாநகர சபையில் அநாகரீகமான வாய்த் தர்க்கம்\nநீங்கள் அக்கறைப்படுவதில் உண்மை உள்ளது. ஆனால் கிரிமினல் வழக்குரைஞர் கிரிமினல்களைதானே பிரதிநிதித்துவப் படுத்தமுடியும் வழக்காடு மன்றங்களில். சாதியை கதைப்பது பிழை அல்ல. அது கடுமையான கண்டனத்திற்குரியதுடன் மனித நாகரிகத்திற்கெதிரானது, மனிதத் தன்மையற்றது.\nதமிழ்த் தலைமைகள் குழப்பகரமான நிலையிலுள்ளனர்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594101.10/wet/CC-MAIN-20200119010920-20200119034920-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}