diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_1484.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_1484.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-10_ta_all_1484.json.gz.jsonl" @@ -0,0 +1,379 @@ +{"url": "http://adirainirubar.blogspot.com/2015/09/2015.html", "date_download": "2020-02-28T15:49:44Z", "digest": "sha1:R4N3IZ7XD6AZWEMOCTL3IYOVGGL67IFL", "length": 12525, "nlines": 258, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "ஆசிரியர் தினம் - 2015 - காணொளி ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஆசிரியர் தினம் - 2015 - காணொளி 3\nஅதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, செப்டம்பர் 20, 2015 | ஆசிரியர் தினம் , காணொளி , காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி , KMHSSc\nஅதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செப்டம்பர் 6-ம் தேதி சிறப்பாக நடைபெற்ற ஆசிரியர் தினம் மற்றும் இலக்கிய மன்ற துவக்க விழா நிகழ்வின் காணொளித் தொகுப்புகள்.\nReply ஞாயிறு, செப்டம்பர் 20, 2015 1:38:00 பிற்பகல்\nReply ஞாயிறு, செப்டம்பர் 20, 2015 7:46:00 பிற்பகல்\nமேடைக்கு பின்னால் கத்ரீனா பாதித்த இடம் போல் இருக்கிறதே, அதை சரி செய்திருக்கக் கூடாதா\nReply செவ்வாய், செப்டம்பர் 22, 2015 12:32:00 முற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஈத்மிலன் - 2015 அனைத்து சமய நல்லிணக்க நிகழ்வு \nபசுமை அதிரை 2020 - ஹஜ் பெருநாள் ஸ்பெஷல் \nபேறு பெற்ற பெண்மணிகள் - அரஃபா நாள் ஸ்பெஷல் \nபர்மா தேக்கு வீட்டுக்காரர் - தொடர்கிறது....\nஆசிரியர் தினம் - 2015 - காணொளி\n\"நாளக்கி பெருநா, நம்மளுக்கு ஜோக்கு\" (ஹஜ்ஜுப் பெரு...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 007\nஏகத்துவத்தின் முதன்மையானவரின் தியாகங்களை நினைவூட்ட...\nஅந்நிய முதலீடும் அந்நியர் முதலீடும்\nநிலத்தடிநீர் வளத்தைப் புதுப்பிக்க மழைநீர் சேகரிப்ப...\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் - பயன் பெறுவது எப்படி...\nஅமைதியற்ற உள்���த்திற்கு அருமருந்து - 006\nஅறிந்தும் அறியாமலும் - அறியாத வயது நிகழ்வுகள் \nஎப்படியும் மரணம் முடிவாகி விட்டது\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரிய...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 005\nஆசிரியர் தின மற்றும் இலக்கிய மன்றம் துவக்க விழா \nமானம் ஒன்றே உயர் ஆயுதமாய்\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_aug11_08", "date_download": "2020-02-28T15:41:45Z", "digest": "sha1:E5RJHSBIUNJJVLFQEVP64UQGW2QDTMFZ", "length": 11020, "nlines": 142, "source_domain": "karmayogi.net", "title": "08. அஜெண்டா | Karmayogi.net", "raw_content": "\nபிணக்கு வேலையிலில்லை. நம்மிடம் உள்ளது.\nHome » மலர்ந்த ஜீவியம் - ஆகஸ்ட் 2011 » 08. அஜெண்டா\nபிரம்மமும், ஆத்மாவும் சம்மதப்படாமல் உயிர் பிரியாது\nவாழ்வு விரிவடைந்து பிரபஞ்சத்தில் பரவி, பிரம்மத்தில் முழுமையடைகிறது.\nமனித வாழ்வு உலக வாழ்வாவதில் அந்நிலையில் பூரணம் பெறுகிறது.\nஉலகத்தைக் கடந்த நிலையிலுள்ளது பிரபஞ்சம், பல ஆயிரம் உலகங்களை உட்கொண்டது.\nதனி மனிதன் தனக்காக வாழாமல் - அகந்தைக்காக வாழாமல் - பிறருக்காக வாழ ஆரம்பித்தால் மனித வாழ்வு உலக வாழ்வினின்று விரிந்து பிரபஞ்ச வாழ்வாகிறது.\nஇயற்கையினின்று விடுபட்டால், பிரபஞ்ச வாழ்வு, பிரம்ம வாழ்வாகிப் பூரணம் பெறுகிறது.\nநாமும், பிரம்மமும் சம்மதித்தாலன்றி மரணமில்லை என்பது மேற்கூறியது.\nஇது மரணத்திற்கு மட்டும் உரிய சட்டமல்ல, எல்லா பெரிய காரியங்கட்கும், சிறிய காரியங்கட்கும் பொருந்தும் அத்தியாவசியமான சட்டம்.\nபசுமைப் புரட்சி 1966இல் ஆரம்பித்தது. சுதந்திரம் வந்து 20 ஆண்டுகளாக உணவு உற்பத்தியைப் பெருக்க மத்திய சர்க்கார் செய்த முயற்சி பெரியது. அதைச் செய்த உணவு மந்திரிகள் ஜகஜ்ஜீவன் ராம், கித்வாய், ராஜேந்திரப் பிரசாத், ராஜாஜி போன்ற பெரும் தலைவர்கள். பலனில்லை. அவர்கள் கூறியவை அனைத்தும் நாட்டுக்குப் பலன் தருபவை. எதிர்முனையில் விவசாயியுள்ளான். அவனுக்குச் சேவையுண்டு. பலனில்லை. பசுமைப் புரட்சி தான்யத்திற்கு அதிக விலை கொடுக்க முன் வந்து விவசாயிக்கும் பலன் தந்தது. பசுமைப் புரட்சி நாட்டுக்கும், நடுபவனுக்கும் பலனளிக்க முன்வந்ததால் முழு வெற்றி பெற்றது.\nசாமி வரமும், பூசாரி வரமுமிருந்தால்தான் பலன் நம்மை வந்து அடையும்.\nமகாத்மா காந்தி இராஜாஜியைத் தன் வாரிசு என்றார். வயதாலும், சேவையாலும், அனுபவத்தாலும், அறிவாலும் இராஜாஜி தன் ஆயுள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்க வேண்டியவர். நேரு அதற்காகப் பெருமுயற்சி எடுத்தார். வடநாட்டு தலைவர்கள் நேருவைக் காது கொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை. 1½ ஆண்டு கவர்னர் ஜெனரலாக இருந்தார். இராதாகிருஷ்ணன் 5 ஆண்டு ஜனாதிபதியாகவும் 10 ஆண்டு உப ஜனாதிபதியாகவுமிருந்தார். மகாத்மாவும், நேருவும் இராஜாஜிக்குக் கொடுக்க முயன்றும் அவரது சுபாவம் இடம் தரவில்லை. இராதாகிருஷ்ணன் வேதம், உபநிஷதம், கீதையை விவரமாக எழுதியவர். இனிய சுபாவமுள்ளவர். நாட்டின் ஜீவன் அவர் ஆன்மீக சேவையை ஏற்றது. கட்சித் தலைவர்கள் அவர் சுபாவத்தை ஏற்றனர். இரு முனைகளிலும் (பிரம்மமும், ஆத்மாவும்) உத்தரவிருந்ததால் இராஜாஜிக்குப் பலிக்காதது இராதாகிருஷ்ணனுக்குப் பலித்தது.\nஸ்தாபனத்திற்குச் சேவை செய்ய முன்வரும் உறுப்பினர் குறைவு. இல்லையென்றும் கூறலாம். குடும்பத்திற்குச் சேவை செய்யப் பலரும் முன்வருவார்கள். அதைக் குடும்பம் ஏற்றால் சேவை பலிக்கும். சேவையைப் பெறும் தகுதியுள்ள ஸ்தாபனங்கள் குறைவு. குடும்பத்தை எக்காரணத்தை முன்னிட்டும் ஆதரிக்கும் குணமுடையவர் பலர். அமெரிக்காவில் தங்கியுள்ள ஒருவர் புதுவை வந்து தன் குடும்பத்தைச் சார்ந்த அனைவரையும் சந்தித்து அவர்கள் பெற்ற கடன்கள் அனைத்தையும் அடைத்தார்.\nஎல்லா ஸ்தாபனங்களும் சேவையை ஏற்க முடிவதில்லை.\nஎல்லா ஸ்தாபனங்களிலும் சேவைக்கு முன்வருபவர்களிலர்.\nஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதிலிருந்து நாட்டுக்குப் பிரதமராவது வரை பிரம்மமும் ஆத்மாவும் உத்தரவு தர வேண்டும்.\nமௌன ஜபம் மனத்தின் ஆர்வம்.\nஅது சமர்ப்பணத்தைப் பூர்த்தி செய்யும்.\nஜபமான சொல்லை சக்தியான உணர்வாக மாற்றுவது சமர்ப்பணத்தின் பாதை.\n‹ 07. P & Pஇல் உள்ள புதுமைகள் up 09. அன்னை இலக்கியம் - ஞானக் கண் ›\nமலர்ந்த ஜீவியம் - ஆகஸ்ட் 2011\n02. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு\n03. ஆன்மீக மற்றும் மனோதத்துவ ரீதியான கருத்துகளுக்கு உண்டான வரையறைகள்\n06. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n07. P & Pஇல் உள்ள புதுமைகள்\n09. அன்னை இலக்கியம் - ஞானக் கண்\n10. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n11. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n12. லைப் டிவைன் - கருத்து\n13. யோக வாழ்க்கை விளக்கம் VI\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-30-04-47-23/09/1468-2009-11-30-13-37-20", "date_download": "2020-02-28T15:26:55Z", "digest": "sha1:JCYJXQLCMVGEXTRZHQAITPV63EHUPL72", "length": 13591, "nlines": 276, "source_domain": "www.keetru.com", "title": "தாரா கணேசன் கவிதைகள்", "raw_content": "\nஅகநாழிகை - அக்டோபர் 2009\nமகாராசனின் சொல் நிலம் கவிதைகள்: வேளாண்நிலத்தின் வலி மொழியான சொல்லாக்கம்\n\"இந்துக்களே ஒன்று சேருங்கள்\" என்னும் மாய்மால வார்த்தை\nதிரு. சௌந்திர பாண்டிய நாடாருக்கு வாழ்த்து - என்றும் கண்டிராத காக்ஷி\nசுற்றுச்சூழல் மீட்டெடுப்பில் சமூகப் பங்களிப்பு\nபயங்கரவாத அமைப்புகளின் மூலம் மோதல் முடிவு\nஉங்கள் நூலகம் பிப்ரவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nஅகநாழிகை - அக்டோபர் 2009\nபிரிவு: அகநாழிகை - அக்டோபர் 2009\nவெளியிடப்பட்டது: 30 நவம்பர் 2009\nஎதையும் எழுதாமலேயே நேரம் கடந்துவிட்டது\nநேரத்தின் கலத்தைச் செலுத்துபவன் எவன்\nயமன் ஒன்றும் நமது நேரக்காப்பாளன் இல்லை\nமரணம் கூடக் கடைசி மணி அல்ல,\nஅந்த விநோத விலங்கைப் பார்திருக்கிறாயா நீ\nவாழ்வின் சகல துடிப்புகளுடனும் உடல்\nவலக்கையில் சாத்தானின் வால் போன்றொரு தூண்டில்\nஇடக்கையின் மணிக்கட்டில் கிண்கிணித் தொட்டில்\nகண்களின் பொந்துகளில் ஒளிந்திருக்கும் முற்றுபெறா இரவு\nமூன்றாம் கை வலியற்றுத் உயிர் துண்டிக்கும் கோடாரி\nமூன்று கைகளும் மூன்று காலங்குறிக்க\nதோளில் காகத்துடன் புஷ்பகவிமானத்தில் அமர்ந்திருந்த அதனை\nஒரு புராதனத்தின் அகழ்வில் சந்தித்ததாகக் கனவில் வந்தது\nஉரையாடிப் பிரிந்த போது கரப்பன்கள் ஊர்ந்த வாயுடன் முத்தமிட்டது\nநிலம் நடுங்கிப் பிளந்த பின்னும் உயிரோடிருந்தேன்\nவாழ்வின் தத்துவக் குழப்பங்களை முடித்து வைக்கும்\nசீறும் பெருங்கடல் முன் நானும் அவனும்\nஅவன் சொல்லத் தொடங்கிய போது\nவளைகளை மறந்து அவன் காலருகே\nவெள்ளை ஒயினில் கடலின் ஒருதுளி\nமுத்தமிட்ட கணத்தில் மூக்கின் மீதோடி\nஉதட்டில் இறங்கியதோர் சின்னத் தூறலின் துளி\nகாற்றும் மழையும் கடலும் மதுவும்\nயாரோ பெரிய பெரிய பாறைகளை\nகடலின் ஊடே எறிய நடுங்கின என் சொற்கள்\nதிடீரென அகன்று விரிந்தது நீர்ப்பரப்பு\nகரை சூழ்ந்த கடலில் கரங்களைப் பிணைத்தபடி\nஉயர்ந்தெழும் அலைகளின் மீதான பரவசத்தில்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத���திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-656/", "date_download": "2020-02-28T14:57:40Z", "digest": "sha1:MNHRTYWIXN6Z76YWGWSJCSDTYCKZMNSL", "length": 20624, "nlines": 93, "source_domain": "www.namadhuamma.net", "title": "சிறுபான்மை மக்களுக்கு பிரச்சினை என்றால் முதலில் குரல் கொடுக்கும் இயக்கம் அ.தி.மு.க. - துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உறுதி - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nமாணவர்களின் வெற்றியே அம்மா அரசின் லட்சியம் – அமைச்சர் பா.பென்ஜமின் பேச்சு\nபிரசாந்த் கிஷோரிடம் தி.மு.க.வை ஸ்டாலின் அடகுவைத்து விட்டார் – வி.வி.ராஜன் செல்லப்பா கடும் தாக்கு\nஎத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு\nஎடப்பாடியார் உண்மையான விவசாயி – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு\nவாலிகண்டபுரத்தில் கழகம் சார்பில் அம்மா பிறந்தநாள் பொதுக்கூட்டம்\nமக்களின் முன்னேற்றத்துக்காக தொலைநோக்கு திட்டங்களை தந்தவர் புரட்சித்தலைவி அம்மா – கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ. புகழாரம்\nமதுரை பழைய ஏ.வி.பாலம்-யானைக்கல் பாலம் விரைவில் இருவழி பாதையாக மாற்ற நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nஓட்டுக்காக எதிர்க்கட்சியினர் மக்களிடம் நடிக்கிறார்கள் – முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் குற்றச்சாட்டு\nசொத்துக்குவிப்பு வழக்கில் கோர்ட் படியேறி வரும் கே.என்.நேரு, கழக அரசை குறை கூற தகுதி கிடையாது – என்.ஆர்.சிவபதி சாடல்\nகோவில்பட்டியில் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்\nஅம்மா வாக்குபடி கழக அரசு 100 ஆண்டுகள் நீடிக்கும் – அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு\nஅரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் குறை கூறுவதே ஸ்டாலினுக்கு வாடிக்கை – துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேச்சு\nவரலாற்று பிழை செய்த ஸ்டாலினை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் – மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் பேச்சு\n3 ஆண்டுகளாக ஸ்டாலின் பலிக்காத கனவு காண்கிறார் – நடிகர் ரவிமரியா கடும் தாக்கு\nநல்ல விஷயத்துக்கு தி.மு.க. என்றும் துணை போகாது – பெருமாள்நகர் கே.ராஜன் கடும் தாக்கு\nசிறுபான்மை மக்களுக்கு பிரச்சினை என்றால் முதலில் குரல் கொடுக்கும் இயக்கம் அ.தி.மு.க. – துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உறுதி\nசிறுபான்மை மக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் முதலில் குரல் கொடுக்கும் இயக்கம் அ.தி.மு.க. என்றுகழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறினார்.\nவேலூர் மேற்கு மாவட்டம் வேலூர் கிழக்கு பகுதியில் பகுதி கழக செயலாளர் எஸ்.குப்புசாமி தலைமையில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. பகுதி கழக செயலாளர்கள் அன்வர் பாஷா, ஏ.பி.எல்.சுந்தரம் ஆகியோர் வரவேற்றனர். பகுதி கழக செயலாளர்கள் சொக்கலிங்கம், எஸ்.நாகு, எ.ஜி.பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் விஜிகர்ணல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகத் துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி, வேலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சருமான கே.சி.வீரமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.\nகழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசியதாவது:-\n1972-ல் அண்ணாவின் பெயரில் அண்ணாவின் உருவம் பொறித்த கொடியுடன் கழகம் என்ற பேரியக்கத்தை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கினார். கருணாநிதி புரட்சித்தலைவரை மலையாளி என்றும் இந்த படம் 100 நாள் ஓடுமா என்றும் கேலி கிண்டல் செய்தார். கட்சியை துவங்கி ஆறு மாதத்திலேயே திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் மாயாத்தேவரை\nநிற்க வைத்து பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தவர் புரட்சித்தலைவர். எம்ஜிஆர் முதல்வராக இருந்த வரை தீயசக்தி கருணாநிதி கோட்டை பக்கமே வர முடியவில்லை. ஏழை எளியவர்கள் வாழ்க்கையில் முன்னேற எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உலகம் போற்றும் திட்டமான சத்துணவு திட்டம் கொண்டுவந்து ஏழை எளிய மாணவர்களின் பசிப்பிணியை போக்கினார்.\nஎம்ஜிஆருக்கு பிறகு மூன்றாவது திராவிட தலைமுறைக்கு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தலைமை ஏற்றார். பிளவுபட்ட இயக்கத்தை ஒன்றிணைத்து இழந்த சின்னத்தை மீட்டு தமிழகத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் ஆட்சியை கொண்டு வந்த பெருமை புரட்சித்தலைவி அம்மா அவர்களையே சாரும். அம்மா அவர்களுக்கு பல்வேறு இன��னல்களை கருணாநிதி கொடுத்தார். அத்தனை இன்னல்களையும் தாங்கி இன்று ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள மாபெரும் இயக்கமாக கழகத்தை மாற்றியவர் அம்மா அவர்கள்.\nஏழை, எளிய மக்கள் வாழ்க்கையில் முன்னேற எண்ணற்ற மகத்தான திட்டங்களை கொண்டு வந்தார். பெண் சிசு கொலையை தடுக்க உலகமே போற்றிய உன்னத திட்டமான தொட்டில் குழந்தைகள் திட்டத்தை கொண்டு வந்தவர் அம்மா அவர்கள்.அம்மா அவர்கள் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து ஏழை எளிய மாணவர்களின் வாழ்க்கையில் ஒளி தீபம் ஏற்றினார்.மாணவ மாணவிகளின் இடைநிற்றலை தவிர்க்க 16 வகையான கல்வி உபகரணங்களை வழங்கினார். மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள், விலையில்லா மடிகணினி ஆகியவற்றை வழங்கி அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தினார்.\nநேரத்திற்கு பள்ளிக்கு சென்று தரமான கல்வியை பயிலவும் தன்னம்பிக்கை வளரவும் விலையில்லா மிதிவண்டிகளை மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.திமுக ஆட்சியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை அறிவித்து விட்டு மட்டும் சென்று விட்டனர். ஆனால் அதற்கான டெண்டர், நிதி ஆதாரம் எதுவுமே செய்யவில்லை. பிறகு மீண்டும் அம்மா ஆட்சி வந்ததும் அப்பொழுது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த நான் இந்த தகவலை அம்மாவிடம் தெரிவித்தேன்.\nஉடனே அம்மா அவர்கள் நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் வைத்து மூன்றே மாதத்தில் அந்த திட்டத்தை நிறைவேற்றி\nமக்களின் குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்த்து வைத்தார். மனிதநேயமிக்க தாய் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தலைவி புரட்சித்தலைவி.அம்மா ஆட்சிக் காலத்தில் 30 அரசு கலைக் கல்லூரிகள், 27 உறுப்பு கல்லூரிகள், 29 தொழில்நுட்ப கல்லூரிகள், 4 பொறியியல் கல்லூரிகள் புதியதாக கொண்டு வரப்பட்டன.\nஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதி எத்தனை கல்லூரிகள் புதியதாக கொண்டு வந்தார் என்று சொல்ல முடியுமா மத்திய அரசின் ஆட்சி பல்வேறு மாநிலத்தில் நடைபெற்று வருகின்றன. இருந்தபோதிலும் மத்திய அரசிடம் அனுமதி பெற்று\n11 புதிய மருத்துவக் கல்லூரிகள் பெற்ற ஒரே மாநிலம் நம்முடைய தமிழ்நாடு மாநிலம் தான். அம்மாவின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்தி வருகின்றனர். இந்தியாவிலேயே தமிழகம்தான் வேளாண்மை, உயர்கல்வி, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறையிலும் முதன்மை மாநிலமாக விளங்குகிறது.\nஇந்திய குடியுரிமை திருத்த சட்டத்தால் சிறுபான்மை மக்களுக்கு எந்த வித பாதிப்பும் கிடையாது.கருணாநிதி வழியில் வந்த மு.க.ஸ்டாலின் சிறுபான்மை மக்களிடம் பொய் பிரச்சாரம் மேற்கொண்டு ஓட்டுக்காக அவர்களை தவறான வழியில் அழைத்துச் செல்கின்றார். நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கிறார். சிறுபான்மை மக்களுக்கு சிறு பிரச்சினை என்றாலும் முதலில் குரல் கொடுக்கும் கட்சி அண்ணா திமுக கட்சியாகத்தான் இருக்கும்.எல்லா மதமும் ஒரு மதம்தான். கழகம் என்ற பேரியக்கத்தில் ஜாதி, மதம் என்பதே கிடையாது.\nஹஜ் பயணிகள் தங்கும் இல்லத்திற்கு ரூபாய் 15 கோடி, உலாமக்களுக்கு ஓய்வூதியம் ரூ1500 லிருந்து 3 ஆயிரமாக உயர்த்தியும் ,பள்ளிவாசல்கள் பராமரிக்க ரூபாய் 6 கோடி நிதி கழக அரசு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்துள்ளது. சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக கழக அரசு என்றும் விளங்கும்.\nஇவ்வாறு கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசினார்.\nஸ்டாலினின் முதலமைச்சர் கனவு பலிக்காது – தாமரை எஸ்.ராஜேந்திரன் & ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பேச்சு\nஅரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஸ்டாலின் விஷம பிரச்சாரம் – வி.வி.ராஜன்செல்லப்பா பேச்சு\nதமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பில் ரூ.399 கோடியில் 4748 அடுக்குமாடி குடியிருப்புகள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்\nநிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3ந் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nதிருச்சி திருவெறும்பூரில் ரூ.1.86 கோடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் – முதலமைச்சர் திறந்து வைத்தார்\nமும்பையில் 24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்கும் திட்டம் அமலுக்கு வந்தது\nதமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nமதுரை மாவட்டத்தில் 103 இடங்களில் கழக கூட்டணி வெற்றி\nமாவட்ட பஞ்சாயத்து தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகள் : அதிக இடங்களை கழகம் கைப்பற்றியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2017/118-aug-2017/3057-2017-07-31-05-40-58.html?tmpl=component&print=1&page=", "date_download": "2020-02-28T16:06:05Z", "digest": "sha1:7T3ZPKSC5IGKGS6WASTUVQ7QIQENWV2P", "length": 10523, "nlines": 13, "source_domain": "www.periyarpinju.com", "title": "படிச்சா மட்டும் போதாது பல்லவி", "raw_content": "படிச்சா மட்டும் போதாது பல்லவி\n“எல்லோரும் ஒரு சார்ட் பேப்பரில் பத்து முழக்கங்களை எழுதி வாருங்கள்” என்று சொல்லிவிட்டார் ஆசிரியர். இந்த வாரம் சுற்றுச்சூழல் வாரத்தை பள்ளி விமரிசையாகக் கொண்டாடுகின்றது. நாளும் காலை பள்ளிக் கூட்டத்தில் ஒரு மாணவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பினைப் பற்றி பேசுகின்றார். பல்லவிக்கு என்ன எழுதி வருவது என தெரியவில்லை. அப்பா வெளியூர் போய் இருக்கின்றார். அம்மாவைக் கேட்டதற்கு எனக்குத் தெரியவில்லை என்று சொல்லிவிட்டார்.\nமூன்றாம் வகுப்பு படிக்கும் பல்லவிக்கு தன் வீட்டின் அருகில் இருக்கும் நூலகம் செல்லும் பழக்கம் இருந்தது. நூலகரும் குழந்தைகளிடம் பாசமாக நடந்து கொள்பவர். “மாமா, எங்க பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாரம் கொண்டாடுகிறோம். எனக்கு பத்து முழக்கங்கள் வேண்டும் மாமா, சில புத்தகங்களை எடுத்துத் தாங்களேன்” என்றாள். இன்னும் ஒரு மணி நேரத்தில் நூலகம் மூடிவிட வேண்டும். சில புத்தகங்களை எடுத்துக்கொடுத்தார். அதில் இருந்து அய்ந்து முழக்கங்களை எழுதினாள். மீதி அய்ந்திற்கு மீண்டும் நூலகரிடமே வந்தாள். “இந்த உலகினை பத்திரமாக நாம பாதுகாக்கணும் அதற்கு என்னவெல்லாம் நாம செய்யணுமோ அதைத்தான் முழக்கமா எழுதணும். நீயே எழுது பார்க்கலாம்” என்று ஊக்குவித்தார். பல்லவி தட்டுத்தடுமாறி மீதி அய்ந்தினைத் தானே எழுதினாள். “எழுதினா மட்டும் போதாது பல்லவி இதன்படி நீ நடக்க வேண்டும்” என்றார்.\nஅம்மாவிடம் முழக்கங்களை இரவு காட்டினாள். “அம்மா, நம்ம தோட்டத்தில் மரம் வைக்கலாமா” என்றும் விண்ணப்பித்தாள். அம்மாவும் “சரி” என்றார். காலை எழுந்தபோது “என்ன பல்லவி கனவில் எல்லாம் முழக்கம் சொல்ற” என்றும் விண்ணப்பித்தாள். அம்மாவும் “சரி” என்றார். காலை எழுந்தபோது “என்ன பல்லவி கனவில் எல்லாம் முழக்கம் சொல்ற மரத்தினை காப்போம். மண்ணை காப்போம்னு கத்திட்டே இருந்தடா” என்றார். பள்ளிக்குக் கிளம்பும்போது அந்தக் முழக்கங்கள் கொண்ட விளக்கப்படத்தினை சுருட்டி பத்திரமாக எடுத்து வைத்தாள்.\n“பள்ளி வகுப்பில் நாம இப்ப இந்த முழக்கங்களைக் கத்தியபடி பள்ளியைச் சுற்றி இருக்கும் நான்��ு வீதியில் சுற்றி வர இருக்கோம். போகலாமா” என்றார் ஆசிரியர். வகுப்பினை விட்டு வெளியே என்றால் தான் குழந்தைகளுக்கு கொண்டாட்டமாச்சே. எல்லோரும் வரிசை கட்டி நின்றுகொண்டார்கள். மாணவத் தலைவி என்னென்ன முழக்கம் போடவேண்டும் என ஒரு தாளில் எழுதிக்கொண்டாள். அவள் கூற மற்ற மாணவர்கள் திரும்பக்கூறினார்கள். அந்த நடை அவர்கள் ஒவ்வொருவருக்கும் மகிழ்வூட்டக் கூடியதாக இருந்தது.\nநான்காவது தெருவின் முடிவில் எல்லோரும் நின்று தங்களிடம் பாட்டிலில் இருந்த தண்ணீரைக் குடித்தார்கள். முழக்கங்கள் ஓய்ந்தன. ஆனால் ஒரே ஒரு குரல் மட்டும் ஒலித்துக்கொண்டு இருந்தது. “மரத்தினைக் காப்போம், மண்ணைக் காப்போம்.” யாருடைய குரல் என்று எல்லோரும் தேட ஆரம்பித்தனர். அவர்கள் கடந்து வந்த ஒரு மரத்திற்கு கீழே இருந்து வந்தது. அது பல்லவியின் குரல்தான். அவள் அந்த மரத்திற்கு கீழே அமர்ந்துகொண்டிருந்தாள். அவள் அருகே கடப்பாறைகள் இருந்தன. ஆமாம் அந்த மரத்தை வெட்டுவதற்கு ஆயத்தமாக இருந்தனர்.\nஎல்லோரும் பல்லவியைப் பார்த்தார்கள். அவள் முழக்கத்தை நிறுத்தவே இல்லை. வெட்ட வந்தவர்கள் தேநீர் குடித்துவிட்டுத் திரும்பினார்கள். ஒரு மாணவி ஏதோ சொல்லிக் கொண்டிருப்பதை கேட்டு அதிர்ச்சியுடன் நின்றனர். “எம்மா பொண்ணு எழுந்து ஸ்கூல் போ” என்றார்கள்.\nபல்லவி தொடர்ந்தாள். “மரத்தினைக் காப்போம், மண்ணைக் காப்போம்.” மாணவர் கூட்டத்தில் இருந்து குமார் அதே வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டு பல்லவியின் அருகில் அமர்ந்தான். அதன் பின்னர் பாலு சென்றான். இப்படியாக ஒவ்வொருவராக அதே முழக்கம் எழுப்பியபடி மரத்தைச் சுற்றி அமர்ந்தனர். இவர்களை வழிநடத்திய ஆசிரியருக்கும் என்ன செய்வது என புரியவில்லை.\nமரத்தை வெட்ட வந்தவர்கள் அவர்கள் மேல் அதிகாரிக்கு போன் செய்தார்கள். ஆசிரியர் தன் பள்ளிக்கு போன் செய்தார். சில நிமிடங்களில் மாணவர்களுடன் அவரும் அமர்ந்து கொண்டார். பல்லவி முன்மொழிய, எல்லோரும் அவள் சொல்வதையே கூறத் துவங்கினார்கள். சத்தம் கேட்டு வந்த தெருவாசிகளும் இவர்களுடன் அமர்ந்தார்கள். அரசு அதிகாரியும் வந்தார். செய்தியாளர்களுக்கும் செய்தி சென்றுவிட சிலர் கேமராக்களுடன் வந்துவிட்டனர்.\n“இந்த மரத்தை அகற்ற மட்டோம்” என அதிகாரி உறுதியாக வாக்களித்த பின்னரே மாணவர்கள் எல்லோரும் கலைந்து சென்றனர். பல்லவி கடைசியாக எழுந்தாள். ஊரே அவளுக்குக் கை தட்டியது. தலைமை ஆசிரியர் அவளுக்குக் கை கொடுத்துப் பாராட்டினார். “நூலக மாமா கொடுத்த ஊக்கம்தான் காரணம்” என தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்தாள்.\nஇரவுச் செய்தியில் இந்தக் காட்சிகளைப் பார்த்த நூலகருக்கு கண்களில் நீர் நின்றபாடில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/dhanush-sunnyx-alliance-joint-psycho-heroine/c76339-w2906-cid390985-s11039.htm", "date_download": "2020-02-28T14:02:32Z", "digest": "sha1:IWKOPKU4KP3HVD7LYKYZ4EDTODX6C6DZ", "length": 3658, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "தனுஷ் சன்பிக்சர்ஸ் கூட்டணி – இணைந்த சைக்கோ நாயகி !", "raw_content": "\nதனுஷ் சன்பிக்சர்ஸ் கூட்டணி – இணைந்த சைக்கோ நாயகி \nதனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கும் படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.\nதனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கும் படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.\nதனுஷ் இப்போது மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் ஆகிய பணிகளை தனுஷே மேற்கொண்டு வருகிறார்.\nஇந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நித்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நித்யா மேனன் சமீபத்தில் நடித்திருந்த சைக்கோ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/518631/amp", "date_download": "2020-02-28T14:16:25Z", "digest": "sha1:7Q2PMDPOVCSEAGZM6BCN5Q6RZJWZTLA6", "length": 11886, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "40 protesters arrested over road and drinking water protest | சாலை, குடிநீர் வசதி செய்து தராததை கண்டித்து முட்டி போட்டு நூதன போராட்டம் : 40 பேர் கைது | Dinakaran", "raw_content": "\nசாலை, குடிநீர் வசதி செய்து தராததை கண்டித்து முட்டி போட்டு நூதன போராட்டம் : 40 பேர் கைது\nதிருநின்றவூர்: திருநின்றவூர் பேரூராட்சியில் சாலை, குடிநீர் வசதிகளை செய்து தராத அதிகாரிகளை கண்டித்து, தரையில் முட்டி ��ோட்டு போராட்டம் நடத்திய 40 பேரை போலீசார் கைது செய்தனர். திருநின்றவூர் பேரூராட்சி 13வது வார்டுக்கு உட்பட்ட பெரியார் நகரில் அம்பிகை அம்மன் 1, 2, 3வது தெருக்கள் மற்றும் குறுக்கு தெருக்கள் உள்ளன. மேற்கண்ட தெருக்களில் பல ஆண்டுகளாக சாலைகள் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக கிடைக்கின்றன. இதனால், சிறு மழை பெய்தால் கூட சாலைகள் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. மேற்கண்ட சாலை வழியாக தான் அங்கன்வாடி மையத்திற்கு செல்ல வேண்டும் என்பதால், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். இந்த மையத்தில் தான் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து, தாய் சேய் நல மருத்துவம் செய்யப்படுவதால், இங்கு வந்து செல்வோர் கடும் அவதிப்படுகின்றனர்.\nமேலும், மேற்கண்ட பகுதியில் 20 நாளுக்கு ஒரு முறை தான் பேரூராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால், பொதுமக்கள் தனியார் டிராக்டர் வரும் தண்ணீரை ஒரு குடம் ₹10க்கு வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. அங்குள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாவதால், முறையான பராமரிப்பின்றி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால், குழந்தைகளை பெற்றோர் தினமும் அச்சத்துடன் தான் அனுப்புகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் சார்பில் பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதை கண்டித்து திருநின்றவூர் பகுதி அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் நேற்று காலை 10 மணிக்கு சங்க செயலாளர் பவுர்ணமி தலைமையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு, சேதமடைந்த சாலையில் முட்டிப்போட்டு நடந்தபடி போராட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் கவுன்சிலர் ராபர்ட் எபனேசர் உள்பட 40 பேரை கைது செய்து, திருநின்றவூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து, மாலையில் விடுதலை செய்தனர்.\nமேட்டூரில் கூலி தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி உட்பட இருவர் கைது\nசேலம் அருகே நடந்த கொலையில் திருப்பம் கேரள பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கல்லால் தாக்கி கொன்றனர்\nதேன்கனிக��கோட்டை அருகே மனைவியை வெட்டிக் கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை\nஆரணி அருகே உள்ள குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்\nசேலம் அருகே ரூ.5000 பணத்திற்காக மூதாட்டியின் கழுத்தை குத்திக் கொலை செய்ததாக 2 சிறுவர்கள் கைது\nசென்னை கொடுங்கையூரில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேர் சரண்\nபொன்னேரி அருகே வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்; 5 பேர் கைது\nதிருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.27.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nகாசிமேட்டில் நடந்த ரவுடி கொலையில் 6 பேர் சரண்\nவங்கியில் அதிகாரி வேலை வாங்கி தருவதாக 13 லட்சம் மோசடி செய்தவர் கைது\nபணம் வராததால் ஆத்திரம் ஏடிஎம் மெஷினை உடைக்க முயன்ற 2 வாலிபர்கள் கைது\nவங்கியில் 2.70 கோடி மோசடி செய்த இருவருக்கு 3 ஆண்டு சிறை\nஅண்ணனை பிரிந்து 2வது திருமணம் செய்த அண்ணியிடம் நகையை திருப்பி கேட்ட தம்பி படுகொலை: தப்பி ஓடிய 3 பேருக்கு வலை\nசர்ச் கட்டுவதற்கு உதவி செய்தால் கமிஷன் தருவதாக கூறி 14 லட்சம் நூதன மோசடி செய்த நைஜீரிய வாலிபர் உட்பட 3 பேர் கைது\nசேலம் அருகே பயங்கரம் 500 ரூபாய்க்காக மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை: 17 வயது சிறுவன் வெறிச்செயல்\nசேலம் அருகே பயங்கரம் கூட்டு பலாத்காரம் செய்து கேரள பெண் படுகொலை: 4 பேரை பிடித்து தீவிர விசாரணை\nஅரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பாலியல் தொழிலுக்கு சிறுமியை காரில் கடத்திய வாலிபர் கைது: சினிமா பாணியில் மீட்ட சகோதரன்\nநெய்வேலியில் சிக்கன் வாங்கி சாப்பிட்டதில் கொரோனா வைரஸ் பாதிப்பு வாட்ஸ்அப்பில் சிறுவன் வதந்தி : கவுண்டமணி பாணியில் பரப்பியதால் கைது\nமதுரையில் சிறுவர்களின் ஆபாச படங்களை இணையதளங்களில் பதிவேற்றியதாக ஒருவர் கைது\nவள்ளியூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மதபோதகர் போக்சோவில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/497917/amp?ref=entity&keyword=Assam", "date_download": "2020-02-28T15:15:25Z", "digest": "sha1:KOPSA2ZRD4ESSWHXF3MDHUVV5HKGWN3M", "length": 8555, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Blast in Assam | அசாமில் குண்டு வெடிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக ���மிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஹைலகன்டி: அசாமில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் அப்பகுதியில் இருந்த மசூதியின் ஒரு பகுதி சேதமடைந்தது. அசாம் மாநிலம், ஹைலகன்டி மாவட்டத்தில் உள்ள கச்சூரில் அமைந்துள்ள ஒரு மசூதி அருகில் நேற்று அதிகாலை 2 மணியளவில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதனால், மசூதியின் ஒரு பகுதி சேதமடைந்தது.\nஇந்த குண்டு வெடிப்பு சம்பவம் அதிகாலையில் நடைபெற்றதால் அதிஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு எந்த வகையை சேர்ந்தது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.\nமார்ச் முதல் மே மாதம் வரை வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்...: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nநிர்பயா குற்றவாளி பவன் குப்தா உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்..: தூக்கு தண்டனை நிறைவேறுமா என்பதில் சந்தேகம்\nடெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாவுஜ்பூர் பகுதியில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் ஆய்வு\nகலவரம் நடந்த வடகிழக்கு டெல்லியில் படிப்படியாக அமைதி திரும்பும் நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்ககை 42 ஆக உயர்வு\nகோதாவரியில் இருந்து காவிரி கடைமடைக்கு உபரி நீர் கொண்டு செல்லும் விரைவில் செயல்படுத்தப்படும் :மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nநிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேறுமா : ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி குற்றவாளி பவன் குப்தா மறுசீராய்வு மனு\nவடகிழக்கு டெல்லி கலவரம்: பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் கண்டு அறிக்கை தர 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது காங்கிரஸ்\nடெல்லி வன்முறை தொடர்பாக குடியரசு தலைவருக்கு எதிர்க்கட்சிகள் மனு : வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரண முகாம்கள் அமைக்க வலியுறுத்தல்\nஅரச தர்மம் குறித்து காங்கிரஸ் கட்சி எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் : மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nமராட்டியத்தில் பள்ளி மாணவர் சேர்க்கையில் முஸ்லீம்களுக்கு 5% இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படும் : அமைச்சர் நவாப் மாலிக்\n× RELATED நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் தொழிலாளி படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madhimugam.com/t-rajendran-warned-a-r-murugadoss-about-darbar-loss/", "date_download": "2020-02-28T15:21:16Z", "digest": "sha1:UVXONOV3T3UGO6MBKOM2PFFATYSAHBPC", "length": 12939, "nlines": 182, "source_domain": "madhimugam.com", "title": "“பார்த்து நடந்துக்கோங்க முருகதாஸ் தம்பி” - தர்பார் விவகாரத்தில் டி.ஆர் பகீர் - Madhimugam", "raw_content": "\nசிறார் ஆபாச படம்; புதிய லிஸ்ட் ரெடி\nஈரானில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க முதலமைச்சர் கடிதம்\n‘பார்க்கிங்’ பணிக்கு குவிந்த பட்டதாரிகள்\nசர்கார், பிகில் இரண்டையும் TRP-இல் துவம்சம் செய்த விஸ்வாசம்\nநயன்தாராவை மிரட்டிய ஜக்கி வாசுதேவ் கும்பல்\nடெல்லி வன்முறை; பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் – சீனாவை ஓவர்டேக் செய்யும் ஈரான், இத்தாலி\n2 நாளில் 2 திமுக எம்.எல்.ஏக்கள் மறைவு : திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து\nபாஜகவுக்கு கிடைத்த ரூ.742 கோடி பம்பர்\nகொரோனா அச்சுறுத்தல்; வெளிநாட்டு பயணிகள் இந்தியா வர தடை\n“பார்த்து நடந்துக்கோங்க முருகதாஸ் தம்பி” – தர்பார் விவகாரத்தில் டி.ஆர் பகீர்\nரஜினியின் தர்பார் திரைப்படம் நஷ்டம் அடைந்ததால், தங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று வினியோகஸ்தர்கள் டி.ராஜேந்திரனிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகிபாபு நடித்த�� சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தர்பார். ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருந்த இப்படம், மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இதனால் விநியோகஸ்தர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து தங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என அப்படத்தின் விநியோகஸ்தர்கள் முறையிட்டு வருகின்றனர்.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டி.ராஜேந்திரன், “அடிப்படையில் நானும் ஒரு விநியோகஸ்தர் தான் என தெரிவித்து பேச்சை தொடங்கினார். விநியோகஸ்தர்கள் ஒன்றும் நடிக்க வரவில்லை நஷ்டம் அடைந்ததால் தான் வீட்டு வாசலில் வந்து நின்று வருத்தப்படுகிறார்கள். மேலும், ரஜினி தனது நண்பர், நான் இதை பற்றி சரியான இடத்தில் பேச காத்துக்கொண்டிருந்தேன்” என்று கூறினார்.\nமேலும். விநியோகஸ்தர்கள் பொய் கூறுகிறார்கள் என்ற பிம்பம் பரவுகிறது. அதனால் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய் பொருள் காண்பது அறிவு. அதேபோல் விசாரித்து சரியான முடிவை எடுக்க வேண்டும் என்றார். சென்னை, செங்கல்பட்டு விநியோகஸ்தர்கள் சங்க தலைவராக நான் இதை கண்டிப்பாக கேட்டாக வேண்டும் என்றும் அப்போது அவர் கூறினார். மேலும், இந்த விவகாரத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை விமர்சனம் செய்த டி.ஆர், “பார்த்து நடந்துக்கோங்க முருகதாஸ் தம்பி” என எச்சரிக்கையும் விடுத்தார்.\nதர்பார் பட விநியோகஸ்தர்கள் சார்பில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் பற்றி இதுவரையில் எந்த சங்கத்தின் சார்பிலும் சரியான முடிவுகள் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது சரியான முறையில் விசாரிக்கப்பட்டு வினியோகஸ்தர்கள் லாபம் அடைய வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து என்றார். மேலும் நடிகர் விஜய் படப்பிடிப்பின் போது வருமானவரித் துறையினர் அழைத்து சென்றத பற்றி யாரும் எதுவும் கூற முடியாது. இந்த கட்டமைப்பில் நானும் இருக்கின்றேன். அதை பற்றி விமர்சனம் செய்வது முறையல்ல என்று கருதுவதாகவும் டி,ஆர்,குறிப்பிட்டார்.\nதமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்\nடெல்லியில் ஆட்சி அமைக்கபோவது யார்..\nஇந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ராம்ப்\nநம்பிக்கை தருவதே நல்லரசு – CAA குறித்து வைரமுத்து ட்வீட்\nகாவிரி – கோதாவரி நதிகள் இணைப்பு : விரிவான வரைவுத் திட்ட அறிக்கை தயார்\nசிஏஏ போ��ாட்டத்தில் முதியவர் இறந்தார் என்பது வதந்தி – சென்னை மாநகர போலீஸ் விளக்கம்\nலைகா நிறுவனத்திற்கு கமலஹாசன் கடிதம்…\nகாவலர் தேர்வு முறைகேடு; சிபிசிஐடி விசாரணைக்கோரி வழக்கு\nசிறார் ஆபாச படம்; புதிய லிஸ்ட் ரெடி\nஈரானில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க முதலமைச்சர் கடிதம்\n‘பார்க்கிங்’ பணிக்கு குவிந்த பட்டதாரிகள்\nசர்கார், பிகில் இரண்டையும் TRP-இல் துவம்சம் செய்த விஸ்வாசம்\nநயன்தாராவை மிரட்டிய ஜக்கி வாசுதேவ் கும்பல்\nடெல்லி வன்முறை; பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு\nதுரித உணவு அபாயத்தை எச்சரிக்கும் யுனிசெஃப்…\nரூ. 2 ஆயிரம் நோட்டு செல்லுமா செல்லாதா ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்..\nசிவானந்த குருகுலம் ராஜாராம் மறைவிற்கு வைகோ இரங்கல்\nதிருவிழாக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை தளர்த்த வேண்டும் – வைகோ வலியுறுத்தல்\nமத்திய அரசுக்கு 10,000 கோடி செலுத்திய ஏர்டெல்\nவதந்தியை பரப்பி போராட்டத்தை தூண்டியுள்ளனர் – முதலமைச்சர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/southasia/03/209418?ref=archive-feed", "date_download": "2020-02-28T14:32:00Z", "digest": "sha1:O6X5V5INHNV45TQIZH5GTRSV7JK3LBUC", "length": 10233, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்த மனைவி! வெளிநாட்டிலிருந்து அவர் வீட்டுக்கு வந்த ஆண் யார்? அதிரவைத்த பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகணவரை பிரிந்து தனியாக வாழ்ந்த மனைவி வெளிநாட்டிலிருந்து அவர் வீட்டுக்கு வந்த ஆண் யார் வெளிநாட்டிலிருந்து அவர் வீட்டுக்கு வந்த ஆண் யார்\nதமிழகத்தில் வீட்டில் தனியாக இருந்த திருமணமான பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, விஷம் குடித்து தற்கொலை செய்த காதலனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் சுரேஷ். ராணுவவீரர். இவர் மனைவி சீதாராணி. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கணவருடன் சண்டையிட்டு கடந்த 4 ஆண்டுகளாக ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.\nஅப்போது குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு விடும் ஹமீது என்ற ஆ���்டோ ஓட்டுனருடன் சீதாரணிக்கு பழக்கம் ஏற்பட்டது.\nஇதையறிந்த கணவர் சுரேஷ் பலமுறை எச்சரித்தும் கேட்கததால், மனைவி சீதாராணியை முறைப்படி விவாகரத்து செய்துவிட்டார்.\nஇந்த சூழலில் ஹமீதுக்கு துபாயில் வேலை கிடைத்த நிலையில் அங்கு வைத்தனர்.\nகடந்த 2 ஆண்டுகளாக துபாயில் வேலை செய்து வந்த ஹமீது கடந்தாண்டு ஊர் திரும்பி மீண்டும் சீதாராணியுடனான காதலை புதுப்பிக்க முயன்றுள்ளார் ஆனால் சீதாராணி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகின்றது.\nஇந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை சீதாராணியின் வீட்டிற்கு சென்ற ஹமீது, அவரை ஆசைக்கு இணங்க கட்டாயப்படுத்தியுள்ளார்.\nஇதற்கு அவர் மறுக்கவே ஆத்திரமடைந்த ஹமீது, சீதாராணியை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகின்றது.\nகத்தி குத்தில் பலத்த காயமடைந்த சீதாராணியின் அலறல் சத்தம் கேட்டு வந்து பார்த்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சித்தூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதற்கிடையே ஹமீது அப்பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் வாயில் நுரைதள்ளியபடி மயங்கிக் கிடந்தார்.\nஅவர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காதலியை குத்திக் கொலை செய்த விரக்தியில் விஷம் அருந்திய அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்து போனது தெரியவந்தது.\nஇரு சடலங்களையும் மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-sripriya-apologize-to-vijay-tv-065046.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-28T14:46:08Z", "digest": "sha1:QBYRUSLHN4JPGZUFLXT6MAJ7AGP3PYXA", "length": 18096, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு க��ட்ட பிரபல நடிகை! | Actress Sripriya apologize to Vijay TV - Tamil Filmibeat", "raw_content": "\nஎன் உடல்.. என் நலம்.. ஸ்ருதியின் நெகிழ்ச்சிப் பதிவு\n42 min ago அசுரன், பரியேறும் பெருமாளுக்கு ஒரு நியாயம்.. திரௌபதிக்கு ஒரு நியாயமா\n47 min ago அள்ளிச் செருகிய கொண்டை.. கெண்டைக்கால் தெரிய பாவாடை.. அப்புறம் முகவாயில் 3 புள்ளி\n51 min ago லக்கி லக்கின்னு சொல்லியே உசுப்பேத்த... இப்ப சம்பளத்தை கன்னாபின்னான்னு ஏத்திட்டாராம் ஹீரோயின்\n1 hr ago திரௌபதி படத்தை தியேட்டரில் பார்த்த பாஜக எச் ராஜா.. பாமக ராமதாஸ்.. என்ன சொல்லியிருக்காங்க பாருங்க\nLifestyle கழிவறையில் தண்ணீருக்கு மாற்றாக டாய்லெட் பேப்பர் பயன்படுத்துவது நல்லதா\nNews அடி வயிற்றில் எட்டி உதைத்த மதவெறி கும்பல்.. அலறி துடித்த சபானா பர்வீன்.. பிறந்தது 'மிராக்கிள் பேபி'\nAutomobiles இந்தியர்களுக்காக பிரத்யேகமாக இறுக்குமதியான 5 ஆடம்பர கார்கள்... இதுவரை வெளியுலகம் கூறாத தகவல்..\nTechnology வெண்ணிலவே வெண்ணிலவே: பூமியை சுற்றிவரும் 2-வது நிலா கண்டுபிடிப்பு: அசத்திய ஆய்வாளர்கள் - வீடியோ\nSports செம அதிரடி.. கிரிக்கெட் உலகை வாய் பிளக்க வைத்த 16 வயது இளம் புயல்.. மிரள வைக்கும் சாதனை\nFinance கொரோனா பீதியில் முதலீட்டாளர்கள்.. வீழ்ச்சி கண்ட ரூபாய் மதிப்பு.. கவலையில் மத்திய அரசு..\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nSuper singer Title Winner: மூக்குத்தி முருகனுக்கு எப்படி டைட்டில் கொடுக்கலாம்\nசென்னை: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொடர்பாக தான் தெரிவித்த கருத்து குறித்த பிரபல நடிகை விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.\nவிஜய் டிவியில் சூப்பர் சிங்கர் கிரான்ட் பினாலே கடந்த வாரம் நடைபெற்றது. இதில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற 5 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.\nகோயம்புத்தூரில் நடைபெற்ற பினாலே நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் அனிருத் விருந்தினராக கலந்துகொண்டார். இதில் மூக்குத்தி முருகன் முதல் பரிசை வென்றார். அவருக்கு அனிருத் இசையில் பாட வாய்ப்பும், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடும் பரிசளிக்கப்பட்டது.\nகல்யாணம் இல்லை.. நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.. அவர்தான் என் ரோல்மாடல்\nஇரண்டாவது பரிசை விக்ரம் தட்டிச்சென���றார். அவருக்கு 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் பரிசாக வழங்கப்பட்டன. மூன்றாம் இடம் புன்யாவுக்கும் சாம் விஷாலுக்கும் வழங்கப்பட்டது.\nஇந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகை ஸ்ரீபிரியா,\nவிஜய்டிவி தொழில்நுட்ப ரீதியாக உயர்ந்த ஒரு போட்டியாளருக்கு சூப்பர் சிங்கர் டைட்டில் ஒருபோதும் வழங்கப்படுவதில்லை என்று நான் நம்புகிறேன்.\nபுன்யாவும் விக்ரமும் சங்கீத ரீதியாக புத்திசாலிகள். சத்யபிரகாஷ்க்கு டைட்டில் கொடுக்காத போதே இந்த போங்கு ஆரம்பித்து விட்டது. எப்போதாவது நியாயமாக சங்கீதத்தை மட்டும் கௌரவிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் பார்கிறேன் என காட்டமாக பதிவிட்டார்.\nஸ்ரீபிரியாவின் இந்த பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். வாக்குகள் அடிப்படையிலேயே வின்னர் தேர்வு செய்யப்பட்டதாகவும், ஐந்து போட்டியாளர்களும் நன்றாக பாடும் திறமை மிக்கவர்கள் என்றும் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்டு நடிகை ஸ்ரீபிரியா டிவிட்டியிருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, விஜய் டிவி சூப்பர் சிங்கர் குறித்த எனது கருத்தில், என் நினைவு தப்பியதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். நிச்சயமாக ஜூனியருக்கான கடந்த சீசனில் ஹிருத்திக்தான் சிறந்த வெற்றியாளர். மன்னித்து விடுங்கள் என தெரிவித்துள்ளார்.\nசூப்பர் சிங்கர்.. மூக்குத்தி முருகனுக்கு எப்படி டைட்டில் கொடுக்கலாம்.. வரிந்துக்கட்டிய பிரபல நடிகை\nவிஜய் டிவியில் அதிகரிக்கும் உருவ கேலி.. உரிமை கொடுத்தது யார்\n'அப்படி' சொல்ல மக்கள் நீதி மய்யத்திற்கு தைரியம் இருக்கு, உங்களுக்கு\nவேலை வெட்டி இல்லாத பயந்தாங்கொல்லி.. ‘பிக்பாஸை’ விமர்சித்த ஸ்ரீபிரியாவுக்கு காயத்ரி பதிலடி\nதில் இருந்தா பிக் பாஸ் வீட்டுக்கு போகட்டும் பார்ப்போம்: ஸ்ரீப்ரியாவுக்கு காயத்ரி சவால்\nகடந்த சீசன் போல இப்போதும் பிக்பாஸ் பற்றி கருத்து சொல்லட்டுமா - கமல் கட்சி நடிகை\n\"தமிழை சரியா உச்சரிக்க வைக்கணும்\" - பிரபல நடிகையின் புத்தாண்டு சபதம்\nலட்சுமி ராமகிருஷ்ணனின் நிகழ்ச்சியை எதிர்க்கும் நடிகை... அருவிக்கு ஆதரவு\nயாரும் தொடத்தயங்குகிற கருப்பொருள் - அவன் அவள் அது\nஎன்னாது, டி.ஆர். தன்ஷிகாவை திட்டி அழ வைத்தது பப்ளிசிட்டி ஸ்டண்ட்டா\nதன்ஷிகா அழுதபோது மேடையில் சிர���த்த 2 பேர்: யார் அவர்கள்\nஅட போங்க பிக் பாஸ், நீங்களும் உங்க டாஸ்க்கும்: கடுப்பில் டிவியை ஆஃப் செய்த நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇது என்னடா புதுக்கதை.. அந்த பிரம்மாண்டம் அப்படி பொங்குனதுக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்கா\nவிஷாலின் 'துப்பறிவாளன் 2'ல் இருந்து விலகினார்...அடுத்து இதுதான் திட்டம் கோப மிஷ்கின் கூல் அறிக்கை\nஅண்ணாத்த ஆன் டிஸ்கவரி.. பியர் கிரில்ஸ் உடன் ரஜினி.. எப்போ ஒளிபரப்பாகப் போகுது தெரியுமா\nஇயக்குநர் ஷங்கர் ஒரு கோடி அறிவித்துள்ளார்\nவிஜய் சேதுபதியின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் | DIRECTOR REVEALS SECRET | FILMIBEAT TAMIL\nமுன்னிலையில் இருக்கும் செம்பருத்தி சீரியல்\nட்விட்டர் பக்கத்தில் சிறுவன் பள்ளி அறையில் பாடும் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது\nபிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=54%3A2013-08-24-23-57-38&id=1696%3A2013-09-07-02-56-27&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=70", "date_download": "2020-02-28T15:31:44Z", "digest": "sha1:ZWNZYW7CWBKEGP7ZNAK3QYMFZBH2ROLP", "length": 41433, "nlines": 71, "source_domain": "www.geotamil.com", "title": "இலக்கியமும் இரசனையும் : இலங்கைத் தமிழ் நாவல்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு பார்வை", "raw_content": "இலக்கியமும் இரசனையும் : இலங்கைத் தமிழ் நாவல்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு பார்வை\nFriday, 06 September 2013 21:53\t- சு. குணேஸ்வரன் -\tசு.குணேஸ்வரன் பக்கம்\nஇலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் நாவல் இலக்கியம் பற்றிய ஆரம்பநிலை ஆய்வுகள் கணிசமான அளவு மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில்லையூர் செல்வராசனில் இருந்து கலாநிதி செ. யோகராசா வரை இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகள் ஈழத்து நாவல் இலக்கியம் பற்றிய பருமட்டான ஒரு வரைபை மேற்கொள்வதற்கு சான்றாக அமைந்துள்ளன. இவ்வகையில் ஈழத்தில் தோன்றிய முதல் நாவல் தொடக்கம் அண்மைக்கால நாவல்கள் வரை எழுதப்பட்ட விமர்சனங்களையும், கட்டுரைகளையும், பல்கலைக்கழக மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நாவல்கள் தொடர்பான ஆய்வுகளையும் கவனத்தில் எடுக்கும்போது நாவல்களின் போக்கையும் அவை குறிக்கும் சமூக பண்பாட்டு அம்சங்களையும் கண்டுகொள்ள முடியும். இந்த அடிப்படையை வைத்துக்கொண்டு இலக்கியமும் இரசனையும் என்ற பொருளில் சில சிந்தனைகளை இவ்விடத்தில் குறித்துரைக்கலாம். வாசிப்புக்குப் ப���்வேறு படிநிலைகள் உள்ளன. நாளாந்தச் செய்திப் பத்திரிகை வாசிப்பதிலிருந்து ஆய்வேடுகளை வாசிப்பது வரையில் இந்தப் படிநிலைகள் வேறுபட்டுச் செல்கின்றன. இலக்கிய வாசிப்பும் இந்தப் படிநிலைகளில் ஒன்றுதான். தொடர்ச்சியான வாசகன் ஓன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவுவதுபோல இந்தப் படிநிலைகளைத் தாண்டிச் சென்றுகொண்டேயிருப்பான்.\nவெகுஜன வாசிப்பில் இருந்து தீவிர வாசிப்புக்கு வரும்போது பொழுதுபோக்கு என்பதில் இருந்து வாழ்க்கையை, அதன் ஏற்ற இறக்கங்களை, அதன் மானிட வரலாற்றை, சகமனிதர்களைப் புரிந்து கொள்ளும் நிலைக்கு வாசகன் கடந்தேறி வருவான். அதிகமான சந்தர்ப்பங்களில் எமது வரலாற்று ஓட்டங்களையும் இலக்கியத்திற்கு ஊடாகவே ஒரு வாசகன் கண்டு கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது. இங்குதான் இலக்கியம் என்பதன் பெறுமானம் என்ன என்பதற்கான விடை கிடைக்கக்கூடும். இங்கு ரசனை என்பதும் வாசிப்பின் மூலமே உருவாகின்றது.\nமேற்குறித்த நிலையை ஈழத்தில் வெளிவந்த நாவல்கள் தக்கவைத்திருக்கின்றனவா என்று ஆராய்ந்து பார்த்தல் வேண்டும்.\nபொழுதுபோக்கு என்பதற்கும் அப்பால் இந்த மாந்தர்கள் கடந்து வந்த காலங்களை, வாழ்க்கைப் போராட்டங்களை, வரலாறுகளை அவை பொதிந்து வைத்துள்ளன. ஈழத்தில் வெளிவந்த பல நாவல்களில் இந்த அம்சங்களை எடுத்துக்காட்டமுடியும்.\nமங்களநாயகம் தம்பையாவின் - நொறுங்குண்ட இருதயம், டானியலின் - பஞ்சமர், பாலமனோகரனின் - நிலக்கிளி, அருள் சுப்பிரமணியத்தின் - அவர்களுக்கு வயது வந்துவிட்டது, மு. தளையசிங்கத்தின் - ஒரு தனி வீடு, கணேசலிங்கனின் - நீண்ட பயணம், தெணியானின் - மரக்கொக்கு, செங்கை ஆழியானின் - காட்டாறு, அருளரின் - லங்காராணி, கோவிந்தனின் - புதியதோர் உலகம், தாமரைச் செல்வியின் - பச்சை வயல் கனவு, தேவகாந்தனின் - கனவுச்சிறை, ஷோபாசக்தியின் - கொரில்லா, நௌசாத்தின் - நட்டுமை, விமல் குழந்தைவேலின் - கசகரணம் என்று கவனத்திற் கொள்ளத்தக்க படைப்புக்களை ஈழத்து நாவல் இலக்கியத்தில் இருந்து வகைமாதிரிக்கு எடுத்துக் காட்டமுடியும்.\nஎமக்குக் கிடைத்திருக்கும் ஆதாரங்களின்படி 1885 இல் அறிஞர் சித்திலெவ்வை மரைக்கார் எழுதிய ‘அஸன்பேயுடைய கதை’ என்ற நாவலுடனேயே ஈழத்து நாவல் வரலாறு தொடங்குகிறது என்பதில் ஆய்வாளர்கள் மத்தியில் வேறுபட்ட கருத்து இருக்கமுடியாது. கொழு���்பு முஸ்லிம் நண்பன் அச்சகம் இதன் முதற்பதிப்பை வெளியிட்டது. (‘அஸன்பேயுடைய சரித்திரம்’ என்ற தலைப்பில் 1890 இல் இரண்டாம் பதிப்பு அர்ச். சூசையப்பர் அச்சுக்கூடத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது) இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் ஏன் முதல் நாவல் எழவில்லை என்று கேட்பதும் ‘அசன்பேயுடைய கதை’ நாவலை இருட்டடிப்புச் செய்யும் முயற்சிகளும் அவசியமில்லாத செயற்பாடுகள் எனலாம்.\nஇது ஒருபுறம் இருக்க ஈழத்தின் முதல் நாவல் 1856 இல் வெளிவந்த ‘காவலப்பன் கதை’ (‘Parley the Porter’ என்ற ஆங்கில நூலின் தமிழாக்கமே ‘காவலப்பன் கதை’ என்பர்) என்று மு. கணபதிப்பிள்ளை சில்லையூர் செல்வராசனின் நூலில் எழுதுகிறார். ஆனால் அதற்குரிய சான்றாதாரங்களை கணபதிப்பிள்ளையோ பின்வந்தவர்களோ சரிவர நிறுவவில்லை. அத்தோடு இந்நூற் பிரதிகளும்கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் “கைக்குக் கிடைக்காத நூல் ஒன்றினை நாவலா நாவலில்லையா என்று எப்படிக் கூறலாம்” (1) என்று பேராசிரியர் அ. சண்முகதாஸ் கட்டுரையொன்றில் எழுதுகிறார். இந்நிலையில் ‘அஸன்பேயுடைய கதை’ யே ஈழத்தில் முதல் நாவல் என்ற கருத்து இன்றுவரை நிலைபெற்றதாக உள்ளது.\nஅசன்பேயுடைய கதை நாவலைத் தொடர்ந்து, 1891 இல் வெளிவந்த இன்னாசித்தம்பியின் ‘ஊசோன் பாலந்தை கதை’, 1895 இல் வந்த தி. த சரவணமுத்துப்பிள்ளையின் ‘மோகனாங்கி’ ஆகியவை முதற்கட்ட நாவல்களில் முக்கியமானவை.\n1905 வரை வெளிவந்த நாவல்களை கதை நிகழிடங்கள் பிற நாடுகளைத் தழுவியது அல்லது சார்ந்தது என்றே கருதமுடிகிறது. காரணம் அந்நியர் ஆட்சிகாலமாக இருந்த காரணத்தால் அந்தக் காலத்தின் தேவைக்கு ஏற்ப இந்நாவல்கள் முதன்முயற்சியாக எழுந்துள்ளன. இந்நிலையில் இந்நாவல்கள் ஈழம் என்ற களத்தைப் பிரதிபலிக்கவில்லை என்று ஒதுக்குதல் அறிவுடைய செயலாக கருதமுடியாது. காரணம் இந்நாவல்கள் இவ்வாறு எழுந்தமைக்கு பல காரணிகள் செல்வாக்குச் செலுத்தியுள்ளமையை வரலாற்றின் ஊடாகக் கண்டுகொள்ளலாம்.\n1. குறித்த காலமும் அக்கால அரசியல் நிலையும்\n2. ஆங்கிலக் கல்வியின் தாக்கம்\n3. மேலைத்தேய இலக்கியமான நாவல் என்ற இலக்கிய வடிவத்தின் வரவு\n4. மொழி, சமயம், பண்பாட்டு அம்சங்கள்\nஇவற்றை மனங்கொண்டு பார்ப்போமானால் அக்காலத்தில் எழுந்த ஆரம்ப கால நாவல்கள் ஈழம் என்ற களத்திற்கு அந்நியமான கதைகளையும் கதைக்களங்களையும் பாத்திரங்��ளையும் கொண்டமைந்தமையை அறிந்து கொள்ளமுடியும்.\nஇங்குதான் நாவல் இலக்கியத்தையும் அதன் ரசனையையும் ஒருவாறு அறிவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. கல்வி கற்ற உயர் வர்க்க அல்லது கற்ற நடுத்தர வர்க்கத்தினரின் தேவையை நிறைவு செய்வனவாக இக்கால நாவல்களின் வரவு அமைந்திருந்தமை தெளிவாகின்றது. இது தமிழகச் சூழலில் வெளிவந்த ஆரம்ப நாவல்களுக்கும் பொருந்தும்.\n‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்ற தமிழின் முதல் நாவலை எழுதிய வேதநாயகம்பிள்ளை அதன் முன்னுரையில் குறிப்பிடும் கருத்து இங்கு கவனத்திற் கொள்ளத்தக்கது.\n“தமிழில் இம்மாதிரி உரைநடை நவீனம் பொதுமக்களுக்கு இதுவரை அளிக்கப்படவில்லை. ஆகையால் இந்நூல் வாசகர்களுக்கு ரசமாகவும் போதனை நிறைந்ததாகவும் இருக்கலாம் எனப் பெருமை கொள்கிறேன். இம்மாதிரிப் புதிய முயற்சியில் ஏதாவது குற்றங்குறைகள் இருப்பின் பொறுத்தருளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” (2)\nஇதிலிருந்து நாவலை ‘நவீனம்’ என அழைக்கவும், அது ரசமாகவும் (ரசனை மிகுந்ததாக) போதனை நிறைந்ததாகவும் இருக்கவேண்டும் என்ற எண்ணமும் வேதநாயகம்பிள்ளையிடம் இருந்தமை தெளிவாகின்றது.\n1905 ற்குப் பின்னர் ஈழத்தைக் களமாகக் கொண்ட நாவல்கள் வெளிவரத் தொடங்குகின்றன. (சி. வை சின்னப்பபிள்ளையின் ‘வீரசிங்கன்கதை அல்லது சன்மார்க்கஜயம்’) ஒருவிதத்தில் ‘போலச் செய்தல்’ என்பதும் இங்கும் தொடர்கிறது. ஈழப்படைப்பாளிகள் ஏற்கெனவே ஆங்கிலத்தில் இருந்த நாவலுக்குரிய வடிவத்தைப் பயன்படுத்தி தமது கதையை சொல்லத் தொடங்குகிறார்கள். இதற்கு எமது தமிழ் மரபில் நன்கு ஊறிப்போன காவியமரபு கைகொடுக்கிறது. இக்காலத்திற்குப் பின்னர் வருகின்ற நாவல்கள் ஈழத்தைக் களமாகக் கொண்டிருந்தாலும் கற்பனையும் மர்மமும் திருப்பங்களும் நிறைந்தவையாக வந்துள்ளன.\nஇங்கும்கூட அடுத்தகட்ட ரசனை எவ்வாறு வருகின்றது என்பது நோக்கவேண்டியுள்ளது.\n“கதைகூறும் நோக்கமும் சில இலட்சியப் பாத்திரங்களை படைத்துக் காட்டும் நோக்கமும் ஆரம்ப காலத்தில் நாவலாசிரியர்களிடையில் நிலவியமை அடுத்து வரும் காலப்பகுதியில் அற்புதச் சம்பவங்களைச் சுவைபட பெருக்கிக் கூறவும் வீரசாகசத் துப்பறியும் சிங்கங்களைப் படைத்து மர்மப்பண்பு, வரலாற்றுக் கற்பனை, தத்துவச் சார்பு, சமூகப்பார்வை, முதலான பல்வேறு பண்புகளிலும் நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆங்கிலம் முதலிய பிற மொழிகளில் உள்ள கதைகளைத் தழுவியும் தமிழாக்கியும் எழுதும் வழக்கமும் தோன்றிவிட்டது, இவற்றுள் சமூகப்பார்வையும் தத்துவச் சார்புமே தரமான படைப்புக்களைத் தந்தன. எனினும் அன்றைய கால வாசகர் மத்தியில் சம்பவச் சுவையுடன் கூடியனவும் மர்மப் பண்புடையவுமான கதைகளுக்குப் பெரு வரவேற்பிருந்ததாக ஊகிக்க முடிகிறது” (3)\nஉண்மையில் சமூகத்துடன் தொடர்புபட்ட நடப்பியல்புகளோடு ஒட்டி எழுந்த ஈழத்து நாவல் என்பது ‘நொறுங்குண்ட இருதயம்’ (1914) நாவலுடனே தொடங்குகிறது. இங்கு மங்களநாயகம் தம்பையாவின் நாவலுக்கு பல முக்கியத்துவங்கள் இருப்பதை அவதானிக்கலாம்.\n1. சமூகத்தின் நடப்பியல்போடு தொடர்புபட்ட படைப்பு\n2. முதற்பெண் நாவலாசிரியை மங்களநாயகம் தம்பையா என்ற வரலாற்றுப் பதிவு\n3. காலமாற்றம், சமூக மாற்றத்தை எதிர்கொள்ளுதல்\nஆகிய பண்புகளால் நொறுங்குண்ட இருதயம் நாவலுக்கு முக்கியத்துவம் உண்டு. இந்த ஓட்டம் ஏறத்தாழ 1940 கள் வரை ஈழத்தில் தொடர்கிறது. காவியத்தின் தொடர்ச்சியான பண்பினைக் கொண்டிருந்த இந்நாவல்களின் உள்ளடக்கம் காதல், வீரசாகசம், வரலாறு, துப்பறிதல், மர்மம், சமூகக் குறைபாடு, என அமைந்திருந்தாலும் ஏறத்தாழ 1940 கள் வரை ஈழத்தில் எழுந்த நாவல்கள் அறப்போதனை செய்வதையே முதன்மையாகக் கொண்டிருந்தன என கலாநிதி செ.யோகராசா (ஈழத்துத் தமிழ் நாவல் வளமும் வளர்ச்சியும், 2008) குறிப்பிடுவார்.\nஇந்நிலையில் 40 களின் பின்னரே முக்கியமான மாற்றங்கள் ஈழத்து நாவல்களில் எழத் தொடங்குகின்றன. குறிப்பாக பிரதேசப் பண்பாட்டை நோக்கி பல நாவல்கள் வரத்தொடங்குகின்றன. இது 1950 முதல் 70 வரையும் யதார்த்தபூர்மான சமூக அரசியல் பிரச்சினைகளை ஆழமாக நோக்கும் பண்புடைய நாவல்கள் வரை நகர்கின்றன. இக்காலத்தில் எழுந்த நாவல்களை\n“சமுதாய உணர்வு மேலோங்கியும் அரசியல் பொருளாதாரப் பார்வை சிறந்தும் காணப்படும் நாவல்கள் பல தோன்றிய இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி ஈழத்தமிழ் நாவலிலக்கிய வரலாற்றில் புதுயுகம்” (4) என சி. தில்லைநாதன் குறிப்பிடுவார்.\n1. அரசியல் பொருளாதாரப் பார்வை தொடர்பானவை - இளங்கீரன், கணேசலிங்கன்\n2. சாதியம் தொடர்பான பிரச்சினைகளை சித்திரித்தவை – எஸ். அகஸ்தியர், செ. கணேசலிங்கம், டானியல்\n3. மலையக மக்களின் வாழ்வை சித்திரித்தவை. – கோகி���ம் சுப்பையா, நந்தி, தெளிவத்தை ஜோசப்\n4. பிரதேச பண்புடையவை – பாலமனோகரன், அருள் சுப்பிரமணியம், எஸ்.பொ,\n5. வரலாற்றுப் பண்புடையவை – வ.அ. இராசரத்தினம்\n6. பொழுதுபோக்கு மற்றும் குடும்ப நாவல்கள் - அதாவது சமூகப் பிரக்ஞையின்றியும் ஆசிரியரின்ஆளுமையின்றியும் வெளிவந்த நாவல்கள்.\n(மேற்குறிப்பிட்ட வகைப்பாடு சி. தில்லைநாதனின் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டது)\nஇவ்விடத்தில் குறிப்பிடவேண்டிய மற்றொரு அம்சம் இந்நாவல்கள் எழுவதற்கு களம் அமைத்த வெளியீட்டு முயற்சிகள். குறிப்பாக 1971 இல் தென்னிந்திய சஞ்சிகைகள் மற்றும் நூல்கள் இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை அடுத்து அதற்கு மாற்றாக ஒரு பதிப்புச் சூழலை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது. வீரகேசரிப் பிரசுரம் (1972 இல் தொடங்குகிறது) ஜனமித்திரன் பிரசுரம் ஆகியவற்றுக்கு ஊடாக ஒரு எழுத்துச்சூழல் ஊக்குவிக்கப்படுவதோடு பதிப்புச்சூழலும் கட்டியெழுப்பப்படுகிறது. இதனூடாகவே சமூகத்தில் வாசிப்பைப் பரவலாக்கும் முயற்சியும் வரத்தொடங்குகிறது.\nஈழத்து நாவல் வரலாற்றில் 70 களில் இந்த மாற்றம் இரண்டு விதமான ரசனை வேறுபாடுகளை ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் பொழுதுபோக்கு நிறைந்த வெகுஜன வாசிப்புக் கலாசாரத்தை ஏற்படுத்துகின்றது. (50 களின் பின் வருகின்ற கல்கியின் செல்வாக்கு முக்கியமானது) மறுபுறம் சமூக நோக்குடைய யதார்த்தபாணி நாவல்களை நோக்கிய ரசனை வேறுபாட்டை நோக்கியும் வாசகர்களை நகர்த்துகின்றது. இங்குதான் மேற்குறிப்பிட்ட மண்வாசனை மற்றும் பிரதேசப் பண்பாட்டை வலியுறுத்தும் நாவல்கள் வந்து சேர்கின்றன. பாலமனோகரனின் ‘நிலக்கிளி’ தண்ணீரூற்றுப் பிரதேசத்தையும், செங்கையாழியானின் ‘வாடைக்காற்று’ நெடுந்தீவுப் பிரதேசத்தையும் , வ. அ. இராசரத்தினத்தினத்தின் ‘ஒரு வெண்மணற்கிராமம் காத்துக்கொண்டிருக்கிறது’ ஆலங்கேணிப் பிரதேசத்தையும் , தெணியானின் ‘விடிவை நோக்கி’ வடமராட்சிப் பிரதேசத்தையும், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் ‘தில்லையாற்றங்கரை’ அக்கரைப்பற்றுப் பிரதேசத்தையும், எஸ். ஏ. உதயனின் ‘வாசாப்பு’ மன்னார்ப் பிரதேசத்தையும் பதிவுசெய்து வைத்துள்ளன.\nமேற்குறிப்பிட்ட பிரசுர வாய்ப்பு ஈழத்து நாவலிலக்கிய வரலாற்றில் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறது (வீரகேசரி, ஜனம���த்திரன் வெளியீடுகள் பற்றிய மாறுபட்ட கருத்துக்களும் உள்ளன) என்பதை இன்று நுண்மையாக நோக்கும்போது புரிந்து கொள்ளமுடிகிறது. பொழுதுபோக்கில் இருந்து தீவிர வாசிப்புக்குரிய களத்தினை இவ்வெளியீட்டு முயற்சிகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.\n1980 கள் முதல் இன்றுவரை ஈழத்து நாவல் இலக்கியம் இன்னொரு தளத்தில் பயணிப்பதாக கூறலாம். இக்காலம் முன்னைய காலங்களைவிடவும் அரசியல் ரீதியாகவும் சமூகரீதியாகவும் பல மாற்றங்களை எதிர்கொண்ட காலமாக விளங்குகின்றது. விடுதலைப்போராட்ட உணர்வும் அது தொடர்பான எழுச்சியும் வீழ்ச்சியும் நிறைந்த காலங்களைப் பதிவுசெய்த காலமாக கடந்த 30 வருடகாலம் விளங்குகின்றது. இங்கு எழுந்த நாவல்கள் குறிப்பாக தேசிய இனப்பிரச்சினை, பெண்ணிலைவாதம், புகலிட வாழ்வனுபவம், ஆகியவற்றை முதன்மையாகப் பேசிய காலமாக விளங்குகின்றன.\nஇக்காலத்தில் எழுந்த கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’, செழியனின் ‘ஒரு மனிதனின் நாட்குறிப்பு’, மலரவனின் ‘போருலா’ ஆகிய படைப்புக்கள் தனித்து நோக்கவேண்டியனவாகும். இக்காலத்தில் எழுந்த ஏனைய நாவல்களில் இருந்து இவை வேறுபட்டன. இங்கு நாவல், கலையாக நோக்கப்படாமல் வாழ்வை எழுதுதலாக நோக்கப்பட்டது. உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் காலத்தையும் நெருக்கடியையும் பதிவு செய்தலே இங்கு முக்கியமானதாக இருந்துள்ளது.\nஇந்த நெருக்கடிகளுக்கு அப்பால் குறித்த காலங்களும் மக்களின் இக்கட்டுக்களும் மிகுந்த கலைநயத்துடன் பதிவு செய்த வரலாறுகளும் உள்ளன. அவை தனித்து நோக்கவேண்டியவை. குறிப்பாக 80 களின் பின்னரான நாவல்களின் பண்புகளையும் அவற்றின் புதிய போக்குகளையும் பற்றிய ஆரம்ப வரைபை செ. யோகராசா செய்துள்ளார்.\nஎடுத்துக்காட்டாக 2000 இல் வெளிவந்த முல்லைமணியின் ‘கமுகஞ்சோலை’ பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ஆங்கிலேயரின் நிர்வாகத்திற்கு எதிராக குரலெழுப்பிய முல்லைத்தீவின் தண்ணீரூற்றுப் பிரதேச மக்களது வாழ்க்கை பற்றிச் சித்திரிக்கின்றது. இது சமூக வரலாற்று நாவலாக அமைந்துள்ளது என செ. யோ குறிப்பிடுவார்.\nஇதேபோல புகலிட நாவல்கள் வித்தியாசமான வாழ்நிலை அம்சங்களை அழகாக எடுத்துக்காட்டுகின்றன. தாயக வாழ்வனுபவம், புகலிட வாழ்வனுபவம், வித்தியாசமான பண்பாடு, அந்நியமாதல், நிறவாதம் என ஈழத்து நாவல்களில் இர��ந்து சற்று மாறுபட்ட கதையம்சங்களை முன்வைக்கின்றன.\nஒரு இலக்கியப் படைப்பு எவ்வாறு ஒரு சமூகத்தைப் பாதிக்கின்றது என்பதையும் அச்சமூக மாந்தர்களின் சிந்தனையிலும் ஆழ்மனத்திலும் அழுத்தமான பாதிப்பை அது எவ்வாறு ஏற்படுத்துகின்றது என்பதையும் பார்ப்போமானால்\n“இலக்கிய வாசகர்கள் சமூகத்தில் அறிவார்ந்த மையத்தில் இருப்பவர்கள் சமூகத்தின் பற்பல தளங்களைச் சார்ந்து சிந்திப்பவர்கள். செயற்படுபவர்கள் அவர்களைப் பாதிக்கும் இலக்கியம் அவர்கள் வழியாக சமூகம் நோக்கி விரிகிறது. அந்நிலையில் தன் வாசகர்களில் ஆழமான பாதிப்பை உருவாக்கும் படைப்பே சிறந்த சமூகப் பங்களிப்பை செலுத்த இயலும். சிறந்த கலைப்படைப்புகளின் பாதிப்புதான் ஆழமானதாகவும் நீடித்ததாகவும் இருக்கும்.” (5)\nஇந்த வகையில் அறிவுத்துறைகளை விடவும் ஆக்க இலக்கியத்துறையாகிய நாவல் இலக்கியம் உலக வரலாற்றையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டதாக விளங்கியுள்ளதையும் வரலாற்றில் நாங்கள் அறிந்து வைத்துள்ளோம். ஏனெனில் அறிவுத்துறை மூளையால் இயங்க ஆக்க இலக்கியத் துறை உணர்ச்சியால் இயங்குகின்றது. இவ்வகையில் ஒரு மனிதனின் மனத்தை நல்ல வழியில் செலுத்துவதற்கு இலக்கியம் உதவுகிறது என்று கூறலாம். அது மனிதகுல வாழ்க்கையையே நல்ல வழியில் மாற்றியமைப்பதற்கு முக்கிய பங்காற்றுகின்றது. இங்குதான் இலக்கியம் என்பதும் அதன் ரசனை என்பதும் அதன் பெறுமானம் என்ன என்பதும் ஒன்றுபடுகின்றன.\nஎனவே தொகுத்து நோக்கினால் ஈழத்து நாவல்கள் காலத்துக்குக் காலம் ஏற்பட்ட அரசியல் சமூக பண்பாட்டு மாறுதல்களுக்கு ஏற்ப அந்தக் காலங்களையும் வாழ்வையும் பதிவுசெய்து வைத்துள்ளன. அந்தப் பதிவுகள் மாறுகின்ற காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டிருந்த மாந்தர்களின் இரசனை வேறுபாட்டையும் எடுத்துக்காட்டுவனவாக அமைந்துள்ளன.\n(02.09.2013 இல் முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் இடம்பெற்ற வடமாகாண தமிழ் இலக்கியப் பெருவிழா ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)\n1) சண்முகதாஸ். அ : 2008, ‘சித்திலெவ்வை மரைக்காரின் அஸன்பே சரித்திரம்’,\nதமிழ் நாவல்கள் ஒரு மீள்பார்வை, கொழும்பு, லங்கா புத்தகசாலை, ப 81.\n2) வேதநாயகம்பிள்ளை : பிரதாப முதலியார் சரித்திரம், முன்னுரை.\n3) சுப்பிரமணியன். நா : 1977, “ஆரம்பகாலத் தமிழ் நாவல்கள்”, தமிழ்நாவ��்\nநூற்றாண்டு விழா ஆய்வரங்கு, தட்டச்சுப்பிரதி, யாழ்ப்பாணம், இலங்கைப்\nபல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம். ப 8\n4) தில்லைநாதன். சி : 1977, “ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் - ஒரு பொதுமதிப்பீடு”, தமிழ்நாவல் நூற்றாண்டு விழா ஆய்வரங்கு, தட்டச்சுப்பிரதி, யாழ்ப்பாணம், இலங்கைப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம்.\n5) ஜெயமோகன் : நவீனத் தமிழிலக்கிய அறிமுகம், சென்னை, உயிர்மை பதிப்பகம், ப 82.\n1. இரகுநாதன் மயில்வாகனம் கலாநிதி: 2004, ஈழத்துத் தமிழ் நாவல்களில் சமுதாயச் சிக்கல்கள், கொழும்பு, தென்றல் பப்ளிக்கேஷன்.\n2. சுப்பிரமணியம் நா : 1978, தமிழ் நாவல் இலக்கியம், யாழ்ப்பாணம், முத்தமிழ் வெளியீட்டுக் கழகம்.\n3. செல்வராசன் சில்லையூர் : 2009 இரண்டாம் பதிப்பு, ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி, சென்னை, குமரன் புத்தக இல்லம்.\n4. மௌனகுரு, சித்திரலேகா, நுஃமான் : 1979, இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம், கல்முனை, வாசகர் சங்கம்.\n5. யோகராசா. செ கலாநிதி : 2008, ஈழத்துத்தமிழ் நாவல் வளமும் வளர்ச்சியும், சென்னை, குமரன் புத்தக இல்லம்.\n6. ஜெயமோகன் : 2007, நவீனத் தமிழிலக்கிய அறிமுகம், சென்னை, உயிர்மை பதிப்பகம்.\n7. ………………: 1977, தமிழ்நாவல் நூற்றாண்டு விழா ஆய்வரங்கு, தட்டச்சுப்பிரதி, யாழ்ப்பாணம், இலங்கைப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/12/08010157/1060668/State-Level-Kabbadi-Competition.vpf", "date_download": "2020-02-28T16:06:09Z", "digest": "sha1:NGSDWKTTPD6N6NW54OY63MSE7GHAE2EA", "length": 9025, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "மாநில அளவிலான கபடி போட்டி : நெல்லை மாவட்ட அணி வெற்றி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமாநில அளவிலான கபடி போட்டி : நெல்லை மாவட்ட அணி வெற்றி\nதமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகமும் இணைந்து 46-வது ஜுனியர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளை போச்சம்பள்ளியில் நடத்தியது.\nதமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகமும் இணைந்து 46-வது ஜுனியர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளை போச்சம்பள்ளியில் நடத்தியது. இதில் 32 அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில் தூத்துக்குடி ���ணியை வீழ்த்தி நெல்லை அணி கோப்பையை வென்றது. வெற்றி பெற்ற வீரர்களையும், பயிற்சியாளரையும் வள்ளியூர் துணை கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் நேரில் அழைத்து பாராட்டி பரிசுகள் வழங்கினார்.\nஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்\nபிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.\nகன்னியாகுமரியில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.\nவருங்கால வைப்பு நிதி வட்டி குறைக்கப்படுமா\nவருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\nமுதலமைச்சருடன் எல்.கே. சுதீஷ் சந்திப்பு - மாநிலங்களவையில் தேமுதிகவுக்கு ஒரு சீட்டு\nசென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசினார்.\n\"ரூ.60 ஆயிரம் கோடியில் உபரிநீர் திட்டம்\" - \"1,200 டி.எம்.சி. நீரை சேமிக்க நடவடிக்கை\"\n\"1,200 டி.எம்.சி. நீரை சேமிக்க நடவடிக்கை\" விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.\nதிமுக பிரமுகர் மகன் கொலை வழக்கு - 7 பேருக்கு ஆயுள் தண்டனை\nமதுரை அவனியாபுரத்தில் திமுக பிரமுகர் மகன் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனையை விதித்து உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கொன்ற வழக்கு - தூக்கு தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் உத்தரவு\nதென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வசித்து வந்த கோவிந்தசாமி பேச்சித் தாய் மற்றும் அவரது மகள் மாரி ஆகியோரை வெட்டிக் கொன்ற முத்துராஜை ஆலங்குளம் போலீசார் கைது செய்தனர்.\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் - சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு\nதூத்துக்குடி மாட்டம் திருச்செந்தூரில் கடந்தவாரம் பிரமாண்டமாக திறக்கப்பட்ட பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/category/special/page/29/", "date_download": "2020-02-28T14:24:22Z", "digest": "sha1:DEJPVGWHO4YOJJDTTFKBGIZ3QXVRNDL2", "length": 9877, "nlines": 135, "source_domain": "templeservices.in", "title": "Special | Temple Services - Page 29", "raw_content": "\nபூலோகநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்\nநெல்லிக்குப்பத்தில் உள்ள பூலோகநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நெல்லிக்குப்பத்தில்…\nஅம்பிகை அருளால் அகிலம் வசப்படும்\nஒளிமுகம் நட்சத்திர மண்டலம் ஒளிரும் முழுநிலவு கண்கள் கடல் ஒடுங்கும் பொற்பாதம் கனல் விழுங்கிய செவ்வாய் நிலமாளும் வளைக்கரம்-மன எல்லைக்காவல் அம்பிகையே,…\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஆகஸ்ட் 25, சனி சதுர்த்தசி. பெளர்ணமி. ரிக் உபா கர்மா. கும்பகோணம் ஸ்ரீராமர் பவித்ர உற்சவ கருட சேவை. திருவண்ணாமலை…\nகோவை, அவிநாசியில் உள்ள தாளக்கரையில், நின்ற திருக்கோலத்தில் லட்சுமி நரசிம்மரை தரிசிக்கலாம். திருமகளின் சகோதரனான சந்திரனே இங்கு கருவறை விமானமாக…\nஒவ்வொரு ராசிக்காரர்களும் ஸ்ரீகருட பகவானை, அந்தந்த ராசிக்குரிய கிழமைகளில் வழிபட்டு வர, அதிக நன்மைகளை அடைவர். எந்த ராசியினர் எந்த கிழமை…\nபயம் போக்கும் நிமிஷாம்பாள் பௌர்ணமி விரதம்\nகர்நாடக மாநிலம் மைசூரு அருகிலுள்ள கஞ்சாம் நிமிஷாம்பாள் கோயிலில் ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி அன்று விரதமிருந்து வழிபட்டால் பயம் நீங்கும்.…\nசென்னையில் உள்ள அஷ்ட லிங்கங்களும் – வணங்குவதற்குரிய பாசுரங்கள்\nசென்னையின் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலைச் சுற்றிலும், அஷ்ட லிங்கங்கள் அமைந்துள்ள இடங்கள் மற்றும் அவற்றை வணங்குவதற்குரிய பாசுரங்கள் பற்றி இங்கே பார்ப்போம்.…\nமிகவும் தொன்மையான முருகன் வழிபாடு\nமுருகனை அன்புடன் வழிபட்டு முருகா முருகா என கூறித் தியானிப்பவர்கள் என்றும் குறையாத ���ெருஞ்செல்வத்தைப் பெறுவார்கள், அவர்களை ஒருபோதும் எத்தகைய துன்பமும்…\nநவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும் சிங்கிரிகுடி\nசிங்கிரிகுடி நவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும் தலம் இது என்று சொல்லப்படுகிறது. நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றுவது சக்தி வாய்ந்த நேர்த்திக்கடன் என்று…\nஅகோபில வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா தொடங்கியது\nபழனி அருகே பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பழனி முருகன் கோவிலின்…\nபெரிய பாவத்திலிருந்து நம்மை காக்கும் கருடன்\nகருடன் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய மூன்று காலங்களிலும் நமக்கு நேரும் பெரிய பாவத்திலிருந்து நம்மை காக்கிறார்…\nகுறுக்குத்துறையில் ஆவணி தேர் திருவிழா: சுப்பிரமணிய சுவாமிக்கு வைர கிரீடம் அணிவிப்பு\nநெல்லை குறுக்குத்துறை ஆவணி தேர் திருவிழாவை முன்னிட்டு டவுனில் சுப்பிரமணிய சுவாமிக்கு வைர கிரீடம் அணிவித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது. நெல்லை குறுக்குத்துறை…\nதலை சாய்த்து பக்தர் வழிபாட்டை ஏற்ற ஈசன்\nதிருப்புகலூர் செய்த புண்ணியம், எந்தெந்த தலங்களுக்கெல்லாமோ சுற்றி, ஈசனார் அருள்பெற்று மகிழ்ந்த திருநாவுக்கரசர், இறுதியில் இத்தலத்திற்கு வந்து, இங்கேயே தங்கி சிவனார்க்குத்…\nஇந்த வார விசேஷங்கள் 21.8.2018 முதல் 27.8.2018 வரை\nஆகஸ்டு மாதம் 21-ம் தேதியில் இருந்த 27-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில்…\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான் ₹80.00 ₹78.00\nதினசரி வாழ்விற்கு முழுக்கவனத்தன்மை பயிற்சிகள் ₹150.00 ₹148.00\nமனையைத் தேர்ந்தெடுக்க மணியான யோசனைகள் ₹50.00 ₹48.00\nஎதிரிகளை அழிக்க உதவும் ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி மந்திரம்\nசிறப்பு வாய்ந்த தை மாத பிரதோஷ விரதம்\nதைப்பூச திருவிழாவையொட்டி பழனிக்கு பக்தர்களின் வருகை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/archive/index.php/t-10231-p-10.html?s=d2172b6267d3c03bb4fcb8869499cbea", "date_download": "2020-02-28T15:03:43Z", "digest": "sha1:5EK2XGIHS2RMOPMP7E3FYBO3YAJUJ3Z6", "length": 184168, "nlines": 1661, "source_domain": "www.mayyam.com", "title": "Makkal thilagam mgr part 4 [Archive] - Page 10 - Hub", "raw_content": "\nகடமையும் காதல��ம் போட்டி போடும் மற்றுமொரு காதல் காவியமான படகோட்டியில் உண்மை காதலரின் உணர்ச்சிபோராட்டம்\nஅன்பே வா - அபிநய சரஸ்வதியும் அழகு நாயகனும்\nகாதல் மகாராணி - மகாராஜா\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் - அவர் நாண நன்னயஞ் செய்து விடல் - சம்பவம் 3\nகவியரசு கண்ணதாசன் அவர்கள் நமது மக்கள் திலகத்துடன் பிணக்கு ஏற்பட்டு அவரை கடுமையாக விமர்சித்து எழுதி வந்தார்.\nஆனால் நமது பொன்மனச்செம்மல் அவர்கள், கண்ணதாசனின் கவிதைக்கும், அவரின் தமிழ் நடைக்கும் மதிப்பளித்தது மட்டுமல்லாமல், தான் தமிழக முதல்வராக ஆன பின்பு அவரை அரசவைக் கவிஞர் ஆக்கி அழகு பார்த்தார்.\nகண்ணதாசன் அவர்கள் கண்ணீர் மல்க நன்றி கூறி, மக்கள் திலகத்தின் மன்னிக்கும் மாண்பினை போற்றி புகழ்ந்தது வரலாற்று உண்மை.\nகண்ணதாசன் அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த போது, எதிர்பாரா விதமாக மரணம் அடைந்து விட்டார். அவரது உடலை பாதுகாப்பாக சென்னை கொணர்ந்து, நடிகர் சங்கத்தில் அவருடைய பூதவுடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான வழி வகைகள் செய்ததுடன், அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்தவர்தான் நமது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.\nஅன்பன் : சௌ. செல்வகுமார்\nசரோஜா தேவிக்கு அடுத்த படியாக மிகச்சிறந்த ஜோடியாக விளைங்கியவர்கள்..கலைச்செல்வி ஜெயலலிதாவும் கலைபேரரசர் எம்ஜிஆரும்\nஇவர்களுடைய காதல் காட்சிகளில் அவர்களுடைய சொந்தத்தை சொல்வது போல இருக்கும்...இதை போன்ற காதல் ஜோடி இல்லை என்பது போல\nமக்கள்திலகம் தனது இயற்கையான நடிப்பாலும்..சண்டை காட்சிகளில் வீரத்தாலும்..காதல் காட்சிகளில் இனிமையான நளினத்தாலும் கோடான கோடி ரசிகர்களை தன்னகத்தே கொண்டு ஈடு இணையற்றவராக விளங்கினார்..அதனால் தன்னுடைய படங்களில் காதல் காட்சிகளில் பெரிதும் முக்கியத்துவம் கொடுத்தார்..அந்த காதல் காட்சிகளை காணும் ஒவ்வொருக்கும் அது நடிப்பாக தெரியாது..இயற்கையாக தோணும்..அதுவும் அவருடன் ஜோடியாக நடித்த..சரோஜாதேவி, ஜெயலலிதா, மஞ்சுளா, லதா போன்ற நாயகிகளின் காதல் காட்சிகளில் உண்மையான காதலர்களை போலவே நடித்து தனக்கு ஈடு இணை இல்லை என திரைப்படங்களில் நடித்தார் என்று சொல்லாமல் காதலனாகவே வாழ்ந்தார் என்று அனைவரும் சொல்லும் அளவிற்கு வெற்றி படங்களை தந்தார்..மேலும்..சரோஜாதேவி நாயகியாக நடிக்கும்போது தோன்றும் உணர்வுகளை சொல்ல முடியாது..இப்போது சொல்கிறார்களே..கெமிஸ்ட்ரி.என்று..இந்த ஜோடிக்கு இடையில் உருவான கெமிஸ்ட்ரி...யாருக்கும் கிடைக்கவில்லை..மற்ற நடிகர்கள் ஜோடிக்கிடையே காணப்படும் காட்சிகளில் ஒன்று அந்த ஈர்ப்பு இல்லாமல் இருக்கலாம் அல்லது கொஞ்சம் விரசமாக கூட இருந்திருக்கிறது..அதற்கு நிறைய உதாரணங்களை கூற முடியும்..அனால் நமது காதல் சக்கரவர்த்தி தன்னுடைய காதல் காட்சிகளில் எவ்வளவு நளினத்தை கையாண்டார் என்பது அவருடைய படங்களை ரசித்து பார்க்கும்போது புரியும்..ஆகவே எப்போதுமே காதல் மன்னன்...இல்லை..இல்லை..காதல் சக்கரவர்த்தி நமது எம்ஜிஆர்தான்...\nதமிழர்கள், அவர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், அனைவருக்கும் நம்முடைய அன்புத் தலைவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் என்பது எண்ணற்ற சிந்தனைகளையும், பல உணர்ச்சிப் பூர்வமான அனுபவங்களையும் நெஞ்சில் மலரச் செய்யும் நாள். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்\" என்ற கேள்வியை மக்கள் முன் எழுப்பினால், \"புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.\" என்று தான் பதில் வரும். எம்.ஜி.ஆரின் தனித் தன்மையைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம். அவர் ஒரு மிகச் சிறந்த மனிதர். மனிதர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து நேசிக்கின்ற பேருள்ளம் அவருக்கு இருந்தது. கலைத் துறையில் அவர் ஒரு மிகச் சிறந்த நடிகர். மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர். திரைப்படத் துறையில் அவருக்குத் தெரியாத தொழில்நுட்பமே கிடையாது. மிகச் சிறந்த இசை உணர்வு கொண்டவர். மிகச் சிறந்த நடன திறமை கொண்டவர். நகைச்சுவை உணர்வோடு நடிப்பதென்றால் அதிலும் அவருக்கு நிகர் கிடையாது.\nஇனிய நண்பர் வாசு சார்\nமக்கள் திலகத்தின் திருடாதே மற்றும் தாயை காத்த தனயன் நிழற் படங்கள் மிகவும் அருமை .\nபுதுமையான முறையில் மக்கள் திலகத்தின் பட சம்பந்தப்பட்ட வினா தாள் .நன்றாக இருந்தது .வாழ்த்துக்கள் .\nஇனிய நண்பர் ஜெய் சார்\nமக்கள் திலகத்தின் அழகான உடற் கட்டின் பெருமைகளை கவியரசு கண்ணதாசன் நீதிக்கு பின் பாசம் மற்றும் தாய் சொல்லை தட்டாதே படத்தில் i எழதிய பாடல்களை பதிவு செய்தமைக்கு நன்றி . காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள் .\nமக்கள் திலகம் - சரோஜாதேவி\nமக்கள் திலகம் - ராதா சலுஜா\n���க்கள் திலகம் - ஜெயலலிதா\nசூப்பர் படங்கள் . மிக அழகான தோற்றத்தில் மக்கள் திலகம் .\nபுரட்சி நடிகரின் புகழ் பூத்த சரித்திர சமூகப் படங்களின் பட்டியல் நீண்டதொன்றாகும்.\nசரித்திரப் படங்கள் சில: அலிபாபாவும் நான்கு திருடங்களும் மன்னாதி மன்னன், மதுரைவீரன், குலோபகாவலி, அரசகட்டளை, நாடோடி மன்னன் (அவரின் இயக்கத்தில் வெளியானது), காஞ்சித் தலைவன், அடிமைப் பெண், ஆயிரத்தில் ஒருவன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் போன்றவை சமூகப் படங்கள் பல அவற்றுள் சில: பாசம், பெற்றால்தான் பிள்ளையா மலைக்கள்ளன், தாய்க்குப் பின்தாரம், தாய் சொல்லைத் தட்டாதே, பணத்தோட்டம், பணக்காரக் குடும்பம், தாழம்பூ, மாடப்புறா , காவல்காரன், ஒளிவிளக்கு, தர்மம் தலைகாக்கும், விவசாயி, மாட்டுக்காரவேலன், தொழிலாளி, எங்க வீட்டுப் பிள்ளை போன்றவை.\n1972 இல் தி.மு.க. விலிருந்து தூக்கி வீசப்பட்டு அ.தி.மு.க.வை அமைத்து 1977 இல் ஆட்சியைக் கைப்பற்றிய அந்த ஐந்து வருட இடைவெளியில் அரசியல் சூறாவளிப் பிரசாரம் செய்து இயங்கினாலும் பதினாறு வெற்றிப் படங்களைத் தந்த பெருமகன் எம்.ஜி.ஆர். என்பது இங்கு கவனத்திற்குரியது.\nநாடாண்ட நடிகர் முதலமைச்சராக இருந்த போது ஒரு அவசரக் கூட்டம் கருதி நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. மதியநேரம் கொளுத்தும் வெயில், ஆள் , அம்பு, படை, ஜீப் சகிதம் முதலமைச்சர் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். செல்லும் வழியில் வயல்வெளி, ஆண்களும் பெண்களுமாக வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.\nஎம்.ஜி.ஆர். வருவதை அறிந்து வழியை மறித்து நின்று எம்.ஜி.ஆரைப் பார்க்க வேண்டும் என்று கோஷமிட்டார்கள். கூட்டத்திற்கு காலதாமதமாகிவிட்ட காரணத்தால் முதலமைச்சருடன் வந்த மெய்க்காப்பாளர்கள் அந்த ஏழை விவசாயிகளை அடித்து விரட்டத் தொடங்கினார்கள். இதையறிந்து தனது காரிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர். தது மெய்க் காப்பாளர்களைத் தடுத்து நிறுத்தி அந்த விவசாயிகளுடன் அளவளாவத் தொடங்கினார்.\nவிவசாயிகளுக்கோ தமது தெய்வத்தைக் கண்டதுபோல் பெரும் மகிழ்ச்சி , ஆனந்தக் கண்ணீர் விடாத குறை சற்று நேரத்தின் பின்னர் முதலமைச்சர் தனது பிரயாணத்தைத் தொடர ஆரம்பமானார்.\nஅப்போது ஒரு இளம் பெண் கூட்டத்தை விலத்திக் கொண்டு ஓடிவ ந்து முதலமைச்சரின் காலில் வீழ்ந்து வணங்கி ஐயா இன்னமும் ஐந்து நிமிடம் தாமதித��து தங்கள் பயணத்தை மேற்கொள்ளுங்கள் எனது தாயார் தங்களைக் காண மிகுந்த ஆவலாக இருக்கிறார் என்றார். எம்.ஜி.ஆர். ஏன் அம்மா இப்போது வரவில்லையா என்று வினாவினார். அதற்கு அந்தப் பெண்மணி இல்லை ஐயா, நான் போய்த்தான் அம்மாவை அனுப்ப வேண்டும் என்றார்.\nஎம்.ஜி.ஆர். அந்த இளம் பெண்மணி போய் தாயார் வரும் வரை காத்திருந்தார். தாயாரும் வந்தார். எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சி ஆனால் ஒரு விடயம் நன்றாகப் புரிந்தது. தாயும் மகளும் ஒரேயொரு சேலையைத் தான் மாறிமாறி அணிகிறார்கள் என்பது.\nஎம்.ஜி.ஆர். தனது பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை மீண்டதும் அவர் செய்த முதற்காரியம் அந்தப் பெண்மணியின் கிராமத்திற்கு புத்தம் புதிய வண்ண வண்ணச் சேலைகள் ஆயிரம் அனுப்பி வைத்ததே\nமேலும் அமரர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஈழத்தமிழர் பால் அளவற்ற அன்பு கொண்டிருந்தார் என்பது அவர்கள் தாக்கப்பட்ட போதெல்லாம் கண்டனக் குரல் கொடுத்து இந்திய மத்திய அரசையும் விழிப்படையச் செய்தாரென்பதும் அகில உலகும் அறிந்த உண்மையே தவிர அண்ணாவின் இதயக்கனி எம்.ஜி.ஆர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்கு இந்திய நாணயத்தில் ரூபா ஒரு இலட்சத்திற்கு மேலான பெறுமதி மிக்க நூல்களை வழங்கினார். அந்த நூல்கள் இன்றும் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் உள்ளன. அமரரைக் கௌரவிக்கும் முகமாக அன்னாரின் பெரியதொரு புகைப்படம் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தை அலங்கரிக்கின்றது.\nநன்றி-தினக்குரல் - தை 17, 2012\nகவியரசு கண்ணதாசனின் பாடல்கள் - ஒரு ஆய்வு\nநன்றி - தமிழ்தேசம் .\nகவியரசர், புவியரசர் எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி எழுதிய தத்துவப்பாடல்கள் இரண்டினையும் இங்கே கேட்கலாமா\nமனிதனுக்குத் தோட்டமடி மனத்தோட்டம் – அந்த\nபாடலின் தொடக்கமாம் தொகையறாவிலேயே தத்துவங்கள், முத்திரைகள் பதித்து முழங்கி வருவதைக் கேட்டோமா\nமனத்தோட்ட மனிதன் விளையாடும் இடமோ பணத்தோட்டம் பணத்தோட்டம்\nஇதனாலன்றோ வான்மறை ஈந்த வள்ளுவரும், ‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்று உறுதிபடக் கூறினார்.\nஇன்னும் இந்தப் பணத்தோட்டத்தைத் தேடி மனிதன் போடும் ஆட்டங்கள்தான் எவ்வளவு\nஅவற்றை, கவிஞர் கவிதைமொழியில், எம்.ஜி.ஆர் எடுத்துச் சொல்ல… நம் உள்ளங்கள் உணரட்டுமே\nபணத்தோட்டம் போட்டதேயடி – முத்தம்மா\nதங்கத்தால் அழிந்ததேயடி – முத்தம்மா\nசித்தர்களின் சீதனம்போல், சிறுகூடற்பட்டிக் கவிஞர், கலியுகப் பாரிவள்ளல் வழங்கிடத் தந்த வரலாற்றுப் பாடல் வரிகளை நாம் மறக்க முடியுமா\nமனமது செம்மையாக, மாயவனாம் இறைவன் ஈந்த உடல் பணத்தோட்டம் போட்டதாம்\nசங்கமத்தில் பிறந்த இனம்: மூன்று தமிழ்ச்சங்கங்கள் இருந்த பூமியில் பிறந்த இனம் தங்கத்தால் அழிந்ததாம்.\nஇது இருந்தால்தானே மற்ற மண்ணாசை, பெண்ணாசையை இந்த பெரும்பூமியில் மனிதன் பெற்று நிறைவுகாண முயற்சிக்க முடியும்\nபாடலில் மீதியைப் பார்த்தபின் காண்போமே\nகாசாசை போகாதடி – என் முத்தம்மா\nஇரண்டும் ஒன்று சேராதடி – முத்தம்மா\nஊசிமுனையோ மிகவும் சிறியது… அதற்குள்ளே முதுகு நீண்ட ஒட்டகங்களே நுழைந்து போனாலும் போகலாமாம்\nமனிதனுக்குள்ள காசாசை மட்டும் போகாதாம் அவன் உடல் கட்டையில் வெந்தாலும், அவனது காசாசை மட்டும் வேகாதாம் அவன் உடல் கட்டையில் வெந்தாலும், அவனது காசாசை மட்டும் வேகாதாம்\nஎண்ணெயுடன் தண்ணீரை எப்படித்தான் கலந்து வைத்தாலும், இரண்டும் எப்போதும் ஒன்று சேராதாம். அதுபோல் பணத்தோட்டம் போடும் மனிதனின் மனத்தோட்டத்தின் இயற்கை குணமும் எப்படி மாற்றினாலும் மாறாதாம்.\nநம் உள்ளங்கள் உணர்ந்து கொண்ட விடைகளையும், பாடல் உணர்ந்தும் உயர்ந்த தத்துவங்களையும் மறக்க முயன்றாலும் முடியுமா\n இது கவிஞர் எழுதிய ‘பணத்தோட்டம்’ படப் பாடலல்லவா\nதன்னாலே வெளிவரும் தயங்காதே – ஒரு\n – நீ ஏன் பயப்படுகிறாய் எல்லாமே தன்னாலே வெளிவரும் ஒரு தலைவன் இருக்கிறான் – அதனால் மயக்கம் கொள்ளாதே\nஅவனது அடிச்சுவடுகள் தெரிகிறது பின்னாலே\nஅவனது வீடு இருப்பது முன்னாலே\nதினமும் நல்லதை நினைத்தே போராடு\nஊமைகள் குருடர்கள் அதில் பாதி\nகலகத்தில் பிறப்பதுதான் நீதி – மனம்\nஉலகினிலே திருடர்கள் சரிபாதியாய்; ஊமையராய், குருடர்களாய், ஆமைச் சமூகத்தில் ஊமை முயல்களாய் சரிபாதியினரும் இருக்கின்றனர்.\nஇங்கே நீதி எப்படிக் கிட்டும் ‘கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும் ‘கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும்’ என்ற பாமர மக்களின் உள்ளப்பாங்கின்படியே, ‘கலகத்தில் பிறப்பதுதான் நீதி’ என்ற பாமர மக்களின் உள்ளப்பாங்கின்படியே, ‘கலகத்தில் பிறப்பதுதான் நீதி’ என்றே புரட்சித்தலைவரைக் கவிஞரின் கவிதைவரிகள் உரைக்க வைத்தது.\n’ என்று ஊருக்கு உபதேசம் செய்தபடியேதானே எம்.ஜி.ஆரும் இறுத��வரையிலும் இருந்தார்.\nதன் மனசாட்சிக்கு மட்டுமே பயந்து, தன்மானத்தை உறுதியாகக் கொண்டு; வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்ற வகையில் கொண்ட கொள்கையில் நிலைத்து நின்று, இரட்டை வரல்களைக் காட்டி, இரட்டைஇலைச் சின்னத்தால் வென்றுதானே, இருக்கின்ற வரையில் அவர் புகழோடு வாழ்ந்தார்.\nஇவற்றிலெல்லாம் கண்ணதாசன் சொன்ன வாக்கு… ஆமாம் நம் கவிஞர் வாக்கு…. எம்.ஜி.ஆரைப் பார்த்த பார்வையில் பாடிய வாக்கு…. எல்லாமே தானே பலித்துள்ளன.\nமக்கள் திலகத்தின் மனதைச் சரியாக எடைபோட்ட மகோன்னதக் கவிஞர் எழுதிய தத்துவப்பாடல் ஒன்றை இப்போது நாம் காண்போமே\n“ஒருவன் மனது ஒன்பதடா – அதில்\nபட்டம் பதவி பெற்றவர் மட்டும்\nநாம் கண்ட இப்பாடலில் உள்ள எந்தக் கருத்தைத் தவறென்பது\n‘ஒருவன் மனதில் ஒளந்து கிடக்கும் எண்ணங்கள் எத்தனையோ\nஉருவத்தைப் பார்த்தே எடைபோடும் மனிதர் உலகில்; எவனொருவன் உள்ளத்தைப் பார்த்து எடைபோடுகிறானோ அவன் இறைவன்தானே\nஒருவனது உயர்வைக் கண்டு எரிச்சலும்; தாழ்வைக் கண்டு மகிழ்ச்சியும் காணும் மனித சமுதாயத்தை இன்றளவும் காண்கின்றோமே வசதியாக வாழும்போது சொந்தம் கொண்டாடிட தூரதேத்தவரும் வருகின்றாரே வசதியாக வாழும்போது சொந்தம் கொண்டாடிட தூரதேத்தவரும் வருகின்றாரே வறுமை வந்துவிட்டால் பக்கத்துச் சொந்தமும் பாராமுகமாய்ப் பிரிந்து போவதைப் பார்க்கின்றோமே\nபெற்ற தாயையும் மறந்து, தன் பெருமை பேசும் சுயநலவாதிகள் பேயைப் போல் பணத்தைக் காக்கும் திமிங்கலங்கள் பேயைப் போல் பணத்தைக் காக்கும் திமிங்கலங்கள் பெரியோர் தம்மைப் பழித்துப் பேசும் பண்பற்றவர் பெரியோர் தம்மைப் பழித்துப் பேசும் பண்பற்றவர்\nபட்டம் பதவிகள் பெற்றவர் எல்லோரும் பண்புடையோராய் இருக்கின்றார்களா அவர்கள்தானே இலஞ்சலாவண்யக் காரியங்களின் கதை மாந்தர்களாய் உலவுகின்றனர் அவர்கள்தானே இலஞ்சலாவண்யக் காரியங்களின் கதை மாந்தர்களாய் உலவுகின்றனர் பள்ளிப்படிப்பு இல்லாத பாமர மக்கள் தானே சேற்றிலே கால் பதித்து, பாரிலுள்ளோர் சோற்றுக்கு வழிவகுத்து, பண்போடு நடக்கும் பகுத்தறிவு மனிதர்களாய் வாழுகின்றனர் பள்ளிப்படிப்பு இல்லாத பாமர மக்கள் தானே சேற்றிலே கால் பதித்து, பாரிலுள்ளோர் சோற்றுக்கு வழிவகுத்து, பண்போடு நடக்கும் பகுத்தறிவு மனிதர்களாய் வாழுகின்றனர்\nமக்கள் மத்தியி���் இத்தகு மகத்துவத் தத்துவங்களை, மக்கள் திலகம்தானே கூறவேண்டும். அதற்கான பாடலைக் கவியரசர் தானே ஆக்கித் தரவேண்டும்.\nஅப்படி அமையும்போது அப்பாடல் ஆன்றோர் அவையிலும், பாமரர் நாவிலும் அற்புதமாய் நடமாடத்தானே செய்யும்\nதலை காக்கும் – எப்படி\nமலைபோல வரும் சோதனை யாவும்\nவாழவிடாதவர் வந்து நம் வாசலில்\nவணங்கிட வைத்துவிடும் – செய்த\nஅள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்\nநல்லவர் என்றும் கெடுவதில்லை – இது\nஎம்.ஜி.ஆர் என்ற நடிகருக்காக, எந்தக் கவிஞர் இப்படிப்பட்ட இதயப்பூர்வமான பாடல் வரிகளைப் படைத்தார்கள்\nஎம்.ஜி.ஆர் சார்ந்திருந்த இயக்கம் 1967 – ஆம் ஆண்டு மகத்தான வெற்றி பெற்று ஆட்சிக்கட்டில் ஏறியது. அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின்னர், அந்த இயக்கம் எம்.ஜி.ஆர் என்ற பெறற்கரிய சக்தியால் 1971 – ஆம் ஆண்டு பெரும் வெற்றி பெற்றது.\n1972 – ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்; தி.மு.கழகம் எனும் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனாலும், அவர் பின்னால் அளப்பரிய மக்கள் சக்தி திரண்டது. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் அவரால் உருவாயிற்று.\nதிண்டுக்கல் பாராளுமன்ற இதைத்தேர்தலில் அவர் காட்டிய இரட்டை விரல் சின்னமாம் இரட்டை இலைச் சின்னம் மகத்தான வெற்றி கண்டது.\nஇப்படிப் படிப்படியாக எம்.ஜி.ஆர் கண்ட வெற்றிகளைக் கண்டல்லவா மற்ற கவிஞர்கள், அவரது படப்பாடல்களில் அவரது புகழைக் கலந்து எழுதினார்கள்.\nஆனால், கவியரசர் கண்ணதாசனோ, திராவிட இயக்கத்தில் தான் இருந்தபோது எழுதிய பாடல்களோடு, வசனங்களோடு, எம்.ஜி.ஆரைப் பார்த்த பார்வையை மட்டும், தான் தேசீய இயக்கத்தில் பயணித்தபோதும் மாற்றிக் கொள்ளவில்லையே\nஅங்கேதானே அந்தக் கவிஞர் தனித்துவத்தோடு இன்று நம் மனங்களில் நிற்கிறார்.\nதக்க சமயத்தில் உயிர் காக்கும்\nஎம்.ஜி.ஆர் வாழ்க்கையில் எத்தைனை முறைகள் உயிர்பெற்று எழுந்துள்ளன\nகால் எலும்பு முறிந்தபோது, எம்.ஜி.ஆர். ராதாவால் சுடப்பட்டபோது, அமெரிக்காவில் புருக்ளீன் மருத்துவமனையில் இருந்தபோது….\nஇப்படி எத்தனையோ முறைகள் உயிர்பெற்று எழுந்துள்ளன\n“கூட இருந்தே குழி பறித்தாலும்\nஇந்த வரிகளும் உயிர் பெற்றெழுந்த உயர் வரிகள்தானே\nமலைபோல எம்.ஜி.ஆருக்கு வந்த சோதனைகள் எத்தனையோ அவரது ஆட்சியே கவிழ்க்கப்பட்டது… அதுபோன்ற பல சோதனைகள் அவரது ஆட்சியே கவிழ்க்கப்பட்டது… அதுபோன��ற பல சோதனைகள் அவையெல்லாம் பனிபோல் விலகியதை நாமும் கண்டோம்\n அரசியலை விட்டே விரட்ட நினைத்தோர், அவரது வாசலில் நின்று வணங்கி பதவிகள் பெற்று உயர்ந்த பல கதைகள் இந்த உலகிற்கே தெரியுமே அவரது தர்மம் அவரை என்றுமே காத்து நின்றது.\nஅள்ளிக்கொடுத்து வாழ்ந்த எம்.ஜி.ஆர் நெஞ்சம், என்றும் ஆனந்தப் பூந்தோட்டமாகவே புன்னகை பூத்து நின்றது. வாழ்வில் நல்லவர் எம்.ஜி.ஆர் மட்டுமல்ல… எந்த நல்லவரும் கெடுவதில்லை.\nஇது நான்கு வேதங்களின் தீர்ப்பு… என்று கவிவேந்தர் கண்ணதாசன் சொல்லிய வாக்கு என்றுமே பலிக்கும்… தேவ வாக்காகும்.\nஇதுவரையிலும் நாம் பார்த்த, கண்ணதாசன் பாடல்கள் எழுதி, எம்.ஜி.ஆர் நடித்த, பணத்தோட்டம், கொடுத்து வைத்தவள், தர்மம் தலைகாக்கும் ஆகிய மூன்று திரைப்படங்களும் ஒரே சமயத்தில் சென்னை மாநகரத்தில் ஒன்பது திரையரங்குகளில், சென்னை நகரில் சிறந்த படங்கள்’ என்ற தலைப்பில், ‘எம்ஜியார் பிக்சர்ஸ் வெளியீடு’ எனும் பெயரில் ஓடி வசூலைக் குவித்த சாதனைகளையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\nதமிழகத்தின் பிற பகுதிகளிலும் இம்மூன்று படங்களும் ஒரே நேரத்தில் ஓடி ஒப்பற்ற சாதனைகள்படைத்தன என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.\nஇன்றைய நிலையில், தமிழ்க் திரையுலக வரலாற்றை, நடிகர்களின் நிலைமைகளை நினைத்து பார்த்தால்தான், வசூல் சக்கரவர்த்தி, நிருந்திய சக்கரவர்த்தி என்ற பெயர் எம்.ஜி.ஆருக்குப் பொருத்தமே என்ற உண்மைகளை உணரமுடியும்.\nநம்பிக்கை எதன் மீது ஏற்பட்டாலும் சரிதான்; அது உண்மையில் நம்பிக்ககைக்க உரியதாக இருக்க வேண்டும்; அப்போதுதான் வெற்றிக் கிட்டும்.\nகடமைகளை இன்முகத்துடன் ஆற்றி உரிமைகளைப் பெற்றிடுவோம் அமைதியும் ஒற்றுமையும் காத்து வளர்ச்சிக்கு வழிவகுப்போம் அமைதியும் ஒற்றுமையும் காத்து வளர்ச்சிக்கு வழிவகுப்போம் புதிய சமத்துவ சமதர்ம அமைப்புக்காகத் தொடர்ந்து பாடுபடுவோம்\nஅறிவியல் துறையில் போட்டி வேண்டும். ஆற்றலுக்கு முதலிடம் தரப்பட வேண்டும். ஆற்றல் இல்லாதவர்களுக்கு அது கிடைக்க வழி செய்யப்பட வேண்டும்.\nசமுதாய உணர்வோடு நாம் பிரச்சினைகளை அணுக வேண்டும்; நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது\nவயிற்றுப் பசியைத் தீர்த்துக்கொண்டால் மட்டும் போதாது வ��லங்கினங்கள் கூடத்தான் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன. அவற்றினின்றும் மேம்பட்ட நிலையை ஒவ்வொரு செயலிலும் ஓர் ஒழுங்கினை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.\nவன்முறைதான் போராட்ட முறை என்றால் தோல்விதான் அதற்குப் பரிசாக்க் கிடைக்கும் என்பது நிச்சயம்.\nஎழுத்தாளர்களின் திறமை என்பது காலப்போக்கில் மாறுவது என்றாலும் அந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் எதிர்காலச் சந்ததிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கின்றவைகள்.\nஎழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை. பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை. பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒருவகை அப்படிச் சிந்திக்க மறுப்பபவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒருவகை.\nஎழுத்தாளர் என்றால் எழுத்தை ஆள்பவர்கள் என்று கருதுவதால் அந்த எழுத்துக்கு அவர்கள் உரிமையுள்ளவர்கள்.\nஉழைப்பே உயர்வு தரும்; உழைப்போம் உயர்வோம்; உழைப்போரே உயர்ந்தோர்; உழைப்பவராலே உலகம் உயர்ந்திடும்.\nநமது சமுதாயத்தின் அனைத்துப் பகுதி மக்களும் நல்லிணக்கமான முறையில் சீராக முன்னேற்றம் பெற உத்தரவாதம் தரப்பட வேண்டும்; சமநிலைக்குப் பங்கம் ஏற்படாத வகையில் வளர்ச்சிகள் அமைய வேண்டும்.\nஅரசியலோடு நாகரிகத்தை, அரசியலோடு நாணயத்தை, அரசியலோடு நல்ல நோக்கத்தை, அரசியலோடு ஜனநாயகத்தை, அரசியலோடு உயர்ந்த பண்பாட்டை இணைத்துத் தந்த நல்ல ஜனநாயகவாதி அண்ணா அவர்கள்.\nசமத்துவச் சமுதாயம் காண்பதே உழைக்கும் வர்க்கத்தின் உண்மையான இலட்சியம் எனும் மூலக் கருத்திற்கு முதலிடம் தாருங்கள்.\nஉழைக்கும் மக்களே ஒன்று சேர்ந்திடுங்கள். பேதப்படுத்தும் சக்திகளை ஒதுக்கித் தள்ளிடுவீர். உழைப்பவரே உயர்ந்தோர் என்னும் த்துதவத்தை நிலைநாட்டுவீர்.\nஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை தேவை. மகிழ்ச்சி தேவை. இந்தத் தேவைகளுக்கு அடிப்படை வளரவும் வாழவும் தடையில்லாமல் இருப்பதுதான்.\nதாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோரின் நலன்களைக் காப்பாற்றி அவர்களை மேம்படுத்தப் பாடுபடுவோம்.\nசமுதாயத்தில் மக்கள் வாழ்வதற்காக ஏற்றத் தாழ்வற்ற சமதர்ம சமுதாயத்தை அமைக்க வேண்டும்.\nசமூக முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும் ஒரு நாட்டின் இன்றியமையாத தேவை என்றாலும், அதன் பலன��கள் ஏழை, எளிய மக்களுக்குக் கிடைப்பதுஅவசியம்.\nதமிழ் நலன், தமிழின் பண்பாடு, தமழ்ச் சமுதாயம் தமிழ் கலாச்சாரம் வளர வேண்டும் என்பது நமது நோக்கமாக இருத்தல் வேண்டும்.\nஒரு மனிதனின் எண்ணமும், நோக்கமும் மட்டுமே போதாது. செயலும் பண்பாட்டுடன் இருக்க வேண்டும். இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் நாட்டில் நல்லவை நடக்கும்.\nமது அருந்துவது மக்கள் அறியாமலேயே எத்தகைய கேடுகளை அவர்களுக்கு உண்டாக்குமோ, அது போல மக்கள் தொகைப் பெருக்கமும் நாம் அறியாமலேயே சமுதாயத்திற்கு கேடு உண்டாக்கக் கூடியவை.\nகூட்டுறவு என்பது மனிதனுக்கு மனிதன் தகுதியை உணர்வது மட்டுமல்ல – தரத்தை மட்டுமல்ல. அவர்களை மதிக்கக் கூடிய பணியைப் பெறுவது மட்டுமல்ல, தங்களுக்கு முடிவதைப் பிறர் இயலாமையை எண்ணி அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய அந்த எண்ணமே கூட்டுறவு இயக்கத்தின் அடிப்படை மூலதனமாகும்.\nகோபதாபம் மனிதர்களுக்கு மட்டுமல்ல இசைக்கும் உண்டு. இசையின் மூலம் அமைதியைக் காட்ட முடியும். கோபதாபத்தையும் காட்ட முடியும்.\nமனிதர்களுக்குச் சில குணங்கள் உண்டு. அவர்களைக் கட்டுப்படுத்தி வாழ்ந்தால் சரியான முறையில் தங்களது சந்ததியினரை வழி நடத்திச சென்றால் அழகான குடும்பத்தினரை உருவாக்க முடியும்.\nகடவுளை இரண்டு வழிகளில் அணுக முடியும். ஒன்று இசையால், மற்றொன்று கடுமையான தவத்தால்.\nஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் அமைதியில்தான் ஆரம்பமாகிறது. பிறகு இறுதியில் உச்சக்கட்டம் ஏற்பட்டு முடிகிறது.\nபாடல் முதலில் தனக்காகப் பாடப்பட வேண்டும். தான் ரசிப்பதற்காகப் பாட வேண்டும். பிறர் ரசிப்பதற்காக அல்ல ஆடலும் பாடலும் அதுபோலத்தான். ஆடுபவர்கள் தமக்காகத்தான் ஆட வேண்டும். பிறர் மகிழ்வதற்காக அல்ல.\nகுழந்தை எந்தத் தொழிலை விரும்புகிறதோ அதையே நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.\nகலை எப்போதும் இருக்கும். ஆனால் கலைஞர்கள் இருக்கமாட்டார்கள்.\nஇன்றைக்கு வாழ்கின்ற நாம் நமது கடமையைச் சரியாகச் செய்தால்தான் எதிர் காலத்தில் வரும் நமது சந்ததியினர் நல்வாழ்வு வாழமுடியும்.\nசிலர் மக்களை ஏமாளிகள் என்று கருதுகிறார்கள். அவர்கள் இன்னும் மக்களைப் புரிந்துகொள்ளாத்தே இதற்குக் காரணம்.\nபதவிகள் எல்லாம் வந்தால் வரும்; போனால் போகும். நான் நடிகனாக இருந்தவன்; அந்த உணர்வை என்னால் மாற்றிக் கொள்ள முடியாத���.\nகட்சிகளுக்குள் ஒற்றுமை ஏற்படுவது சிக்கலை ஏற்படுத்துவதற்காக அல்ல; அவசியமான நன்மைகளைப் பெறுவதற்கும் தேசிய ஒருமைப்பாடு வலுப்பெருவதற்குமேயாகும்.\nஒரே கட்சி ஆட்சிதான் இந்தியாவில் இருக்க வேண்டுமென்று யார் விரும்பினாலும் சரி, அது இந்த நாட்டிற்கு ஒத்து வராது என்பதை நான் கண்டிப்பாக்க் கூற விரும்புகிறேன்.\nமக்கள் திலகத்தின் பொன்மொழிகள் -\nகடந்த காலங்களில் மக்கள் திலகம் அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து தொகுக்க பட்ட உன்னதமான பொன்மொழிகளின் பதிவுகள் -மிகவும் அருமை .\nகண்ணதாசனின் பாடல்களின் ஆய்வுகளும் பிரமாதம் .\nநன்றி திரு வினோத் அவர்களே .\nபடத்தின் பெயர் : பணம் பத்தும் செய்யும். இந்த கௌண்டமணி நடித்த காட்சியின் வீடியோ யாரிடமாவது இருந்தால் தயவு செய்து இங்கே பதிவு செய்யவும்.\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் - அவர் நாண நன்னயஞ் செய்து விடல் - சம்பவம் 4\nநடிகை பி. பானுமதி அவர்கள், \"நாடோடி மன்னன்\" படத்தில் நடித்தது தொடர்பாக, நமது பொன்மனச்செம்மலுடன் அவராகவே மனத்தாங்கல் கொண்டு, சற்று விலகி இருந்த நேரம் அது. (1957-58 கால கட்டம்).\nஇருப்பினும், அதனை பொருட்படுத்தாமல், நமது மக்கள் திலகம் அவர்கள் பெருந்தன்மையாக, நடிகை பானுமதியை மன்னித்து அவருக்கு தனது அடுத்தடுத்த படங்களில் (ராஜா தேசிங்கு, கலை அரசி, காஞ்சித்தலைவன்) கதா நாயகியாக வாய்ப்பளித்து கவுரவப் படுத்தினார்.\nஅப்போது அபிநயசரஸ்வதி சரோஜாதேவி அவர்கள் உட்பட பல புதுமுக நாயகியர் தமிழ் திரை உலகில் இருந்த போதிலும், பானுமதி அவர்கள் சில படங்களில் கதாநாயகி அல்லாத பத்திரங்களில் நடித்த போதும், அவரை கதாநாயகி பாத்திரங்களுக்கு ஒப்பந்தம் செய்து அவருக்கு தமிழ். திரை உலகில் மீண்டும் வாழ்வளித்தார்.\nஅது மட்டுமல்லாது, நமது புரட்சித்தலைவர் அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்றபின், அவருக்கு தமிழக அரசின் இயல் இசை நாடக மன்ற தலைவராக நியமித்து அவரை பெருமைப்படுத்தினார். உடனே பானுமதி அவர்களும் புரட்சித்தலைவரின் இந்த மாண்பினை கண்டு வியந்து தொலைபேசியில் நமது புரட்சித்தலைவருக்கு நன்றி கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.\nஅன்பன் : சௌ. செல்வகுமார்\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் - அவர் நாண நன்னயஞ் செய்து விடல் - சம்பவம் 4\nநடிகை பி. பானுமதி அவர்கள், \"நாடோடி மன்னன்\" படத்தில் நடித்தது தொடர்பாக, நமது பொன்மனச்செம்மலுடன் அவராகவே மனத்தாங்கல் கொண்டு, சற்று விலகி இருந்த நேரம் அது. (1957-58 கால கட்டம்).\nஇருப்பினும், அதனை பொருட்படுத்தாமல், நமது மக்கள் திலகம் அவர்கள் பெருந்தன்மையாக, நடிகை பானுமதியை மன்னித்து அவருக்கு தனது அடுத்தடுத்த படங்களில் (ராஜா தேசிங்கு, கலை அரசி, காஞ்சித்தலைவன்) கதா நாயகியாக வாய்ப்பளித்து கவுரவப் படுத்தினார்.\nஅப்போது அபிநயசரஸ்வதி சரோஜாதேவி அவர்கள் உட்பட பல புதுமுக நாயகியர் தமிழ் திரை உலகில் இருந்த போதிலும், பானுமதி அவர்கள் சில படங்களில் கதாநாயகி அல்லாத பத்திரங்களில் நடித்த போதும், அவரை கதாநாயகி பாத்திரங்களுக்கு ஒப்பந்தம் செய்து அவருக்கு தமிழ். திரை உலகில் மீண்டும் வாழ்வளித்தார்.\nஅது மட்டுமல்லாது, நமது புரட்சித்தலைவர் அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்றபின், அவருக்கு தமிழக அரசின் இயல் இசை நாடக மன்ற தலைவராக நியமித்து அவரை பெருமைப்படுத்தினார். உடனே பானுமதி அவர்களும் புரட்சித்தலைவரின் இந்த மாண்பினை கண்டு வியந்து தொலைபேசியில் நமது புரட்சித்தலைவருக்கு நன்றி கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.\nஅன்பன் : சௌ. செல்வகுமார்\nமகத்தான மாமனிதர் மக்கள் திலகத்தின் சிறப்புக்களை பறைசாற்றும் நிகழ்வுகளை தாங்கள் பதிவிட்டு வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.\nநல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்\nமக்கள் திலகத்தின் வழி நடப்போம்\nகவியரசு பாடல்கள் பற்றி தாங்கள் பதிவிட்ட கட்டுரை மிகவும் நன்றாக இருந்தது. பாராட்டுக்க்கள்.\nநல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்\nமக்கள் திலகத்தின் வழி நடப்போம்\nபுரட்சித்தலைவர் புகழை வெளிபடுத்தும் மக்கள்திலகம் திரியில் நீண்ட கால முயற்சிக்கு பின்பு உள்ளே வரும் வாய்ப்பு இன்றுதான் கிடைத்தது\nமுதலிள் எங்கள் குலதெய்வம் எம்ஜியார் அவர்களை வணங்குகிறேன்\nஇதுவரை திரியில் பதிவிடும் அனைத்து நண்பர்களையும் வணங்குகிறேன்\nநானும் திரியில் இடம்பெற்றதில் பெருமை கொள்கிறேன்\nநன்றி வினோத் சார் மற்றும் திரு.ரூப்குமார் சார்\nவெற்றி மீது வெற்றி வந்து ..\nவெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்\nஅதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்\nபெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ\nநீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ\nபெற்றெடுத்து பெயர் கொடுத���த அன்னை அல்லவோ\nநீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ\nவெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்\nஅதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்\nதாய் பாலில் வீரம் கண்டேன்\nதாய் பாலில் வீரம் கண்டேன்\nமற்றவர்க்கு வாழுகின்ற உள்ளம் என்னவோ\nஇது உன்னிடத்தில் நான் அறிந்த பாடம் அல்லவோ\nவெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்\nஅதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்\nஅன்னை சிந்தும் கண்ணீர் எல்லாம்\nஅன்னை சிந்தும் கண்ணீர் எல்லாம்\nஆசை தரும் கனவுகள் எல்லாம்\nஅன்று தொட்டு நீ நினைத்த எண்ணம் என்னம்மா\nஅதை இன்று தொட்டு நான் முடிக்கும் வண்ணம் பாரம்மா\nவெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்\nஅதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்\nவெற்றி மீது வெற்றி வந்து ..\nவெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்\nஅதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்\nபெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ\nநீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ\nபெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ\nநீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ\nவெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்\nஅதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்\nதாய் பாலில் வீரம் கண்டேன்\nதாய் பாலில் வீரம் கண்டேன்\nமற்றவர்க்கு வாழுகின்ற உள்ளம் என்னவோ\nஇது உன்னிடத்தில் நான் அறிந்த பாடம் அல்லவோ\nவெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்\nஅதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்\nஅன்னை சிந்தும் கண்ணீர் எல்லாம்\nஅன்னை சிந்தும் கண்ணீர் எல்லாம்\nஆசை தரும் கனவுகள் எல்லாம்\nஅன்று தொட்டு நீ நினைத்த எண்ணம் என்னம்மா\nஅதை இன்று தொட்டு நான் முடிக்கும் வண்ணம் பாரம்மா\nவெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்\nஅதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்\nகாஞ்சி சங்கராச்சாரியார்ர் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்\nகாஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீசந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளுடன் மக்கள் திலகத்தின் அனுபவங்கள் பற்றிய பதிவிற்கு நன்றி\nமக்கள் திலகம் அவர்களுடன் பல நடிகைகள் ஜோடியாக நடித்திருந்தாலும் மிகவும் பொருத்தமான ஜோடி என்று பலராலும் பாராட்டை பெற்றவர் மக்கள் திலகம் - சரோஜாதேவி .\n26 படங்களில் 1958-1967 வரை நடித்திருந்தார்கள் .\nஎனக்கு பிடித்த 10 மக்கள் திலகம் -சரோஜாதேவி படங்கள்\n2. தாய் சொல்லை தட்டாதே\n3. தாயை காத்த தனயன்\n4. எங்க வீட்டு பிள்ளை\n9. பெரிய இடது பெண்\nமக்கள் திலகம் திரிக்கு புதியவரான திரு புரட்சி நடிகர் mgr என்ற பெயரில் இணைந்திருக்கும் புது மக்கள் திலகம் நண்பரை அன்புடன் வரவேற்கிறேன் .\nபடகோட்டி படத்தில் இடம் பெற்ற அருமையான காட்சியின் வீடியோ பதிவிட்ட இனிய நண்பர் திரு ஜெய் அவர்களுக்கு நன்றி .\nமக்கள் திலகத்தின் உடற்கட்டு 47 வயதில் கட்டுகோப்பாக , வலிமையாக , எழிலான தோற்றத்தில் இருப்பது கண்களுக்கு விருந்தாக உள்ளது .\n1958 - மக்கள் திலகம் - சரோஜாதேவி - நாடோடி மன்னன் .\n2வது படம் - 1961- திருடாதே\n3வது படம் - தாய் சொல்லை தட்டாதே-1961\n4வது படம் - 1962- மாடப்புறா -\nபுரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் பெயரால் நமது திரிக்கு புதிதாக வருகை புரிந்திருக்கம் மக்கள் திலகத்தின் ரசிகரை உளமாற வரவேற்கிறோம்.\nஇப்பல்லாம் எதை எதையெல்லாமோ கெமிஸ்ட்ரின்னு சொல்றாங்க ஸார்.\nஅசல் கெமிஸ்ட்ரியைப் பாக்கணும்னா இந்தப் பாடலைப் பாருங்க.\nசரோஜா தேவி care free-யாக MGR-உடன் பாடிக்கொண்டே விளையாடுகிறார்,\nபதிலுக்கு MGR முறைப்பும், முறைப்புக்கு நடு நடுவே ரசிப்பும் காட்டுகிறார்.\nஇருவர் முகத்தையும் கவனியுங்கள். இருவரும் நிஜமாகவே இதை enjoy பண்ணுகிறார்கள்\nஎன்பது கண்கூடு. அதுதான் கெமிஸ்ட்ரி.\nஇந்த கெமிஸ்ட்ரிக்கு வார்த்தைகள் மிகை. கட்டிப் பிடித்தலோ தேவையே இல்லை.\nபாடல் முழுவதும் சரோஜா தேவிக்கும் MGR-க்கும் குறைந்த பட்சம் 10-அடி இடைவெளி இருக்கிறது.\n10-அடி தூரத்தில் நின்று இருவரும் கொஞ்சறாங்களே அதுதான் ஸார் கெமிஸ்ட்ரி. இந்த கெமிஸ்ட்ரி பழகி வருவதில்லை, இயல்பாக அமைவது.\nபாடல்: உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன்\n2013ல் ஆண்டு பொன்விழா கொண்டாடும் படங்கள்: ஒரு பார்வை\n1963ம் ஆண்டு வெளிவந்த படங்கள் இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. யாரும் அதனை விழா நடத்திக் கொண்டாடப்போவதில்லை. இருந்தாலும் தினமலர் இணையதளம் அந்தப் படங்களை தன் வாசகர்களுக்கு நினைவுகூர்கிறத.\n1963ம் ஆண்டு தமிழ் சினிமாவின் பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். காலத்தால் அழிக்க முடியாது இன்றைக்கும் தொலைக்காட்சிக்கு வருமானத்தை அள்ளித் தரும் பல படங்கள் 1963ம் ஆண்டு வெளியாகி இருக்கிறது. உலக நாயகன் கமல்ஹாசன், களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமானது இந்த ஆண்டுதான். அவரின் சினிமா பொன்விழா ஆண்டு இது. புன்னகை அரசி கே.ஆர்.விஜயா கற்���கம் படத்தில் அறிமுகமானதும் இந்த ஆண்டுதான். அந்த வகையில் அவருக்கும் இது பொன்விழா ஆண்டு. 1963ம் ஆண்டு சினிமா ரசிகனுக்கு கொண்டாட்டமான ஆண்டு. காரணம் எம்.ஜி.ஆர் படங்களும், சிவாஜி படங்களும் போட்டி போட்டுக் கொண்டு வெளிவந்து சகட்டுமேனிக்கு வெற்றியும் பெற்றன. சிவாஜியின் படங்கள் பேமிலி செண்டிமெண்டுடன் இருந்தது. எம்.ஜி.ஆர் படங்கள் காதல் மற்றும் ஆக்ஷன் படங்களாக இருந்தது.- இருவருமே தலா 10 படங்களில் நடித்திருந்தனர்.\nஎம்.ஜிஆர் நடித்த படங்களின் பட்டியல். (அடைப்புக்குறிக்குள் கதாநாயகி மற்றும் இயக்குனரின் பெயர்கள்)\nபெரிய இடத்து பெண் (சரோஜாதேவி-டி.ஆர்.ராமண்ணா)\n.நீதிக்கு பின் பாசம் (சரோஜாதேவி-எம்.ஏ.திருமுகம்)\n3.சித்தூர் ராணி பத்மினி (வைஜயந்திமாலா-நராயணமூர்த்தி)\n10.நான் வணங்கும் தெய்வம் (அஞ்சலிதேவி-கே.சோமு)\nஎம்.ஜி.ஆர், சிவாஜி தவிர ஜெமினி கணேசன், எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள், கைராசி, களத்தூர் கண்ணம்மா, மீண்ட சொர்க்கம், பார்த்திபன் கனவு, புதிய பாதை, வீரக்கனல், யானை பாகன் என 8 படங்களில் நடித்துள்ளார். இதுதவிர இந்த ஆண்டு வெளிவந்த ஸ்ரீதரின் நெஞ்சம் மறப்பதில்லை படமும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் கற்பகம் படமும் பெரிய வெற்றி பெற்றது.\nஇந்த ஆண்டின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் சரோஜாதேவி. எம்.ஜி.ஆர், சிவாஜி இருவருக்குமே ஜோடியாக நடித்தார். இந்த ஆண்டு மொத்தம் 46 படங்கள் வெளிவந்துள்ளது. அவைகள் அனைத்திற்கும், உலக நாயகன் கமல்ஹாசன், புன்னகை அரசி கே.ஆர்.விஜயா ஆகியோருக்கும் 2013 பொன்விழா ஆண்டு. அவர்களுக்கு தினமலர் இணைய தளத்தின் வாழ்த்துக்கள்.\nபுரட்சித்தலைவர் புகழை வெளிபடுத்தும் மக்கள்திலகம் திரியில் நீண்ட கால முயற்சிக்கு பின்பு உள்ளே வரும் வாய்ப்பு இன்றுதான் கிடைத்தது\nமுதலிள் எங்கள் குலதெய்வம் எம்ஜியார் அவர்களை வணங்குகிறேன்\nஇதுவரை திரியில் பதிவிடும் அனைத்து நண்பர்களையும் வணங்குகிறேன்\nநானும் திரியில் இடம்பெற்றதில் பெருமை கொள்கிறேன்\nமக்கள் திலகத்தின் புகழுக்கு மேலும் பெருமை சேர்த்திட,\n\"புரட்சி நடிகர் எம் ஜி ஆர்\" என்ற பெயரில் இந்த திரியில் புதிதாக இணைந்துள்ள அன்பு நண்பர் அவர்களை வருக வருக என்று வரவேற்று வாழ்த்துவதில் ஆனந்தம் அடைகிறேன்.\nஅன்புடன் : சௌ செல்வகுமார்\nவிகடன் வார இதழில் mgr\nசமீபத்தில் எம்ஜிஆரின் சிறப்புகளாக 25 விஷயங்களைப் பட்டியல் போட்டிருந்தது ஆனந்த விகடன் வார இதழ். இவற்றில் பல எல்லோருக்கும் தெரிந்த சிறப்புதான். என்றாலும் மனதுக்குப் பிடித்த மக்கள் தலைவரைப் பற்றி எத்தனை முறை, எத்தனை பேர் வாயால் கேட்டாலும் இனிமைதானே\nசினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல்மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்… 25 மட்டும் இங்கே\nஎம்.ஜி.ஆர். நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம்சதிலீலா வதி(1936). கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).பெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார் எம்.ஜி.ஆர். அத்தனையும் என்.டி.ஆர். நடித்த தாகவே இருக்கும். ‘உரிமைக் குரல்’ மட்டும் விதிவிலக்கு. அது நாகேஸ்வரராவ் நடித்த தெலுங்குப் படம்எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு வி.என்.ஜானகி\nஎம்.ஜி.ஆர். நடித்த 50படங் களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா… அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும்\nசிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில்’ஹுக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம்\nமுதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷூட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப் போட்டு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத் தார்\n‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர்\nநம்பியாரும் அசோகனும்தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப் பார்\nஎம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா\nஎம்.ஜி.ஆர் – கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தி��ாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது\nகாஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ் தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் ‘உரிமைக் குரல்’ காட்சி, பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது\nநாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் – மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷன் செய்த படங்கள்\nசினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க. கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார்\nஎம்.ஜி.ஆர். எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா\nதமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான்… ‘அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க. அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்\n‘பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை\nஅறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து ‘நான் எம்.ஜி.ராமச்சந்திரன் – சினிமா நடிகர்’ என்று அறிமுகம் செய்துகொள்வார்ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார்\nஅடிமைப் பெண் பட ஷூட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர். குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார்\nஎம்.ஜி.ஆர். பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறையப் பின்பற்றினார் எம்.ஜி.ஆர்\nமுழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘யாருக்கும் என்னைத் தெரி யலை. தொப்பி, கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போல’ என்பாராம்\nஅன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார்\n’ – ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர்.\nஅதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர்வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். முற்றும் பெறவில்லை அவர் பெருமைகள்\nசென்னை ஓட்டேரி பாலாஜி திரையரங்கில் 15.02.2013 முதல் தினசரி 3 காட்சிகளாக - 2.30, 6.30, 9.30 - நடைபெறுகிறது.\nமக்கள்திலகம் திரியில் என்னை உங்களுடன் இணைத்துக்கொண்டு வரவேற்பு நல்கிய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்\nபுரட்சி நடிகர் mgr என்ற பெயரில் இன்று புதிதாக வருகை புரிந்திருக்கும் மக்கள் திலகத்தின் அபிமானி அவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\nநல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்\nமக்கள் திலகத்தின் வழி நடப்போம்\nசென்னை ஓட்டேரி பாலாஜி திரையரங்கில் 15.02.2013 முதல் தினசரி 3 காட்சிகளாக - 2.30, 6.30, 9.30 - நடைபெறுகிறது.\nதகவலுக்கு நன்றி ராகவேந்திரா சார்.\nநல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்\nமக்கள் திலகத்தின் வழி நடப்போம்\nஇன்று போல் என்றும் வாழ்க (Mega Album)\nமக்கள்திலகம் எம்.ஜி.ஆர், ராதாசலூஜா, எம்.என்.நம்பியார், விஜயகுமார், \"தேங்காய்\"சீனிவாசன், கே.கண்ணன், வி.கோபாலகிருஷ்னன், எஸ்.வி.சகஸ்ரநாமம், \"திருச்சி\"செளந்தரராஜன், \"வெண்ணிற ஆடை\"நிர்மலா, பண்டரிபாய், எஸ்.என்.லட்சுமி, வாணி, ரீனா, கலாவதி, லீலா, விஜயா, கனகதுர்க்கா, சிவபாரதி மற்றும் பலர்.\nபாடல்கள்:-\"அரசவைக்கவிஞர்\" புலவர் புலமைப்பித்தன் & நா.காமராசன் & முத்துலிங்கம் & வாலி ஆகியோர்.\nதிரைக்கதை & உரையாடல்:-\"மதுரை\"கா.காளிமுத்து அவர்கள்.\nதயாரிப்பு:-வி.டி.எல்,சுப்பையா & வி.டி.எல்.எஸ்.பி.லெக்ஷ்மணன் ஆகியோர்.\nபடத்தொகுப்பு & இயக்கம்:-கே.சங்கர் அவர்கள்.\nமக்கள் திலகம் - சரோஜாதேவி 5வது படம்\nமக்கள் திலகம் - சரோஜாதேவி\n6வது படம் - குடும்ப தலைவன் -1962\nஇன்று போல் என்றும் வாழ்க - 1977\nமக்கள் திலகத்தின் ரசிகர்கள் இன்று போல் என்றும் வாழ்க என்று வாழ்த்தி அந்த படத்தின் அருமையான மக்கள் திலகத்தின் நிழற்படங்கள் மற்றும் படத்தின் செய்திகள் பதிவிட்ட இனிய நண்பர் திரு வாசுதேவன் அவர்களுக்கு எங்களின் அன்பு நன்றி\nமக்கள் திலகத்தின் அரசியல் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் இன்று .\n1977 முதன் முறையாக தமிழ் நாட்டில் முதல்வராக பதவி ஏற்ற பின் அவரது நல்லாட்சி தொடர்ந்த வேளையில் அன்றைய தமிழக எதிர்கட்சி மற்றும் மத்தியில் ஆளும் கட்சி இணைந்து எடுத்த\nமக்கள் திலகத்தின் ஆட்சி கலைப்பு.\nமக்கள் திலகம் அவர்களின் ஆட்சி கலைப்பு நாடெங்கும் அதிர்ச்சி அலை ஏற்படுத்தியது .\nஆனாலும் மக்கள் திலகம் அவர்கள் மிகவும் நிதானமுடன் பொறுமை யுடன் கட்சி தொண்டர்களை அமைதியுடன் அடுத்த கட்ட மக்கள் மன்றத்துக்கு சென்று நியாயம் கேட்டு ஒட்டு கேட்டார் .\n1980 - தமிழக தேர்தலை சவாலாக ஏற்று தனித்து நின்று எதிரிகளை பந்தாடி மீண்டு மன்னானாக\nஅரியணை ஏறி சாதனை புரிந்தார் .\nhttp://i50.tinypic.com/wwkgnr.jpgமதுரையை மீட்ட சுந்தர பாண்டியனை தமிழ் நாடு சட்ட மன்ற 1980 தேர்தலில்\nமதுரை மேற்கு தொகுதியிலிருந்து வெற்றி பெற செய்து மீண்டும் முதல்வராக அமர செய்த மதுரை நகரை என்றும் மறக்க முடியாது .\n1984 மக்கள் திலகத்தின் பிரச்சாரம் இல்லாமல் அமெரிக்காவில் இருந்த முதல்வரை மதுரை மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதி வெற்றி பெற செய்ததின் மூலம் மதுரை நகரை மறக்க முடியாது .\nமறக்க முடியாத மதுரை .\nமக்கள் திலகத்தின் முதல் வெள்ளிவிழா படம் .1956 - மதுரை வீரன் மதுரையில் ஓடியது .\nமக்கள் திலகத்தின் நாடோடிமன்னன் -1958 - வெற்றி விழா இரண்டு லட்சம் ரசிகர்களுடன் மக்கள் திலகம் கலந்து கொண்ட பிரமாண்டமான வெற்றி விழா.\nதொடர்ந்து மதுரை நகரில் எங்க வீட்டுபிள்ளை -1965 - அடிமைப்பெண் -1969\nமாட்டுக்காரவேலன் -1970- உலகம் சுற்றும் வாலிபன் -1973- உரிமைக்குரல் -1974\nவெள்ளி விழா ஓடியது .\nமக்கள் திலகம் மறைந்து 25 ஆண்டுகள்\nhttp://i49.tinypic.com/255761c.jpg ஆன பின்னரும் தொடர்ந்து அவரது பல படங்கள் மதுரை நகரில் இடைவெளி இல்லாமல் இன்றும் ஓடி கொண்டிருப்பது ஒரு வரலாற்று சாதனையாகும் .\nமக்கள் திலகத்திற்கும் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கும் பெருமைக்கு மேல் பெருமை சேர்த்து வருவதில் மதுரை நகரம் என்றென்றும் முதலிடம் வகிக்கிறது .\nநினைவுக்கு வரும் முதல் நான்கு பெயர்கள் .\n4.மதுரை சங்க தமிழ் .\nஇன்று போல் என்றும் வாழ்க\nமதிப்புக்குரிய திரு வாசுதேவன் அவர்களுக்கு\nநல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்\nமக்கள் திலகத்தின் வழி நடப்போ���்\nஒரு வழக்கிற்காக திருப்பூர் நீதி மன்றத்திற்கு புரட்சி தலைவர் வருகை புரிந்தபோது எடுக்கப்பட்ட அபூர்வ படம். அவருடன் நீதிமன்றத்தில் திரு கே ஏ கே அவர்களும் தலைவருக்காக வாதிட்ட வழக்கறிஞர் அமரர் திரு சாகுல் ஹமீது அவர்களும் உள்ளனர். தலைவர் மீது வழக்கு தொடர்ந்தவர் முன்னாள் தி மு க சட்ட மன்ற உறுப்பினர் TIRUPUR துரைசாமி (தற்பொழுது இவர் ம தி மு காவில் உள்ளார்).\nநல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்\nமக்கள் திலகத்தின் வழி நடப்போம்\nமுகராசி 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் பன்னிரண்டே நாட்களில் எடுக்கப்பட்டதாகும்.\nதேவர் பிலிம்ஸ்சின் \"முகராசி\" படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜெமினிகணேசன் நடித்தார். இருவரும் சேர்ந்து நடித்த ஒரே படம் இதுதான். நூறு நாள் ஓடிய படம்.\nஎம்.ஜி.ஆரின் அண்ணன் வேடத்தில் ஜெமினிகணேசன் வருவார். ஜெயலலிதா கதாநாயகி. சின்னப்பதேவர் தயாரித்த இப்படத்தை எம்.ஏ.திருமுகம் இயக்கினார். இசை கே.வி.மகாதேவன். வசனம் ஆர்.கே.சண்முகம்.\nமுகராசி 47 வது உதய தினம் .\nமக்கள் திலகம் - சரோஜா தேவி\nமதுரை நகரின் பெருமைகளை மிக சிறப்பாக குறிப்பிட திரு வினோத் அவர்களின் கட்டுரை அருமை .\nமதுரை - மக்கள் திலகத்தின் கோட்டை என்பது வரலாற்று உண்மையாகும் .\nமக்கள் திலகம் -சரோஜாதேவி படங்கள் - பாடல்கள்\nஎனக்கு மிகவும் பிடித்த ஜோடி இவர்கள்தான் .\nஎனக்கு பிடித்த படம் .- அன்பே வா .\n1968ல் தேவரின் இல்லத் திருமணத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் கலந்து கொண்ட காட்சி இடம் பெற்றுள்ள வீடியோ உரிமைக்குரல் நிறுவனத்தால் வெளியிடப் பட்டுள்ளது.\nசமீபத்தில் படித்த ஒரு விளம்பரத்தில் இடம் பெற்ற வாசகங்கள் .\nநாடோடி மன்னனில் சொன்னைதை நிறைவேற்றி நாட்டு மக்களின் அன்பால்\nஆட்சி அமைத்து சாதனை புரிந்த சரித்திர தலைவா ......\nஎங்கள் இதய தெய்வம் புரட்சித்தலைவரே\nபுண்ணிய பூமி கண்டெடுத்த பொன்மனசெம்மலே \nபூமி இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும் \nமக்களோடு பழகி மக்களோடு வாழ்ந்து மக்களுக்கு வாரி வழங்கி\nமக்கள் திலகமாய் - மன்னாதி மன்னனாய் வாழ்ந்து காட்டிய புரட்சித்தலைவரே\nசாதனைகளை படைத்திட்ட சரித்திர நாயகரே\nமுப்பிறவி கண்ட தர்மத்தின் தலைமகனே\nபெருள் விளக்கே - புகழ் விளக்கே\nஎங்கள் நெஞ்செமெல்லாம் நிறைந்த ஒளிவிளக்கே \nதன்னை நாடிய மக்களுக்கெல்லாம் நல்ல தே செய்த மக்கள் திலகமே \nகால் நூற்றாண்டு கடந்த போதிலும்\nஏழைகளின் உள்ளங்களில் என்றென்றும் வாழும்\nதன்னை அறிந்தவன் தாரணி ஆள்வான்\nவாழ்வை அர்பணித்த பாரத ரத்னா\nஎன்றென்றும் மக்கள் சிம்மாசனத்தில் வீற்றிக்கும் மக்கள் திலகமே \nஅறிவால்- ஆற்றலால் - மனித நேயத்தால்\nஈகை குணத்தால் அனைவருக்கும் பொதுவான\nஏழைகளின் வாழ்வை சிறக்க வைத்த வள்ளலே\n1968ல் தேவரின் இல்லத் திருமணத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் கலந்து கொண்ட காட்சி இடம் பெற்றுள்ள வீடியோ உரிமைக்குரல் நிறுவனத்தால் வெளியிடப் பட்டுள்ளது.\nதகவலுக்கு நன்றி ராகவேந்திர சார்.\nசமீபத்தில் படித்த ஒரு விளம்பரத்தில் இடம் பெற்ற வாசகங்கள் .\nநாடோடி மன்னனில் சொன்னைதை நிறைவேற்றி நாட்டு மக்களின் அன்பால்\nஆட்சி அமைத்து சாதனை புரிந்த சரித்திர தலைவா ......\nஎங்கள் இதய தெய்வம் புரட்சித்தலைவரே\nபுண்ணிய பூமி கண்டெடுத்த பொன்மனசெம்மலே \nபூமி இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும் \nமக்களோடு பழகி மக்களோடு வாழ்ந்து மக்களுக்கு வாரி வழங்கி\nமக்கள் திலகமாய் - மன்னாதி மன்னனாய் வாழ்ந்து காட்டிய புரட்சித்தலைவரே\nசாதனைகளை படைத்திட்ட சரித்திர நாயகரே\nமுப்பிறவி கண்ட தர்மத்தின் தலைமகனே\nபெருள் விளக்கே - புகழ் விளக்கே\nஎங்கள் நெஞ்செமெல்லாம் நிறைந்த ஒளிவிளக்கே \nதன்னை நாடிய மக்களுக்கெல்லாம் நல்ல தே செய்த மக்கள் திலகமே \nகால் நூற்றாண்டு கடந்த போதிலும்\nஏழைகளின் உள்ளங்களில் என்றென்றும் வாழும்\nதன்னை அறிந்தவன் தாரணி ஆள்வான்\nவாழ்வை அர்பணித்த பாரத ரத்னா\nஎன்றென்றும் மக்கள் சிம்மாசனத்தில் வீற்றிக்கும் மக்கள் திலகமே \nஅறிவால்- ஆற்றலால் - மனித நேயத்தால்\nஈகை குணத்தால் அனைவருக்கும் பொதுவான\nஏழைகளின் வாழ்வை சிறக்க வைத்த வள்ளலே\nராஜகுமாரி படத்தில் இடம் பெற்ற மக்கள் திலகத்தின் வீடியோ காட்சிகள் அருமை .\nசங்க இலக்கியம் -மக்கள் திலகத்தை பற்றிய கட்டுரை பதிவிட்ட திரு பிரதீப் சார் -நன்றி\nநேற்று இன்று நாளை - சூப்பர் ஸ்டில் . நன்றி ரவிச்சந்திரன் சார்\nஇன்றைய தினத்தந்தி தலையங்கத்தில் மக்கள் திலகத்தின் நேர்மையான விமர்சனத்தை பாராட்டும் குணத்தை பற்றி குறிப்பிட்டு எழுத பட்டுள்ளது .\nமக்கள் திலகம் அவர்கள் மறைந்து 25 ஆ���்டுகள் பின்னரும் அவரது ஆளுமை குறித்து பல பதிவுகள் தினமும் வந்தவண்ணம் உள்ளது .\nபோன்ற தினசரி - வார ஏடுகளில் மக்கள் திலகத்தின் அரசியல் - சினிமா பற்றிய செய்திகள் தொடர்ந்த வருவதுமூலம்\nஅவரது புகழ் நிரந்தரமானது என்று அறிய முடிகிறது .\nதொலைகாட்சிகளில் கேட்கவே வேண்டாம் .\nமக்கள் திலகத்தின் படங்கள் - பாடல்கள் 24 x 7 என்பது யாவரும் அறிந்த உண்மை .\nஒரு தனி மனிதனின் புகழ் இந்த அளவிற்கு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போவது உலக அளவில் மக்கள் திலகம் ஒருவருக்கே என்பது நிருபணமாகிறது .\n'இன்று போல என்றும் வாழ்க' பதிவுகளைப் பாராட்டிய வினோத் சார், ரவிச்சந்திரன் சார், சைலேஷ் சார் மற்றும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\n[]மக்கள் திலகத்தின் படங்கள் வெற்றிக்கு காரணம்\nஎல்லோர் மனதையும் ஈர்க்கும் படத்தின் தலைப்பு\nசமூக சிந்தனையான கொள்கை பாடல்கள்\nஅடிமட்ட ஏழைகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வசனங்கள் .\nநேர்மறையான எண்ணங்கள் - உரையாடல்கள்\nவன்முறை இல்லாத சண்டை காட்சிகள்\nயார் மனதையும் புண் படுத்தாத காட்சிகள்\nஇரண்டு மணி நேரம் - கவலைகள் மறந்து மக்கள் திலகத்தின் படங்களை பார்க்க முடியும் என்ற நிலையினை தந்த சாதுரியம்\nமீண்டு மீண்டும் பார்க்கும் வண்ணம் படத்திற்கு படம் புதுமையான கதை - காட்சிகள் - பாடல்கள் - சண்டை காட்சிகள் - இயற்கையான நடிப்பு - நட்சத்திர பட்டாளம்\nஎன்று ரசிகர்களுக்கு விருந்து படைத்த சாதனை .\n1977 பிறகு இன்று வரை 36 ஆண்டுகளாக பவனி வரும் அவரது படங்கள் .\nநவீன தொழில் நுட்பத்தில் இன்று நமது வீட்டில் தினந்தோறும் வருகை புரியும் மக்கள் திலகத்தின் இனிய பாடல்கள் - படங்கள்\nநமக்கு ஒரு வரபிரசாதம் .\nஇது வெளிவராத எம்ஜியார் அவர்களின் படத்தின் ஸ்டில். இதைப் பற்றிய விவரங்கள் தெரிந்தால் நண்பர்கள் பகிர்ந்து கொள்ளவும். (நன்றி ரூப்குமார் சார்)\nஇது வெளிவராத எம்ஜியார் அவர்களின் படத்தின் ஸ்டில். இதைப் பற்றிய விவரங்கள் தெரிந்தால் நண்பர்கள் பகிர்ந்து கொள்ளவும். (நன்றி ரூப்குமார் சார்)\n‎1956- ல் அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் நடைபெற்ற , கலைவாணர் மைத்துனர் ( மதுரம்மா தம்பி) திருமணத்தில் எடுத்தப்படம். அண்ணா அவர்கள் பின்னால் \" மக்கள் திலகம் \"\nமணமகள் :TR சேது லக்ஷ்மி - இயக்குனர் TR ராமண்ணா மற்றும் TR ராஜகுமாரி அவர்களின் சகோதிரி ......\nபிலிம்பேர் விருது நிகழ்ச்சியில் மக்கள் திலகம். அவர் அருகே பி.சுசிலா அவர்கள். முன் வரிசையில் இந்தி நடிகர் சஞ்ஜீவ் குமார்.\nகலைவாணர் நினைவுநாள் நிகழ்ச்சியில் , நிகழ்ச்சி \"மலரை\" படித்துக்கொண்டிருக்கும் முதல்வர் \" மக்கள் திலகம் \".....\nகலைவாணர் சகோதரர் தயாரித்த , \" மக்கள் திலகம் \" நடித்த \"ஒரு தாய் மக்கள் \" படத்தின் துவக்க விழா ...........\nபடத்தில் இருப்பவர்கள் :- \"மக்கள் திலகம் \"....தயாரிப்பாளர் N.S. திரவியம் ( கலைவாணரின் ஒரே சகோதரர் ) , T.Aதுரைராஜன் (மதுரம்மா தம்பி , \"மீண்ட சொர்க்கம\" படத்தை தயாரித்தவர் ) ,தயாரிப்பாளர் வீனஸ் கிருஷ்ணமூர்த்தி....( கல்யாண பரிசு படம் தயாரித்தவர் ) மற்றும்\nதயாரிப்பாளர் வீனஸ் T கோவிந்தராஜன்\n( மதுரம்மா சகோதிரி பட்டம்மாவின் கணவர் ).......... .\nநடிகர் திலகம் பேச்சை ரசிக்கும் மக்கள் திலகம்.\nஇதை பல பேர் பார்த்து இருக்கலாம்.\nஇது அனேகமாக நடிகர் திலகம் அமெரிக்க சென்று திரும்பிய போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கொடுத்த வரவேற்பு ஆக இருக்கலாம். தெரிந்தவர்கள் சொல்லவும்.\nஇடமிருந்து வலமாக கருணாநிதி, நமது தலைவர், நம் தலைவரின் தலைவர் பேரறிஞர் அண்ணா, திருப்பதிசாமி, அன்பழகன்.\nநாடோடி மன்னன் வெற்றி விழாவில் எடுத்தது.\nஇடமிருந்து வலமாக கருணாநிதி, நமது தலைவர், நம் தலைவரின் தலைவர் பேரறிஞர் அண்ணா, திருப்பதிசாமி, அன்பழகன்.\nநாடோடி மன்னன் வெற்றி விழாவில் எடுத்தது.\nஇடது கோடியில் கருணாநிதி அருகில் இருப்பவர் என்.வி.நடராசன்\nதகவலுக்கு நன்றி ராகவேந்திர சார்.\nமேற்கண்ட படங்கள் யாவும் திரு.குமார் ராஜேந்திரன் அவர்கள் பதிவு செய்தது.\nஅருமையான ஸ்டில்கள். நடிகர் திலகமும், மக்கள் திலகமும் இணைந்துள்ள நிழற்படங்கள் அருமையிலும் அருமை. பதிவிட்ட தங்களுக்கு என் அன்பு நன்றிகள்.\nமண்ணுலகை ஆண்ட புன்னகை மன்னன்\nவிண்ணுலகை ஆள விரைந்து சென்றாரோ\nபட்டம் பதவியை நீ துச்சமென மதித்ததால்தான்\nசிலர் அன்று பதவிக்கே வரமுடிந்தது..\nநீ நினைத்திருந்தால் இன்றுவரை சிலருக்கு\nதகவலுக்கு நன்றி கலியபெருமாள் சார்.\nஏழைகளின் நிலையை மாற்றிய நிதிநிலை அறிக்கை\nசிலம்பு செல்வருடன் சிரி(ற)ப்பு செல்வர்\nஅருமைத்தம்பியின் ஆலோசனையை ஆழ்ந்து கேட்கும் அண்ணன்\nஅருமைத்தம்பியின் ஆலோசனையை ஆழ்ந்து கேட்கும் அண்ணன்\nமிகவும் அற்புதமான பதிவுகள் வழங்கிகொண்டிருக்கும் திரு கலியபெருமாள் சார் ஒவொருபடைப்பும் புதுமை மற்றும் அருமை\nஅன்பு நண்பர்களே சற்று persanal வேலை . அதனால் திரியில் வரமுடியவில்லை மன்னிக்கவும்\nபசியாறிய குழந்தைக்கு கை சுத்தம் செய்யும் தலைவரின் பாசத்திற்கு இணையுண்டோ\nஅன்னை இந்திரா, ம.பொ.சியுடன் மக்கள் திலகம்\nகுடியிருந்த கோயில் படபிடிப்பின் இடைவேளையில்\nநமது திரியில் மிகவும் அறுபுதமான பதிவுகள் அளித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்\nகுறிப்பாக இந்த ஒருவாரகாலத்தில் வினோத் சார் ஜெய் சார்\nஇரவிச்சந்திரன் சார் செல்வகுமார் சார் ரூப் சார் கலியபெருமாள் சார் மற்றும் நமது சைலேஷ் சார் உங்கள் அனைவரின் பதிவுகள் மிகவும் அருமை .என்ன அற்புதமான வீடியோ பதிவுகள் மற்றும் போட்டோகள் . அபாரம் நண்பர்களே என்னுடைய பங்களிப்பு இல்லாமல்போனதர்க்கு வருத்தபடுகிறேன் இனி உங்களுடன் தொடருவேன்\nஅதேபோல் நமது வாசுதேவன் சார் ராகவேந்திரன் சார் இருவரின் பதிவுகள் மிகவும் அருமை அவர்களுக்கும் எனது நன்றிகள்\nஅதேபோல் நமது திரியில் புது வரவாக புரட்சிநடிகர் எம்ஜியார் என்ற பெயரில் வந்திருக்கும் நண்பர் அவர்களை வருக வருக என நம் திரி நண்பர்கள் சார்பாக வரவேற்கிறேன்\nஇந்த அழகு முகம்தானே எங்களை ஆட்கொண்டது\nஎன்ன ஒரு அற்புதமான still தாங்கள் தற்பொழுது அளித்து வரும் பதிவுகள் அனைத்தும் அருமை நன்றி கலியபெருமாள் சார்\nமக்கள் திலகம் MGR பாகம் -4\nநமது இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்கள் துவக்கி வைத்த மக்கள் திலகம் MGR பாகம் -4\n5 ஸ்டார் அந்தஸ்து ***** கிடைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றேன் .\nஅதே போல் நமது இனிய நண்பர் பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்கள் துவக்கி வைத்த\nபொன்மனச்செம்மல் mgr filimography NEWS &EVENTS திரிக்கும் 5 ஸ்டார் அந்தஸ்து ***** கிடைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றேன் .\nபதிவிட்ட அனைத்து நண்பர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் திரியின் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன் .\nபெங்களூர் - சூப்பர் திரை அரங்கில் மக்கள் திலகம் நடித்த சங்கே முழங்கு படம் தற்போது தினசரி 3 காட்சிகளாக நடை பெற்று வருகிறது .இந்த ஆண்டில் வெளி வந்த முதல் மக்கள் திலகம் படம் .\nதலைவர் பொது மக்கள் மற்றும் ஹிந்தி திரைப்பட நட்சத்திரங்களுடன் பில்ம்பைர் [FILMFARE] விருது வழங்கம் விழாவை கண்டு ரசிக்கிறார். திரு. ராஜ்கபூர் அவர்களுக்கு மேரா நாம் ஜோகர் [MERA NAAM JOKER] படத்திற்கு சிறந்த இயக்குனர் விருதினை வழங்குகிறார்.\nநமது மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் இரண்டு திரிகளுக்கும் 5 ஸ்டார் அந்தஸ்து கிடைக்க உழைத்த அனைத்து நல உள்ளங்களுக்கும் என் இதயபூர்வமான நன்றிகள்.\nநல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்\nமக்கள் திலகத்தின் வழி நடப்போம்\nஎம்.ஜி.ஆர். திரை உலகக் கலைஞராக- அரசியல்வாதியாக- மனிதநேயராக தங்கள் பார்வையில்...\n\"\"நான் எம்.ஜி.ஆரோடு 22 ஆண்டுகள் தொண்டனாக- தோழனாக- தம்பியாக எல்லாவகையிலும் இணைந்து வாழ்ந்திருக்கிறேன். அந்த 22 ஆண்டு காலம் என் நெஞ்சை விட்டு நீங்காத காலம். அதனை பொற்காலம் என்றே சொல்லலாம்.\nநான் உண்மையாக வாழ்ந்த காலம் அந்த 22 ஆண்டுகாலம்தான். அவருடைய உதவியால்தான் தமிழின ஆயுதப்போர் தொடங்கினேன். அவரது உதவியுடன், ஈழப்போராட்ட உதவிக்குக் காரணமாக இருந்தவன் நான். என்னால் ஒரு காசு தமிழீழப் போருக்குத் தர முடியாது. எம்.ஜி.ஆர். பலகோடிகளை வாரிவாரிக் கொடுத்தார். அவர் வழங்கிய கைக்கு உதவியாக என்னுடைய கை பிடித்துக் கொடுக்க வைத்தது.\nஎம்.ஜி.ஆர். ஆயிரத்தில் ஒருவர் அல்ல; பத்துகோடிகளில் ஒரு மனிதர். அவரது கலை உலகம், நடிப்புலகம் ஒரே நாளில் உயர்ந்ததல்ல. படிப்படியாக, மெல்ல மெல்ல உயர்ந்து யாரும் எட்ட முடியாத எல்லையைத் தொட்டவர்.\nஅரசியலில் நெருக்கடி காரணமாக \"உலகம் சுற்று வாலிபன்' படத்தை ரகசியமாக- உலக சினிமா அரங்கில் சுவரொட்டி ஒட்டாமல் வெளியிட்டார். அது மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது என்றால் அதற்குக் காரணம்- அவர் மக்கள் திலகம் என வலம் வந்ததால்தான்.\nஅரசியலைப் பொறுத்தவரையில் ஒருகால கட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து, அண்ணாமீது கொண்ட அளப்பரிய அன்பு காரணமாக தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டவர். தி.மு.க. வளர்ச்சியில் சரிபாதிக்கு மேல் அவருக்கு பங்கு உண்டு.\nஅண்ணா மறைந்த பின்னர் கருணாநிதியை முதலமைச்சராக்கியது எம்.ஜி.ஆர்.தான். முதலமைச்சரான கருணாநிதி தி.மு.க.விலிருந்து விலக்கியபின் முறைப்படி தனிக்கட்சி ஆரம்பித்தார். இதற்கு தனி மனித முனைப்பு காரணமாக இருந்தது. ஆனால் கருணாநிதி நினைத்தபடி எம்.ஜி.ஆர். காணாமல் போய்விடவில்லை. கட்சியை விட்டு விலகி தனிக்கட்சி ஆரம்பித்து ஐந்தே ஆண்டுகளில் ஆட்சி அமைத்தவர் எம்.ஜி.ஆர். அவர் உயிருடன் இருக்கும்வரை கருணாநிதி முதலமைச்சராக வர கனவுகூட காணமுடியவில்லை. இதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி.\nஎம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்ததாலேயே பல நன்மைகள் தமிழகத்துக்கு- தமிழக மக்களுக்கு கிடைத்தது. \"தமிழ் தமிழ்' என்று பேசினார்கள் பலர். ஆனால் எம்.ஜி.ஆர். ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டை மதுரையில் சிறப்பாக நடத்தினார். அதுவும் தமிழாய்ந்த தமிழறிஞர்களுடன் இணைந்து அரசியல் கலப்பில்லாமல் நடத்தினார்.\nதஞ்சையில் 1200 ஏக்கரில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாகக் காரணமாய் இருந்தவர். அதனுடைய வளர்ச்சிக்கு என்னென்ன செய்யமுடியுமோ அத்தனையும் செய்தார்.\nதந்தை பெரியாருக்கு நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்தினார். பெரியார் நினைவுத்தூண் உருவாக்கினார். ஒலி, ஒளி காட்சியை உருவாக்கினார். அதேபோல மகாகவி பாரதி நூற்றாண்டு விழாவையும் செம்மையாக நடத்தினார். பெரியார், பாரதி நூற்றாண்டு விழா கவியரங்கங்கள் எங்கெங்கு நடந்தனவோ அங்கெல்லாம் தலைமை வகித்தேன்.\nகருணாநிதி ஆட்சிக் காலத்தில் பாரதிதாசன் நூற்றாண்டு விழா வந்தது. அதை அவர் நடத்தவே இல்லை. அண்ணா நூற்றாண்டு விழாவை அனாதை நூற்றாண்டு விழாவாக நடத்தினார். செப்டம்பர் 14- கடற்கரைச் சாலைக்குச் சென்றேன். அங்கே கட்டப்பட்டிருந்த பதாகைகளிலும் அண்ணா கருணாநிதிக்கு மாலை போடுவது, மோதிரம் அணிவிப்பது போன்ற படங்கள்தான் இருந்தன.\nகாஞ்சியில் அண்ணா நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட \"வாடகை மனிதர்கள்', \"வார்த்தை வணிகர்கள்' எல்லாம் கருணாநிதியைப் பற்றி பேசினார்களே தவிர அண்ணாவைப் பற்றி பேசவில்லை.\nஅண்ணா அவர்கள் லட்சோப லட்சம் தி.மு.க தொண்டர்களை, தோழர்களை தன் தம்பிமார்களாக ஏற்றுக்கொண்டார். 1967-ல் விருகம்பாக்கம் மாநாட்டில், \"அன்புத் தம்பிமார்களே நாம் அத்தனை பேரும் ஒரே வயிற்றில் பிறப்பது சாத்தியம் இல்லை என்பதால் வெவ்வேறு தாய்மார்கள் வயிற்றில் பிறந்தாலும் நாம் அத்தனைபேரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்தான் என்பதை மறக்கக்கூடாது' என்றார். தி.மு.கழக தோழர்கள் ஒரு குடும்பம் என்றார். அதனால் அண்ணாவின் புகழ் வளர்ந்தது.\nதன்னலம் சார்ந்த மனிதர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள். பொதுநலம் பேணுகிற மனிதர்கள் தாங்கள் சார்ந்த சமுதாயத்தையும் வாழவைத்து, தாங்கள் மறைந்த பின்னாலும் மறையாமல் வாழ்கிறார்கள்.''\nநக்கீரன் இதழில் புலவர் புலமைப்பித்தன்.\nதலைவர் பொது மக்கள் மற்றும் ஹிந்தி திரைப்பட நட்சத்திரங்களுடன் பில்ம்பைர் [FILMFARE] விருது வழங்கம் விழாவை கண்டு ரசிக்கிறார். திரு. ராஜ்கபூர் அவர்களுக்கு மேரா நாம் ஜோகர் [MERA NAAM JOKER] படத்திற்கு சிறந்த இயக்குனர் விருதினை வழங்குகிறார்.\nஅபூர்வமான இந்த வீடியோ பதிவை வழங்கியமைக்கு நன்றி திரு. சைலேஷ் பாசு சார். இதே வீடியோவின் மற்றொரு பகுதியினை பிரதீப் பாலு அவர்கள் தனது வெப்சைட்டில் வழங்கியுள்ளார். அவருக்கும் நன்றிகள்.(மக்கள் திலகம் இவ்விழாவிற்கு வரும் காட்சி) வீடியோவின் தரம் மிகவும் நன்றாக உள்ளது.\nமக்கள் திலகம் கலந்து கொண்ட பிலிம் பேர் விழா வீடியோ அருமை சைலேஷ் சார்\nமக்கள் திலகத்தின் நிழற்படங்கள் - அருமை கலிய பெருமாள் சார்\nஆயிரம் கவிதை சொல்லும் காதல்\nகாவிரி நடுவர்மன்ற தீர்ப்பு மத்தியஅரசு இன்று வெளியிட்டதும் விவசாயிகளுக்கு எவ்வளவு மகிச்சியோ அதே வேளையில் உடனே மெகா tvஇல் மக்கள்திலகத்தின் விவசாயி திரைப்படம் ஒளிபறப்பாய் ஓடிகொண்டிருகிறது\nநமது மக்கள்திலகத்தின் கோவில் கும்பாபிசேகத்தின் இரண்டாம் ஆண்டு விழா போட்டோக்கள் தற்போது தான் கிடைத்தது அதை பதிவு செய்வதில் பெருமை கொள்கிறேன் போட்டோ பதிவுகளை நமக்கு வழங்கியவர் நமது மக்கள்திலகத்தின் பக்கதர் திரு சைதை ராஜ்குமார் அவர்கள்\nதிரு ராஜ்குமார் அவர்களுக்கு நன்றிகள்\nமக்கள்திலகம் நமது குலதெய்வம் அவர்களுக்கு பூஜைகள் நடைபெற்று பிறகு தேறில் ஏற்றி அன்று இரவு ஊர்வலம் வந்த காட்சிகள் நமக்கு விருந்தாக அமையும்\nஅதேபோல் உலகவரலாற்றில் இதுவரை யாருக்கும் இதுபோல் நடைபெற்றதாக சரித்திரம் இல்லை மனித உருவில் வந்த ஒரே கடவுள் நமது மக்கள்திலகம் ஒருவர் மட்டுமே\nநம் கடவுளுக்கு பால் அபிஷேகம் நடைபெறுகிறது\nஇன்னும் பல்வேறு வகையான அபிஷேகம் மற்றும் சாமி ஊர்வளம் வானவேடிக்கை தொடரும் .....,,,,\nகண்ணன் என் காதலன் திரைப்படம் 25-4-1968 அன்று வெளியான காஞ்சிபுரம் - ராஜா அரங்கில் விநியோகிக்க பட்ட வாழ்த்து மடல் .\nஇயற்றியவர் - செங்கை திரு தென்கோவன் .\nதகவல் - மதுரை கதிரேசன் .\nகாவிய நாயகன் '' கண்ணன் என் காதலன் '' என்றே சொன்னார் .\nஎம்ஜி யார் பெருமை அன்றோ \nவெற்றிமகள் மைந்தன் '' கண்ணன் என் காதலன் ''\nஎன்ற ���லைப்பட திரையில் தோன்றி\nவிண்ணில் தவழும் சந்திர வெண்ணிலா போல\nஇன்பப் பண்ணின் இசையை மீட்டி\nமண்ணில் நீண்ட வாழ்வை மகிழ்வுடன் பெற்று வாழ்க .\nமக்கள் திலகம் - சரோஜாதேவி ஜோடியின் 25 வது படம் - பெற்றால்தான் பிள்ளையா \n09-12-1966. கருப்பு வெள்ளை படம் .\nமக்கள் திலகம் - ஜெயலலிதா ஜோடியின் 25வது படம் - ஒரு தாய் மக்கள் -வெளியான தேதி\n09-12-1971.கருப்பு வெள்ளை படம் .\nபெங்களூர் நகரில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சூப்பர் திரையரங்கில் வெளியான -மக்கள் திலகத்தின் சங்கே முழங்கு படத்திற்கு மக்கள் திலகத்தின் ரசிகர்கள் கொண்டாடிய நிழற்படத்துடன் கூடிய இன்றைய தினசுடர் மாலை இதழில் வந்த விளம்பரம் .\n'மகாத்மா' பற்றி மக்கள் திலகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77670/cinema/Kollywood/Citizen-mani-turn-as-director-make-movie-within-20-days.htm", "date_download": "2020-02-28T16:33:43Z", "digest": "sha1:L3BF4WZZSWAU5KXP5ZSGY5SAS2YEHD2Y", "length": 10901, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "20 நாளில் படத்தை எடுத்து முடித்த காமெடி நடிகர் - Citizen mani turn as director make movie within 20 days", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஆமாம் நான் செய்தேன், அதை சொல்ல வெட்கப்படவில்லை : ஸ்ருதிஹாசன் | இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ வழக்கு: கோர்ட் உத்தரவு | மனிதனுக்கு மதமில்லை, எலும்பு ஓட்டை வைத்து ரம்யா விளக்கம் | கோப்ராவில் விதவிதமான வேடங்களில் அசத்தும் விக்ரம் | லிம்கா புத்தகத்தில் ஸ்ரீகர் பிரசாத் | சிம்பு இன்றி விடிவி 2 இல்லை : கவுதம் மேனன் | கைதி ஹிந்தி ரீ-மேக்கில் அஜய் தேவ்கன் | சமந்தாவிற்கு மறக்க முடியாத தருணம் | சுருள் வளையத்திற்குள், 'த்ரில்லர்' | மறக்க முடியுமா...' | மறக்க முடியுமா...\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n20 நாளில் படத்தை எடுத்து முடித்த காமெடி நடிகர்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅஜித்தின் 'சிட்டிசன்' படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்து வரும் 'சிட்டிசன்' மணி, சுமார் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பதோடு, அஜித், விஜய், ரஜினி, சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்துள்ளார். தற்போது இயக்குனராகியிருக்கிறார்.\n'பெருநாளி' படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் 'சிட்டிசன்' மணி, கடந்த மாதத்தின் தொடக்கத்தில் தனது படக்குழுவினருடன் நாகர்கோவிலில் முகாமிட்டவர், தொடர்ந்து 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி, முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது:\nதாய்மாமன் - மருமகள் சென்ட்டிமென்ட் தான் படம். குடும்ப உறவுகளின் சென்ட்டிமென்ட்டை பற்றி படம் பேசினாலும், காதல், ஆக்ஷன், காமெடி என அனைத்துவிதமான அம்சங்கள் நிறைந்த முழுமையான கமர்ஷியல் படமாக இருக்கும். சுமார் 30 ஆண்டுகளாக சினிமாவில் பல துறைகளில் பணியாற்றியிருக்கிறேன். அதில் கிடைத்த அனுபவங்களை வைத்து, சரியான முறையில் திட்டமிட்டு இப்படத்தை குறுகிய காலத்தில் முடித்திருக்கிறேன். விரைவில் படத்தின் பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளோம். அதன்பிறகு படத்தை ரிலீஸ் செய்யும் பணியில் இறங்க இருக்கிறேன்என்றார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nவிஜயவாடாவிலிருந்து விரட்டப்பட்ட ... இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாகி 3: திஷா பதானி கவர்ச்சி ஆட்டம்\nடாப்சியின் ரசிகை யார் தெரியுமா\nகவர்ச்சி மட்டுமல்ல; நடிப்பும் இருக்கு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஆமாம் நான் செய்தேன், அதை சொல்ல வெட்கப்படவில்லை : ஸ்ருதிஹாசன்\nஇளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ வழக்கு: கோர்ட் உத்தரவு\nமனிதனுக்கு மதமில்லை, எலும்பு ஓட்டை வைத்து ரம்யா விளக்கம்\nகோப்ராவில் விதவிதமான வேடங்களில் அசத்தும் விக்ரம்\nலிம்கா புத்தகத்தில் ஸ்ரீகர் பிரசாத்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/monthly-rasi-palan/adhisaara-guru-peyarchi-palangal-2018-to-2019-dhanush-rasi-in-tamil/articleshow/68631720.cms", "date_download": "2020-02-28T15:46:50Z", "digest": "sha1:6JR7EGXRXSKUCP6RXDQMH7J5CAGXMBMD", "length": 14816, "nlines": 145, "source_domain": "tamil.samayam.com", "title": "Dhanush Rasi Guru Peyarchi : Dhanush Rasi: தனுசு ராசி ��ருட அதிசார குரு பெயர்ச்சி பலன்கள் மற்றும் பொது பலன்கள் - adhisaara guru peyarchi palangal 2018 to 2019 dhanush rasi in tamil | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nDhanush Rasi: தனுசு ராசி வருட அதிசார குரு பெயர்ச்சி பலன்கள் மற்றும் பொது பலன்கள்\nதனுசு லக்கினத்திற்கு 1,4 ஆம் ஆதிபத்தியம் பெற்ற குரு பகவான் பன்னிரண்டாம் இடத்தில் இருப்பதால், எந்த விஷயங்களும் தலைமை தாங்கக் கூடாது , எந்த முயற்சியிலும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும் , வாகனத்தில் கவனமாகவும், மெதுவாகவும் செல்ல வேண்டும்.\nDhanush Rasi: தனுசு ராசி வருட அதிசார குரு பெயர்ச்சி பலன்கள் மற்றும் பொது பலன்கள...\nதனுசு லக்கினத்திற்கு 1,4 ஆம் ஆதிபத்தியம் பெற்ற குரு பகவான் பன்னிரண்டாம் இடத்தில் இருப்பதால், எந்த விஷயங்களும் தலைமை தாங்கக் கூடாது , எந்த முயற்சியிலும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும் , வாகனத்தில் கவனமாகவும், மெதுவாகவும் செல்ல வேண்டும்.\nஐந்தாம் பார்வையாக நாலாம் இடத்தை பார்ப்பதால் , திருமண யோகமும் , புத்திர பாக்கியமும் , வீடு வாகன யோகமும், ஏழாம் பார்வையாக ஆறாமிடத்தைப் பார்ப்பதால். தைரியமும், முயற்சி பெறுவதும், 9-ஆம் பார்வையாக எட்டாமிடத்தை பார்ப்பதால் , எதிலும் வெற்றி கிடைப்பதும் , ஆனால் எதிலும் தலைமை வாங்க வேண்டாம் , மௌனமாக அமைதியாகவும் செயல்பட வேண்டும்.\nஅதிசார குரு பெயர்ச்சி 2019 என்றால் என்ன - அனைத்து ராசிகளுக்கான பலன்கள்\nமாணவர்கள் கல்வியில் பயோடெக்னாலஜி துறையிலும், மருத்துவத் துறையிலும், ஏரோநாட்டிக்கல் துறையிலும், வங்கி துறையிலும், பத்திரிகைத் துறையிலும் , ஆசிரியர் துறையிலும், கூட்டுறவு துறையிலும் சிறப்பாக உயர்ந்து வருவார்கள், புதிய சொத்துக்களை வாங்க போதும், வாகனங்கள் வாங்கும் போதும், தொழில் தொடங்கும் போதும், தாயார் (அல்லது) மனைவி பெயர் சேர்த்து எழுத வேண்டும், இவை முக்கியமானது. அப்பொழுதுதான் கண் திருஷ்டி வராது, குடும்பதந்தை(அல்லது) கணவர் பெயருக்கும், தனியாக பத்திரமும், வாகனம் எப் சி ,ஆர் சி, தொழில் தொடங்கும் லைசென்சும் தனியாக வாங்க வேண்டாம், கண்திருஷ்டி வந்து கடனாளியாகவும், சில விபத்துகளும் தொழிலில் நஷ்டமாகாவும் , உயிர் பயமோ தருகின்றன, அதனால் தான் தாயார் (அல்லது) மனைவி சேர்த்து எழுத வேண்டும்.\nதொழில் செய்வது , மளிகை கடையிலும் ஜவுளிக்கடை கடையிலும், எலக்ட்ரானிக் கம்பெனி துறையில், வேலைவாய்ப்பில் உயர்ந்து வரும், தந்தையாருக்கு, சகோதரருக்கு மிகச் சிறப்பாக பாச மாக இருப்பார் ,தனுசு ராசி நட்சத்திர பொதுப்பலன் ஆகும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : மாத ராசி பலன்\nமாசி மாத பலன்கள் 2020 - சூரிய பெயர்ச்சிக்கான பலன்கள்\nFebruary 2020 Horoscope: பிப்ரவரி மாத ராசி பலன் 2020- யாருக்கு மிகச் சிறப்பான பலன்கள் தெரிந்து கொள்ளுங்கள்\nThai Month Rasi Palan: தை மாத பலன்கள் 2020 - சூரிய பெயர்ச்சிக்கான பலன்கள்\nமார்கழி மாதத்தில் பிறந்தவர்களுக்கு இந்த தோஷம் கிடையாது.... அவர்கள் யாரைப் போல் இருப்பார்கள் தெரியுமா\nDhanusu Rasi: 537 வருடத்திற்கு பின் 6 கிரக சேர்க்கை... உங்கள் ராசிக்கு என்ன பலன், நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரிந்துகொள்ளுங்கள்...\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிர...\nதமிழகத்தையே உலுக்கிய கொலை சம்பவம்: குற்றவாளிக்கு தூக்கு\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nநெல்லையில் உணவுத் திருவிழா - வீடியோ\nநாங்களும் பேரணி போவோம்: தேனி பாஜக - வீடியோ\nஉலக கோப்பை: இந்திய வீராங்கனை செக்யூரிட்டிவுடன் சேர்ந்து டான்\nபரணி நட்சத்தினர் வாழ்வில் மேன்மை அடைய கடைப்பிடிக்க வேண்டிய எளிய விஷயங்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் 28 பிப்ரவரி 2020\nDaily Horoscope, February 28: இன்றைய ராசி பலன்கள் (28 பிப்ரவரி 2020) - கன்னி ராச..\nஒவ்வொரு கிரகமும் தரக் கூடிய தனித்துவ குணம் என்ன தெரியுமா\nஇன்றைய பஞ்சாங்கம் 27 பிப்ரவரி 2020\nஆளுநர் ஒப்புதல் எதற்கு: நளினி அடுத்த மனு\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\nரஜினியுடன் கூட்டணி: கமல் ஒப்பன் டாக் - உருவாகிறதா இன்னொரு மக்கள் நல கூட்டணி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nDhanush Rasi: தனுசு ராசி வருட அதிசார குரு பெயர்ச்சி பலன்கள் மற்ற...\nViruchigam rasi : விருச்சிக ராசி வருட அதிசார குரு பெயர்ச்சி பொது...\nTula Rasi :துலாம் ராசி வருட குரு பெயர்ச்சி பொதுப் பலன்கள்...\nKanni Rasi: கன்னி ராசி அதிசார குரு பெ��ர்ச்சி பலன்கள்...\nSimha Rasi: சிம்ம ராசியின் வருட அதிசார குருபெயர்ச்சி பலன்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/phensedyl-cr-p37117398", "date_download": "2020-02-28T15:29:42Z", "digest": "sha1:CPSHJBI3XNEJ3QO2UHIFFBSFKM2N7TU4", "length": 19443, "nlines": 358, "source_domain": "www.myupchar.com", "title": "Phensedyl Cr in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Phensedyl Cr payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Phensedyl Cr பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Phensedyl Cr பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Phensedyl Cr பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Phensedyl Cr பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Phensedyl Cr-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Phensedyl Cr-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Phensedyl Cr-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Phensedyl Cr-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Phensedyl Cr-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Phensedyl Cr எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Phensedyl Cr உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Phensedyl Cr உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Phensedyl Cr எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Phensedyl Cr -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Phensedyl Cr -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nPhensedyl Cr -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Phensedyl Cr -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/12/06000643/1060461/America-President-Donald-Trump-Resolution-to-dismiss.vpf", "date_download": "2020-02-28T15:18:55Z", "digest": "sha1:ULSDF5UWCV5RTNOFTMQL4WAEVIQKPZEF", "length": 10593, "nlines": 78, "source_domain": "www.thanthitv.com", "title": "அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கும் தீர்மானம் : அனுமதி அளித்தார், நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை சபாநாயகர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கும் தீர்மானம் : அனுமதி அளித்தார், நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை சபாநாயகர்\nஅமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கும் தீர்மானத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசி அனுமதி அளித்துள்ளார்.\nஅரசியல் எதிரிகளை பழி வாங்குவதற்காக, அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும், உக்ரைன் நாட்டு அதிபருக்கு கடிதம் எழுதியதாகவும் டிரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையை சேர்ந்த உறுப்பினர்கள் விசாரணை நடத்தி வந்தனர். அதில், டிரம்ப் கடிதம் எழுதியது உறுதியான நிலையில், டிரம்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்துக்கு பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி அனுமதி அளித்துள்ளார். இந்த சபையில் எதிர்கட்சியான ஜனநாயக கட்சிக்கே அதிக பலம் என்பதால், தீர்மானம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனினும், டிரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானம் மேலவையான செனட் சபையிலும் விவாதிக்கப்படும். அங்கு, டிரம்பின் கட்சியான குடியரசு கட்சிக்க அதிக பலம் என்பதால், அங்கு தீர்மானம் தோல்வி அடையும் என்பதால், டிரம்ப் பதவிக்கு ஆபத்து இல்லை என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கிடையே, தீர்மானத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள டிரம்ப், அமெரிக்க அரசியல் சாசனத்தை கேலிக்கூத்தாகும் செயலில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டுள்ளதாகவும் செனட் சபையில் தீர்மானத்தை எதிர்கொள்வதாகவுட் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்\nபிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.\nகன்னியாகுமரியில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.\nநவ நாகரீக ஆடை அணிவகுப்பு : பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு\nஃபிரான்ஸ் தலைநகர் பாரீசில், நடைபெற்ற நவ நாகரீக ஆடை அணிவகுப்பு திருவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\nசிரியா வான்வழி தாக்குதல் : துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பலி\nசிரியாவின் இட்லிப் மாகாணத்தில் செயல்பட்டு வரும் போராளிக்குழுக்கள் மீது, ரஷியா உதவியுடன் சிரிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.\nதென்கொரியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா - மக்கள் கூடும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nசீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தென்கொரியாவில் மட்டும் 2000 ஆயிரத்திற்கும், அதிகமான நோயாளிகள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\n6 கண்டங்கள் - அலற வைக்கும் 'கொரோனா'\nஆறு கண்டங்களை அலற வைத்துள்ள கொரோனா பாதிப்பின் வடுக்கள்\nசந்திரயான் 2 போல் சீனா அனுப்பிய சாங்கே 4 - நிலவில் இறங்கி தரவுகளை அனுப்பும் ரோவர்\nசந்திரயான் 2 திட்டம் போல் சீனா அனுப்பிய சாங்கே 4 விண்கலம் நிலவில் இறங்கி ஆராய்ச்சி மேற்கொண்டு தரவுகளை பூமிக்கு அனுப்பியுள்ளது.\nஈரான் துறைமுகத்தில் சிக்கித்தவிக்கும் தமிழக மீனவர்கள் - தாய்நாடு திரும்ப உதவி செய்ய அரசுக்கு கோரிக்கை\nஈரான் நாட்டில் கொரோனா பாதிப்பு அறிகுறி காரணமாக அந்நாட்டின் கீஸ், சீரோ உள்ளிட்ட துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/i-said-dmk-cong-kamal-commented-division-going", "date_download": "2020-02-28T14:53:15Z", "digest": "sha1:ZKMUVMTJOZ64QT4XXIMWV3AH6CKLLOOL", "length": 6245, "nlines": 101, "source_domain": "www.toptamilnews.com", "title": "நான் சொன்னது போல தி.மு.க- காங். பிரிவு நடக்கிறது... கமல் கருத்து | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nநான் சொன்னது போல தி.மு.க- காங். பிரிவு நடக்கிறது... கமல் கருத்து\nநான் ஏற்கனவே கூறியதுபோலவே தி.மு.க, காங்கிரஸ் இடையே பிரிவு ஏற்பட்டுள்ளது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமலிடம் தி.மு.க, காங்கிரஸ் மோதல் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், \"தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே பிரிவினை ஏற்படும் என்று ஏற்கவே நான் சொல்லியிருந்தேன். அது நடந்துகொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்\" என்று கூறினார்.\n\"தி.மு.க-வுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிக்கைக்கும் சம்பந்தம் இல்லை. அது முழுக்க முழுக்க உள்ளாட்சி தொடர்பானது.\nநடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்றுத் தமிழக முதலமைச்சராக வர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது\" என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று கூறியுள்ள நிலையில் கமல் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrev Articleவயிற்று வலியால் துடித்த சிறுமி...ஸ்கேன் ரிப்போர்ட்டில் வெளியான அதிர்ச்சி\nNext Articleஇந்தியா-ஆஸி., மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.\n - எம்.பி-க்கள் கூட்டத்தை ரத்து…\nஐடியா திருட்டு... தி.மு.க-விடமிருந்து பிஷாந்த் கிஷோர�� கற்றுக்கொண்டாரா…\nமூன்றாவது எம்.பி-சீட் யாருக்கு... ஸ்டாலினை நெருக்கும் முக்கிய…\nசிஏஏ தொடர்பாக இஸ்லாமிய மத குருமார்களை சந்தித்து பேச ரஜினி முடிவு\nஎன்ன **** க்கு நீயெல்லாம் நடிக்க வந்த என பிரபல நடிகையிடம் கேட்ட ராதிகா\nதயாரிப்பாளராக அவதாரம் எடுத்த ஏ.ஆர். ரஹ்மான்\nதமிழகத்தில் 100 யூனிட் மின்சாரம் எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது- தங்கமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/South%20Korea", "date_download": "2020-02-28T14:22:20Z", "digest": "sha1:QI5Q6X4SOVZCKELR3C23ZEPDVEN25QAN", "length": 10128, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: South Korea | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவில் பிரிட்டன் பிரஜையொருவர் உயிரிழப்பு\nஇரத்து செய்யப்பட்டுள்ள ஜெனீவா மோட்டார் கண்காட்சி\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் நிலைப்பாடு முற்றிலும் தவறானது -அருந்திக\nநுண்கடனை பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அறவிடுவதை நிறுத்த வேண்டும் : சஜித்\nமத அடிப்படை வாதத்தை தூண்டியமையே சஜித்துடன் இணையக் காரணம் - மு.கா\nபாகிஸ்­தானில் சிங்­கங்­க­ளுக்­கான புக­லி­டத்தில் காணா­மல்­போன சிறு­வனின் எச்­சங்கள் மீட்பு\nபூமி­யி­லி­ருந்து 124 ஆண்­டுகள் தொலை­வி­லுள்ள கோளில் உயிர் வாழ்க்­கைக்­கான சாத்­தியம்\nவிவசாயிகளிடமிருந்து வெங்காயத்தை கொள்வனவு செய்ய உத்தரவாத விலை நிர்ணயிக்க தீர்மானம்\nபாராளுமன்ற அனுமதி இல்லாமல் எம்.சி.சி. கைச்சாத்திடப்படாது - அமைச்சரவை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: South Korea\nஅமெரிக்க - தென்கொரிய கூட்டு இராணுவப் பயிற்சிகள் மேலும் ஒத்திவைப்பு\nதென்கொரிய மற்றும் அமெரிக்க கூட்டு இராணுவம் பயிற்சியை காலவரையின்றி மேலும் ஒத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சியே...\nதென்கொரியாவிலுள்ள அமெரிக்க இராணுவ வீரருக்கு கொரோனா\nதென்கொரியாவில் உள்ள அமெரிக்க இராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\n2 இலட்சத்துக்கும் மேற்பட்டோ‍ரை பரிசோதனைக்குட்படுத்த தயாராகும் தென்கொரியா\nநாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகின்ற நிலையில் தென்கொரியாவின் தேவ...\nதென்கொரியாவில் 231 புதிய கொரோனா நோயாளர்கள் இனங் காணப்பட்டனர்; ஆப்கானில் ஒருவரும் அடையாளம்\nதென் கொரியாவின் நோய் ��ட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தனது நாட்டில் இன்றைய தினம் 231 பேர் கொரோனா தொற்றுக்குள்ளா...\nகொரோனா வைரஸ் தாக்கம் : தென் கொரியாவின் டேகு நகருக்கான விமான சேவைகள் ரத்து\nதென் கொரியாவின் டேகு நகருக்கான அனைத்து விமான சேவைகளையும் அங்குள்ள விமான நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன.\nதென்கொரியாவிலிருந்து வரும் அனைத்து பயணிகளையும் விசேட பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை\nதென் கொரியாவிலிருந்து நாட்டுக்கு வருகை தரும் அனைத்து பயணிகளையும் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வ...\n ஒரு பொலிஸாரால் 59 பொலிஸ் அதிகாரிகள் தனிமையில் \nகொரோனா வைரஸ் தொற்றின் மையப் பகுதியான சீனாவின் ஹூபேயில் கொரோனா தொற்று தொடர்பாக 631 புதிய நோயாளர்கள் பதிவாகியுள்ளதா...\nதென்கொரியாவில் பதிவான முதல் கொரோனா தொற்று உயிரிழப்பு சம்பவம்\nதென் கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாயிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தட...\nசம்சுங் (Samsung) நிறுவனத்தின் தலைவருக்கு 18 மாதம் சிறை\nதென்கொரியாவின் மிகப்பெரிய ஸ்மார்ட் தொலைப்பேசியான சம்சுங் (Samsung) நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக செயல் துணை தலைவரை...\nவடகொரியா ஜப்பானிய கடலுக்குள் இரு ஏவுகணைகளை ஏவிப் பரிசோதனை\nவடகொரி­யா­வா­னது இரு இனங்­கண்­ட­றி­யப்­ப­டாத ஏவு­க­ணைகளை நேற்று வியா­ழக்­கி­ழமை ஏவிப் பரி­சோ­தித்­த­தாக தென்கொரியா தெரிவ...\nகொரோனாவில் பிரிட்டன் பிரஜையொருவர் உயிரிழப்பு\nஇரத்து செய்யப்பட்டுள்ள ஜெனீவா மோட்டார் கண்காட்சி\nநுண்கடனை பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அறவிடுவதை நிறுத்த வேண்டும் : சஜித்\nமத அடிப்படை வாதத்தை தூண்டியமையே சஜித்துடன் இணையக் காரணம் - மு.கா\nஎம்.சி.சி. தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் தேர்தலை அடிப்படையாகக் கொண்டது - அஸாத் சாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaani.neechalkaran.com/word/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-02-28T14:35:29Z", "digest": "sha1:NNKYESGZAVJ6V7RT7I2UU7Q5F4JFU7IC", "length": 3539, "nlines": 32, "source_domain": "vaani.neechalkaran.com", "title": "Dictionary Meaning of படங்கு", "raw_content": "\nதமிழ் - தமிழ் அகரமுதலி\nகூடாரம் ; மேற்கட்டி ; ஆடை ; இடுதிரை ; பெருங்கொடி ; மெய்போற் பேசுகை ; சாம்பிராணிப்பதங்கம் ; அடிப்பாகம் ; பெருவரிச்சல் ; பாதத்தின் உட்பகுதி .\nதமிழ் லெக��சிகன் - Tamil Lexicon\nஆடை. படங்கினாற் கன்னியர் (திருமந்.2916) 1. Cloth for wear\nமெய்போற் பேசுகை. (W.) Sophistry;\nn. prob. பட்டாங்கு.Sophistry; மெய்போற் பேசுகை. (W.)\nபடங்குந்திநில்-தல் [படங்குந்திநிற்றல்] paṭaṅkunti-nil-v. intr. < படம் +. Tostand on tip-toe; முன்காலை ஊன்றிநிற்றல். (சூடா.9, 53.)\nⒸ 2020 நீச்சல்காரன் | புரவலர்: வலைத்தமிழ் | நன்கொடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.jaffnacnn.com/?cat=29&paged=2", "date_download": "2020-02-28T14:48:33Z", "digest": "sha1:FBSMPAQQRGBBWQYS2PZTTWNZSH7SCCSF", "length": 11760, "nlines": 74, "source_domain": "www.jaffnacnn.com", "title": "India News – Page 2 – jaffna cnn News -Today Jaffna News -Tamil News Jaffna7news com. JAFFNA NEWS, newjaffna com, new jaffna, jaffna news, tamil jaffna news, tamil news", "raw_content": "\nஇந்திய பெண்ணை திருமணம் செய்யும் ஆஸ்திரேலியாவின் மாக்ஸ்வெல்\nமகளிர் உலகக்கோப்பை – அரையிறுதியில் இந்தியா வெற்றிக்களிப்பில் இந்திய மகளிர் அணி\nமைதானத்தில் ‘பிட்ச் ரோலரை ’ ஓட்டிய தல தோனி… வைரல் வீடியோ\nடெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும்போது ஓய்வா – ஆஸ்திரேலிய வீரர் அதிர்ச்சி முடிவு \nஐபிஎல் போட்டிகளை தவிர்த்து விடுங்கள் – கபில்தேவ் அறிவுரை\nகாலை உடைத்து, மர்ம உறுப்பில் தீ வைத்து துடிக்க துடிக்க கொலை… தவறு செய்யாத அப்பாவி இளைஞரின் பரிதாபநிலை\nஅன்று ஆதிவாசி இளைஞர் ஒருவர் சாப்பாடு திருடியதாக அடித்துக்கொல்லப்பட்ட கேரளாவில் தற்போது எந்த தவறும் செய்யாத அப்பாவி நபர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் மலப்புரம்\nபிரியங்கா வழக்கில் கைதான நால்வரில் ஒருவன் உடலில் உள்ள பிரச்சனை\nபிரியங்கா கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நான்கு பேரில் ஒருவனான கேசவலு சிறுநீரக பாதிப்பு தொடர்பாக தனக்கு சிகிச்சையளிக்க சிறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளான். ஹைதராபாத்தை சேர்ந்த\nபிரியங்கா சடலமான பின்னும் வன்புணர்வு செய்த 17 வயது சிறுவன் வெளிவரும் பகீர் தகவல்.. கொடூரன்களின் முதல் வீடியோ\nபிரியங்கா ரெட்டி கொல்லப்பட்ட பின்னர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி (26) பலாத்காரம் செய்யப்பட்டு\nஅவனுடன் அப்படிதான் பழ குவேன்… பெற்ற தாயை கொடூரமாக கொன்ற 17 வயது சிறுமி\nதமிழகத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்ற தாயை மகள் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தின் விளாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி\nஉ யிருக்கு போ ராடிய தந்தை : கல்லீரலை தானமாக கொடுத்த மகள் : நெகிழ்ச்சி சம்பவம்\nஇந்தியாவில் உ யிருக்கு போ ராடிய தந்தைக்கு மகள் தன்னுடைய கல்லீரலை கொடுத்து கா ப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்தவர் முருகன். 48 வயதான\nசிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 4 பெண்கள் தமிழகத்தை உலுக்கிய வழக்கில் தீர்ப்பு\nசிறுமியை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தின் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது\nதிருமணத்திற்கு கட்டிய பட்டு வேட்டியுடன் தற்கொலை செய்து கொண்ட புது மாப்பிள்ளை தந்தையிடம் சொன்ன கண்ணீர் காரணம்\nதமிழகத்தில் தன்னுடைய காதல் மனைவியை, அவரின் பெற்றோர் பிரித்துவிடுவார்கள் என்று எண்ணி புதுமாப்பிள்ளை ஒருவர் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே மிகுந்த\nவீட்டில் திருமண பந்தல் அகற்றப்பட்டு அங்கு வைக்கப்பட்ட புதுமாப்பிள்ளையின் சடலம் மகிழ்ச்சி போய் அழுகை ஓலம்\nதேனிலவுக்கு சென்ற இடத்தில் உயிரிழந்த புதுமாப்பிள்ளையின் உடல் சென்னைக்கு விமானத்தில் வந்தடைந்தது. சென்னை அமைந்தகரை சேர்ந்தவர்கள் அரவிந்த்-ப்ரீத்தி தம்பதி. இவர்களுக்குச் சமீபத்தில் திருமணம் நடந்தது. இதையடுத்து தேனிலவு\nதிரு மணமான 9 மாதத்தில் புதுப்பெண் கழு த்தை நெரி த்துக் கொ லை: கடிதத்தில் வெளியான முக்கிய தகவல்\nகேரள மாநிலம் ஆழப்புழா அருகே திருமணமான 9 மாதத்தில் புதுப்பெண் கழுத்தை நெரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கணவர் பொலிசாரிடம் சரணடைந்துள்ளார். கணவரால் கொல்லப்பட்ட கிருதிமோகன் எழுதியதாக கூறப்படும்\nநந்திக்கடல் – நாயாறு புனரமைப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட கவனம்\nநீர் வேளாண்மையை விருத்தி செய்யும் நோக்கில் நந்திக்கடல் நாயாறு மற்றும் தொண்டமானாறு உட்பட வடக்கின் பல்வேறு நீர் நிலைகளை புனரமைப்பது தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் மற்றும் நீரக\nதெரிவு சரியானதாக அமையுமாயின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சூழல் உருவாகும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை\nபம்பலப்பிட்டி மாணிக்க விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற மகா சிவராத்திரி சிறப்பு பூசை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்று சிறப்பிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/1863/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-02-28T15:10:27Z", "digest": "sha1:6MFUOTMCA7A3DZVCUQVOQ5IUME75BBMH", "length": 7286, "nlines": 133, "source_domain": "eluthu.com", "title": "ஸ்ரீகாந்த் படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nசேர்த்த நாள் : 26-Dec-15\nவெளியீட்டு நாள் : 24-Dec-15\nநடிகர் : சூரி, சூர்யா, சமுதிரகனி, ஆருஷ், நிஷேஷ்\nநடிகை : பிந்து மாதவி, பேபி வைஷ்ணவி, ரேகா ஹரிசரண்\nஇது ஒரு குரூப் ஆவிகள் படம். ஸ்ரீகாந்த் பின் அலையும் ........\nசேர்த்த நாள் : 04-Nov-15\nவெளியீட்டு நாள் : 30-Oct-15\nநடிகர் : ராஜேந்திரன், ஸ்ரீகாந்த், ஆடுகளம் நரேன், பிஜூ, ஜூனியர் பாலையா\nநடிகை : நீளம் உபத்யாய, வினோதினி வைத்யநாதன்\nபிரிவுகள் : பேய் படம், ஆவிகள், திரில்லர்\nஅறிமுக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கமல்.ஜி அவர்களின் இயக்கம் மற்றும் ........\nசேர்த்த நாள் : 28-Apr-15\nவெளியீட்டு நாள் : 24-Apr-15\nநடிகர் : ஷ்யாம் கீர்த்திவாசன், மனோஜ், யஷ்மித், பிரதீப் பாலாஜி, சித்து ஜி ஆர்\nநடிகை : சாக்ஷி அகர்வால்\nபிரிவுகள் : ஐயம், யூகன், காதல், விறுவிறுப்பு, நட்பு\nஇனி ஒரு விதி செய்வோம்\nஇயக்குனர் சிபி சுந்தர் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் மற்றும் தெலுங்கு ........\nசேர்த்த நாள் : 27-Jun-14\nவெளியீட்டு நாள் : 27-Jun-14\nநடிகர் : கோலிசோடா மதி, நாசர், ஸ்ரீகாந்த், கஜினி பிரதீப்\nபிரிவுகள் : பரபரப்பு, இனி ஒரு விதி, காதல், அதிரடி, சமூகம்\nஸ்ரீகாந்த் தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/29633/amp?ref=entity&keyword=Vijay", "date_download": "2020-02-28T15:52:40Z", "digest": "sha1:QFDOGPPSPQCAYHXEBGH6RMWRZGWSEDKD", "length": 7022, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "120 நாள் கால்ஷீட் ஒதுக்கும் விஜய் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n120 நாள் கால்ஷீட் ஒதுக்கும் விஜய்\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 63வது படம் வேகமாக உருவாகி வருகிறது. இப்படத்தையடுத்து நடிக்கும் புதிய படத்திற்கான கதை தேர்விலும் விஜய் ஆர்வம் காட்டி வந்தார். சில இயக்குனர்கள் அவரை சந்தித்து கதை சொன்ன நிலையில் முதல் அமர்விலேயே அவற்றை ரிஜெக்ட் செய்தார். இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் வினோத் கூறிய கதைச் சுருக்கத்தை ஒருவரியாக கேட்டதுமே அது பிடித்துவிட்டது. கதையை தேர்வு செய்வதற்கு முன்பே இயக்குனர் வினோத், நடிகர் அஜீத்தின் இரண்டு படங்களை இயக்குவதற்காக ஒப்புக் கொண்டு சென்றுவிட்டாராம்.\nஇதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க விஜய் உடனடியாக ஒப்புதல் தந்து 120 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி தர முடிவு செய்திருக்கிறார்.\nலோகேஷ் கனகராஜ் தற்போது கார்த்தி நடிக்கும் கைதி படத்தை இயக்கி வருகிறார். அப்படம்பற்றி அறிந்து லோகேஷுக்கு வாழ்த்து சொன்னாராம் விஜய்.\nஹாலிவுட்டை எட்டிப்பிடித்த ஒரு குட்டி ஸ்டோரி’ பாடல்\nஎன்னை விட வடிவேலுதான் அழகு; மீம்ஸுக்கு ராஷ்மிகா ரிப்ளை\n34 வருடத்துக்கு பிறகு கமலின் லிப் டு லிப் முத்தம் சர்ச்சையானது\nயாரும் யாரை நம்பியும் பிறக்கவில்லை; இயக்குனர் பா.ரஞ்சித் சுளீர்\n× RELATED விஜய்க்கு இறுக்கி அணைச்சி முத்தம் தந்த விஜய்சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/500683/amp?ref=entity&keyword=New%20Zealand", "date_download": "2020-02-28T15:16:36Z", "digest": "sha1:GIOURORYAUXHS5ZKBVKR5OGESFC7JKB2", "length": 7673, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "World Cup Cricket: New Zealand won by 2 wickets in the match against Bangladesh | உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nலண்டன்: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 245 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 47.1 ஓவர்களில் 245 இலக்கை எட்டி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nபெரிய ஆட்டங்கள் உள்ளதால் வேடிக்கை வேண்டாம்: மகளிர் கேப்டன் ஹர்மன்ப்ரீத் எச்சரிக்கை\nவெயில் காலம் தொடங்குவதால் தர்பூசணி பயிரிடுங்கள் மக்களே..\nநாளை இந்தியா - நியூசி. இறுதி டெஸ்ட்: ஆக்ரோஷமாக ஆடினாதான் முடியும்: கேப்டன் விராட் கோஹ்லி பேட்டி\nகொரோனா பயத்தால் தள்ளி வைக்கப்படும் போட்டிகள்\nமகளிர் டி20 உலக கோப்பை ஹாட்ரிக் வெற்றி அரையிறுதியில் இந்தியா\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் வார்னர்\nதெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nT-20 உலக கோப்பை தொடரில் 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்த் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியப் பெண்கள் அணி\nமகளிர் டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nசென்னை - கோவா மோதும் அரை இறுதி டிக்கெட் விற்பனை\n× RELATED பெண்களுக்கான உலகக்கோப்பை டி20...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/942636/amp?ref=entity&keyword=money%20moy", "date_download": "2020-02-28T15:49:00Z", "digest": "sha1:NR5BAZQH6GEBIFQLHP2NUZLPPOCD3ZL6", "length": 7875, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "பழநியில் நடந்தது ஒட்டன்சத்திரத்தில் குடிநீர் புகாரா? போன் போடுங்க நகராட்சி அறிவிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செ���்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபழநியில் நடந்தது ஒட்டன்சத்திரத்தில் குடிநீர் புகாரா போன் போடுங்க நகராட்சி அறிவிப்பு\nஒட்டன்சத்திரம், ஜூன் 25: ஒட்டன்சத்திரம் நகராட்சியில் குடிநீர் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையாளர் பா.தேவிகா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ‘தமிழக அரசு உத்தரவுப்படி ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் குடிநீர் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.\nபொதுமக்கள் தங்களது புகார்களை தொலைபேசி- 04553 240255, செல்- 7373735823 ஆகிய எண்களுக்கு காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை புகார்களை தெரிவிக்கலாம். மேலும் பொதுமக்கள் குடிநீரினை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும், மழைநீரை சேகரிக்க தங்கள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் வணிக வளாக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டமைப்பு வசதி ஏற்படுத்த வேண்டும்’ இவ்வாறு கூறினார்.\nசேத சாலையால் சிரமம் திண்டுக்கல்லில் திமுக கட்சி தேர்தல் ஆலோசனை\nஒட்டன்சத்திரத்தில் முதியவர் மயங்கி விழுந்து சாவு\nஇன்று (பிப்.28) தேசிய அறிவியல் தினம் குஜிலியம்பாறை அருகே கனரக லாரிகளால் கண்டமாகும் சாலை\nமாவட்டம் பொதுமக்கள் குற்றச்சாட்டு மாலையில் செவன்த் டே பள்ளி ஆண்டு விழா\nபடியுங்கள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் திட்ட ஆய்வு கூட்டம்\nபழநியில் சிஏஏ ரத்து கோரி மாபெரும் கூட்டம்\nகாளான் வளர்ப்பு பயிற்சி முகாம்\nதிண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் கண்காட்சி\nம���ுரை புதூரில் நாளை தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் தகுதியுள்ளவர்கள் பங்கேற்கலாம்\n× RELATED ஆபத்து நிறைந்த ஆழ்குழாய் குடிநீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/thuppaarivaalan-2-shooting-over-066222.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-28T14:54:50Z", "digest": "sha1:P4Q4ZJJHRDTQV3K2JLCIQ6X4BGZW4DFP", "length": 17649, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "புத்தாண்டை கொண்டாட அமெரிக்கா பறந்தார் துப்பறிவாளன் | Thuppaarivaalan 2 shooting over - Tamil Filmibeat", "raw_content": "\n17 min ago சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' கோவா ஷெட்யூல் ஓவர்.. அடுத்த அப்டேட் கொடுக்கலாம்ல.. கேட்கும் ஃபேன்ஸ்\n23 min ago சூர்யாவின் 'சூரரைப்போற்று' படத்தில் சொந்தப் பெயரில் வரும் மோகன்பாபு... இதுதான் அவர் நிஜப்பெயராமே\n24 min ago இது நாடக காதலுக்கு முடிவு கட்டுவதற்கான அறிகுறி.. பாகுபலியை வைத்து திரௌபதிக்கு தெறிக்கும் மீம்ஸ்\n35 min ago அட என்னப்பா.. டாப் நடிகருக்கு வந்த இப்படியொரு சோதனை\nNews தீவிரமாக களமிறங்கிய பாஜக.. தமிழகம் முழுக்க திரண்ட கட்சியினர்.. சிஏஏவிற்கு ஆதரவாக மாபெரும் பேரணி\nAutomobiles புதிய ஹெட்லைட்டுடன் 2020 ஹோண்டா சிட்டி பிஎஸ்6 கார் புனேக்கு அருகே சோதனை ஓட்டம்...\nFinance கொரோனா பரவல் பொருளாதாரத்தை இன்னும் மோசமாக்குகிறது.. ரகுராம் ராஜன்..\nTechnology போதும் போதும்னு சொல்ல வைக்கும் சாம்சங்: ஆஃபர்கள் அள்ளி குவிக்கும் Samsung S20\nLifestyle பலருக்கும் தெரியாத நுரையீரல் பற்றிய ஆச்சரியமூட்டும் சில உண்மைகள்\nSports பெண் பாதுகாவலருடன் குத்தாட்டம் போட்ட இந்திய வீராங்கனை... வைரலான வீடியோ\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுத்தாண்டை கொண்டாட அமெரிக்கா பறந்தார் துப்பறிவாளன்\nசென்னை : கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட அமெரிக்கா சென்றுள்ளார் விஷால். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், துப்பறிவாளன் 2 படத்தின் முதல் லெக் முடிவடைந்து இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார் .\nநடிகர் விஷால் அயோக்யா மற்றும் ஆக்ஷன் படங்களுக்கு பிறகு நடித்து வரும் படம்தான் துப்பறிவாளன் 2 .இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக லண்டனில் நடைபெற்று வந்தது. இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் முடிந்ததால் தற்போது விஷால் ப்ரீயாக இருக்கிறார்.\nஇத��யடுத்து வர இருக்கும் ஆங்கில புத்தாண்டை கொண்டாட விஷால் தனது நண்பனுடன் அமெரிக்கா சென்று இருக்கிறார். இந்த தகவலை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ,அதில் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகாக அமெரிக்கா சென்றுள்ளேன் ஏனெனில் துப்பறிவாளன்2 படத்தின் முதல் லெக் முடிவடைந்து இருக்கிறது என்று கூறியிருக்கிறார் .\nஅதன் பின் துப்பறிவாளன் 2 மற்றும் டிடக்டிவ் 2 என்ற ஹாஸ்டேக்கையும் பதிவேற்றி இருக்கிறார் .துப்பறிவாளன் படம் மாபெரும் வெற்றி அடைந்த படம் விஷால் படங்களில் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படம் என்று கூட சொல்லலாம் .இந்த படத்தின் தொடர்ச்சியாக எடுக்க பட்டு வரும் துப்பறிவாளன் 2 படத்தை வேறு மொழிகளிலும் விஷால் வெளியிட தயாராகி இருக்கிறார் என்று தெரிகிறது.\nஏனெனில் டிடக்டிவ் என்ற ஹாஸ்டேக்கை இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்ப கட்டத்தில் இருந்து விஷால் பயன்படுத்தி வருகிறார் .அதை வைத்து பார்க்கும் போது இந்த படம் வேறு மொழிகளிலும் நேரடியாக வெளிவர வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிகிறது .\nதுப்பறிவாளன் படத்தை போலவே இரண்டாம் பாகத்தையும் விஷாலே தயாரிக்கிறார் .இந்த படத்தை முதல் பாகத்தை போலவே இயக்குனர் மிஸ்கின் இயக்கி வருகிறார் . இந்த படத்தில் விஷால் ,பிரசன்னா , கௌதமி, ரஹ்மான், நாஸர், சுரேஷ் சக்கரவர்த்தி , நந்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் .படத்திற்கு இசையமைக்கிறார் இசைஞானி இளையராஜா. இந்த படத்தின் முதல் பாகத்திற்கு ஆரோல் கொரல்ளி இசையமைத்தார் .\nதற்போது லண்டனில் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து படக்குழு இந்தியா திரும்பியுள்ளது . அடுத்த கட்ட படிப்பிடிப்பு இந்தியாவில் எடுக்க உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. பிலிம் ஃபேக்டரி சார்பில் விஷால் இந்த படத்தை தயாரித்துள்ளார், இந்த படத்திற்கு பிறகு விஷால் சக்ரா படத்தில் நடிக்க உள்ளார் .தற்போது அமெரிக்காவில் இருக்கும் விஷால் இந்தியா வந்தவுடன் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது .\nவிஷாலின் 'துப்பறிவாளன் 2'ல் இருந்து விலகினார்...அடுத்து இதுதான் திட்டம் கோப மிஷ்கின் கூல் அறிக்கை\nஆமா, ரூ.400 கோடி கேட்டிருக்கேன். ஏன்னா, விஷால் சேட்டிலைட்ல இருந்து குதிக்கிறார்.. மிஷ்கின் கிண்டல்\nஅப்போ பாலா.. இப்போ மிஷ்கின்.. ���யக்குநர்களுக்கு குறைகிறதா மரியாதை.. என்ன நடக்குது கோலிவுட்டில்\n'திடீர்னு எனக்கு ஏதும் ஆகிட்டா என்ன பண்ணுவீங்க' விஷாலிடம் வில்லங்கமாகக் கேட்டாரா இயக்குனர் மிஷ்கின்\n 'துப்பறிவாளன் 2' படத்தில் இருந்து மிஷ்கினை நீக்கியது ஏன்\nஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடி நீக்கம்\nடைரக்டர் மிஷ்கின், நடிகர் விஷால் மோதல்... துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து விலகுகிறாரா இயக்குனர்\nஷூட்டிங் ஆரம்பிக்கறதுக்கு முன்னாலயே பட்ஜெட் பஞ்சாயத்தாம்... விஷால் படத்துக்கு என்னாச்சு\nதயாரிப்பாளர் சங்கத்திற்கு ஜூன் 30ம் தேதிக்குள் தேர்தல்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nஅனு இம்மானுவேலின் ரீசன்ட் ஹாட் போட்டோஷுட்\nவிஷால் நடிக்கும் சக்ரா படம் டிராப் இல்லையாம்... விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என்கிறது படக்குழு\nபல காயங்களுக்கு பின் வரும் துணிச்சலே 'ச்சப்பக்'\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசெல்லக் கழுதை லுலு.. விலங்குகளின் காதலன் அர்னால்டு \nஇது என் முகம், என் வாழ்க்கை... அதை சொல்ல எனக்கு வெட்கமில்லை... ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி\nபெரும் சர்ச்சைகளுக்கு நடுவில் வெளியான திரௌபதி.. படம் எப்படி இதோ டிவிட்டர் விமர்சனம்\nதிரைக்குவர காத்திருக்கும் பாலாவின் வர்மா\nமூக்கில் பிளாஷ்டிக் சர்ஜரி செய்துகொண்ட நடிகை ஸ்ருதிஹாசன்\nசியான் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிறது.\nஇயக்குநர் ஷங்கர் ஒரு கோடி அறிவித்துள்ளார்\nவிஜய் சேதுபதியின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் | DIRECTOR REVEALS SECRET | FILMIBEAT TAMIL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/11/13143205/1271127/why-Vinayagar-call-pillaiyar.vpf", "date_download": "2020-02-28T15:20:03Z", "digest": "sha1:UOI4JIPMHP4Q4WODORKG76VWLE53QVWY", "length": 16254, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "விநாயகர் கடவுளை பிள்ளையார் என்று சொல்வது சரியா? || why Vinayagar call pillaiyar", "raw_content": "\nசென்னை 28-02-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவிநாயகர் கடவுளை பிள்ளையார் என்று சொல்வது சரியா\nபல்வேறு பெயர்களை கொண்ட விநாயகரை பிள்ளையார் என்று அழைப்பதற்கான காரணத்தை விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nபல்வேறு பெயர்களை கொண்ட விநாயகரை பிள்ளையார் என்று அழைப்பதற்கான காரணத்தை விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nவிநாயகருக்கு பல்வேறு பெயர்கள் உண்டு. கணபதி என்ற சொல்லுக்கு தேவகணங்களின் தலைவன் என்று பொருள். ‘க’ என்பது ஞானநெறியில் ஆன்மா எழுவதையும், ‘ண’ என்பது மோட்சம் பெறுவதையும், ‘பதி’ என்பது ஞான நெறியில் திளைத்து பரம்பொருளை அடைதலையும் குறிக்கும். மேலும் ‘மனோவாக்கினை கடந்த தலைவன்’ என்றும் பொருள் கொள்ளலாம்.\nதனக்கு மேல் தலைவன் இல்லாதவர் ஆதலால் பிள்ளையாருக்கு விநாயகன் என்று பெயர். விக்னங்களைப் போக்குபவர் ஆதலால் விக்னேஸ்வரர். சாபத்தின் காரணமாக தனது பிரகாசத்தை படிப்படியாக இழக்க ஆரம்பித்தான் சந்திரன். இவனது துன்பம் தீர்க்க எண்ணிய விநாயக பெருமான், சந்திரனை தன் நெற்றியில் திலகமாக அணிந்து கொண்டாராம். இதனால், பாலசந்திர விநாயகர் எனும் திருநாமம் பெற்றார்.\nஒருமுறை, அக்னி பகவானும் சாபம் பெற்றார். அக்னியைக் காப்பாற்ற தனது காதுகளையே முறங்களாக்கி விசிறி, அக்னியின் வெப்பம் தணியாமல் இருக்க அருள் செய்தார் விக்னேஸ்வரர். இதனால் சூர்ப்பகர்ணர் என்று பெயர் கொண்டார். பரமேஸ் வரனால் வழங்கப்பட்ட பரசு ஆயுதத்தால் பூவுலகில் தனது லட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டார் பரசுராமர். இதன் பொருட்டு சிவனாருக்கு நன்றி சொல்ல திருக்கயிலாயம் வந்தார். வாயிலில் அவரைத் தடுத்து நிறுத்தினார் பிள்ளையார். அவரை பொருட்படுத்தாமல் உள்ளே நுழைய முயன்றார் பரசுராமர்.\nஇதனால் இருவருக்கும் இடையே சண்டை மூண்டது. அதன் உச்சகட்டமாக... விநாயகரை நோக்கி பரசு ஆயுதத்தை வீசினார் பரசுராமன். அந்த ஆயுதத்தால் தன்னை எதுவும் செய்துவிட முடியாது என்பது பிள்ளையாருக்குத் தெரியும். ஆனால், தந்தை அளித்த அந்த ஆயுதத்துக்கு இழிவு ஏற்பட்டுவிடக் கூடாது என்று கருதினார் பிள்ளையார்; தமது இடது தந்தத்தால் அந்த ஆயுதத்தை எதிர்கொண்டார்.\nதந்தம் முறிந்தது. இதன் மூலம் ஏக தந்தர் எனும் திருநாமத்தை ஏற்றார். இப்படி பல்வேறு பெயர்களை கொண்ட விநாயகரை பிள்ளையார் என்று அழைக்க காரணம் அவர் பிள்ளை மனம் கொண்டவர் என்பது தான். பிள்ளையாரின் அவதார சம்பவத்தின் போது அவரை பார்த்து ரிஷி ஒருவர் பிள்ளையார் என்று கேட்டதால் அவருக்கு பிள்ளையார் என்று பெயர் வந்ததாகவும் பிரமாண்ட புராணம் கூறும் தகவல்கள். இவை தவிர, பல்வேறு தலங்களில் பல்வேறு காரணப்பெயர்களும் உண்டு.\nடெல்லி வன்முறை- கவுன்சிலர் தாகீர் உசேன் ஆலையில் தடயவியல் நிபுணர்கள் சோதனை\nசீனாவுக்கு வெளியே வேகமாக பரவும் கொரோனா... தென்கொரியாவில் 2000 நோயாளிகளுக்கு சிகிச்சை\nகுடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் உடல் நலக்குறைவால் காலமானார்\nதலை குனிந்து வந்தால் தலை நிமிர்ந்து செல்லலாம்\nதிருத்தணி முருகன் கோவிலில் மாசி திருவிழா தொடக்கம்\nதிருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா நாளை தொடங்குகிறது\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா\nமேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது\nஅரிசி சாதத்தால் கிராமங்களில் நீரிழிவு நோய் அதிகரிப்பு\nஎந்த வித சிகிச்சையும் இன்றி பிறந்த 17 நாட்களேயான குழந்தை கொரோனாவில் இருந்து தானாக குணமான அதிசயம்\nதிருவானைக்காவல் கோவிலில் தங்கப்புதையல் கண்டெடுப்பு\nவைரலாகும் அண்ணாத்த படத்தின் பின்னணி இசை\nதாஜ்மகாலை பார்த்து டிரம்ப் சொன்னது என்ன- சுற்றுலா வழிகாட்டி ருசிகர தகவல்\nகுடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் காலமானார்\nஇந்திய பெண்ணை கரம்பிடிக்கிறார் மேக்ஸ்வெல்\nமுஸ்லீம் வீடுகளுக்குள் ரசாயன வாயு செலுத்திய காவல் துறை - வைரல் வீடியோ டெல்லி கலவரத்தின் கோர காட்சிகளா\n‘மேன் வெர்சஸ் வைல்டு’ டீசரில் மாஸ் காட்டும் ரஜினி\nஒரேநாள் இரவில் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்: இந்திய பந்து வீச்சாளர்கள் யுனிட் மீது மெக்ராத் நம்பிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/10/blog-post_688.html", "date_download": "2020-02-28T15:31:32Z", "digest": "sha1:HUOUBRHTNPUETTCTNIHRKZX7S6UANFLH", "length": 6525, "nlines": 51, "source_domain": "www.onlinejaffna.com", "title": "யாழில் விபரீத முடிவை எடுத்த சிறுவன்! அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவம் | Online jaffna News", "raw_content": "\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்\nசெவ்வாய், 8 அக்டோபர், 2019\nHome » » யாழில் விபரீத முடிவை எடுத்த சிறுவன் அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவம்\nயாழில் விபரீத முடிவை எடுத்த சிறுவன் அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவம்\nadmin செவ்வாய், 8 அக்டோபர், 2019\nதாயார் கண்டித்ததன் காரணமாக வி பரீத மு டிவை எடுத்த சிறுவனொருவர் இன்று அதிகாலை உ யிரி ழந்துள்ளார்.\nஇந்த சம்பவத்தில் பொலிகண்டி தெற்கு வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த அசோக் ரவி ரஹிம்சன் (வயது 12) என்ற சிறுவனே உ யிரி ழந்துள்ளதாக தெரியவருகிறது.\nபூமாலை கட்டும் பொழுது சகோதரிக்கும், இளைய தம்பியான அசோக் ரவி ரஹிம்சனுக்கும் இடையில் மு ரண்பாடு ஏற்பட்டுள்ளது.\nஇதனை அவதானித்த தாயார், சகோதரிக்கு இ டையூறு விளைவித்த சிறுவனை அ டித்துள்ளார்.\nஇதனையடுத்து சிறுவனை நீண்ட நேரமாக காணாத நிலையில் உறவினர்கள் சென்று பார்த்த போது அவர் தூ க்கில் தொ ங்கிய நிலையில் குற்றுயிராக காணப்பட்டுள்ளார்.\nஇதனையடுத்து உடனடியாக வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு இன்று அதிகாலை மாற்றப்பட்டுள்ளார்.\nஎனினும் சிறுவன் சிகிச்சை பலனின்றி அதிகாலை உ யிரி ழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇறப்பு விசாரணையினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தி டீர் இ றப்பு விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளனர்.\nமேலும், உ டற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் ச டலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில் குறித்த சம்பவம் அப்பகுதியை சோ கத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக யாழில் விபரீத முடிவை எடுத்த சிறுவன் யாழில் விபரீத முடிவை எடுத்த சிறுவன் அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவம்\nஇடுகையிட்டது admin நேரம் செவ்வாய், அக்டோபர் 08, 2019\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nஅரிசியின் விலையில் அதிரடி மாற்றம்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nமே 9,10 இரண்டு நாள் சுகயீனம் விடுமுறை போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய அதிபர் ஆசிரியர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு\n பலரையும் வியக்கவைத்த ஜனாதிபதி கோட்டாபய சென்ற வாகனம்\nயாழ் யுவதியும் கிளிநொச்சி இளைஞனும் கொழும்பில் வயக்கரா பாவித்து உறவு\nகோட்டாபயவுடன் இணையத் தயாராகும் சம்பந்தன், சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/high-court-madurai/", "date_download": "2020-02-28T15:14:17Z", "digest": "sha1:HWSQ3EYMYCKASZBKN362JN5C34DJVAJF", "length": 11141, "nlines": 183, "source_domain": "www.patrikai.com", "title": "High court madurai | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஜல்லிக்கட்டு போட்டியிலும் ஜாதி அரசியல்: பாலமேடு போட்டி சுமூகமாக நடத்த கலெக்டருக்கு நீதிமன்றம் உத்தரவு\nஉள்ளாட்சி தேர்தல் வீடியோ பதிவு: மேலும் அவகாசம் கேட்ட தேர்தல்ஆணையம்\nவாக்கு எண்ணிக்கையின் சிசிடிவி பதிவுகளை உடனே தாக்கல் செய்க\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செய்யப்படும் உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்\nமதுபானத்தின் விலையை கட்டுக்குள் வைக்க உத்தரவிடுங்கள்\nகுற்ற வழக்கு விசாரணைகளின் ஆடியோ, வீடியோ பதிவு செய்ய வேண்டும்\nமேலவளவு கொலை வழக்கு கைதிகள்: விடுவிக்கப்பட்ட 13 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு\nமேலவளவு கொலை குற்றவாளிகள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டது ஏன்\nநீட் ஆள்மாறாட்டம்: திருப்பத்தூர் மாணவனுக்கு நிபந்தனை ஜாமீன்\nகன்னியாகுமரி கடற்கரையில் தற்காலிக கடைகளுக்குத் தடை மதுரை உயர்நீதி மன்றம் அதிரடி\nதீபாவளி பண்டிகை: மதுரையில் அதிகாலை 2.00 மணி வரை கடைகளை திறக்க அனுமதி\nநீட் ஆள்மாறாட்டம்: மாணவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது உயர்நீதி மன்றம்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதாய்ப்பாசம் அனைத்து உயிரினத்திலும் பொது என்பதை உணர்த்தும் பசு…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருமணத் தடை நீக்கும் ஆலங்குடி அபயவரதர்\nசிறுநீராக பீர் (Beer) வெளியேற்றும் உலகின் முதல் பெண்….. மருத்துவ விந்தை…..\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnacnn.com/?cat=29&paged=3", "date_download": "2020-02-28T15:40:19Z", "digest": "sha1:S5GBMOH3TB3MX2BEAM2COVYNJ33PAVQZ", "length": 8739, "nlines": 58, "source_domain": "www.jaffnacnn.com", "title": "India News – Page 3 – jaffna cnn News -Today Jaffna News -Tamil News Jaffna7news com. JAFFNA NEWS, newjaffna com, new jaffna, jaffna news, tamil jaffna news, tamil news", "raw_content": "\nஇந்திய பெண்ணை திருமணம் செய்யும் ஆஸ்திரேலியாவின் மாக்ஸ்வெல்\nமகளிர் உலகக்கோப்பை – அரையிறுதியில் இந்தியா வெற்றிக்களிப்பில் இந்திய மகளிர் அணி\nமைதானத்தில் ‘பிட்ச் ரோலரை ’ ஓட்டிய தல தோனி… வைரல் வீடியோ\nடெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும்போது ஓய்வா – ஆஸ்திரேலிய வீரர் அதிர்ச்சி முடிவு \nஐபிஎல் போட்டிகளை தவிர்த்து விடுங்கள் – கபில்தேவ் அறிவுரை\nபச்சிளங்குழந்தையை பிளாஸ்டிக் பையில் அடைத்து வீசிய தாய்: கடித்து குதறிய தெரு நாய்கள்\nபிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்டிருந்த பச்சிளங்குழந்தையை தெரு நாய்கள் கடித்து குதறியுள்ள கொடூரமான சம்பவம் தைவானில் நடந்துள்ளது. தைவானை சேர்ந்த 19 வயது சியாவோ மெய் என்கிற பெண்\nமனைவி தற்கொலை செய்துகொண்டதாக கூறிய ராணுவ வீரர்\nகுஜராத் மாநிலத்தில் மனைவி தற்கொலை செய்துகொண்டதாக ராணுவ வீரர் தெரிவித்த நிலையில், மகனின் மூலம் உண்மை அம்பலமாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் நாகேந்திரன். ராணுவ வீரரான\nசுஜித் இறப்பதற்கு ஒரு நாள் முன் மிக முக்கிய பெண் கூறிய திடுக்கிடும் தகவல்\nஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சுஜித் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் நடக்கும் விளைவு குறித்து கரூர் எம்.பி ஜோதிமணி கருத்து வெளியிட்டிருந்தார். கடந்த இரு\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனுக்காக பிரார்த்திக்கும் தமிழகம் குழந்தையின் கைகளைப் பற்றிக் கொண்டது ரோபோ\nஅண்ணா பல்கலைக்கழக குழுவினர் அனுப்பிய ரோபோ குழந்தையின் கைகளைப் பற்றிக் கொண்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக அனுப்பப்பட்ட ஹைட்ராலிக் கருவி சுஜித்தின் ஒரு கையை\nசிறையிலிருந்து வெளியே வந்த நளினி இப்போது எப்படி இருக்கிறார்\nசிறையிலிருந்து பரோலில் வெளிவந்திருக்கும் நளினி தன் மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்வதற்காக மனதையும் உடம்பையும் எந்த நேரமும் பிசியாகவே வைத்திருக்கிறார் என அவரின் தாயார் பத்மா தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீர் விடயத்தில் ஸ்டாலின் தனிமைப் படுத்தப்படுகிறார் – தமிழிசை\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து தற்போது சண்டைய���ட்டுக் கொண்டிருக்கிறார்கள் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இடையிலான மோதல் குறித்து பா.ஜ.க மாநில\nநந்திக்கடல் – நாயாறு புனரமைப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட கவனம்\nநீர் வேளாண்மையை விருத்தி செய்யும் நோக்கில் நந்திக்கடல் நாயாறு மற்றும் தொண்டமானாறு உட்பட வடக்கின் பல்வேறு நீர் நிலைகளை புனரமைப்பது தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் மற்றும் நீரக\nதெரிவு சரியானதாக அமையுமாயின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சூழல் உருவாகும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை\nபம்பலப்பிட்டி மாணிக்க விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற மகா சிவராத்திரி சிறப்பு பூசை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்று சிறப்பிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/archive/index.php/t-10231-p-12.html?s=d2172b6267d3c03bb4fcb8869499cbea", "date_download": "2020-02-28T15:29:10Z", "digest": "sha1:U4RZYS66QDUHENJSU334T64NLXMLPVCX", "length": 275958, "nlines": 1741, "source_domain": "www.mayyam.com", "title": "Makkal thilagam mgr part 4 [Archive] - Page 12 - Hub", "raw_content": "\nமேட்டூர் மாநகரில் மக்கள் திலகத்தின் பிறந்தநாள் ஊர்வலகம்\nமாணிக்கத் தேரில் மக்கள் தலைவன் மின்னுவதென்ன\nஇன்றைய தினம் நமது மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு இனிய நாளாகும் .\nஊடகங்கள் ஒளி பரப்பிய மக்கள் திலகத்தின் படங்கள்\n1. ரகசிய போலீஸ் 115- ராஜ் டிவி\n2. தாய் சொல்லை தட்டாதே - வசந்த் டிவி\n3. தனிப்பிறவி - ஜெயா பிளஸ்\n4. ஆயிரத்தில் ஒருவன் - ஜெயா டிவி .\n5. பறக்கும் பாவை - சன் லைப்\nமக்கள் திலகத்தின் படங்கள் இன்று ஓடிக்கொண்டிருக்கும் இடங்கள்\n1. தேடிவந்த மாப்பிள்ளை - கோவை - ராயல்\n2. ஒளிவிளக்கு - சென்னை - பிராட்வே\n3. ஒளிவிளக்கு - மதுரை - சென்ட்ரல்\n4. குமரி கோட்டம் - வேலூர் -விஷ்ணு\n5. ராமன் தேடிய சீதை - வேலூர் - அண்ணா\nமதுரை செய்தி - திரு கதிரேசன் அலை பேசி தகவல் ;\nமதுரை சென்ட்ரல் அரங்கில் ஒளிவிளக்கு பகல் காட்சியும் , மாலை காட்சியும் மக்கள் வெள்ளத்துடன் , ஆரவாரத்துடன் இருந்ததாக கூறினார் .விரைவில் நிழற் படங்கள் அனுப்பி வைப்பதாகவும் கூறினார் .\nஇனிய நண்பர் ரவிச்சந்திரன் சார்\nஎங்கள் தங்கம் ஸ்டில் - பூந்தோட்டம் - கண்ணுக்கு குளுமை -\nபுதுமையான முயற்சி -பாராட்டுக்கள் .\nதேர்த்திருவிழா - இது நம் மக்கள் திலகம் நடித்த படம் .\nதிருநின்றவூரில் நடைபெற்ற மக்கள் திலகத்தின் தேர் திருவிழா ஊர்வலம் மற்றும் விழா சம்பந்த பட்ட முழு படங்கள் வழங்கி நேரில் பார்த்த உணர்வினை உண்டாக்கி விட்டீர்கள் . நன்றி .\nமேட்டூர் மாநகரில் மக்கள் திலகத்தின் பிறந்தநாள் ஊர்வலகம்\nமாணிக்கத் தேரில் மக்கள் தலைவன் மின்னுவதென்ன\nஜெயா -டிவியில் மக்கள் திலகம் நடித்த தேர்த்திருவிழா - திரைப்படம்\nராஜ் டிவியில் - அடிமைப்பெண் - திரைப்படம் .\nமக்கள் திலகம் அவர்களின் சங்கே முழங்கு 3வது வாரமாக ஓடிக்கொண்டிருந்தது .\nமக்கள் திலகத்தின் அடுத்த படமான தேவரின் பிலிம்ஸ் நல்ல நேரம் மார்ச் 10 முதல் என்று முழு பக்க விளம்பரம் திரை அரங்குகள் பெயருடன் விளம்பரம் வந்து ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது .\nசென்னை -சித்ரா - மகாராணி - மேகலா - ராம் .\nமறுநாள் தினத்தந்தியில் தமிழ் புத்தாண்டு வெளியீடு\nராமன் தேடிய சீதை -\nசென்னை - மிட்லண்ட் - கிருஷ்ணா - மேகலா\nஎன்று முழு பக்க விளம்பரம் வந்து ரசிகர்களை மேலும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது .\nஅந்த நேரத்தில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த உலகம் சுற்றும் வாலிபன் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டது . நிச்சயம் தீபாவளிக்கு வரும் என்று கருதப்பட்டது .\nமக்கள் திலகம் நடித்து கொண்டிருந்த படங்கள்\nபட்டிக்காட்டு பொன்னையா மற்றும் பல நிறுவனங்கள் பெயரிடாத படங்கள் .\nபொம்மை - சினிமா மாத இதழில் திரைக்கடல் ஓடி திரைப்படம் எடுத்தோம்\nஆனந்தவிகடன் - நான் ஏன் பிறந்தேன் -சுயசரிதம் கட்டுரைகள் வழங்கி வந்தார் .\nமக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் ஏடுகள்\nமற்றும் அலை ஓசை - தென்னகம் - முரசொலி போன்ற தினசரி இதழ்களில் மக்கள் திலகத்தின் திரைப்பட நிகழ்வுகள் வந்த வண்ணம் இருந்தது .\nமக்கள் திலகத்தின் பாடல்கள் - சென்னை வானொலியிலும் - விவாத பாரதி நிகழ்ச்சியிலும் - இலங்கை வானொலி நிகழ்சிகளிலும் தொடர்ந்து கேட்கும் வாய்ப்பு கிடைத்தது .\nஇரண்டு அல்லது மூன்று மாதங்கள் நடுவே மக்கள் திலகத்தின் படங்கள் சென்னை வானொலியில் ஒலிச்சித்திரம் என்ற நிகழ்ச்சியில் ஒலி பரப்பபட்டது .\nஇனிய நண்பர் திரு ரவி /திரு சைலேஷ்\nமக்கள் திலகத்தின் நிழற்படம் உங்களின் கை வண்ணத்தில் மெருகூட்டி புதிய பரிணாமத்தில் படத்தை பதித்தமைக்கு நன்றி . தொடர்ந்த அசத்துங்கள் .\n1976 ல் வந்த ஸ்க்ரீன் என்ற சினிமா வார இதழில் வந்த கட்டுரையி���் தமிழாக்கம் .\nதென்னிந்திய படங்களில் பல நடிகர்கள் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தாலும் குறிப்பிட்ட சில நடிகர்கள் மட்டும் இன்னும் புகழுடன் நடித்து கொண்டு வருவது பெருமைக்குரியது .\nநடிகர்கள் m.g.r. , சிவாஜி , ஜெமினி மூவரும் பொற்கால கதா நாயகர்கள்\nஇததான் இவர்களின் முத்திரை .\nAction ஹீரோ - mgr - இவருடைய படங்களின் தலைப்பு , கதை , வசனங்கள் ,பாடல்கள் , சண்டைகாட்சிகள் , முதலில் இவரின் ஆலோசனை படி ஒப்புதல் பெற்ற பின்னரே பட வேலைகள் துவங்கும் .\nMgr படங்களின் வெற்றிக்கு மூல காரணம் - மக்களின் ரசனைக்கு ஏற்றவாறு கதை - பொழுதுபோக்கு அம்சங்கள் ,\nநெஞ்சை அள்ளும் இனிய பாடல்கள் , கொள்கை பாடல்கள்\nசண்டை காட்சிகள் , என்ற அம்சங்கள் இருப்பதால் மக்களும் ரசிகர்களும் விரும்பி பலமுறை பார்த்து வருவதால் அவரது புகழ் மேன்மேலும் வளர்ந்து வருகிறது .\nபலதரப்பு ரசிகர்களை கேட்டபோது அவர்கள் சொன்ன தகவல்கள் .\n1. Mgr -ஒவ்வொரு படத்திலும் மாறுதலான படைப்புகளை தந்து ரசிகர்களை மகிழ்விக்கிறார் .\n2. இனிமையான பாடல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார் .\n3. சுறுசுறுப்பான சண்டைகாட்சிகள் , படத்துக்கு படம் மாறுபட்ட புதுமையான சண்டைகாட்சிகள் .\n4. இயல்பான நடிப்ப்பால் எல்லோர் மனதிலும் நிலைத்து உள்ளார் .\n5. சோகமான காட்சிகள் , கண்ணீர் காட்சிகள் , மனதை பாதிக்கும் காட்சிகள் , அறவே இவர் படத்தில் இல்லாதது ஒரு பிளஸ் பாயிண்ட் .\n6.கனவு பாடல்கள் - இவருக்கு மட்டுமே பொருந்தும் .\n7. இவரின் உடற்கட்டு - சிரித்த அழகு முகம் - வசீகர தோற்றம் - அவரின் வெற்றியின் ரகசியம் .\n8. 59 வயதானாலும் காதல் காட்சிகளிலும் , சண்டைகாட்சிகளிலும் வெளுத்து கட்டுகிறார் .\n9. நகரங்கள் விட சிறு நகரங்கள் - கிராமங்கள் உள்ள இளம் வயதினர் இவரை பெரிதும் விரும்புகின்றனர் .\n10.பெண் ரசிகர்கள் - இவருக்குத்தான் முதலிடம் .\nஇவருடைய படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது .\nகடந்த ஆண்டு வந்த நினைத்ததை முடிப்பவன் - இதயக்கனி - பல்லாண்டு வாழ்க பெரும் வெற்றி அடைந்த படங்கள் . நாளை நமதே சுமாராக ஓடியது .\nஇந்த ஆண்டு மார்ச் மாதம் வந்த நீதிக்கு தலை வணங்கு\nநூறு நாட்கள் ஓடியது .\nமொத்தத்தில் இவர் ஒரு சாதனை நாயகன் . Evergreen hero\nஏழேழு ஜென்மம் எடுத்தாலும் எவருக்கும் இந்த ஸ்டைல் வராது.\nஇந்த அழகு ஒன்று போதும் - நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்.\nநன்றி திரு ��விச்சந்திரன் அவர்களே \nநன்றி கரவை திரு பாஸ்கரன்\nநீ எங்கே நீ எங்கே\nநின் உயிரும் தன் உயிராய் காத்தவனாம்\nசிரிக்கும் ஏழை முகம் தன்னில்\nபடிக்கும் குழந்தை பசி என்று\nஉலகத் தமிழ் நாடு தன்னை\nமருவும் கணினித் தமிழ் மாற்றியவன்\nதொடராக தொல்லை தந்த எதிரிகளிடம்\nவிலை போகா எங்கள் மன்னவனும்\nவீற்றிருப்பான் எங்கள் இதயக் கனியாய் என்றும்\nநீ எங்கே நீ எங்கே\nஎன் தலைவன் வழியினில் நான் நடக்க\nஉடன் பிறப்புக்கள் ஆயிரம் ஆயிரம்\nநீ இருந்த வரையில் உன்\nநீ மறைந்த வேளை நாளும்\nநன்றி கரவை திரு பாஸ்கரன்\nநீ எங்கே நீ எங்கே\nநின் உயிரும் தன் உயிராய் காத்தவனாம்\nசிரிக்கும் ஏழை முகம் தன்னில்\nபடிக்கும் குழந்தை பசி என்று\nஉலகத் தமிழ் நாடு தன்னை\nமருவும் கணினித் தமிழ் மாற்றியவன்\nதொடராக தொல்லை தந்த எதிரிகளிடம்\nவிலை போகா எங்கள் மன்னவனும்\nவீற்றிருப்பான் எங்கள் இதயக் கனியாய் என்றும்\nநீ எங்கே நீ எங்கே\nஎன் தலைவன் வழியினில் நான் நடக்க\nஉங்களில் அண்ணாவை பார்கிறேன் பட்டு, was that telecast by Murasu TV\nமன்னாதிமன்னன் படம் இந்தியில் மொழி மாற்றம் செய்து வந்த விளம்பரமா \nமுதல் முறையாக பார்கிறேன் .அருமை .\nராணி சம்யுக்தா -மக்கள் திலகத்தின் சிறப்பான நடிப்பின் வீடியோ பதிவு சூப்பர் .\nதிரு சுந்தரபாண்டியன் அவர்களின் மக்கள் திலகத்தின் ஆளுமை குறித்து வரைந்த கட்டுரை மிகவும் அருமை .\nஉண்மையிலே அவரது வசீகர தோற்றம் - அழகிய உடற்கட்டு -சிரித்த முகம்\nஇதுவரை யாரும் தோன்றவில்லை . நன்றி சுந்தரபாண்டியன் சார்\nஇந்த அழகு ஒன்று போதும் ... நெஞ்சை அள்ளி கொண்டு போகும் ..\nஒன்றன் பின் ஒன்றாய் ஞாபக மேகங்கள் .......\nஇருபது வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தது காதல் ;\nஎட்டு வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தவர் நீங்கள்.\nகதைகளிலும் கனவுகளிலும் நான் கற்பனை செய்து வைத்திருந்த ராஜகுமாரன் நீங்கள் தான் என்று நினைத்தேன்.\nஉங்களின் இரட்டை நாடியின் பள்ளத் தாக்கில் குடியிருந்தேன்.\nஉங்கள் முகத்தின் மீது மீசைவைத்த நிலா என்று ஆசை வைத்தேன்.\nநீங்கள் புன்னகை சிந்தும் போது நான் வழிந்தேன். வாள் வீச்சில் வசமிழந்தேன். உங்கள் பாடல்களில் நானும் ஒரு வார்த்தையுமாய் ; நானும் ஒரு வாத்தியமாய் ஆனேன்.\nஒரு தாளம் கட்டுமானத்தில் சிரிக்கும் உங்கள் சங்கீதச் சிரிப்பில் வார்த்தைகளில் பிசிறடிக்காத உங்கள் வசன உச்சரிப்பில் நான் கரைந்து போனேன்.\nபெரியகுளம் ரஹீம் டாக்கீஸில் \"நாடோடி மன்னன்\"பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து, தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, சுவரில் நசுக்கப்பட்ட மூட்டைப் பூச்சிகளின் ரத்தக் கோடுகளை அந்தப் படத்தில் வரும் கயிற்றுப் பாலமாய்க் கற்பனை செய்து கொண்டு விடிய விடிய விழித்திருக்கிறேன்.\n\"மன்னனல்ல மார்த்தாண்டன\"என்று உங்களைப் போல் மூக்கில் சைகை செய்யப் போய் சுட்டுவிரல் நகம்பட்டு சில்லி மூக்கு உடைந்திருக்கிறேன்.\nபிரமிக்க மட்டுமே தெரிந்த அந்தப் பிஞ்சு வயதில் எனக்குள் கனவுகளைப் பெருகவிட்டதிலும் கற்பனைகளைத் திருகிவிட்டதிலும் உங்கள் ராஜாராணிக் கதைகளுக்குப் பெரும்பங்கு உண்டு என்பதை நான் ரகசியமாய் வைக்க விரும்பவில்லை.\nநூறு சரித்திரப் புத்தகங்கள் ஏற்படுத்த முடிந்த கிளர்ச்சியை உங்கள் ஒரே ஒரு படம் எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பாதிப்பு எனக்கு மட்டும் இல்லை. குடை பிடித்துக் கொண்டவர்களையும் எங்கோ ஓர் ஓரத்தில் நனைந்துவிடுகிற அடைமழை மாதிரி உங்களை விமர்சித்தவர்களைக் கூட ஏதேனும் ஒரு பொழுதில் நாசூக்காக நனைத்தே இருக்கிறீர்கள்.\nஎன்ன காரணம் என்று எண்ணிப் பார்க்கிறேன். நீங்கள் மந்திரத்தால் மாங்காயோ தந்திரத்தால் தேங்காயோ தருவித்தவரில்லை. வரலாற்று ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அகழ்ந்து பார்த்தால் மட்டுமே உங்கள் வெற்றியின் வேர்களை விளங்கிக் கொள்ள முடியும்.\nஇந்த மண்ணில் எங்கள் மனிதர்கள் சில நூற்றாண்டுகளாக எதை இழந்துவிட்டு நின்றார்களோ அதையே நீங்கள் தோண்டி எடுத்துத் துடைத்துக் கொடுத்தீர்கள் ; விறுவிறுப்பாய் விலைபோயிற்று.\nஉடலும் உயிரும் மாதிரி காதலும் விரமும் கலந்தே விளைந்த களம் இந்தத் தமிழ் நிலம்.\nகாதலை ஒரு கண்ணாகவும் வீரத்தை ஒரு கண்ணாகவும் போற்றிய தமிழன், பொருளாதாரத்தை நெற்றிக் கண்ணாய் நினைக்காமல் போனான் என்பதே அவன் முறிந்து போனதற்கு மூல காரணம்.\nபொருதாரச் சிந்தனைக்கே வராத தமிழன், காதலையும் வீரத்தையும் மட்டும் கோவணத்தில் முடிந்து வைத்த தங்கக் காசுகளைப் போல ரகசியமாய்க் காப்பாற்றியே வந்திருக்கிறான்.\nஇடைக்காலத்தில் தமிழன் அடிமைச் சக்தியில் சிக்கவைக்கப்பட்டான்.\nஅடிக்கடி எஜமானர்கள் மாறினார்கள் என்பதைத் தவிர அவன் வாழ்க்கையில் மாற்றமே இல்லை.\nஅவனது வீரம் காயடிக்கப்பட்டது ; காதல் கருவறுக்கப்பட்டது.\nஇழந்து போன ஆனால் இழக்க விரும்பாத அந்தப் பண்புகளை வெள்ளித் திரையில் நீங்கள் வெளிச்சம் போட்ட போது இந்த நாட்டு மக்களின் தேவைகள் கனவுகளில் தீர்த்துவைக்கப்பட்டன.\nநீங்கள் கனவுகளைத்தான் வளர்த்தீர்கள் ; ஆனால் கனவுகள் தேவைப்பட்டன.\nவீராங்கன், உதயசூரியன், கரிகாலன், மணிவண்ணன், மாமல்லன்\nஎன்றெல்லாம் நீங்கள் பெயர்சூட்டிக் கொண்டபோது தமிழன் தன் இறந்தகால பிம்பங்களைத் தரிசித்தான்.\nநீங்கள் கட்டிப்பிடித்து கானம் படித்துக் காதலித்தபோது தமிழன் புதைந்து போன காதல் பண்பைப் புதுப்படித்துக் கொண்டான்.\nஉங்கள் தாய்மொழி மலையாளம் என்பதை மறக்கடிப்பதற்கும் நீங்கள் தமிழ்க் கலாச்சாரத்தில் கரைந்து போனவர் என்று காட்டிக் கொள்வதற்கும் நீங்கள் எடுத்த முயற்சிகள் முழு வெற்றி பெற்றன.\nமலையாள மரபுப்படித் தாயார் பெயரைத் தான் இனிஷியலாகக் கொள்வார்கள். ஆனால் நீங்களோ தமிழ் மரபுப் படி தந்தை பெயரைத்தான் இனிஷிலாகக் கொண்டீர்கள்.\nஉங்கள் தமிழ் உச்சரிப்பின் எந்த ஒரு வார்த்தையிலும் மலையாளத்தின் பிசிறு ஒட்டாமல் சுத்தமாய்த் துடைத்தெடுத்தீர்கள்.\n'மருதநாட்டு இளவரசி'யின் ஒப்பந்தப் பத்திரத்தின் உச்சியில் 'முருகன் துண'என்றுதான் எழுதியிருக்கிறீர்கள். (முருகன் அவர்கள் தமிழ்க் கடவுள் என்று கருதப்படுகிறவர் என்பது கவனிக்கத்தக்கது)\nநீங்கள் முதன் முதலாய் இயக்கித் தயாரித்த \"நாடோடி மன்னனில்\" தொடக்கப் பாடலாக \"செந்தமிழே வணக்கம்\" என்று தான் ஆரம்பித்தீர்கள். இப்படி.....இப்படியெல்லாம் அந்நியத்தோலை உரித்து உரித்துத் தமிழ்த் தோல் தரித்துக் கொண்டீர்கள்.\nஉங்களைப் பற்றி என் செவிகள் சேகரித்திருக்கும் செய்திகள் ருசியானவை.\nஒரு பாடகர் ஒரு மேடையில் உங்கள் பழைய பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கிறார். இரண்டு மணி நேரம் கரைந்து போன நீங்கள் இப்போது என் கைவசத்தில் இருப்பது இது மட்டும் தான் என்று உங்கள் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைக் கழற்றி அந்தப் பாடகருக்குப் பரிசளிக்கிறீர்கள் ; அது உங்கள் ஈகைக்குச் சாட்சி.\nநாற்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இறந்து போன உங்கள் இரண்டாவது மனைவியின் இல்லம் சென்றபோது படுக்கையறையின் கட்டிலைப் பார்த்துக் குலுங்கிக் குலுங்கி அழுதிருக்கிறீர்கள் ; அது உங்கள் ஈரத்திற்குச் சாட்சி.\nதி.மு.க மாநாடுகளில் மாநாடு முடிந்ததும் பந்தலுக்கடியிலேயே படுத்துக்கிடக்கும் வெளியூர் மக்களுக்கு அவர்களே அறியாமல் அதிகாலைச் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்துவிட்டுப் போவீர்களே அது உங்கள் மனிதாபிமானத்துக்குச் சாட்சி.\nபொதுக் கூட்டங்கள் முடித்துவிட்டு நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு வைகை அணைக்கு வந்து பொன்னாங்கண்ணிக் கீரை இருந்தால் சாப்பிடுவேன் என்று நீங்கள் நிபந்தனை விதிக்க, ஆளுக்கொரு திசையில் அதிகாரிகள் பறக்க, பொன்னாங்கண்ணிக் கீரை தயாராகும் வரை சாப்பிடாமல் இருந்தீர்களாமே அது உங்கள் உறுதிக்குச் சாட்சி.\nதொலைபேசி இணைப்பகத்திலிருந்த உங்கள் ரசிகர் ஒருவர் உங்கள் குரல் கேட்க ஆசைப்பட்டு இரவு பதினொரு மணிக்கு உங்கள் வீட்டுத் தொலைபேசி சுழற்றப்படுகிற சத்தம் கேட்டு ஆசையாய் எடுத்துக் கேட்க'டொக்'என்ற அந்தச் சின்ன சத்தத்திலேயே தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்பது உணர்ந்து கொண்டு \"யாராயிருந்தாலும் தயவு செய்து போனை வையுங்கள்\" என்று உடனே உத்தரவிட்டீர்களாமே அது உங்கள் கூர்மைக்குச் சாட்சி.\nவெளிநாட்டில் கொடுத்த பணத்தை பி.சுசீலா தமிழ்நாட்டில் திருப்பித் தரவந்தபோது \"ஏன் என்னுடைய உறவை முறித்துக் கொள்ளப் பார்கிறீர்களா\" என்று உரிமையோடு மறுத்து விட்டீர்களாமே. அது உங்கள் பெருந்தன்மைக்குச் சாட்சி.\nநீங்கள் முதலமைச்சர். அப்போது தான் என் பெயரைத் தமிழ்நாடு மெல்ல மெல்ல எழுத்துக் கூட்டத் தொடங்கியிருக்கிறது.என் நண்பர் க.மூ. அரங்கனின் \"வியர்வை முத்துக்கள்\"என்ற கவிதை நூலைக் கலைஞர் வெளியிடுகிறார். நான் முதற்பிரதி பெற்றுக் கொள்கிறேன்.கலைஞரின் எழுத்துக்கள் என்னைக் கவிஞனாக்கின என்று அங்கே பேசுகிறேன். இது நடந்தது 18.5.1982 மாலை. 19.5.82 காலை ஐ.ஜி. அலுவலகம் தூள் பறக்கிறது.\n\"வைரமுத்து கலைஞரோடு ஏன் போனார் எதற்குப் போனார் என்று அவசர அவசரமாய் திராவகக் கேள்விகள் வீசித் திணற அடிக்கிறீர்கள்.\nஎன்னைப் பற்றிய கோப்பு ஒன்று உங்கள் பார்வைக்கு வருகிறது. என் ஜாதகம் அறிகிறீர்கள்.\nதேசிய விருது வாங்கிய பிறகு முதலமைச்சரான உங்களைச் சந்திக்காமல் கலைஞரைச் சந்தித்து வாழ்த்துப் பெறுகிறேன். கவனிக்கிறீர்கள்.\nஇத்தனைக்குப் பிறகும் எனக்கு இரண்டு முறை விருது தருகிறீர்கள்.\nஉங்கள் பெருந்தன்மை கண்டு நெகிழ்ந்து போகிறேன்.\nஉங்கள் வெற்றியிலிருந்து நாங்கள் கற்றுக் கொள்வதற்கு ஒன்றே ஒன்று உண்டு அது தான்-\nநசிந்து போனவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது.\nஉங்கள் பாடல்களெல்லாம் தமிழ்நாட்டுக்கு நீங்கள் செய்த ரத்ததானம்.\nஒரு பாடலின் பாடலாசிரியன் காணாமல் போவது பாடலுக்கு வெற்றி ஆகாது என்ற போதிலும், பாடலாசிரியன் முகம் கரைந்து போய் நீங்கள் மட்டுமே முகம் காட்டுவது உங்கள் பாடல்களில் மட்டும் தான்.\nஉங்களுக்காகப் படைக்கப்பட்ட பாடல்கள் என்னையும் படைத்திருக்கின்றன.\nஎனக்கு ஒரே ஓர் ஆசை மட்டும். ஆடிக்காற்றில் ஆடும் அகல் விளக்கின் சுடராய் ஆடிக் கொண்டேயிருக்கிறது.\nநிகழ்விலிருக்கும் எல்லாக் கதாநாயகர்களும் என் பாடலை உச்சரித்திருக்கிறார்கள். உங்கள் உதடுகளைத் தவிர.\nஒரே ஒரு பாட்டு உங்களுக்கு நான் எழுத ஆசைப்பட்டேன்.\nஆனால்,என்னால் எழுத முடிந்தது உங்களுக்கான இரங்கல் பாட்டுதான்.\nஉங்களுக்கு என்னால் படைக்க முடிந்தவை - உங்கள் இறுதி ஊர்வலமான \"காவியத் தலைவனுக்குக் கடைசி வரிகள்\" தான்.\nஉங்கள் ராமாவரம் தோட்டத்திற்கு நான் முதன் முதலாய்ப் போனது உங்கள் அன்புத் துணைவியாருக்கு ஆறுதல் சொல்லத்தான்.\n\"உங்களைப் பற்றி முதன் முதலில் நான் பேசியது உங்கள் இரங்கல் கூட்டத்தில் தான். அன்று சொன்ன இறுதி வரியே இன்றும் என் இறுதி வரி ;\nஒரே ஒரு சந்திரன் தான் ;\nஒரே ஒரு சூரியன் தான் ;\nஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான் ;\nநன்றி : வைரமுத்துவின் \"இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்கள்\" நூலிலிருந்து.\nநடிகத் தோழர்களின் சேவை, நாட்டுக்குப் பலவகைகளிலும் பயன்படுகிறது. கலையை மட்டும் அல்லாது, நாட்டின் பல்வேறு நிறுவனங்களையும் வளர்க்கும் பெருமை நடிகத் தோழர்களில் பலரைச் சாருகிறது.\nகலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள், தன் கொடைத்திறனால் மக்கள் மன்றத்தில் பெருமதிப்புப் பெற்றவர். பிறர் கண்ணீரைக் காணச் சகியாத உள்ளம், அவர் உள்ளம். இல்லையென வருவாருக்கு, இயன்ற மட்டும் தருவது அவர் பழக்கம். கைப்பணத்திலும் ஆயிரமோ, இரண்டாயிரமோ கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.\nஅந்த வரிசையிலே இப்பொழுது புரட்சி நடிகர் எம்.ஜி.இராமச்சந்திரன் இடம் பெறுகிறார். புயல் நிவாரண நிதிக்கு அவர் வாரி வழங்கிய தன்மையை நாடறியும். இப்பொழுது மதுரைத் தமிழ்ச்சங்கத்துக்கும், தெற்குத் திட்டங்களத்து ஆதிதிராவிடப் பள்ளிக்கும், சென்னை தியாகராயர் கல்லூரிக்கும் முறையே ரூ 1000, 2000, 2500 நன்கொடையாகத் தந்துள்ளார். அதன்றியும் அகில இந்தியப் பெண்கள் உணவு சங்கத்தின் சென்னைக் கிளைக்கும் ரூ. 500ம் தந்துள்ளார்.\nவருமானம் அதிகரிக்கலாம்; புகழ் பெருகலாம். பெரிய மனிதர்கள் கூட்டுறவு ஏற்படலாம். ஆனாலும் நாராள மனது எல்லாருக்கும் வந்துவிடுவதில்லை. கையிலிருந்து பணம் கொடுப்பது என்றாலே, கண்களில் ரத்தம் கசியும் சிலருக்கு. வந்த பணத்தை, எப்படித் தன் குடும்பத்துக்குச் சொத்தாக்குவது என்றுதான் எல்லோருமே செய்யும் உபதேசமே, ‘பணத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ளப்பா’ என்பதுதான். பணம் கைக்கு வந்ததும் மடிக்கு மாறி, பெட்டிக்குள் பதுங்கப் பார்க்கிறது. ‘நாம் தொல்லைப்படும் போது, யார் நமக்குத் தருகிறார்கள் நமக்கெதற்கு வள்ளன்மை’ என்ற பேச்சுப் புறப்படுகிறது.\n’ என்று அலறுபவனைப் பார்த்து, ‘எல்லார்க்கும் அப்படித்தான் போ’ என்று இரக்கமின்றிக் கூறத் தோன்றுகிறது. கைப்பணத்துக்கும், தன் பெண்டு பிள்ளைகளுக்குமே தொடர்பு ஏற்படுத்தி, மனம் கணக்கிடுகிறது. பெரும்பகுதி மனித மனம் இப்படி இருப்பதால்தான், ஈந்து சிவக்கும் இருகரம் படைத்தோரை வாயார வாழ்த்தத் தோன்றுகிறது.\nகலைவாணர் என.எஸ்.கே, நடிப்பிசைப் புலவர் ராமசாமி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். முதலியோர் நடிகர்களில்\n= ' தென்றல் ' இதழில் கவியரசு கண்ணதாசன் .\nA scene before நான் பார்ததிலே பாடல்\nமேற்கண்ட படத்தை ஏற்கனவே பதிவு செய்திருப்பார்கள் ஆனால் இந்த தெளிவு இருக்காது.\nஉங்களில் அண்ணாவை பார்கிறேன் பட்டு, was that telecast by murasu tv\nதலைவருடன் ஜெயசித்ரா காட்சிகள் ஆரம்பிக்கும் நேரத்தில் tv channel திருப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. Sorry for that.\nஅருமை நண்பர் ரூப்குமார் அவர்களுக்கு ,\nஇந்த அருமையான , இதுவரை பார்க்காத புகைப்படத்தைப் பதிவிட்டமைக்கு நன்றிகள்.\nவாத்தியார் சொன்னபடி, கல்யாணராமய்யர் கம்பெனியில் டி.என்.ஆர். புரொடக்ஷன்ஸ் பேனரில், ‘‘ராணி லலிதாங்கி’’ படத்திற்கான வேலைகள் ஆரம்பமாயின. வாத்தியார் சொன்ன கதையையும், சில நாடகக் குறிப்புகளையும் வைத்துக்கொண்டு நான் எழுதிய லலிதாங்கியின் திரைக்கதைக் கோப்பை எடுத்துக்கொண்டு எம்.ஜி.ஆரிடம் சென்றேன். காலை மணி ஒன்பது. எம்.ஜி.ஆரை சந்திக்கப் போகிறோம் என்ற சந்தோஷம்.\nஇப்பொழுது அவ்வை டி.கே.சண்முகம் சாலையும், (அப்பொழுது அதற்கு ‘லாயிட்ஸ் ரோடு’ என்று பெயர்) ராயப்பேட்டை நெடுஞ்சாலையும் சந்திக்கும் ரவுண்டானாவின் அருகில் உள்ள வழக்கறிஞர் வி.பி.ராமனின் இல்லத்திற்கு அருகே உள்ள ‘தாய் வீடு’ என்று பெயர் கொண்ட சொந்த வீட்டில் எம்.ஜி.ஆர். தன் மனைவியார் சதானந்தவதி அம்மையார் மற்றும் தனது மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணியின் குடும்பத்தினருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார்.\nசதானந்தவதி அம்மையார் உடல் நலமின்றி படுத்த படுக்கையாகவே இருந்து வந்தார். “என்னால் உங்களுக்கு ஒரு சுகமும் இல்லை. எனவே, வி.என்.ஜானகியை மணந்து கொள்ளுங்கள். இதற்கு மனப்பூர்வமாக சம்மதிக்கிறேன். அவள் இந்த வீட்டில் இருக்க வேண்டாம். வேறு வீடு பார்த்து, குடிவையுங்கள்” என்று அவர் எம்.ஜி.ஆரிடம் கூறினார்.\nஇதைத் தொடர்ந்து, “தாய்வீடு” இருந்த தெருவுக்கு எதிர்த்தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கு வி.என்.ஜானகி அம்மாளுடன் எம்.ஜி.ஆர் வசித்து வந்தார்.\nஎம்.ஜி.ஆர். வீட்டுக்குச் சென்ற நான், வெளியிலிருந்த அழைப்புமணியின் பொத்தானை அழுத்தினேன். உடனே திரைச்சீலையை விலக்கிக் கொண்டு பட்டு ஜிப்பா அணிந்து, அதன் இரு கைப்பகுதித் துணியை உருட்டி, முழங்கைக்கு மேலே முண்டா தெரியும்\nபடியாகப் பொருத்தியவாறு எலுமிச்சம் பழ நிறத்தில் ஒருவர் வெளியில் வந்தார்.\nஅவரது முகத்தைப் பார்த்தேன். ‘ராஜகுமாரி’, ‘மருதநாட்டு இளவரசி’, ‘மோகினி’, ‘மந்திரிகுமாரி’, ‘மர்மயோகி’ போன்ற படங்களில் நான் பார்த்து ரசித்த அதே முகம்.\nஎன் இதயத்தை எடுத்து பனிக்கட்டி மீது வைத்து, அது இளகி உருகுவது போல ஓர் உணர்வு ஒப்பனை இல்லாமலே எம்.ஜி.ஆர். அழகாக இருந்தார்.\nஒரு நொடிப் பொழுது மலைத்து மவுனமாக நின்றேன்.\nஅந்த மவுனத்தை அவரே கலைத்தார்.\n‘‘வாத்தியார் தஞ்சை ராமையாதாஸ் கிட்டேர்ந்து வரேன். இந்த ராணி லலிதாங்கி பைலை ஒங்ககிட்டே குடுத்திட்டு வரச்சொன்னாரு.\n‘‘சரி, இரண்டு நாள் கழித்து இதே நேரத்துக்கு இங்கே வாங்க. நீங்க போகலாம்’’ என்று உள்ளே போய்விட்டார்.\nதிரும்பி கோடம்பாக்கம் வந்து இந்த விவரத்தை வாத்தியாரிடம் சொன்னேன்.\nமூன்றாவது நாள் காலை மணி 9. எம்.ஜி.ஆர். இல்லம். அழைப்பு மணி.\nஎம்.ஜி.ஆர். வெளியில் வந்தார். கையில் லலிதாங்கி பைலுடன் சில காகிதங்கள்.\nவெளிவராந்தாவில் வட கோடியில் ஒரு மேசையும், மூன்று நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன.\nஒரு நாற்காலியில் அவர் அமர்ந்தார். எதிரே என்னை உட்காரச் சொன்னார்.\nபைலையும், காகிதங்களையும் மேசை மீது வைத்தார். கேட்டார். ‘‘இந்தத் திரைக்கதையை யார் எழுதினது\n‘‘நாடகக் கதையையும், சில குறிப்புகளையும் வாத்தி யாரு சொன்னாரு. அதை வச்சிக்கிட்டு நான்தான் எழுதினேன். வாத்தியார்கிட்டேயும் படித்து காட்டினேன். நல்லாருக்குன்னாரு. அதுக்கப் புறந்தான் ஒங்ககிட்டே கொடுக்கச் சொன்னாரு.’’\n‘‘ஓகோ, சரி. லலிதாங்கி ‘ஒடியாத இடையினால் ஊர்வசியாக ஆடினாள்’ அப்படின்னு ஒரு காட்சியில் எழுதியிருக்கீங்களே. அது என்ன ஒடியாத இடை அப்படின்னா என்ன’’ என்று கேட்டார். அதற்கு நான் விளக்கம் சொன்னேன்.\n‘‘துடி இடை, பிடி இடை, கொடி இடை, மின்னல் இடை, மெல்லிடை, சிற்றிடை’’ என்று நான் கூறிக்கொண்டிருக்கும் போதே இடைமறித்து, ‘‘இருங்க இருங்க. இப்ப நீங்க சொன்ன ஒவ்வொண்ணுக்கும் எனக்கு விளக்கம் சொல்லுங்க.’’\n‘‘துடின்னா உடுக்கு. இடைன்னா இடுப்பு. உடுக்கு மாதிரி ஒடுங்குன இடுப்பு. பிடின்னா ஒரு கைப்பிடி. அந்த அளவுள்ள இறுகிய இடுப்பு. கொடின்னா பூங்கொடி போல வளைந்தாடும் தன்மையுள்ள இடுப்பு. மின்னற்கொடி போன்ற மெல்லிய இடுப்பு. இப்படியெல்லாம் பெண்களின் இடுப்பழகை கவிஞர்கள் கவிதையிலே வர்ணிச்சிருக்காங்க. அதெல்லாம் இல்லாம புதுசா இருக்கட்டுமேன்னு ஒடியாத இடை – அப்படின்னா இன்னும் கொஞ்சம் ஆடுனா, அவ இடிப்பு ஒடிஞ்சிடும். அந்த அளவுக்கு மெல்லிய இடுப்பு அப்படிங்குறதுக்காக ஒடியாத இடைன்னு எழுதினேன்.\nஇந்திர மன்றத்தின் நடன ராணிகள்னு சொல்லப்படுகிற ரம்பா, திலோத்தமா, மேனகா, ஊர்வசி இந்த நாலு பேர்ல, சொல்லின் ஓசை நயத்துக்காக ஊர்வசியைச் சேத்துக்கிட்டேன்.’’\n– இந்த எனது விளக்கத்தைக் கேட்டு ரசித்து மலர்ந்த முகத்துடன் மேலும் என்னைக் கேட்டார்.\n தமிழ் நூல்கள் நிறையப் படிச்சிருக்கேன். தமிழார்வமும், தமிழ்ப்பற்றும் அதிகம்.’’\nஇதைக்கேட்டதும் எறும்புக்கடி பட்டது போல – ‘‘ஆரூர் அப்படின்னா திருவாரூர்தானே\n‘‘நல்லாத் தெரியும். அவர் படிச்ச அதே பள்ளிக்கூடத்துலதான் நானும் படிச்சேன். என்னைவிட ஏழு வருஷம் பெரியவரு. முரசொலிமாறன் என் பள்ளித் தோழர்.’’\n (ஜானகி அம்மையாரை அவர் ஜானு என்றுதான் அழைப்பது வழக்கம்) ஒரு டீ அனுப்பு’’ என்றார், சற்று உரத்த க��ரலில். பிறகு சொன்னார்:\n‘‘கதை சம்பந்தப்பட்ட காட்சிகள்ள எனக்கு கருத்து வேறுபாடு இருக்கு. ஆனா, அதை நீங்க விளக்கியிருக்கிற விதமும், நடு நடுவுலே எழுதியிருக்கிற நல்ல தமிழ் வசனமும் ரொம்பப் பிடிச்சிருக்கு.’’\n” என்றேன். இதற்குள் ஒரு சிறு பணிப்பெண் தேநீர் கொண்டு வந்து வைத்துவிட்டுச் சென்றாள். கை காட்டினார். பருகினேன். அவர் தொடர்ந்தார்:–\n‘‘குறிப்பிட்ட சில காட்சிகளை நான் மாத்தி, இந்தப் பேப்பர்ல எழுதியிருக்கேன். இதையெல்லாம் நீங்க வாத்தியார்கிட்டே படிச்சிக் காட்டிட்டு, அந்தந்தக் காட்சிகளோட பொருந்தும்படியா எழுதி இணைச்சிக்கிட்டப்புறம் மறுபடியும் எங்கிட்டே வந்து படிச்சிக் காட்டணும்.’’\n‘‘ஏன்னா, நான் வாத்தியாருக்கும் மரியாதை கொடுக்கணும். அதே சமயத்துல என் கொள்கையையும் விட்டுக் கொடுக்கக் கூடாது. நீங்க அழகான தமிழ்ல எழுதியிருக்\nகிற இந்த திரைக்கதையை நான் படிச்சிப் பார்த்ததுல, உங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்குன்னு எனக்குத் தோணுது.’’\n நீங்க புறப்படலாம். அப்புறம் சந்திப்போம். இடை யில் தேவைப்பட்டா கூப்பிடுகிறேன்.’’\nஅப்பொழுது என் வயது 23. முண்டா திரண்டு இளமை முறுக்குடன் இருந்த எம்.ஜி.ஆரின் வயது 37. ஆனால் அழகும் ஆரோக்கியமும் சேர்ந்து அவர் வயதைக் குறைத்திருந்தன.\nநான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நான், முழுமை பெற்ற ஒரு கதை வசன கர்த்தாவாகி, இதே எம்.ஜி.ஆரைச் சந்தித்து கதை சொல்லப் போகிறேன். என் வசன வலையை வீசி அந்தக் கலைமானைப் பிடிக்கப் போகிறேன். என்னைப் பொறுத்தமட்டில் அவருடைய இந்தக் கேள்விகள் எல்லாம் இல்லாமல் நான் சொன்னதே கதை, எழுதியதே வசனம் என்ற நிலையை ஏற்படுத்தி, அவர் இதயத்தில் எனக்கென்று ஓர் இடம் பெற்று அவருடைய ‘அவை எழுத்தாளனாக’ ஆகப் போகிறேன் என்றெல்லாம் அப்பொழுது நான் எண்ணிப் பார்க்கக்கூட இல்லை.\nவாழ்க்கை என்பது ஒரு பாய்மரக் கப்பல். காலம் என்ற காற்று வீச்சுக்கு ஏற்றவாறு அந்தந்தத் திசையில் அந்தக் கப்பல் தானாகச் செல்லும். சுக்கான் கொண்டு அந்த வாழ்க்கைக் கலத்தை இந்த உலகப் பெருங்கடலில் எவரும் செலுத்த வேண்டும் என்ற அவசியமே இல்லை. சேரும் இடம் என்பது குறிக்கோள். சேர வேண்டும் என்பது முயற்சி. சேர வைப்பது காலம்.\nகர்நாடக மாநில அரசியல் கட்சி முக்கிய பிரமுகர் இல்ல திருமணத்தில் பல்வேறு கட்சி தலைவர்களும் , நடிகர்களும் . தொழிலதிபர்களும் . கலந்து கொண்டனர் .\nதிருமணத்தில் கலந்து கொண்டவர்கள் அரசியல் பற்றியும் வர இருக்கும் தேர்தல் பற்றியும் அலசி கொண்ட நேரத்தில் மக்கள் திலகம் mgr பெயர் அடிப்பட்டது .\nதேர்தல் திருவிழா என்றால் அது தமிழ்நாடு தான் .இரவு பகல் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கும் .\nநள்ளிரவிலும் கூட்டங்கள் நடைபெறும் .குறிப்பாக மக்கள் திலகம் கலந்து கொள்ளும் பிரச்சார கூட்டம் என்றால் அந்த இரவிலும் மக்கள் வெள்ளம் அலை மோதும் . அப்படி பட்ட மக்கள் செல்வாக்குள்ள தலைவர் நமது கர்நாடக அரசியலில் யாருமே இல்லை என்று கூறினார்கள்\nமார்ச் மாதத்தில் வந்த மக்கள் திலகத்தின் படங்கள் .\n6. அந்தமான் கைதி -14.3.1952\n7. குடியிருந்த கோயில் 15.3.1968.\n8. நீதிக்கு தலை வணங்கு 18.3.1976\n10. பணம் படைத்தவன் 27.3.1965\nதிரு. ரவிச்சந்திரன் அவர்கள் அறிவது :\nதங்களின் கடுமையான உழைப்புடன் கூடிய, மக்கள் திலகத்தின் அழகான தோற்றம் கொண்ட புகைப்படத்துக்குண்டான பின்னணி காட்சிகள் மிகவும் அருமை. இப்படங்களை காணும் போதே ஒரு தனி ஈர்ப்பு உண்டாகிறது.\nபதிவிடும் எண்ணிக்கை முக்கியமல்ல. - நாம் பதிவிடும் செய்திகளும், புகைப்படங்களும் மற்றவர்களை கவரும் வண்ணம் இருக்க வேண்டும் என்ற கருத்தில், நேர தாமதம் ஏற்பட்டாலும், பொறுமையுடன் வடிவமைத்து அற்புதமான நிழற்படத்தை தந்தமைக்கு மிக்க நன்றி. இந்த படத்தை பார்த்து பாராட்டுக்கள் தெரிவித்த திருவாளர் ஜோ அவர்களுக்கும் நன்றி\nஇதே போன்று வடிவமைப்பு கொண்ட நிழற்படங்களை மற்ற பதிவாளர்களிடம் எதிர்பார்க்கிறேன்.\nஅன்பன் : சௌ. செல்வகுமார்\nதாங்கள் வடிவமைத்து, பதிவிடும் புதுமையான நிழற்படங்கள் சம்பந்தபட்ட திரைப்படங்களை, திரை அரங்குகளில் வெளியிடும் பொழுது, வினியோகஸ்தர்கள் விளம்பரங்களில் பயன்படுத்தி கொண்டால் மிக அற்புதமாக இருக்கும்.\nஅன்பன் : சௌ. செல்வகுமார்\nகர்நாடக மாநில அரசியல் கட்சி முக்கிய பிரமுகர் இல்ல திருமணத்தில் பல்வேறு கட்சி தலைவர்களும் , நடிகர்களும் . தொழிலதிபர்களும் . கலந்து கொண்டனர் .\nதிருமணத்தில் கலந்து கொண்டவர்கள் அரசியல் பற்றியும் வர இருக்கும் தேர்தல் பற்றியும் அலசி கொண்ட நேரத்தில் மக்கள் திலகம் mgr பெயர் அடிப்பட்டது .\nதேர்தல் திருவிழா என்றால் அது தமிழ்நாடு தான் .இரவு பகல் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கும் .\nநள்ளிரவிலும் கூட்டங்கள் நடைபெறும் .குறிப்பாக மக்கள் திலகம் கலந்து கொள்ளும் பிரச்சார கூட்டம் என்றால் அந்த இரவிலும் மக்கள் வெள்ளம் அலை மோதும் . அப்படி பட்ட மக்கள் செல்வாக்குள்ள தலைவர் நமது கர்நாடக அரசியலில் யாருமே இல்லை என்று கூறினார்கள்\nவாத்தியார் சொன்னபடி, கல்யாணராமய்யர் கம்பெனியில் டி.என்.ஆர். புரொடக்ஷன்ஸ் பேனரில், ‘‘ராணி லலிதாங்கி’’ படத்திற்கான வேலைகள் ஆரம்பமாயின. வாத்தியார் சொன்ன கதையையும், சில நாடகக் குறிப்புகளையும் வைத்துக்கொண்டு நான் எழுதிய லலிதாங்கியின் திரைக்கதைக் கோப்பை எடுத்துக்கொண்டு எம்.ஜி.ஆரிடம் சென்றேன். காலை மணி ஒன்பது. எம்.ஜி.ஆரை சந்திக்கப் போகிறோம் என்ற சந்தோஷம்.\nஇப்பொழுது அவ்வை டி.கே.சண்முகம் சாலையும், (அப்பொழுது அதற்கு ‘லாயிட்ஸ் ரோடு’ என்று பெயர்) ராயப்பேட்டை நெடுஞ்சாலையும் சந்திக்கும் ரவுண்டானாவின் அருகில் உள்ள வழக்கறிஞர் வி.பி.ராமனின் இல்லத்திற்கு அருகே உள்ள ‘தாய் வீடு’ என்று பெயர் கொண்ட சொந்த வீட்டில் எம்.ஜி.ஆர். தன் மனைவியார் சதானந்தவதி அம்மையார் மற்றும் தனது மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணியின் குடும்பத்தினருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார்.\nசதானந்தவதி அம்மையார் உடல் நலமின்றி படுத்த படுக்கையாகவே இருந்து வந்தார். “என்னால் உங்களுக்கு ஒரு சுகமும் இல்லை. எனவே, வி.என்.ஜானகியை மணந்து கொள்ளுங்கள். இதற்கு மனப்பூர்வமாக சம்மதிக்கிறேன். அவள் இந்த வீட்டில் இருக்க வேண்டாம். வேறு வீடு பார்த்து, குடிவையுங்கள்” என்று அவர் எம்.ஜி.ஆரிடம் கூறினார்.\nஇதைத் தொடர்ந்து, “தாய்வீடு” இருந்த தெருவுக்கு எதிர்த்தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கு வி.என்.ஜானகி அம்மாளுடன் எம்.ஜி.ஆர் வசித்து வந்தார்.\nஎம்.ஜி.ஆர். வீட்டுக்குச் சென்ற நான், வெளியிலிருந்த அழைப்புமணியின் பொத்தானை அழுத்தினேன். உடனே திரைச்சீலையை விலக்கிக் கொண்டு பட்டு ஜிப்பா அணிந்து, அதன் இரு கைப்பகுதித் துணியை உருட்டி, முழங்கைக்கு மேலே முண்டா தெரியும்\nபடியாகப் பொருத்தியவாறு எலுமிச்சம் பழ நிறத்தில் ஒருவர் வெளியில் வந்தார்.\nஅவரது முகத்தைப் பார்த்தேன். ‘ராஜகுமாரி’, ‘மருதநாட்டு இளவரசி’, ‘மோகினி’, ‘மந்திரிகுமாரி’, ‘மர்மயோகி’ போன்ற படங்களில் நான் பார்த்து ரசித்த அதே முகம்.\nஎன் இதயத்தை எடுத்து பனிக்கட்டி மீது வைத்து, அது இளகி உருகுவது போல ஓர் உணர்வு ஒப்பனை இல்லாமலே எம்.ஜி.ஆர். அழகாக இருந்தார்.\nஒரு நொடிப் பொழுது மலைத்து மவுனமாக நின்றேன்.\nஅந்த மவுனத்தை அவரே கலைத்தார்.\n‘‘வாத்தியார் தஞ்சை ராமையாதாஸ் கிட்டேர்ந்து வரேன். இந்த ராணி லலிதாங்கி பைலை ஒங்ககிட்டே குடுத்திட்டு வரச்சொன்னாரு.\n‘‘சரி, இரண்டு நாள் கழித்து இதே நேரத்துக்கு இங்கே வாங்க. நீங்க போகலாம்’’ என்று உள்ளே போய்விட்டார்.\nதிரும்பி கோடம்பாக்கம் வந்து இந்த விவரத்தை வாத்தியாரிடம் சொன்னேன்.\nமூன்றாவது நாள் காலை மணி 9. எம்.ஜி.ஆர். இல்லம். அழைப்பு மணி.\nஎம்.ஜி.ஆர். வெளியில் வந்தார். கையில் லலிதாங்கி பைலுடன் சில காகிதங்கள்.\nவெளிவராந்தாவில் வட கோடியில் ஒரு மேசையும், மூன்று நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன.\nஒரு நாற்காலியில் அவர் அமர்ந்தார். எதிரே என்னை உட்காரச் சொன்னார்.\nபைலையும், காகிதங்களையும் மேசை மீது வைத்தார். கேட்டார். ‘‘இந்தத் திரைக்கதையை யார் எழுதினது\n‘‘நாடகக் கதையையும், சில குறிப்புகளையும் வாத்தி யாரு சொன்னாரு. அதை வச்சிக்கிட்டு நான்தான் எழுதினேன். வாத்தியார்கிட்டேயும் படித்து காட்டினேன். நல்லாருக்குன்னாரு. அதுக்கப் புறந்தான் ஒங்ககிட்டே கொடுக்கச் சொன்னாரு.’’\n‘‘ஓகோ, சரி. லலிதாங்கி ‘ஒடியாத இடையினால் ஊர்வசியாக ஆடினாள்’ அப்படின்னு ஒரு காட்சியில் எழுதியிருக்கீங்களே. அது என்ன ஒடியாத இடை அப்படின்னா என்ன’’ என்று கேட்டார். அதற்கு நான் விளக்கம் சொன்னேன்.\n‘‘துடி இடை, பிடி இடை, கொடி இடை, மின்னல் இடை, மெல்லிடை, சிற்றிடை’’ என்று நான் கூறிக்கொண்டிருக்கும் போதே இடைமறித்து, ‘‘இருங்க இருங்க. இப்ப நீங்க சொன்ன ஒவ்வொண்ணுக்கும் எனக்கு விளக்கம் சொல்லுங்க.’’\n‘‘துடின்னா உடுக்கு. இடைன்னா இடுப்பு. உடுக்கு மாதிரி ஒடுங்குன இடுப்பு. பிடின்னா ஒரு கைப்பிடி. அந்த அளவுள்ள இறுகிய இடுப்பு. கொடின்னா பூங்கொடி போல வளைந்தாடும் தன்மையுள்ள இடுப்பு. மின்னற்கொடி போன்ற மெல்லிய இடுப்பு. இப்படியெல்லாம் பெண்களின் இடுப்பழகை கவிஞர்கள் கவிதையிலே வர்ணிச்சிருக்காங்க. அதெல்லாம் இல்லாம புதுசா இருக்கட்டுமேன்னு ஒடியாத இடை – அப்படின்னா இன்னும் கொஞ்சம் ஆடுனா, அவ இடிப்பு ஒடிஞ்சிடும். அந்த அளவுக்கு மெல்லிய இடுப்பு அப்படிங்குறதுக்காக ஒடியாத இடைன்னு எழுதினேன்.\nஇந்திர மன்றத்தின் நடன ராணிகள்னு சொல்லப்படுகிற ரம்பா, திலோத்தமா, மேனகா, ஊர்வசி இந்த நாலு பேர்ல, சொல்லின் ஓசை நயத்துக்காக ஊர்வசியைச் சேத்துக்கிட்டேன்.’’\n– இந்த எனது விளக்கத்தைக் கேட்டு ரசித்து மலர்ந்த முகத்துடன் மேலும் என்னைக் கேட்டார்.\n தமிழ் நூல்கள் நிறையப் படிச்சிருக்கேன். தமிழார்வமும், தமிழ்ப்பற்றும் அதிகம்.’’\nஇதைக்கேட்டதும் எறும்புக்கடி பட்டது போல – ‘‘ஆரூர் அப்படின்னா திருவாரூர்தானே\n‘‘நல்லாத் தெரியும். அவர் படிச்ச அதே பள்ளிக்கூடத்துலதான் நானும் படிச்சேன். என்னைவிட ஏழு வருஷம் பெரியவரு. முரசொலிமாறன் என் பள்ளித் தோழர்.’’\n (ஜானகி அம்மையாரை அவர் ஜானு என்றுதான் அழைப்பது வழக்கம்) ஒரு டீ அனுப்பு’’ என்றார், சற்று உரத்த குரலில். பிறகு சொன்னார்:\n‘‘கதை சம்பந்தப்பட்ட காட்சிகள்ள எனக்கு கருத்து வேறுபாடு இருக்கு. ஆனா, அதை நீங்க விளக்கியிருக்கிற விதமும், நடு நடுவுலே எழுதியிருக்கிற நல்ல தமிழ் வசனமும் ரொம்பப் பிடிச்சிருக்கு.’’\n” என்றேன். இதற்குள் ஒரு சிறு பணிப்பெண் தேநீர் கொண்டு வந்து வைத்துவிட்டுச் சென்றாள். கை காட்டினார். பருகினேன். அவர் தொடர்ந்தார்:–\n‘‘குறிப்பிட்ட சில காட்சிகளை நான் மாத்தி, இந்தப் பேப்பர்ல எழுதியிருக்கேன். இதையெல்லாம் நீங்க வாத்தியார்கிட்டே படிச்சிக் காட்டிட்டு, அந்தந்தக் காட்சிகளோட பொருந்தும்படியா எழுதி இணைச்சிக்கிட்டப்புறம் மறுபடியும் எங்கிட்டே வந்து படிச்சிக் காட்டணும்.’’\n‘‘ஏன்னா, நான் வாத்தியாருக்கும் மரியாதை கொடுக்கணும். அதே சமயத்துல என் கொள்கையையும் விட்டுக் கொடுக்கக் கூடாது. நீங்க அழகான தமிழ்ல எழுதியிருக்\nகிற இந்த திரைக்கதையை நான் படிச்சிப் பார்த்ததுல, உங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்குன்னு எனக்குத் தோணுது.’’\n நீங்க புறப்படலாம். அப்புறம் சந்திப்போம். இடை யில் தேவைப்பட்டா கூப்பிடுகிறேன்.’’\nஅப்பொழுது என் வயது 23. முண்டா திரண்டு இளமை முறுக்குடன் இருந்த எம்.ஜி.ஆரின் வயது 37. ஆனால் அழகும் ஆரோக்கியமும் சேர்ந்து அவர் வயதைக் குறைத்திருந்தன.\nநான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நான், முழுமை பெற்ற ஒரு கதை வசன கர்த்தாவாகி, இதே எம்.ஜி.ஆரைச் சந்தித்து கதை சொல்லப் போகிறேன். என் வசன வலையை வீசி அந்தக் கலைமானைப் பிடிக்கப் போகிறேன். என்னைப் பொறுத்தமட்டில் அவருடைய இந்தக் கேள்விகள் எல்லாம் இல்லாமல் நான் சொன்னதே கதை, எழுதியதே வசனம் என்ற நிலையை ஏற்படுத்தி, அவர் இதயத்தில் எனக்கென்று ஓர் இடம் பெற்று அவருடைய ‘அவை எழுத்தாளனாக’ ஆகப் போகிறேன் என்றெல்லாம் அப்பொழுது நான் எண்ணிப் பார்க்கக்கூட இல்லை.\nவாழ்க்கை என்பது ஒரு பாய்மரக் கப்பல். காலம் என்ற காற்று வீச்சுக்கு ஏற்றவாறு அந்தந்தத் திசையில் அந்தக் கப்பல் தானாகச் செல்லும். சுக்கான் கொண்டு அந்த வாழ்க்கைக் கலத்தை இந்த உலகப் பெருங்கடலில் எவரும் செலுத்த வேண்டும் என்ற அவசியமே இல்லை. சேரும் இடம் என்பது குறிக்கோள். சேர வேண்டும் என்பது முயற்சி. சேர வைப்பது காலம்.\nதக்க சமயத்தில் இந்த செய்தியினை பதிவிட்டமைக்கு மிகவும் நன்றி. ஏன் எனில், இதே திரு. ஆருர்தாஸ் அவர்கள், சமீபத்திய 19-01-2013 தேதியிட்ட தினத்தந்தி நாளிதழில், முத்துச்சரம் பகுதியில், \"நாடோடி மன்னன்\" படப்பிடிப்பு சம்பவங்கள் பற்றி மறைந்த நடிகை பானுமதி அவர்கள் எதிர் மறை கருத்துக்கள் தெரிவித்திருந்ததாக, குறிப்பிட்டிருந்தார். மறைந்த பானுமதி மறுப்பா தெரிவிப்பார் என்ற தைரியத்தில் தவறான தகவல்களை முதலில் எழுதி பின்னர் மக்கள் திலகத்தை நேசிக்கும் அன்பர்களின் பலத்த கண்டனத்துக்கு பிறகு தான் எழுதியமைக்கு தானே மழுப்பலான பதிலுடன் கூடிய மறுப்பினை அதற்கு அடுத்த வாரமே\n(26-01-13) பிரசுரிக்க செய்து சமாளித்த விதம் நகைப்புக்குரியது.\nஇப்பொழுது பதிவிட்ட இந்த செய்தியிலும் ஒரு வித்தியாசமான தகவலாக, \"நீ நம்மாளு என்று கூறி தேநீர் அளித்ததாக\" குறிப்பிட்டிருக்கிறார். எல்லா விவரங்களையும் முதலில் அறிந்து கொண்டு பிறகுதான் தேநீர் அளிபார் என்ற பொருள் கொள்ளத்தக்க வகையில் அவர் குறிப்பிட்டிருக்கிறார் என படிப்பவர்களுக்கு எண்ணத் தோன்றும்.\nநமது இதய தெய்வம் எம்.ஜி. ஆர். அவர்களுக்கு, அவரது இல்லம் நாடி செல்லும் எதிரிகளுக்கும், அவரை தவறாக விமர்சனம் செய்பவர்களுக்கும் கூட முதலில் விருந்தோம்பல்தான் பிரதானமாக இருக்கும் இதில் - நம்மாளு - அவர் ஆளு என்கின்ற எந்த விதமான பாரபட்சமும் அவரிடம் கிடையாது. மக்கள் திலகத்தின் இந்த விருந்தோம்பலும், மனித நேய பண்பும், உலகறிந்த உண்மை.\n\"முதலில் சாப்பாடு - பிறகு பேசலாமா\" என்ற வசனத்தை தனது \"உலகம் சுற்றும் வாலிபன்\" படத்தில் இடம் பெறச் செய்த மாமனிதர் நமது பொன்மனச்ச��ம்மல்.அவர்கள்.\nஇதை எதற்கு குறிப்பிடுகிறேன் என்றால், திரு. ஆருர்தாஸ், தெரிவிக்கும் சில தகவல்கள் முன்னும் பின்னும் முரண்படுகிறது. நமது பொன்மனச்செம்மல் பக்தர் ஒருவர், மேலே சொல்லப்பட்ட தினத்தந்தி நாளிதழில் தெரிவித்திருந்த கருத்துக்கு, தொலைபேசி மூலம் விளக்கம் கேட்கும் பொழுது, தனக்கு வயதான காரணத்தினால் சில நேரங்களில் கவனக்குறைவு ஏற்படுவதாக அவரே ஒப்புக் கொண்டார்.\nஅன்பன் : சௌ. செல்வகுமார்\nநன்றி திரு செல்வகுமார் சார்\nமக்கள் திலகத்தின் புகழ் எங்கெங்கும் பரவி வருவது நமக்குபெருமை தருகிறது .\nமக்கள் திலகத்தின் நவீன ஆல்பம் கண்ணுக்கு விருந்து .\nமார்ச் மாத மக்கள் திலகத்தின் பட பட்டியல் அருமை .\nஆரூர் தாஸ் அவர்களின் கட்டுரை - அருமை\nஇன்னா செய்தாரை ஒருத்தல் - அவர் நாண நன்னயஞ் செய்து விடல் - தொடர்ச்சி (பாகம் 5)\nஇதற்கு முன்பு இந்த தலைப்பில் நடிகை டி.வி. குமுதினி, இயக்குனர் எல்லிஸ் ஆர். டங்கன், கவியரசர் கண்ணதாசன் மற்றும் நடிகை பானுமதி ஆகியோருக்கு மக்கள் திலகம் உதவிய நிகழ்ச்சியினைப் பற்றி குறிப்பிட்டு, இத்திரியில் வெளியிட்டு, பார்வையிடுவோரின் கவனத்துக்கு கொண்டு வந்தது அனைவரும் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக தற்போது நடிகர் சந்திரபாபு அவர்களுக்கு நமது மக்கள் திலகம் உதவிய சம்பவம் ஒன்றினை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.\nநடிகர் சந்திரபாபு ஷீலா என்கின்ற ஆங்கிலோ இந்தியப் பெண்ணை மணந்தார். மணமான சில நாட்களில், கணவன் - மனைவிக்குள் எந்த ஒளிவு மறைவும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், மணமாவதற்கு முன்பு தனக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததை சந்திரபாபு கூறியிருக்கிறார். அந்த பெண்ணும், மணமாவதற்கு முன்பு தனக்கும் இரண்டொரு இளைஞர்களுடன் தொடர்பு இருந்ததாக சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான். வந்தது கோபம் சந்திரபாபுவுக்கு மூர்க்கனாக மாறி அந்த பெண்மணியை வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை தாழிட்டுக் கொண்டார். ஷீலா என்கின்ற அந்த பெண்மணியும் எவ்வளவோ மன்றாடியும் சந்திரபாபு கதவைத் திறக்க வில்லை. இரவு நேரம். என்ன செய்வதென்று அறியாத ஷீலா தற்கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்து விட்டார். இருந்தாலும் சந்திரபாபு அவர்கள் அதிகமாக மதிக்கும் இயக்குனர் சுப்பிரமணியம் (நாடோடி மன்னன் - இயக்குனர் மேற்பார்வை) அவர்களை தொடர்பு கொண்டு தனது முடிவை சொல்லி அழுதிருக்கிறார். அவர் உடனே ஒரு ஆளை அனுப்பி ஷீலாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்து \"எல்லாம் நாளை பேசிக் கொள்ளலாம், முதலில் நீ தூங்கு\" என்று சமாதனம் செய்தார். மறுநாள் சந்திரபாபுவை அழைத்து எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்திருக்கிறார் சந்திரபாபு இணங்கவில்லை. சுப்பிரமணியம் தொடர்ந்து வற்புறுத்தவே, நீங்கள் வற்புறுத்தினால் நான்தான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவாக கூறியிருக்கிறார். வேறு வழியின்றி, இயக்குனர் சுப்ரமணியம் அவர்கள் ஷீலாவிடம் \"நடந்ததை மறந்து விட்டு புது வாழ்க்கை தொடங்குவதை தவிர உனக்கு வேறு வழியில்லை. லண்டனில் உள்ள உன் அன்னைக்கு செய்தி அனுப்புகிறேன். அவர்கள் வந்து அழைத்துப்போகும் வரை நீ இங்கேயே என் மக்களோடு மக்களாக இருக்கலாம் என்று கூறி சுமார் ஒரு மாத காலம் தங்க வைத்து ஷீலாவை அவரது தாயாரிடம் ஒப்படைத்தார். அந்த ஒரு மாத காலமும் இயக்குனர் சுப்பிரமணியம் அவர்கள் குடும்பத்தினர் ஷீலாவை கண் போலக் காத்தார்கள்.\nஆதாரம் : வலம்புரி சோமநாதன் எழுதிய \"தமிழ்ப்பட உலகின் தந்தை கே சுப்பிரமணியம்\" என்ற நூல்.\nநாகரீகம் கருதி சந்திரபாபுவின் வேறு சில நடவடிக்கைகள் பற்றி இங்கு குறிப்பிட விரும்ப வில்லை.\nசந்திரபாபுவின் இது போன்ற நடவடிக்கைகள் பிடிக்காமல், நமது பொன்மனச்செம்மல் அவர்களுக்கும், - சந்திரபாபுவுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதனால், சந்திரபாபுவின் சொந்தப் படமாகிய \"மாடி வீட்டு ஏழை\" என்ற படத்தில் தொடர்ந்து நடிக்க தயக்கம் காட்டி வந்தார் நம் எழில் வேந்தன் எம் ஜி ஆர். அவர்கள். அதற்குள், நமது மக்கள் திலகத்தின் வளர்ச்சியிலும், புகழிலும், பொறாமை கொண்ட சிலர், உண்மை நிலவரத்தை திரித்து, தமிழ் திரைப்பட உலகில் வதந்திகளை உலாவ விட்டனர். இதில் சந்திரபாபுவின் பங்கு பெருமளவு உண்டு.\nஆனால் இவற்றையெல்லம் மறந்து விட்டு, சந்திரபாபு அவர்கள் படங்கள் இல்லாமல் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்த கால கட்டத்தில், அவருக்கு, பறக்கும் பாவை, அடிமைப்பெண், கண்ணன் என் காதலன் போன்ற தனது படங்களில் தொடர் வாய்ப்புக்கள் அளித்து உதவினார். அடிமைப்பெண் படத்துக்காக நடிக - நடிகையர் ஜெய்ப்பூர் சென்றிருந்தனர். அப்போது சந்திரபாபுவும் அக்குழுவில் இடம் பெற்றிருந்தார். ஜெய்ப்பூரி���் அவரது காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டும் கூட, சென்னை திரும்பும் வரை அவருக்கு, சம்பளம் போக தினசரி ஒரு பெரும் தொகை வழங்கி, அவரை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டார் நம் புரட்சித் தலைவர் அவர்கள்.\nசந்திரபாபுவும், \"பிலிமாலயா\" என்ற பத்திரிகையில், நம் சரித்திர நாயகன் எம். ஜி. ஆர். அவர்களைப் பற்றி அவதூறாக எழுதி வந்தார். மிகவும் மோசமாகவும் விமர்சனம் செய்தார் என்பது தனிக் கதை. .\nஅன்பன் : சௌ. செல்வகுமார்\nஎன்றும் எம் ஜி ஆர்.\nமக்கள் திலகத்துடன் நடித்த நடிகர் சந்திர பாபு அவர்களின் திருமண வாழ்க்கை பற்றியும் , பின்னர் ஏற்பட்ட நிகழ்வுகள் பற்றியும் உண்மை நிலையினை தெளிவாக எழதி உள்ளீர்கள் .\nமக்கள் திலகம் அவர்கள் சந்திரபாபு தன்னை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்த போதும் அவருக்கு உதவி செய்த வள்ளலின் பெருந்தன்மை மறக்க முடியாது .\nமக்கள் திலகத்துடன் நடித்த நடிகர் சந்திர பாபு அவர்களின் திருமண வாழ்க்கை பற்றியும் , பின்னர் ஏற்பட்ட நிகழ்வுகள் பற்றியும் உண்மை நிலையினை தெளிவாக எழதி உள்ளீர்கள் .\nமக்கள் திலகம் அவர்கள் சந்திரபாபு தன்னை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்த போதும் அவருக்கு உதவி செய்த வள்ளலின் பெருந்தன்மை மறக்க முடியாது .\nநன்றி வினோத் சார். நமது புரட்சித்தலைவர் போல் இனி ஒருவர் பிறக்கப் போவதில்லை. நாமெல்லாம் அவரது ரசிகர்கள் தொண்டர்கள், அன்பர்கள், பக்தர்கள் என்று எண்ணும் போது உண்மையிலேயே பெருமை அடைகிறோம்., எல்லாப் புகழும் இறைவன் எம்.ஜி. ஆர். அவர்களுக்கே.\nஇன்னா செய்தாரை ஒருத்தல் - அவர் நாண நன்னயஞ் செய்து விடல் பாகம் 6 தொடரும்.\nஅன்பன் : சௌ. செல்வகுமார்\nஎன்றும் எம் ஜி ஆர்.\nநேற்று இன்று நாளை -1971 இறுதியில் படப்பிடிப்பு துவங்கி நல்ல முறையில் நடந்து வந்த நேரத்தில் மக்கள் திலகம் அவர்கள் இந்திய திரைப்பட ஷூட்டிங் வரலாற்றில் யாருமே செய்திராத சாதனை புரிந்தார் .\nஒரே நேரத்தில் 1971 ஆண்டு காஷ்மீர் பகுதியில்\nஉலகம் சுற்றும் வாலிபன் - லில்லி மலருக்கு கொண்டாட்டம் ...பாடல் காட்சி\nஇதய வீணை - பொன்னந்தி மாலை பொழுது /காஷ்மீர் பியூட்டி புல் காஷ்மீர் ......பாடல் காட்சி\nராமன் தேடிய சீதை - நல்லது கண்ணே - பாடல்\nநேற்று இன்று நாளை - நீ என்னென்ன சொன்னாலும் கவிதை - பாடல் காட்சி\nநினைத்ததை முடிப்பவன் - ஒருவர் மீது ஒருவர் - பாடல் காட்சி வெற்றிகரமாக படபிடிப்பு நடத்தி சாதனை புரிந்தார் நம் மக்கள் திலகம் .\nமக்கள் திலகம் அவர்களின் பெயரை பயன்படுத்தி சக நடிகர்கள் - தொழில்நுட்ப ஊழியர்கள் என்று பலருக்கு சம்பள பாக்கி வைத்து இருந்த நடிகர் அசோகன் பின்னர் மக்கள் திலகத்தின் அறிவுரைப்படி எல்லா பிரச்னை தீர்த்த பின்னர் படத்தை முடித்து கொடுத்தார் .\nஉண்மை நிலை புரியாத பல செய்திகள் வதந்தியாக பரவிட அதற்கு அசோகனும் மறுப்பு தெரிவிக்க வில்லை . ஆனாலும் பல எதிர்ப்புகளுக்கு இடையே மக்கள் திலகம் துணிந்து அந்த படத்தை 12.7.1974 அன்று திரையிட எல்லா உதவிகளும் புரிந்தார் .\nபடம் வெளிவரும் முன்னரும் - வந்த தினமும் .\nதமிழக அரசியலில் மக்கள் திலகம் அண்ணா திமுக தலைவர் .\nபட்டிகாட்டு பொன்னையா படத்திற்கு பின் 11 மாதங்கள் இடைவெளியில் வந்த படம்\nஅரசியலில் மக்கள்திலகம் அவர்களின் புகழையும் ,செல்வாக்கினையும் அழிக்க அன்றைய ஆளும் கட்சியின் முழு ஆதரவுடன் உருவாக்க பட்ட பறக்கும் படை இயக்கம் நடத்திய பயங்கர தாக்குதல் - திரை அரங்கு சீலைகளை கொளுத்த்தல் - போஸ்டர் கிழித்தல் - அரங்கு உரிமையாளர்கள் மிரட்டல் -என்றெல்லாம் காவல் துறையின் ஆசியு டன் நடத்தப்பட்ட வெறி தாக்குதல் எல்லாவற்றையும் முறியடித்து நேற்று இன்று நாளை படம் மாபெரும் வெற்றி பெற்றது .\nசென்னை நகரில் பிளாசா - மகாராணி இரண்டு அரங்கிலும் தொடர்ந்து 100 காட்சிகள் , மற்றும் மதுரை சிந்தாமணி அரங்கில் 100 காட்சிகள் அரங்கி நிறைந்து சாதனை படைத்தது .\nநேற்று இன்று நாளை - வசூலில் மகத்தான சாதனை புரிந்தது .\nஇந்த உண்மை தகவல்களை நடிகர் அசோகன் குடும்பத்தினர் ஒப்பு கொண்டனர் .\nமக்கள் திலகத்தின் வசூல் கோட்டை மதுரை மாநகரில் -சிந்தாமணி அரங்கில் மக்கள் வெள்ளத்துடன் அதிக அரங்கு நிறைந்து அதிக நாட்கள் ஓடி வரலாறு புரிந்தது .\nமதுரை நகரில் 1974 ஆண்டு வசூல் கோட்டை யானது .\nநேற்று இன்று நாளை - சிந்தாமணி\nசிரித்து வாழவேண்டும் - நியூ சினிமா\nமூன்று படங்களும் 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து சாதனை\nஉரிமைக்குரல் - 200 நாட்கள்\nநேற்று இன்று நாளை - 125 நாட்கள்\nசிரித்து வாழவேண்டும் - 100 நாட்கள் .\nபல தொடர் வசூல் காவியங்கள் வெற்றி பெற செய்த மதுரை ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள் .\nஇன்னா செய்தாரை ஒருத்தல் - அவர் நாண நன்னயஞ் செய்து விடல் - தொடர்ச்சி (பாகம் 5)\nஇதற்கு முன்பு இந்த ���லைப்பில் நடிகை டி.வி. குமுதினி, இயக்குனர் எல்லிஸ் ஆர். டங்கன், கவியரசர் கண்ணதாசன் மற்றும் நடிகை பானுமதி ஆகியோருக்கு மக்கள் திலகம் உதவிய நிகழ்ச்சியினைப் பற்றி குறிப்பிட்டு, இத்திரியில் வெளியிட்டு, பார்வையிடுவோரின் கவனத்துக்கு கொண்டு வந்தது அனைவரும் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக தற்போது நடிகர் சந்திரபாபு அவர்களுக்கு நமது மக்கள் திலகம் உதவிய சம்பவம் ஒன்றினை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.\nநடிகர் சந்திரபாபு ஷீலா என்கின்ற ஆங்கிலோ இந்தியப் பெண்ணை மணந்தார். மணமான சில நாட்களில், கணவன் - மனைவிக்குள் எந்த ஒளிவு மறைவும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், மணமாவதற்கு முன்பு தனக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததை சந்திரபாபு கூறியிருக்கிறார். அந்த பெண்ணும், மணமாவதற்கு முன்பு தனக்கும் இரண்டொரு இளைஞர்களுடன் தொடர்பு இருந்ததாக சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான். வந்தது கோபம் சந்திரபாபுவுக்கு மூர்க்கனாக மாறி அந்த பெண்மணியை வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை தாழிட்டுக் கொண்டார். ஷீலா என்கின்ற அந்த பெண்மணியும் எவ்வளவோ மன்றாடியும் சந்திரபாபு கதவைத் திறக்க வில்லை. இரவு நேரம். என்ன செய்வதென்று அறியாத ஷீலா தற்கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்து விட்டார். இருந்தாலும் சந்திரபாபு அவர்கள் அதிகமாக மதிக்கும் இயக்குனர் சுப்பிரமணியம் (நாடோடி மன்னன் - இயக்குனர் மேற்பார்வை) அவர்களை தொடர்பு கொண்டு தனது முடிவை சொல்லி அழுதிருக்கிறார். அவர் உடனே ஒரு ஆளை அனுப்பி ஷீலாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்து \"எல்லாம் நாளை பேசிக் கொள்ளலாம், முதலில் நீ தூங்கு\" என்று சமாதனம் செய்தார். மறுநாள் சந்திரபாபுவை அழைத்து எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்திருக்கிறார் சந்திரபாபு இணங்கவில்லை. சுப்பிரமணியம் தொடர்ந்து வற்புறுத்தவே, நீங்கள் வற்புறுத்தினால் நான்தான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவாக கூறியிருக்கிறார். வேறு வழியின்றி, இயக்குனர் சுப்ரமணியம் அவர்கள் ஷீலாவிடம் \"நடந்ததை மறந்து விட்டு புது வாழ்க்கை தொடங்குவதை தவிர உனக்கு வேறு வழியில்லை. லண்டனில் உள்ள உன் அன்னைக்கு செய்தி அனுப்புகிறேன். அவர்கள் வந்து அழைத்துப்போகும் வரை நீ இங்கேயே என் மக்களோடு மக்களாக இருக்கலாம் என்று கூறி சுமார் ஒரு மாத காலம் தங்க வைத்து ஷீல���வை அவரது தாயாரிடம் ஒப்படைத்தார். அந்த ஒரு மாத காலமும் இயக்குனர் சுப்பிரமணியம் அவர்கள் குடும்பத்தினர் ஷீலாவை கண் போலக் காத்தார்கள்.\nஆதாரம் : வலம்புரி சோமநாதன் எழுதிய \"தமிழ்ப்பட உலகின் தந்தை கே சுப்பிரமணியம்\" என்ற நூல்.\nநாகரீகம் கருதி சந்திரபாபுவின் வேறு சில நடவடிக்கைகள் பற்றி இங்கு குறிப்பிட விரும்ப வில்லை.\nசந்திரபாபுவின் இது போன்ற நடவடிக்கைகள் பிடிக்காமல், நமது பொன்மனச்செம்மல் அவர்களுக்கும், - சந்திரபாபுவுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதனால், சந்திரபாபுவின் சொந்தப் படமாகிய \"மாடி வீட்டு ஏழை\" என்ற படத்தில் தொடர்ந்து நடிக்க தயக்கம் காட்டி வந்தார் நம் எழில் வேந்தன் எம் ஜி ஆர். அவர்கள். அதற்குள், நமது மக்கள் திலகத்தின் வளர்ச்சியிலும், புகழிலும், பொறாமை கொண்ட சிலர், உண்மை நிலவரத்தை திரித்து, தமிழ் திரைப்பட உலகில் வதந்திகளை உலாவ விட்டனர். இதில் சந்திரபாபுவின் பங்கு பெருமளவு உண்டு.\nஆனால் இவற்றையெல்லம் மறந்து விட்டு, சந்திரபாபு அவர்கள் படங்கள் இல்லாமல் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்த கால கட்டத்தில், அவருக்கு, பறக்கும் பாவை, அடிமைப்பெண், கண்ணன் என் காதலன் போன்ற தனது படங்களில் தொடர் வாய்ப்புக்கள் அளித்து உதவினார். அடிமைப்பெண் படத்துக்காக நடிக - நடிகையர் ஜெய்ப்பூர் சென்றிருந்தனர். அப்போது சந்திரபாபுவும் அக்குழுவில் இடம் பெற்றிருந்தார். ஜெய்ப்பூரில் அவரது காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டும் கூட, சென்னை திரும்பும் வரை அவருக்கு, சம்பளம் போக தினசரி ஒரு பெரும் தொகை வழங்கி, அவரை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டார் நம் புரட்சித் தலைவர் அவர்கள்.\nசந்திரபாபுவும், \"பிலிமாலயா\" என்ற பத்திரிகையில், நம் சரித்திர நாயகன் எம். ஜி. ஆர். அவர்களைப் பற்றி அவதூறாக எழுதி வந்தார். மிகவும் மோசமாகவும் விமர்சனம் செய்தார் என்பது தனிக் கதை. .\nஅன்பன் : சௌ. செல்வகுமார்\nஎன்றும் எம் ஜி ஆர்.\nமதுரைக் கல்லூரியில் நடைபெற்ற கலவரத்தில் காயமடைந்த மாணவர்களைப் பார்க்க , மதுரை அரசுப் பொது மருத்துவ மனைக்கு தமிழக முதல்வரான புரட்சித் தலைவர் வந்தார் . அங்கே முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் கக்கன் அவர்கள் உடல் நலமின்றி அனுமதிக்கப்பட்டு இருந்தார், இதை கேள்விப்பட்டு தலைவர் அவரை சென்று சந்தித்தார் மிகவும�� சாதாரணமான வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் திரு.கக்கன் அதை தலைவர் பார்த்துவிட்டு மிகவும் மனம் வருந்தி நல்ல வைத்தியம் நடப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார் . படத்தில் தலைவருக்கு பின் புறம் நிற்பவர் சோழவந்தான் தொகுதி MLA மற்றவர் அமைச்சர் கா. காளிமுத்து.\nசின்ன செய்தி.......V . கேசவன் ஆசாரி .\n(படம் : மக்கள் திலகம் , வெளிநாட்டவருக்கு கொடுத்த விருந்து மற்றும் கலை நிகழ்ச்சியின் பொது எடுத்த படம் )\nகீழே படுத்திருப்பவர் பெயர் V கேசவன் ஆசாரி , வெயிட் லிப்ட்டர் , நடிகர் , நாகர்கோவிலைச் சேர்ந்தவர் , கலைவாணரின் இளமைக்கால நண்பர்\nஅவர் தன் நெஞ்சில் இரும்பு தட்டை வைத்து ,அதன் மேல் ஒரு சங்கிலியை வைத்திருப்பார் . அதை நான்குபேர் சம்மட்டியால் அடித்து அந்த இரும்பு சங்கலியை உடைப்பார்கள் ....அந்த நிகழ்ச்சியை வெளிநாட்டவருக்கு செய்து காட்டிக் கொண்டிருக்கிறார்...இதுபோல் பல நிகழ்ச்சிகள் செய்வார் .... அந்த நாட்களில் அப்பாவை பார்க்க வீட்டுக்கு வருவார் ....மிகவும் பாசமானவர் .அவர் படத்தைப் பார்த்தவுடன் ஒரு கணம் கலக்கம் அடைந்தேன் ...' நினைவுகள் அழிவதில்லை .\nஅந்த நாட்களில் மத்திய அரசு திடீர் என்று திரைப்பட பிலிம் இறக்குமதியை நிறுத்தினார்கள் ...அதனால் மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டது .. தொடர்ந்த போராட்டத்துக்குபின் நிலைமை சரிசெய்யப்பட்டது ....\nமக்கள் திலகம் 96வது பிறந்தநாள் விழா - திருவண்ணாமலை நகரில் நேற்று மிகவும் சிறப்பாக நடை பெற்றது என்று விழா அமைப்பாளர் திரு கலீல் அவர்கள் அலை பேசி மூலம் தகவல் தெரிவித்தார் .\nஅன்பு நண்பர் திரு ரூப் அவர்களுக்கு\nதாங்கள் இன்று பதிவிட்ட மக்கள் திலகத்தின் அரிய புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் அருமை. பாராட்டுக்கள்.\nநல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்\nமக்கள் திலகத்தின் வழி நடப்போம்\n3.3.1943 மக்கள் திலகம் சிறு வேடத்தில் நடித்த படம் ஜோதிமலர் வெளி வந்து 70 ஆண்டுகள் நிறைவு நாள் இன்று . இது வரை இந்த படத்தில் மக்கள் திலகம் அவர்களின் சம்பந்த பட்ட ஸ்டில் கிடைக்கவில்லை .\nஉங்களின் 1300 பதிவுகள் -மக்கள் திலகம் திரியில் மகத்தான சாதனை பதிவுகள் . தொடர்ந்து பல அற்புதமான மக்கள் திலகத்தின் படங்களை வெளியிடவும் . வாழ்த்துக்கள் .\nஅன்பு நண்பர் திரு வினோத் அவர்களுக்கு\nஜோதிமலர் படத்தில் மக்கள் திலகம் தோன்றும் காட்சி.\n��ல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்\nமக்கள் திலகத்தின் வழி நடப்போம்\nஜோதிமலர் - படத்தில் இடம் பெற்ற நிழற் படத்தினை பதிவு செய்த உங்களுக்கு நன்றி .\nமற்றுமொரு மக்கள் திலகத்தின் வெற்றி படம் - தாயை காத்த தனயன்\nஇன்று இரவு 7.30 மணிக்கு .- சன் லைப் தொலைகாட்சியில் - முதல் முறையாக சன் குழுமம் வெளியீடு .\nசின்ன பயலே சின்ன பயலே சேதி கேளடா, இந்தியில் நன்றி பிரதீப் சார்.\nஇந்தியில் பொழி மாற்றம் செய்யப்பட்ட அடிமைப் பெண் படத்தின் ஒரு பாடலான தாயில்லாமல் நான் இல்லை, கேட்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நன்றி.\nஅபாரமான உழைப்பு. அற்புதமான வண்ணப் படங்கள் தொடரட்டும் தங்களது பணி.\n1300 அருமையான பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.\nஇது வரை கேட்டிறாத மக்கள் திலகத்தின் இந்தி மொழி டப்பிங் பாடல்களைப் பதிவு செய்து ஓர் புதிய அனுபவத்தினை ஏற்படுத்தியமைக்கு நன்றி. இதே போல் மக்கள் திலகம் சொந்தக் குரலில் பேசி நடித்த ஒரே மலையாளப் படமான ஜெனோவா படத்தினை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். தெலுங்கு படம் ஏற்கனவே நமது திரியில் பதிவு செய்துள்ளோம். இந்திப் படத்திலிருந்தும் சில உணர்ச்சிகரமான காட்சிகளை எதிர்ப்ர்க்கிறோம். ஏக்தா ராஜா படம் மக்கள் திலகம் அவர்கள் இந்தி பேசி நடித்திருந்தும் கூட வேறு ஒருவர் குரல் கொடுக்கப்பட்டதாக மக்கள் திலகம் அவர்களே குறிப்பிட்டுள்ளார். (வசனங்களை மக்கள் திலகம் அவர்களே இந்தியில் பேசி நடித்துள்ளார்.)\nசின்ன செய்தி.......V . கேசவன்\n(படம் : மக்கள் திலகம் , வெளிநாட்டவருக்கு கொடுத்த விருந்து மற்றும் கலை நிகழ்ச்சியின் பொது எடுத்த படம் )\nகீழே படுத்திருப்பவர் பெயர் V கேசவன் ஆசாரி , வெயிட் லிப்ட்டர் , நடிகர் , நாகர்கோவிலைச் சேர்ந்தவர் , கலைவாணரின் இளமைக்கால நண்பர்\nஅவர் தன் நெஞ்சில் இரும்பு தட்டை வைத்து ,அதன் மேல் ஒரு சங்கிலியை வைத்திருப்பார் . அதை நான்குபேர் சம்மட்டியால் அடித்து அந்த இரும்பு சங்கலியை உடைப்பார்கள் ....அந்த நிகழ்ச்சியை வெளிநாட்டவருக்கு செய்து காட்டிக் கொண்டிருக்கிறார்...இதுபோல் பல நிகழ்ச்சிகள் செய்வார் .... அந்த நாட்களில் அப்பாவை பார்க்க வீட்டுக்கு வருவார் ....மிகவும் பாசமானவர் .அவர் படத்தைப் பார்த்தவுடன் ஒரு கணம் கலக்கம் அடைந்தேன் ...' நினைவுகள் அழிவதில்லை .\nஇது போன்ற பல்வேறு பதிவுகளை உங்களிடமிருந்து எதிர��பார்க்கிறேன். அடிக்கடி வாங்க சார்.\nமக்கள் திலகத்தின் அபிமன்யு திரைப்படத்தை முதல் முறையாக சின்ன திரையில் முழு படத்தை காணும் வாய்ப்பு நேற்று கிடைத்தது . மக்கள் திலகத்தின் அன்றைய இளமை தோற்றம் - வளமான குரல் எல்லாமே நன்றாக இருந்தது .65 ஆண்டுகள் முன் வந்த படம் .\n1970 ஆண்டு அடிமைப்பெண் இந்தி மொழி டப்பிங் படம் வந்தது .நானும் அந்த படத்தை பார்த்துள்ளேன் . ஆனால் முதல் முறையாக மக்கள் திலகம் திரியில் தாயில்லாமல் நானில்லை என்ற இந்தி பாடலை பதிவிட்டமைக்கு நன்றி .\nகுலேபகாவலி - மயக்கும் மாலை பாடலும் மிகவும் அருமை . நன்றி சார்\nநீரும் நெருப்பும் மக்கள் திலகத்தின் அட்டகாசமான போஸ். பின்னணியில் கோட்டை .சூப்பர்\nஉங்களை போலவே நாங்களும் ஆவலுடன் எதிர்பார்கிறோம் . இன்று வரை யாருமே மக்கள் திலகத்தின் படங்களை புதிப்பிக்கவோ -டிஜிட்டல் படமாக்கவோ முன் வரவில்லை என்பது கவலை தரும் தகவல் . மக்கள் திலகத்தின் பழைய படங்கள் இருக்கும் நிலையிலேயே ஓடிக்கொண்டு வருகிறது .\nஇது போன்ற பல்வேறு பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். அடிக்கடி வாங்க சார்.\nஜெய்சங்கர் கண்டிபாக என்னால் முடிந்த அளவுக்கு பதிவு செய்கிறேன்.\nமக்கள் திலகம் சரோஜாதேவி நடித்த ராஜாவின் பார்வை ராணியில் பக்கம்\nஅன்பே வா கனவுக்காட்சியைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் பல மொழிகளில்\nஅதே போல குதிரை சவாரி வானுலக பவனி என்று பலவிதமாய் கனவுகள் ஊர்வலம் காட்டிய போதிலும்\nமக்கள் திலகம் சரோஜாதேவி டி எம் எஸ் பி சுஷீலா எம் எஸ் வி வாலி கூட்டணி அளவுக்கு\nமனங்கவர் இனிமை வலம் வரவில்லை\nநாகேஷ் அவர்கள் நடித்த சர்வர் சுந்தரத்தை இந்தியில் 1971 இல் Main Sunder Hoon என்று எடுத்த போது\nராஜா ராணி பார்வையை இப்படி பயன்படுத்தியிருந்தார்கள்\nமக்கள் திலகத்தின் பழைய பேட்டி - \"மக்கள் பொக்கிஷம்\" என்ற மாத இதழில் சமீபத்தில் (February 2013) பிரசுரிக்கப்பட்டது.\nஅன்பன் : சௌ. செல்வகுமார்\nமக்கள் திலகம் சரோஜாதேவி நடித்த ராஜாவின் பார்வை ராணியில் பக்கம்\nஅன்பே வா கனவுக்காட்சியைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் பல மொழிகளில்\nஅதே போல குதிரை சவாரி வானுலக பவனி என்று பலவிதமாய் கனவுகள் ஊர்வலம் காட்டிய போதிலும்\nமக்கள் திலகம் சரோஜாதேவி டி எம் எஸ் பி சுஷீலா எம் எஸ் வி வாலி கூட்டணி அளவுக்கு\nமனங்கவர் இனிமை வலம் வரவில்லை\nநாகேஷ் அவர்கள் நடித்த சர்வர் சுந்தரத்தை இந்தியில் 1971 இல் Main Sunder Hoon என்று எடுத்த போது\nராஜா ராணி பார்வையை இப்படி பயன்படுத்தியிருந்தார்கள்\nநீண்ட இடைவெளிக்கு பின் வந்திருக்கும் திரு tfmlover அவர்களுக்கு நன்றி .\nஅன்பே வா - படத்தில் மக்கள் திலகம் - சரோஜாதேவி தோன்றும் கனவு பாடல் - எந்த காலத்திலும் யாராலும் நெருங்க முடியாத காவிய பாடல் .\nபாரத் பட்டமளிப்பு விழாவில் மக்கள் திலகம் அவர்களின் உரை மிகவும் பொருத்தமான நேரத்தில் பதிவிட்டு\nஇது வரை மக்கள் திலகத்தின் பெருமையினை உணராத சிலருக்கு புரிய வைக்கும் பதிவு இது . நன்றி செல்வகுமார் சார் .\nமக்கள் திலகத்தின் நாம் திரைப்படம் 5.3.1953 - 60 ஆண்டுகள் நிறைவு .\nமக்கள் திலகம் நடித்த நவரத்தினம் -5-3-1977 - 36வது ஆண்டு நிறைவு நாள் .\n'நவரத்தினம்\" நன்றாக ஓடவில்லை என்றும், அதனால் ஏ.பி.நாகராஜனும், அவர் குடும்பத்தினரும் நலிவடைந்தனர் என்றும் திரைப்பட உலகில் ஒரு பேச்சு உண்டு. இதுபற்றி நாகராஜனின் குடும்ப நண்பர் ஒருவர் கூறியதாவது:-\n\"நவரத்தினம், எம்.ஜி.ஆர். நடித்து ஏ.பி.நாகராஜன் தயாரித்த படம். அப்படத்தை நாகராஜன் நல்ல விலைக்கு ஏற்கனவே விற்றுவிட்டார். அதனால் அவருக்கு லாபம்தான். விநியோகஸ்தர்களுக்கு கொஞ்சம் நஷ்டம் ஏற்பட்டது உண்மை. அவர்கள் ஏற்கனவே திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களின் மூலம் நிறைய லாபம் சம்பாதித்தவர்கள். எனவே, இப்போதைய சிறு நஷ்டம் அவர்களைப் பாதிக்கவில்லை.\" இவ்வாறு நாகராஜனின் குடும்ப நண்பர் கூறினார்.\nமாலை மலர் - சினிமா செய்தி\nமக்கள் திலகத்தின் பழைய பேட்டி - \"மக்கள் பொக்கிஷம்\" என்ற மாத இதழில் சமீபத்தில் (February 2013) பிரசுரிக்கப்பட்டது.\nஅன்பன் : சௌ. செல்வகுமார்\nமக்கள் திலகம் சரோஜாதேவி நடித்த ராஜாவின் பார்வை ராணியில் பக்கம்\nஅன்பே வா கனவுக்காட்சியைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் பல மொழிகளில்\nஅதே போல குதிரை சவாரி வானுலக பவனி என்று பலவிதமாய் கனவுகள் ஊர்வலம் காட்டிய போதிலும்\nமக்கள் திலகம் சரோஜாதேவி டி எம் எஸ் பி சுஷீலா எம் எஸ் வி வாலி கூட்டணி அளவுக்கு\nமனங்கவர் இனிமை வலம் வரவில்லை\nநாகேஷ் அவர்கள் நடித்த சர்வர் சுந்தரத்தை இந்தியில் 1971 இல் Main Sunder Hoon என்று எடுத்த போது\nராஜா ராணி பார்வையை இப்படி பயன்படுத்தியிருந்தார்கள்\nஇணையத்திலிருந்து புலவர் புலமைப்பித்தன் அவர்களது கட்டுரை\nகோபத்திலும் கொடைவள்ளல் குணம் மாறாது.\n1980 ம் ஆண்டு… அண்ணா தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. பிறகு நடந்தத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மக்கள் திலகம் முதல்வராக வந்தார். அப்போது இந்தியப் பிரதமராக இந்திராகாந்தி இருந்தார். கருணாநிதியோடு இந்திரா காந்திக்கு அரசியல் நட்புறவு இருந்தது. ‘கூடா நட்பு’ தமிழ்நாட்டுக்குக் கேடாய் முடிந்தது. அதன் தொடர்ச்சியாக இந்திராகாந்திக்கும், தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் ஒரு சுமூகமான சூழ்நிலை இல்லாமல் இருந்தது.\nகொஞ்சம் கொஞ்சமாக இந்திரா காந்தியின் மன இறுக்கம் குறைந்து கொஞ்சம் நேசப் பார்வை அரும்பி இருந்தது. ஒரு பிரதமருக்கும் ஒரு மாநில முதல்வருக்கும் இடையே கசப்பும் வெறுப்பும் இருத்தல் நல்லதல்ல. அந்த வகையில், இருவருக்கும் இடையே இருந்த விரிசல் நீங்கி நட்புறவு மலரத் தொடங்கியிருந்தது.\n1981 ஆம் ஆண்டு தமிழுக்கும் தமிழருக்கும் வாய்த்த தவப்பேறு புரட்சித் தலைவர் அவர்கள் தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகம் உருவாக்கினார். அதன் தொடக்கவிழா 1981-ம் ஆண்டு ஜனவரி திங்கள் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.\nஅதற்கு ஒரு பத்து நாட்களுக்கு முன்னர் ஈழத்தில் நம் உறவுகள் 58 பேர் சிங்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்கள். அது என் நெஞ்சில் தீராத வேதனையை ஏற்படுத்தி இருந்தது\nதமிழ் பல்கலைக்கழகத் துவக்க விழாவின் காலை நிகழ்ச்சியாகக் கவியரங்கம் எனக்குள் இருந்த ஆவேசம் என் கவிதையில் வெளிப்பட்டது. இந்திரா காந்தியைப் பார்த்து சொல்வதாக,\nகொஞ்சம் நீ மனது வைத்து\nஎன்று என் நெஞ்சின் துயரத்தைக் கவிதையில் வெளிப்படுத்தினேன். கூடியிருந்த கூட்டம் அதைக் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றது.\nஇந்தச் செய்தியை, நான் கவிதையில் கொட்டிய கனலை புரட்சித் தலைவரிடம் ஓர் அமைச்சர், ‘பார்த்தீர்களா இப்போதுதான் நமக்கும் மத்திய அரசுக்கும் இணக்கமான சூழல் உருவாகி வருகிறது. இந்திரா அம்மையாரிடம் ஒத்துப் போகும் சூழல் உருவாகி இருக்கிறது.\nநம்ம புலவர், இந்திரா காந்தியைக் கண்டித்து இப்படிக் கவிதை படிக்கலாமா’என்று என் மீது புகார்க் கடிதம் வாசித்தார். மக்கள் திலகத்துக்கு உண்மையிலேயே என் மீது கடுமையான கோபம்’என்று என் மீது புகார்க் கடிதம் வாசித்தார். மக்கள் திலகத்துக்கு உண்மையிலேயே எ��் மீது கடுமையான கோபம் அவரது கோபத்தில் நியாயம் இல்லை என்று நான் சொல்லமாட்டேன் அவரது கோபத்தில் நியாயம் இல்லை என்று நான் சொல்லமாட்டேன் தலைவரிடம் என் நண்பர் ஒருவர் போட்டுக் கொடுத்த செய்தியை, அன்றைய சட்டப்பேரவைத் தலைவர் அண்ணன் இராசாராம் என்னிடம் சொல்லி, ‘ஏன் இப்படி எல்லாம் தலைவருக்கு நெருக்கடியை உருவாக்குகிறீர்கள் தலைவரிடம் என் நண்பர் ஒருவர் போட்டுக் கொடுத்த செய்தியை, அன்றைய சட்டப்பேரவைத் தலைவர் அண்ணன் இராசாராம் என்னிடம் சொல்லி, ‘ஏன் இப்படி எல்லாம் தலைவருக்கு நெருக்கடியை உருவாக்குகிறீர்கள்’ என்று என்னைக் கடிந்துகொண்டார்.\nநான் இரவு புறப்பட்டுச் சென்னை வந்து சேர்கிறேன். மறுநாள் காலை 6.30 மணி. தலைவரிடமிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. எடுத்த எடுப்பிலேயே, ‘நீங்கள் இனிமேல் என் முகத்தில் விழிக்காதீர்கள்’ என்று மிகக் கடுமையான தொனியில் சொன்னார். ‘சரி, நான் உங்கள் முகத்தில் விழிக்கமாட்டேன்’ என்றேன்.\nநான் சொல்லி முடிப்பதற்குள் தொலைபேசித் தொடர்பைத் துண்டித்துக் கொண்டார். பிறகு நான் அவரைத் தொடர்புகொள்ளவும் இல்லை. சட்டப்பேரவைக்கும் மேலவைக்கும் அவரும் வருவார் நானும் மேலவைக்குச் சென்றுவருவேன் நேருக்கு நேராகப் பார்க்க நேர்ந்தாலும் அவர் எதிரே வந்தாலும் நான் பார்க்காதது போல சென்றுவிடுவேன். அந்த வகையில், தலைவரின் சொல்லைத் தட்டாத தொண்டனாகத்தான் நடந்து கொண்டேன். இப்படி ஏழெட்டு மாதங்கள் கடந்துபோயின.\nஅதே 1981-ம் ஆண்டு… ஃபிஜி தீவில் காமன்வெல்த் மாநாடு(C.P.A. Conference) நடந்தது. அந்த மாநாட்டில் தமிழ்நாட்டின் சார்பில் சட்ட மேலவை துணைத்தலைவர் என்ற வகையில் நான் கலந்துகொள்ளவேண்டி இருந்தது. 1981-ம் ஆண்டு நவம்பர் மாத வாக்கில் நான் புறப்படவேண்டி இருந்தது. அதுவரையும் எங்களுக்குள்ளே இருந்த ஊடல் தணியாமல்தான் இருந்தது. நான் புறப்படும் நாள் மாலையில், அவருக்கு மாலைபோட்டு மரியாதை தெரிவித்துவிட்டு விடைபெற வேண்டியிருந்தது. அது தவிர்க்க இயலாதது.\nநான் குடும்பத்தாரோடும், என் நண்பர்கள் சிலரோடும் தோட்டத்துக்குப் போனேன். ஆனால், தலைவர் கீழே இறங்கி வரவில்லை. மிகப்பலர் அவரைக் காண்பதற்காகக் கூடியிருந்தார்கள். என்னைப் பார்ப்பதைத் தவிர்க்க நினைத்து அவர் யாரையும் சந்தி��்கக் கீழே வரவில்லை.\nநான் வாங்கிச் சென்ற மாலையை அங்கேயே வைத்துவிட்டு விமான நிலையத்துக்குப் புறப்பட்டுப் போனேன். என் மனைவிக்கும், என் மகள் கண்ணகி, என் மகன் புகழேந்தி ஆகியோருக்கும் தாங்க இயலாத மனவேதனை\nஎன்னை அவர் புறக்கணித்துப் பார்க்காமல் அனுப்பி வைத்ததால், அவர்களின் சோகம் நிரம்பிய முகங்கள் எனக்கு மிகுந்த துயரத்தை உருவாக்கியது. நான் அதுபற்றி பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை. விமானம் ஏறி கோலாலம்பூர் சென்றேன். அங்கே மூன்று நாள் தங்கி இருந்தேன்.\nஅப்போது சிங்கப்பூரில் இருந்து ஒருவர் என்னோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு, ‘நீங்கள் எப்போது சிங்கப்பூர் வருகிறீர்கள்\n‘அதைப் பிறகு தெரிந்துகொள்ளலாம். எப்போது வருகிறீர்கள்\n‘இன்றிரவு’ என்றேன். ‘Transit journey யா—\n‘ஆம்’ என்றேன். ‘அப்படியானால் நான் உங்களை சிங்கப்பூர் விமான நிலையத்தில் சந்திக்க வருகிறேன்’ என்று சொன்னவர் குறிப்பிடத்தக்க ஓர் இடத்தை எனக்குத் தெரிவித்தார். நான் அவர் சொன்ன இடத்துக்குச் சென்றேன். நான் வேட்டியும் சட்டையும் அணிந்திருந்ததால், அவர் என்னை மிக எளிதாக அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.\nவேகமாக என்னை நெருங்கி வந்து… ‘You are Mr. Pulavar\n‘Yes’ என்றேன். அவரது கையிலிருந்து 10,000 அமெரிக்க டாலரை என்னிடம் நீட்டினார்.\n எதற்காக இதை எனக்குத் தருகிறீர்கள்\n‘எல்லாம் நீங்கள் சிங்கப்பூருக்குத் திரும்பி வரும்போது சொல்கிறேன். தயவு செய்து இதை வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று வற்புறுத்தி என்னிடம் கொடுத்துவிட்டு சிரித்துக் கொண்டே விடைபெற்றார். அந்தப் பணம், எப்படி யாரால் இவர் மூலம் எனக்கு வந்தது என்பதைப் புரிந்துகொண்டேன். எனக்குள்ளே சிரித்துக் கொண்டே விமானத்தில் புறப்பட்டு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சென்றடைந்தேன்\nமக்கள் திலகத்தின் ரசிகர்கள் உருவாகிய விதம் .\nமக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றிக்கு முக்கிய பங்கு ஆற்றியவர்கள் அவரது ரசிகர்கள் .\n1950 களில் தமிழ் சினிமாவில் , சமஸ்கிருதம் கலந்த தமிழ் பாடல்கள் , நீண்ட வசனங்கள் ,\nஎன்று ஆக்கிரமிப்பு நிறைந்த நேரத்தில் தமிழ் சீர்திருத்த கருத்துக்கள் - தூய தமிழ் வசனங்கள் . பாடல்கள் என்று ஒரு புரட்சிகரமான மாறுதல்கள் உருவாகிய நேரம் . இதற்கு மூல காரணம் திரு அண்ணா . திரு கண்ணதாசன் , திரு கருணாநித��� , திரு இளங்கோ ஆகியோரின் கை வண்ணத்தில் பல புதுமை படைப்புக்கள் சினிமா பார்க்கும் ஒரு தனி மனிதனை சிந்திக்க வைத்து ரசிகனாக மாற செய்தது .\nமக்கள் திலகத்தின் சர்வதிகாரி - மந்திரிகுமாரி - மருத நாட்டு இளவரசி - குமாரி - நாம்- ஜெனோவா - என்தங்கை - படங்களில் ஏற்படுத்திய நடிப்பின் தாக்கம் அவரை ஒரு வீராராக , புரட்சி கருத்துகளை ,சமுதாய சிந்தனை தூண்டும் பாடல்கள் , என்று புரட்சி நடிகராக மாறியதின் உணர்வுகள்தான் ஒரு தனிப்பட்ட ரசிகரை மக்கள் திலகத்தின் ரசிகராக மாற செய்தது .\nதமிழ் சினிமாவில் பல புதுமை படைப்புகள் வலம் வந்தன .பல திறமைகள் கொண்ட நடிகர்கள் -கதாசிரியர்கள் - இயக்குனர்கள் - தயாரிப்பாளர்கள் - இசைஅமைப்பாளர்கள் - தோன்றி சாதனைகள் படைத்தனர் .\nஒரு பக்கம் குடும்ப கதைகள் படங்கள் - தெய்வீக படங்கள் - பொழதுபோக்கு படங்கள் - என்று போட்டிபோட்டு படங்கள் வந்த நேரத்தில் தனக்கென்று ஒரு பாணியை நமது மக்கள் திலகம் தொடங்கினார் . அதன் விளைவு\nபோன்ற பல வெற்றி படங்களை தந்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தை பிடித்து மெல்ல மெல்ல மக்கள் மனதிலும் இடம் பிடித்து புரட்சி நடிகர் - மக்கள் திலகமாக மாறினார் .\nமக்கள் திலகத்தின் நாடோடி மன்னன் இமாலய வெற்றி அவருக்கு உலக புகழ் அளித்தது .\nரசிகர்களின் எண்ணிக்கையும், எம்ஜியார் மன்றங்களும் நாளுக்கு நாள் நாடெங்கும் உதயமானது .\n1957ல் நடைபெற்ற தமிழக தேர்தலில் மக்கள் திலகம் தேர்தல் சுற்று பயணத்தில் எம்ஜியார் மன்றங்களும் முதன் முறையாக தேர்தல் பணியில் தங்களை ஈடு படுத்தி கொண்டனர் .\nமக்கள் திலகத்தின் ரசிகர்களை ஒரு அரசியல் தொண்டனாக மாற காரணம் மக்கள் திலகத்தின் மேல் கொண்ட அளவு கடந்த பாசமும் , அவர் செய்த தான தர்மங்கள் , கொள்கை பிரசார படங்கள் என்றால் மிகையாகாது .\n1959 -சீர்காழியில் நடந்த நாடக மேடையில் ஏற்பட்ட விபத்தில் மக்கள் திலகத்தின் கால் ஒடிந்து ஓராண்டு காலம் [1959ல் ஒரே படம் - தாய் மகளுக்கு கட்டிய தாலி] முழு ஓய்வில் இருந்தார் .\nமக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றமாக இருந்தது .இந்த இடைவெளியில்தான் பல வெள்ளிவிழா வெற்றி படங்கள் வந்து தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருந்தது .\nநடிகர்திலகம் - காதல் மன்னன் இருவரும் ஒருபக்கம் , -பலபுது முக நடிகர்களின் வரவு - மெல்லிசை மன்னரின் பொற்கால துவக்க��் -வெற்றிப்பட இயக்குனர்களின் புதுமை படைப்புகள் என்று தமிழ் சினிமா முன்னேறி கொண்டிருந்தது .\nமக்கள் திலகம் தனக்கு ஏற்பட்ட விபத்தில் இருந்து மீண்டு 1960 முதல் தன்னை சுற்றி இருந்த தமிழ் சினிமாவின் பலரின் வெற்றி மகுடங்களையும் ,தனது வெற்றிடத்தையும் புரிந்து கொண்டு மீண்டும் எடுத்தார் விஸ்வரூபம் - அதுதான்\nமக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு விருந்து மேல் விருந்து வைத்து பல வெற்றி படங்களை தந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார் .\n1961- பொன்னான மக்கள் திலகத்தின் ரசிகர்களின் மறக்க முடியாத ஆண்டு .\nநமது மக்கள்திலகம் திரியில் தவிர்கமுடியாத வேலையின்\nகாரணத்தால் வர முடியவில்லை மன்னிக்கவும்\nபல அற்புத பதிவுகள் தொடர்ந்து வழங்கி வரும் திரியின் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்\nசென்னை பிராட்வே திரையரங்கில் மக்கள்திலகத்தின் 100வது\nகாவியம் ஒளிவிளக்கு http://i47.tinypic.com/2ce2h3c.jpgகொண்டாட்ட காட்சிகள்\nதிருவண்ணமலையில் அருமை நண்பர் திரு எம்ஜியார் பித்தன் கலீல்பாட்சா அவர்கள் 01-03-2013 அன்று மக்கள்திலகத்தின் பிறந்தநாள் மற்றும் மக்களதிலகம் எம்ஜியார் மன்றம் துவங்கி 48 ஆம் ஆண்டு விழா கொண்டாடினார்கள். மிகவும் அற்புதமான விழா நிகழ்ச்சிகள் விழுப்புரம் செல்வராஜ் அவர்களின் இசையுடன் கூடிய நகைசுவை மற்றும் அகிலஉலக எம்ஜியார் மன்ற தலைவர் தமிழ் மகன் ஹுசைன் அவர்களின் தலைவரை பற்றிய அற்புதமான பேச்சு ,புகைப்பட கண்காட்சி ,அன்னதானம் ,திருவண்ணாமலை கோவிலில் தங்கத்தேர் இழுத்தல் ஆகியவை மிகவும் சிறப்பாக நடைபெற்றது .இவ்விழாவில் புரட்சிதலைவர் பக்தர்கள் சென்னை ,மதுரை ,கோவை ,புதுச்சேரி மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்து கலந்துகொண்டனர்\nபூந்தமல்லி பக்கத்தில் நசரத்பேட்டை என்ற இடத்தில ஒரு கடையில் பூ வாங்கிகொண்டிருக்கும்போது அந்த கடையில் தலைவரின் படம் இருப்பதை பார்த்தோம் . உடனே நான் என்னம்மா சாமி படம் பக்கத்தில் தலைவர் படம் வைத்து உள்ளீர்கள் என்றேன் அதற்கு அந்த தாய் உடனே அவர் எங்கள் கடவுள் என்றார்கள் காரணம் கேட்டேன் .அவர்கள் கூறிய அந்த சம்பவம் என்னை மிகவும் நெகிழ்ந்தது அந்த அம்மாவின் அப்பாவிற்கு உடல்நலம் மிகவும் அபாயகரமான கட்டத்தில் இருந்தபோது தாம்பரம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர் .மருத்துவர் அவருக்கு ADMISSION த�� மறுத்து உள்ளார்கள் காரணம் மோசமான நிலையில் அவர் இருப்பதால் உடனே அந்த அம்மா இராமவரம் தோட்டத்திற்கு வந்து தலைவரை பார்த்து நிலைமை அனைத்தையும் கூறி கண்ணீர் வடித்தார்கலாம் உடனே தலைவர் அந்த மருத்துவமனைக்கு PONE செய்து அவருக்கு ADMISSION தந்து அவரை காப்பாற்ற முயற்சி எடுங்கள் என்று கூறி அவர்களுடன் தனது PA வையும் அனுப்பி வைத்தார்களாம் அதுமட்டுமில்லாது அந்த பெரியவர் குணமாகி வீடு திரும்பும் வரை ஒருவரை அனுப்பி கவனிக்க செய்தாரம் .அந்த சமயத்தில் தலைவர் CM ஆக உள்ளார் அவ்வளவு வேலைகளுக்கு மத்தியில் ஒரு CM தன்னுடைய மனித நேயத்தை எவ்வளவு அருமையாக செய்து உள்ளார் என்று நினைக்கும்போது அதுதான் மக்களதிலகம் என்பது நமக்கு தெளிவாகிறது\nகடையிலிருந்து நாங்கள் வரும்போது அந்த அம்மா சொன்னது எங்கள் வீட்டிற்கு வந்து பாருங்கள் அவருடைய படத்தை எவ்வளவு பெரியதாக வைத்து உள்ளோம் என்று கூறிக்கொண்டே கண்கலங்கினார்கள்\nபூந்தமல்லி பக்கத்தில் நசரத்பேட்டை என்ற இடத்தில ஒரு கடையில் பூ வாங்கிகொண்டிருக்கும்போது அந்த கடையில் தலைவரின் படம் இருப்பதை பார்த்தோம் . உடனே நான் என்னம்மா சாமி படம் பக்கத்தில் தலைவர் படம் வைத்து உள்ளீர்கள் என்றேன் அதற்கு அந்த தாய் உடனே அவர் எங்கள் கடவுள் என்றார்கள் காரணம் கேட்டேன் .அவர்கள் கூறிய அந்த சம்பவம் என்னை மிகவும் நெகிழ்ந்தது அந்த அம்மாவின் அப்பாவிற்கு உடல்நலம் மிகவும் அபாயகரமான கட்டத்தில் இருந்தபோது தாம்பரம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர் .மருத்துவர் அவருக்கு ADMISSION தர மறுத்து உள்ளார்கள் காரணம் மோசமான நிலையில் அவர் இருப்பதால் உடனே அந்த அம்மா இராமவரம் தோட்டத்திற்கு வந்து தலைவரை பார்த்து நிலைமை அனைத்தையும் கூறி கண்ணீர் வடித்தார்கலாம் உடனே தலைவர் அந்த மருத்துவமனைக்கு PONE செய்து அவருக்கு ADMISSION தந்து அவரை காப்பாற்ற முயற்சி எடுங்கள் என்று கூறி அவர்களுடன் தனது PA வையும் அனுப்பி வைத்தார்களாம் அதுமட்டுமில்லாது அந்த பெரியவர் குணமாகி வீடு திரும்பும் வரை ஒருவரை அனுப்பி கவனிக்க செய்தாரம் .அந்த சமயத்தில் தலைவர் CM ஆக உள்ளார் அவ்வளவு வேலைகளுக்கு மத்தியில் ஒரு CM தன்னுடைய மனித நேயத்தை எவ்வளவு அருமையாக செய்து உள்ளார் என்று நினைக்கும்போது அதுதான் மக்களதிலகம் என்பது நமக்கு தெளிவாகிறது\nகடையி��ிருந்து நாங்கள் வரும்போது அந்த அம்மா சொன்னது எங்கள் வீட்டிற்கு வந்து பாருங்கள் அவருடைய படத்தை எவ்வளவு பெரியதாக வைத்து உள்ளோம் என்று கூறிக்கொண்டே கண்கலங்கினார்கள்\nபழம்பெரும் நடிகை ராஜசுலோச்சனா அவர்கள் இன்று சென்னையில் காலமானார். மக்கள் திலகத்துடன் நல்லவன் வாழ்வான், அரசிளங்குமரி மற்றும் இதயக்கனி ஆகிய படங்களில் நடித்தவர். உரிமைக்குரல் மாத இதழ் நடத்திய மக்கள் திலகத்தின் விழாக்களில் அவர் கலந்துகொண்டபோது அவரிடம் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை மக்கள் திலகத்தின் அபிமானிகள் சார்பில் வேண்டிக்கொள்வோம்.\nஒரு விழாவில் எடுத்த புகைப்படம் ஒன்றை இங்கே பதிவிடுகிறேன்.\nநல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்\nமக்கள் திலகத்தின் வழி நடப்போம்\nபூந்தமல்லி பக்கத்தில் நசரத்பேட்டை என்ற இடத்தில ஒரு கடையில் பூ வாங்கிகொண்டிருக்கும்போது அந்த கடையில் தலைவரின் படம் இருப்பதை பார்த்தோம் . உடனே நான் என்னம்மா சாமி படம் பக்கத்தில் தலைவர் படம் வைத்து உள்ளீர்கள் என்றேன் அதற்கு அந்த தாய் உடனே அவர் எங்கள் கடவுள் என்றார்கள் காரணம் கேட்டேன் .அவர்கள் கூறிய அந்த சம்பவம் என்னை மிகவும் நெகிழ்ந்தது அந்த அம்மாவின் அப்பாவிற்கு உடல்நலம் மிகவும் அபாயகரமான கட்டத்தில் இருந்தபோது தாம்பரம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர் .மருத்துவர் அவருக்கு ADMISSION தர மறுத்து உள்ளார்கள் காரணம் மோசமான நிலையில் அவர் இருப்பதால் உடனே அந்த அம்மா இராமவரம் தோட்டத்திற்கு வந்து தலைவரை பார்த்து நிலைமை அனைத்தையும் கூறி கண்ணீர் வடித்தார்கலாம் உடனே தலைவர் அந்த மருத்துவமனைக்கு PONE செய்து அவருக்கு ADMISSION தந்து அவரை காப்பாற்ற முயற்சி எடுங்கள் என்று கூறி அவர்களுடன் தனது PA வையும் அனுப்பி வைத்தார்களாம் அதுமட்டுமில்லாது அந்த பெரியவர் குணமாகி வீடு திரும்பும் வரை ஒருவரை அனுப்பி கவனிக்க செய்தாரம் .அந்த சமயத்தில் தலைவர் CM ஆக உள்ளார் அவ்வளவு வேலைகளுக்கு மத்தியில் ஒரு CM தன்னுடைய மனித நேயத்தை எவ்வளவு அருமையாக செய்து உள்ளார் என்று நினைக்கும்போது அதுதான் மக்களதிலகம் என்பது நமக்கு தெளிவாகிறது\nகடையிலிருந்து நாங்கள் வரும்போது அந்த அம்மா சொன்னது எங்கள் வீட்டிற்கு வந்து பாருங்கள் அவருடைய படத்தை எவ்வளவு பெரியதாக வைத்து உள்ளோம் என்று கூறிக்கொண்டே கண்கலங்கினார்கள்\nஅன்பு நண்பர் ராமமூர்த்தி அவர்கள் பதிவிட்ட இந்த செய்தி உள்ளத்தை உருக்கி, நெஞ்சை நெகிழ்ச்சி அடையச் செய்தது.\nஅவர் முதல்வராக இருந்த போது, உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்த நேரம் அது. :\nஅந்த சமயத்தில், சென்னை திருவொற்றியூர் நகர அனைத்திந்திய அண்ணா தி. மு. க. செயலாளர் உ. தங்கசாமி அவர்கள் இயற்கை எய்தினார். தமது உடல் நிலையை பொருட்படுத்தாமல், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நமது பொன் மனச் செம்மல் அவர்கள், மறைந்த தங்கசாமி அவர்களுக்கு ஈமச்சடங்குகள் முடியும் வரை காத்திருந்து, இறுதி ஊர்வலத்திலும் பங்கு கொண்டார். இது காண்போர் அனைவரையும், பொது மக்களையும் வியக்க வைத்தது.\nமேலும் ஒரு சம்பவம் :\n1983ம் ஆண்டு, சென்னை திருவொற்றியூர் நகர அனைத்திந்திய அண்ணா தி. மு. க. துணை செயலாளராய் விளங்கிய தனபதி அவர்கள் இலங்கைக்கு சுற்றுலா சென்றிந்த சமயம், சிங்கள கயவர்களால் அங்கே படுகொலை செய்யப்பட்ட்டார். தகவலறிந்த நம் புரட்சித் தலைவர் அவர்கள், அகால மரணமடைந்த தனபதி உடலை தமிழகம் கொண்டு வர ஏற்பாடுகள் செய்து விட்டு அன்றிரவே தனபதி அவர்கள் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியது மட்டுமல்லாமல், எந்த உதவிகள் வேண்டுமானாலும் தம்மை எப்போதும் அணுகலாம் என்றும் கூறி, மறு நாள் சவ அடக்கம் செய்வதற்கும் வந்திருந்து தேவையான உதவிகள் புரிந்தார்.\nதனி மனித வாழ்க்கையில், நம் மனங்கவர்ந்த மக்கள் திலகம் எம் ஜி. ஆர் அவர்கள், திரைப்பட நடிகராக இருந்த போதும் இது போன்ற பல மனித நேயப் பணிகளாற்றியுள்ளார்.\nஅவை பற்றிய பெரும்பாலான செய்திகள் வெளிப்படுத்தப்படவில்லை என்பதே உண்மை.\nதிரு. வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி.\nஅன்பன் : சௌ. செல்வகுமார்\nஎன்றும் எம். ஜி. ஆர்.\n*மக்கள்திலகம் அண்ணா திராவிட முனேற்ற கழகம் தோற்றுவித்ததும் முதல் உறுப்பினர் அடையாள அட்டை*\nமிக்க நன்றி செல்வகுமார் சார் இன்னும் இதுபோல வெளிவராத சம்பவங்கள் விரைவில் பதிவிடுகிறேன்\n]மக்கள்திலகதுடன் நடித்த பழம்பெரும் நடிகை\nராஜா சுலோச்சனா மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன்\nஅன்பு நண்பர் ராமமூர்த்தி அவர்கள் பதிவிட்ட இந்த செய்தி உள்ளத்தை உருக்கி, நெஞ்சை நெகிழ்ச்சி அடையச் செய்தது.\nஅவர் முதல்வராக இருந்த போது, உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்த நேரம் அது. :\nஅந்த சமயத்தில், சென்னை திருவொற்றியூர் நகர அனைத்திந்திய அண்ணா தி. மு. க. செயலாளர் உ. தங்கசாமி அவர்கள் இயற்கை எய்தினார். தமது உடல் நிலையை பொருட்படுத்தாமல், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நமது பொன் மனச் செம்மல் அவர்கள், மறைந்த தங்கசாமி அவர்களுக்கு ஈமச்சடங்குகள் முடியும் வரை காத்திருந்து, இறுதி ஊர்வலத்திலும் பங்கு கொண்டார். இது காண்போர் அனைவரையும், பொது மக்களையும் வியக்க வைத்தது.\nமேலும் ஒரு சம்பவம் :\n1983ம் ஆண்டு, சென்னை திருவொற்றியூர் நகர அனைத்திந்திய அண்ணா தி. மு. க. துணை செயலாளராய் விளங்கிய தனபதி அவர்கள் இலங்கைக்கு சுற்றுலா சென்றிந்த சமயம், சிங்கள கயவர்களால் அங்கே படுகொலை செய்யப்பட்ட்டார். தகவலறிந்த நம் புரட்சித் தலைவர் அவர்கள், அகால மரணமடைந்த தனபதி உடலை தமிழகம் கொண்டு வர ஏற்பாடுகள் செய்து விட்டு அன்றிரவே தனபதி அவர்கள் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியது மட்டுமல்லாமல், எந்த உதவிகள் வேண்டுமானாலும் தம்மை எப்போதும் அணுகலாம் என்றும் கூறி, மறு நாள் சவ அடக்கம் செய்வதற்கும் வந்திருந்து தேவையான உதவிகள் புரிந்தார்.\nதனி மனித வாழ்க்கையில், நம் மனங்கவர்ந்த மக்கள் திலகம் எம் ஜி. ஆர் அவர்கள், திரைப்பட நடிகராக இருந்த போதும் இது போன்ற பல மனித நேயப் பணிகளாற்றியுள்ளார்.\nஅவை பற்றிய பெரும்பாலான செய்திகள் வெளிப்படுத்தப்படவில்லை என்பதே உண்மை.\nதிரு. வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி.\nஅன்பன் : சௌ. செல்வகுமார்\nஎன்றும் எம். ஜி. ஆர்.\nஅன்பு நண்பர் ராமமூர்த்தி அவர்கள் பதிவிட்ட இந்த செய்தி உள்ளத்தை உருக்கி, நெஞ்சை நெகிழ்ச்சி அடையச் செய்தது.\nஅவர் முதல்வராக இருந்த போது, உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்த நேரம் அது. :\nஅந்த சமயத்தில், சென்னை திருவொற்றியூர் நகர அனைத்திந்திய அண்ணா தி. மு. க. செயலாளர் உ. தங்கசாமி அவர்கள் இயற்கை எய்தினார். தமது உடல் நிலையை பொருட்படுத்தாமல், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நமது பொன் மனச் செம்மல் அவர்கள், மறைந்த தங்கசாமி அவர்களுக்கு ஈமச்சடங்குகள் முடியும் வரை காத்திருந்து, இறுதி ஊர்வலத்திலும் பங்கு கொண்டார். இது காண்போர் அனைவரையும், பொது மக்களையும் வ��யக்க வைத்தது.\nமேலும் ஒரு சம்பவம் :\n1983ம் ஆண்டு, சென்னை திருவொற்றியூர் நகர அனைத்திந்திய அண்ணா தி. மு. க. துணை செயலாளராய் விளங்கிய தனபதி அவர்கள் இலங்கைக்கு சுற்றுலா சென்றிந்த சமயம், சிங்கள கயவர்களால் அங்கே படுகொலை செய்யப்பட்ட்டார். தகவலறிந்த நம் புரட்சித் தலைவர் அவர்கள், அகால மரணமடைந்த தனபதி உடலை தமிழகம் கொண்டு வர ஏற்பாடுகள் செய்து விட்டு அன்றிரவே தனபதி அவர்கள் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியது மட்டுமல்லாமல், எந்த உதவிகள் வேண்டுமானாலும் தம்மை எப்போதும் அணுகலாம் என்றும் கூறி, மறு நாள் சவ அடக்கம் செய்வதற்கும் வந்திருந்து தேவையான உதவிகள் புரிந்தார்.\nதனி மனித வாழ்க்கையில், நம் மனங்கவர்ந்த மக்கள் திலகம் எம் ஜி. ஆர் அவர்கள், திரைப்பட நடிகராக இருந்த போதும் இது போன்ற பல மனித நேயப் பணிகளாற்றியுள்ளார்.\nஅவை பற்றிய பெரும்பாலான செய்திகள் வெளிப்படுத்தப்படவில்லை என்பதே உண்மை.\nதிரு. வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி.\nஅன்பன் : சௌ. செல்வகுமார்\nஎன்றும் எம். ஜி. ஆர்.\nஇப்படி ஆயிரம் ஆயிரம் சம்பவங்கள் உள்ளன. அதையெல்லாம் எழுத ஒரு தனி திரியே தேவை.\nமக்கள் திலகத்தின் மாபெரும் இரண்டு படங்கள்\n2. தாய் சொல்லி தட்டாதே .\n1958 நாடோடி மன்னன் இமாலய வெற்றிக்கு பின்னர் 1961\nமார்ச் மாதம் வந்த திருடாதே - சமூக படம் மாபெரும் வெற்றியடைந்து வசூலில் சரித்திரம் படைத்தது .\nஅதே ஆண்டு தீபாவளி அன்று வந்த தேவர் பிலிம்ஸ்\nதாய் சொல்லை தட்டாதே படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று , மக்கள் திலகத்தின் புகழ் பட்டி தொட்டி எங்கும் பரவி மக்கள் மனங்களில் திலகமானார் .\nபல சக நடிகர்களின் வெற்றி படங்களுக்கு நடுவே மக்கள்திலகத்தின் வெற்றி விநியோகஸ்தர்கள் மத்தியில் வசூல் சக்கரவர்த்தி என்ற மகுடம் சூட்டப்பட்டது .\nஇருந்தாலும் மக்கள் திலகத்தின் நடிப்பையும் - படத்தினையும் பல பத்திரிகைகள் தரம் தாழ்த்தி விமர்சனங்கள் எழுதினார்கள்\nசிலர் அவரின் சாதனைகளை இருட்டடிப்பு செய்தார்கள்\nஇருந்தாலும் எல்லா எதிர்ப்புகளை மீறி நிரந்தர வசூல் சக்ரவர்த்தியாக வாழ்ந்தார் . வாழ்ந்து கொண்டிருக்கிறார் .\nநமது தெய்வத்தை வணங்கும் தேவரின் தெய்வம்\nசிறு வயது சேகரிப்பில் பாட்டு புத்தகங்களின் தொகுப்பு 2\nஎளிமையின் சின்னமாய் விளங்கிய கக்கன் அவர்க��் ஏழைகளின் இதயமாய் விளங்கிய இதய தெய்வத்தை போற்றிய வார்த்தைகள். அவர் வறுமையுற்றபோது அவர் சேர்ந்த கட்சியினரே அவரை கண்டு கொள்ளாத போது, கட்சி பாராது வேற்றுமை பார்க்காமல் கக்கன் அவர்களுக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும் தலைவர் செய்த உதவி நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும்..\nஈடு இணையற்ற இணையருடன் நடிகர் திலகம்\nநடிகர் திலகத்தின் குடும்ப விழா ஒன்றில் நமது தெய்வம்\nஇரு திலகங்களின் பின்னால் இளைய திலகம்\nதிரு *கலிய *பெருமாள் *சார்*\nமக்கள் திலகத்தின் *படங்கள் *பதிவுகள் *-அருமை .\nசில படங்களை * தற்போது *முதல் முறையாக *பார்கிறேன்*\nநன்றி *கலிய *பெருமாள் *சார்*\nசண்டை காட்சிகள் பற்றி மக்கள் திலகம் அவர்கள் அளித்த ஒரு பேட்டியிலிருந்து....\nஉங்கள் படங்களில் சண்டைக் காட்சிகள் ஏன் அதிகம்\nவீர உணர்ச்சிக்கு அவை தேவை என்பதால்\nபடத்தில் நீங்கள் எதிரிகளுடன் சண்டை போடும்போது பத்து, இருபது பேரை ஏககாலத்தில் தனியா*கவே நின்று சமாளிக்கிறீர்கள். அவ்வளவு பேரையும் அடித்து வீழ்த்திவிட்டு வெற்றிகரமாக வெளியே வந்து விடுகிறீர்கள். உண்மையிலேயே இது சாத்தியமானதா\nஉங்களைப் பார்த்தால் மதப்பற்று உள்ளவராகத் தெரிகிறது. புராணக் கதைகளைப் படித்திருக்கிறீர்கள் அல்லவா அவற்றில் வருவதை நம்புகிறீர்கள் அல்லவா அவற்றில் வருவதை நம்புகிறீர்கள் அல்லவா மகாபாரதக் கதையில் அர்ஜுனன் அனுபவம் மிகுந்த வில் விற்பன்னர்களிடம் போரிடுகிறான். சிக்கலான விஷயத்தை மிக எளிதாக உடைத்து எதிரிகளை முறியடித்துவிட்டுத் திரும்புகிறான். நீங்கள் இதை அப்படியே மனப்பூர்வமாக நம்புகிறீர்கள். வாழ்க்கையை ஒட்டிய திரைப்படத்தில் அத்தகைய சம்பவத்தை ஏன் நீங்கள்* நம்பக் கூடாது மகாபாரதக் கதையில் அர்ஜுனன் அனுபவம் மிகுந்த வில் விற்பன்னர்களிடம் போரிடுகிறான். சிக்கலான விஷயத்தை மிக எளிதாக உடைத்து எதிரிகளை முறியடித்துவிட்டுத் திரும்புகிறான். நீங்கள் இதை அப்படியே மனப்பூர்வமாக நம்புகிறீர்கள். வாழ்க்கையை ஒட்டிய திரைப்படத்தில் அத்தகைய சம்பவத்தை ஏன் நீங்கள்* நம்பக் கூடாது அர்ஜுனன் *போன்றோர் அப்படிப் பல பேரை ஒரே சமயத்தில் வென்று திரும்ப முடியுமானால் ன்ெ போன்ற திரைப்படக் கதாநாயகர்களாலும் முடியும்.\nஉங்கள் படங்களில் ‘ஸ்டண்ட்’ அதிகமாக இருக்கிறதே... தேவைதானா\nஜேம்ஸ்பாண்ட�� படங்கள் எப்படி இருக்கின்றன அதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அமெரிக்காவில் ஸ்டண்டுக்கு என்று தனியாகப் படம் எடுக்கிறார்கள். உணர்ச்சி நடிப்புப் படங்கள், பாட்டுக்கென்று, நகைச்சுவைக்கென்று தனித்தனியாகப் படங்கள் எடுக்கிறார்கள். அவர்களுக்கு உலகம் முழுவதும் மார்க்கெட். இங்கே குருவிக்கூடு மாதிரி உள்ள இடத்தில் எடுக்கப்படும் படங்கள் எல்லாம் கலந்த படங்களாக இருக்க வேண்டும். பாட்டு, நடிப்பு, சண்டை, நகைச்சுவை எல்லாம் ஒரே படத்தில் இருந்தால்தான் படம் ஓடும்\nஉங்களை ‘அட்டைக்கத்தி வீரர்’ என்று முரண்டாபாகக் கூறுகிறார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nபத்திரிகையிலே வந்த ஒரு செய்தியை வைத்து முடிவான பதிலைக் கூற நான் தயாராக இல்லை. ஆனால் சிறிது காலமாக ‘அட்டைக்கத்தி வீரர்’ என்று யார் யாரோ பேசுவதாகப் பத்திரிகைகளிலே செய்தி வந்து கொண்டிருப்பதை நான் கவனிக்காமல் இல்லை. பொதுவாக இந்தக் கேள்விக்கு நேரடியான பதில் சொல்ல என்னால் முடியாவிட்டாலும் ஒரு சிறு விளக்கம்தர விரும்புகிறேன். அதில் உங்கள் கேள்விக்குரிய விடை ஏதும் இருக்குமாயின் ஏற்க வேண்டும்.\nசினிமாவைப் பொறுத்தவரை ஆசிரியர் எழுதிக் கொடுப்பதைத்தான் நடிக, நடிகையர் ஒப்பித்துத் தீர வேண்டும். தான் நினைப்பது போலக் கற்பனையாகப் பேசிவிட முடியாது. யாரையாவது ஆத்திரத்தோடு கோபித்துக் கொள்ளக் கூடிய காட்சியாயிருந்து அந்த நடிகன் ஆத்திரமாகத் திட்டும்போது, திட்டுகளை ஏற்றுக் கொள்ளக் கூடியவன் வேலைக்காரன் வேடத்திலிருந்தால் அவன் தன்வேடத்திற்கு ஏற்ப அந்தத் திட்டுகளை ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, பதிலுக்குத் திட்டிவிட முடியாது. மேலும் திட்டப்படுவது பாத்திரமே தவிர, அவனல்ல. ஒரு நாடகம் அல்லது சினிமாவில் நல்லவன், கெட்டவன், கணவன், மனைவி, கடன்காரன், கடன்பட்டவன்... இவ்வாற பலவகைப்பட்ட பாத்திரங்களை ஏற்றுள்ளவர்கள் ஒரே மாதிரி நடிக்க முடியாது. கதாநாயகனும், அவனுடைய எதிரியும், ஒரு கிழவனும் வாலிபனும் ஒரே மாதிரி நடிக்க முடியாது. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ‘நடிப்பதுதான் நாடகம்’ என்பது.\nஅடிக்க வேண்டிய காட்சிகளில் அடிபட வேண்டியவனை உண்மையாகவே அடித்து நொறுக்கிவிட முடியுமா கொலை செய்ய வேண்டிய பாத்திரத்தை ஏற்றிருப்பவன் கொலை செய்யப்பட வேண்டியவ��ை உண்மையாகவே கொன்று விடுவதா கொலை செய்ய வேண்டிய பாத்திரத்தை ஏற்றிருப்பவன் கொலை செய்யப்பட வேண்டியவனை உண்மையாகவே கொன்று விடுவதா நடிப்பால்தானே உண்மை போல் நிரூபித்துக் காட்ட வேண்டும். நஞ்சை அருந்தி இறப்பதாக ஒரு பாத்திரம் வரும்போது உண்மையான நஞ்சை உபயோகித்தால் அந்த நடிகனை அப்புறம் பார்க்கவே முடியாது. சண்டைக் காட்சிகளிலும் பயிற்சியோடு நிஜமான உயிர்க் கொலை நேராமல் சண்டையிடுவார்*களே தவிர, கொலைக்கு இடம் வைக்க மாட்டார்கள். ஆதலால் நடிப்பின் மூலம் உண்மையைப் பிரதிபலிக்கச் செய்யும் கலைதான் நாட்கம், சினிமா என்பவை. குறை கூறுபவர்கள் வேண்டுமென்றே சொல்கின்றனர். அறியாத்தனத்தால் அல்ல. தாங்கள் சொல்வது சரியல்ல என்பது அவர்களுக்கே தெரியும். ஆகவேதான் இதுபோ்ன்ற பல்வேறு விஷயங்களுக்கு நான் பதில் சொல்லாமல் விட்டுவிடுவது வழக்கம்.\nசினிமாவில் எனக்கு இதுவரை அட்டைக் கத்தியை வைத்துச் சண்டை செய்து பழக்கமில்லை. அநேகமாக எனக்குத் தெரிந்த பலரும அட்டைக் கத்தியை உபயோகப்படுத்தியதில்லை. மரக்கத்தி உண்டு. ஆங்கிலப் படங்களில் பார்த்திருக்கிறேன். சினிமாவில் சண்டைக் காட்சிகளுக்கென அட்டைக் கத்தி இதுவரை உற்பத்தி செய்யப்பட்டதாகவோ, இறக்குமதி செய்யப்ப்ட்டதாகவோ நான் கேள்விப்பட்டதில்லை. இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.\nநன்றி -திரு பாலகணேஷ் - மின்னல் வரிகள் .\nமக்கள் திலகத்தின் சண்டை காட்சிகள் பற்றி மிகவும் அழகான கட்டுரை தந்துள்ளார் திரு பாலா .\nபி.யு.சின்னப்பாவிலிருந்து இன்றைய சூர்யா வரைக்கும் கதாநாயகர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் சண்டைக் காட்சிகள் புகழ்பெற்றவை. என்னைப் பொறுத்தவரையில் எத்தனை ஹீரோக்கள் எத்தனை விதமாக சண்டைக் காட்சிகளில் நடி்ததாலும், என் மனதில் நிற்பது அன்றும் இன்றும் என்றும் எம்.ஜி.ஆர். நடித்த சண்டைக் காட்சிகள்தான். நன்றாகக் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், ஹீரோ ஒரு குத்து விட்டதும், வில்லனின் ஆட்கள் அரைப்படி ரத்தத்தை வாய் வழியாகக் கக்கிக் கொண்டு விழுவதும், ஹீரோவின் ஒரு உதையில் முககால் கிலோமீட்டர் ஆகாய மார்க்கமாகப் பறந்து சென்று லைட் கம்பத்தைப் பெயர்த்துக் கொண்டு விழுவதும் போன்ற அபத்தமான சண்டைகளாக அவருடையது இருக்காது. அனைத்தும் ஒரு கலையழகுடன் அமைந்திருக்கும்.\nஒரு படத்தில் நான்கைந்து சண்டைக் காட்சிகள் வருகின்றன என்றால், அவற்றிற்கிடையே வித்தியாசம் காட்ட அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தை அபாரமானது. உதாரணத்துக்கு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ பாருங்கள். முதலில் ஆர்.எஸ்.மனோகருடன் அவர் செய்யும் கராத்தே ஸ்டைல் சண்டை, பின்னர் ஜஸ்டினுடன் செய்கிற ஸ்டைலிஷ்ஷான ஜுடோ சண்டை, அழகான பொய்ப்பல் நம்பியாருடன் செய்கிற புத்தர் கோயில் சண்டை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித ரசனையில் அமைந்திருக்கும். ‘கண்ணன் என் காதலன்’ படம் பார்த்தீர்கள் என்றால் கையில் கிடார் என்ற இசைக் கருவியை வைத்துக் கொண்டு, முழுக்க முழு்க்க கால்களை மட்டும் பயன்படுத்தி அவர் நடித்திருக்கும் சண்டைககாட்சி உதட்டை மடித்து விசிலடிக்க வைக்கும். கால்களைப் பயன்படுத்துவதில் புரட்சிக் கலைஞருக்கு அப்பவே முன்னோடி புரட்சித் தலைவர்தாங்க.\nஎம்.ஜி.ஆரின் ஸ்பெஷாலிட்டின்னா அது வாள் சண்டைதான். வாள் சுழற்றுவதில் இணையற்ற திறமை படைத்திருந்த அவருக்கு ஜாடிக்கேத்த மூடியா அமைஞ்சவரு வில்லன் நம்பியார். ‘கலை அரசி’ன்னு ஒரு படம். அந்தக் காலத்துலயே பறக்கும் தட்டுல பறந்து வேற கிரகத்துக்குப் போறாங்கன்னுல்லாம் கதை அமைச்ச சயன்ஸ் ஃபிக்ஷன். அதுல எம்.ஜி.ஆரும் நம்பியாரும் மோதுவாங்க பாருங்க... அந்த வாள் சண்டையில ரெண்டுபேரும் ஆக்ரோஷமா மோதி, கடைசியில நம்பியாரோட வாளைத் கீழ தட்டி நிராயுதபாணியாக்கிட்டு, ஸ்டைலா நிப்பாரு பாருங்க எம்.ஜி.ஆர். சான்ஸே இல்ல... இப்பப் பாத்தாலும் அந்த சீன் நகம் கடிக்க வைக்கும்.\n‘நீரும் நெருப்பும்’ படம் டி.வி.யில அடிக்கடி போடறாங்க. அந்தப் படத்துல சிவப்பா இருக்கற அண்ணன் எம்.ஜி.ஆர். இடதுகைக் காரர். கறுப்பா இருக்கற தம்பி எம்.ஜி.ஆர். வலதுகைக் காரர். ஆக, படத்துல இடது கையால வாளைச் சுழற்றி அவர் சண்டை போடற லாகவத்தைப் பாக்க எக்ஸ்*ட்ரா ரெண்டு கண்ணுதாங்க வேணும். க்ளைமாக்ஸ்ல ரெண்டு கைலயும் வாளை வெச்சுக்கிட்டு சுழற்றி அவர் அசோகனை வீழ்த்தற காட்சி இருக்கே... அபாரம்பா ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அரசிளங்குமரி’, ‘நாடோடி மன்னன்’ -இப்பிடி நிறையப் படங்கள்ல அவர் வாள் சுழற்றுகிற லாகவத்தை இப்பவும் பாக்கறப்பல்லாம் ரசிச்சுக்கிட்டுதான் இருக்கேன்.\nவாத்யாரின் திறமைகள்ல இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் சிலம்ப���ட்டம். முறைப்படி அதைக் கற்று தேர்ச்சியடைஞ்சிருந்த அவர் பல படங்கள்ல கம்பு சுத்தற அழகைப் பாத்துட்டே இருக்கலாம். ‘தாயைக் காத்த தனயன்’ படத்துல சின்னப்பா தேவரோட அவர் போடற கம்பு சண்டைய இதுவரை பாக்காதவங்க, அவசியம் தேடிப்பிடிச்சு பாத்துடுங்க. அசரடிககிற வித்தை அது. அந்த சண்டை ஆக்ரோஷமானதுன்னா... ‘ரிக்ஷாக்காரன்’ படத்துல ரிக்ஷாவை விட்டு இறங்காமலே வண்டியை ரிவர்ஸ்ல வட்டமா ஓட்டி கம்பைச் சுத்தி, ரவுடிகளை பின்னிப் பெடலெடுப்பார் பாருங்க... பாத்துடறேங்கறீங்களா அப்ப சரி. அதே மாதிரி ‘மாட்டுக்கார வேலன்’ படத்தோட க்ளைமாக்ஸ்ல கம்பு சுத்துவாரு பாருங்க... முதல்ல ரெண்டு பேர், அதை சமாளிக்கறப்பவே இன்னும் ரெண்டு பேர், நாலு பேரையும் சமாளிக்கறப்ப இன்னும் நாலு பேர் சேந்துக்க... எட்டுக் கம்புகளையும் சூறாவளியா சுத்தி அவர் சமாளிச்சு அடிக்கிறது... கண்டிப்பா பாத்து ரசிக்க வேண்டிய ஒண்ணு. இன்னும் நிறையப் படங்கள் சொல்லிக்கிட்டே போகலாம்.\n‘குமரிக்கோட்டம்’ படத்துல புத்திசுவாதீனமில்லாத ஜெயலலிதாவுக்காக காளி கோயில் முனனால ஆர்.எஸ்.மனோகரோட வாத்யார் போடற சண்டை ஒண்ணு வரும். அதுல மனோகர் ரெண்டு கைலயும் கம்பைப் பிடிச்சுட்டு அடிக்க வர... அதைத் தடுத்து அந்தக் கம்புல கைகள் இருக்க, கால்கள் ரெண்டும் வான் நோக்கியிருக்க ரெண்டு நிமிஷம் ஜிம்னாஸ்டிக் வீரர் மாதிரி அந்தரத்துலயே சுத்தி அப்புறம் கீழ இறங்கி அடிப்பாரு... இப்பப் பாத்தாலும் பிரமிச்சுத்தான் போவீங்க சுருள் கத்தின்னு ஒரு ஐட்டம் அந்தக் காலத்துல உண்டு. ஒரு கைப்பிடியில, சில மெல்லிய தட்டையான கம்பிகள் செருகப்பட்டிருக்கும். நீளமா பாக்கறதுக்கு தென்னை விளக்குமாறு மாதிரி இருக்கற அது ஒரு அபாயமான ஆயுதம். எதிராளியை தோலைச் சீவிரும். சரியா சுத்தத் தெரியாட்டி சுத்தறவனையே அது சீவிரும். அந்த சுருள் கத்தியைக் கையாண்டு ‘ரிக்ஷாக்காரன்’ பட க்ளைமாக்ஸ்ல எம்.ஜி.ஆர். போடற சண்டைகள் இப்பவும் ஹீரோக்களுக்கு ஒரு பாடமா வைக்கலாம்.\nசிங்கத்தையும், சிறுத்தையையும் சண்டையிட்டுக் கொல்ற மாதிரியான சண்டைக் காட்சிகள்லயும் அவர் நடிச்சதுண்டு. அந்த மிதமிஞ்சிய ஹீரோத்தனங்களைப் பத்தி நான் பெருமையாச் சொல்ல வரலை. நான் சொன்ன மாதிரி, மென்மையாக, கலையழகோட அவர் சண்டை போடறதுக்கு நான் இன்*னிக்கும் ரசிகன்கறதை மட���டும் பெருமையாச் சொல்லிக்கறேன். நான் குறிப்பிட்ட சண்டைக்காட்சிகளையெல்லாம் ஒருமுறை பார்த்து ரசிச்சா நீங்களும் இதேயேதான் சொல்வீங்கங்கறது என் நம்பிக்கை\nஅன்னமிட்டை கை படத்தில் மக்கள் திலகத்தின் கம்பு சண்டை கண்டு களியுங்கள் .http://youtu.be/0Daa00DQxHs\nதாயை காத்த தனயன் படத்தில் - மக்கள் திலகத்தின் சூப்பர் சண்டை http://youtu.be/DWcHKfApSVg காட்சி\nமாட்டுக்கார வேலன் - மக்கள் திலகத்தின் விறுவிறுப்பான சுறுசுறுப்பான சண்டை -http://youtu.be/reXmZ1WhFao\nசுருள் பட்டா - ரிக்ஷாக்காரன்\nமக்கள் திலகம் -59 வயதில் சுழன்று சுழன்று போடு மான் கொம்பு சண்டை ..\nமக்கள் திலகத்தின் சண்டை காட்சிகள் -இன்று பார்த்தாலும் பிரமிக்க வைக்கின்றது . தொழில் நுட்பம் மிகவும் குறைந்த காலத்தில் ஒரே காமிரா முன் மக்கள் திலகம் சிரித்த முகத்துடன் வீர சாகசங்களை பல புதுமைகளுடன் ரசிகர்களுக்கு வழங்கி விருந்து படைத்தார் .\nமக்கள் திலகம் அவர்களின் நடிப்பு - பாடல் காட்சிகள் - சண்டை காட்சிகள் - தத்துவ பாடல்கள் - கொள்கை பாடல்கள் -என்றெல்லாம் படத்திற்கு படம் வித்தியாசமான விருந்து படைத்த நம் இதய தெய்வம் மக்கள் திலகம் - காலத்தை வென்ற காவிய நாயகன் .\nமக்கள் திலகத்துடன் பல படங்களில் நடித்த திருமதி ராஜசுலோச்சனா அவர்களின் மறைவு - பேரிழப்பாகும் .\nசந்திரபாபுவைப் பற்றிய மேலும் ஒரு தகவல்\nகவியரசர் கண்ணதாசன் கூறியது (ஆதாரம் : சித்ரா லட்சுமணன் எழுதிய 80\nஆண்டு கால தமிழ் சினிமா (1931 - 2011)\n\"எனக்கே நான் இழைத்துக்கொண்ட பெருந்தீமை \"கவலை இல்லாத மனிதன்\" என்ற\nதலைப்பில் படம் எடுக்க துணிந்ததாகும். \"சிவகங்கை\" சீமையின் நஷ்டத்தை\nபாட்டெழுதியே தீர்த்து விட்டு நிம்மதியாக இருந்திருப்பேன். ஆனால் விதி\nவலியதாயிற்றே. ஆகவே சந்திரபாபுவை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்து \"கவலை\nஇல்லாத மனிதன்\" படத்தை தொடங்கினேன். அதுவே என் கவலைகளுக்கெல்லாம் தாயாக\nஅமைந்தது. அன்று சிவாஜி கணேசன் வாங்கிய தொகையை விட அதிகமாக கொடுத்து\nசந்திரபாபுவை படத்தின் நாயகனாகப் போட்டேன். அதற்கு பிறகு பேசிய\nதொகைக்கும் அதிகமாக அவர் பணம் கேட்ட போதும் கொடுத்தேன். ஆனால்,\nஅதற்கும் பிறகு படப்பிடிப்புக்கு ஒழுங்காக வராமல் என்னை வேதனைப்\nநான்கு நாளில் எடுக்க வேண்டிய உச்ச கட்ட காட்சியை நான்கு மணி நேரத்தில்\nஎடுத்து படத்தை நாங்களே கொலை செய்தோம் என்றால் அதற்கு சந்��ிரபாபு தான்\nகாரணம். தன் குணத்தால் தன்னை கெடுத்துக் கொண்ட சந்திரபாபு என்\nபடத்தின் முக்கியமான காட்சி படமாக்கப் பட வேண்டிய ஒரு தினத்தில், எம்.\nஆர் ராதா, டி.எஸ். பாலையா, ராஜசுலோச்சனா ஆகிய எல்லோரும் படப்பிடிப்பு\nதளத்தில் காத்திருக்க, சந்திரபாபு மட்டும் வரவில்லை அவரை அழைப்பதற்காக\nநானே அவர் வீடு சென்றேன். அன்றைக்கு எனக்கு ஏற்பட்ட தலைக்குனிவு ஆறாத\nபுண். நான் சந்திரபாபு வீட்டிற்கு சென்ற போது அவர் தூங்குவதாக\nசொன்னார்கள். நான் வெளியே சோபாவில் இரண்டு மணி நேரம் காத்திருந்தேன்\nபிறகு வேலைக்கார பையனைக் கூப்பிட்டு \"சந்திரபாபு எழுந்து விட்டாரா\nஎன்று கேட்டேன். \"அவர் பின்பக்கமாக அப்பொழுதே போய் விட்டாரே\" என்றான்\nபையன். என் உடல் அவமானத்தால் குன்றியது. கூடவே, படம் என்ன ஆகுமோ,\nகடன்காரர்களுக்கு எப்படி பதில் சொல்வது என்ற பயமும் என்னை சூழ்ந்து\nஎந்த வீட்டிலும் போய் நாற்காலியில் காத்து கிடக்க வேண்டிய அவசியம் எனக்கு\nவந்தது கிடையாது மந்திரிகளில் கூட முதல் மந்திரியாக இருந்த நண்பர்\nகருணாநிதி வீட்டிற்கு மட்டும் தான் போவேன். நான் சென்றவுடன், தன்னை\nசந்திக்கும் வாய்ப்பை எப்போதும் எனக்குத் தர கலைஞர் தவறியதில்லை.\nஅரிய புகைப்படங்களை வெளியிட்ட கலியபெருமாள் அவர்களுக்கு என் நன்றி.\nமக்கள் திலகம் -59 வயதில் சுழன்று சுழன்று போடு மான் கொம்பு சண்டை ..\nஎத்தனையோ சண்டை காட்சிகள் இருந்தாலும் தலைவரின் இந்த மான் கொம்பு சண்டை தான் எனக்கு மிகவும் பிடித்தமானது.\nகாரணம் 1950 முதல் 1960களின் கடைசி வரை எத்தனையோ சண்டை காட்சிகள் நடித்தாலும் வயதான பின் அந்த பழைய சுறுசுறுப்புடன் நடித்த 1970களில் வந்த படங்களில் உள்ள சண்டை காட்சிகள் தான் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.\nஅதில் இந்த மான் கொம்பு சண்டை தான் எல்லாவற்றையும் விட சிறந்தது.\nசண்டைக் காட்சிகளில் மக்கள் திலகம். நினைத்தாலே இனிக்கும். பொதுவாக சண்டைக்காட்சிகள் என்றாலே வன்முறை என்று ஆகிவிட்ட இன்றைய கால கட்டத்தில் துளியும் வன்முறைக்கு இடமின்றி ரசிக்கும்படியாக அமைந்த சண்டைக் காட்சிகள் என்றால் அவை நம் மக்கள் திலகத்தின் திரைப்படத்தில் இடம் பெற்ற சண்டைக் காட்சிகள் மட்டுமே. இந்த சாதனையை உலக அளவில் வேறு யாரும் செய்ததாகத் தெரியவில்லை. சண்டைக் காட்சிகளிலும் நீதியை நிலைநாட்டி பி���்புறமிருந்து தாக்கக் கூடாது, நிராயுதபாணியைத் தாக்கக் கூடாது, வலியச் சென்று தாக்கக் கூடாது, என்று பல நியதிகளைக் கடைபிடித்து தனது கடைசி படம் வரை இந்தக் கொள்கைகளைக் கடைபிடித்த ஒரே நடிகர் உலக அளவில் மக்கள் திலகம் மட்டுமே. பொன்னிற முகத்தில் புன்னகை தவழ எதிரியை அவர் எதிர்கொள்ளும் அழகு வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதது. அனுபவிக்க வேண்டிய ஒன்று. ரூப் சார் கூறியது போல் உழைக்கும் கரங்கள் மான்கொம்பு சண்டை நம்மை பிரமிக்க வைக்கிறது என்றால் அதற்கு ஈடாக மாட்டுக்கார வேலன் சண்டைக் காட்சியும் மலைக்க வைக்கிறது. மருதநாட்டு இளவரசி திரைப்படத்தில் இரு கைகளிலும் வாளேந்தி பம்பரமாகச் சுழன்றாடும் காட்சி , மந்திரிகுமாரி படத்தில் கதாநாயகி ஜி.சகுந்தலா அவர்களைத் தோளில் சுமந்து கொண்டு சுழன்றாடும் சண்டைக் காட்சி, ராஜாதேசிங்கு படத்தில் குறவன் வேடத்தில் இரு கைகளிலும் வாளேந்தி வரும் சண்டைக் காட்சி இப்படி பல சண்டைக் காட்சிகள் . இவற்றில் எதை மிகவும் பிடித்தது என்று சொல்வது மனதிற்குள் ஒவ்வொரு முறையும் ஒரு மாபெரும் பட்டிமன்றம் நடைபெறுகிறது. ஒவ்வொரு காட்சியையும் காணும் போது அது தான் மற்றெல்லாவற்றையும் விடச் சிறந்தது என்று தோன்றுகிறது. இது தான் மக்கள் திலகத்தின் உச்ச பட்ச சாதனை. நாம் ரசிப்பது மட்டுமல்ல அவர் ரசிப்பது மிக அருமையாக இருக்கும் . எனவே தான் பல படங்களில் அவர் போடும் சண்டையை அவரே ரசிப்பது போல காட்சிகள் அமைந்திருக்கும். உதாரணமாக மாட்டுக்கார வேலன் படத்தில் ரப்பர் பந்து போல அவர் இங்கும் அங்கு துள்ளித் துள்ளி போடும் சண்டைக் காட்சி ஓர் அழகு என்றால் அதை தன் விழிகளில் வியப்பும் இதழ்களில் சிரிப்பும் பொங்க ரகு எம்.ஜி.ஆர். ரசிப்பது அழகோ அழகு.இது போலவே நீரும் நெருப்பும் படத்தில் கத்திக் குத்து பட்டு உயிருக்குப் போராடும் கட்டத்திலும் அண்ணன் போடும் கத்திச் சண்டையை ரசிப்பது. குடியிருந்த கோயில் படத்தில் அடடா என்னா போடு போடறாரு அண்ணன்னா அண்ணன் தான் என்று சொல்லி ரசித்துக் கொண்டே அண்ணே நானும் வரட்டுமா எனக் கேட்பது. மேலும் ராஜா தேசிங்கு படத்திலேயே தம்பி தேசிங்கு இருகைகளிலும் வாளேந்தி பம்பரமாகச் சுற்றிச் சுழன்று போடும் சண்டையை விழிகள் விரிய ரசிக்கும் அழகு என்று சொல்லிக் கொண்டே போகலாம்.\nமேற்சொன்ன சண்டை காட்சிகளில் தலைவரின் இரு வேறு முக பாவங்கள்\nஇடது கையில் வாள் சண்டை செய்வது போல் தலைவர் ராஜகுமாரி படத்தில் செய்து இருக்கிறார். அதன் பின்பு அதிக நேரம் செய்தது நீரும் நெருப்பும் படத்தில் தான்.\nஉலகம் சுற்றும் வாலிபன் படத்தில் தலைவர் மற்றும் நம்பியார் சண்டை காட்சியில் தனியாக ஒரு கதையே இருக்கும். மிகவும் வித்தியாசமான சண்டை காட்சி.\nஇடது கை சண்டை காட்சி நீரும் நெருப்பும்.\nதியேட்டரில் படம் பிடித்தது திரு.சத்யா அவர்கள்.\nஉலகம் சுற்றும் வாலிபன் படத்தில் வரும் சண்டை காட்சி. இதை நான் வேறு விதமாக எடிட் செய்து இருக்கிறேன்.\nசந்திரபாபு பற்றி கண்ணதாசன் எழுதிய கட்டுரை மூலம் எந்த அளவிற்கு அவர் மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார் என்பது நிருபணம் ஆகிறது .\nமக்கள் திலகத்திற்கும் அவர் பலவித தொந்தரவுகள் தந்தாலும் அதனை மக்கள் திலகம் மன்னித்து அவருக்கு வாய்ப்பு கொடுத்து உதவிகளும் புரிந்தது மனித நேயத்திற்கு எடுத்து காட்டு.\nமக்கள் திலகத்தின் [ எ ]தங்களுக்கு பிடித்த அருமையான சண்டை காட்சிகள் பதிவிட்டமைக்கு நன்றி .\nஅன்பே வா படத்தில் இடம் பெற்ற மக்கள் திலகம் - நெல்லூர் காந்தராவ் சண்டை காட்சியும்\nநெல்லூர் காந்தாரவை மிகவும் லாவகமாக ஒரே ஷாட்டில் தூக்கி மறுமக்கம் வீசும் அழகே அழகு .\nஉதவியாளர்களை பம்பரமாக தூக்கி அடிக்கும் காட்சியும் பிரமாதம் .\nமான் கொம்பு சண்டை பற்றி கேட்கவே வேண்டாம் . அந்த வயதிலும் இளமையுடன் பம்பரமாக சுழன்று கொண்டே போடும் சண்டை காட்சி - மறக்கவே முடியாது .\nமக்கள் திலகத்தின் சண்டை காட்சிகள் பற்றிய விரிவான உங்களின் கட்டுரை அருமை .\nஎன்றென்றுமே மறக்க முடியாத - பலவிதமான சண்டை காட்சிகள் மூலம் ரசிகர்களுக்கு விருந்து வைத்தவர் நமது மக்கள் திலகம் .\nநீங்கள் 15-1-2013 அன்று துவங்கிய மக்கள் திலகம் mgr part -4 இன்று 3000 பதிவுகள் என்ற பெருமை பெறுகிறது . 51 நாட்களில் , நமது நண்பர்கள் அனைவரின் சிறப்பான மக்கள் திலகத்தின் கட்டுரைகள் - நிழற்படங்கள் - ஆவணங்கள் - வீடியோ என்று பதிவிட்டு பெருமை சேர்த்தனர் .\nபார்வை யாளர்களின் எண்ணிக்கையும் இன்று 47,777 [காலை 5.50 மணி ].\nஅனைவருக்கும் மக்கள் திலகம் திரியின் சார்பாக நன்றி .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/01/blog-post_663.html", "date_download": "2020-02-28T16:17:27Z", "digest": "sha1:WBCBWBHCO5GMMJNH4KJVPERETWKLZ4RY", "length": 9230, "nlines": 48, "source_domain": "www.thamizhkadal.com", "title": "பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கும் அவர்களுக்கு பயிற்சி வழங்கும் ஆசிரியர்களுக்கும் வினாத்தாள் குறித்த தெளிவுரை - தேர்வுத்துறை வெளியீடு.", "raw_content": "\nTNPSC, TRB, TET, NET, SET முதலான தேர்வுகளுக்கு TAMILNADU TEXT BOOK தொடர்பான VIDEOக்களைக் காண உள் நுழையவும்.\nபொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கும் அவர்களுக்கு பயிற்சி வழங்கும் ஆசிரியர்களுக்கும் வினாத்தாள் குறித்த தெளிவுரை - தேர்வுத்துறை வெளியீடு.\nபொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கும் அவர்களுக்கு பயிற்சி வழங்கும் ஆசிரியர்களுக்கும் வினாத்தாள் குறித்த தெளிவுரை - தேர்வுத்துறை வெளியீடு.\n* மேல்நிலை முதலாம் | இரண்டாம் ஆண்டிற்கு வினாத்தாள் கட்டமைப்பு ( Blue Print ) இல்லாத நிலையில் , புத்தகத்தின் உட்பகுதியில் இருந்தும் , பாடம் சார்ந்தும் வினாக்கள் பொதுத்தேர்வில் கேட்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது .\n* 2019 - 20 கல்வியாண்டு முதல் பத்தாம் வகுப்பிற்கும் புதியப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து , இவ்வகுப்பு மாணவர்களுக்கும் வினாத்தாள் கட்டமைப்பு இல்லாத நிலை உள்ளதால் , சென்ற ஆண்டு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே மாணவர்கள் புத்தகம் முழுமையும் படித்து புரிந்து கொண்டு வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்குமாறு அறிவுறுத்த வேண்டும் மேலும் , வினாத்தாள் கட்டமைப்பு ( Blue Print ) இல்லை என்பதால் வினாக்கள் எந்த பாடத்திலிருந்தும் எந்த வகையிலும் ( வினாத்தாள் வடிவமைப்பில் ( Pattern ) மாற்றமின்றி கேட்கப்படலாம் .\n* மாதிரி வினாத்தாள் சான்பது வினாத்தாள் வடிவமைப்பான பகுதி பிரிவுகள் மதிப்பெண்கள் ஒதுக்கீடு பற்றி மாணவர்கள் ஆசிரியர்கள் அறிந்து கொள்வதற்காகவே அன்றி மாதிரி வினாத்தாட்களில் கேட்கப்பட்டுள்ள வினா வகைகளே ( எடுத்துக்காட்டாக பொருத்துக கோடிட்ட இடங்களை நிரப்புக , தலைப்பு வினாக்கள் , வரைபட வினாக்கள் , வடிவியல் வினாக்கள் மற்றும் பல ) கேட்கப்பட வேண்டும் என கட்டாயமில்லை .\n* ஒவ்வொரு பகுதியிலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மதிப்பெண்களில் மாற்றம் இருக்காது எனவும் , ஆனால் ஒவ்வொரு பகுதியிலும் கேட்கப்படும் வினாக்கள் எந்தவொரு வடிவிலும் இருக்கும் என்பதனை அனைத்து மாணவர்க���் | ஆசிரியர்கள் உணர்ந்து கொள்ள அறிவுறுத்த வேண்டும் .\n* வினாத்தாள் கட்டமைப்பு தேவையில்லை என்பது அரசின் கொள் . முடிவாகும் . காவே , மாதிரி வினாத்தாளில் உள்ளவாறு வினாக்கள் கேட்கப்படவில்லை என பானவர்கள் | ஆசிரியர்கள் உரிமை கோர இயலாது . மாதிரி வினாத்தாள் , வினாத்தான் வடிவமைப்பிற்காக , ( Pattern ) மட்டுமே வெளியிடப்படுகிறது .\n* கடந்த ஆண்டிற்கு முந்தைய ஆண்டு வரை Blue Print இருந்ததால் , கட்டமைப்பு மாற்றமின்றி வினாக்கள் கேட்கப்பட்டன . ஆனால் புதிய பாடத்திட்டத்தில் கட்டமைப்பு இல்லாததால் , எந்த வகையான வினாக்களும் கேட்கப்படலாம் . ஆனால் வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம் இருக்காது என்ற விவரத்தினை மாணவர்கள் / ஆசிரியர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/2952/Oh%20My%20Kadavulae/", "date_download": "2020-02-28T16:25:11Z", "digest": "sha1:ILVTDKM4HE2SOSSF26NXQJLMKRQHCFMO", "length": 21036, "nlines": 158, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஓ மை கடவுளே - விமர்சனம் {3.25/5} - Oh My Kadavulae Cinema Movie Review : ஓ மை கடவுளே - கடவுள் காப்பாற்றுவார் | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nஓ மை கடவுளே - விமர்சனம்\nஓ மை கடவுளே - பட காட்சிகள் ↓\nஓ மை கடவுளே - சினி விழா ↓\nஓ மை கடவுளே - வீடியோ ↓\nஎனக்கு லவ் வந்திருக்கு ரித்திகா சிங் Open Talk\nநேரம் 2 மணி நேரம் 34 நிமிடம்\nரித்திகா சிங் ,\tவாணி போஜன்\nஓ ���ை கடவுளே - கடவுள் காப்பாற்றுவார்\nநடிப்பு - அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன்\nதயாரிப்பு - ஆக்சஸ் பிலிம் பேக்டரி, ஹேப்பை ஹை பிக்சர்ஸ்\nஇயக்கம் - அஷ்வத் மாரிமுத்து\nஇசை - லியோன் ஜேம்ஸ்\nவெளியான தேதி - 14 பிப்ரவரி 2020\nநேரம் - 2 மணி நேரம் 34 நிமிடம்\nதமிழ் சினிமாவில் 2018ல் வெளிவந்த 96 படத்திற்குப் பிறகு நம்மை வியக்க காதல் கதைகளைப் பார்க்கவில்லை. கடந்த வருடத்தில் அப்படி ஒரு படம் வராத நிலையில் இந்த வருடத்தில் காதலர் தினத்தன்று வெளிவந்த அந்த ஒரு குறையைத் தீர்த்து வைத்திருக்கிறது இந்தப் படம்.\nகாதல் கதைக்குள் கடவுள் வந்தால் எப்படியிருக்கும் என்ற வித்தியாசமான கற்பனையுடன் காதலின் சிறப்பை அழுத்தமாக உணர்த்தியிருக்கும் படம் தான் இது. அறிமுக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து எப்படி இந்தக் கதையை யோசித்தார் என்று ஆச்சரியமாக இருக்கிறது.\nஅரியர்ஸ் வைத்து இஞ்சினியரிங் முடித்தவர் அசோக் செல்வன். அவருடன் சிறு வயதிலிருந்தே நண்பர்களாக இருப்பவர்கள் ரித்திகா சிங், ஷாரா. அப்பா பார்த்த மாப்பிள்ளை பிடிக்காமல் தன்னைத் திருமணம் செய்து கொள் என ரித்திகா, அசோக் செல்வனிடம் ஒரு நாள் திடீரெனக் கேட்கிறார். அசோக்கும் சம்மதிக் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. ஆனால், திருமணம் முடிந்த பின் ரித்திகாவைத் தன் மனைவியாகப் பார்க்க முடியாமல் தவிக்கிறார் அசோக். இருவருக்கும் அடிக்கடி சண்டை வரை அது கடைசியில் விவாகரத்தில் போய் நிற்கிறது. விவாகரத்து வழங்கும் நாளன்று திடீரென கடவுளான விஜய் சேதுபதியை சந்திக்கிறார் அசோக். அவருக்கு ரித்திகாவைத் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் ஒரு வாழ்க்கையை வழங்குகிறார் கடவுள் விஜய் சேதுபதி. மீண்டும், ரித்திகா, அசோக்கைத் திருமணம் செய்து கொள்வாயா எனக் கேட்பதிலிருந்து வேறு ஒரு கதை ஆரம்பமாகிறது. அதில் அசோக்குக்கு ரித்திகா மீது எப்படி காதல் வந்தது, அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் சுவாரசியமான மீதிக் கதை.\n2001ம் ஆண்டு ஷாம், ஜோதிகா, சிம்ரன் நடித்து வெளிவந்த 12 பி படம் போன்ற ஒரு திரைக்கதை. அந்தப் படத்தில் பஸ்ஸைப் பிடித்த ஷாம் கதை, பஸ்ஸைத் தவறவிட்ட ஷாம் கதை என இரு விதமான திரைக்கதையில் படம் நகரும்.\nஅது போல இந்தப் படத்தில் ரித்திகாவைத் திருமணம் செய்து கொண்ட பின் ஒரு கதை, ரித்திகாவை���் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் போது ஒரு கதை என இரு வேறு கதைகளை எழுதியிருக்கிறார் இயக்குனர்.\nதிருமணத்திற்கு சரி என சம்மதித்து பின் சண்டை போட்டு பிரிந்தது ஒரு கதை என்றால், திருமணம் செய்து கொள்ளாமலேயே ரித்திகாவின் மீதுள்ள காதலை அசோக் புரிந்து கொள்வதுதான் மற்றொரு கதை. அசோக்கிற்கு மட்டும் முன்னாடி நடந்தது என்ன என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும்படியான வரத்தைக் கொடுத்திருப்பார் கடவுள். அவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்து தன் காதலை அவர் எப்படி புரிந்து கொள்கிறார் என்பதுதான் இந்தத் திரைக்கதையின் ஹைலைட். ஒவ்வொருவருக்கும் இப்படி புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் கிடைத்தால் நாட்டில் விவாகரத்து நீதிமன்றங்களே இருக்காது.\nஅசோக் செல்வன் அப்படியே கதைக்குள் செம பிட் ஆகி இருக்கிறார். கதையை ரொம்பவே படித்து படித்து நேசித்திருப்பார் போலிருக்கிறது. எங்கேயுமே ஓவரான ஆக்டிங்கோ, குறைவான ஆக்டிங்கோ இல்லாமல் அவ்வளவு யதார்த்தமாய் நடித்திருக்கிறார். இப்படி ஒரு நடிகரை தமிழ் சினிமா இன்னும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையே என்ற ஒரு வருத்தம் வருகிறது.\nஇறுதிச் சுற்று படத்திற்குப் பிறகு ரித்திகா சிங்கிற்கு ஒரு அருமையான கதாபாத்திரம். நண்பனாக இருந்தவனிடமே திடீரென என்னைக் கல்யாணம் செய்து கொள் என்று கேட்பது சற்றே அதிர்ச்சியாக இருக்கிறது. பிளாஷ்பேக்கிலாவது ரித்திகாவிற்கு அசோக் மீது காதல் இருந்தது என்பதை லேசாகக் காட்டியிருக்கலாம். நூடுல்ஸ் மண்டை என அசோக் செல்லமாக அழைத்தாலும் அதில் காதலை விட நட்புதான் அதிகம் மேலோங்கி இருந்தது. பொறுமையாகக் காத்திருந்து நல்ல ஒரு கதாபாத்திரத்தைக் கைப்பற்றி ஸ்கோர் செய்திருக்கிறார் ரித்திகா.\nஷாராவிற்கு அதிக வேலையில்லை என்றாலும் வரும் சில காட்சிகளில் அன்பான நண்பனாக மனதில் இடம் பிடிக்கிறார்.\nபடத்தின் இரண்டாவது கதாநாயகியாக வாணி போஜன். அசோக் செல்வனின் ஸ்கூல் சீனியர். எப்போதும் சோகமே வடிவான முகத்துடன் வாணி கதாபாத்திரத்தை வடிவமைத்தது ஏனோ. காதல் தோல்வி தான் என்றாலும் அதற்காக எப்போதுமே ஒருவர் அப்படியா இருப்பார்.\nவிஜய் சேதுபதிதான் படத்தில் கடவுள். ஒரு அழகான கேமியோ. நட்புக்காக இந்தப் படத்தில் நடித்தாலும் படத்தின் டுவிஸ்ட்டுக்கே அவர் தான் காரணம். அவருடைய உதவியாளராக ரமேஷ் திலக். இருவருமே அசோக்கை விசாரிப்பது கலகலப்பு.\nலியோன் ஜேம்ஸ் பின்னணி இசை ஓகே. ஆனால், இப்படியான காதல் படங்களில் பாடல்கள் சிறப்பாக அமைவது படத்திற்கு பெரும் பலத்தைக் கொடுக்கும். அதைக் கொடுக்கத் தவறவிட்டார் லியோன்.\nபடத்தில் மெதுவாக நகரும் காட்சிகள் தான் குறையாகத் தெரிகின்றன. சில காட்சிகளை இன்னும் பரபரப்பாக வேகமாக நகர்த்தியிருக்கலாம். மொத்தமாக கொஞ்சம் பொறுமையாக படம் நகர்வது நமக்குக் கொஞ்சம் பொறுமையை இழக்க வைக்கிறது. அவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் ஒரு சுவாரசியமான காதல் கதையைப் பார்த்த திருப்தி நமக்கு நிச்சயம் கிடைக்கும்.\nஓ மை கடவுளே - கடவுள் காப்பாற்றுவார்\nஓ மை கடவுளே தொடர்புடைய செய்திகள் ↓\nஅடுத்த ஆண்டில் ஓ மை கடவுளே-2\nநான் சிரித்தால், ஓ மை கடவுளே : முதல் நாள் வசூல் விவரம்\nஓ மை கடவுளே டீசர் வெளியீடு\n'ஓ மை கடவுளே' படத்தில் வாணி போஜன்\nவந்த படங்கள் - அசோக் செல்வன்\nவந்த படங்கள் - ரித்திகா சிங்\nஓ மை கடவுளே 2020\nவழிப்போக்கன் - Somerville, MA,யூ.எஸ்.ஏ\nவிந்தை - இந்த படத்தை பார்த்து விட்டு இதனுடன் மாய நதி படத்தை கம்பேர் பண்ணாமல் இருக்க முடியவில்லை.\nவழிப்போக்கன் - Somerville, MA,யூ.எஸ்.ஏ\nஇந்த வருடம் தமிழின் மிக சிறந்த படம் இது என்று இப்பொழுதே சொல்லலாம். இது போன்ற படங்களை வரவேற்க வேண்டும் .. இவற்றை மிக பெரிய வெற்றி படங்களாக மாற்ற வேண்டும் . இந்த படம் கிராம சிறு நகர இடங்களில் பிசினஸ் ஆகாது ஆனால் இதனை பெரு நகர மற்றும் இளைய சமுதாயம் பார்க்க வேண்டும் .. மிக அருமையான ஆலோசனை. அதுவும் இன்று ஒரு குழந்தை குடும்பங்கள் விளைவாக வரும் பெற்றோர்களின் அழுத்தம் ,. பெண்கள் பொருளாதார எழுச்சி , அதனை எப்படி அணுக வேண்டும் என்று அறியாத ஆண்கள் சமூகம் , இதன் இடையே ஏற்படும் ஈகோ யுத்தங்கள் அதனை எப்படி அணுக வேண்டும் என்று அறிவுரை தர இயலாத \"ஒரு பெண்ணை/ஆணை பெற்ற \" பெற்றோர் இப்படிப்பட்ட சூழலில் , அழகாக இரண்டரை மணி நேரத்தில் இப்படியொரு \"பேண்டஸி மூலம் \" (திருமணத்திற்கு அப்பாலே காதலிக்கும் பெரும்பான்மையான தமிழ் சமூகத்தில் \" தம்மை மாற்றி கற்பனை செய்து கொள்ளும் ஒரு ஆலோசனை - அற்புதமானது. வால்டர் மிட்டியிசம் என்பதும் இதுவே. தம்மை ஒரு சூப்பர் ஹீரோவாக நினைத்து மகிழும் குழந்தை போல தம் வாழ்க்கையின் ப்ரிச்சனைகளையும் அணுகினால் (அடிதடி இ��்லாது ) தீர்வு கிட்டும் .. ஆனால் இது போன்ற கனவுகள் தவறு என்ற ஒரு மனப்பான்மை நம்மில் நாம் உருவாக்கி வைத்து இருக்கிறோம் (கனவு கண்டு எட்டி உதைத்து முட்டைகளை உடைத்த வியாபாரி போல - பகற்கனவு காணாதே என்று சொல்லும் கதை). ஆனால் அது போன்ற கற்பனைகள் மாற்று பாதையை காட்டும் என்பது உண்மை. அந்த வழிமுறையை உண்டாக்கி அதனை சற்று பாப்புலர் ஆக்குவது நல்லதே .. அதனை இந்த படம் காட்டுகிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/6564/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-02-28T14:01:34Z", "digest": "sha1:UQ27JKWLXYKJDYJ4PCSBLR3KHMHBHSML", "length": 4711, "nlines": 101, "source_domain": "eluthu.com", "title": "வினோதினி வைத்யநாதன் படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nவினோதினி வைத்யநாதன் படங்களின் விமர்சனங்கள்\nஇது ஒரு குரூப் ஆவிகள் படம். ஸ்ரீகாந்த் பின் அலையும் ........\nசேர்த்த நாள் : 04-Nov-15\nவெளியீட்டு நாள் : 30-Oct-15\nநடிகர் : ராஜேந்திரன், ஸ்ரீகாந்த், ஆடுகளம் நரேன், பிஜூ, ஜூனியர் பாலையா\nநடிகை : நீளம் உபத்யாய, வினோதினி வைத்யநாதன்\nபிரிவுகள் : பேய் படம், ஆவிகள், திரில்லர்\nவினோதினி வைத்யநாதன் தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/953887", "date_download": "2020-02-28T15:53:25Z", "digest": "sha1:WKC353HMKKVXCN2BH4M5VKK6SVT5UVAW", "length": 7148, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "புதுகையில் மக்கள் குறைதீர் கூட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுதுகையில் மக்கள் குறைதீர் கூட்டம்\nபுதுக்கோட்டை, ஆக.20: புதுகையில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 526 மனுக்கள் குவிந்தன.புதுக்கோட்டை கலெக்டர் அலுவலத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார். அப்போது பட்டா மாறுதல் வேலைவாய்ப்பு கல்வி உதவித்தொகை விலையில்லா வீட்டு மனைபட்டா உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய சுமார் 526 மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nகறம்பக்குடியில் இன்று ஆக்கிரமிப்பு அகற்றம்\nபல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வுகாண பேரூராட்சி செயல் அலுவலரிடம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மனு\nபொன்னமராவதியில் நூதனம் புதுக்கோட்டை நகரில் ஆம்னி பேருந்துகள் நிறுத்த தனி இடம் ஒதுக்க வேண்டும்\nதிருவரங்குளத்தில் மழைவேண்டி காமன் பண்டிகை\nகடைசி நாள் என அறிவித்ததால் விவசாய கடன் அட்டை பெற அலைமோதிய விவசாயிகள் கூட்டம்\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து 2வது நாளாக போராட்டம்\nஅறந்தாங்கி அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nபொன்னமராவதியில் அரசு பேருந்துகளில் செல்ல பயணிகளுக்கு அறிவுறுத்தல்\nகுடியுரிமை சட்டத்தை கண்டித்து தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தர்ணா போராட்டம்\n8 இடங்களில் நாளை நடக்கிறது ச��ரியூர் அரசு மேல்நிலை பள்ளியில் ரூ.2.20 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிடம் திறப்பு\n× RELATED கறம்பக்குடியில் இன்று ஆக்கிரமிப்பு அகற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madhimugam.com/tag/admk/", "date_download": "2020-02-28T14:17:36Z", "digest": "sha1:ALDUHWZF6BUJAFHFMO57FHS5M6DYYI7T", "length": 19593, "nlines": 237, "source_domain": "madhimugam.com", "title": "ADMK Archives - Madhimugam", "raw_content": "\nசிறார் ஆபாச படம்; புதிய லிஸ்ட் ரெடி\nஈரானில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க முதலமைச்சர் கடிதம்\n‘பார்க்கிங்’ பணிக்கு குவிந்த பட்டதாரிகள்\nசர்கார், பிகில் இரண்டையும் TRP-இல் துவம்சம் செய்த விஸ்வாசம்\nநயன்தாராவை மிரட்டிய ஜக்கி வாசுதேவ் கும்பல்\nடெல்லி வன்முறை; பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் – சீனாவை ஓவர்டேக் செய்யும் ஈரான், இத்தாலி\n2 நாளில் 2 திமுக எம்.எல்.ஏக்கள் மறைவு : திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து\nபாஜகவுக்கு கிடைத்த ரூ.742 கோடி பம்பர்\nகொரோனா அச்சுறுத்தல்; வெளிநாட்டு பயணிகள் இந்தியா வர தடை\nதேமுதிகாவிற்கு ஒரு மாநிலங்களவை பதவி கிடைக்கும் – பிரேமலதா விஜயகாந்த் \nஈரோடு மாவட்டம் : தேமுதிகாவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும் என கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகம் உட்பட 17 மாநிலத்தில் 55...\nஆறுமுகசாமி ஆணைய முடிவு வெளியானால் ஓ.பி.எஸ்ஸும், ஈ.பி.எஸ்ஸும் கம்பி எண்ணுவார்கள் – மு.க.ஸ்டாலின் பேச்சு\nராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க அவைத் தலைவர் அசோகன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது, மத்திய மாநில அரசுகளின்...\nதமிழக சட்டசபை அடுத்த மாதம் மார்ச் 9 ஆம் தேதி கூடுகிறது \nதமிழக சட்டப்பேரவையின் இரண்டாவது அமர்வு வரும் மார்ச் மாதம் 9 ஆம் தேதி மீண்டும் கூடும் என்று தலைமைச்செயலகம் செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்,...\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்தநாள் விழா…\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்தநாள் விழா அதிமுக அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாட்டப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 72 வது பிறந்த நாளை முன்னிட்டு...\nADMKaiadmkஎடப்பாடி பழனிசாமிஓ. பன்னீர்செல்வம்ஜெயலலிதாஜெயலலிதாவின் 72 வது பிறந்தநாள்\nகாங்கிரஸுக்கு மாஸ்டர் ஆகிறாரா விஜய்\nநடிகர் வி���ய் பாஜக, அதிமுக கட்சிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி விடுத்துள்ள அழைப்பை ஏற்று அக்கட்சியில் அவர் இணைவாரா என்ற கேள்வி...\nஅதிமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது : டிடிவி குற்றச்சாட்டு\nஅதிமுக அரசு தமிழக மக்களை ஏமாற்ற நினைப்பதாக அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில், தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மேம்படுத்துதல்...\nஓ.பி.எஸ் மீது நடவடிக்கை – சபாநாயகர் தனபால் அதிரடி\nஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் மீது விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் தனபால் கூறியுள்ளார். 2017 ஆம் ஆண்டு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றபோது, தனது...\nADMKDMKDMK StalinEPSMadhimugamopsஅதிமுகஓபிஎஸ்சபாநாயகர் தனபால்திமுகமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிஸ்டாலின்\nமோசடி புகார் – செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்\nபோக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார் அரவக்குறிச்சி திமுக...\nஆம்புலன்ஸை டிராக் செய்ய புதிய செயலி; ஆனாலும் ஸ்பீடு அதேதான்\n108 ஆம்புலன்ஸ் வாகனம் வருவதை டிராக் செய்ய 2 மாதத்தில் புதிய செயலி உருவாக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். கேள்வி நேரத்தின்போது பேசிய ஒட்டப்பிடாரம்...\nபெரியார், அம்பேத்கர், திருவள்ளுவரை அடுத்து எம்ஜிஆருக்கும் காவி சாயம் பூசப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு காவிச்சாயம் பூசப்பட்டுள்ளது. எப்போதும் வெள்ளை கலர் சட்டையில்...\n – நெல்லை முபாரக் கேள்வி\nசிஏஏ சட்ட எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து கொச்சைப்படுத்துவதா என்று எ.ஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில்,...\nஆண்களும் கருத்தடை செய்துகொள்ள வேண்டும் – அமைச்சர் விஜயபாஸ்கர்\nகருத்தடை சிகிச்சை செய்துகொள்ள ஆண்களும் முன்வரவேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக பட்ஜெட் மீதான விவாதம் இன்று 3-வது நாளா��� சட்டப்பேரவையில் நடைபெற்றது....\n15 கோடி மதிப்பீட்டில் புதிய ஹஜ் இல்லம் – முதலமைச்சர் அறிவிப்பு\n110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. அதில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, மறைந்த முன்னாள் முதலமைச்சர்...\nஅமைதியை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி; முதலமைச்சர் ஆவேசம் – CAB\nகுடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்பி தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க எதிர்கட்சிகள் முயற்சிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தமிழக நிதிநிலை அறிக்கையின் இன்றைய...\nமது குடிப்பது அதிகரித்ததால், வருவாயும் அதிகரிக்கும் – அமைச்சரின் அடடே விளக்கம்\nமது குடிப்பது அதிகரித்திருப்பதே டாஸ்மாக் வருவாய் உயர்வுக்கு காரணம் என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். சட்டப்பேரவையில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ், தமிழகத்தின் வருவாய்...\n“விவசாயிகளுக்கு கடன் இல்லை என்ற நிலை வராது” – செல்லூர் ராஜூ உறுதி\nகூட்டுறவு வங்கிகளில் உண்மையான விவசாயிகளுக்கு கடன் இல்லை என்ற நிலை வராது என சட்டபேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜூ உறுதியளித்துள்ளார். விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் முறையாக கடன்...\nசிறார் ஆபாச படம்; புதிய லிஸ்ட் ரெடி\nஈரானில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க முதலமைச்சர் கடிதம்\n‘பார்க்கிங்’ பணிக்கு குவிந்த பட்டதாரிகள்\nசர்கார், பிகில் இரண்டையும் TRP-இல் துவம்சம் செய்த விஸ்வாசம்\nநயன்தாராவை மிரட்டிய ஜக்கி வாசுதேவ் கும்பல்\nடெல்லி வன்முறை; பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு\nதுரித உணவு அபாயத்தை எச்சரிக்கும் யுனிசெஃப்…\nரூ. 2 ஆயிரம் நோட்டு செல்லுமா செல்லாதா ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்..\nசிவானந்த குருகுலம் ராஜாராம் மறைவிற்கு வைகோ இரங்கல்\nதிருவிழாக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை தளர்த்த வேண்டும் – வைகோ வலியுறுத்தல்\nமத்திய அரசுக்கு 10,000 கோடி செலுத்திய ஏர்டெல்\nவதந்தியை பரப்பி போராட்டத்தை தூண்டியுள்ளனர் – முதலமைச்சர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhnagar/2016/jun/22/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-2529207.html", "date_download": "2020-02-28T15:12:31Z", "digest": "sha1:GDJYWSCVE2PG6U335EPBTX2M6HXPDRS7", "length": 8010, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பிளாஸ்டிக் மறுசுழற்சி ஆலையில் தீ விபத்து- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nபிளாஸ்டிக் மறுசுழற்சி ஆலையில் தீ விபத்து\nBy ராஜபாளையம் | Published on : 22nd June 2016 07:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள பிளாஸ்டிக் மறு சுழற்சி செய்யும் ஆலையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.\nஸ்ரீவில்லிபுத்தூர் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் பொன்ராஜ். இவர், ராஜபாளையம் மருதுநகரில் பிளாஸ்டிக் மறு சுழற்சி செய்யும் ஆலை நடத்தி வருகிறார். பல்வேறு இடங்களில் இருந்து பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் பிளாஸ்டிக் கயிறுகளை வாங்கி வந்து, அதை மறு சுழற்சி செய்து குடம் தயாரிக்கும் ஆலைகளுக்கு விற்பனை செய்து வந்தார்.\nஇவர், திங்கள்கிழமை இரவு வழக்கம் போல் ஆலையை பூட்டி விட்டு சென்று விட்டார். இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை ஆலையின் வளாகத்தில் இருந்த பிளாஸ்டிக் மூலப் பொருள்களில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் வந்த ராஜபாளையம் தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.\nஇந்த தீ விபத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் மூலப் பொருள்கள் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து வடக்கு காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6��து கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/11/04/bjp-insults-thiruvalluvar-and-trying-to-saffronisation-thirukkural/", "date_download": "2020-02-28T16:07:55Z", "digest": "sha1:JKBOVL27NTRT6JAZJ6PBKOCR6A22ZZ5S", "length": 35800, "nlines": 258, "source_domain": "www.vinavu.com", "title": "திருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிப் பாம்பு ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு\nகாவிகளின் வெறியாட்டம் : டில்லி எரிகிறது \n மக்கள் அதிகாரம் மாநாடு | நேரலை | Vinavu…\nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nபத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆ���்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nசென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nஉழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் –…\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nமுகப்பு செய்தி தமிழ்நாடு திருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிப் பாம்பு \nதிருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிப் பாம்பு \nதஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதனைக் கண்டித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.\nபெரியார் சிலை விவகாரத்திற்குப் பிறகு மீண்டும் சிலையை வைத்துத் தனது அரசியலை ஆரம்பித்துள்ளது காவிக் கும்பல். இந்த முறை அது திருவள்ளுவர் சிலை.\nகடந்த நவம்பர் 1 அன்று தமிழ்நாடு தினத்தன்று வ.உ.சி, பாரதியார் ஆகியோரின் படங்களோட�� காவி உடுப்பு, கழுத்தில் ருத்திராட்சக் கொட்டை, கை – நெற்றியில் பட்டை என திருவள்ளுவரை இந்துச் சாமியாரைப் போலக் காட்டும் படம் ஒன்றையும் சேர்த்து வெளியிட்டது தமிழக பாஜக. நவம்பர் 2 அன்று திருவள்ளுவர் படத்தை மட்டும் தனியாக வெளியிட்டு, திருவள்ளுவர் மதச்சார்பற்றவர் அல்ல எனும் புதிய ‘கண்டுபிடிப்பை’ வெளியிட்டது.\nதிருவள்ளுவரைக் காவிமயமாக்கும் இந்த முயற்சியைக் கண்டித்து சமூக வலைத்தளவாசிகள் #BJPInsultsThiruvalluvar என்ற ஹேஷ்டேகை ட்ரெண்டிங் செய்தனர். பலரும் திருவள்ளுவரை மதக் குறியீடாக்கத் துடிக்கும் பாஜகவின் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் கடந்த நவம்பர் 3 ஞாயிறு அன்று இரவு தஞ்சை மாவட்டம் வல்லத்திற்கு அருகில் உள்ள பிள்ளையார்பட்டி என்ற ஊரில் அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையின் மீது சாணியை வீசியெறிந்து அவமதித்திருக்கிறது ஒரு கும்பல். இதனைக் காலையில் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் இதனைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். திமுக, விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இதனைக் கடுமையாகக் கண்டித்துள்ளன.\n♦ சென்னை பல்கலை : ஆர்.எஸ்.எஸ் தருண் விஜய்யே வெளியேறு \n♦ இந்திய வரலாற்றை காவி வரலாறாக்கத் துடிக்கும் அமித்ஷா \nதிருவள்ளுவருக்குக் காவி உடுப்பை போட்டோஷாப் செய்த விவகாரத்தில், காரைக்குடி எச்சையார் அவர்கள் விடுத்த டிவிட்டில், திருவள்ளுவர் சனாதன தர்மத்தின்படிதான் திருக்குறளை எழுதினார் என்றெல்லாம் கதையளந்து உள்ளார். மேலும் நான்கைந்து குறள்களை எடுத்துப் போட்டு அதற்கு இந்துத்துவப் பொழிப்புரையையும் உதிர்த்து உள்ளார் எச்சையார்.\nஅதிமுகவின் பாஜக ஸ்லீப்பர்செல்லான மாஃபா பாண்டியராஜன், திருவள்ளுவர் நாத்திகர் இல்லை என வாண்டடாக வந்து வண்டியில் ஏறுகிறார்.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nதிருவள்ளுவரையும் ஒரு சனாதனச் சாமியாராக்குவதற்கான காவிக் கும்பலின் முயற்சியே இது. ஏற்கெனவே இந்து மதத்தையும் பார்ப்பனியத்தையும் சனாதனத்தையும் தத்துவார்த்த ரீதியில் ஆய்ந்து அம்பலப்படுத்திய அம்பேத்கரையே காவிமய��ாக்கிய இக்கும்பல் திருவள்ளுவரையும் எளிமையாக தூக்கி விழுங்கிவிடலாம் என எண்ணுகிறது.\nஇதற்கான அடித்தளம் இடுவதை 6 ஆண்டுகளுக்கு முன்னரே தருண் விஜய் என்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் மூலம் முயற்சித்தது காவிக் கும்பல். கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், தமிழகத்தில் களமிறக்கி விடப்பட்ட தருண் விஜய், தமிழின் பெருமை பற்றிப் பேசி, வட மொழி திணிப்பு தவறானது என்றும் கம்பு சுழற்றினார்.\nஅச்சமயத்தில் பத்திரிகைகளுக்கு அவர் அளித்த பேட்டியில்,\n“இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற மாநிலம்- என்று மட்டும்தான் தமிழ்நாட்டைப் பற்றி வட இந்தியப் பள்ளிகளில் கற்றுக் கொடுக்கிறார்கள். இந்த வெறுப்பின் காரணமாகவோ என்னவோ… தமிழ்நாட்டின் சரித்திரப் பெருமைகளைப் பற்றியும், இலக்கிய வளங்களைப் பற்றியும் வடக்கில் இருக்கும் நாங்கள் தெரிந்துகொள்ளாமல் அறியாமை இருட்டிலேயே இருந்துவிட்டோம்” என்று பேசியிருக்கிறார் தருண் விஜய்.\nதருண்விஜய்-யுடைய தமிழ்ப்பற்றின் யோக்கியதையைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும், அச்சமயத்தில் கருணாநிதி, வைகோ, ராமதாசு ஆகியோரே அவரைப் பாராட்டி உச்சிமோந்தனர். ‘கவிப்பேரரசோ’ கவிதையால் மோந்தார். தன்னடக்கத்தோடு பாராட்டுக்களை ஏற்றுக் கொண்ட தருண் விஜய்யோ, “தமிழகத்தில் வட இந்திய மொழிகளை விடக் கூடாது. தமிழை வளர்க்க வேண்டும். உயர்நீதிமன்றத்தில் தமிழ்மொழியில் வழக்காட அனுமதி வேண்டும்”, என்றெல்லாம் பேட்டிகளை அளந்துவிட்டார்.\nதமிழகத்தில் இப்படிப் பேசிய இதே தருண் விஜய் அதே மாதத்தில் வட இந்தியாவில் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “சமஸ்கிருதத்தை நீக்கினால் இந்திய தேசிய உணர்வே அழிந்து விடும்…. …..சமஸ்கிருதம்தான் இந்தியா. இந்தியாவை ஒருங்கிணைக்கும் சக்தி அதுதான். உயர்பதவிகளையும், சமூக அந்தஸ்தையும் பெறுவதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிலை முன்னொரு காலத்தில் நிலவியதே, அதனை மீண்டும் நாம் உருவாக்க வேண்டும்.” (டைம்ஸ் ஆப் இந்தியா, ஆக-23, 2013) என்று குறிப்பிடுகிறார்.\nதற்போது மோடி இதே வேலையை செய்துவருகிறார். தனது அமெரிக்கப் பயணம், ஐ.நா. சபை, சமீபத்திய ஆசியான் மாநாடு என அனைத்து இடங்களிலும் தனது உரையில் தமிழையும் திருக்குறளையும் புகழ்ந்து பேசி, தனது ‘தமிழ்க் காதலை’ வெளிப்படுத���தி வருகிறார் மோடி.\nஅதே சமயம், பள்ளிக்கூடங்கள் தொடங்கி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் வரையில் சமஸ்கிருதத்தையும், இந்தியையும் திணிப்பதற்கான சித்து வேலைகளை செய்து வருகிறார் மோடி.\nதாமிரபரணி புஸ்கரம், அத்திவரதர் திருவிழா, வைகைப் பெருவிழா என இந்து மத நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பல், தமிழ் கலாச்சாரத்தை இந்துக் கலாச்சாரமாகத் திரிக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.\nகாவிக் கும்பலின் தமிழ்க்காதல் குரளி வித்தைக்குப் பலியானால், கோமியமே (மாட்டு மூத்திரமே) இந்த தமிழகத்தின் தேசிய பானமாக அறிவிக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை எழுதி வைத்துக் கொள்ளலாம்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nமறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்\nபிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்\nவிளக்கம்: பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும்.\nபிராமணன் என்பவன் ஒழுக்கத்தால் ஆனவன் என்று சொல்கிறார்.. ஜைனத்திலோ, புத்த மாதத்திலோ, கிறித்தவத்திலோ, அல்லது இஸ்லாமிலோ பிராமணர்கள் இருக்கிறார்களா என்ன\nதிருவள்ளுவரை கிறிஸ்துவன் என்று சொன்ன போது ஒரு அய்யோக்கியனும் வாய் திறக்கவில்லை ஆனால் இன்று திருவள்ளுவர் ஹிந்து என்று சொன்னதற்காக அனைத்து அய்யோக்கியர்களும் குதிக்கிறார்கள். கிறிஸ்துவம் இதை தான் உலகம் முழுவதுமே செய்து இருக்கிறது ஒரு நாட்டின் கலாச்சாரம் பண்பாடு பற்றிய பொய்களை பரப்பி, மதம் மாற்ற முடிவில்லை என்றால் பயங்கரத்தை தூண்டி ஒட்டு மொத்தமாக இனத்தை அழித்து விடுவார்கள், இது தான் பிரேசில், மெக்ஸிகோ, வட அமெரிக்கா போன்ற நாடுகளிலும் கோவா மிசோரம் நாகலாந்து போன்ற இடங்களிலும் நடந்து இருக்கிறது… இன்று தமிழகத்தின் முறை கிறிஸ்துவர்களின் கைகளால் திட்டமிட்டு தமிழனின் அடையாளம் மாற்றப்படுகிறது ஆனாலும் அனைத்து அய்யோக்கியர்களும் வாய் மூடி மௌனமாக இருக்கிறார்கள்.\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா\n(குறள் 972: பெருமை அதிகாரம்)\nபிறப்பு ஒக்கும் – இயல்பு என்பது பிறப்பால் ஒன்றுதான்\nஎல்லா உயிர்க்கும் – யாவர்க்கும்\nசிறப்பு ஒவ்வா – பெருமையென்பதோ அவ்வாறு எல்லோருக்கும் ஒவ்வாது\nசெய்தொழில் – அவரவர் செய்கின்ற தொழில்களில் உள்ள\nஇயல்பொப்பர் யாரும் பிறப்பில் பெருமை\nஹி ஹி ஹி ஹி இந்த குறளின் அர்த்தம் கூட ஒழுங்காக தெரியவில்லை இவர் பேச வந்துவிட்டார்…\nஇந்த குரலும் ஹிந்து மத கோட்பாட்டின்படி தான் எழுதப்பட்டு இருக்கிறது, இது பற்றி பல முறை வினவில் எழுதியும் இருக்கிறேன், முடிந்தால் தேடி படிக்கவும்.\nபிறப்பின் அடிப்படையில் அனைவருமே சமமே ஒருவரின் குணம் மற்றும் செயல்களால் தான் வேற்றுமைகள் உருவாகும்.\nஅன்றும் இன்றும் என்றும் உண்மையான வார்த்தைகள்.\nஇதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” இந்த வார்த்தை மனிதனை மட்டும் குறிப்பது அல்ல, இந்த வார்த்தை அனைத்து உயிர்களையும் குறிக்கும் மரம் செடி கொடி நாய் பூனை மனிதன் என்று அனைத்து உயிர்களையும் குறிக்கும்.\nஇப்படி எல்லா உயிர்களையும் ஒன்றாக பார்க்கும் தன்மை இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவத்தில் கிடையாது, இது ஹிந்து மதத்திற்கு மட்டுமே உரிய குணம். அதனால் தான் கோவில்களில் மரத்தை தலவிருட்சம் என்று சொல்லி அதையும் தெய்வமாக வழிபடுகிறார்கள்… இப்படி எவ்வுளவோ சொல்லி கொண்டு போகலாம்.\n“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” இந்த வார்த்தை மனிதனை மட்டும் குறிப்பது அல்ல, இந்த வார்த்தை அனைத்து உயிர்களையும் குறிக்கும் மரம் செடி கொடி நாய் பூனை மனிதன் என்று அனைத்து உயிர்களையும் குறிக்கும். மரம் செடி கொடி நாய் பூனை என்ன தொழில் செய்கின்றன\nஇவைகள் உணவு தேடுவது, இனப்பெருக்கம் செய்வது இது தவிர வேறு என்ன தொழில் செய்கின்றன\nமனிதன் மட்டுமே “உணவு தேடுவது, இனப்பெருக்கம் செய்வது தவிர” மற்ற தொழில்களும் செய்கின்றான் ….இந்த குறள் மனித பிறவி ஒன்றை மட்டும் குறிக்கும் குறள்.\nஇன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண …. மன்னியுங்கள் வள்ளுவப்பெருந்தகையே\n…காவிகளுக்கு ” நன்னயம்” செய்யாமல் விடல்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnacnn.com/?p=867", "date_download": "2020-02-28T16:13:12Z", "digest": "sha1:RZRUK5XHKV7CMDLH7253JGAD42RHY7IZ", "length": 6613, "nlines": 51, "source_domain": "www.jaffnacnn.com", "title": "அதிகாலையில் ஏற்பட்ட கோரச் சம்பவம் – இரு பெண்கள் உட்பட மூவர் பரிதாபமாக பலி – jaffna cnn News -Today Jaffna News -Tamil News Jaffna7news com. JAFFNA NEWS, newjaffna com, new jaffna, jaffna news, tamil jaffna news, tamil news", "raw_content": "\nஇந்திய பெண்ணை திருமணம் செய்யும் ஆஸ்திரேலியாவின் மாக்ஸ்வெல்\nமகளிர் உலகக்கோப்பை – அரையிறுதியில் இந்தியா வெற்றிக்களிப்பில் இந்திய மகளிர் அணி\nமைதானத்தில் ‘பிட்ச் ரோலரை ’ ஓட்டிய தல தோனி… வைரல் வீடியோ\nடெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும்போது ஓய்வா – ஆஸ்திரேலிய வீரர் அதிர்ச்சி முடிவு \nஐபிஎல் போட்டிகளை தவிர்த்து விடுங்கள் – கபில்தேவ் அறிவுரை\nஅதிகாலையில் ஏற்பட்ட கோரச் சம்பவம் – இரு பெண்கள் உட்பட மூவர் பரிதாபமாக பலி\nதம்புள்ளை – ஹபரண வீதியில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.\nவேன் ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த விபத்தில் மேலும் ஒரு பெண்ணும் ஆணும் படுகாயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்டுள்ளனர்.\nஇந்த வேனில் பயணித்தவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என இன்னமும் தகவல் வெளியாகவில்லை. காயமடைந்தவர்கள் யார் என்பது இன்னமும் அடையாளம் காண முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇரண்டு வாகனங்களின் சாரதிகளினதும் கவனயீனமே விபத்துக்கு காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\n← சஜித் 5ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்றாரா என்பது சந்தேகம்\nநீண்ட நேர இன்பத்துக்கு காம சூத்திரம் கூறும் வழிமுறை\nநந்திக்கடல் – நாயாறு புனரமைப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட கவனம்\nநீர் வேளாண்மையை விருத்தி செய்யும் நோக்கில் நந்திக்கடல் நாயாறு மற்றும் தொண்டமானாறு உட்பட வடக்கின் பல்வேறு நீர் நிலைகளை புனரமைப்பது தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் மற்றும் நீரக\nதெரிவு சரியானதாக அமையுமாயின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சூழல் உருவாகும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை\nபம்பலப்பிட்டி மாணிக்க விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற மகா சிவராத்திரி சிறப்பு பூசை வழிபா���ுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்று சிறப்பிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-sep19/10581-2019-10-03-05-30-10", "date_download": "2020-02-28T16:27:23Z", "digest": "sha1:HRVVLR2IPGPLVKCZDWI5BVIN23HQSC6A", "length": 11207, "nlines": 248, "source_domain": "www.keetru.com", "title": "அடைகாத்துக் கொள்ளும் அடையாளங்கள்", "raw_content": "\nசிந்தனையாளன் - செப்டம்பர் 2019\nபட்டியல் சாதியினரின் கொள்கைகள் உலகையே மறு சீரமைக்கக் கூடியவை\nதப்பட்டைத் தீயில் பஞ்சாங்கத்தை எறி\nசுயமரியாதை சுடரொளி ஆனைமலை நரசிம்மன் நூற்றாண்டு\nதிராவிடப் பண்புகளை மறுக்க எழுதப்பட்டவையே ஆரிய நூல்கள்\nஅந்தமான் சிறை படுகொலைகள் - 1\nஇந்துத்துவ பூமியில் ஓர் இளம் புரட்சியாளன்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\n17 பேரை படுகொலை செய்த சூத்திர சாதிவெறி - சுரணையற்று கிடக்கும் தமிழ்ச் சமூகம்\n\"இந்துக்களே ஒன்று சேருங்கள்\" என்னும் மாய்மால வார்த்தை\nதிரு. சௌந்திர பாண்டிய நாடாருக்கு வாழ்த்து - என்றும் கண்டிராத காக்ஷி\nசுற்றுச்சூழல் மீட்டெடுப்பில் சமூகப் பங்களிப்பு\nபயங்கரவாத அமைப்புகளின் மூலம் மோதல் முடிவு\nஉங்கள் நூலகம் பிப்ரவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 23 ஆகஸ்ட் 2010\nதலை நிமிர்ந்து நில் என்கிறான்\n- ஐயப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nமிகவும் சிரப்பான கவிதை -வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/02/bio-metric.html", "date_download": "2020-02-28T14:40:50Z", "digest": "sha1:TN4UQYRRYSYTJAF6TZTLRYOUPV2W4AK4", "length": 6978, "nlines": 46, "source_domain": "www.thamizhkadal.com", "title": "BIO METRIC வருகைப்பதிவு கணக்கீட்டின் படிதான் இனி சம்பளமா?", "raw_content": "\nTNPSC, TRB, TET, NET, SET முதலான தேர்வுகளுக்கு TAMILNADU TEXT BOOK தொடர்பான VIDEOக்களைக் காண உள் நுழையவும்.\nBIO METRIC வருகைப்பதிவு கணக்கீட்டின் படிதான் இனி சம்பளமா\nBIO METRIC வருகைப்பதிவு கணக்கீட்டின் படிதான் இனி சம்பளமா\nதமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் விரைவில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு கணக்கீட்டின் படிதான் இனி மாதச்சம்பளம் வழங்கப்படும். காகித வருகைப்பதிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது என்று மாநகராட்சிகளின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள் இயங்கி வருகிறது. இதில் ஆணையர்கள், உதவிஆணையர்கள், பொறியாளர்கள், உதவிபொறியாளர்கள், நகர்நல அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உட்பட மொத்தம் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் வருகைப்பதிவேட்டின் படி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.\nஇதில் பல்வேறு குளறுபடிகள் மேற்கொள்ளப்படுவதாக புகார்கள் எழுந்து வந்தது.\nஇதனை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் சென்னையை தலைமையிடமாகக்கொண்டு, அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் பயோமெட்ரிக் கருவி வைக்கப்பட்டுள்ளது. இந்த பயோமெட்ரிக் கருவியினை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பின்னர், விரைவில், அனைத்து மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட அனைவருக்கும், பயோமெட்ரிக் வருகை பதிவினைக்கொண்டு, எத்தனை நாட்கள் பணிக்கு வந்துள்ளனர். எத்தனை நாட்கள் விடுமுறை, எத்தனை நாட்கள் அனுமதி பெற்று விடுமுறையில் சென்றுள்ளனர். பிஎப் எண் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் ஆன்லைன் மூலமாக கணக்கிடப்பட்டு, மாதச்சம்பளம் வழங்கப்படும். இதில் எந்தவிதமான முறைகேடுகளும் மேற்கொள்ள முடியாது. அத்தோடு காகித வருகைப்பதிவேட்டிற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று மாநகராட்சி உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறன��ய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2018/04/06/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-02-28T14:13:20Z", "digest": "sha1:3DM7DNDDR4KHX2YTBNSWWISE5TACZFSM", "length": 10681, "nlines": 150, "source_domain": "kuralvalai.com", "title": "சென்னை ட்ரெக்கிங் க்ளப் நிறுவனர் பீட்டர் முன் ஜாமீன் கேட்டு மனு – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nசென்னை ட்ரெக்கிங் க்ளப் நிறுவனர் பீட்டர் முன் ஜாமீன் கேட்டு மனு\nஅந்த மிகவும் துரதிர்ஷ்டமான குரங்கனி ட்ரெக்கிங்கை ஏற்பாடு செய்த சென்னை ட்ரெக்கிங் க்ளப்பின் நிறுவனர் பீட்டர் சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையில் முன் ஜாமீன் கேட்டு மனு செய்திருக்கிறார்.\nகுரங்கனி போலீஸ் அவர் மீது எஃபையார் பதிவு செய்து, முதல் குற்றவாளியாக சேர்த்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள செக்‌ஷன்களில் வழக்குப் பதிவு செய்திருக்கிறது:\nசெக்‌ஷன் 336 (அடுத்தவர்களுடைய பாதுகாப்புக்கும் உயிருக்கும் கேடு விளைவிக்கும்படி நடந்து கொள்வது)\nசெக்‌ஷன் 337 (அடுத்தவர்களுடைய பாதுகாப்புக்கும் உயிருக்கும் கேடுவிளைவுக்கக் கூடிய தீங்கை செய்வது)\nசெக்‌ஷன் 338 (மிக மோசமான காயங்களை ஏற்படுத்தி அதன் மூலம் உயிருக்கும் பாதுகாப்புக்கும் கேடுவிளைவிப்பது)\nசெக்‌ஷன் 304(2) (கொடூரமான கொலை ஆனால் திட்டமிடப்பட்ட கொலை அல்ல)\nசம்பவம் நடந்த அன்று போடி காவல் நிலையத்தில் போடப்பட்ட எஃபையாரில் பிரபு அளித்த வாக்குமூலத்தின் பேரில் யாரும் இந்த சம்பவத்திற்கு பொறுப்பில்லை என்றே இருந்தது என்றும் கூறியிருக்கிறார்.\nஅவர் மேலும் சென்னை ட்ரெக்கிங் க்ளப் ஒரு தன்னார்வக் குழு, உறுப்பினர் சேர்க்கைக்கு யாரிடமும் பணம் வாங்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.\nமேலும் மார்ச் 11இல் நடந்த குரங்கனி தீ விபத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் கடந்த புதன் கிழமையன்று காலமானார். இறப்பு எண்ணிக்கை 23ஆக உயர்வு.\nபீட்டர் ஒரு ஃபிட்னஸ் பிரி��ர். ஆயிரம் ஆயிரம் இளைஞர்களை ஓடவும் நீந்தவும் மலை ஏறவும் ஊக்குவித்தவர். சென்னையில எங்க பாஸ் நீந்தறது எங்க ஓடுறது மலை ஏறுவதா சான்சே இல்லை என்று சொன்னவர்களுக்கு மனது இருந்தால் மார்க்கபந்து என்று செய்து காட்டியவர்.\nகுப்பைகளை கார்பரேஷன் கிளீன் செய்கிறதோ இல்லியோ இவர் க்ளீன் செய்தார். அடையார் ஆறாகட்டும், சென்னை கடற்கரையாகட்டும், நீர் நிரம்பிய குவாரிகளாகட்டும் இவர் அள்ளிய குப்பைகள் ஏராளம்.\nபடம்: சென்னை ட்ரெக்கிங் க்ளப் ஃபேஸ்புக் பேஜ்\nஇரத்த தானத்தை ஒரு பிரச்சாரமாகவே செய்து உறுப்பினர்களை ஊக்குவித்து தானம் செய்ய வைத்தவர். கடந்த சென்னை வெள்ளத்தின் போது கடுமையாக உழைத்து மக்களை கரையேற்றினார். மக்களுக்கு மறந்து போன உடல் உழைப்பை மீண்டும் கற்றுக்கொடுத்தவர். இந்த வழக்கிலிருந்து மீண்டு வருவார் என்று நம்புவோம்.\nPrevious Previous post: சவரக்கத்தி – ஒரு நிமிட பார்வை\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/04/Mahabharatha-Vanaparva-Section160.html", "date_download": "2020-02-28T14:17:05Z", "digest": "sha1:EWNZHY34YI264GYFZA7PT5QOSYQHMTUB", "length": 50782, "nlines": 111, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முழு மஹாபாரதம்: குபேரனின் கோபம் தணிந்தது! - வனபர்வம் பகுதி 160", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 160\nபீமனைக் காணாது மனம் வருந்திய பாண்டவர்கள் மலைச்சிகரத்தில் ஏறியது; பீமனையும், பீமனால் கொல்லப்பட்ட ராட்சசர்களையும் காண்பது; குபேரன் பீமனிடம் போருக்கு வந்தது; வந்த இடத்தில் ய��திஷ்டிரனைக் கண்டு கோபம் தணிந்து, தனக்கு அகத்தியரால் ஏற்பட்ட சாபத்தைச் சொன்னது; பீமசேனன் செயலால் சாபவிமோசனம் பெற்றதாகக் குபேரன் சொல்வது...\nவைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} சொன்னார், \"மலையின் குகைகளில் இருந்து பலதரப்பட்ட ஒலிகள் வருவதையும், பீமசேனனைக் காணாததையும் கண்ட, குந்தியின் மகனான அஜாதசத்ருவும் {யுதிஷ்டிரனும்}, மாத்ரியின் மகன்களான இரட்டையர்களும், தௌமியரும், கிருஷ்ணையும் {திரௌபதியும்}, அனைத்து அந்தணர்களும், (பாண்டவர்களின்) நண்பர்களும் துயரத்தில் நிறைந்தனர். அதன்பிறகு திரௌபதியை ஆரிஷ்டஷேணரிடம் ஒப்படைத்துவிட்டு, தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்ட அந்த வீரமிக்க, வலிமைமிக்க ரதவீரர்கள் {பாண்டவர்கள்} ஒன்றாகச் சேர்ந்து அந்த மலையின் சிகரத்தில் ஏறினர். எதிரிகளை ஒடுக்குபவர்களான வலிமையான வில்லாளிகளும், பலம் வாய்ந்த தேரோட்டிகளுமான அவர்கள் {பாண்டவர்கள்} அந்த மலைச்சிகரத்தை அடைந்ததும் பீமனையும், பீமனால் அடிக்கப்பட்டுச் சுயநினைவற்ற நிலையில் கிடக்கும் பெரும் பலம்வாய்ந்த ராட்சசர்களையும் கண்டனர். அந்தத் தானவப் படையைக் கொன்ற பிறகு, தனது கதாயுதத்தையும், வாளையும், வில்லையும் பிடித்தவாறு இருந்த அந்தப் பெரும் பலம் வாய்ந்தவன் {பீமன்}, மகவானைப் {இந்திரனைப்} போலத் தெரிந்தான்.\nஅற்புதமான நிலையை அடைந்த அந்தப் பாண்டவர்கள் தங்கள் சகோதரனை {பீமனைக்} கண்டதும், அவனை அணைத்துக் கொண்டு அங்கேயே அமர்ந்தனர். அந்தப் பெரும் பலம் வாய்ந்த வில்லாளிகள் இருந்த அந்தச் சிகரம், தேவர்களில் முதன்மையான, உயர்ந்த நற்பேறைக் கொண்ட லோகபாலர்கள் இருக்கும் சொர்க்கத்தைப் போலத் தெரிந்தது. குபேரனின் வசிப்பிடத்தையும், கொல்லப்பட்டுத் தரையில் கிடக்கும் ராட்சசர்களையும் கண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, அங்கே அமர்ந்திருந்த தனது தம்பியிடம் {பீமனிடம்}, \"முரட்டுத்தனத்தாலோ, அறியாமையாலோ, ஓ பீமா, நீ பாவ காரியத்தைச் செய்திருக்கிறாய். ஓ பீமா, நீ பாவ காரியத்தைச் செய்திருக்கிறாய். ஓ வீரா {பீமா}, துறவு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும்போது, காரணமற்று நீ செய்திருக்கும் இந்தக் கொலை உனக்குத் தகுந்ததன்று. ஏகாதிபதி விரும்பாத செயல் என்று கடமைகளை அறிந்தவர்களால் கணிக்கப்பட்டுள்ள செயல்களைச் செய்யக்கூடாது. ஆனால், ஓ வீரா {பீமா}, துறவு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும்போது, காரணமற்று நீ செய்திருக்கும் இந்தக் கொலை உனக்குத் தகுந்ததன்று. ஏகாதிபதி விரும்பாத செயல் என்று கடமைகளை அறிந்தவர்களால் கணிக்கப்பட்டுள்ள செயல்களைச் செய்யக்கூடாது. ஆனால், ஓ பீமசேனா, நீ தேவர்களையே அவமதிக்கும் காரியத்தைச் செய்திருக்கிறாய். பொருளையும், கடமையையும் கருதிப் பாராமல், பாவ எண்ணங்கள் பால் திரும்புபவன், ஓ பீமசேனா, நீ தேவர்களையே அவமதிக்கும் காரியத்தைச் செய்திருக்கிறாய். பொருளையும், கடமையையும் கருதிப் பாராமல், பாவ எண்ணங்கள் பால் திரும்புபவன், ஓ பார்த்தா {பீமா}, அந்தப் பாவகரச் செயல்களுக்கான கனியை அறுவடை செய்கிறான். எனினும், நீ எனது நன்மையை விரும்பினால், மீண்டும் இதுபோன்ற ஒரு காரியத்தைச் செய்யாதே\" என்றான் {யுதிஷ்டிரன்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} தொடர்ந்தார், \"தனது தம்பியான விருகோதரனிடம் {பீமனிடம்} இதைச் சொன்ன உயர்ந்த சக்தியும் உறுதியான மனமும், பொருள் குறித்த அறிவியலையும் அறிந்த குந்தியின் மகனான யுதிஷ்டிரன் பேச்சை நிறுத்தி, அவ்விஷயம் குறித்துச் சிந்திக்கலானான்.\nமறுபுறம், பீமானால் கொல்லப்பட்டவர்கள் தவிர மீந்திருந்த ராட்சசர்கள் ஒன்று சேர்ந்து குபேரனின் வசிப்பிடத்திற்கு ஓடினார்கள். பெரும் வேகம் கொண்ட அவர்கள் வைஸ்ரவணனின் {குபேரனின்} வசிப்பிடத்தை விரைவாக அடைந்து, பீமனின் மீது ஏற்பட்ட பயத்தால் துன்பக்குரலுடன் கதறத் தொடங்கினர். ஓ மன்னா {ஜனமேஜயா}, தங்கள் ஆயுதங்களை இழந்து, களைப்படைந்து, இரத்தக்கறை கொண்ட கவசங்களுடனும், கலைந்த கேசங்களுடனும், குபேரனிடம், \"ஓ மன்னா {ஜனமேஜயா}, தங்கள் ஆயுதங்களை இழந்து, களைப்படைந்து, இரத்தக்கறை கொண்ட கவசங்களுடனும், கலைந்த கேசங்களுடனும், குபேரனிடம், \"ஓ தலைவா, கதாயுதம், தண்டம், வாள்கள், ஈட்டிகள், வேல்கம்புகள் கொண்டு போரிடும் உமது ராட்சசர்களில் முதன்மையானவர்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள். ஓ தலைவா, கதாயுதம், தண்டம், வாள்கள், ஈட்டிகள், வேல்கம்புகள் கொண்டு போரிடும் உமது ராட்சசர்களில் முதன்மையானவர்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள். ஓ கருவூலத்தின் தலைவா, மலையில் ஊடுருவி வந்த ஒரு மனிதன், தனி ஒருவனாக உமது குரோதவாச ராட்சசர்கள் அனைவரையும் கொன்றுவிட்டான். மேலும், செல்வத்தின் தலைவா, யக்ஷர்களிலும் ராட்சசர்களின் முதன்மையானவர்கள் அங்கே அடிபட்டு, உணர��வற்று விழுந்து, இறந்து கிடக்கின்றனர். அவனது {பீமனது} கருணையால் நாங்கள் விடப்பட்டோம். மேலும், உமது நண்பரான மணிமானும் கொல்லப்பட்டார். இவை அனைத்தையும் ஒரு மனிதன் செய்தான். இதன்பிறகு எது சரியோ அதைச் செய்யும்\" என்றனர்.\nஇதைக் கேட்ட யக்ஷப் படைகளின் தலைவன் {குபேரன்}, கோபம் மிகுந்து, சினத்தால் கண்கள் சிவக்க, \"என்ன\" என்று கேட்டான். பீமனின் இரண்டாவது தாக்குதலைக் கேட்ட பொக்கிஷங்களின் தலைவனான, யக்ஷர்கள் மன்னன், கோபத்தால் நிறைந்து, \"(குதிரைகளைப்) பூட்டுங்கள்\" என்றான். அதன்பேரில், கரு மேக வண்ணத்தில் மலைச்சிகரம் போல உயரமாக இருந்த தேரில் தங்க ஆபரணங்கள் பூண்ட குதிரைகள் பூட்டப்பட்டன. தேரில் பூட்டப்பட்ட அனைத்து நற்குணங்களும், பத்து மங்களகரமான சுழிகளும் கொண்ட அந்தச் சக்திமிக்க, பலமிக்க அற்புதமான குதிரைகள், பலதரப்பட்ட ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டுக் காண்பதற்கு அருமையாக இருந்தன. காற்றைப் போல வேகமாகச் செல்ல விரும்பிய அவை வெற்றித்தருணத்தில் கனைக்கும் கனைப்பொலியை, ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டு அப்போது கனைத்தன.\nஅந்தத் தெய்வீகமான பிரகாசமிக்க யக்ஷர்கள் மன்னன் {குபேரன்}, தேவர்களாலும், கந்தர்வர்களாலும் துதிபாடப்பட்டுக் கிளம்பினான். கண்கள் சிவந்து, தங்க நிறத்தில், பெரும் உடல் படைத்த, பெரும் பலமிக்க யக்ஷர்களின் முதன்மையான ஆயிரம் பேர் ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, வாளைச் சுழற்றிக் கொண்டு, அந்த உயர் ஆன்ம பொக்கிஷத் தலைவனை {குபேரனைத்} தொடர்ந்து சென்றனர். வானத்தின் ஊடே பறந்து வந்த அக்குதிரைகள், தங்கள் வேகத்தால் வானத்தை இழுப்பதைப் போல ஓடி விரைவாகக் கந்தமாதனத்தை அடைந்தன. செல்வத்தின் தலைவனால் {குபேரனால்} பராமரிக்கப்படும் அந்தப் பெரும் கூட்டத்தையும், யக்ஷப்படைகளால் சூழப்பட்ட அருள் நிறைந்த உயர் ஆன்ம குபேரனையும் கண்ட பாண்டவர்களுக்கு மயிர் சிலிர்த்தது.\nவிற்களும், வாள்களும் தாங்கிக் கொண்டு நின்ற பெரும்பலம்வாய்ந்த ரதவீரர்களான பாண்டுவின் மகன்களைக் {பாண்டவர்களைக்} கண்ட குபேரன் மகிழ்ந்தான். தேவர்களின் காரியத்தை மனதில் கொண்ட அவன் இதயத்தால் திருப்தியடைந்தான். பெரும் வேகத்தைக் கொடையாகக் கொண்ட யக்ஷர்கள் பறவைகளைப் போல அந்த மலைச்சிகரத்தில் ஏறி, கருவூலங்களின் தலைவனைத் {குபேரனைத்} தலைமையாகக் கொண்டு அவர்���ள் {பாண்டவர்கள்} முன்பாக நின்றனர். பிறகு, ஓ பாரதா {ஜனமேஜயா}, அவன் {குபேரன்} பாண்டவர்களிடம் திருப்தியடைந்து நிற்பதைக் கண்ட யக்ஷர்களும், கந்தர்வர்களும் கலக்கமில்லாமல் அங்கே நின்றனர். பிறகு தாங்களே ஊடுருவி வந்ததாகக் கருதிய அந்த உயர் ஆன்ம ரத வீரர்களான பாண்டவர்கள், செல்வங்களைத் தரும் அத்தலைவனை {குபேரனை} வணங்கி, குவிந்த கரங்களுடன் கருவூலங்களின் தலைவனைச் {குபேரனைச்} சூழ்ந்து நின்றனர்.\nபல வண்ணங்கள் பூசப்பட்டு விஸ்வகர்மாவால் கட்டப்பட்ட அழகான புஷ்பகத்தில் {புஷ்பக விமானத்தில்}, ஓர் அற்புதமான இருக்கையில் பொக்கிஷங்களின் தலைவன் {குபேரன்} அமர்ந்தான். பெரும் உடல் படைத்தவர்கள் சிலரும், முளை {அல்லது தாழ்ப்பாள்} போன்ற காதுகளைக் கொண்ட சிலருமான ஆயிரக்கணக்கான யக்ஷர்களும், ராட்சசர்களும், நூற்றுக்கணக்கான கந்தர்வர்களும், அப்சரசுக் கூட்டங்களுங்களும் அமர்ந்திருந்த அவன் {குபேரனின்} முன்னால், நூறு வேள்விகளைச் செய்தவனைச் சுற்றி அமரும் தேவர்களைப் போல அமர்ந்தனர். தலையில் அழகான தங்க மாலை அணிந்துகொண்டு, கரங்களில் சுருக்குக் கயிற்றையும், வாளையும், வில்லையும் கொண்டிருந்த செல்வத் தலைவனைக் {குபேரனைக்} ஏறிட்டுப் பார்த்தபடி பீமன் நின்றான். ராட்சசர்களால் பலத்த காயமடைந்திருந்த பீமசேனன் எந்தக் கவலையும் அடையாமல், குபேரனின் வருகையால் பயத்தையும் அடையாமல் இருந்தான்.\nமனிதர்களின் தோள்களில் சவாரி செய்யும் அவன் {குபேரன்}, கூரிய கணைகளுடன் போரிடும் விருப்பத்துடன் நின்று கொண்டிருக்கும் பீமனைக் கண்டு தர்மனின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, \"ஓ பார்த்தா {யுதிஷ்டிரா}, அனைத்து உயிர்களும், நீ அவைகளுக்கான நன்மையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாய் என்று அறிந்திருக்கின்றன. ஆகையால், நீ இந்த மலைச்சிகரத்தில் உனது தம்பிகளுடன் பயமற்ற வசிப்பாயாக. ஓ பார்த்தா {யுதிஷ்டிரா}, அனைத்து உயிர்களும், நீ அவைகளுக்கான நன்மையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாய் என்று அறிந்திருக்கின்றன. ஆகையால், நீ இந்த மலைச்சிகரத்தில் உனது தம்பிகளுடன் பயமற்ற வசிப்பாயாக. ஓ பாண்டவா {யுதிஷ்டிரா}, நீ பீமனிடம் கோபம் கொள்ளாதே. இந்த யக்ஷர்களும், ராட்சசர்களும் விதியால் ஏற்கனவே கொல்லப்பட்டனர். உன் தம்பி அதற்கு ஒரு கருவியாக இருந்திருக்கிறான். செய்யப்பட்ட இந்தக் கெட்ட செயலுக்காக வெட்கப்பட வேண்டியது அவசியமில்லை. ராட்சசர்களின் இந்த அழிவு, தேவர்களால் முன்பே கணிக்கப்பட்டதுதான். பீமசேனன் மீதான கோபத்தை நான் ஊக்குவிக்கமாட்டேன். மாறாக, ஓ பாரதக் குலத்தின் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, நான் அவனிடம் {பீமனிடம்} திருப்தியாக இருக்கிறேன். நான் இங்கு வருவதற்கு முன்பே, பீமனின் இச்செயலால் திருப்தியடைந்தேன்\" என்றான் {குபேரன் யுதிஷ்டிரனிடம்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} சொன்னார், \"மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்} இப்படிப் பேசியவன் {குபேரன்}, பீமனிடம், \"ஓ குழந்தாய், ஓ குருக்களில் சிறந்தவனே, நான் இதை மனதில் வைக்கவில்லை. ஓ குழந்தாய், ஓ குருக்களில் சிறந்தவனே, நான் இதை மனதில் வைக்கவில்லை. ஓ பீமா, கிருஷ்ணையைத் {திரௌபதியைத்} திருப்தி செய்வதற்காக, தேவர்களையும், என்னையும் அவமதிக்கும் இம்முரட்டுச் செயலைச் செய்தாய். உனது கரங்களின் பலத்தை நம்பி, யக்ஷர்களையும், ராட்சசர்களையும் அழித்த உன்னிடம் நான் மிகவும் திருப்தி கொண்டுள்ளேன். ஓ பீமா, கிருஷ்ணையைத் {திரௌபதியைத்} திருப்தி செய்வதற்காக, தேவர்களையும், என்னையும் அவமதிக்கும் இம்முரட்டுச் செயலைச் செய்தாய். உனது கரங்களின் பலத்தை நம்பி, யக்ஷர்களையும், ராட்சசர்களையும் அழித்த உன்னிடம் நான் மிகவும் திருப்தி கொண்டுள்ளேன். ஓ விருகோதரா {பீமா}, இன்று நான் ஒரு பயங்கர சாபத்தில் இருந்து விடுபட்டுள்ளேன். ஒரு குற்றத்திற்காகப் பெரும் முனிவரான அகஸ்தியர், கோபத்தால் என்னைச் சபித்தார். (உனது) இந்தச் செயலின் மூலம் நீ என்னை விடுவித்தாய். ஓ விருகோதரா {பீமா}, இன்று நான் ஒரு பயங்கர சாபத்தில் இருந்து விடுபட்டுள்ளேன். ஒரு குற்றத்திற்காகப் பெரும் முனிவரான அகஸ்தியர், கோபத்தால் என்னைச் சபித்தார். (உனது) இந்தச் செயலின் மூலம் நீ என்னை விடுவித்தாய். ஓ பாண்டுவின் மகனே {பீமா}, நான் அடைந்த இழிவு முன்பே விதிக்கப்பட்டதே. எனவே, எவ்வழியிலும், ஓ பாண்டுவின் மகனே {பீமா}, நான் அடைந்த இழிவு முன்பே விதிக்கப்பட்டதே. எனவே, எவ்வழியிலும், ஓ பாண்டவா {பீமா}, எக்குற்றமும் உன்னைச் சாராது\" என்றான் {குபேரன்}.\n தெய்வீகமானவனே, உயர் ஆன்ம அகஸ்தியரால், நீ ஏன் சபிக்கப்பட்டாய் ஓ தேவனே, இந்தச் சாபம் ஏற்பட்ட விதத்தைக் கேட்க ஆவலாக இருக்கிறேன். சிறந்த புத்தியுள்ளவரான அகஸ்தியரின் கோபத்தால், அச்சமயத்திலேயே உன��னைத் தொடர்ந்து வந்த சேனைகளுடனும், பரிவாரங்களுடனும் நீ எரிக்கப்படாமல் இருந்தாய் என்பதைக் கேட்க ஆச்சரியமாக இருக்கிறது\" என்றான்.\nஅதன்பேரில் கருவூலங்களின் தலைவன் {குபேரன்}, \"ஓ மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு காலத்தில் குசஸ்தலி என்ற இடத்தில் தேவர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. மூன்று மகாபத்மங்கள் எண்ணிக்கையிலான கடும் முகம் கொண்ட, பலதரப்பட்ட ஆயுதங்கள் தாங்கிய யக்ஷர்கள் சூழ நான் அவ்விடத்திற்குச் சென்று கொண்டிருந்தேன். அப்படிச் செல்லும் வழியில், பல வகையான பறவைகளும், பூத்துக்குலுங்கும் மரங்களும் நிறைந்த யமுனைக் கரையில் கடும் தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முனிவர்களில் முதன்மையான அகஸ்தியரைக் கண்டேன். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு காலத்தில் குசஸ்தலி என்ற இடத்தில் தேவர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. மூன்று மகாபத்மங்கள் எண்ணிக்கையிலான கடும் முகம் கொண்ட, பலதரப்பட்ட ஆயுதங்கள் தாங்கிய யக்ஷர்கள் சூழ நான் அவ்விடத்திற்குச் சென்று கொண்டிருந்தேன். அப்படிச் செல்லும் வழியில், பல வகையான பறவைகளும், பூத்துக்குலுங்கும் மரங்களும் நிறைந்த யமுனைக் கரையில் கடும் தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முனிவர்களில் முதன்மையான அகஸ்தியரைக் கண்டேன். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நெருப்பு போன்ற பிரகாசத்துடனும், உயர்த்திப் பிடித்த கரங்களுடன் அமர்ந்து, சூரியனை நோக்கிக் கொண்டிருந்த அந்தச் சக்தியின் குவியலைக் {அகஸ்தியரைக்} கண்ட உடனேயே, எனது நண்பனும், ராட்சசர்களின் அருள்நிறைந்த தலைவனுமான மணிமான், முட்டாள்தனத்தாலும், செருக்காலும், அறியாமையாலும், அந்தப் பெரும் முனிவரின் தலையில் எச்சிலை உமிழ்ந்தான்.\nஅதன் காரணமாக, அனைத்து திக்குகளையும் எரித்துவிடக்கூடிய கோபம் கொண்ட அவர் {அகஸ்தியர்} என்னிடம், \"ஓ கருவூலங்களின் தலைவா {குபேரா}, உனது நண்பன், உனது முன்னிலையில் என்னை இழிவாக அவமதித்ததால், உனது படைகளுடன் கூடிய அவன், ஒரு மனிதனின் கையால் அழிவைச் சந்திப்பான். ஓ கருவூலங்களின் தலைவா {குபேரா}, உனது நண்பன், உனது முன்னிலையில் என்னை இழிவாக அவமதித்ததால், உனது படைகளுடன் கூடிய அவன், ஒரு மனிதனின் கையால் அழிவைச் சந்திப்பான். ஓ தீய மனம் கொண்டவனே, நீ அந்த மனிதனைக் காண்பதால், வீழ்ந்த உனது படைவீரர்களால் ஏற்படும் துன்பமான அந்தப் பாவத்திலிருந்து வி���ுபடுவாய். ஆனால் அவர்கள் {படைவீரர்கள்} உனது கட்டளைகளைப் பின்பற்றினால் (அந்தப் படைவீரர்களின்) பலமிக்க மகன்களுக்கு இந்தக் கடும் சாபம் உண்டாகாது. இந்தச் சாபத்தையே முன்பொரு காலத்தில் நான் முனிவர்களில் முதன்மையானவரிடம் {அகஸ்தியரிடம்} பெற்றேன். ஓ தீய மனம் கொண்டவனே, நீ அந்த மனிதனைக் காண்பதால், வீழ்ந்த உனது படைவீரர்களால் ஏற்படும் துன்பமான அந்தப் பாவத்திலிருந்து விடுபடுவாய். ஆனால் அவர்கள் {படைவீரர்கள்} உனது கட்டளைகளைப் பின்பற்றினால் (அந்தப் படைவீரர்களின்) பலமிக்க மகன்களுக்கு இந்தக் கடும் சாபம் உண்டாகாது. இந்தச் சாபத்தையே முன்பொரு காலத்தில் நான் முனிவர்களில் முதன்மையானவரிடம் {அகஸ்தியரிடம்} பெற்றேன். ஓ பலம் வாய்ந்த மன்னா {யுதிஷ்டிரா}, இப்போது நான் உனது தம்பியான பீமனால் விடுவிக்கப்பட்டேன்\" என்றான் {குபேரன்}.\nLabels: அகஸ்தியர், குபேரன், தீர்த்தயாத்ரா பர்வம், பீமன், யுதிஷ்டிரன், வனபர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்��ாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்���ன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்��டி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/theni-auto-driver-returned-old-mans-lost-money-bag.html", "date_download": "2020-02-28T15:21:34Z", "digest": "sha1:K5VSU4SEKIK24ENRVEGFXC7NORJTGA5A", "length": 11878, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Theni auto driver returned old man's lost money bag | Tamil Nadu News", "raw_content": "\n‘கைவிட்ட பிள்ளைகள்’.. ‘பாட்டில் வித்து சிறுகச்சிறுக சேத்த பணம்’.. கடவுள் மாதிரி வந்த ஆட்டோ டிரைவர்..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதேனி அருகே ஆட்டோவில் தவறவிட்ட முதியவர் பணத்தை ஆட்டோ டிரைவர் திரும்ப ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மாயாண்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் அம்மாவாசி (60). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். ஆனால் தந்தை அம்மாவாசியை கவனிக்க பிள்ளைகள் யாரும் முன்வராததாக கூறப்படுகிறது. இதனால் சாலையோரத்தில் குடிசை அமைத்து அம்மாவாசி வாழ்ந்து வருகிறார். மதுபாட்டில்களை சேகரித்து விற்று, அதில் வரும் பணத்தை வைத்து வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். அதில் மிச்சமாகும் பணத்தை வங்கியில் சிறுகச்சிறுக சேமித்து வைத்துள்ளார்.\nஇந்த நிலையில் ஒத்திக்கு வீடு பார்த்து தங்க வேண்டும் என அம்மாவாசி முடிவெடுத்துள்ளார். அதனால் வங்கியில் உள்ள தனது 74,000 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு வீடு தேடியுள்ளார். அப்போது ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக ஆட்டோ ஒன்றில் ஏறியுள்ளார். மருத்துவமனை வந்ததும் பணத்தை மறந்து ஆட்டோவில் வைத்துவிட்டு இறங்கியுள்ளார். சிறுது நேரம் கழித்து பணம் காணாமல் போனதை அறிந்த அவர் உடனே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.\nபுகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவர் அழகர்சாமி (32) முதியவர் ஆட்டோவில் தவறவிட்ட பையுடன் காவல் நிலையம் வந்துள்ளார். அதில் முதியவர் அம்மாவாசியின் பணம் 74,000 ரூபாய் மற்றும் வங்கு பாண்டுகள் இருந்துள்ளன. உடனே இதுகுறித்து அம்மாவாசிக்கு போலீசார் தகவல் கொடுத்து, அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nஇதுகுறித்து தெரிவித்த ஆட்டோ டிரைவர், ‘தினமும் நிறைய பேர் ஆட்டோவில் ஏறி இறங்குகிறார்கள். இந்த பையை யார் விட்டுச்சென்றது என தேடிக்கொண்டிருந்தேன். யாராவது பணத்தை கேட்டு ஆட்டோ ஸ்டாண்டுக்கு வந்தால் சொல்லுங்கள் என நண்பர்களிடம் கூறியிருந்தேன். நல்லவேளையாக முதியவர் போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்திருந்ததால் கண்டுபிடிக்க முடிந்தது. உழைச்ச பணம் எப்பவும் கையவிட்டு போகாது’ என தெரிவித்தார். ஆட்டோ டிரைவரின் நேர்மையை பாராட்டி போலீசார் அவருக்கு பரிசளித்து பாராட்டுக்களை தெரிவித்தனர்.\n‘திடீரென கேட்ட அலறல் சத்தம்’.. ‘தூக்கத்திலேயே பறிபோன உயிர்’.. நெஞ்சை பதறவைத்த சம்பவம்..\n'தாயை கொலை செய்து, தம்பியை தாக்கிவிட்டு'... அந்தமானுக்கு ஆண் நண்பருடன்... 'சுற்றுலா சென்ற பெண் சாஃப்ட்வேர் இன்ஜினியர்’... அதிரவைத்த சம்பவம்\n‘ஒரு வயசு’ கூட ஆகாத மகனுக்கு... ‘கோடிகளில்’ கொட்டிய ‘அதிர்ஷ்டம்’... மகிழ்ச்சியின் ‘உச்சத்தில்’ தந்தை...\n'வடபழனியில்' பரபரப்பு... பைக்கில் சென்ற இளம்பெண்ணுக்கு 'பாலியல்' தொல்லை... நீங்களே இப்படி செய்யலாமா\n'மசாஜ்' செண்டர் பெயரில் பாலியல் தொழிலா... புகாரின் அடிப்படையில் கரூர் 'போலீசார்' தீவிர விசாரணை\n'வேலைக்கு போக சொல்லி திட்டுனா'... கர்ப்பிணி மனைவி என்றும் பாராமல், 'கணவர்' செய்த கொடூரம்... அதிர்ந்து போன 'திருச்சி' போலீஸ்\nநடுவானில் 'கொரோனா வைரஸ்' இருப்பதாக கூறிய வாலிபர்... விமானத்தை 'அவசரமாகத்' தரையிறக்கி... தலையில் தட்டி 'இழுத்துச்சென்ற' போலீஸ்\nமுதலில் பேசிய ‘மர்ம’ நபர்... உதவ வந்த ‘பேஸ்புக்’ தோழி... ‘மனைவிக்கு’ தெரியாமல் செய்த காரியத்தால்... ‘அடுத்தடுத்து’ இன்ஜினியருக்கு நேர்ந்த பரிதாபம்...\n‘கொரோனா’ அறிகுறியுடன் சிகிச்சை பெற்றவர் ‘தப்பியோட்டம்’... ‘அதிர்ச்சியடைந்த’ மருத்துவர்கள் ‘போலீசாரிடம்’ கோரிக்கை... ‘அச்சத்தை’ ஏற்படுத்தியுள்ள சம்பவம்...\nVIDEO: ‘நிறுத்த சொன்னா நிக்கமாட்டயா’.. டிராஃபிக் போலீஸ் மீது மோதிய கார் டிரைவர்.. பரபரக்க வைத்த வீடியோ..\n‘திருமணத்திற்கு முன்பே காலையில்’... ‘குழந்தைப் பெற்ற கல்லூரி மாணவி’... ‘மாலையில் காதலரை கரம் பிடித்த சம்பவம்’\n கூகுள்ல தேடியும் கிடைக்கல’... போலீசாரை பதறவைத்த ‘ஐடி’ ஊழியர்... ‘அடுத்து’ நடந்த ‘நெகிழ்ச்சி’ சம்பவம்...\n‘எதிர்ப்பை மீறி காதல் கல்யாணம்’.. 5 மாத கர்ப்பிணி மகளை துடிக்க துடிக்க தந்தை செய்த கொடூரம்..\n‘கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசி, ஓட ஓட விரட்டி கொலை’.. பட்டப்பகலில் காங்கிரஸ் பிரமுகருக்கு நடந்த பயங்கரம்..\n‘182 பெண்களின் அந்தரங்க வீடியோ’.. ‘சிக்கிய லேப்டாப்’.. பொள்ளாச்சி போல் உலுக்கிய மற்றொரு சம்பவம்..\n“சிறார் வதை வீடியோ விவகாரம்” .. “அம்பத்தூர் இளைஞரைத் தொடர்ந்து, கரூரில் சிக்கிய வடமாநில இளைஞர்” .. “அம்பத்தூர் இளைஞரைத் தொடர்ந்து, கரூரில் சிக்கிய வடமாநில இளைஞர்\nநிர்பயா வழக்கு: திஹாரை வந்தடைந்த 'பவான்' ஜல்லட்... 'திட்டமிட்டபடி' பிப்ரவரி 1-ம் தேதி தூக்கு\nவிடுமுறை தினத்தில்... 'சென்னையில்' உள்ள ஒயின் ஷாப்புகளை 'மூட' உத்தரவு... காரணம் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t37673-topic", "date_download": "2020-02-28T15:55:56Z", "digest": "sha1:RKILUZMY4CCP6OR3437L7HFC53VNPYO7", "length": 33455, "nlines": 224, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "கற்பதைக் கற்கண்டாய் மாற்றிய ஓர் அரசுப் பள்ளி....!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்\n» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’\n» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்\n» வானம் கொட்டட்டும் – விமர்சனம்\n» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு\n» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..\n» அடவி – விமர்சனம்\n» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்\n» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…\n» தோல்வியில் சுகம் – கவிதை\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\n» வெட்கச் சுரங்கம் - கவிதை\n» மழைக்காதலி - ஹைகூ\n» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..\n» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா\n» நேற்று பெய்த மழையில்…\n» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...\n» தேடல் – ஒரு பக்க கதை\n» கனவு – ஒரு பக்க கதை\n» யதார்த்தம்- ��ரு பக்க கதை\n» நல்லதும் கெட்டதும் – ஒரு பக்க கதை\n» பாண்டியன் – ஒரு பக்க கதை\n» எதுக்காக – ஒரு பக்க கதை\n» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை\n» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை\n» சக்கரம் – ஒரு பக்க கதை\n» ஐடியா- ஒரு பக்க கதை\n» மொய்- ஒரு பக்க கதை\nகற்பதைக் கற்கண்டாய் மாற்றிய ஓர் அரசுப் பள்ளி....\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: கல்விச்சோலை :: கல்வி வழிகாட்டி\nகற்பதைக் கற்கண்டாய் மாற்றிய ஓர் அரசுப் பள்ளி....\nகற்பதைக் கற்கண்டாய் மாற்றிய ஓர் அரசுப் பள்ளி....\nகற்பதற்கான உரிமைக் குறியீடுகளை எய்துவது குறிப்பாக மொத்தப் பள்ளிச்\nசேர்க்கை மற்றும் இடை நிற்றல் அளவுகளில் மிகச் சிறப்பாகக் கருதப்படும்\nமாநிலங்களுள் தமிழகம் ஒன்று என மாநில நிதியமைச்சர் சமர்ப்பித்த\nநடப்பாண்டுக்கான ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வி குறித்து\nஇக்கூற்று சரியானதே. இருப்பினும் தமிழகத்தில் பள்ளிக் கல்வி நிலை குறித்து\nநாம் திருப்தி அடைந்துவிடக்கூடாது. திருப்தி அடைந்தால் இத்துறையில் உள்ள\nஉதாரணமாக, ''அசர்'' (ஆய்வு நிறுவனம்) செய்த ஆய்வின் அடிப்படையில் ஐந்தாம்\nவகுப்பு மாணவர்களில் 53 விழுக்காடு குழந்தைகள் இரண்டாம் வகுப்பிற்கான\nபாடத்தை வாசிக்க இயலாத நிலையில் உள்ளனர். கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில்\nஇந்த விழுக்காடு 58 சதவிகிதமாக இருந்தது. மேலும், மாணவர் சேர்க்கை\nவிகிதத்தைப் பொருத்தவரை மக்கள் அரசுப் பள்ளிகளை விடுத்து தனியார் பள்ளிகளை\nநாடும் போக்கு அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிக்\nகல்வி, குறிப்பாக அரசுப் பள்ளிகளில் நிலவும் மேற்கண்ட குறைபாட்டுக்கு\nகல்வித் தரம் உயராதது முக்கியமான காரணங்களில் ஒன்று.\nகற்பிக்கும் முறை, கல்வி பெறும் சூழல், தாய்மொழியில் திறன், குழந்தைகளின்\nவாசிப்புத் திறன் போன்ற அம்சங்களைக் கொண்டே கல்வித் தரம் மதிப்பீடு\nசெய்யப்படுகிறது. இந்த அம்சங்கள் அல்லாமல் பள்ளிகளில் அடிப்படைக்\nகட்டுமானங்களும் கல்வித் தரம் உயர அவசியம். கல்வித் தரத்தை உயர்த்துவதில்\nஅரசுக்கு முக்கியப் பங்கு உள்ளது. மாறி வரும் சூழலுக்கேற்ப\nஆசிரியர்களுக்குப் பயிற்சி, தேவையான அடிப்படைக் கட்டுமானங்களை\nஉருவாக்குவது, ஆசிரியர்களை ஊக்குவிப்பது, பள்ளிக்கு உள்ளேயும் வெளியேயும்\nநல்ல ஆரோக்கியமான சூழலை உருவாக்குவது போன்ற��ைகளுக்கு ஆசிரியர்களை அரவணைத்து\nமாற்றங்களை உருவாக்குவதில் அரசுக்கு முக்கியப் பங்கு உள்ளது. கல்வித்தரம்\nஉயர மாநில, மாவட்ட அளவிலான இத்துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் பொறுப்பு\nஉள்ளது. கல்வித் தரம் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு அம்சத்திலும் “அசர்” போன்ற\nஆய்வு சுட்டிக்காட்டும் குறைபாடுகளைப் போக்கிட இத்துறை சார்ந்த\nஅதிகாரிகளின் தலையீடும் அவசியமானது.கல்வித் தரம் உயர தேவையான பல\nஅம்சங்களில் ஆசிரியர்களின் பங்கும் முக்கியமான ஒன்று. ஆசிரியர்களின்\nபாத்திரம், பங்களிப்பு சிறப்பாக உள்ள பள்ளிகளில் தரமும் உயர்கிறது. அரசுப்\nபள்ளிகளைத் தவிர்த்து மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்குச் செல்லும் போக்கும்\nதமிழகத்தில் சிறப்பாகச் செயல்படும் அரசு ஆரம்பப்பள்ளிகளில் ஒன்றான\nஇராமம்பாளையம் ஆரம்பப்பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. கோவை\nமாவட்டத்திலுள்ள ஜடையன் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது இராமம் பாளையம்\nகிராமம். கோவையிலிருந்து 38 கி. மீட்டர் தொலைவிலுள்ள இராமம்பாளையம் அரசு\nஆரம்பப்பள்ளி தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nஇப்பள்ளி 1930-இல் துவங்கப்பட்டது. சுமார் 1,000 பேர் வசிக்கக் கூடிய\nஇக்கிராமத்திலுள்ள மக்கள் சமீப காலம் வரை தங்களது குழந்தைகளை இப்பள்ளியில்\nசேர்க்காமல் தனியார் மெட்ரி குலேஷன் பள்ளிகளில் சேர்க்கத் துவங்கினார்கள்.\nஇந்நிலை இராமம்பாளையத்திலுள்ள அரசுப் பள்ளிக்கு மட்டுமல்ல, தமிழகத்திலுள்ள\nபெரும்பான்மையான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இதே\nநிலைமைதான். காரமடை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிகள்,\nஅரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகள் மற்றும் நகராட்சிப் பள்ளிகளில்\nகடந்த ஐந்தாண்டுகளில் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாகக் குறைந்து\nவந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 3 வகையான அரசுப்பள்ளிகளில் 1,898 மாணவர்கள்\nஎண்ணிக்கை குறைந்துள்ளது. இது கவலையளிக்கக்கூடியது. ஒருபகுதி மாணவர்கள்\nதனியார் பள்ளிகளுக்குச் செல்கிறபோது ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த,\nகுறிப்பாக தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களைச் சார்ந்த\nகுழந்தைகள் வேறு வழியில்லாத நிலையில் அரசுப் பள்ளிகளில் சேர்கின்றனர். அரசு\nமற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறை���்து வருவது\nகாரமடை ஒன்றியத்தில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் இதே நிலைமைதான்.\nஇந்நிலைமையை மாற்றிட அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது, ஆசிரியர்களுக்கும்\nபொறுப்பு இருக்கிறது. ஆசிரியர்கள் முயன்றால் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின்\nஎண்ணிக்கை குறைவதை தடுப்பது மட்டுமல்ல, எண்ணிக்கையை உயர்த்தவும் முடியும்\nஎன்பதற்கு இராமம்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளி சிறந்த முன்னுதாரணமாகத்\nதிகழ்கிறது. இராமம்பாளையம் பள்ளியில் கடந்த ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை 27\nமட் டுமே. நடப்பு ஆண்டில் மாணவர்கள் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. இதில்\nதலித் மாணவர்கள் 53 பேர். பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 8 பேர், மலைவாழ்\nவகுப்பைச் சார்ந்தவர் 1. மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள்\nஎண்ணிக்கை குறைந்து வருகிற நிலையில், இராமம்பாளையம் பள்ளியில் மட்டும்\n தற்போது ஈராசிரியர் பள்ளியாகச் செயல்படும்\nஇப்பள்ளியில் தலைமை ஆசிரியராக 56 வயதுடைய சரஸ்வதியும், உதவி ஆசிரியராக 35\nவயதான இளைஞர் பி.பிராங்ளின் என்பவரும் பணிபுரிந்து வருகிறார்கள். தலைமை\nஆசிரியர் இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஓய்வுபெற உள்ளார். கணிதம் படித்து\nஆசிரியராகப் புதிதாகப் பணியில் சேர்ந்த பிராங்ளின் கல்வித் தரத்தை\nஉயர்த்துவது என்ற முடிவோடு பணியைத் துவங்கினார். இந்த இரண்டு ஆசிரியர்களும்\nஎடுத்த முயற்சிதான் மேற்கண்ட மாற்றத்திற்கு காரணம். இளம் ஆசிரியர்\nபிராங்ளின் எடுத்த முயற்சிக்கு தலைமை ஆசிரியர் முழு ஒத்துழைப்பு கொடுத்து\nசெயலாற்றியதும் ஆசிரியர்கள் முயற்சிக்கு இராமம்பாளையம் கிராம மக்கள் ஆதரவு\nஅளித்ததும்தான் இந்த மாற்றத்திற்கு காரணம். குழந்தைகள் எளிதில் அமர்ந்து\nகல்வி கற்க ஏதுவான வட்ட மேசையும், குழந்தைகள் உட்கார இருக்கையும்,\nஇருக்கையில் புத்தகங்களை வைத்துக்கொள்ள சிறிய காப்பறையும் உள்ளன.\nதங்கள் புத்தகங்களை வீட்டுக்குச் செல்கிறபோது சுமந்து செல்ல\nவேண்டியதில்லை. தேவையான புத்தகம், நோட்டுகளை மட்டும் எடுத்துச் சென்றால்\nபோதும். தரையிலிருந்து குழந்தைகளுக்கு எட்டும் உயரம் வரை சுவற்றிலேயே\nகரும்பலகை, சுவர்முழுவதும் பசுமையான பின்னணியில் வனம் மற்றும் பல விலங்கு\nகளின் ஓவியம், டைல்ஸ் பதித்த தரை என குழந்தைகள் பள்ளிக்குச் சென்றால்\nவகுப்பறையில் விரும்பி மகிழ்ச்சியாகக் கற்க ஏதுவான சூழலில் இரண்டு\nவகுப்பறைகளும், திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்டுள்ளன. கோடை காலத்தில்\nபயன்படுத்த குளிர் சாதன வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி,\nவகுப்பறையில் நுழைவு வாயிலிலேயே ஆள் உயரக் கண்ணாடி, சமச்சீர் கல்வி முறை,\nகுழந்தைகளுடன் சரிசமமாக அமர்ந்து கல்வி கற்பிக்கும் முறை ஆகியவை\nவகுப்பறையின் ஒட் டுமொத்த சூழலையே முற்றாக மாற்றிவிட்டது. மாணவர்களுக்கு\nஆங்கிலப் பயிற்சி, நாளிதழ்களை வாசிக்கப் பழக்கப்படுத்துவது என சிறப்பு\nமுயற்சிகளையும் ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ளனர். இதனால் கற்பது சுமையல்ல,\nகற்பது கற்கண்டே என்ற உணர்வை மாணவர்களுக்கு உருவாக்கிவிட்டார்கள்.\nஆசிரியர்களுக்கென்று தனி மேசை, நாற்காலி பள்ளியில் இல்லை. பாடப்\nபுத்தகங்கள் வைப்பதற்கும், கற்பதற்கான புத்தகங்களும் அதற்காகவே\nஉருவாக்கப்பட்ட ரேக்குகளில் மிக நேர்த்தியாக அடுக்கப்பட்டிருப்பது\nஆச்சரியம் அளிக்கிறது. 11 கணிப்பொறிகள் கொண்ட தனியான அறையும், எல்சிடி\nபுரொஜக்டருடன் கூடிய கணிப்பொறி அமைப்பும் உள்ளன. கணினி அறை மற்றும்\nவகுப்பறைகளுக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்க யுபிஎஸ் ஏற்பாடும்\nசெய்யப்பட்டுள்ளது. குழந்தைகளே விரும்பி கடைப்பிடிக்கும் அளவிற்கு\nதூய்மையாக இருக்க வேண்டியதன் தேவை உணர்த்தப்பட்டதால் டெட்டால் போட்டு\nகைகழுவும் பழக்கமும், குப்பைகளைத் தவறாமல் குப்பைக் கூடையில் சேகரிக்கும்\nவழக்கமும் உள்ளன. கடந்த 4 - 5 ஆண்டுகளாக பிராங்ளின் மற்றும் தலைமையாசிரியர்\nசரஸ்வதி ஆகியோர் எடுத்த முன்முயற்சியால் ஓர் அரசுப் பள்ளி இவ்வளவு\nவியத்தகு முன்னேற்றங்களை கண்டுள்ளது. அடிப்படையில் விவசாயிகளாக இருக்கும்\nஇவ்வூர் மக்கள் அனைவரும் ஆசிரியர்களின் சீரிய முயற்சிக்கு மேலான\nஒத்துழைப்பை அளித்து வருகின்றனர். குறிப்பாக கிராமக் கல்விக்குழு தலைவர்\nமகேஷ், ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆர்.ஆர்.ஈஸ்வரன் மற்றும் கிராமத்தைச்\nசார்ந்தவர்கள் ஆசிரியர்களுக்கு உறுதுணையாக உள்ளனர். ஜடையம்பாளையம்\nஊராட்சித் துணைத்தலைவராக உள்ள ஆர்.கே.பழனிச்சாமி பள்ளிக்கு நிதியுதவி\nசெய்து வருகிறார். ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் மாதிரி வகுப்பறை\nஉருவாக்கப்பட்டு செயல்படத் துவங்கிய நிலையில், அங்கு ஆய்வு செய்ய வந்த\nமாவட்ட ஆட்சியர் இதே போல் ��ன்னொரு வகுப்பறையை உருவாக்க ரூ.3 லட்சம் நிதியை\nஒதுக்கித் தந்துள்ளார். பள்ளிக்கான சுற்றுச் சுவரும் ஊர்மக்களின் உதவியுடன்\nமற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக ளில் சேரும் குழந்தைகள் தலித் மற்றும்\nபிற்படுத்தப்பட்ட ஏழைக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள்தான். இப்பள்ளிகள்\nதரமானதாக இருந்தால்தான் குழந்தைகளின் எதிர்காலம் ஒளிமயமாக அமையும். ஏழைக்\nகுழந்தைகளின் எதிர்காலம் ஆசிரியர்களின் கையில் தான் உள்ளது. இராமம்பாளையம்\nபள்ளியை நடுநிலைப் பள்ளியாக உயர்த்தினால் மேலும் வகுப்பறை கள் கட்டுவதற்கான\nஇடத்தை வழங்கவும் ஊர் மக்கள் தயாராக உள்ளார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் எல்லாம் இராமம்பாளையம் பள்ளிகளாக\nஉருவாகிட ஆசிரியர்களின் முயற்சி முக்கியமானது. இராமம்பாளையம் பள்ளி மாநிலம்\nமுழுவதுமுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசுக்கும் சமூகத்திற்கும்\nஉணர்த்தும் பாடத்தைப் புரிந்து கொண்டால் மாற்றம் நிச்சயம். அரசின் ஆதரவு,\nஊர் மக்களின் உதவியும் அடிப்படையானது. இராமம்பாளையம் ஆரம்பப்பள்ளி\nநல்லாசிரியர்களைப் போற்றுவோம். அனைத்து அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்\nநடத்தும் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் இதுபோன்று\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: கல்விச்சோலை :: கல்வி வழிகாட்டி\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyouk.org/kk/online-application-form/", "date_download": "2020-02-28T14:57:59Z", "digest": "sha1:HEMSLVZXXBRJINQ5GKDYBW33MY5BGD3N", "length": 3375, "nlines": 42, "source_domain": "tyouk.org", "title": "Online Application Form – கற்க கசடற", "raw_content": "\nதிருக்குறள் தொல்காப்பியம் மற்றும் ஆத்திசூடி போட்டிகள்.\nகற்க கசடற 10 | குறள்கள் 2020\nதமிழ் எங்கள் உயிர் மூச்சு\nமொழியை இழந்தவன் அவனது சொந்த அடையாளத்தை இழந்ததற்கு சமனாவான். மொழிதான் ஒரு இனத்தின் அடையாளம்.. மொழி தான் ஒரு இனத்தை ஒன்றுசேர்க்கும்…எப்பொழுது அதனை இழந்துவிடுகின்றோமோ அப்போதே அந்த இனம் சிறுகச் சிறுக அழிகின்றது என்று அர்த்தம். எமது அன்புக்கும் பாசத்துக்குமுரிய தமிழ் மக்களே நாம் அந்நிய நாட்டில் அகதிகளாய் இருகின்றோம் எமது தாய்நாடு இனப்படுகொலையை மேற்கொள்ளும் சிங்கள பௌத்த பேராதிக்கத்தின் கையில் சிக்கி எமது அடையாளங்களை இழந்து செல்கின்றது. நாம் எம்மொழியையும் தாய்நாட்டின் அருமைபெருமைகளையும் வளர்ந்து வரும் எம் இளம்சமுதாயத்திடம் எடுத்துச் சொல்லவேண்டும். இத் தருணத்தில் எம் மாவீரர்களின் கனவினை நினைவாக்க எம்மாலான எல்லா முயற்சிகளையும் எடுத்துச் செல்லுவோம் அதேபோல உங்கள் பிள்ளைகளுடன் தமிழில் உரையாடுங்கள், தமிழினை மென்மேலும் வளர வழிகோலுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-37-18/2018-01-14-06-39-19/3499-2015/29322-2015-10-05-17-48-12", "date_download": "2020-02-28T15:19:04Z", "digest": "sha1:RRMECKZIYCUJJ6YXR5P2YCNBYHAYQYJ4", "length": 42513, "nlines": 286, "source_domain": "www.keetru.com", "title": "இந்தி மட்டுமே ஆட்சிமொழி என்பதை நீக்கிடு என்று கோருவோம்!", "raw_content": "\nசிந்தனையாளன் - பிப்ரவரி 2015\n பார்ப்பன - பா.ச.க. முடிஅரசா\nசமஸ்கிருதம் - மீண்டும் ஒரு மொழிப்போர்\nசென்னையில் மொழி உரிமை மாநாடு\nகுடியரசு தினத்தன்று நினைவு கொள்ள வேண்டியது...\nகாஷ்மீர் - என்ன செய்யப் போகிறது இந்திய அரசு\nஆரியர்களே பூர்வீகக் குடிகள் என்ற வரலாற்றுப் புரட்டுகள் தகர்கின்றன\nதனித்தமிழ் இயக்கத்திற்கு முதன்மை எதிரி\nஅன்று ஜெர்மன் இனவெறி மொழி; இன்று ‘இந்தி’ மதவெறிக்கான மொழி\n\"இந்துக்களே ஒன்று சேருங்கள்\" என்னும் மாய்மால வார்த்தை\nதிரு. சௌந்திர பாண்டிய நாடாருக்கு வாழ்த்து - என்றும் கண்டிராத காக்ஷி\nசுற்றுச்சூழல் மீட்டெடுப்பில் சமூகப் பங்களிப்பு\nபயங்கரவாத அமைப்புகளின் மூலம் மோதல் முடிவு\nஉங்கள் நூலகம் பிப்ரவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: சிந்தனையாளன் - பிப்ரவரி 2015\nவெளியிடப்பட்டது: 05 அக்டோபர் 2015\nஇந்தி மட்டுமே ஆட்சிமொழி என்பதை நீக்கிடு என்று கோருவோம்\n22 இந்திய மொழிகளையும் இந்தியக் கூட்டாட்சியின் ஆட்சிமொழிகளாக ஆக்கிட, இந்தியா முழுவதும் சென்று சாதிப்போம்\nமேலே கண்ட கோரிக்கையை மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி, 1991 அக்டோபர் 19 அன்று புதுதில்லியில் நடத்திய மாநாட்டில் முதன் முதலாக வரித்துக் கொண்டது. அது முதல் 10 ஆண்டுக்காலம் பலரிடமும் அதுபற்றி விவாதித்தது.\n2001 அக்டோபர் 24இல் புதுதில்லியில் வே. ஆனைமுத்து, பஞ்சாப் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜித் சிங் பெயின்ஸ், ஈரோடு பேராசிரியர் மு.க.சுப்பிரமணியம், அலிகர் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் து. மூர்த்தி, தில்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜி. அலோஷியஸ், மயிலாடுதுறை பகுத்தறிவாளர் நாக. இரகுபதி ஆகியோர் கூடி, “உண்மையான கூட்டாட்சிக்கான விவாதக் குழு” ஒன்றை உருவாக்கினோம்.\nஅக்குழுவின் ஒருங்கிணைப்பாளராகப் பணி யாற்றிய மு.க. சுப்பிரமணியம் எழுதிய, “இந்தியாவில் உண்மையான கூட்டாட்சி வேண்டும். ஏன்” என்ற நூலை, 2003 சனவரியில் வெளியிட்டோம். அதுவே இந்தியக் கூட்டாட்சி பற்றிய முதலாவது தமிழ் நூல்.\nபின்னர் 2012 சனவரியில் பல்லாவரத்திலும், 2013 சனவரியில் வேலூரிலும், 2014 சனவரியில் செயங்கொண்டத்திலும் இந்தியக் கூட்டாட்சி பற்றிய மாநாடுகளை நடத்தி விளக்கம் அளித்தோம்.\n2015 சனவரி 11இல் சென்னையில் மேற்கு மாம்பலத்தில், இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்பதை நீக்கிடவும், 22 இந்திய மொழிகளையும் இந்தியக் கூட்டாட்சியின் ஆட்சி மொழிகளாக ஆக்கிடக் கோரியும் நடந்த மாநாட்டில்,\n1. “இந்தியக் கூட்டாட்சிக் கொள்கைக்குப் பேரிடை யூறுகள் - Federalism in India in Peril” என்ற ஆங்கில நூலை வெளியிட்டோம்.\n2. இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழி என்பதைக் கண்டனம் செய்தும், இடைக்காலமாக இந்தி பேசாத மக்கள் இந்தியை ஏற்கிற வரையில் இந்திய அரசின் இணை ஆட்சி மொழியாக ஆங்கிலம் இருக்கும் என்பதைக் கண்டித்தும், 22 இந்திய மொழி களையும் இந்தியக் கூட்டாட்சியின் ஆட்சி மொழிகளாக ஆக்கிடக் கோரியும் 4 விரிவான தீர்மானங்களை, 11-1-2015 மாநாட்டில் நிறைவேற்றினோம்.\nஇந்தியக் கூட்டாட்சியில் தன்னுரிமை பெற்ற தமிழ்நாட்டு அரசின் இலக்கணம் என்ன என்பதை, 5ஆவது தீர்மானத்தில் தெளிவுபட விளக்கியுள்ளோம்.\nமேலே சொல்லப்பட்டவையெல்லாம் - மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் அரசியல் க���றிக்கோள் -உண்மையான இந்தியக் கூட்டாட்சிக் கான விவாதக் குழுவினரின் கருத்து என்கின்ற நிலை மாற்றப்பட்டு, தமிழகத்தில் இயங்கும் (1) தனித் தமிழ்நாடு கோரும் அமைப்புகள்; (2) தன்னுரிமைத் தமிழகம் கோரும் அமைப்புகள் ஆகியோரின் நேர் மையான ஆய்வுக்கு உரியவையாக உள்ளன என் பதையும்; (3) இந்தி பேசாத மற்ற மொழி மாநில மக்களுக்கு விளக்கிச் சொல்லப்பட வேண்டியவை என்பதையும் வலியுறுத்தவே இக்கட்டுரை.\n‘சிந்தனையாளன்’ 2015 பிப்பிரவரி இதழைப் படிப்போர் ஒவ்வொருவரும், அன்புகூர்ந்து, 11-1-2015 மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத் தையும் முதலில் (இவ்விதழில்) படித்துவிட வேண்டு கிறோம்.\n“இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி என்கிற சட்ட ஏற்பை நீக்கிவிடு” என்றால், எல்லோருக்கும் எளிதில் புரிகிறது.\nஅதே மூச்சில் “22 இந்திய மொழி களையும் இந்தியக் கூட்டாட்சியின் ஆட்சி மொழிகளாக ஆக்கிச் சட்டம் இயற்றிடு” என்றால் -அதன் பொருள் என்ன என்பது எல்லோருக்கும் புரிய வேண்டும்.\nஅது பற்றி இனி விளக்குவோம்.\n1. “இந்தியா” என்பது ஒரே நாடாக இப்போது இருக்கிறது. அந்த ஒரே நாடு என்கிற அமைப்பை எக்காரணம் கொண்டும் மாற்ற முடியாது -மாற்றிட யாரும் முயலக்கூடாது -அதை மனமார இந்தியாவி லுள்ள எல்லா மக்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம் -அதை மனமார ஏற்றுக்கொண்ட கட்சிகள் மட்டுமே மக்களவைத் தேர்தல், மாநிலச் சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சிகளுக்கான தேர்தல் இவற்றில் போட்டியிட முடியும் என்பதுதான் இப்போதைய அரசமைப்பில் எழுதப்பட்டுள்ள விதிகள்.\nமுதலில், இந்த ஏற்பாட்டை அடியோடு மாற்றக் கோருகிறோம், நாம். ஏன்\nஇது உண்மைக்கு - இருப்பு நிலைக்கு முற்றிலும் மாறானது; எதிரானது; பொய்யானது.\nஇந்திய அரசு, 13 இலக்கம் பேருள்ள படை வலிi மயைக் கொண்டும், காவல் துறை அடக்குமுறையைக் கொண்டும், ஒற்றையான அனைத்திந்திய நிருவாக அதிகார வர்க்கத்தைக் கொண்டும், ஒற்றையான உச்சநீதிமன்றத்தைக் கொண்டும், வெள்ளையர் காலத் தில் இயற்றப்பட்ட, ‘தேசத்துக்கு எதிரான குற்றத் தண்ட னைச் சட்டங்களை’ப் பயன்படுத்திக் கொண்டும்-\n“இந்தியா” என்ற ஒற்றை ஆட்சியை -வலிமை யான அடக்குமுறைக் கருவியைக் கொண்டு காப் பாற்றிக் கொண்டிருக்கிறது.\nஇதை நாம் எல்லா மக்களுக்கும் புரிய வைக்க வேண்டும்.\nஅதாவது இவ்வளவு அதிகாரங்களும் ஒரே இடத்தில் -இந்திய ஆட்சி என்கிற ஒரே மய்யத்தில் தேங்கிக் கிடப்பது உண்மையான சுதந்தரத்தை -உண்மை யான விடுதலை பெற்ற நாட்டில் பெறவேண்டிய உரிமைகளை - தமிழர், கேரளர், தெலுங்கர், கன்னடர், மராட்டியர், பஞ்சாபியர், வங்களாத்தார், அசாமியர் முதலானோர் என்றென்றைக்கும் பெறவும் அனுபவிக் கவும் முடியாது என்பதை-இந்தி பேசாத மாநில இவ்வளவு மக்களுக்கும் புரிய வைக்க வேண்டும்.\nஇப்படிப்பட்ட உணர்ச்சி உள்ளவர்கள் பஞ்சாபில், அசாமில், மீசோரம்மில், நாகாலந்தில் இருக்கிறார்கள். அவர்கள் படித்தவர்களாகவும், ‘இந்தியல் வேறு’ - ‘நாம் வேறு’ என்ற உணர்வு உள்ளவர்களாகவும் கூட இருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு மொழி மாநிலத் தாரும் தனித்தனியாகத் தங்கள் தங்கள் நாட்டை -தங்கள் தங்கள் பண்பாட்டை -தங்கள் தங்கள் மொழியைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.\n1967க்குப் பிறகு ஆயுதம் தாங்கிப் போராடும் குழுக்கள் - மக்களை அரசியல் படுத்தாமல் - மக்களிட மிருந்து தனியே ஒதுங்கியிருந்து, தலைமறைவாக இருந்து, ஆயுதப் பயிற்சி பெற்றுக்கொண்டு உள்ளூர் காவல்துறையினரையும், சில சமயங்களில் இந்தியப் படையையும் எதிர்த்துக் கொண்டு, 50 ஆண்டுகளுக்கு மேல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.\nதலைமறைவு வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்திட வேண்டி பணம் படைத்தவர்களிடம் மிரட்டல் மூல மும், அவர்களின் நடப்பில் தலையிடாமல் இருப்பதற் காக அவ்வப்போது ஒரு வரி போல் பணம் பெற்றுக் கொண்டும் துன்பத்துடனேயே ஆயுதந் தாங்கிப் போராடுகிறார்கள்.\nஇது, ஆளும் அதிகார வர்க்கத்தினரால் அவ்வப் போது தாக்கப்படவும் நசுக்கப்படவும்; மீண்டும் தலை யெடுத்துப் போராடிப் போராடி அசந்து போய்விடவும் வழிவகுத்துவிட்டது.\nபிரிட்டிஷ்காரன் இந்தியன் என்பவனின் எந்தக் கோரிக்கையையும் உடனே ஏற்காமல் -கோரிக்கை கோரிக்கையாகவே இருந்து, போராடிப் போராடி அசந்து போன பிறகு, கோரிக்கையின் ஒரு பகுதியை மட்டும் ஏற்றுக்கொண்டும், அந்த ஒரு கோரிக்கையைச் சுற்றிச் சுற்றியே மக்கள் போராடிப் போராடி ஓய்ந்து போகவும் ஆன தந்திரத்தைக் கையாண்டுதான் -200 ஆண்டுக்காலம் 35 கோடி இந்திய மக்களை அடக்கி ஆண்டான்.\nஆங்கிலத்தைப் படிப்பு மொழியாக -ஆட்சி மொழியாக - நீதிமன்ற மொழியாக ஆக்கி இந்தியரின் -இந்திய மொழிகளின் வளர்ச்சியைப் பாழ்படுத்தினான்.\nவெள்ளை ஆளும் வர்க்கத்தார், “Give the people long rope and then sack them” - “மக்களை நீண்ட காலம் போராடிப் போராடி அசந்து போகவிடு; அப்புறம் அவர்களை அடக்குவது எளிது; அடக்கிவிடு” என்கிற போர்த்தந்திரம் ஆகும், இது. உலகம் முழுவதிலும் ஆளும் சிறு பான்மைக் கும்பல்கள், அந்த ஆதிக்கத் தைக் காப்பாற்றும் முறையைக் கையாண்டு தான் ஆங்காங்கே, பெரிய எண்ணிக்கை யுள்ள மக்களைப் பிரித்து வைத்து ஆளு கிறார்கள்.\nஇந்தியா ஒரு விநோதமான -காட்டுமிராண்டிக் கால சமுதாய அமைப்பைக் கொண்டது. இந்துக்கள் என்போர் எப்போதும் 80 விழுக்காட்டினராக இருக்கிறார்கள்.\nஇன்று 126 கோடிப் பேரில் 100 கோடிப் பேர் இந்துக்கள். இவர்கள் படுக்கை வாட்டில் நான்கு உயர்வு-தாழ்வு உள்ள வருணசாதிப் பிரிவினராகவும்; குத்துவாட்டில் 6,700 உள்சாதிப் பிரிவினராகவும் வாழ்க்கை நடப்பில் பிரிந்து கிடக்கிறார்கள். இவர்கள் மொழியாலும், பண்பாட்டாலும் நேற்றும் இன்றும் ஒன்றுசேர முடியவில்லை. மொழித் தேசியம், இந்துத் தேசியம் பேசுகிறவர்கள் இதுபற்றி இணக்கமான எந்தச் செயலையும் செய்யவில்லை; செய்யமாட் டார்கள். ஏன் எனில் இது எதிர்நீச்சல் அடிக்கிற மூச்சுத்திணறும் பணி.\nவேதம் பற்றி அதிகமான இந்துக்களுக் குத் தெரியாது. ஆனால் மேலான இதிகாசங்களாகப் போற்றப்படும் இராமாயணம், மகா பாரதம் பற்றி இந்துக்கள் எல்லோருக்கும் தெரியும்; இங்குள்ள மற்ற மதத்தினருக் கும் தெரியும். இவை இந்து -இந்துத்துவம் -இந்திய தேசம் என்கிற உணர்வுகளை நாடிநரம்புகளில் பாய்ச்சியுள்ளது.\n“இராமாயணம், மனுநீதி இரண்டும் சாதியைக் காப்பாற்றுகின்றன” என 1922இல், திருப்பூரில் காங்கிரசுப் பொதுக்கூட்டத்தில், பெரியார் பேசினார்; இரண்டையும் எரிக்கச் சொன்னார். மேதை அம்பேத் கர் 1927இல் மனுநீதியை எரித்தார்.\nதாம் சாகும் வரையில், பெரிய சங்கராச்சாரியார், இராச கோபாலாச்சாரியார், காந்தியார் ஆகியோர் இராமாயணம், பாரதம் இவற்றைப் பரப்பினர்; பாதுகாத்தனர். இந்த இருதரப்பு நிலைபாடுகளைப் பற்றி நாம் ஆழமாக உணர வேண்டும்.\nஇவ்வளவு இருப்பு நிலைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் -இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி என்பதை நாம் எதிர்த்து ஒழிக்க வேண்டும்.\nஇந்தி, அரசமைப்புச் சட்டப்படி இன்றும் ஆட்சி மொழி.\n“1967 அலுவல் மொழிச் சட்டப்படி” ஆங்கிலம், இன்றும் இணை ஆட்சி மொழி.\nஆங்கிலம், 2015-2016இலேயே, நீக்கப்படும் சூ���லை, இன்றைய நரேந்திர மோடி அரசு உருவாக்கி வருகிறது. ஆங்கிலம் நீக்கப்பட்ட இடத்தில், அரச மைப்பு விதி 343(1)இன்படி, இந்தி மட்டுமே ஆட்சி மொழி ஆகிவிடும்; இந்தி உச்சநீதிமன்ற மொழி ஆகிவிடும்; நாடாளுமன்ற நடப்புக்கான மொழி ஆகி விடும்; உயர்கல்விக்கான மொழி ஆகிவிடும்; உரிமை இயல் சட்டங்கள், குற்றவியல் சட்டங்கள், குற்றத்தண்ட னைச் சட்டங்கள் எல்லாம் இந்தி மொழியில் வெளி யிடப்படும்.\nஇது தமிழருக்கு -கேரளருக்கு -ஆந்திரருக்கு -கன்னடருக்கு -மராட்டியருக்கு -பஞ்சாபியருக்கு -வங்காளியருக்கு -அசாமியருக்கு என்று, இந்திய அரசமைப்பில் இடம்பெற்றுள்ள 22 மொழி மக்களுக் கும் எதிரானது; மற்ற இந்தி பேசாத பலமொழி மக்களுக்கும் எதிரானது. இவர்களின் மொழிகளின் பயன்பாட்டையும் வளர்ச்சியையும் அடியோடு தடுப்பது.\nபயன்பாட்டில் இல்லாத மொழி, எவ்வளவு செழிப் பானதாக இருந்தாலும், ஒரு தலைமுறைக் காலத்தில் அழிந்தேவிடும். சமற்கிருதம் அழிந்தது அப்படித்தான்.\nஇந்தக் கெடுதி விரைவில் கெட்டியாக வரப்போவ திலிருந்து எல்லா மொழிகளையும் காப்பாற்றிட, முதலாவது தேவை-எல்லா மொழி மாநிலங்களையும் தன்னுரிமை பெற்ற நாடுகளாக -மொழிவழித் தேசங்களாக அமைப்பதுதான். இதைத் தமிழர் ஒவ்வொருவரும் ஆய்வு செய்திட முன்வர வேண்டும் எனக் கோருகிறோம்.\nநம்மால் முன்மொழியப்பட்டுள்ள இந்தியக் கூட் டாட்சி என்பதன் வடிவம் என்ன\n“இந்தியாவில் இன்று அமைக்கப்பட்டுள்ள ஒவ் வொரு மொழி மாநிலமும், ஒவ்வொரு ஒன்றியப் பகுதி யும் தத்தம் மொழிப் பாதுகாப்பு -பண்பாட்டுப் பாது காப்புக்கருதி, அரசின் எல்லாத் துறைகளிலும் - தன்னுரிமை பெற்ற (Full Autonomy) நாடுகளாக உருவாக்கப்படவும்; பாதுகாப்பு, பண அச்சடிப்பு, செய்தித் தொடர்பு ஆகிய மூன்று துறை அதிகாரங்கள் மட்டும் இந்தியக் கூட்டாசிக்கு, தன்னுரிமை பெற்ற மாநிலங்கள் தாங்களே விரும்பி அளித்திட்ட அதிகாரங்களைப் பெற்றிருக்கும்.”\nஅதேபோல், தன்னுரிமை பெற்ற தமிழ்நாடு எப்படிப்பட்ட அதிகாரங்கள் உடையதாக இருக்கும் என்பதும் எல்லோரும் அறியத்தக்கது.\n“தன்னுரிமை பெற்ற தமிழ்நாட்டு அரசு சமதரும, மதச்சார்பற்ற அரசாக விளங்கும். தமிழ்நாட்டு அரசுக் கெனத் தனி அரசமைப்புச் சட்டம், தனித் தேசியக் கொடி, தனிக் குடி உரிமை, தற்காப்புப் படை ஆகிய வை இருக்கும்.”\nஇந்தியா முழுவதிலும் உள்ள இந்தி ப��சுகிற -இந்தி பேசாத ஒவ்வொரு மாநிலமும், தன்னுரி மை பெற்ற தமிழ்நாட்டைப் போலவே, தன்னுரி மை பெற்ற தனித்தனி நாடாக இலங்கும். அந் தந்த மாநிலத்தில் அவரவர் தாய்மொழி மட்டுமே எல்லாப் பயன்பாட்டுக்கும் இருக்கும். 22 மொழி களும் கூட்டாட்சியிடம் மட்டும் இருக்கும்.\nஇந்தியக் கூட்டாட்சி முழுத் தன்னுரிமை (Sovereignty)) பெற்றதாக இராது; இருக்கக் கூடாது.\nதன்னுரிமை பெற்ற ஒவ்வொரு மொழி மாநிலமும் முழுத் தன்னுரிமை பெற்றதாக இராது.\nஇந்தியக் கூட்டாட்சி மூன்று அதிகாரங்களை மட்டுமே பெற்றிருக்கும்.\nதன்னுரிமை பெற்ற ஒவ்வொரு மொழி மாநிலமும் மூன்று துறை அதிகாரங்கள் தவித்த -மற்ற எல்லா அதிகாரங்களையும், மற்றும் எஞ்சிய அதிகாரங்களை யும் (Residuary Powers) பெற்றிருக்கும்.\nஅதாவது கூட்டாட்சியிடமும், தன்னுரிமை மாநிலத்திடமும் பகிர்வு செய்யப்பட்ட உரிமைகள் (Divided Sovereignty) மட்டுமே இருக்கும்.\nதமிழ்ப் பெருமக்களும் தமிழ்த் தேசிய அமைப் பினரும் இத்தகைய அரசியல் தீர்வு பற்றி - அரசமைப் புப் பற்றிக் கவலையோடு சிந்திக்க வேண்டுகிறோம்.\nநம் முதலாவது தப்படி -முதலாவது அடி இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்பதை ஒழிப்பதாக இருக்க வேண்டும்.\nஎல்லா இந்தி பேசாத மாநிலங்களுக்கும் மிக மிக விரைந்து நாம்தான் இக்கோரிக்கையைச் சுமந்து செல்ல வேண்டும்.\nவரும் 2015 மார்ச்சு 1 முதல் பஞ்சாப் மாநிலத்தில் மா.பெ.பொ.க. சார்பில் நான் செயல்படுவேன். தோழமை அமைப்பினர் ஆர்வத்துடன் வாருங்கள் என அன்புடன் அழைக்கிறேன்.\nதமிழர்க்கும், மற்றோர்க்கும் எல்லாத் தீமைகளும் இந்தி ஆட்சி மொழியாவதன் வழியாக உடனடியாக வரப்போகின்றன.\nஅயலுறவு அமைச்சகம் மூலம் இந்தி ஆட்சி மொழியாகத் தகுதி பெற்றிட உரிய பெரிய பெரிய ஏற்பாடுகளை மோடி அரசு முனைப்புடன் செய்கிறது.\nபாரத அரசு மொழி - Bharat Sarkar’s Basha - என்ற பெரியட்டு, அயல்நாட்டுடன் ஆன உறவுக்குத் தனக்கு, எல்லாத் துறைச் செய்திகளையும் இந்தியில் தரவேண்டும் என மோடி அரசு முனைந்துவிட்டது. அதற்காக உள்துறை அமைச்சகத்தில் துணைச் செயலாளர் பதவி வகிக்கும் அலுவலர் ஒருவரை மொழிச் சட்டப் பிரிவுக்கு (MEA), மாற்றச் செய்து, இந்தி மொழி ஆட்சி மொழியாக விரைவில் வளர்த்தெடுக்கப்படுவதற்கு எல்லா ஏற்பாடு களும் அவர்மூலம் செய்யப்பட்டுவிட்டன. இந்தப் பிரிவுக்கு மீனா மல்ஹோத்ரா என்கிற இ.ஆ.ப. பெண் அதிகாரி, துணைச் செயலாளர��� ஆக அமர்த்தப்பட் டுள்ளார். அவர் இணைச் செயலாளர் எனப் பதவி உயர்வு தரப்பட்டுள்ளார். எல்லா ஆவணங்களையும் இந்தியில் மொழிபெயர்க்கவும், உள்நாட்டில் தொடர்புக் கான எல்லா வரைவுகளும் சுற்றறிக்கைகளும் இந்தி, ஆங்கிலம் இரண்டு மொழிகளைக் கொண்டதாக அனுப்பப்படவும் எல்லா ஏற்பாடுகளையும் போர்க்கால விசையில் செய்திட மோடி அவர்களால் முடுக்கிவிடப் பட்டுள்ளன (The New Indian Express, Chennai, 19-1-2015).\nஇந்து தேசம் -இந்தி தேசம் -இந்துத்துவக் கொள்கையை ஊட்டும் கல்வி என, 2015-2019 ஆகிய 5 ஆண்டுக்காலத்தில் -எல்லா மொழி மக் களும், எல்லா இன மக்களும், எல்லா மத மக்களும் இந்துத்துவ -பார்ப்பனியக் கொள்கைகளில் அமிழ்த்தப்படுவார்கள்.\nஇந்தியா முழுவதிலும் பயணிப்போம் வாருங்கள் இந்தியா முழுவதிலும் உள்ள பார்ப்பனரல்லாத இந்துக் களிடம் - இந்து மதத்துக்கு வெளியே உள்ளவர்களிடம் இந்துத்துவ எதிர்ப்பை விதைப்போம் -வளர்ப்போம், வாருங்கள் இந்தியா முழுவதிலும் உள்ள பார்ப்பனரல்லாத இந்துக் களிடம் - இந்து மதத்துக்கு வெளியே உள்ளவர்களிடம் இந்துத்துவ எதிர்ப்பை விதைப்போம் -வளர்ப்போம், வாருங்கள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhutamilankural.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0-2/", "date_download": "2020-02-28T14:08:07Z", "digest": "sha1:BC6VC6FQX2C4NQ32UXRSABTJ4UN4UDZK", "length": 10657, "nlines": 103, "source_domain": "www.namadhutamilankural.com", "title": "புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வாழ்த்து. - Namadhu Tamilan Kural", "raw_content": "\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வாழ்த்து.\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வாழ்த்து.\nஇந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை காணும் தொன்மையான கலாச���சாரத்திற்கும் ஊனம் ஏற்படுத்தி, ஊருவிளைத்திருப்பதை வன்மையாகக் கண்டித்து தங்களின் தலைமையிலான மேலான அரசு நிறைவேற்றியிருக்கிற தீர்மானம் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படக் கூடியதாகும். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வாழ்த்து.\nதிருச்சி: இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை காணும் தொன்மையான கலாச்சாரத்திற்கும் ஊனம் ஏற்படுத்தி, ஊருவிளைத்திருப்பதை வன்மையாகக் கண்டித்து தங்களின் தலைமையிலான மேலான அரசு நிறைவேற்றியிருக்கிற தீர்மானம் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படக் கூடியதாகும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வாழ்த்து.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி மாநிலத்தில் தங்களின் மேலான தலைமையில் தொடரும் நல்லாட்சியால் மாநில மக்கள் அனைவரும் நற்பேர்களைப் பெற்று தங்களின் நல்வாழ்விற்கு இறைவனிடம் எப்பொழுதும் இறைஞ்சுவார்கள் என்று நம்புகிறோம்.\nதக்க தருணத்தில் சட்டப்பேரவையை கூட்டி, மத்திய அரசு, மக்களை பணத்தளவிலும், மதரீதியிலும், இனவாரியாகவும் பிரித்தாளுகிற சூழ்ச்சிக்கு சி.ஏ.ஏ., என்னும் சட்டப் போர்வையை போர்த்தியுள்ளதை தெளிவுப்படுத்தும் வகையிலும் அச்சட்டத்தின் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும், இந்திய ஜனநாயக பாரம்பரியத்திற்கும், இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை காணும் தொன்மையான கலாச்சாரத்திற்கும் ஊனம் ஏற்படுத்தி, ஊருவிளைத்திருப்பதை வன்மையாகக் கண்டித்து தங்களின் தலைமையிலான மேலான அரசு நிறைவேற்றியிருக்கிற தீர்மானம் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படக் கூடியதாகும்.\nஜனநாயகத்தையும், சமயச் சார்பின்மையையும், சமத்துவ கோட்பாட்டையும் நிலை நிறுத்துவதற்கென தாங்கள் மேற்கொண்டுள்ள அனைத்து முயற்சிகளுக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் ஆதரவும், ஒத்துழைப்பும் என்றும் தொடரும் என்பதை மனமகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.\nதங்களின் இந்த துணிச்சல் மிகுந்த நடவடிக்கை��்கு பிற மாநிலங்களின் வரவேற்பு கிடைக்கும்; தங்களை பின்பற்றி அவர்களும் சி.ஏ.ஏ.வை எதிர்த்து தீர்மானங்களை நிறைவேற்றக்கூடிய காலமும் மலரும் என்று நம்புகிறோம். தங்களுக்கு எல்லாம் வல்ல இறைவனின் அருளும், கருணையும் நிறைவாக கிடைத்திட வாழ்த்துகிறோம். இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.\nஷாஹுல் ஹமீது, தலைமை செய்தியாளர்.\nமாமல்லபுரத்தில் தொல்லியல் துறையின் பார்வையாளர் நுழைவு சீட்டு மையத்தில் கியூ ஆர் ஸ்கேனிங் முறை அறிமுகம்.\nஇராமநாதபுரத்தில் கிராமிய கலைஞர்கள் சங்க ஆண்டு விழா - மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பங்கேற்பு.\nஇராமநாதபுரத்தில் கிராமிய கலைஞர்கள் சங்க ஆண்டு விழா - மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பங்கேற்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2020/01/blog-post_18.html", "date_download": "2020-02-28T15:57:12Z", "digest": "sha1:W2NDCDNRVR5TAQSNJNYZJOPVG3GORJDD", "length": 12696, "nlines": 186, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: சாருவிடம் கலை உருவாகாதா ? ஜெயமோகன் பேச்சுக்கு சாரு பதிலடி", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\n ஜெயமோகன் பேச்சுக்கு சாரு பதிலடி\nஎன்னப்பா புத்தக கண்காட்சி போகலையா என அலுவலகத்தில் ஜுனியர் பையனிடம் கேட்டேன்\nஅறிவார்ந்த வகையில் பேசுவான் , அறிவு தேடல் கொண்டவன் என்பதால் கேட்டேன்\nஅதுதான் எல்லாமே நெட்ல யூட்யூப்ல கிடைக்குதே சார். எதுக்கு புக் படிக்கணும் , அப்படியே படிச்சாலும் புக்ஃபேர் ஏன் போகணும் என்றான் .\nதம்பி , புத்தகங்கள் குவிந்திருக்கும் இடத்தில் நிற்பதும் அறிவாரந்த பேச்சுகள் காதில் விழுவதும் தனி அனுபவம் , வந்து பார் என இளைய சமுதாயத்திடம் என்னால் சொல்ல முடியவில்லை.\nகாரணம் அங்கு மேடைகளில் காதில் விழுபவை எல்லாம் , ஏய் மோடியே , உனக்கு சவால் விடுகிறேன். துண்டுச்சீட்டு ஸ்டாலின் , இந்து மதமே உயரந்தது என்பவை போன்ற தெரு முனைப் பேச்சுகள்தான்.\nஇலக்கிய இயக்கமாக உருவாக வேண்டிய ஒன்று அரசியல் சக்திகளிடம் சிக்கி மக்களை விட்டு தொலைதூரம் போகும் அவல சூழல்\nஇந்த சூழலில் இலக்கியத்துக்கு ஆக்சிஜன் கொடுப்பதுபோல வெகு சிறப்பாக நடந்தது சாரு நிவேதிதாவின் இலக்கிய அமர்வு\nநிற்கக்கூட இடமில்லாத பெருந்திரளான வருகையில் அரங்கு தளும்பியது\nகலை என்பதன் அவ��ியம் , ப்ளஷர் ஆப் டெக்ஸ்ட் , மீறல் என்பது எப்படி கலையாகிறது , எப்படி போர்னோவில் இருந்து மாறுபடுகிறது , பித்து நிலையும் எழுத்தும் என்பது போன்ற பல விஷயங்களை வெகு அழகாக தொட்டுச் சென்றது அமர்வு\nஒரு பேராசிரியர் வகுப்பெடுப்பது போல, குரு சீடனுக்கு ஞானம் வழங்குவது வெகு அழகாக பேசினார் சாரு. அரசியல் தலைவர்கள் பெயரைக் குறிப்பிட்டு அரசியல் மேடை ஆக்கிவிடக்கூடாது என வெகு கவனமாக இருந்தார்\nஇங்கெல்லாம் குழந்தைகளை அழைத்து வரலாமா என அவர் கோபமாக கேட்டது இலக்கிய நிகழ்வில் அபூர்வமான ஒரு தருணம்.\nஒரு கல்லூரி மாணவனை மாணவியை சாரு நூல் படிக்க விடாமல் செய்வது , குழந்தைகளை அழைத்து வருவது என்பதன் அபத்தத்தை சுட்டிக்காட்டினார்\nசாரு அ. மார்க்ஸ் ஆகியோரிடம் இருந்தால் கலையை கற்க முடியாது என்ற ஜெயமோகனின் கருத்தை இந்த இருவரால் உருவான ஜெயமோகன் உட்பட பலரால் ஏற்கப்பட்ட ஷோபா சக்தி உதாரணம் மூலம் மறுத்தார்\nபிற வகை சிந்தனைகளை இப்படி மறுப்பதுதான் பாசிசம் , என்னைப் பொருத்த வரை ஜெயமோகனை வேறு வகை சிந்தனைப்பள்ளி என சொல்வேனே தவிர அவரை ஒட்டு மொத்தமாக மறுதலிக்க மாட்டேன் என்றார் சாருவின் உரை காணொளி\nநேசமித்ரன் உரை வெகு ஆழமாக அமைந்திருந்தது. சங்க இலக்கியங்கள் தி ஜா , கோபிகிருஷ்ணன் , தஞ்சை பிரகாஷ் என்பது போன்ற ஒரு மரபில் சாருவின் இடத்தை அழகாக தொட்டுக்காட்டினார்.. அவரது காத்திரமான அந்த உரை யூ-ட்யூபில் வரும்போது அனைவரும் அதை பல முறை கேட்க வேண்டும் . விவாதிக்க வேண்டும் என சாரு கேட்டுக் கொண்டார். அந்த அளவு ஓர் அற்புதம் அந்த உரை\nஅப்படி இல்லாமல் சம கால இலக்கியவாதிகளிடையே சாரு எப்படி மாறுபடுகிறார் என தன் பாணியில் பேசினார் அராத்து\nபொது வெளிகளில் பேசிக் கேட்டிராத அவந்திகா அவர்களின் பேச்சு இன்றைய நிகழ்வின் எதிர்பாரா போனஸ்\nதமிழை ஒழிக்காமல் விட மாட்டார்கள் போலயே என துவண்டிருந்த மனஙகளுக்கு மருந்து போடுவது போல இந்நிகழ்வு அமைந்திருந்தது\nLabels: . இலக்கியம், சாரு, சாரு நிவேதிதா, ஜெயமோகன்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nதுக்ளக் பொன்விழா மலர் .. திராவிட இயக்க தலைவர்கள்\nஜெயகாந்தன் எழுத்துலகின் ஒரு துளி\nரஜினியின் முரசொலி பேச்சும் பிஎச் பாண்டியனும்\nதிராவிட இயக்க படைப்பாளி விந்தன்\nபாட்ஷா , தர்பார் ..விமர்சகர்களின் அறியாமை\nதர்பார் ரஜினி படமா முருகதாஸ் படமா \nபுத்தக கண்காட்சியில் கைகுலுக்கிய முவ − கநாசு\nford vs ferrari திரைப் பார்வை\nதமிழ் எழுத்துகளின் தரத்தில் வீழ்ச்சி. இலக்கிய சிந்...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/84990/cinema/Kollywood/Mahat---Prachi-wedding-on-feb.,-first-week.htm", "date_download": "2020-02-28T14:13:48Z", "digest": "sha1:HN7XJBLSBCVDC36D6GYAT45Z3AEQRE7K", "length": 9604, "nlines": 126, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பிப்ரவரியில் மஹத் திருமணம் - Mahat - Prachi wedding on feb., first week", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஆமாம் நான் செய்தேன், அதை சொல்ல வெட்கப்படவில்லை : ஸ்ருதிஹாசன் | இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ வழக்கு: கோர்ட் உத்தரவு | மனிதனுக்கு மதமில்லை, எலும்பு ஓட்டை வைத்து ரம்யா விளக்கம் | கோப்ராவில் விதவிதமான வேடங்களில் அசத்தும் விக்ரம் | லிம்கா புத்தகத்தில் ஸ்ரீகர் பிரசாத் | சிம்பு இன்றி விடிவி 2 இல்லை : கவுதம் மேனன் | கைதி ஹிந்தி ரீ-மேக்கில் அஜய் தேவ்கன் | சமந்தாவிற்கு மறக்க முடியாத தருணம் | சுருள் வளையத்திற்குள், 'த்ரில்லர்' | மறக்க முடியுமா...' | மறக்க முடியுமா...\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅஜித்தின் மங்காத்தா படம் மூலம் ஓரளவு பிரபலமான மஹத் ராகவேந்திரா. அதன்பிறகு பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இன்னும் பிரபலமானார். அந்த சீசனில் சக போட்டியாளரான யாஷிகாவுடன் காதலில் விழுந்தார் மஹத். இதனால் வெளியில் இருந்து இந்த நிகழ்ச்சியை பார்த்து கோபமான அவரது காதலி பிராச்சி மிர்ஸா மஹத்துடனான காதலை முறித்துக் கொள்வதாக சோஷியல் மீடியாவில் கடிதம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஇந்தநிலையில் கிட்டத்தட்ட பிரேக்கப் வரை சென்றுவிட்ட மஹத்-பிராச்சி இருவருக்கும் இடையே பிணக்குகள் தீர்ந்து சமரசம் ஏற்பட்டு, சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்த நடந்தது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் இவர்கள் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஇந்த ஆண்டே படம் இயக்குகிறார் பார்வதி மீண்டும் இணைந்த ‛ஏ1' கூட்டணி\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாகி 3: திஷா பதானி கவர்ச்சி ஆட்டம்\nடாப்சியின் ரசிகை யார் தெரியுமா\nகவர்ச்சி மட்டுமல்ல; நடிப்பும் இருக்கு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஆமாம் நான் செய்தேன், அதை சொல்ல வெட்கப்படவில்லை : ஸ்ருதிஹாசன்\nஇளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ வழக்கு: கோர்ட் உத்தரவு\nமனிதனுக்கு மதமில்லை, எலும்பு ஓட்டை வைத்து ரம்யா விளக்கம்\nகோப்ராவில் விதவிதமான வேடங்களில் அசத்தும் விக்ரம்\nலிம்கா புத்தகத்தில் ஸ்ரீகர் பிரசாத்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/85536/cinema/Kollywood/Thank-you-Neyveli,-tweet-by-Vijay.htm", "date_download": "2020-02-28T14:21:35Z", "digest": "sha1:L7PEJZWUHBJ35OVJN4RFLSTQ5VHNAEOH", "length": 13626, "nlines": 179, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நன்றி நெய்வேலி: ரசிகர்களிடம் தலை வணங்கிய விஜய் - Thank you Neyveli, tweet by Vijay", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஆமாம் நான் செய்தேன், அதை சொல்ல வெட்கப்படவில்லை : ஸ்ருதிஹாசன் | இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ வழக்கு: கோர்ட் உத்தரவு | மனிதனுக்கு மதமில்லை, எலும்பு ஓட்டை வைத்து ரம்யா விளக்கம் | கோப்ராவில் விதவிதமான வேடங்களில் அசத்தும் விக்ரம் | லிம்கா புத்தகத்தில் ஸ்ரீகர் பிரசாத் | சிம்பு இன்றி விடிவி 2 இல்லை : கவுதம் மேனன் | கைதி ஹிந்தி ரீ-மேக்கில் அஜய் தேவ்கன் | சமந்தாவிற்கு மறக்க முடியாத தருணம் | சுருள் வளையத்திற்குள், 'த்ரில்லர்' | மறக்க முடியுமா...' | மறக்க முடியுமா...\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nநன்றி நெய்வேலி: ரசிகர்களிடம் தலை வணங��கிய விஜய்\n10 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநெய்வேலியில், ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பியை, டுவிட்டரில் பகிர்ந்த நடிகர் விஜய், நன்றி நெய்வேலி என பதிவிட்டார். தங்கள் அன்று வாகனம் ஒன்றில் ஏறி ரசிகர்களை சந்தித்த விஜய், அவர்களை பார்த்து தலை வணங்கினார்.\nபிகில் படத்திற்காக வாங்கிய சம்பளம் தொடர்பாக கடந்த வாரம் நடிகர் விஜய்யின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை சென்னை அழைத்து வந்த வருமான வரித்துறை, தொடர்ந்து 2 நாட்கள் விடிய விடிய விசாரணை நடத்தியது. சோதனையில் விஜய் வீட்டில் இருந்து கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாகவும், பணம் ஏதும் கைப்பற்றபடவில்லை எனவும் இரு வேறு விதமாக தகவல் வெளியானது. சோதனைக்கு பிறகு விஜய் வழக்கம் போல் படப்பிடிப்பிற்கு சென்றார்.\nஇதனையடுத்து நெய்வேலி என்.எல்.சி., சுரங்கத்தில், நடந்த படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டார். பாதுகாக்கப்பட்ட இடமான, சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியது எப்படி என எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர். நடிகர் விஜயை காண முண்டியடித்த ரசிகர்களை, மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர், தடியடி நடத்தி கலைத்தனர். படப்பிடிப்பு தளத்தில் திரண்ட ரசிகர்களை கண்ட விஜய், அங்கிருந்த வேன் மீது ஏறி செல்பி எடுத்துக் கொண்டார். அந்த செல்பியைடுவிட்டர் பகிர்ந்த விஜய், நன்றி நெய்வேலி என பதிவிட்டுள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.\nமேலும் திங்கள் அன்றும் படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த விஜய், அங்கிருந்த ஒரு வாகனம் மீது ஏறி ரசிகர்களை பார்த்து கையசைத்தார். அப்போது ரசிகர்கள் தனக்கு அளிக்கும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்களை நோக்கி தலை வணங்கி, கையெடுத்து கும்பிட்டார்.\nகருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய\nஜானு பட புரமோஷன்: கரீனாவை ... வில்லனாக அசத்தும் சீமான்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஎன் மேல கை வெச்சா காலி - manama,பஹ்ரைன்\nஇந்த செய்தியை ஏண் போடறீங்க.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாகி 3: திஷா பதானி கவர்ச்சி ஆட்டம்\nடாப்சியின் ரசிகை யார் தெரியுமா\nகவர்ச்சி மட்டுமல்ல; நடிப்பும் இருக்கு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஆமாம் நான் செய்தேன், அதை சொல்ல வெட்கப்படவில்லை : ஸ்ருதிஹாசன்\nஇளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ வழக்கு: கோர்ட் உத்தரவு\nமனிதனுக்கு மதமில்லை, எலும்பு ஓட்டை வைத்து ரம்யா விளக்கம்\nகோப்ராவில் விதவிதமான வேடங்களில் அசத்தும் விக்ரம்\nலிம்கா புத்தகத்தில் ஸ்ரீகர் பிரசாத்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிஜய் தேவரகொண்டாவிடம் நஷ்ட ஈடு கேட்கும் தயாரிப்பாளர்\n'மாஸ்டர்' - இசை வெளியீடு எப்போது தெரியுமா\nஅரசியல் களத்தில் குதிக்கிறாரா விஜய்\nமுடியாதது எதுவுமில்லை: நடிகர் அருண் விஜய் பளீச்\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-tv-serials/85194/Chinna-thirai-Television-News/VJ-Thanigais-one-more-hero-movie.htm", "date_download": "2020-02-28T16:01:00Z", "digest": "sha1:YOXN56CNL3ZL4KPOPABQCGBATUJ5TYMA", "length": 10761, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஹீரோவாக ஜெயிப்பாரா தணிகை - VJ Thanigais one more hero movie", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஆமாம் நான் செய்தேன், அதை சொல்ல வெட்கப்படவில்லை : ஸ்ருதிஹாசன் | இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ வழக்கு: கோர்ட் உத்தரவு | மனிதனுக்கு மதமில்லை, எலும்பு ஓட்டை வைத்து ரம்யா விளக்கம் | கோப்ராவில் விதவிதமான வேடங்களில் அசத்தும் விக்ரம் | லிம்கா புத்தகத்தில் ஸ்ரீகர் பிரசாத் | சிம்பு இன்றி விடிவி 2 இல்லை : கவுதம் மேனன் | கைதி ஹிந்தி ரீ-மேக்கில் அஜய் தேவ்கன் | சமந்தாவிற்கு மறக்க முடியாத தருணம் | சுருள் வளையத்திற்குள், 'த்ரில்லர்' | மறக்க முடியுமா...' | மறக்க முடியுமா...\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரபல சின்னத்திரை நட்சத்திர தொகுப்பாளர் தணிகை. சினிமா நட்சத்திரங்களை சுவாரஸ்யமாக நேர்காணல் செய்வதன் மூலம் புகழ்பெற்றவர். சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தில் இருந்த தணிகை, அருண் விஜய் நடித்த குற்றம் 23 படத்தில் ச���றிய கேரக்டரில் நடித்தார். அதன்பிறகு தொடுப்பி என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் படம் மெடிக்கல் க்ரைமை அடிப்படையாகக் கொண்டு த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. தேஸ்வின் பிரேம் இயக்கியுள்ளார். தற்போது படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்த நிலையில் அவர் கருப்பு கண்ணாடி என்ற படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். இதனை அணி கிரியேஷன்ஸ் சார்பில் அறிமுக இயக்குனர் நியூட்டன் தயாரித்து, இயக்குகிறார். இத்திரைப்படம் சைக்கோ த்ரில்லர் வகையை சார்ந்தது. புதுமுக நடிகை குவின்ஸி கதாநாயகியாக நடிக்க உள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சரண் ராஜ், கஜரஜ், பாடகர் வேல்முருகன், நடிகை சுபாஷினி உள்பட பலர் நடிக்கின்றனர். சம்சாத் ஒளிப்பதிவாளராகவும், சித்தார்த்தா பிரதீப் இசை அமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். பட தலைப்பை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டார்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஇந்தி டி.வி. நடிகை சேஜல் சர்மா தற்கொலை அம்மன்: புதிய பக்தி தொடர்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nகறுப்புக் கண்ணாடி என்றுதான் இருக்க வேண்டும். சினிமாக்காரனுக்குத் தமிழ் தெரியாதா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாகி 3: திஷா பதானி கவர்ச்சி ஆட்டம்\nடாப்சியின் ரசிகை யார் தெரியுமா\nகவர்ச்சி மட்டுமல்ல; நடிப்பும் இருக்கு\nசீரியலில் ஜெய் ஆகாஷ் : நீதானே எந்தன் பொன்வசந்தம் - புதிய தொடர்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் 7\nஅதிசய பிறவியும் அற்புத பெண்ணும்: புதிய மாயாஜால தொடர்\nலட்சுமி ராமகிருஷ்ணனின் ‛நேர்கொண்ட பார்வை'\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theworldnews.net/lk-news/jnnnaatiptikkaak-tiyaakngkllai-ceyy-tyaar-mkint-amrviir", "date_download": "2020-02-28T14:00:35Z", "digest": "sha1:BI6W6TIBY66QZCZCA3J7OTGNI4NQJTKI", "length": 26071, "nlines": 248, "source_domain": "theworldnews.net", "title": "ஜனாதிபதிக்காக தியாகங்களை செய்ய தயார் - மகிந்த அமரவீர", "raw_content": "\nஜனாதிபதிக்காக தியாகங்களை செய்ய தயார் - மகிந்த அமரவீர\nஊழல், மோசடிக்கு எதிராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேற்கொள்ளும் போராட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவு கிடைக்கும் என அந்த முன்னணியின் பொதுச் செயலாளரான அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\nநாட்டில் காணப்படும் அரசியல் நிலைமமை தொடர்பாக பல நிலைப்பாடுகள் மற்றும் கருத்துக்களை ஊடகங்களில் காண்கின்றோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க கூடியளவில் முயற்சித்து வருகின்றன.\nஜனாதிபதித் தேர்தில் ஆதரவளித்து வெற்றி பெற்ற ஜனாதிபதியின் பலத்தை மேலும் வலுப்படுத்தவே எமது கட்சிகள் முயற்சித்து வருகின்றன.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் எந்த நிபந்தனைகளும் இன்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவை வழங்கும். அது மாத்திரமல்ல ஜனாதிபதியை பாதுகாத்துக்கொள்வதற்காக முடிந்த அனைத்து தியாகங்களையும் செய்ய தயார் எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.\nஎகிறும் கொரோனா பீதி... பிரித்தானியாவில் பாடசாலைகள் அனைத்தும் மூட முடிவு: வெளிவரும் புதிய தகவல்\nஉயிரிழந்து 86 ஆண்டுகளுக்குப்பின் ஒருவரின் குடியுரிமையை பறித்துள்ள ஜேர்மனி\nகொரோனா வேகமாக பரவி வருகிறது உலகின் ஒவ்வொரு நாட்டையும் தாக்கும் அபாயம்: எச்சரிக்கை தகவல்\nரஷ்யாவுக்கு எதிராக 16 முறை... மீண்டும் தயார்: பகிரங்கமாக எச்சரிக்கும் துருக்கியால் எகிறும் பதற்றம்\nகனடாவில் மனைவியுடன் மளிகை கடைக்கு சென்ற கணவனுக்கு அடித்த அதிர்ஷ்டம்\nகண்ணில் டாட்டூ குத்திக்கொண்ட அழகிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nபிரான்சில் ஒரே நாளில் 18இலிருந்து 41ஆக உயர்ந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை\nநியூசிலாந்திடம் இந்தியா வாங்கிய அடி... வித்தியாசமான காரணத்தை கூறிய தலைமை பயிற்ச்சியாளர்\nமகரத்தில் சனியோடு இணையும் குரு பகவான் அதிர்ஷ்டத்தை அடையும் ராசியினர் யார் ��ெரியுமா..\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு சஜித் பிரேமதாசவிற்கே\nபொதுத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பத்து ஆசனங்களை கைப்பற்றும் : அப்துல்லா மஹ்ரூப் உறுதி\nஇந்தோ கனேடிய பெண் மாயமான வழக்கில் கணவருக்கு தொடர்பா\nசுவிட்சர்லாந்தில் இன்று முதல் இதற்கு தடை கொரோனாவால் அவரசர கால நடவடிக்கையாக அரசு அறிவிப்பு\nகளனி பல்கலைக்கழகத்தின் சிசிடிவி கண்காணிப்பு கருவிகளை அகற்றிய மாணவர்களுக்கு விளக்கமறியல்\n10 ஆயிரம் உயிர்களை கொன்று சீனாவில் நடந்த விருந்து கொரோனா கொடூரத்தை பார்த்தும் திருந்தாத மக்கள்\nவெளிநாட்டில் இருந்து திரும்பிய இலங்கையருக்கு கொரோனா பாதிப்பா\nஐ.நா தீர்மானத்திலிருந்து விலகியதன் எதிரொலி சிக்கலில் தவிக்கும் தமிழர்கள்\nஇலங்கைக்கு வழங்கி வரும் நிதியுதவி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் மீள்மதிப்பீடு\nஇலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்னால் தனி நபர் போராட்டம்\nஇலங்கையிலிருந்து சட்ட விரோதமாக குழந்தைகள் தத்துக்கொடுக்கப்பட்ட விவகாரம்: சுவிஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு\nஐரோப்பா செல்ல விரும்பும் அகதிகளுக்கான வாயில்கள் மூடப்படாது தாக்குதலுக்கு பின் அதிகாரி தகவல்\nஇந்திய சுற்றுலாத்துறை அமைச்சினால் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்\nசீறிப்பாய்ந்த ஏவுகணைகள்... கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள்: வெளியான வீடியோ\nலண்டனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து போராடிய 100 தீயணைப்பு வீரர்கள்.. சம்பவ இடத்தின் புகைப்படங்கள்\nஇஸ்லாமிய நண்பர்களை காப்பாற்றிய இளைஞர் இரவு முழுவதும் தீக்காயத்துடன் போராடிய பரிதாபம்\n1981 - 1991 பகுதிகளில் இலங்கையில் நடந்த சம்பவங்கள்\nநிறைமாத கர்ப்பிணி வயிற்றில் எட்டி உதைத்த கும்பல் கண்ணால் பார்த்து கதறிய கணவன்... இறுதியில் நடந்த அதிசயம்\nமக்களே இந்த மர்மம் நிறைந்த தீவுக்கு சென்றால் மரணம் நிச்சயமாம்\nபொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கும் சஜித் பிரேமதாச\nவவுனியா விவசாய பணிப்பாளரின் இடமாற்றத்தில் இழுபறி நிலை\nகொரோனா பயங்கரம்... பிரித்தானியாவில் இவர்களுக்கு சிகிச்சை இல்லை: கைவிரித்த NHS\nஎல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் படகுடன் கைது: இந்திய கடற்படையின் அதிரடி நடவடிக்கை\nஇத்தாலியில் கொரோனா பரவியது எப்படி: கர்ப்பிணி மனைவி உட்பட 13 பேருக்கு நோயை பரப்பியவர் இவர்தானாம்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை ஏற்க இலங்கை மறுப்பு\nகமல் படப்பிடிப்பு விபத்தை தொடர்ந்து மீண்டும் படப்பிடிப்பில் நடந்த விபத்து தீயில் கருகில் தளம்.. வெளிவந்த தகவல்கள்\nஇரண்டாயிரம் ரூபாவுக்கு மேல் நிலுவை காணப்படின் மின் துண்டிப்பு: வவுனியா பிரதான மின் பொறியியலாளர்\nவங்கதேச கிரிக்கெட் வீரரின் திருமணத்தில் நடந்த மோசமான சம்பவம்\nமேற்கு ஆபிரிக்காவில் ஐ.எஸ்.ஐ.எஸ். அல்கொய்தா\nஇலங்கைக்கு சர்வதேச அழுத்தம் வரலாம் : அரசாங்கத்தை எச்சரித்த ருவன்\n13 வயது சிறுவனை நிர்வாணமாக்கி சங்கிலியால் கட்டி வைத்த தாய் உள்ளிட்ட குடும்பத்தார்\nஆற்றில் மிதந்த சடலம்... நிலைகுலைந்து சரிந்த தந்தை: நாட்டை உலுக்கிய 7 வயது சிறுமியின் மரணம்\nகொரோனா பரவுவதை தடுக்கமுடியும்... இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் அதற்கு உதாரணம்: உலக சுகாதார அமைப்பு\nஎதிர்வரும் மாதத்தில் பரீட்சிக்கப்படவுள்ள 5ஜி வலையமைப்பு தொழில்நுட்பம்\nகோழிக்கறியை சாப்பிட்டதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டாரா தமிழக இளைஞர்\nஉலகில் முதல் முறையாக நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான பயணத்தடை நீக்கம்\nஈரானில் முக்கிய தலைவர்களை தாக்கும் கொரோனா... துணை அதிபருக்கு உறுதி\nஓட்டமாவடி பிரதேச சபை அமர்வில் குழப்ப நிலை:வெளி நடப்புச் செய்த சபை உறுப்பினர்கள்\nபிரித்தானியாவில் மருத்துவ பணியாற்றிய இந்தியர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம்: கதறும் மனைவி\nஇலங்கையிடம் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள கோரிக்கை\nஇரவில் மகளிடம் தவறாக நடந்து கொண்ட தந்தை தற்காப்புக்காக ஆட்டுக்கல்லை தலையில் போட்டு கொன்ற மகள்\nதீர்மானங்களிலிருந்து இலங்கை விலகியமை நாட்டு மக்களுக்கு கிடைத்த பாரிய வெற்றி\n சிக்கிய முக்கிய ஆதாரம்:செய்திகளின் தொகுப்பு\nயாழ். விமான நிலையத்திற்கு மில்லியன்களை அள்ளிக்கொடுக்கும் இந்தியா\nநித்தியானந்தாவுக்கு சாபம்... ரஞ்சிதா வெளியே வாடி ஜனதா சர்மா மனைவியின் எச்சரிக்கை வீடியோ வைரல்\nவரலாறு காணாத பெருவெற்றியே மொட்டுக் கூட்டணியின் இலக்கு\nஅமெரிக்காவுடன் முட்டிமோத தயாராகும் இலங்கை\nமார்ச் மாதம் இந்த நாட்களில் ஜாக்கிரதையாக இருங்க....சந்திராஷ்டம் உங்களை ஆட்டிப்ப��ைக்க வருதாம்\nபடகிலிருந்து தவறி ஆற்றில் விழுந்த இளம்பெண்: 40 அடி உயரத்திலிருந்து குதித்து காப்பாற்றிய 60 வயது ஹீரோ\nஉலக வாழ் மக்களுக்காய் London Barnetஇல் கதிர்காமக் கந்தனின் ஆலயம்\nதொடர் வெற்றிகளை குவிக்கும் இலங்கை டி20 தொடருக்கான பலம் வாய்ந்த அணி விபரம் அறிவிப்பு\nஅடுத்தடுத்து 7 நாடுகளை வரிசையாக பரவிய கொரோனா வைரஸ்... சிக்கலில் தவிக்கும் தமிழர்கள்\nசட்டவிரோத மண்ணகழ்வு விடயத்தை வெளியிட்டவருக்கு அச்சுறுத்தல்\nமட்டக்களப்பில் கொரோனா தொற்று நோயாளர் பராமரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு\nஇலங்கையர்களை அவதானமாக இருக்குமாறு தகவல் தொழில்நுட்ப சங்கம் எச்சரிக்கை\nதனது இரு மனைவிகளின் பிள்ளைகளால் கோடிக்கணக்கில் சொத்து வைத்திருந்த தந்தைக்கு நடந்த பரிதாபம்\nநீதி கிடைக்கும் வரை தொடர்ந்தும் போராடிக்கொண்டு இருப்போம்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்\nஇலங்கை மக்களுக்கு இன்றைய நாள்...\nகொழும்பின் புறநகர் பகுதியில் அட்டகாசம் செய்த பொலிஸார்\nமனைவியை பழிவாங்க கழிப்பறைக்குள் சென்ற கணவன் செய்த மோசமான செயல்\nமகரத்தில் சனியோடு இணையப்போகும் குரு பகவான் அதிர்ஷ்டத்தை அடையப்போகும் ராசியினர் யார் தெரியுமா..\n'தாடி வளர்ந்திருந்தால் கொரோனா பரவும்' - இச்செய்தி ஏன்\n 20 வயது பெண்ணை உயிராக காதலித்த 17 வயது சிறுவனுக்கு நடந்த விபரீதம்.. நள்ளிரவில் அலறல்\n ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு\nஇந்தியாவை மையப்படுத்தி முதன் முறையாக ஆப்பிள் நிறுவனத்தின் புதிய திட்டம்\nகொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து சீன கார் உற்பத்தி நிறுவனத்தின் புதிய முயற்சி\nபில்லியன் கணக்கானவர்களின் முக அடையாளங்கள் ஹேக் செய்யப்பட்டது\nகாவல் ஆணையர் அலுவலகத்தில் விருந்திற்கு அழைக்கப்பட்ட இயங்குநர் சங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/27003742/Near-Cheranmadevi-Munvirotat-cut-by-scythe-The-milk.vpf", "date_download": "2020-02-28T15:56:54Z", "digest": "sha1:ZFROCZUYHEN5V5MNUWRU3POZ6GSDBDIZ", "length": 13870, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Cheranmadevi Munvirotat cut by scythe The milk merchant dies || சேரன்மாதேவி அருகே முன்விரோதத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட பால் வியாபாரி ச்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசேரன்மாதேவி அருகே முன்விரோதத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட பால் வியாப���ரி ச் + \"||\" + Near Cheranmadevi Munvirotat cut by scythe The milk merchant dies\nசேரன்மாதேவி அருகே முன்விரோதத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட பால் வியாபாரி ச்\nசேரன்மாதேவி அருகே மர்மநபர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பால்வியாபாரி நேற்று பரிதாபமாக இறந்தார். இதை தொடர்ந்து கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசேரன்மாதேவி மேலதெற்கு தெருவை சேர்ந்த அழகு மகன் அம்பலம் என்ற குமார்(வயது36). பால் வியாபாரி. இவரை, கடந்த 18-ந் தேதி சேரன்மாதேவி ராமசாமி கோவில் அருகே அதே ஊரை சேர்ந்த சிலர் அரிவாவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். முன்விரோதத்தில் அவர் வெட்டப்பட்டதாக கூறப்பட்டது.\nஅக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே சேரன்மாதேவி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் அதே ஊரை சேர்ந்த 17 வயதுடைய வாலிபர்கள் 4 பேர் மற்றும் கீழநடுத்தெரு சங்கரபாண்டி மகன் கார்த்திக்ராஜா(21), மூலகோவில் தெரு மாரியப்பன் மகன் செல்வகுமார்(20), செல்லப்பாண்டி மகன் மாதேஷ்(20) ஆகிய 7 பேரை சேரன்மாதேவி போலீசார் கைது செய்தனர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஅவர் இறந்ததை தொடர்ந்து கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.\nஇறந்த குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின், நேற்று அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருக்கு சங்கரம்மாள் என்ற மனைவியும், 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.\n1. கீழ்பென்னாத்தூரில் கலவரம்: முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் மோதல்; வீடுகள், கார், மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்\nகீழ்பென்னாத்தூரில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வீடுகள், கார், மோட்டார்சைக்கிள்கள் எரிந்து நாசமானது.\n2. சேரன்மாதேவியில் பால் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு\nசேரன்மாதேவியில் பால் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேட��வருகிறார்கள்.\n3. காட்டாங்கொளத்தூர் அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு\nகாட்டாங்கொளத்தூர் அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.\n4. முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு அரிவாள் வெட்டு\nமுன்விரோதம் காரணமாக வாலிபரை அரிவாளால் வெட்டிய மற்றொரு வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.\n5. ராமநாதபுரத்தில் பயங்கரம்: முன்விரோதத்தில் வாலிபர் எரித்துக்கொலை - ஆட்டோ டிரைவர் கைது\nராமநாதபுரத்தில் முன்விரோதம் காரணமாக வாலிபர் பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\n1. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலி எண்ணிக்கை 2,788 ஆக உயர்வு\n2. அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்\n3. 2018-19 ஆம் ஆண்டில் மற்ற கட்சிகளை விட மூன்று மடங்கு அதிக நன்கொடைகளை பெற்ற பா.ஜனதா\n4. டாஸ்மாக் மதுபான கடை அமைக்கும் முன்பு பொதுமக்களிடம் கருத்து கேட்பதை ஏன் சட்டமாக்கக்கூடாது - தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி\n5. அன்னிய முதலீடுகளுக்கு டெல்லி வன்முறையால் பாதிப்பு இல்லை ;நிர்மலா சீதாராமன் சொல்கிறார்\n1. 13-வது நாளாக தொடரும் வண்ணாரப்பேட்டை போராட்டம்: இந்து பெண்ணுக்கு வளைகாப்பு நடத்திய முஸ்லிம்கள் ‘குடியுரிமை சட்டம் வேண்டாம்’ என தாம்பூலம் பையில் வாசகம்\n2. கன்னட திரைப்பட நட்சத்திர ஜோடி சந்தன்ஷெட்டி-நிவேதிதா திருமணம் மைசூருவில் நடந்தது\n3. அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா 4,000 பேருக்கு துணைவேந்தர் சூரப்பா பட்டம் வழங்கினார்\n4. பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் ‘திடீர்’ கைது\n5. சென்னையில் இருந்து மெக்காவுக்கு புனித பயணம் செல்ல வந்த 170 பேர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர் கொரோனா வைரஸ் பாதிப்பால் நடவடிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/06/100-200.html", "date_download": "2020-02-28T16:49:04Z", "digest": "sha1:D7PSBBVGZFZWFRMWM6VBYS7RQDIZ6SY4", "length": 6011, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "இன்னும் 100 - 200 தற்கொலைத் தாக்குதல்தாரிகள் உள்ளனர்: சம்பிக்க - sonakar.com", "raw_content": "\nHome NEWS இன்னும் 100 - 200 தற்கொலைத் தாக்குதல்தாரிகள் உள்ளனர்: சம்பிக்க\nஇன்னும் 100 - 200 தற்கொலைத் தாக்குதல்தாரிகள் உள்ளனர்: சம்பிக்க\nவெளிநாடுகளுக்குச் சென்று பயிற்சி பெற்று திரும்பிய மேலும் 100 இலிருந்து 200 வரையான தற்கொலைதாரிகள் நாட்டில் இருப்பதாக தெரிவிக்கிறார் சம்பிக்க ரணவக்க.\nஇவர்களைக் கண்டறிந்து அழிக்காவிடின் நாடு பயங்கரவாதத்திலிருந்து மீள முடியாது என மேலும் தெரிவித்துள்ள சம்பிக்க தற்சமயம் தாக்குதல் அளவுக்கு இல்லையாயினும் கூட அதற்கு உதவி செய்து, ஆதரவளிக்கும் 2000 பேர் வரையும் இருப்பதாகவும் அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கிறார்.\nஈஸ்டர் தாக்குதல் பற்றி போதியளவு உளவுத் தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்த போதிலும் அரச உயர்மட்டத்தின் அலட்சியம் அல்லது திட்டத்தினால் அது தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்க முடியாமல் போயுள்ளதாகவே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் கட்டாய விடுமுறையில் இருக்கும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரது வாக்குமூலங்களும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/08/live.html", "date_download": "2020-02-28T16:13:50Z", "digest": "sha1:TJITTEQFAJCGL5QIH5JP3J4Z4WBCYAEX", "length": 4967, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மஹிந்த தலைமையில் பெரமுன மாநாடு ஆரம்பம் (LIVE) - sonakar.com", "raw_content": "\nHome NEWS மஹிந்த தலைமையில் பெரமுன மாநாடு ஆரம்பம் (LIVE)\nமஹிந்த தலைமையில் பெரமுன மாநாடு ஆரம்பம் (LIVE)\nமஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன மாநாடு ஆரம்பமாகியுள்ளது.\nசுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறும் இந்நிகழ்வில் கோட்டாபே ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை, மஹிந்த ராஜபக்ச கட்சித் தலைவராகவும் பிரகடனப்படுத்தப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமஹிந்த ராஜபக்சவின் அரசியலுக்காக உருவாக்கப்பட்ட குறித்த கட்சிக்கு தற்சமயம் ஜி.எல். பீரிஸ் பினாமி தலைவராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/08/karunanidhi-health.html", "date_download": "2020-02-28T15:43:09Z", "digest": "sha1:WHPSAPJVSDCHH3N6U4LAZCIMOIKA3DZP", "length": 6463, "nlines": 200, "source_domain": "www.tamilxp.com", "title": "கருணாநிதி உடல் நிலை - பரபரப்பு நிமிடம் – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nகருணாநிதி உடல் நிலை – பரபரப்பு நிமிடம்\nகருணாநிதி உடல் நிலை – பரபரப்பு நிமிடம்\nமாநகரங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல் ஆணையர்களுக்கு டி.ஜி.பி உத்தரவு,\nடி.எஸ்.பிக்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் சீருடைகளுடன் காவல் நிலையங்களுக்கு பணிக்கு திரும்ப டி.ஜி.பி உத்தரவு,\nவிடுமுறையில் இருக்கும் காவலர்களும் உடனடியாக பணிக்கு திரும்ப டி.ஜி.பி உத்தரவு ,\nதுரைமுருகன் கண்ணீர் விட்டவாறு காவேரி மருத்துவமனைக்குள் செல்கிறார்.\nதமிழகம் முழுவதும் உஷார் நிலை\nமுக்கிய இடங்கள், கட்சி அலுவலகங்கள், தலைவர் சிலைகள் மற்றும் தலைவர்கள் இல்லங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.\nPrevious article புதுச்சேரியில் மின்சாரத்தால் இயங்கும் பேருந்து\nNext article இறுதி கட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி\nஒலிம்பிக் நிறுவனத்தின் Twitter பக்கம் ஹேக் – என்ன சொன்னார்கள் தெரியுமா\nபட்டாசு உருவான கதை தெரியுமா\nபெரியார் சிலை மீது செருப்பு வீச்சு\nபெண்ணை கொடூரமாக தாக்கும் திமுக பிரமுகர் – அதிர்ச்சி வீடியோ\nட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #பாசிசபாஜக_ஆட்சிஒழிக\nமத்தியப் பிரதேச முதல்வரை பாகுபலி போல சித்தரித்து வெளியிட்ட பாஜகவினர்\nபுதுச்சேரியில் மின்சாரத்தால் இயங்கும் பேருந்து\nஇறுதி கட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-28T14:41:14Z", "digest": "sha1:6WW5CIPVR42U5NBO26SVH3WRJ6LMC32J", "length": 8549, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வரலாற்று சுவடுகள் | Virakesari.lk", "raw_content": "\nஇராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தின் செயற்பாடு - நளின் பண்டார\nகொரோனாவில் பிரிட்டன் பிரஜையொருவர் உயிரிழப்பு\nஇரத்து செய்யப்பட்டுள்ள ஜெனீவா மோட்டார் கண்காட்சி\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் நிலைப்பாடு முற்றிலும் தவறானது -அருந்திக\nநுண்கடனை பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அறவிடுவதை நிறுத்த வேண்டும் : சஜித்\nபாகிஸ்­தானில் சிங்­கங்­க­ளுக்­கான புக­லி­டத்தில் காணா­மல்­போன சிறு­வனின் எச்­சங்கள் மீட்பு\nபூமி­யி­லி­ருந்து 124 ஆண்­டுகள் தொலை­வி­லுள்ள கோளில் உயிர் வாழ்க்­கைக்­கான சாத்­தியம்\nவிவசாயிகளிடமிர���ந்து வெங்காயத்தை கொள்வனவு செய்ய உத்தரவாத விலை நிர்ணயிக்க தீர்மானம்\nபாராளுமன்ற அனுமதி இல்லாமல் எம்.சி.சி. கைச்சாத்திடப்படாது - அமைச்சரவை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: வரலாற்று சுவடுகள்\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - பெப்ரவரி 28\n1986 – சுவீடன் பிரதமர் ஓலொஃப் பால்மே சுட்டுக்கொல்லப்பட்டார்.\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - பெப்ரவரி 27\n2010 – சிலியில் 8.8 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 500 பேர் உயிரிழந்தனர்.\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - பெப்ரவரி 26\n2018 – பப்புவா நியூ கினியின் ஏலா மாகாணத்தில் 7.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 31 பேர் உயிரிழந்தனர்,\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - பெப்ரவரி 25\n2006 – உலகின் மக்கள் தொகை 6.5 பில்லியனைத் தாண்டியது.\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - பெப்ரவரி 24\n2009 பெப்ரவரி 24 - வட்ஸ் அப் (Whats App) நிறுவனம், ஜான் கௌம் என்பவரால் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்ட தினம்\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - பெப்ரவரி 21\n1952 – வங்காள மொழி இயக்கம்: கிழக்கு பாகிஸ்தானில் வங்காள மொழியை அதிகாரபூர்வ மொழியாக்கக் கோரி டாக்கா பல்கலைக்கழகத்தில் மாண...\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - பெப்ரவரி 20\n2003 – அமெரிக்காவின் றோட் தீவில் இரவு விடுதி ஒன்றில் தீ பரவியதில் 100 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர்.\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - பெப்ரவரி 19\n2003 – ஈரானில் இலியூசின் ரக இராணுவ விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 275 பேர் உயிரிழந்தனர்.\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - பெப்ரவரி 18\n2004 – ஈரான், நிசாப்பூர் நகரில் கந்தகம், பெட்ரோல், உரம் ஆகியவற்றை ஏற்றிச் சென்ற தொடருந்து ஒன்று தீப்பிடித்து வெடித்ததில்...\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - பெப்ரவரி 17\n2015 – எயிட்டியில் இடம்பெற்ற மார்டி கிரா பவனியில் ஏற்பட்ட நெரிசலில், 18 பேர் உயிரிழந்தனர், 78 பேர் காயமடைந்தனர்.\nகொரோனாவில் பிரிட்டன் பிரஜையொருவர் உயிரிழப்பு\nஇரத்து செய்யப்பட்டுள்ள ஜெனீவா மோட்டார் கண்காட்சி\nநுண்கடனை பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அறவிடுவதை நிறுத்த வேண்டும் : சஜித்\nமத அடிப்படை வாதத்தை தூண்டியமையே சஜித்துடன் இணையக் காரணம் - மு.கா\nஎம்.சி.சி. தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் தேர்தலை அடிப்படையாகக் கொண்டது - அஸாத் சாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/14911", "date_download": "2020-02-28T15:24:01Z", "digest": "sha1:DWM6DFPVCMSS6XJKA42BVEUJN5NBFBGM", "length": 9363, "nlines": 146, "source_domain": "chennaipatrika.com", "title": "தங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nமாற்றுத்திறனாளி மாணவர்கள் சிரமமின்றித் தேர்வெழுத...\nஎழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது\nஊரக உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்ட 105...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nசென்னை தலைமை செயலக காலனியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பத்மநாபன், கடந்த 8-ஆம் தேதியன்று, தனது ஆட்டோவில் தவற விடப்பட்ட ஒரு சூட்கேசை தலைமைச் செயலக காலனி காவல் நிலைத்தில் ஒப்படைத்துள்ளார். அவர் ஒப்படைத்த அந்த சூட்கேசில் தங்க, வைர நகைகளும் ரொக்க பணமும் மற்றும் விலையுர்ந்த வாட்ச் உள்ளிட்ட பொருட்களும் இருந்துள்ளன. போலீசார் விசாரணையில், அந்த சூட்கேஸ் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நீத்து என்ற பெண்ணுக்கு சொந்தமானது என தெரியவர அவரது உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.\nசம்பவத்தன்று மிண்ட் பகுதியில் இருந்து அந்த பெண்ணை ரயில் நிலையத்தில் கொண்டு வந்து விட்ட ஆட்டோ ஓட்டுநர் பத்மநாபன், அந்த பெண் சீட்டின் பின்புறம் விட்டுசென்ற சூட்கேஸை கவனிக்கவில்லை. அந்த பெண்ணும் சூட்கேஸை மறந்து ரயில் ஏறி ராஜஸ்தான் சென்றுவிட்டார்.\nஇதனிடையே பத்மநாபன் ஆட்டோவில் இருந்த சூட்கேஸை கவனித்ததும் அதில் என்ன இருந்தது என்றெல்லாம் பொருட்படுத்தாமல் அருகில் இருந்த தலைமை செயலக காலனி காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரியிடம் ஒப்படைத்துவிட்டார்.\nராஜஸ்தான் சென்ற பிறகு தான் சென்னையில் உள்ள தனது உறவினர்கள் மூலம் யானைகவுனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததினால், தலைமை செயலக காலனி போலீசாரால் சூட்கேஸுக்கு உரியவரை கண்டுப்பிடிக்க முடிந்தது. அந்த பெண்ணின் உறவினர்களை வரவழைத்து அவர்களிடம் சூட்கேஸை ஒப்படைத்தனர்.\nதனது ஆட்டோவில் வந்த பயணி விட்டு சென்ற சூட்கேஸில் விலையுர்ந்த பொருள் இருக்கிறது என்பதை கூட தெரிந்து கொள்ளாமல் அது மற்றவருடையது உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என நேர்மையாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர் பத்மநாபன் செயல் பாராட்டத்தக்கது...\nபள்ளி க���ழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து போலீசார் அறிவுரை\nமாற்றுத்திறனாளி மாணவர்கள் சிரமமின்றித் தேர்வெழுத சிறப்புச்...\nமாற்றுத்திறனாளி மாணவர்கள் சிரமமின்றித் தேர்வெழுத சிறப்புச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.atamilz.com/ad/index.php?a=2&b=9511", "date_download": "2020-02-28T13:54:40Z", "digest": "sha1:XIDYIG2XTJWOYE3XZYTICDFXL6DHKNSS", "length": 2242, "nlines": 56, "source_domain": "www.atamilz.com", "title": "கொழும்பு : கணித பாடம் பிரத்தி யேகமாக அல்லது குழுவாக கற்பிக்கப்படும். : Personal Classes", "raw_content": "\nகணித பாடம் பிரத்தி யேகமாக அல்லது குழுவாக கற்பிக்கப்படும்.\n| விளம்பர இலக்கம்: 9511\n[ விளம்பரதாரர் விபரம் ]\nகொழும்பின் முன்னணி பாடசாலை ஆசிரியரால் கணித பாடம் பிரத்தி யேகமாக அல்லது குழுவாக கற்பிக்கப்படும். 6 to O/L, English Medium and Tamil Medium. 077 3405643, 077 5535643.\n| விளம்பர இலக்கம்: 9511\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி :\nகல்வி பயிற்சி, தனி-வகுப்புகள் Personal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/15609", "date_download": "2020-02-28T15:15:34Z", "digest": "sha1:UTAPTXXJ24DQ7TWGNVYTIJMOCKE4Z42Q", "length": 7884, "nlines": 129, "source_domain": "www.cinemamurasam.com", "title": "சாவித்திரியம்மா செய்த தப்புகளை செய்ய மாட்டேன்! – Cinema Murasam", "raw_content": "\nசாவித்திரியம்மா செய்த தப்புகளை செய்ய மாட்டேன்\nகீர்த்தி சுரேஷ் மனம் பேசியது.\nகுறுகிய காலத்தில் இந்திய திரை உலகில் மிகப்பெரிய வியப்புகுறி என்றால் அது கீர்த்தி சுரேஷ்தான்\nவிக்ரம் முகத்திலயே சங்கீதா துடைப்பத்துல அடிச்சாங்க-ஸ்டண்ட் சிவா பரபரப்பு பேட்டி\n“நான் குப்பை படத்தை எடுக்கவில்லை” -தரணி ராஜேந்திரனின் ஞானச்செருக்கு.\n”-தரமணி வசந்த் ரவி மனம் திறந்த பேட்டி.\n“இந்த சின்னப் பொண்ணா அப்படி நடிச்சிருக்கு “என்று கேட்காத திரை உலக பிரபலங்களே இல்லை. சின்ன நடிகையர் திலகமாகவே வாழ்ந்து விட்டார். படம் பார்க்கிறவர்களின் விழிகள் நனைந்து வெளியில் வருவது ஆனந்தமும் அவலமும் கலந்துதான்\n“இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறாரா சாவித்திரி “என்பது இன்றைய தலைமுறைகளின் கண்ணீர்.\n“நடிகர் திலகத்துக்கு இணையாக நடித்த சாவித்திரியின் அப்படியே திரையில் பார்க்க முடிந்ததே” என்ற மகிழ்ச்சி முந்தைய தலைமுறையின் மிச்சங்களுக்கு\n“சாவித்திரியாக நடித்தது பற்றி என்ன நினைக்கிறிங்க \n“அவ்வளவு ஈசியாக இல்லை.ரொம்பவும் கஷ்டப்பட்டேன். அவருடைய திரை வாழ்க்கையும் ,நிஜ வாழ்க்கையும் அர்த்தமுள்ளதாக இருந்தாலும் குறுகிய காலத்தில் முடிந்து விட்டது. குடும்பம்,நட்பு வட்டம் பற்றிய முக்கியத்துவம் பற்றி அவருடைய வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன். அந்த அம்மா வாழ்க்கையிலும் ,திரைத்துறையிலும் செய்த பல தவறுகளை ஒரு போதும் செய்ய மாட்டேன்.\nஇந்த படத்தை நான் ஒப்புக்கொண்ட போதே எந்த அளவுக்கு பேசப்படும் என்பதை அறிந்தே இருந்தேன். அந்த அளவுக்கு சாவித்திரியம்மாவின் வாழ்க்கை இருந்தது, அப்பப்பா ..பாராட்டுகளில் மூழ்கி திணறிக் கொண்டிருக்கிறேன் .என்று சொல்வதுதான் நிஜம்.\nஇனி சாமி 2, சண்டக்கோழி 2, தளபதி 62 என அடுத்தடுத்து படங்கள் வரப்போகின்றன.ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்””என்றார் கீர்த்தி சுரேஷ்.\n'தளபதி' ரசிகர்களின் குலசாமி யார்\nதிகில் கிளப்பும் சிவா கார்த்திகேயனின் கனா.\nவிக்ரம் முகத்திலயே சங்கீதா துடைப்பத்துல அடிச்சாங்க-ஸ்டண்ட் சிவா பரபரப்பு பேட்டி\n“நான் குப்பை படத்தை எடுக்கவில்லை” -தரணி ராஜேந்திரனின் ஞானச்செருக்கு.\n”-தரமணி வசந்த் ரவி மனம் திறந்த பேட்டி.\nஹீரோயின் படங்களுக்கு ரகுமான் இசை அமைப்பதில்லையா\nநடிகைகள் கல்யாணத்தைத் தள்ளிப் போடலாமா\nதிகில் கிளப்பும் சிவா கார்த்திகேயனின் கனா.\nகடன் தொல்லை.விமலுக்கு தயாரிப்பாளர் எச்சரிக்கை.\nநடிகர் விமல் தயாரித்து நடித்த மன்னர் வகையறா படத்துக்கு வாங்கிய கடனை இன்னமும் செட்டில் செய்யவில்லையாம். கடன் கொடுத்த அரசு பிலிம்ஸ் இது தொடர்பாக திரைப்படத் தயாரிப்பாளர்கள்...\nசீயான் விக்ரம் இத்தனை வேடங்களிலா\nதிரௌபதி .இவள் பாண்டவர் மனைவி இல்லை.\nவைரமுத்துவின் துயருக்கு என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-02-28T14:50:05Z", "digest": "sha1:NOOBO5K3UMBPJKR6OBLQQF23IQB7XGL6", "length": 15587, "nlines": 123, "source_domain": "www.envazhi.com", "title": "‘நான் வந்தாலே எல்லாருக்கும் ஜன்னி கண்டுவிடுகிறது!’ – கார்த்திக் | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அ���றியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome சும்மா தமாசு ‘நான் வந்தாலே எல்லாருக்கும் ஜன்னி கண்டுவிடுகிறது\n‘நான் வந்தாலே எல்லாருக்கும் ஜன்னி கண்டுவிடுகிறது\n‘நான் வந்தாலே எல்லாருக்கும் ஜன்னி கண்டுவிடுகிறது\nமதுரை: ‘பணத்தை அள்ளி வீசி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நான் வருகிறேன் என்றால் இங்குள்ள பலருக்கு ‘ஜன்னி’ கண்டுவிடுகிறது’ என நடிகர் கார்த்திக் கூறினார்.\nகிட்டத்தட்ட தேர்தல் பிரச்சாரமே முடியும் தறுவாயில், இப்போதுதான் திருப்பரங்குன்றத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கியிருக்கிறார் நாடாளுமன்ற மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக்.\nதனது பிரச்சாரத்தின்போது அவர் கூறியதாவது:\nஎனது புனித பயணத்தை திருப்பரங்குன்றத்தில் முருகக் கடவுளை வேண்டி துவங்கி இருக்கிறேன். என் தமிழையும், தாயையும் வணங்கி விட்டு பிரசாரம் செய்கிறேன்.\nஉங்களிடம் ஒரே ஒரு வரம் கேட்கிறேன். தாமரை சின்னத்தில் ஓட்டளித்து வெற்றிபெற வையுங்கள். நமது வெற்றியை பார்த்து பயந்து சிலர் நம்மை தடுக்க பார்க்கிறார்கள். போதும் இந்த பகை அரசியல். நாம் நாடு, நம் குடும்பம், நம் சகோதரர்கள், இளைய சமுதாயத்தினர் முன்னேற வேண்டும்.\nஎத்தனை தடைகளை மீறி நாம் களம் இறங்கி இருக்கிறோம். நான் தேர்தலில் போட்டியிடக்கூடாது என தடுத்தவர்கள் ஏராளம். அவர்கள் கட்சியில் சாதாரண தொண்டர்கள் கூட வேட்பாளர்களாராகும் போது எனக்கு தேர்தலில் போட்டியிட தகுதி இல்லையா\nநமது கூட்டணி கட்சி அல்ல இது ஒரு குடும்பம். நமக்கு பணத்தை அள்ளி வீசி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நான் வருகிறேன் என்றால் இங்குள்ள பலருக்கு ‘ஜன்னி’ கண்டுவிடுகிறது. இது அவர்கள் குற்றம். ஓட்டு வாங்கிவிட்டு சென்னை சென்று விடுபவன் அல்ல நான். விருதுநகர் தொகுதியிலேயே உங்களோடுதான் வாழப் போகிறேன். நீங்கள் கொடுத்த உப்பை தின்று உங்களுக்காகப் பாடுபட வந்திருக்கிறேன்.\nஉங்களை ஏமாற்றியவர்களை இந்த முறை நீங்கள் ஏமாற்றுங்கள். மக்களை ஏமாற்றியவர்கள் வெட்கி தலை குனிய வேண்டும். கடமை உணர்வோடு கை நீட்டுகிறேன். உங்களை நான் கைவிட மாட்டேன் பா.ஜ.க.,வை மதம் சார்ந்த கட்சி என குறை கூறுபவர்களுக்கு தகுதி இல்லை”, என்றார் கார்த்திக்.\nPrevious Postஅரசு அலட்சியத்தின் விலை 7 உயிர்கள் Next Post'சின்ன மொழி' பேசும் 'சின்ன ஐயா'\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nபாஜக பிரதமர் மோடியும் டிமானிடைசேஷனும் – ரஜினிகாந்தின் தெள்ளத் தெளிவான முடிவு\nOne thought on “‘நான் வந்தாலே எல்லாருக்கும் ஜன்னி கண்டுவிடுகிறது\nஏ நல்லா பாத்துக்க, நானும் ரவுடிதான்…\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடி���ைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mudivili24.com/posts/detail/c5b994e7-3114-4862-8ec8-9c09c8190d4b", "date_download": "2020-02-28T15:31:09Z", "digest": "sha1:AKLXK3T6YDK7XLYTRS3TO6VVUGENXC3Y", "length": 7603, "nlines": 55, "source_domain": "mudivili24.com", "title": "சிவாஜிக்கு கொலை அச்சுறுத்தல் - எதிர்கொள்ளத் தயார்", "raw_content": "\nசிவாஜிக்கு கொலை அச்சுறுத்தல் - எதிர்கொள்ளத் தயார்\nதொலைபேசி மூலமாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.\nகொழும்பில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த சிவாஜிலிங்கம், கொலை அச்சுறுத்தல் காரணமாக தான் தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஎனினும் தான் இருக்கும் இடத்தை கண்டறிந்து எச்சரிக்கை விடுத்தால் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாக தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) செயற்பட்டு வருகின்றது.\nடெலோவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.கே. சிவாஜிலிங்கம் கூட்டமைப்பு மற்றும் ரெலோ அமைப்பு ஆகியவற்றின் நிலைப்பாடுகளை கருத்தில் எடுக்காது, தமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தி என்ற அமைப்பின் ஊடாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக திடீரென அறிவித்து நேற்று கட்டுப்பணம் செலுத்தியிருந்தார்.\nஇந்நிலையிலேயே, முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுடன் தேர்தல் திணைக்களத்திற்கு வருகை தந்திருந்த எம்.கே.சிவாஜிலிங்கம், வேட்புமனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து கொலை அச்சுறுத்தல் தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை, கட்சி தீர்மானத்திற்கு மாறாக செயற்பட்டிருக்கும் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக கட்சி ஆராய்ந்து வருவதாகவும் டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தார்.\nஇதுதொடர்பாக கருத்து தெரிவித்த எம்.கே.சிவாஜிலிங்கம், கட்சி அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் வெளியேறிய பின்னரே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியதாக தெரிவித்தார்.\nமேலும், எவ்வாறான ஒழுக்காற்று நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவே இறுதி முடிவை எடுக்க முடியும் \nதற்போதைய இலங்கை அரசு தேசியக்கொள்கை இன்றி பயணிப்பதாக ரவி குற்றச்சாட்டு \nஇணை அனுசரணையிலிருந்து விலகியமைக்கான விளக்கத்தை அளிக்கத் தயாராகும் தினேஷ் \nஇலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியமை கண்துடைப்பு \nகொரோனோவால் இதுவரை இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை \nவேலணையில் அங்கஜன் இராமநாதனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் \nIBC தமிழின் உறவின் ஒளி 2020\nPriya Found Dubai Kurukkuchandhu - டுபாய் குறுக்குச்சந்தினை கண்டுபிடித்த பிரியாபவானிசங்கர் \nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி இதைப்பார்த்து கடைபிடிச்சா நிம்மதி.. Digital Detox\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/lamborghini-aventador-supercar-catches-fire-020594.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-02-28T14:47:59Z", "digest": "sha1:2DX4OJYIRU6ZGTNMOWJMEAOUZ7ZTMISD", "length": 22597, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "18 கோடி ரூபாய் மதிப்புள்ள கார் தீயில் கருகி நாசம்... காரணம் தெரிந்தால் தாங்க மாட்டீங்க... - Tamil DriveSpark", "raw_content": "\nஅடக்கொடுமையே... பெட்ரோல் பங்க்குகளுக்கு போலீசார் அதிரடி உத்தரவு... என்னனு தெரிஞ்சா கடுப்பாயிருவீங்க\n57 min ago எக்ஸ்-லைன் கான்செப்ட்டில் உருவாகும் கியா செல்டோஸின் டாப் வேரியண்ட்...\n2 hrs ago 2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்..\n2 hrs ago இறங்கி அடித்த இஸ்ரோ... இந்தியாவை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த உலக நாடுகள்... என்னனு தெரியுமா\n3 hrs ago புதிய ஹெட்லைட்டுடன் 2020 ஹோண்டா சிட்டி பிஎஸ்6 கார் புனேக்கு அருகே சோதனை ஓட்டம்...\nNews விஜயகாந்தின் மைத்துனர் தேமுதிக செயலர் சுதீஷ் முதல்வர் பழனிச்சாமியுடன் சந்திப்பு\nMovies சிட்டிசன் அஜித்தா.. தசாவதாரம் கமலா.. தூம் 2 ஹிரித்திக்கா.. எப்படி வரப் போறாரு கோப்ரா விக்ரம்\nSports பிவி சிந்து, சாய்னா.. எல்லாம் ஏற்கனவே பக்காதான்.. இன்னும் பளிச்சிட வைக்க.. வருகிறார் அகஸ் டுவி\nFinance டிசம்பர் காலாண்டிலும் ஜிடிபி 4.7% தான்.. கவலையில் மத்திய அரசு..\nLifestyle உங்க லவ்வரை நீங்க ‘இப்படி’ கட்லிங் செய்தால்... உங்க பாலியல் வாழ்க்கை வேற லெவலில் இருக்குமாம்...\nTechnology போதும் போதும்னு சொல்ல வைக்கும் சாம்சங்: ஆஃபர்கள் அள்ளி குவிக்கும் Samsung S20\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n18 கோடி ரூபாய் மதிப்புள்ள கார் தீயில் கருகி நாசம்... காரணம் தெரிந்தால் தாங்க மாட்டீங்க...\n18 கோடி ரூபாய் மதிப்புடைய கார் தீயில் கருகி நாசமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்திய சாலைகளில் சூப்பர் கார்களை பார்ப்பது என்பதே மிக அரிதான விஷயமாக இருக்கிறது. ஏனெனில் சூப்பர் கார்கள் மிகவும் விலை உயர்ந்தவை. அவற்றை பெரும்பாலும் இறக்குமதி செய்துதான் பயன்படுத்த வேண்டியுள்ளது. நிலைமை இப்படி இருக்கையில், இந்த செய்தி உங்களுக்கு நிச்சயம் அதிர்ச்சி அளிப்பதாகதான் இருக்கும்.\nஆம், சூப்பர் கார் ஒன்று தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. அந்த காரின் விலை சுமார் 17.7 கோடி ரூபாய் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம் செக் குடியரசு நாட்டில் நடைபெற்றுள்ளது. செக் குடியரசு நாட்டில் உள்ள ப்ராக் (Prague) நகரில், சுரங்கப்பாதை ஒன்று இருக்கிறது. இதில், கடந்த ஜனவரி 16ம் தேதியன்று லம்போர்கினி அவென்டெடார் (Lamborghini Aventador) கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.\nஅப்போது அந்த கார் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு காரில் பற்றிய தீ அணைக்கப்பட்டது.\nஆனால் தீயணைப்பு வீரர்களால் காரை காப்பாற்ற முடியவில்லை. அது முற்றிலுமாக தீயில் எரிந்து நாசமாகி விட்டது. பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தற்போது இந்த வீடியோ காட்டு தீ போன்று பரவி வருகிறது. தீயில் எரிந்து நாசமானது லம்போர்கினி அவென்டெடார் காரின் லிமிடெட் எடிசன் மாடல் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசெக் குடியரசு நாட்டை சேர்ந்த ஒருவர் அந்த காரை வாங்கியுள்ளார். சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் அவர் இந்த காரை வாங்கியுள்ளார். அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக 17.7 கோடி ரூபாய். இந்த சூப்பர் காரில், 6.5 லிட்டர் வி12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 1,250 எச்பி பவரை உருவாக்க கூடிய திறன் வாய்ந்தது.\nபூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 62 மைல்கள் (மணிக்கு 100 கிலோ மீட்டர்கள்) என்ற வேகத்தை வெறும் 2.6 வினாடிகளிலேயே எட்டி விடக்கூடிய அளவிற்கு இந்த சூப்பர் கார் திறன் வாய்ந்தது என்றால் பார்த்து கொள்ளுங்கள். ஆனால் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது கொஞ்சம் ஆறுதலான தகவலாக உள்ளது.\nஇவ்வளவு விலை உயர்ந்த காரில் தீப்பற்றியது ஏன் என்பது தொடர்பாக பரபரப்பான தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த காரில் தீப்பற்றியதாக செக் குடியரசு நாட்டின் தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். அதாவது இந்த காரின் உரிமையாளர், அதனை மாடிபிகேஷன் செய்திருந்தார்.\nஇந்த காரின் அதிகபட்ச பவரை 515 kW-ல் இருந்து 950 kW-விற்கு அதிகரிக்கும் வகையிலான மாடிபிகேஷனை அதன் உரிமையாளர் செய்திருந்தார். மேன்சரி (Mansory) எனும் நிறுவனத்தால் இந்த மாடிபிகேஷன்கள் செய்யப்பட்டிருந்தன. இது ஜெர்மனியை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற நிறுவனம் ஆகும். லக்ஸரி கார் மாடிபிகேஷன் பணிகளை மேன்சரி நிறுவனம் செய்து வருகிறது.\nலக்ஸரி கார்கள் மட்டுமல்லாது, சூப்பர் கார்கள் மற்றும் பைக்குகளையும் மேன்சரி நிறுவனம் மாடிபிகேஷன் செய்து வருகிறது. இவ்வாறு ஹெவியாக செய்யப்பட்ட மாடிபிகேஷன் காரணமாக ஏற்பட்ட தொழில்நு���்ப கோளாறுகளால்தான் லம்போர்கினி அவென்டெடார் கார் தீயில் கருகி நாசமானதாக தீயணைப்பு துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவை பொறுத்த வரை வாகனங்களை மாடிபிகேஷன் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த தடையை மீறி பலர் வாகனங்களை மாடிபிகேஷன் செய்து கொண்டுதான் உள்ளனர். இதுபோன்ற அபாயங்களை அவர்கள் உணர்வது நல்லது.\nஎக்ஸ்-லைன் கான்செப்ட்டில் உருவாகும் கியா செல்டோஸின் டாப் வேரியண்ட்...\nஇந்தியர்களுக்காக பிரத்யேகமாக இறக்குமதியான 5 ஆடம்பர கார்கள்... இதுவரை வெளியுலகம் கூறாத தகவல்..\n2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்..\nயாருமே எதிர்பாக்கல... பெட்ரோல், டீசல் விலை தடாலடியாக லிட்டருக்கு 4 ரூபாய் குறைந்தது... ஏன் தெரியுமா\nஇறங்கி அடித்த இஸ்ரோ... இந்தியாவை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த உலக நாடுகள்... என்னனு தெரியுமா\nரோட் ரோலரை இயக்கும் இந்த கிரிக்கெட் பிரபலம் யார் என்று தெரிகிறதா..\nபுதிய ஹெட்லைட்டுடன் 2020 ஹோண்டா சிட்டி பிஎஸ்6 கார் புனேக்கு அருகே சோதனை ஓட்டம்...\n யாரும் எதிர்பார்க்காத சூப்பர் சேஞ்ச்... இப்போ சொல்லுங்க மத்திய அரசு செஞ்சது தப்பா\nசந்தைக்கு வந்தது புதிய ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பிஎஸ்6 பைக்.. ஆரம்ப விலை ரூ.67,300\nரூ. 40 முதல் ரூ. 280 வரை உயரும் டோல் கட்டணம்.. உறைந்துபோன வாகன ஓட்டிகள்.. எந்த நகரத்தில் தெரியுமா..\nஇந்த காரை இயக்க லைசென்ஸ் தேவையில்லை.. உலகின் மிக சிறிய மின்சார கார் அறிமுகம்.. சிறப்பு தகவல்\nஅடக்கொடுமையே... பெட்ரோல் பங்க்குகளுக்கு போலீசார் அதிரடி உத்தரவு... என்னனு தெரிஞ்சா கடுப்பாயிருவீங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஅதிக பவருடன் முஷ்டியை உயர்த்திய டாடா நெக்ஸான் பெட்ரோல் மாடல்\nபெயர்தான் ரோமியோ... ஆனா நிஜத்தில் வேட்டை மன்னன்... இந்தியாவின் புது ஹெலிகாப்டரால் சீனா, பாக்,. உதறல்\nபுதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் அறிமுக தேதி விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/automobiles/bikes/new-tvs-star-city-plus-bs6-commuter-motorcycle-launched-in-india-price-starts-at-rs-62034/articleshow/73606468.cms", "date_download": "2020-02-28T16:40:05Z", "digest": "sha1:YGNB3O45IJODWKHVYULSC3MEHDLJ7KSR", "length": 16464, "nlines": 149, "source_domain": "tamil.samayam.com", "title": "tvs star city plus bs6 : ரூ. 62,034 ஆரம்ப விலையில் புதிய TVS Star City+ BS6 பைக் விற்பனைக்கு அறிமுகம்..! - new tvs star city plus bs6 commuter motorcycle launched in india price starts at rs 62034 | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nரூ. 62,034 ஆரம்ப விலையில் புதிய TVS Star City+ BS6 பைக் விற்பனைக்கு அறிமுகம்..\nடிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் பிஎஸ் 6 எஞ்சின் கொண்ட புதிய ஸ்டார் சிட்டி+ பைக் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இதுதொடர்பான விவரங்களை விரிவாக பார்க்கலாம்.\nபுதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ பிஎஸ் 6 பைக் களமிறங்கியது\nபுதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள பிஎஸ்6 ஸ்டார் சிட்டி+ மோட்டார் சைக்கிள் மாடலை ரூ. 62,034 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) ஆரம்ப விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது டிவிஎஸ் மோட்டார் கம்பெனி.\nபயணிகளுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பைக், வண்ணப் பூச்சு தேர்வுகளின் அடிப்படையில் மோனோ டோன் மற்றும் டூயல் டோன் என்கிற இரண்டு வேரியண்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது.\nஇதனுடைய உயர் ரக டூயல்-டோன் வேரியன்ட் மாடலுக்கு ரூ. 62,534 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பிஎஸ்-4 வெர்ஷனை விட அப்டேட் செய்யப்பட்டுள்ள பிஎஸ்-6 பைக் ரூ. 7,600 வரை கூடுதல் விலை பெற்றுள்ளது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள விலை அனைத்து டெல்லி எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.\nRead More: டிவிஎஸ் நிறுவனத்தின் 2வது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம்- அப்போது முதல் ஸ்கூட்டர்..\nபுதியதாக விற்பனைக்கு வந்துள்ள இந்த பைக்கில் குறிப்பிட்ட சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இந்த புதிய மாடல் எல்.இ.டி முகப்பு விளக்குகள், அப்டேட் செய்யப்பட்ட ரியர்வியூ கண்ணாடி ஹவுசிங், குறிப்பிட்ட தோற்றப்பொலிவுகளை புதியதாக பெற்றுள்ளது.\nமேலும், இந்த பைக்கில் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், யுஎஸ்பி மொபைல் சார்ஜர், 5 விதமாக பின்பக்க சஸ்பென்ஷன் செட்-அப்பை மாற்றிக் கொள்ளக்கூடிய வசதி, டூயல் டோன் சீட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.\nRead More: ரூ. 93,500 ஆரம்ப விலையில் புதிய TVS Apache 160 BS6 பைக் அறிமுகம்\nபுதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ பிஎஸ்6 பைக்கில் அப்டேட் செய்யப்பட்ட 109சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு எஞ்சின் உள்ளது. இது 8 பிஎச்பி பவர் மற்றும் 8.7 என்.எம் டார்க் திற���ை அதிகப்பட்சமாக வழங்கும். இந்த எஞ்சின் 4 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nபைக்கின் இரண்டு பக்கங்களிலும் டிரம் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, முன்சக்கரத்தில் உள்ள டிரம் பிரேக் 130 மிமீ அளவிலும், பின்சக்கரத்தில் உள்ள டிரம் பிரேக் 110 மிமீ அளவிலும் வழங்கப்பட்டுள்ளன. இந்த பிரேக்குகள் கோம்பி-பிரேக்கிங் தொழில்நுட்பத்தின் ஆதரவில் இயங்கும்.\nRead More: ஹீரோ நிறுவனம் களமிறக்கும் மலிவு விலை மின்சார ஸ்கூட்டர் இதுதான்..\nடிவிஎஸ் நிறுவனம் பிஎஸ்-6 ஸ்டார் சிட்டி+ பைக் Eco-Thrust Fuel-Injection என்று சொல்லக்கூடிய ETFi தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ளது. இதன்மூலம் முந்தைய மாடலை விட 15 சதவீதம் கூடுதலாக எரிபொருள் சிக்கனத்தை வழங்கக்கூடிய திறன் பெற்றுள்ளது. இதனுடைய எரிபொருள் கொள்திறன் 10 லிட்டர்.\nகம்ப்யூரேட்டர் மோட்டார் சைக்கிள்களில் எண்ட்ரி லெவல்ல் மாடல் இருக்கிறது டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+. இந்த பைக், பஜாஜ் பிளாட்டினா 110 மற்றும் ஹீரோ ஹெச்.எஃப் டீலக்ஸ் மாடல்களுக்கு சரிநிகர் போட்டியாக அமையும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பைக்ஸ்\nஇருசக்கர வாகன விற்பனை மீண்டும் நிரூப்பித்துக் காட்டிய ஹோண்டா..\nபஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முதல் மாத விற்பனை நிலவரம் இதுதான்..\nபுதிய பிஎஸ்6 ஹோண்டா ஷைன் பைக் விற்பனைக்கு அறிமுகம்..\nபுதிய புல்லட் 350 பிஎஸ்6 மாடலுக்கு புக்கிங் தொடக்கம்- முன்பணம் எவ்வளவு தெரியுமா..\nபுதிய Hero Passion Pro BS6 பைக் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்..\nமேலும் செய்திகள்:டிவிஎஸ் ஸ்டார் சிட்டி|டிவிஎஸ் மோட்டார் சைக்கிள்|tvs star city plus bs6|TVS Star City Plus|bs6 tvs star city\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிர...\nதமிழகத்தையே உலுக்கிய கொலை சம்பவம்: குற்றவாளிக்கு தூக்கு\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nநெல்லையில் உணவுத் திருவிழா - வீடியோ\nநாங்களும் பேரணி போவோம்: தேனி பாஜக - வீடியோ\nஉலக கோப்பை: இந்திய வீராங்கனை செக்யூரிட்டிவுடன் சேர்ந்து டான்\nஊழியருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரிந்தவுடன் ஹூண்டாய் செய்த அடுத்த காரியம்..\nஉலகின் சிறிய மின்சார கார் இதுதான் - இதை ஓட்டுவதற்கு உரிமம் வேண்டாம்..\nரோடு ரோலரை ஓட்டி கெத்து காட்டிய தோனி- வாயடை��்துப் போன பணியாளர்கள்..\nஸ்கோடா ஆக்டேவியா ஆர்.எஸ் 245 கார் விற்பனைக்கு அறிமுகம்- ஆனால் புக்கிங்..\nரூ. 93,593 ஆரம்ப விலையில் Honda Unicorn BS 6 பைக் அறிமுகம்..\nரஜினியுடன் கூட்டணி: கமல் ஓப்பன் டாக், சோகத்தில் மூழ்கிய திமுக... இன்னும் பல முக்..\nஆளுநர் ஒப்புதல் எதற்கு: நளினி அடுத்த மனு\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nரூ. 62,034 ஆரம்ப விலையில் புதிய TVS Star City+ BS6 பைக் விற்பனைக...\nடிவிஎஸ் நிறுவனத்தின் 2வது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம...\nஹீரோ நிறுவனம் களமிறக்கும் மலிவு விலை மின்சார ஸ்கூட்டர் இதுதான்.....\nரூ. 93,500 ஆரம்ப விலையில் புதிய TVS Apache 160 BS6 பைக் அறிமுகம்...\nரூ. 2.99 லட்சம் விலையில் புதிய கேடிஎம் அட்வெஞ்சர் பைக் விற்பனைக்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%89/", "date_download": "2020-02-28T15:01:37Z", "digest": "sha1:ZPSGBJAE35CDFYE3UROG22GJE5QRXKAO", "length": 7162, "nlines": 96, "source_domain": "vijayabharatham.org", "title": "வாக்களிப்பது நமது கடமை... உரிமை... கௌரவம் - விஜய பாரதம்", "raw_content": "\nவாக்களிப்பது நமது கடமை… உரிமை… கௌரவம்\nவாக்களிப்பது நமது கடமை… உரிமை… கௌரவம்\nஇந்த இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும்போது தேர்தலுக்கு இன்னும் ஓரிரு நாட்களே இருக்கும். நீங்கள் வேலை செய்யும் இடம் ஓரிடம்… ஓட்டு இருப்பது சொந்த ஊரில் என்றால் ஓட்டுப் போடுவதற்காகவே சொந்த ஊருக்குச் சென்று ஓட்டுப்போட்டு வருவது நல்லது. வரிசையாக நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது. திருப்பதி சென்று வந்து விடலாம் என்று கிளம்பி விடாதீர்கள். வாக்களிப்பது நமது கடமை. அதை புறக்கணித்து விட்டு கோயில், குளம் என்று சென்று வருவது ஏற்புடையது அல்ல. எந்த வேலையையும்விட வாக்களிப்பது மிக மிக முக்கியமானது.\nயாருக்கு வாக்களித்து என்ன பயன் எல்லா கட்சிகளுமே மோசமானதுதான் என புலம்பாமல், உள்ள கட்சிகளில் சிறந்த கட்சி எது, வேட்பாளர்கள் சிறந்தவர் யார் என��று கணித்து இருப்பவர்களில் சிறந்தவரை தேர்ந்தெடுத்து வாக்களியுங்கள்.\nவாக்களிப்பதற்கு மனசாட்சியையே ஆதாரமாகக் கொள்ளுங்கள். ஊழல் குற்றச்சாட்டுகளில் கைதாகி பல மாதங்கள் சிறையில் இருந்தவர்கள் பலர் வேட்பாளர்களாக இருக்கின்றனர். கொஞ்சம் கூட இவர்களுக்கு வெட்கமே இல்லையா பொது ஜனங்களை ஏமாளிகள் என்று கருதுகிறார்களா\nநடப்பது நாடாளுமன்றத் தேர்தல். நாட்டின் எதிர்காலத்திற்கு யார் பிரதமராக வந்தால் நல்லது என்று சிந்தித்து வாக்களிப்பது நல்லது. தனிக்கட்சி நடத்தி தனி ஆவர்த்தனம் செய்கிற சிலர் கூட்டணியில் ஓரிரு தொகுதிகளைப் பெற்று களத்தில் நிற்கிறார்கள். இவர்கள் நாடாளுமன்றம் சென்று ஒன்றும் சாதிக்கப்போவது இல்லை. இவர்களுக்கு வாக்களிப்பது வீண்.\nசபரிமலை பிரச்சினையில் ஹிந்துக்களுக்கு விரோதமாக செயல்பட்ட கம்யூனிஸ்டுகளுக்கு ஹிந்துக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டிய சந்தர்ப்பம் இது. விஜயபாரதம் கட்சி சார்பற்ற பத்திரிகை. ஆனாலும் நாட்டின் நலன் கருதி இந்தத் தேர்தலில் நரேந்திர மோடிக்கு வாக்களிப்பது தேச நலனுக்கு நல்லது என்று கருதுகிறது.\nவாக்களிப்பது நமது கடமை. உரிமை… கௌரவம்.\nTags: ஓட்டு, கடமை, வாக்கு\n‘‘ஹிந்து எழுச்சி, வாக்குகளாக மாறட்டும்\nஇந்த வார சிறப்பு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/02/15080518/Take-out-the-credit-balance-from-my-assets--Vijay.vpf", "date_download": "2020-02-28T14:13:12Z", "digest": "sha1:GFFJAHXX73A7JOZESPVCFIZTSOHEAQS5", "length": 14424, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Take out the credit balance from my assets - Vijay Mallya call for banks || என் சொத்துகளில் இருந்து கடன் பாக்கியை எடுத்துக்கொள்ளுங்கள் - வங்கிகளுக்கு விஜய் மல்லையா அழைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n2019-2020ம் ஆண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 4.7 சதவீதமாக அதிகரிப்பு\nஎன் சொத்துகளில் இருந்து கடன் பாக்கியை எடுத்துக்கொள்ளுங்கள் - வங்கிகளுக்கு விஜய் மல்லையா அழைப்பு + \"||\" + Take out the credit balance from my assets - Vijay Mallya call for banks\nஎன் சொத்துகளில் இருந்து கடன் பாக்கியை எடுத்துக்கொள்ளுங்கள் - வங்கிகளுக்கு விஜய் மல்லையா அழைப்பு\nஎன் சொத்துகளில் இருந்து கடன் பாக்கியை வங்கிகள் எடுத்துக்கொள்ளலாம் என்று விஜய் மல்லையா கூறியுள்ளார்.\nபிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, சில வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி ��டன் பாக்கி வைத்துள்ளார். அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிஓடி விட்டார். இந்தியா விடுத்த வேண்டுகோளின் பேரில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் லண்டனில் கைது செய்யப்பட்டார். அப்போது இருந்து அவர் ஜாமீனில் உள்ளார்.\nஇந்தியா தொடர்ந்த வழக்கில் அவரை நாடு கடத்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு இங்கிலாந்து உள்துறை மந்திரி சஜித் ஜாவீத் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒப்புதல் அளித்தார்.\nநாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து லண்டன் ராயல் கோர்ட்டில் விஜய் மல்லையா மேல்முறையீடு செய்தார். கடந்த 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை 3 நாட்கள் விசாரணை நடைபெற்று முடிந்தது.\nநீதிபதிகள் ஸ்டீபன் இர்வின், எலிசபெத் லைங் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது.\nஇந்தியா சார்பில் வாதிட்ட இங்கிலாந்து அரசுத்தரப்பு வக்கீல் மார்க் சம்மர்ஸ், பொய் சொல்லி கடன் வாங்கிய விஜய் மல்லையா, அதை திருப்பிச் செலுத்த மறுக்கிறார் என்று கூறினார்.\nவிஜய் மல்லையா தரப்பு வக்கீல்கள், விமான தொழிலின் நஷ்டத்துக்கு விஜய் மல்லையா பலிகடா ஆனதாகவும், அவர் கடன் பெற்றதில் தவறான உள்நோக்கம் இல்லை என்றும் வாதிட்டனர்.\nவிசாரணை முடிவடைந்த நிலையில், கோர்ட்டுக்கு வெளியே விஜய் மல்லையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-\nவங்கிகள் அளித்த புகாரின் பேரில், எனது சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது. சொத்துகளை முடக்கும் அளவுக்கு சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் நான் எந்த குற்றமும் செய்யவில்லை.\nஅந்த சொத்துகளில் இருந்து கடன் பாக்கியை எடுத்துக் கொள்ளுங்கள் என்று நான் வங்கிகளிடம் கூறுகிறேன். ஆனால், அந்த சொத்துகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக அமலாக்கத்துறை கூறுகிறது. இதனால் ஒரே சொத்துகளுக்காக வங்கிகள் ஒருபுறமும், அமலாக்கத்துறை ஒருபுறமும் அடித்துக்கொள்கின்றன. இப்படித்தான், கடந்த 4 ஆண்டுகளாக இந்த அமைப்புகள் என்னை நியாயமின்றி நடத்தி வருகின்றன.\nநான் வங்கிகளை கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். என் சொத்துகளில் இருந்து உங்கள் அசலை 100 சதவீதம் எடுத்துக் கொள்ளுங்கள். அசல் தொகையில் எந்த தள்ளுபடியும் தேவையில்லை.\n1. சொத்துக்கள் முடக்கம்: விஜய் மல்லையா மனு மீது உச்ச நீதிமன்றம் இன்��ு விசாரணை\nதனது சொத்துக்களை முடக்கும் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் விஜய் மல்லையா தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.\n2. விஜய் மல்லையாவின் சொகுசு கப்பலை விற்க அனுமதி கோரி கதார் நிறுவனம் வழக்கு\nவிஜய் மல்லையாவின் சொகுசு கப்பலை விற்க அனுமதி கோரி கதார் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.\n3. விஜய் மல்லையாவின் சொத்துகளை வங்கிகள் பயன்படுத்தலாம் - மும்பை கோர்ட்டு\nவிஜய் மல்லையாவின் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை பயன்படுத்திக் கொள்ள மும்பை கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.\n1. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலி எண்ணிக்கை 2,788 ஆக உயர்வு\n2. அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்\n3. 2018-19 ஆம் ஆண்டில் மற்ற கட்சிகளை விட மூன்று மடங்கு அதிக நன்கொடைகளை பெற்ற பா.ஜனதா\n4. டாஸ்மாக் மதுபான கடை அமைக்கும் முன்பு பொதுமக்களிடம் கருத்து கேட்பதை ஏன் சட்டமாக்கக்கூடாது - தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி\n5. அன்னிய முதலீடுகளுக்கு டெல்லி வன்முறையால் பாதிப்பு இல்லை ;நிர்மலா சீதாராமன் சொல்கிறார்\n1. டெல்லி கலவரம் எதிரொலி: பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை\n2. உலகின் 4-வது பணக்காரர்: ஸ்மார்ட்போன் பயன்படுத்த தொடங்கிய வாரன் பப்பெட்\n3. “கொரோனாவிடம் இருந்து காப்பாற்றிவிட்டோம்'' - மகிழ்ச்சியில் நடனமாடிய மருத்துவ ஊழியர்கள்; இணையத்தில் வைரலாகும் வீடியோ\n4. கொரோனா வைரஸ் காரணமாக சவுதி அரேபியாவில் நுழைய வெளிநாட்டினருக்கு தடை\n5. ஐரோப்பிய நாடுகளில் பரவும் கொரோனா: ஸ்பெயின் ஓட்டலில் 1,000 பேர் அடைத்து வைப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2072474", "date_download": "2020-02-28T16:40:14Z", "digest": "sha1:5MYGNVRQFUIQPDWOGHLZZLK5YQ3KG7S2", "length": 23439, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆயிரம் கதைகளை படித்தேன்| Dinamalar", "raw_content": "\nஒடிசா முதல்வர் பட்நாயக் வீட்டில் மம்தா அமித்ஷா ...\n4.7 % விரிவடைந்த ஜி,டி.பி., 4\nதிருடச்சென்ற இடத்தில் தூங்கியதால் மாட்டி கொண்ட ... 4\nநாளை உ.பி. செல்கிறார் பிரதமர் மோடி 1\nஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள்: உடனடியாக மீட்க ...\nகலவரத்தை தூண்டும் எதிர்கட்சிகள்: அமித்ஷா தாக்கு 19\n12 ஆயி���ம் சிசுக்கள் உயிரிழப்பு; 2 லட்சம் ... 6\nநீச்சல் குளம் மூலமாக கர்ப்பம்: இந்தோனேஷியா அதிகாரி ... 21\nமுஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு: மஹா., அமைச்சர் 34\nபோர்க்குற்ற தீர்மானத்திலிருந்து இலங்கை விலகல்: ஐ.நா., ... 2\nசிவன்-பார்வதி-முருகன் கட்டுக்கதை: சீமான் அடுத்த ... 155\nஉளவுத் துறை, உள்துறையின் தோல்வி தான் டில்லி ... 186\n‛‛திமுக காப்பான்'' புது திட்டம்: கலக்கத்தில் ... 147\nடில்லி போராட்டத்தில் போலீசாரை நோக்கி ... 178\nநடைபாதையில் பைக் ஓட்டியவருக்கு பாடம் புகட்டிய ... 47\nடில்லி வன்முறை உணர்ச்சியற்றவர்களை தேர்ந்தெடுத்ததன் ... 188\nஉளவுத் துறை, உள்துறையின் தோல்வி தான் டில்லி ... 186\n : சிதம்பரம் கேள்வி 179\nநுாறு கதைளை தேர்ந்துதெடுக்க ஆயிரம் கதைகளை படித்தேன்-எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்\nசுயநலமாகிவிட்ட இன்றைய சமூகத்தில் தனக்காக மட்டும் வாழாமல் இந்த சமூகத்திற்காகவும் வாழவேண்டும் என்ற நல்ல நோக்கம் கொண்டவர்களில் ச.ரவிக்குமாரும் ஒருவர்.\nசென்னையைச் சேர்ந்தவர் ,பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக வாசிப்போம் என்ற இணைய நுாலகம் நடத்திவருகிறார்.\nதான் படித்த தனக்கு பிடித்த பல நுால்களை எந்த வித பிரதிபலனும் எதிர்பாராமல் இணையதளத்தின் வாயிலாக அறிமுகம் செய்து கொண்டு இருக்கிறார்.ஒரு புது முயற்சியாக சிறந்த புத்தகங்களை ஒலிப்புத்தகமாக பதிவேற்றி பார்வை இல்லாதவர்கள் கேட்டு மகிழும் விதத்தில் வழங்கிவருகிறார்.\nவாசிப்போம் இணைய நுாலகத்தின் முதலாம் ஆண்டு விழா கடந்த 28 ந்தேதி சென்னை இக்சா மையத்தில் நடைபெற்றது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தேர்ந்துதெடுத்த நுாறு சிறந்த கதைகள் புத்தகத்தின் ஒலி வடிவ சி.டி.யினை இந்த விழாவில் எஸ்.ராமகிருஷ்ணனே வெளியிட்டார்.\nமிக எளிய விழா பார்வையற்றவர்களால் அரங்கம் நிரம்பிவழிந்தது.பார்வை மாற்றுத்திறனாளிகளான அப்சரன் பெர்ணான்டோ, உ.மகேந்திரன் ,சே.திவாகர்,மா.உத்திராபதி,அபிநயா ஆகியோரின் பேச்சு நறுக் சுருக்காக இருந்தது.\nஇந்த ஒலிப்புத்தகத்திற்கு தங்களது குரலை தானமாக வழங்கிய உஷா ராமகிருஷ்ணன்,லலிதா,வித்யா ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.\nநிறைவாக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசும்போது,இந்த சிறந்த நுாறு கதைகளை தேர்ந்து எடுக்க நான் ஆயிரத்த்திற்கும் அதிகமான கதைகளை படித்தேன்.புதுமைப்பித்தனின் நுாறு கதைக��ை படித்தால் நுாறுமே நன்றாக இருந்தது அதில் இருந்து ஒரு கதையை தேர்வு செய்வதுதான் சிரமமாக இருந்தது.\nஒரு தட்டு நிறயை லட்டு இருக்கிறது ஆனாலும் குழந்தைகளுக்கு ஒரு தாய் அந்த லட்டு முழுவதையும் தந்துவிடுவதில்லை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தருவாள் அது போலத்தான் இந்த சிறுகதைத் தொகுப்பும்\nநான் வாசிப்பை பெரிதும் நேசிப்பவன் வாசிப்பதற்காகவே வாழ்பவன் நல்ல நுால்கள் இருந்த காரணத்தினால் ஒரு நுால் நிலையம் அருகிலேயே அறை எடுத்து மாதக்கணக்கில் தங்கி நுாலகத்தில் இருந்த புத்தகங்களில் பெரும்பகுதியை படித்திருக்கிறேன்.\nபார்வை இல்லாத மாற்றுத்திறனாளியான ஜார்ஜ் லுாயிஸ் போர்ஜ் என்பவர் வாசிப்பதை தனது அன்றாட வாழ்வின் ஒரு கட்டமாக வைத்திருந்தார், அவர் ஒரு உதவியாளரை வைத்து தினமும் ஐம்பது பக்கமாவது வாசிக்காமல் துாங்கப்போகமாட்டார்,அவரது வாசிப்பு பழக்கம் அர்ஜென்டைனாவில் உள்ள தேசிய நுாலகத்தின் இயக்குனர் பதவிக்கே கொண்டு சென்றது அந்த பதவியிலும் அவர் திறம்பட செயல்பட்டார்.\nஎனக்கு ஒரு விருப்பம் உண்டு சென்னையில் சகல வசதிகளும் கொண்ட பார்வை இல்லாதவர்களுக்கான நுாலகம் ஒன்றை அமையவேண்டும் என்பதுதான் அந்த விருப்பம்.இப்படி ஒரு நுாலகம் அயலகத்தில் இருக்கிறது அதையே முன் உதாரணமாகக் கொண்டு இ்ங்கும் அமைக்கப்படவேண்டும் என்பதற்கான முயற்சியில் இருக்கிறேன் என்று குறிப்பிட்டார்.\nநிறைவாக ‛வள்ளுவன் பார்வை' பாண்டியராஜன் அவருக்கே உரித்தான பாணியில் நன்றியுரையை பார்ட் ஒன், பார்ட் டூ என்று பிரித்துவைத்துப்பேசி அனைவரையும் சிரிக்கவைத்தார்.\nபார்வை உள்ளவர்களே ‛எங்கே வாசிக்க நேரமிருக்கிறது' என்று நேரத்தை காரணம்காட்டி வாசிப்பில் இருந்து ஒடி ஒதுங்கிக் கொண்டு இருக்கும் சூழ்நிலையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் நல்ல நல்ல புத்தகங்களை தங்களுக்குள் வாங்கிக்கொள்ளும் புதுப்புது முயற்சியில் இறங்கியிருப்பது நல்ல விஷயம், இதனை பாராட்டும்படி செய்து கொண்டு இருக்கும் ரவிக்குமாருக்கு உங்கள் பாராட்டை தெரிவிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளவும்:9841499181.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n93 வயது ஒவியர் பார்வதி(3)\nபொக்கிஷம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் ���ருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n93 வயது ஒவியர் பார்வதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்��ு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/03/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-1124704.html", "date_download": "2020-02-28T15:53:30Z", "digest": "sha1:GL4WD42XBR7VTKRV5JXCYMANRQQ5SOF5", "length": 7879, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட வருவாய்த் துறை ஊழியர்கள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nகருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட வருவாய்த் துறை ஊழியர்கள்\nBy தூத்துக்குடி | Published on : 03rd June 2015 12:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதூத்துக்குடியில் காவல் ஆய்வாளரைக் கண்டித்து வருவாய்த் துறை ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை கருப்புப் பட்டை அணிந்தபடி பணிகளை மேற்கொண்டனர்.\nதூத்துக்குடியில் வருவாய்த் துறை ஊழியர்களை பழிவாங்கும் நோக்குடன் வடபாகம் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் செயல்பட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தூத்துக்குடியில் வருவாய்த் துறை ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சார் ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.\nவருவாய்த் துறை அலுவலர்கள் மீது வடபாகம் காவல் நிலையத்தில் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் ம���ியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2020/02/blog-post_456.html", "date_download": "2020-02-28T16:19:43Z", "digest": "sha1:25QHJKE7MW4WGP2QGIPX6PFSXPLOJD7M", "length": 4536, "nlines": 45, "source_domain": "www.onlinejaffna.com", "title": "ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் பெயர் மாறியது! | Online jaffna News", "raw_content": "\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்\nவெள்ளி, 14 பிப்ரவரி, 2020\nHome » » ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் பெயர் மாறியது\nஈ.பி.ஆர்.எல்.எவ் இன் பெயர் மாறியது\nadmin வெள்ளி, 14 பிப்ரவரி, 2020\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) தனது பெயரை உத்தியோகபூர்வமாக மாற்றிக் கொண்டுள்ளது. தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என பெயர் மாற்ற அந்த கட்சி விடுத்த விண்ணப்பத்தை தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது.\nதமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்ற பெயரிலேயே எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை விக்னேஸ்வரன் தலைமையிலான அணி சந்திக்கவுள்ளது.\nஎனினும், தமது பூ சின்னத்தை நிறைகுடமாக மாற்ற விடுக்கப்பட்ட வேண்டுகோள் இதுவரை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்படவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், முதலாவது வாரத்தில் சின்னம் மாற்றும் முயற்சிகளை மேற்கொள்ளலாமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் பெயர் மாறியது\nஇடுகையிட்டது admin நேரம் வெள்ளி, பிப்ரவரி 14, 2020\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nஅரிசியின் விலையில் அதிரடி மாற்றம்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nமே 9,10 இரண்டு நாள் சுகயீனம் விடுமுறை போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய அதிபர் ஆசிரியர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு\n பலரையும் வியக்கவைத்த ஜனாதிபதி கோட்டாபய சென்ற வாகனம்\nயாழ் யுவதியும் கிளிநொச்சி இளைஞனும் கொழும்பில் வயக்கரா பாவித்து உறவு\nகோட்டாபயவுடன் இணையத் தயாராகும் சம்பந்தன், சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/98060-", "date_download": "2020-02-28T14:14:06Z", "digest": "sha1:SZ6GENZ5TPSMOVLIGINJ7KCSBL3AIPLO", "length": 10246, "nlines": 132, "source_domain": "www.polimernews.com", "title": "முதல் டி20 போட்டி... இந்தியா அபார வெற்றி...! ​​", "raw_content": "\nமுதல் டி20 போட்டி... இந்தியா அபார வெற்றி...\nசற்றுமுன் விளையாட்டு முக்கிய செய்தி\nமுதல் டி20 போட்டி... இந்தியா அபார வெற்றி...\nசற்றுமுன் விளையாட்டு முக்கிய செய்தி\nமுதல் டி20 போட்டி... இந்தியா அபார வெற்றி...\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\n5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை அரை இறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறிய இந்திய அணி, இதற்கு தற்போது தகுந்த பதிலடி கொடுத்து தொடரை வெற்றியுடன் துவக்கும் என்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது இந்திய அணி.\nஆக்லாந்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக மன்ரோ 59 ரன்களையும், டெய்லர் 54 ரன்களையும், வில்லியம்சன் 51 ரன்களையும் சேர்த்தனர்\nஇதைத் தொடர்ந்து இந்திய அணி 204 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த போதிலும், கே.எல். ராகுல், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் ஸ்கோர் அதிகரித்தது.\nசிறப்பாக விளையாடிய கே.எல். ராகுல் 56 ரன்களிலும், கோலி 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த துபேயும் 13 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளிக்கவே ஆட்டம் சூடுபிடித்தது. இருப்பினும், ஸ்ரேயாஸ் அய்யர், பாண்டே ஜோடி அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றி தேடி தந்தது. இதனால் 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 204 ரன்களை எடுத்து இந்திய அணி வென்றது.\nஸ்ரேயாஸ் அய்யர் 58 ரன்களுடனும், பாண்டே 14 ரன்களுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் 1-0 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. ஆட்ட நாயகன் விருது ஸ்ரேயாஸ் அய்யருக்கு வழங்கப்ப��்டது.\nஇலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது இந்தியாவுக்கு ஆபத்து - இலங்கை முன்னாள் எம்.பி\nஇலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது இந்தியாவுக்கு ஆபத்து - இலங்கை முன்னாள் எம்.பி\nமுகேஷ் அம்பானி வீட்டு முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த CRPF வீரர் பலி... நடந்தது என்ன \nமுகேஷ் அம்பானி வீட்டு முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த CRPF வீரர் பலி... நடந்தது என்ன \nஆசியா லெவன் அணியில் விராட் கோலி உள்ளிட்ட 6 இந்திய வீரர்கள்\nமகளிர் டி20 : வங்கதேச அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி\nடு பிலெஸ்சிஸ் மற்றும் டேவிட் மில்லர் இணைந்து கேட்ச் செய்த வீடியோ\nமகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி\nஇளையராஜா தொடர்ந்த வழக்கை இரண்டு வாரத்திற்குள் விசாரிக்க முடிவு\nஅ.தி.மு.க, தி.மு.க அல்லாத கட்சிகளோடு ம.நீ.ம கூட்டணி: கமல்ஹாசன்\nஇணையவழிக் குற்றங்களைத் தடுக்கப் போதுமான சட்டங்கள் இல்லை - தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி\nஅரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமை இல்லை...\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siddhamaruthuvam.in/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-02-28T15:25:00Z", "digest": "sha1:2Q6ZGYLUPX3ZSOES6M33KURWCAEMXVGI", "length": 8079, "nlines": 99, "source_domain": "www.siddhamaruthuvam.in", "title": "பழம்பாசி மருத்துவ பயன்கள் - சித்த மருத்துவம் பழம்பாசி மருத்துவ பயன்கள் - சித்த மருத்துவம்", "raw_content": "\nஆணுறுப்பு பலமடைய சாப்பிட வேண்டிய உணவு முறைகள்\nநீளமான முடி வளர உதவும் பால்\nஎலும்பு, மூட்டு பிரச்சனைகளை வரவிடாமல் தடுக்கும் நார்த்த இலை பொடி\nகொரோனா வைரஸ் யாரை தாக்கும்\nதினமும் தலைமுடிக்கு எண்ணெய் தேய்ப்பது அவசியமா\nநோய் வருவதன் காரணமும் அறிகுறிகளும்\nஉதிர்ந்த முடிகள் மீண்டும் வளர 10 இயற்கை வழிமுறைகள்\nபழம்பாசி தமிழகமெங்கும் தானே வளருகிறது. இதயவடிவான இலைகளை கொண்டது. இதன் இலை பசிய இலையையுடைய சிறு செடி. பழம்பாசி இலைகளே மருத்துவ பய���ுடையது. சதை நரம்புகளை சுருங்க செய்தல், வெப்பம் போக்குதல் ஆகிய குணமுடையது.\nமஞ்சட்கா மாலையொடு மாந்தங் கணச்சூடும்\nவிஞ்சுகட்டி சோகைக்கணம் மேதினியில் – அஞ்சிடவே\nகுத்தலுறு மூலங் குதநெகிழ்ச்சி சீதமும்போம்\nபழம்பாசியினால் காமாலை, மாந்தம், கணச்சூடு, கட்டி, சோகை, ஊதுகணம், மூலம், சீதபேதி முதலியவை நீங்கும் என்க.\nஇலையுடன் சிறிது பச்சரிசி சேர்த்து அரைத்து களி போல் கிளறி கட்டிகளுக்கு வைத்து கட்ட பழுது உடையும்.\n50 கிராம் அளவு இலையை சிறிது சிறிதாக அரை லிட்டர் பாலில் போட்டு வேகவைத்து வடிகட்டி சிறிது எலுமிச்சை சாறு கலந்து தினமும் 3 வேளை சாப்பிட மூலச்சூடு தணியும். இதை 20 மி.லி அளவாக குழந்தைகளுக்கு காலை, மாலை கொடுக்க இரத்தக்கழிச்சல், சீதக்கழிச்சல் ஆகியவை தீரும்.\nபிரமிய வழுக்கை (நீர் பிரம்மி) மருத்துவ பயன்கள்\nஇரைப்பை, குடலை சுத்தமாக்கும் உலர்ந்த திராட்சைப்பழம்\nஉடல் வெப்பம் தணிக்கும் பூசணிக்காய்\nஇரைப்பைக்கும் ஈரலுக்கும் பலத்தை கொடுக்கும் சடாமாஞ்சில்\nஆணுறுப்பு பலமடைய சாப்பிட வேண்டிய உணவு முறைகள்\nநீளமான முடி வளர உதவும் பால்\nஎலும்பு, மூட்டு பிரச்சனைகளை வரவிடாமல் தடுக்கும் நார்த்த இலை பொடி\nகொரோனா வைரஸ் யாரை தாக்கும்\nmugam palapalakka (3) thol noigal kunamaga (4) udal edai kuraiya (3) அகத்திக்கீரை (4) இரத்தம் சுத்தமாக (3) கீழாநெல்லி (2) குடற்புண் (2) குழந்தையின்மை (3) சருமம் பொலிவு பெற (3) சித்த மருத்துவம் (2) துளசி (2) புளிச்சகீரை (2) மஞ்சள் காமாலை (3) முகப்பரு மறைய (3) முடக்கத்தான் (2) முருங்கை கீரை (2) வயிற்றுப்புண் (3) வல்லாரை (2)\nmugam palapalakka (3) thol noigal kunamaga (4) udal edai kuraiya (3) அகத்திக்கீரை (4) இரத்தம் சுத்தமாக (3) கீழாநெல்லி (2) குடற்புண் (2) குழந்தையின்மை (3) சருமம் பொலிவு பெற (3) சித்த மருத்துவம் (2) துளசி (2) புளிச்சகீரை (2) மஞ்சள் காமாலை (3) முகப்பரு மறைய (3) முடக்கத்தான் (2) முருங்கை கீரை (2) வயிற்றுப்புண் (3) வல்லாரை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/20_27.html", "date_download": "2020-02-28T16:47:47Z", "digest": "sha1:PGMUSSFSSZFNFPBY7T6ZHBQABIEX5PWV", "length": 5602, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "குருநாகல மருத்துவருக்கு எதிராக 20 முறைப்பாடுகள் - sonakar.com", "raw_content": "\nHome NEWS குருநாகல மருத்துவருக்கு எதிராக 20 முறைப்பாடுகள்\nகுருநாகல மருத்துவருக்கு எதிராக 20 முறைப்பாடுகள்\nசந்தேகத்துக்கிடமான முறையில் சொத்துக் குவிப்பு செய்த குற்றச்சாட்டில் கை���ான குருநாகல மருத்துவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வேட்பாளருமான மருத்துவர் ஷாபி தொடர்பில் நேற்றும் இன்றும் (இதுவரை) 20 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குருநாகல வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவிக்கிறார்.\nசத்திர சிகிச்சை (சிசேரியன்) யின் போது கருத்தடை ஆகும் வகையில் குறித்த மருத்துவர் சட்ட விரோத செயற்பாட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்ற அதேவேளை, பாதிக்கப்பட்டவர்களை முறையிடுமாறு விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்நிலையிலேயே நேற்றைய தினம் ஐவரும் இன்று (இதுவரை) 15 பேரும் இவ்வாறு முறையிட்டுள்ளதாக பணிப்பாளர் சரத் வீரபண்டார தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/14912", "date_download": "2020-02-28T14:10:19Z", "digest": "sha1:MGFSBNIEYNHRF3QP2L5XRTLFWSI5CCDE", "length": 8164, "nlines": 145, "source_domain": "chennaipatrika.com", "title": "பள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து போலீசார் அறிவுரை - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nமாற்றுத்திறனாளி மாணவர்கள் சிரமமின்றித் தேர்வெழுத...\nஎழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது\nஊரக உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்ட 105...\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து போலீசார் அறிவுரை\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து போலீசார் அறிவுரை\nசென்னை: பள்ளிகளால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுப்பது தொடர்பான முதல்கட்ட ஆலோசனை கூட்டம் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.\n30 பள்ளிகளின் சார்பில் 60 நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பள்ளி நிர்வாகிகளுக்கு போக்குவரத்து போலீசார் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்கள். பள்ளிகளில் தேவையான அளவு காவலாளிகளை நியமிக்க வேண்டும். பள்ளிகள் முன்பு உள்ள சாலைகளில் வாகனங்களை நிறுத்த தடை, பள்ளி உள்ள பகுதி என்ற பெயர் பலகைகளை எழுதி வைக்க வேண்டும்.\nபள்ளி காவலாளிகளை கொண்டு,பள்ளி வாகனங்களை ஒழுங்குப்படுத்த வேண்டும்.போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க, பள்ளி வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கவேண்டும்.\nபள்ளிக்கு குழந்தைகளை ஏற்றி வரும் வாகனங்களை, பள்ளி வளாகத்தில் நிறுத்திதான் குழந்தைகளை இறக்கிவிட வேண்டும். சாலைகளில் வாகனங்களை நிறுத்தி குழந்தைகளை ஏற்றி, இறக்கி விடக்கூடாது.\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதமிழகம் முழுவதும் லாரிகள் இன்று வேலைநிறுத்தம்\nஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் அறிய சாதனை\nஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் அறிய சாதனை..........\nமாற்றுத்திறனாளி மாணவர்கள் சிரமமின்றித் தேர்வெழுத சிறப்புச்...\nமாற்றுத்திறனாளி மாணவர்கள் சிரமமின்றித் தேர்வெழுத சிறப்புச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=23550", "date_download": "2020-02-28T14:13:51Z", "digest": "sha1:BPYZCHEJ2ZCRQ6L37U5AFP4OW4DPDIMQ", "length": 7089, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Kanavugal Meippada Vendum - கனவுகள் மெய்ப்பட வேண்டும் » Buy tamil book Kanavugal Meippada Vendum online", "raw_content": "\nகனவுகள் மெய்ப்பட வேண்டும் - Kanavugal Meippada Vendum\nவகை : புனைவு (Punaivu)\nஎழுத்தாளர் : கலைமாமணி டாக்டர் வாசவன்\nபதிப்பகம் : வீமன் பதிப்பகம் (Veman Pathippagam)\nகதவை திறந்து வை கனவுப் பூக்கள்\nஇந்த நூல் கனவுகள் மெய்ப்பட வேண்டும், கலைமாமணி டாக்டர் வாசவன் அவர்களால் எழுதி வீமன் ���திப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கலைமாமணி டாக்டர் வாசவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவன்ணத்தமிழ் வாசல்கள் - Vannaththamizh Vaasalgal\nஅக்னி குஞ்சி - Agni Kunji\nதொட்டுவிடும் தூரம்தான் - Thottuvidum Dhooramdhan\nநிலாக் காலம் - Nila Kaalam\nவெட்டிவேர் வாசம் - Vettiver Vaasam\nமற்ற புனைவு வகை புத்தகங்கள் :\nசீசரும் கிளியோபாத்திராவும் - Caesarum Cleopathiravum\nபட்டுக்கோட்டையாரின் பத்து நாடகங்கள் - Pattukkottaiyaarin Paththu Naadagangal\nஜிமாவின் கைபேசி - Jimaavin Kaipesi\nநெஞ்சவனத்துப் பூக்கள் - Nenjavanaththu Pookkal\nமாணவர்கள் மாணிக்கங்களாக - Maanavargal Maanikkangalaaga\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிபுலாநந்த செல்வம் - Vipulanandha Selvam\nநிலாக் காலம் - Nila Kaalam\nவெள்ளை மாளிகையில் ஒரு கருப்பு நிலா - Vellai Maaligaiyil Oru Karuppu Nila\nமாதர்குல மாணிக்கங்கள் - Maadharkula Maanikkangal\nசிறுகதைக் களஞ்சியம் - Sirukadhai Kalanjiyam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-572/", "date_download": "2020-02-28T16:02:23Z", "digest": "sha1:W2AEXMPKH6X75OTCE7WE7DGO7ITX32UV", "length": 23311, "nlines": 94, "source_domain": "www.namadhuamma.net", "title": "ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலை. சார்பில் ரூ.27.65 கோடி மதிப்பில் புதிய கட்டடங்கள் - முதலமைச்சர் திறந்து வைத்தார் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஈரானில் தவிக்கும் 300 தமிழர்கள் உள்பட 450 மீனவர்களை உடனே மீட்க வேண்டும் – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஜூன் மாதம் ஷூ, சாக்ஸ் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nமக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அம்மா அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்\nஉயிரிழந்த நாகப்பட்டினம் சிறுமி குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி – முதலமைச்சர் உத்தரவு\nபோலி பத்திரப்பதிவை தடுக்க தமிழக அரசு புதிய உத்தரவு\nமாணவர்களின் வெற்றியே அம்மா அரசின் லட்சியம் – அமைச்சர் பா.பென்ஜமின் பேச்சு\nபிரசாந்த் கிஷோரிடம் தி.மு.க.வை ஸ்டாலின் அடகுவைத்து விட்டார் – வி.வி.ராஜன் செல்லப்பா கடும் தாக்கு\nஎத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு\nஎடப்பாடியார் உண்மையான விவசாயி – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு\nவாலிகண்டபுரத்தில் கழகம் சார்பில் அம்மா பிறந்தநாள் பொதுக்கூட்டம்\nமக்களின் முன்னேற்றத்துக்காக தொலைநோக்கு திட்டங்களை தந்தவர் புரட்சித்தலைவி அம்மா – கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ. புகழாரம்\nமதுரை பழைய ஏ.வி.பாலம்-யானைக்கல் பாலம் விரைவில் இருவழி பாதையாக மாற்ற நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nஓட்டுக்காக எதிர்க்கட்சியினர் மக்களிடம் நடிக்கிறார்கள் – முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் குற்றச்சாட்டு\nசொத்துக்குவிப்பு வழக்கில் கோர்ட் படியேறி வரும் கே.என்.நேரு, கழக அரசை குறை கூற தகுதி கிடையாது – என்.ஆர்.சிவபதி சாடல்\nகோவில்பட்டியில் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்\nஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலை. சார்பில் ரூ.27.65 கோடி மதிப்பில் புதிய கட்டடங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்\nமுதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில், மீன்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு டாக்டர்\nஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் 27 கோடியே 65 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார். மேலும், மீன்வளத்துறை சார்பில், பாக் வளைகுடா பகுதி மீனவர்களின் இழுவலைப் படகுகளை மாற்றி ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக பரவலாக்கும் திட்டத்தின் கீழ், 6 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் 8 ஆழ்கடல் மீன்பிடி படகுகளை ராமநாதபுரம் மாவட்ட மீனவப் பயனாளிகளின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் விதமாக 7 மீனவர்களுக்கு அப்படகுகளுக்கான பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் சாவிகளை வழங்கினார்.\nதமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் மீன்வளக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க கல்வி மூலம் தமிழகத்தின் மீன் உற்பத்தி மற்றும் அதன் பயன்பாட்டை மேம்படுத்தி வருகிறது. இப்பல்கலைக்கழகம் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் என்று 16.2.2018 அன்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\nஇப்பல்கலைக்கழகம், மீன்வள அறிவியல் சார்ந்த பல்வேறு பிரிவுகளில் தரமான தொழிற் கல்வியை வழங்குதல், மீன்வள அறிவியலில் உள்ள முதன்மையான பிரிவுகளில் அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு முறையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல், மீன்வளர்ப்போர், மீனவர், வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு மீன்வள இணை தொழ���ற் கல்வியை வழங்குதல் போன்ற பணிகளை ஆற்றி வருகிறது.\nஅந்த வகையில், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு, ஓரடியம்புலத்தில் 4.78 ஏக்கர் நிலப்பரப்பில் 44,800 சதுர கட்டட பரப்பளவில், தரை மற்றும் முதல் தளத்துடன், வரவேற்பறை, வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகம், கணிணி ஆய்வகம், கருத்தரங்கக்கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 12 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டடம்,\nநாகப்பட்டினம், வட்டார் நதிக்கரையில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 7 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 400 இருக்கைகள் கொண்ட நவீன வசதியுடன் கட்டப்பட்டுள்ள கருத்தரங்கக்கூடம்,\nராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம், அரியமானில் 3.46 ஹெக்டேர் நிலப்பரப்பில், 12,000 சதுரடி பரப்பளவில், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், 4 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன்பிடித் தொழில்நுட்பப் பயிற்சி நிலையக் கட்டடம்,செங்கல்பட்டு மாவட்டம், வாணியஞ்சாவடியில், தமிழ்நாடு மீன்வள முதுகலை பட்டமேற்படிப்பு நிலையத்தில் 3 கோடியே 20 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 100 மாணவர்கள் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டடம்,\nஎன மொத்தம் 27 கோடியே 65 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.\nபாக் வளைகுடா மீனவர்களின் வாழ்வாதாரத்தினை உறுதி செய்திட மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் பாக் வளைகுடா பகுதியிலுள்ள 2000 இழுவலைப் படகுகளுக்கு பதிலாக புதிதாக ஆழ்கடல் தூண்டில் சூரை மீன்பிடிப்பு மற்றும் செவுள்வலை படகுகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2017-18-ம் ஆண்டில் முதல்கட்டமாக,\n500 இழுவலை படகுகளை ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக மாற்றிடும் இத்திட்டத்தை செயல்படுத்திட தமிழ்நாடு அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கி, மத்திய அரசு பங்குத்தொகையுடன் 286 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது. ஒரு படகின் விலையான 80 லட்சம் ரூபாயில், 50 சதவிகிதம் மத்திய அரசின் மானிய உதவியுடனும், 20 சதவிகிதம் மாநில அரசு நிதியுதவியுடனும், 10 சதவிகிதம் பயனாளியின் பங்களிப்புடனும், மீதமுள்ள 20 சதவிகிதத் தொகை வங்கி கடனுதவி மூலமாகவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்காக படகு கட்டும் நிறுவனம், மீன்வளத்துறை மற்றும் மீனவ பயனாளிகளுக்கிடையே முத்தரப்பு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தின் கீழ், கொச்சி கப்பல் கட்டும் நிறுவனம் மற்றும் இதர நிறுவனங்களால் 6 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட 8 ஆழ்கடல் மீன்பிடி படகுகளை ராமநாதபுரம் மாவட்ட மீனவப் பயனாளிகளின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் விதமாக 7 மீனவர்களுக்கு அப்படகுகளுக்கான பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் சாவிகளை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று வழங்கினார்.\nதமிழ்நாடு கடல் மீன்பிடி முறைப்படுத்தும் சட்டம் செயலில் இருந்தாலும், அதற்கான உட்கட்டமைப்பு, ரோந்து கலன்கள், மனித ஆற்றல் போன்றவை போதுமான அளவிற்கு இல்லாத காரணத்தினால், கடலில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மட்டுமின்றி, சட்டத்திற்கு முரணான மீன்பிடிப்பை தடுத்தல், மீன்வள ஆதாரத்தை பாதுகாத்தல், மீன்பிடிப்பை முறைப்படுத்துதல் போன்றவற்றை செயல்படுத்துவதில் பெரும் தடைகள் உள்ளன. இத்தடைகளை களையும் வகையில், ஒரு காவல் கண்காணிப்பாளர், ஒரு காவல் துணை கண்காணிப்பாளர், 10 காவல்துறை ஆய்வாளர்கள், 8 காவல்துறை சார் ஆய்வாளர்கள்,\n53 காவலர்கள், 17 காவல்துறை ஓட்டுநர்கள் உட்பட மொத்தம் 112 புதிய பதவிகள் உருவாக்கப்பட்டு, மீன்வளத்துறைக்கென தனியே கடல் மீன்பிடி சட்ட அமலாக்கப் பிரிவு புதிதாக தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டுள்ளது. இந்த பிரிவின் கீழ் பணியாற்றும் காவல்துறை அலுவலர்கள் அவர்தம் பதவிக்கான சீருடையுடன், வலது மேற்கையில் இப்பிரிவிற்கென வடிவமைக்கப்பட்ட குறிவில்லையை அணிவார்கள்.\nஅதன்படி, தமிழ்நாடு கடல் மீன்பிடி முறைப்படுத்தும் சட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்திட, கடல் மீன்பிடி சட்ட அமலாக்கப் பிரிவின் செயல்பாட்டினை தொடங்கி வைக்கும் விதமாக முதலமைச்சர் எடப்பாடி\nகே.பழனிசாமி நேற்று கடல் மீன்பிடி சட்ட அமலாக்கப் பிரிவின் கொடியை காவல் துணை கண்காணிப்பாளர் பி.ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். மேலும், முதலமைச்சர் கடல் மீன்பிடி சட்ட அமலாக்கப் பிரிவு அலுவலர்களுக்கென வடிவமைக்கப்பட்ட குறிவில்லையை வெளியிட்டு, 6 காவலர்களுக்கு குறிவில்லையை அணிவித்தார்.\nஇந்த நிகழ்ச்சியில், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, மீன்வளத் துறை இயக்குநர் டாக்டர் கீ.சு.சமீரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nதமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பில் ரூ.399 கோடியில் 4748 அடுக்குமாடி குடியிருப்புகள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்\nகீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடக்கம் -முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார்\nதமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பில் ரூ.399 கோடியில் 4748 அடுக்குமாடி குடியிருப்புகள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்\nநிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3ந் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nதிருச்சி திருவெறும்பூரில் ரூ.1.86 கோடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் – முதலமைச்சர் திறந்து வைத்தார்\nமும்பையில் 24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்கும் திட்டம் அமலுக்கு வந்தது\nதமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nமதுரை மாவட்டத்தில் 103 இடங்களில் கழக கூட்டணி வெற்றி\nமாவட்ட பஞ்சாயத்து தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகள் : அதிக இடங்களை கழகம் கைப்பற்றியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhutamilankural.com/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5/", "date_download": "2020-02-28T14:11:28Z", "digest": "sha1:OLOJGJZ3FXUB46KXAOSPF6IAYZVQA2MF", "length": 8008, "nlines": 102, "source_domain": "www.namadhutamilankural.com", "title": "உச்சிப்புளி புரட்சி தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் கல்லூரி சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பேரணி. - Namadhu Tamilan Kural", "raw_content": "\nHome மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்\nஉச்சிப்புளி புரட்சி தலைவர் டாக்டர் எம��� ஜி ஆர் கல்லூரி சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பேரணி.\nஉச்சிப்புளி புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் கல்லூரி சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பேரணி.\nஇராமநாதபுரம் , பிப்,15- இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி யில் உள்ள புரட்சி தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் கல்வி குழுமம் பல்வேறு சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.\nஇந்த நிலையில் தற்போது சீன நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் உலக நாடுகளை அச்சப்பட வைத்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஇந்த நிலையில் கொரோனா வைரஸ் வராமல் எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் உச்சிப்புளியில் உள்ள புரட்சித்தலைவர் டாக்டர் எம் . ஜி . ஆர் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி , கல்வியியல் கல்லூரி , மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட கல்வி குழுமம் சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.\nஅதில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ , மாணவியர் கலந்து கொண்டனர் . ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் . சௌந்தராஜன் , வட்டார சுகாதார மேற்பார்வையார் மகேந்திரன் ஆகியோர் பேரணியை தொடங்கிவைத்தனர் . கல்விக்குழுமத்தின் தாளாளர் நாசர் அலி , கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் (பொ) தீபா , கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் முத்து, மெட்ரிக் பள்ளியின் முதல்வர் சந்திரசேகரன் மற்றும் நிர்வாக அலுவலர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஅதனை தொடர்ந்து விழிப்புணர்வு கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது . அதில் உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் . சௌந்தராஜன் மற்றும் சுகாதார ஆய்வாளர் கேசவமூர்த்தி ஆகியோர் பங்கேற்று கொரோனா வைரஸ் குறித்தும் அவற்றை தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பன குறித்து விளக்கி பேசினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை புரட்சித்தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் கல்வி குழுமம் செய்திருந்தது.\nதெரு சாலையை ஆக்கிரமிப்பு செய்ததால் கழிவுநீர் செல்வதற்கு வழி இல்லாமல் பொதுமக்கள் அவதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/thirukkural-meaning/847.php", "date_download": "2020-02-28T14:32:46Z", "digest": "sha1:PH46DQVWSRFRWSGOGTKZT5BHJOVRZOS3", "length": 5923, "nlines": 124, "source_domain": "eluthu.com", "title": "அருமறை சோரும் அறிவிலான் | புல்லறிவாண்மை | திருக்குறள் (Thirukkural)", "raw_content": "\nதிருக்குறள் >> பொருட்பால் >> நட்பியல்>>புல்லறிவாண்மை >> 847\nஅருமறை சோரும் அறிவிலான் - புல்லறிவாண்மை\nஅருமறை சோரும் அறிவிலான் செய்யும்\nஅரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான்.\nஅறிவற்றவன் அரிய புத்திமதியையும் ஏற்றுக் கொள்ளான்; அதனால் அவன் தனக்குத் தானே பெரும் துன்பத்தைச் செய்து கொள்வான்.\nதிருக்குறள் >> பொருட்பால் >> நட்பியல்>>புல்லறிவாண்மை >> 847\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nதிருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.\nஅவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்\nதம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்\nஅசையியற்கு உண்டாண்டோ ர் ஏஎர்யான் நோக்கப்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/modi-blames-congress-for-anti-cab-violence-at-jharkhand-poll-rally-san-235125.html", "date_download": "2020-02-28T16:30:21Z", "digest": "sha1:H5RE4JKSNEOVEBC5LLM6XYVFPEYEZP27", "length": 9377, "nlines": 165, "source_domain": "tamil.news18.com", "title": "Modi Blames Congress for Anti-CAB Violence at Jharkhand Poll Rally– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nவன்முறையில் ஈடுபடுபவர்கள் ஆடைகளை வைத்தே அடையாளம் காணப்பட்டுள்ளனர் - பிரதமர் மோடி\nகுடியுரிமை சட்டதிருத்தம் தொடர்பான வன்முறைகளுக்கு காங்கிரசும், அதன் கூட்டணிக் கட்சிகளுமே காரணம் என பிரமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.\nஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தும்காவில் நடைபெற்ற பாஜகவின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு வடகிழக்கு மாநில மக்கள் வன்முறையில் ஈடுபடவில்லை என்று கூறினார்.\nகாங்கிரசும், அதன் கூட்டணிக் கட்சிகளுமே வன்முறையைத் தூண்டி விடுவதாகவும் கூறினார். கலவரத்தை காங்கிரஸ் மவுனமாக பார்த்துக்கொண்டு ஆதரிப்பதால், இந்த சட்டம் நாட்ட��ப் பலப்படுத்த கொண்டுவரப்பட்ட சட்டம் என்பது உண்மையாகி உள்ளது என்றும் பிரதமர் மோடி கூறினார். வன்முறையில் ஈடுபடுபவர்கள் ஆடைகளை வைத்தே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nகுடியுரிமை சட்டத்திருத்தம் ஆயிரம் சதவீதம் சரியான முடிவு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜார்கண்டின் டுக்மாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்த சட்டத்துக்கு எதிராக நடைபெறும் வன்முறை போராட்டங்களின் பின்னணியில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இருப்பதாக குற்றம்சாட்டினார்.\nகார் கதவைத் திறக்க எச்சரிக்கை சென்சார்\nதிருடச் சென்ற இடத்தில் தூங்கி சிக்கிய திருடன்\nஇதயத்தை ரணமாக்கும் டெல்லி வன்முறை உயிரிழப்பு சோகம்\nவன்முறையில் ஈடுபடுபவர்கள் ஆடைகளை வைத்தே அடையாளம் காணப்பட்டுள்ளனர் - பிரதமர் மோடி\nடெல்லி வன்முறை குறித்து முதன்முறையாக மௌனம் கலைத்த அமித்ஷா..\nநிர்பயா குற்றவாளி பவன் குமார் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல்\nபாகிஸ்தானியே இங்கேவா... டெல்லியில் தீ வைத்துக்கொளுத்தப்பட்ட இஸ்லாமிய ராணுவ வீரர் இல்லம்\nமற்ற தேசிய கட்சிகளை விட 3 மடங்கு நன்கொடை அதிகம் பெற்ற பாஜக...\n2015-ம் ஆண்டு குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற அரசு உயர் அதிகாரிகளிடம் விசாரணை\nஐரோப்பா லீக் கால்பந்து தொடரிலிருந்து வெளியேறியது அர்சனல் அணி\n“அண்ணா அறிவாலயத்திற்கு உருது மொழியில் பெயர் வைக்கும் சூழல் ஏற்படும்“ - ராதாரவி காட்டம்\nஏழு கெட்டப்புகளில் விக்ரம்: அசத்தும் கோப்ரா ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்\nCNBC-TV18 IBLA 2020: மறைந்த முன்னாள் நிதியமைச்சருக்கு 'Hall Of Fame' விருது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/xcdfr-bvcdfr-nbfg/", "date_download": "2020-02-28T15:57:32Z", "digest": "sha1:HSVOPK5JBCIFJTFUWLKGBPND7EVSRR67", "length": 5664, "nlines": 123, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 28 October 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் ராஜ்பிப்லா நகரில் பழங்குடியினருக்கான பிரத்யோக பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் பிர்சா முண்டா பழங்குடியினர் பல்கலைக்கழகம்.\n2.மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சகம், பாலின சமத்துவத்தை வலியுறுத்தி, சமூக வல���த்தளங்களில் women for women : #IamThatWoman என்ற பிரச்சாரத்தை துவக்கியுள்ளது.\n3.இந்திய விமானப்படையின் சேவையில் இருந்து விடுவிக்கப்பட்ட போர் விமானம் TU142M ஐ அருங்காட்சியமாக மாற்ற விசாகப்பட்டினத்தில் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டியுள்ளார்.\n4.சக்சம் திட்டத்தின் ( Saksham Yojna ) மூலம் மகளிர் சுய உதவி குழுவினருக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதம் 6.5 %லிருந்து 5 % ஆக குறைக்கப்படுவதாக சட்டீஸ்கர் மாநில அரசு அறிவித்துள்ளது.\n5.LNG Producer – Consumer Conference 2017 ஜப்பானில் அக்டோபர் 17 -18ல் நடைபெற்றுள்ளது.இந்தியா சார்பில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டுள்ளார்.\n1.இரண்டாவது செர்ரி திருவிழா ஷில்லாங்கில் நடைபெறவுள்ளது.\n2.சீனாவுக்கான இந்திய தூதராக கெளதம் பம்ப்வாலே நியமிக்கப்பட்டுள்ளார்.\n3.பிரான்ஸ் நாடாளுமன்றம் தீவிரவாத தடுப்பு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம் காவல்துறையினர் வாரண்ட் இல்லாமல் எந்தவொரு இடத்திலும் சோதனை செய்ய இயலும்.\n1.1420 – பெய்ஜிங் அதிகாரபூர்வமாக மிங் அரசின் தலைநகரானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/30051437/Against-the-government-Thanavelu-MLA-Procession--Complaint.vpf", "date_download": "2020-02-28T15:28:31Z", "digest": "sha1:YTDUD6BLPRAM676W6FEJD43DXYXZXZDA", "length": 15678, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Against the government Thanavelu MLA Procession - Complaint to Governor || அரசுக்கு எதிராக தனவேலு எம்.எல்.ஏ. ஊர்வலம் - கவர்னரிடம் புகார் மனு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅரசுக்கு எதிராக தனவேலு எம்.எல்.ஏ. ஊர்வலம் - கவர்னரிடம் புகார் மனு\nபுதுவை அரசுக்கு எதிராக தனவேலு எம்.எல்.ஏ. தலைமையில் ஊர்வலம் நடந்தது. முடிவில் கவர்னரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.\nபுதுவை பாகூர் தொகுதி எம்.எல்.ஏ.வான தனவேலு ஆளுங்கட்சியில் இருந்துகொண்டே அரசு, அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி திடீரென போர்க்கொடி தூக்கினார். இதைத்தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.\nஅவருடன் அவரது மகனான இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக இருந்த அசோக்‌ஷிண்டேவும் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்தநிலையில் நீதிகேட்டு பேரணி நடத்தப்போவதாக தனவேலு எம்.எல்.ஏ. அறிவித்தார்.\nஅதன்படி நேற்று காலை முதலே பாகூர் மற்றும் புதுவையின் கிராம பகுதி��ளில் இருந்து வேன், பஸ், கார், இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் ஏராளமானவர்கள் திரண்டு வந்தனர். தங்களது வாகனங்களை ரோடியர் மில் திடலில் நிறுத்திவிட்டு சுதேசி மில் அருகே திரண்டனர்.\nஅங்கிருந்து தனவேலு எம்.எல்.ஏ. தலைமையில் கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்தில் வீர வன்னியர் பேரவை, வன்னியர் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.\nஊர்வலம் மறைமலையடிகள் சாலை, அண்ணாசாலை, நேரு வீதி, மிஷன் வீதி, ரங்கப்பிள்ளை வீதி வழியாக புதுவை தலைமை தபால் நிலையத்தை அடைந்தது. அங்கு அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது.\nஅப்போது, பெருகிவரும் கள்ள லாட்டரியை ஒழிக்காமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பதும், கேசினோ என்னும் பேரழிவை ஏற்படுத்தும் அபாயகரமான திட்டத்தை அமல்படுத்த துடிப்பதும் நியாயம்தானா வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என்னாச்சு வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என்னாச்சு கிராமம் மற்றும் நகரப்பகுதியில் கோடிக்கணக்கில் செலவு செய்து பலகோடி ஊழல் செய்து ஹைமாஸ் விளக்கு அமைத்து இன்று காட்சி பொருளாக நிற்கும் அவல நிலை ஏன் கிராமம் மற்றும் நகரப்பகுதியில் கோடிக்கணக்கில் செலவு செய்து பலகோடி ஊழல் செய்து ஹைமாஸ் விளக்கு அமைத்து இன்று காட்சி பொருளாக நிற்கும் அவல நிலை ஏன்\nஊர்வல முடிவில் தனவேலு எம்.எல்.ஏ. மற்றும் சமூக அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் கிரண்பெடியை சந்தித்து முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியலை அளித்தனர்.\nஊர்வல இறுதியில் பொதுமக்கள் மத்தியில் தனவேலு எம்.எல்.ஏ. பேசியதாவது:-\nபாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயிர்காக்கும் மருந்து இல்லை. ஆம்புலன்சை இயக்கவும் ஆள் இல்லை. கடந்த 4 வருடமாக இதே நிலைதான். இதை சட்டமன்றத்திலும் பேசியுள்ளேன்.\nஆனால் ஆளும் கட்சி என்பதால் எதையும் கேட்கக்கூடாது என்கிறார்கள். இந்த அரசு என்ன செய்கிறதோ அதைத்தான் மக்கள் பெறவேண்டும் என்கிறார்கள். கேள்வி கேட்கும் எம்.எல்.ஏ.க்கள் நசுக்கப் படுகிறார்கள்.\nஅரசு சார்பு நிறுவனங்கள் மூடப்படுகின்றன. அனைத்து துறைகளிலும் ஆட்சியாளர்களால் கொள்ளை அடிக்கப்படுகிறது. இதை நான் தட்டிக்கேட்டால் கட்சியிலிருந்து நீக்குகிறார்கள். முதல்-அமைச்சர் மற��றும் அவரது குடும்பத்தினர், சபாநாயகர், அமைச்சர்கள் ஊழல் பட்டியலை கவர்னரை சந்தித்து சமர்ப்பிக்க உள்ளேன். நான் கொடுக்கும் ஆதாரங்கள் அதிர்ச்சிகரமானவை. இந்த ஆதாரங்கள் புதுவையில் மாற்றத்தை உருவாக்கும். ஆட்சியாளர்களுக்கு எதிராக இவற்றை கஷ்டப்பட்டு சேர்த்துள்ளேன்.\nசிலரது அரசியலுக்கு இது முற்றுப்புள்ளியாக அமையும். என்னை இப்போது கட்சியை விட்டு இடைநீக்கம் செய்துள்ளனர். என்னை எம்.எல்.ஏ. பதவியிலிருந்து நீக்க (பறிக்க) முடியுமா உங்களால் முடியாது. முடிந்தால் நீக்கி பாருங்கள். எம்.எல்.ஏ. பதவியை கொடுப்பதும், பறிப்பதும் மக்கள்தான்.\nஇவ்வாறு தனவேலு எம்.எல்.ஏ. பேசினார்.\nஅதைத்தொடர்ந்து தனவேலு எம்.எல்.ஏ. கவர்னர் கிரண்பெடியை சந்தித்து புகார் மனு அளித்தார். அதில் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல்களை விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.\n1. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலி எண்ணிக்கை 2,788 ஆக உயர்வு\n2. அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்\n3. 2018-19 ஆம் ஆண்டில் மற்ற கட்சிகளை விட மூன்று மடங்கு அதிக நன்கொடைகளை பெற்ற பா.ஜனதா\n4. டாஸ்மாக் மதுபான கடை அமைக்கும் முன்பு பொதுமக்களிடம் கருத்து கேட்பதை ஏன் சட்டமாக்கக்கூடாது - தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி\n5. அன்னிய முதலீடுகளுக்கு டெல்லி வன்முறையால் பாதிப்பு இல்லை ;நிர்மலா சீதாராமன் சொல்கிறார்\n1. 13-வது நாளாக தொடரும் வண்ணாரப்பேட்டை போராட்டம்: இந்து பெண்ணுக்கு வளைகாப்பு நடத்திய முஸ்லிம்கள் ‘குடியுரிமை சட்டம் வேண்டாம்’ என தாம்பூலம் பையில் வாசகம்\n2. கன்னட திரைப்பட நட்சத்திர ஜோடி சந்தன்ஷெட்டி-நிவேதிதா திருமணம் மைசூருவில் நடந்தது\n3. அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா 4,000 பேருக்கு துணைவேந்தர் சூரப்பா பட்டம் வழங்கினார்\n4. பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் ‘திடீர்’ கைது\n5. சென்னையில் இருந்து மெக்காவுக்கு புனித பயணம் செல்ல வந்த 170 பேர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர் கொரோனா வைரஸ் பாதிப்பால் நடவடிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/generalmedicine/2019/11/26130633/1273271/How-to-reduce-obesity.vpf", "date_download": "2020-02-28T15:55:43Z", "digest": "sha1:UGXOGHW22RZRV7OSXVF4XFJMOIQ5AITH", "length": 23242, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "உடல் பருமனை குறைப்பது எப்படி? || How to reduce obesity", "raw_content": "\nசென்னை 28-02-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஉடல் பருமனை குறைப்பது எப்படி\nஉடல் பருமனுக்கு காரணங்கள் என்ன உடல் பருமனை கணிப்பது எப்படி உடல் பருமனை கணிப்பது எப்படி உடல் பருமனை குறைப்பது எப்படி உடல் பருமனை குறைப்பது எப்படி\nஉடல் பருமனை குறைப்பது எப்படி\nஉடல் பருமனுக்கு காரணங்கள் என்ன உடல் பருமனை கணிப்பது எப்படி உடல் பருமனை கணிப்பது எப்படி உடல் பருமனை குறைப்பது எப்படி உடல் பருமனை குறைப்பது எப்படி\nஇன்று (நவம்பர் 26-ந் தேதி) உலக உடல் பருமன் எதிர்ப்பு தினம்.\nஉடம்பால் அழிவின் உயிரால் அழிவர் என்பது திருமூலரின் வாக்கு. அவ்வகையில் நோய்களுக்கு பல்வேறு காரணம் இருப்பினும் உடல் பருமன் சமீப காலமாக அதிகமாகிக்கொண்டு இருக்கிறது. உடல் பருமன் என்பது அதிக உடல் எடையை குறிக்கும். இதனை பிஎம்ஐ (உடல் பருமனை குறிக்கக்கூடிய குறியீடு) எனும் அளவீட்டால் கணிக்கலாம். சராசரியாக ஆண்கள் 21 முதல் 25 பிஎம்ஐ, பெண்கள் 18 முதல் 23 பிஎம்ஐ கொண்டவர்களாக இருக்கலாம். இந்த அளவை தாண்டினால் அதிக உடல் எடையாக கருதப்படும். பிஎம்ஐ 30 தாண்டினால் உடல் பருமனாக கருதப்படும்.\nஉலக அளவில் உடல் பருமன் நாளுக்கு நாள் அதிகமாகிறது. உலக மக்கள் தொகையில் 350 மில்லியன் மக்கள் உடல் பருமனாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. உடல் பருமன் அதிகம் உள்ள நாடுகளின் தர வரிசை பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 30 மில்லியன் மக்கள் இந்தியாவில் மட்டும் உடல் பருமனாக உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த உடல் பருமன் மிக முக்கிய தொற்றா நோய்களான சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம், இருதய நோய்கள், பக்கவாதம், மூட்டு நோய்கள், பித்தப்பை கல், சிலவகை புற்று நோய்கள் இவற்றிற்கு ஆதாரமாக உள்ளது. உடல் பருமனுக்கு காரணங்கள் என்ன உடல் பருமனை கணிப்பது எப்படி உடல் பருமனை கணிப்பது எப்படி உடல் பருமனை குறைப்பது எப்படி உடல் பருமனை குறைப்பது எப்படி\nஉயரத்திற்கு ஏற்ற உடல் எடையை கணிப்பது எளிது. உயரத்தை சென்டிமீட்டரால் அளந்து 100 கழிக்க வருவது உடல் எடையாக இருக்க வேண்டும். அதற்கு அதிகமாக இருப்பது அதிக உடல் எடை. போதுமான உட���்பயிற்சி இன்மை, உடல் உழைப்பு இல்லாமை, அதிக கலோரி கொண்ட உணவை உண்பது இதற்கு முதல் காரணம். தைராய்டு சுரப்பி குறைந்த நிலை, ஹார்மோன் பிரச்சினைகள், சினைப்பை நீர்க்கட்டி, மன அழுத்த நோய்கள், சிலவகை மருந்துகள், சில பரம்பரை நோய் குறைபாட்டினால் கூட உடல் பருமன் ஏற்படக்கூடும். .\nஉண்ணும் உணவில் பெரிய மாற்றம் கொண்டு வர வேண்டும். அதிக கலோரி சத்து கொண்ட அரிசி சார்ந்த உணவுகளை அறவே நீக்க வேண்டும். அதற்கு மாற்றாக அதிக நார்சத்து கொண்ட, குறைந்த கலோரி சத்து உடைய கேழ்வரகு, கோதுமை, தினை, வரகு, சாமை, குதிரைவாலி போன்ற சிறு தானியங்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை சத்து அதிகம் உள்ள கிழங்கு வகைகள், பட்டாணி வகைகள் முற்றிலும் நீக்கவும். நீர்சத்து அதிகம் உள்ள வெள்ளரி, சுரை, முள்ளங்கி போன்ற குறைந்த கலோரி சத்து உள்ள காய்கறிகளையும், நார்சத்து மிக்க கீரைகளையும் உண்ணும் உணவில் அதிகம் சேர்க்கவும்.\nபப்பாளி, கொய்யா, அன்னாசி போன்ற பழங்களை அதிகம் சேர்க்கலாம். அவற்றை நொறுக்கு தீனிக்கு பதில் எடுத்துக்கொள்ளலாம். வாழைப்பழம், திராட்சை இவற்றை தவிர்க்கலாம். புளிப்பான பழங்களை சேர்த்தால் வயிற்றில் அமிலம் சுரந்து பசியினை அதிகப்படுத்தும் என்பதால் அதனை தவிர்க்கலாம். எண்ணெயில் வறுத்த உணவு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. குடிநீருக்கு வெந்நீர் மட்டுமே பயன்படுத்த நம் உடலில் கொழுப்பு கரைவதை துரிதப்படுத்தும். காலை உணவினை முற்றிலும் நீக்குவது தவறு. அதற்கு மாற்றாக பழங்களையாவது எடுத்து கொள்ளலாம். உணவினை பிரித்து அளவோடு உண்பது சிறந்தது. அதிக கலோரி சத்து கொண்ட குளிர்பானங்களை முற்றிலும் நீக்குவது நல்லது. அசைவ பிரியர்கள் முட்டை வெள்ளை கரு, மீனினை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.\nபால் மற்றும் பால் பொருட்கள் உடல் பருமனை கூட்டும் என்பதால் மோரினை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு பதிலாக கிரீன் டீ எடுத்துக்கொள்ளலாம். பால் எடுக்க அவசியம் இருப்பின் டீ, காபிக்கு பதில் நத்தைசூரி எனும் மூலிகை விதையினை வறுத்து பொடியாக்கி, காபி தூளுக்கு பதிலாக பயன்படுத்தலாம். வெந்தயத்தை லேசாக வறுத்து பொடியாக்கி பகல் நேரங்களில் வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.\nதினமும் 4, 5 பல் பூண்டு எடுத்து பாலில் வேகவைத்து இரவில் உண்ணலாம். இது உடலில் உள்ள கெட்டகொழுப்பு குறைவதுடன் உடல் பருமனை குறைக்க உதவும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சேர்ந்த திரிபலா சூரணத்தை ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீரில் கலந்து இரவு உணவுக்கு முன் எடுத்துக்கொள்ளலாம். இரவு 8 மணிக்கு மேல் உணவினை தவிர்ப்பது நல்லது. வீட்டில் பயன்படுத்தும் புளிக்கு பதிலாக கொடம்புளியை பயன்படுத்தலாம். இதில் உள்ள ஹைடிராக்சி சிட்ரிக் ஆசிட் எனும் வேதிப்பொருள் பசியினை கட்டுப்படுத்தும் தன்மை உடையது. சர்க்கரை சத்து அல்லாத உணவை எடுத்துக்கொள்ளுதல் உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கும் எளிமையான வழிமுறை. சீரகம் அல்லது கொத்துமல்லி விதைகளை சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரையே குடித்து வர உடல் எடையை குறைக்க உதவும்.\nஉடல் பருமனை குறைக்க உடல் பயிற்சி அவசியம். தினமும் குறைந்தது அரை மணி நேரம் நடை பயிற்சி அவசியம். நீச்சல் அடித்தல், சைக்கிள் ஓட்டுதல் முதலிய பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம். உடல் பருமனை குறைக்கும்படியான யோகாசன பயிற்சிகளான சூரிய நமஸ்காரம், வீராசனம், திரிகோணாசனம், அர்த்த மச்சேந்திரசனம், ஹலாசனம், தணுராசனம், பட்சி மோத்தாசனம், தடாசனம், பாவனா முக்தாசனம் போன்றவற்றை முறைப்படி செய்யலாம்.\nஇவ்வாறாக உடல் எடையின் முக்கியத்துவம் அறிந்து உடல் எடை அதிகரிப்பதற்கான நோய் காரணத்தை மருத்துவரை அணுகி அறிந்து, மேற்கூறிய உணவு பழக்க வழக்கம், வாழ்வியல் மாற்ற நெறிமுறைகளை பின்பற்றி வாழ்ந்தால் உடல் பருமனில் இருந்து விலகி வாழலாம்.\nமரு.சோ.தில்லைவாணன், அரசு சித்த மருத்துவர், பேரணாம்பட்டு.\nடெல்லி வன்முறை- கவுன்சிலர் தாகீர் உசேன் ஆலையில் தடயவியல் நிபுணர்கள் சோதனை\nசீனாவுக்கு வெளியே வேகமாக பரவும் கொரோனா... தென்கொரியாவில் 2000 நோயாளிகளுக்கு சிகிச்சை\nகுடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் உடல் நலக்குறைவால் காலமானார்\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nமைதா சேர்த்த உணவை சாப்பிட்டா இந்த வியாதிகள் வரும்\nசென்னையில் 30 சதவீதம் பேருக்கு தைராய்டு நோய் பாதிப்பு - மருத்துவ ஆய்வில் தகவல்\nஅரிசி சாதத்தால் கிராமங்களில் நீரிழிவு நோய் அதிகரிப்பு\nவாய் முதல் இரைப்பை வரை...\nஎடை குறைப்பு முயற்சியினை மேற்கொள்ளும் போது நாம் செய்யும் சில தவறுகள்\nஉடல் எடை கூடுவதற்கான காரணங்கள்\nஅரிசி சாதத்தால் கிராமங்களில் நீரிழிவு நோய் அதிகரிப்பு\nஎந்த வித சிகிச்சையும் இன்றி பிறந்த 17 நாட்களேயான குழந்தை கொரோனாவில் இருந்து தானாக குணமான அதிசயம்\nதிருவானைக்காவல் கோவிலில் தங்கப்புதையல் கண்டெடுப்பு\nவைரலாகும் அண்ணாத்த படத்தின் பின்னணி இசை\nதாஜ்மகாலை பார்த்து டிரம்ப் சொன்னது என்ன- சுற்றுலா வழிகாட்டி ருசிகர தகவல்\nகுடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் காலமானார்\nஇந்திய பெண்ணை கரம்பிடிக்கிறார் மேக்ஸ்வெல்\nமுஸ்லீம் வீடுகளுக்குள் ரசாயன வாயு செலுத்திய காவல் துறை - வைரல் வீடியோ டெல்லி கலவரத்தின் கோர காட்சிகளா\n‘மேன் வெர்சஸ் வைல்டு’ டீசரில் மாஸ் காட்டும் ரஜினி\nஒரேநாள் இரவில் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்: இந்திய பந்து வீச்சாளர்கள் யுனிட் மீது மெக்ராத் நம்பிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/21981", "date_download": "2020-02-28T15:18:39Z", "digest": "sha1:VKUQ6AFGCFBKHGVTUMMNAKR5YNWM7W2K", "length": 10528, "nlines": 95, "source_domain": "www.newlanka.lk", "title": "கழிப்பறை கட்டித் தராத கணவருடன் வாழ மறுத்து விவாகரத்து வாங்கிய பெண்! | jaffna news | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil", "raw_content": "\nகழிப்பறை கட்டித் தராத கணவருடன் வாழ மறுத்து விவாகரத்து வாங்கிய பெண்\nவீட்டில் கழிப்பறை கட்டித்தராத கணவரை விவாகரத்து செய்ய ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.இப்பெண்ணிற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், தனது இயற்கை உபாதைகளுக்குத் திறந்தவெளி பகுதிகளை பயன்படுத்த கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.\nகுடும்ப வன்முறை உள்ளிட்ட வரையறுக்கப்பட்ட சூழ்நிலைகளில் மட்டுமே இந்திய சட்டம் விவாகரத்திற்கு அனுமதியளிக்கிறது.\nஇயற்கை உபாதைகளுக்குத் திறந்தவெளியை பயன்படுத்தக் கட்டாயப்படுத்துவது, ஒரு விதமான சித்திரவதையே, என அப்பெண்ணின் வழக்கறிஞர் ஏஃஎப்பி செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.இப்பெண் கடந்த 2015-ம் ஆண்டு விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nபுகையிலைக்கும், மதுவுக்கும் செல்போன்களுக்கும் அதிகளவு பணத்தை செலவழிக்கும் நாம், குடும்ப மரியாதையைக் காப்பாற்ற கழிப்பறை கட்ட விரும்புவதில்லை, என தனது தீர்ப்பில் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக ‘டைம்ஸ் ஒவ் இந��தியா’ நாளிதழ் தகவல் வெளியிட்டிருக்கின்றது.\nபுகையிலைக்கும், மதுவுக்கும் செல்போன்களுக்கும் அதிகளவு பணத்தை செலவழிக்கும் நாம், குடும்ப மரியாதையைக் காப்பாற்ற கழிப்பறை கட்ட விரும்புவதில்லை, என தனது தீர்ப்பில் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக ‘டைம்ஸ் ஒவ் இந்தியா’ நாளிதழ் தகவல் வெளியிட்டிருக்கின்றது.\nகழிவறை இல்லாததால் இயற்கை உபாதைகளுக்குத் திறந்தவெளி பகுதியினை பயன்படுத்தும் கிராமப்புற பெண்கள், சூரியன் மறைந்து இருள் வரும் வரை காத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் எனவும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.\nஇயற்கை உபாதைகளுக்குத் திறந்த வெளிப்பகுதிகளை பயன்படுத்துவது கிராமப்புற பகுதிகளில் வழக்கமானதாவிருக்கின்றது.. 2019 ஆம் ஆண்டிற்குள் அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்ட வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.\nஇந்திய மக்கள் தொகையில் பாதிப்பேர் கழிப்பறைகள் பயன்படுத்துவதில்லை என கடந்த ஆண்டு வெளியான யூனிசெஃப் அமைப்பின் வருடாந்த சுகாதார அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleஉலகக் கிண்ண போட்டிகளுக்காக பிரமாண்டமாக தயாராகும் கட்டார் மைதானம்\nNext articleவடக்கு அமைச்சரவையிலிருந்து தூக்கப்பட்டார் டெனிஸ்வரன்\nகொரானாவில் தீவிரமாக பீடிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியாது…கைவிரித்தது பிரித்தானியா.\nகொரானாவின் கொடூரத்தினால் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்…\nகிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்.\n உங்களுக்கு கொரோனா தாக்கும் வாய்ப்பு அதிகமாம்.. அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு..\nகொழும்பு மாநகரில் கட்டிடத் தொகுதியொன்றில் பற்றியெரியும் தீ.. அணைப்பதற்கு போராடும் தீயணைப்பு படை..\nநன்கொடையாக கிடைத்த ரூ.3.40 கோடியை தொண்டு நிறுவனத்துக்கு வழங்கும் ஆஸ்திரேலிய சிறுவன்\nகொரானாவில் தீவிரமாக பீடிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியாது…கைவிரித்தது பிரித்தானியா.\nகொரானாவின் கொடூரத்தினால் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்…\nகிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்.\n உங்களுக்கு கொரோனா தாக்கும் வாய்ப்பு அதிகமாம்.. அதிர்ச்சி தரும் ஆய்வு முடி��ு..\nவீட்டின் செல்வ வளத்தை பாதிக்கும் காரணங்கள் என்ன தெரியுமா….\nஅமரர் திரு. செல்லத்துரை குகேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2020/01/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2020-02-28T14:57:18Z", "digest": "sha1:UXRK33OQD6AKPMVW3GRDOAILUY2BFY3E", "length": 10055, "nlines": 147, "source_domain": "keelakarai.com", "title": "கீழக்கரை பேருந்து நிலையம் மனிதர்களுக்கா? மாடுகளுக்கா? | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nமாா்ச் 1 ஆம் தேதி கமுதியில் மாரத்தான் போட்டி, முன்பதிவுகு முந்துங்கள்\nராமநாதபுரம் நகராட்சிக்கு மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்\nகாரைக்குடியில் கம்பன் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம்\nHome முகவை செய்திகள் கீழக்கரை பேருந்து நிலையம் மனிதர்களுக்கா\nகீழக்கரை பேருந்து நிலையம் மனிதர்களுக்கா\nகீழக்கரை பகுதியில் பெரும்பாலான வீடுகளில் கால் நடைகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றை வீடுகளில் வைத்து பராமரிக்காமல், அதன் உரிமையாளர்கள் தெருக்களில் அவிழ்த்து விடுகின்றனர். மேலும் கால்நடைகளை பாதுகாக்காமல் வெளியில் விடுவதால் அவை தெருக்களில் சுற்றி திரிவதோடு, சாணம் போட்டு அசுத்தம் செய்கின்றன. இதனால் வீதிகளில் துர்நாற்றம் வீசுகிறது.\nஇதற்கும் மேலாக மாடுகள் நடுரோட்டில் படுத்து கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் இவ்வாறு அவிழ்த்து விடப்படும் மாடுகள் கீழக்கரை பஸ்நிலையத்திலும், பொதுமக்கள் அதிக அளவில் நடமாடும் வீதிகளிலும் சுற்றி திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்து சம்பவங்கள் ஏற்பட்டு பொதுமக்கள் காயமடைந்து வருகின்றனர்.\nமுந்தைய காலங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக மாடுகள் வீதிகளில் சுற்றித் திரிந்தால் அதன் உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மூலம் அபராதம் விதிக்கப்படும். ஆனால் தற்போது இதை யாரும் கண்டு கொள்ளாததால் கால்நடைகள் அனைத்தும் சாலைகளில் சுதந்திரமாக படுத்துக் கிடப்பதும், சுற்றித் திரிவதும் சர்வசாதாரணமாக உள்ளது.\nஎனவே பஸ்நிலையம், தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வீதிகளில் மாடுகளை அவிழ்த்து விடும் உரிமையா���ர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.\n(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.\nராமநாதபுரத்தில் வரும் நவ-22 ஆம் தேதி வேலை வாய்ப்பு முகாம்\nமாா்ச் 1 ஆம் தேதி கமுதியில் மாரத்தான் போட்டி, முன்பதிவுகு முந்துங்கள்\nராமநாதபுரம் நகராட்சிக்கு மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்\nகுடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி நடந்த மாபெரும் முற்றுகை போராட்டம்\nமாா்ச் 1 ஆம் தேதி கமுதியில் மாரத்தான் போட்டி, முன்பதிவுகு முந்துங்கள்\nராமநாதபுரம் நகராட்சிக்கு மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=9089", "date_download": "2020-02-28T15:37:29Z", "digest": "sha1:L7GCWLFHQCJDJAHFL3KXGINZUXTEJPWF", "length": 3917, "nlines": 72, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nசைமன் இசையில் முழுப் பாடல் பாடிய விஜய் ஆண்டனி\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.ayyavazhi.org/ta/prophet/", "date_download": "2020-02-28T15:18:44Z", "digest": "sha1:TDBENCKVUG4XABJWSHMYEIWJ3HZGVZWN", "length": 16445, "nlines": 57, "source_domain": "www.ayyavazhi.org", "title": "Prophet Prophet", "raw_content": "\nபின்னர் நடக்க இருப்பதை முன்பே கூறிய அய்யா வைகுண்டர்\nபிற் காலத்தில்; நடக்க இருந்த பல நிகழ்ச்சிகள் பற்றி அய்யா வைகுண்டர் புனித நூல்களான அருள்நூல் மற்றும் அகிலத்திரட்டில் எழுதி உள்ள செய்திகள் பல உண்டு. அருள்நூல் மற்றும் அகிலத்திரட்டில் எழுதி உள்ள செய்திகளை எவராவது ஆராய்ச்சிக்கு எடுத்த��க் கொண்டு அதில் இருந்து கிடைக்கும் வருங்கால நிகழ்வுகள் பற்றிய செய்திகளை எழுத பக்கம் போதாது. உண்மையான ஆனால் நம்ப முடியாத செய்திகள் அவை. அவற்றில் சில இது.\nஇராம ஜென்ம பூமி- பாபரி மசூதி\nஅயோத்திப் பட்டினம்தான் அழியுதே என் மகனே — அருள்நூல்\nமகனே அயோத்திப் பட்டிணம் அழியப் போகின்றது\nபல நூற்றாண்ண்டுகளுக்கு முன்பு இராமர் பிறந்த இடத்தில் இருந்த ஆலயத்தை அழித்துவிட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது. அதை அழிக்க பலரும் முயன்றனர். பலரும் இராமர் பிறந்த அயோத்தி நகரம் வேறு இடத்தில் இருப்பதாக நம்புகின்றனர் என்றாலும் பெருவாரியான மக்கள் இராமர் பிறந்தது இந்த இடத்தில்தான் என்றே நம்புகின்றனர். நாற்பது ஆண்டுகள் முன் எழுந்த சர்ச்சையினால் அந்த இடத்தில் இருந்த ஆலயம் மூடப்பட்டது. பின்னர் அது இந்துக்களின் பூஜைக்கென திறந்து விடப்பட்டது. விஷ்வ இந்து பரிஷத் அந்த கட்டிடத்தின் மீது கொடி ஏற்ற முயன்றனர். இறுதியாக அந்தக் கட்டிடம் இடிக்கப்பட்டு இராமஜென்ம பூமி அமைக்கப்பட்டது. ஆனால் நடந்துள்ள நிகழ்ச்சிகளைப் பற்றி ‘என்ன நடக்க உள்ளது, அதன் முடிவு என்ன’ என்பதை மகனே அயோத்திப் பட்டிணம் அழியப் போகின்றது என்று அய்யா வைகுண்டர் பல ஆண்டுகளுக்கு முன்பே கூறி உள்ளார்.\nநாழுக்குநாழிகை நடக்கும் வழி குறுகும் – அகிலத் திரட்டு\nஅய்யா வைகுண்டர் வாழ்ந்திருந்த காலத்தில் சாலை வசதிகளும் போக்குவரத்து வாகனங்களும் அதிகம் இல்லை. பணம் படைத்தவர்கள் குதிரை மீதும், மற்ற விலங்குகள் இழுக்கும் வண்டிகளிலும் சவாரி செய்தனர். சாதாரணக் குடி மகன் பல்வேறு இடங்களுக்கும் நடந்தே செல்ல வேண்டி இருந்தது. நல்ல சாலைகளும் கிடையாது. மன்னர்களால் நல்ல சாலைகள் அமைக்கப்பட்டு இருந்ததாக நாம் படித்து இருந்தாலும் அந்த சாலைகளில் அனைவரும் நடக்கக் கூடது என்ற கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால் இன்றைக்குள்ள சாலைகள் முற்றிலும் மாறுபட்டவை. எங்கு செல்ல வேண்டும் எனிலும் இருசக்கர வண்டிகளிலும், கார் மற்றும் அரசு வாகனங்களில் பயணம் செய்ய முடியும். ஆக வைகுண்டர் அன்றே கூறியது நிஜமாகி உள்ளது.\nபிரோபிஸ் – பிரோபிஸ் ஜூலிபோரா\nவெட்டவெளிதனிலே மக்கள் வேலிபயிராகுதப்பா – அருள் நூல்\nமகனே, வெட்டவெளிக்கு தடுப்பு வேலி உருவாகுமப்பா\nஇந்திய நாட்டின் எந்த வெட்ட வெளிப் பகு��ிகளுக்குச் சென்றாலும் பிரோபிஸ் ஜூலிபோரா என்ற புதர் செடி மண்டிக் கிடப்பதைப்; பார்க்கலாம். இதன் மற்ற பெயர்கள் வெளிக் கருவை, டெல்லி முள், காந்தி முள் போன்றவை. இந்த\nசெடியைப் புதர் போல நூறு வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் பல இடங்களிலும் பயிரிட்டனர். அதன் காரணம் அது பயங்கரக் காற்றினால் ஏற்படும் பூமி அரிப்பைத் தடுத்து நிறுத்தும். அது மட்டும் அல்ல பயங்கரமாக வீசும் காற்றின் சக்தியையும் குறைக்கும். அய்யா அவர்கள் கூறியது போல இவை இப்போது மரங்களாக வளர்க்கப் பட்டு அடுப்புக் கரி மற்றும் மரப்பட்டைகளாக பயன் படுத்தப்படுகின்றன.\nநாரியர்கள் கூடி நாடெங்கும் வாசமித்து\nஒரு குடை கீழ் ஆள்வார் – அகிலத் திரட்டு\nஉலகின் ஆட்சி பெண்கள் கைகளில் இருக்கும்\nஅய்யா வைகுண்டர் வாழ்ந்திருந்த காலத்தில் பெண்கள் மிகவும் கொடுமை படுத்தப்பட்டனா.; அவர்களுக்கு எந்த விதமான சுதந்திரமும் கிடையாது. வெளியில்; செல்ல முடியாமலும் கல்வி அறிவு பெற முடியாமலும் இருந்து வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். ஆனால் இன்றைய நிலையைப் பாருங்கள். ஆணுக்கு நிகராகப் பெண்கள் உள்ளனர். எவரெஸ்ட் சிகரம் ஏறுகின்றனர், ஆகாய விமானம் ஓட்டுகின்றனர், ஏன் சில நாடுகளில் ஆட்சியிலும் இருந்து வந்தனர். ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், இந்தியா, பங்ளாதேஷ் போன்ற நாடுகளை சில வருடங்களுக்கு முன்பு பெண்கள் ஆட்சி செய்தனர். அய்யா வைகுண்டர் முன்பே கூறி இருந்தது போல உலகெங்கும் பெண்கள் ஆதிக்கம் துவங்கி விட்டது.\nநாடுNhறும் புமியெல்லாம் காடு தனிந்துவராம் – அகிலத் திரட்டு\nநாடெங்கும் உள்ள காடுகள் அழியத் துவங்கும்\nஅனைத்து இடங்களிலும் காடுகள் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருகின்றன. அவைகளை மீண்டும் தோற்றுவிக்கப்படுவது அவசியம் ஆகி விட்டது. மரவேலைகள், அடுப்பெறிக்க, விலங்குகளுக்கு தீவனம் என பல்வேறு காரியங்களுக்காக காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்ஒரு வருடமும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் இந்தியாவில் அழிக்கப்பட்டு வருகின்றன. நம்முடைய நாட்டுப் பரப்புத் தொகையில் இருபத்தி மூன்று சதவிகிதத்திற்கும் குறைவாகவே காட்டு வளம் உள்ளது. ஆனால் வன வளம் ஒரு நாட்டிற்கு மிகவும் அவசியமானது.\nஅதைதான் அய்யா வைகுண்டர் அருள் நூலில் நாடுதிறவை உலா என்ற பாகத்தில் கூறி உள்ளார்கள். ஆனால் சிவகண்ட அதிகாரப்பாத்திரத்தில் நாடெல்லாம் காடாக்கும் என கூறி உள்ளார். நாட்டில் வன வளம் பெருகும் எனக் குறிப்பிட்டு உள்ளது ஆறுதலான விஷயம்.\nபால் மற்றும் பசு மாடுகள்\nஆடுமாடு அறுகுதாடி காத்த அவினங்கள் தோணுதடி\nஆடுமாடுகள் குறைந்து போனாலும் அவற்றின் பால்வளம் பெருகும்\nஆடு மாடுகள் அதிகப் பால் சுரக்க வேண்டும் என்பதற்காக அவற்றுக்கு ஊசி மருந்துகள் போடுகின்றனர். அதனால் பால் வளம் இரு மடங்காகி விட்டது. அய்யா வாழ்ந்திருந்த காலத்தில் அப்படிப்பட்ட விஞ்ஞான வளர்ச்சிகள் கிடையாது என்றாலும் இதை அய்யா வைகுண்டர் 150 ஆண்டுகளுக்கு முன்பாகவே கூறி உள்ளார். அதை; தவிற விஞ்ஞானிகள் அதிகப் பால் தரும் மாடுகள் பிறக்க வகை செய்யும் கரு முட்டைகள் தயாரிக்கின்றனர். அருள்நூலில் அய்யா கூறியபடியே அது நடக்கின்றது.\nஸ்ரீலங்கா மரியாத்து சென்னில் விளையுதடா தீ மீளுக நலச்சு\nஎன்னுடைய தம்பிமார்களே இலங்காபுரி ஆளுவாய் – அகிலத் திரட்டு\nஸ்ரீலங்காவில் இரத்தம் சிந்தி தீயும் மூண்டு என் தம்பிமாரே நீயே அதை ஆள்வாய்\nஸ்ரீலங்காவில் நடக்கும் உள்நாட்டுச் சண்டைப் பற்றி அருள் நூலில் அய்யா முன்பே கூறி உள்ளார். ஸ்ரீலங்காவை தங்களுடைய பகுதிகளுடன் இணைத்துக் கொள்வதில் பல தமிழக மன்னர்கள் முயன்றனர். 1815 ஆம் ஆண்டில் கண்டியை ஆண்டு வந்த கடைசி தமிழ் மன்னனான விக்ரம் இராஜசிங்கம் ஆங்கில அரசை எதிர்த்து சண்டையிட்ட பொழுது அவரை தமிழ் நாட்டில் உள்ள வேலூர் சிறையில் அடைத்தனர். அப்பொழுது அய்யா வைகுண்டர் அவதரிக்கவில்லை. அது முதற்கொண்டே அங்கு தமிழர்களுடைய நலிவுக் காலம் துவங்கியது. அதிபர் ஜெயவர்தனே பதவி ஏற்கும் முன்பு தமிழர்கள் பெரும் அவதிக்கு உள்ளாயினர். இரண்டாம் குடிமகனைப் போல அவர்கள் நடத்தப்பட்டனர். கடந்த பதினைந்து வருடங்களாக அங்கு இனப் போர் நடந்து கொண்டு இருக்கின்றது. அய்யா வைகுண்டர் சென்னில் விளையுதடா எனக் கூறியதின் மூலம் அங்கு சிந்த இருக்கும் இரத்தக்களரியைப் பற்றிக் குறிப்பிட்டு உள்ளார். இதுவரை பதினைந்தாயிரம் உயிர்கள் பலியாகி உள்ளன. அய்யா வைகுண்டரின் குறிப்பின்படி தமிழ் ஈழம் மட்டும் அல்ல ஸ்ரீலங்கா முழுவதுமே தமிழர் ஆட்சியில் மலரப் போகின்றது என நம்பலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2017/113-mar-2017/2958--104-.html?tmpl=component&print=1&page=", "date_download": "2020-02-28T15:53:51Z", "digest": "sha1:SZDBUQX7DK67CUPJXTZIEHCLWJ4O2QSC", "length": 2319, "nlines": 7, "source_domain": "www.periyarpinju.com", "title": "ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக் கோள்கள்", "raw_content": "ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக் கோள்கள்\nவிண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல் கல்லை எட்டியுள்ள இந்தியா கடந்த பிப்ரவரி 15 அன்று ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்திலிருந்து, ஒரே விண்கலனில் 104 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது.\nஇது ஓர் உலக சாதனையாகும். இதற்கு முன் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், ஒரே விண்கலனில் 37 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி ருஷ்யா சாதனை புரிந்திருந்தது. ஆனால் அந்த சாதனையை தற்போது இந்தியா முறியடித்துள்ளது.\nபிஎஸ்எல்வி – சி 37 என்ற பெயர் கொண்ட இந்த விண்கலம் ஏந்திச் சென்ற 104 செயற்கைக் கோள்களில் 3 மட்டுமே (கார்டோசாட், இன்ஸ் 1ஏ, இன்ஸ் 1பி) இந்தியாவுக்குச் சொந்தமானதாகும். எஞ்சிய 101 செயற்கைக் கோள்கள் மற்ற நாடுகளைச் சேர்ந்தவையாகும். இதில் 96 செயற்கைக் கோள்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவையாகும்.\nகுறைந்த செலவில் அனுப்பப்பட்ட பி எஸ் எல் வி - சி 37 ராக்கெட் உலகெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-28T16:00:19Z", "digest": "sha1:U4Q5L3FHO4GTGPLFLHFCWQC75OZJH5PU", "length": 8253, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் குரு சோமசுந்தரம்", "raw_content": "\nZEE-5 தயாரிப்பில் குரு சோமசுந்தரம் நடிக்கும் ‘டாப்லெஸ்’ வெப் சீரிஸ்..\n‘ஆரண்ய காண்டம்’, ‘ஜோக்கர்’ போன்ற வெற்றி படங்களில்...\nவஞ்சகர் உலகம் – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை தயாரிப்பாளர் மஞ்சுளா பீதா...\n‘வஞ்சகர் உலகம்’ திரைப்படம் கேங்ஸ்டர் கதையாம்..\nலாபிரிந்த் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மனோஜ்...\n‘ஓடு ராஜா ஓடு’ படத்தின் டிரெயிலர்..\n‘ஜோக்கர்’ பட ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ‘ஓடு ராஜா ஓடு’.\n‘ஜோக்கர்’ படத்தின் ஹீரோவான குரு சோமசுந்தரம்...\nகேங்க்ஸ்டர் கும்பல் பற்றிய படம் ‘வஞ்சகர் உலகம்’..\nசமீப காலமாக பல படங்கள் ‘திரில்லர்’ வகையில்...\nரகுமான்-குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகும் ‘கதாயுதம்’ திரைப்படம்\nவிஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வெற்றி...\n“மக்கள் ஜனாதிபதிக்கு விருது கிடைக்கலியே..” – தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் வருத்தம்..\nசென்ற ஆண்டுக்கான சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய...\nஹாலிவுட் நடிகர் நடிக்கும் ‘இது வேதாளம் சொல்லும் கதை’ தமிழ்த் திரைப்படம்\nகாலம்காலமாக நம்மிடையே புழங்கி வரும் ‘வேதாளம்...\n‘யாக்கை’ படத்தில் வில்லனாகும் ‘ஜோக்கர்’ குரு சோமசுந்தரம்\nஒரு நிமிட கதாப்பாத்திரமாக இருந்தாலும் அந்த...\n‘பாரம்’ – சினிமா விமர்சனம்\nமீண்டும் ஒரு மரியாதை – சினிமா விமர்சனம்\nசென்சாரில் பல தடங்கல்களைத் தாண்டி திரைக்கு வரும் ‘திரெளபதி’ திரைப்படம்\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்\n‘தாராள பிரபு’ படத்தின் டிரெயிலர்..\n“கன்னி மாடம் படம் பார்த்தால் தங்கம் பரிசு…” – தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..\n‘உன் காதல் இருந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nதிரையரங்கில் வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’ படக் குழு..\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\nகாட்பாதர் – சினிமா விமர்சனம்\nமாபியா-பாகம்-1 – சினிமா விமர்சனம்\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\n‘பாரம்’ – சினிமா விமர்சனம்\nமீண்டும் ஒரு மரியாதை – சினிமா விமர்சனம்\nசென்சாரில் பல தடங்கல்களைத் தாண்டி திரைக்கு வரும் ‘திரெளபதி’ திரைப்படம்\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்\n“கன்னி மாடம் படம் பார்த்தால் தங்கம் பரிசு…” – தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..\nதிரையரங்கில் வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’ படக் குழு..\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\nகாட்பாதர் – சினிமா விமர்சனம்\n‘உன் காதல் இருந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\n‘தாராள பிரபு’ படத்தின் டிரெயிலர்..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://connectgalaxy.com/blog/view/352728/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-295-%E0%AE%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-02-28T15:09:42Z", "digest": "sha1:5NTJ2HPIYGDD3UPXGB5VUTOC2YTIXCWL", "length": 12418, "nlines": 144, "source_domain": "connectgalaxy.com", "title": "புறநானூறு - 295 (ஊறிச் சுரந்தது!) : Connectgalaxy", "raw_content": "\nபுறநானூறு - 295 (ஊறிச் சுரந்தது\nBy தமிழ் முனிவர் 26. June 2019\nபுறநானூறு - 295 (ஊறிச் சுரந்தது\nபுறநானூறு, 295. (ஊறிச் சுரந்தது\nகடல்கிளர்ந் தன்ன கட்டூர் நாப்பண்\nவெந்துவாய் வடித்த வேல்தலைப் பெயரித்\nதோடுஉகைத்து எழுதரூஉ துரந்துஎறி ஞாட்பின்\nவருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி\nஇடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய\nசிறப்புடை யாளன் மாண்புகண்டு அருளி\nஓடாப் பூட்கை விடலை தாய்க்கே\nகட்டூர் = கட்டப்பட்ட ஊர் (பாசறை)\nதோடு = தொகுதி (கூட்டம்)\nஞாட்பு = போர், போர்க்களம்\nஅழுவம் = போர், போர்க்களம்\nகடல் எழுந்தாற்போல் அமைந்துள்ள பெரிய பாசறையோடு கூடிய போர்க்களத்தின் நடுவில், தீயால் சூடாக்கிக் கூர்மையாகத் தீட்டிய வேலைப் பகைவர்பால் திருப்பி, தன் படையை ஏவித் தானும் எழுந்து சென்று, அம்பும் வேலும் செலுத்திப் பகைவரைக் கொல்லும் போரில் எதிர்த்து வரும் பகைவர் படையைப் பிளந்து தான் போர் செய்வதற்கு இடமுண்டாகுமாறு குறுக்கிட்டுத் தடுத்த வீரன் ஒருவன் படைகளின் நடுவில் துண்டுபட்டு வேறு வேறாகக் கிடந்தான். புறமுதுகு காட்டி ஓடாத கொள்கையையுடைய அவ்வீரனின் தாய்க்குத் தன் மகன் வீரமரணம் அடைந்ததைக் கண்டதால், அன்பு மிகுந்தது. அவளுடைய வற்றிய முலைகள் மீண்டும் பாலூறிச் சுரந்தன.\nஒருகால், இரு அரசர்களிடையே பெரும்போர் நடைபெற்றது. அப்போரில், வீரன் ஒருவன் சிறப்பாகப் போரிட்டான். அவன் உடல் பல துண்டுகளாகப் பகைவர்களால் வெட்டப்பட்டது. அவன் இறந்த செய்தி அவன் தாய்க்குத் தெரியவந்ததது. அவன் தாய், தன் மகனின் உடலைக் காணப் போர்க்களத்திற்குச் சென்றாள். போர்க்களத்தில், அவன் வீரமரணம் அடைந்ததைப் பார்த்த அத்தாய் பெருமகிழ்ச்சி அடைந்தாள். உனர்ச்சிப் பெருக்கால் அவள் முலைகளினின்று பால் சுரந்தது. இச்செய்தியை ஒளவையார் இப்பாடலில் கூறுகிறார்.\nபோர்வீரர்கள் தங்குவதற்காகப் புதிதாகக் கட்டப்படும் பாசறை கட்டூர் என்று அழைக்கப்பட்டது. போர்க்களத்தில் கொல்லரும் உடனிருந்து வேல் போன்ற படைக் கருவிகளைச் செம்மைப் படுத்திக் கொடுத்தனர் என்பது இப்பாடலிலிருந்து தெரியவருகிறது.\nபுறநானூறு - 312 (காளைக்குக் கடனே\nபொன்முடியார் ஒரு ஆண்மகனின் கடமையையும், அவனுடைய தாய், தந்தை, கொல்லர், அரசன் ஆகிய��ரின் கடமைகளையும் குறிப்பிடுகிறார். -...\nபுறநானூறு - 311 (சால்பு உடையோனே\nவீரன் ஒருவன் பகைவர்கள் எறிந்த படைகள் அனைத்தையும் தன் ஒரு கேடகத்தையே கொண்டு தடுத்து வென்றான். - புறநானூறு, 311.\nபுறநானூறு - 310 (உரவோர் மகனே\nபகைவர் எறிந்த அம்பு ஒன்று அவன் மார்பில் பாய்ந்து தங்கியது. ஆனால், அவன் அதைப் பொருட்படுத்தாது போரைத் தொடர்ந்து நடத்தி...\nபுறநானூறு - 309 (என்னைகண் அதுவே\nஇரும்பாலாகிய வேல், வாள் முதலிய படைக்கருவிகளின் நுனி மழுங்கி, ஒடியுமாறு பகைவரைக் கொன்று அவர்களைப் போரில் வெல்லுதல் எல்லா...\nபுறநானூறு, சங்க இலக்கியம், நாயன்மார்கள், நாயன்மார், 63 நாயன்மார்கள், அறத்துப்பால், நாலடியார், குறுந்தொகை, செல்வம் நிலையாமை, புறநானூறு - 282 (புலவர் வாயுளானே), புறநானூறு - 280 (வழிநினைந்து இருத்தல் அரிதே), புறநானூறு - 280 (வழிநினைந்து இருத்தல் அரிதே), புறநானூறு - 1 (இறைவனின் திருவுள்ளம்), புறநானூறு - 217 (நெஞ்சம் மயங்கும்), புறநானூறு - 1 (இறைவனின் திருவுள்ளம்), புறநானூறு - 217 (நெஞ்சம் மயங்கும்), புறநானூறு - 218 (சான்றோர் சாலார் இயல்புகள்), புறநானூறு - 218 (சான்றோர் சாலார் இயல்புகள்), புறநானூறு - 219 (உணக்கும் மள்ளனே), புறநானூறு - 219 (உணக்கும் மள்ளனே), புறநானூறு - 220 (கலங்கினேன் அல்லனோ), புறநானூறு - 220 (கலங்கினேன் அல்லனோ), புறநானூறு - 221 (வைகம் வாரீர்), புறநானூறு - 221 (வைகம் வாரீர்), புறநானூறு - 224 (இறந்தோன் அவனே), புறநானூறு - 224 (இறந்தோன் அவனே), புறநானூறு - 225 (வலம்புரி ஒலித்தது), புறநானூறு - 225 (வலம்புரி ஒலித்தது), புறநானூறு - 226 (திண்தேர் வளவற் கொண்ட கூற்றே), புறநானூறு - 226 (திண்தேர் வளவற் கொண்ட கூற்றே), புறநானூறு - 227 (நயனில் கூற்றம்), புறநானூறு - 227 (நயனில் கூற்றம்), புறநானூறு - 228 (ஒல்லுமோ நினக்கே), புறநானூறு - 228 (ஒல்லுமோ நினக்கே), புறநானூறு - 229 (மறந்தனன் கொல்லோ), புறநானூறு - 229 (மறந்தனன் கொல்லோ), புறநானூறு - 230 (நீ இழந்தனையே கூற்றம்), புறநானூறு - 230 (நீ இழந்தனையே கூற்றம்), புறநானூறு - 231 (புகழ் மாயலவே), புறநானூறு - 231 (புகழ் மாயலவே), புறநானூறு - 232 (கொள்வன் கொல்லோ), புறநானூறு - 232 (கொள்வன் கொல்லோ), புறநானூறு - 235 (அருநிறத்து இயங்கிய வேல்), புறநானூறு - 235 (அருநிறத்து இயங்கிய வேல்), இளமை நிலையாமை, புறநானூறு - 233 (பொய்யாய்ப் போக), இளமை நிலையாமை, புறநானூறு - 233 (பொய்யாய்ப் போக), புறநானூறு - 237 (சோற்றுப் பானையிலே தீ), புறநானூறு - 237 (சோற்றுப் பானையிலே தீ), புறநான��று - 234 (உண்டனன் கொல்), புறநானூறு - 234 (உண்டனன் கொல்), புறநானூறு - 236 (கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்), புறநானூறு - 236 (கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்), புறநானூறு - 281 (நெடுந்தகை புண்ணே), புறநானூறு - 281 (நெடுந்தகை புண்ணே), புறநானூறு - 238 (தகுதியும் அதுவே), புறநானூறு - 238 (தகுதியும் அதுவே), புறநானூறு - 239 (இடுக சுடுக எதுவும் செய்க), புறநானூறு - 239 (இடுக சுடுக எதுவும் செய்க), புறநானூறு - 240 (பிறர் நாடுபடு செலவினர்), புறநானூறு - 240 (பிறர் நாடுபடு செலவினர்), புறநானூறு - 241 (விசும்பும் ஆர்த்தது), புறநானூறு - 241 (விசும்பும் ஆர்த்தது), புறநானூறு - 242 (முல்லையும் பூத்தியோ), புறநானூறு - 242 (முல்லையும் பூத்தியோ), புறநானூறு - 243 (யாண்டு உண்டுகொல்), புறநானூறு - 243 (யாண்டு உண்டுகொல்), புறநானூறு - 244 (வண்டு ஊதா; தொடியிற் பொலியா), புறநானூறு - 244 (வண்டு ஊதா; தொடியிற் பொலியா), புறநானூறு - 245 (என்னிதன் பண்பே), புறநானூறு - 245 (என்னிதன் பண்பே), புறநானூறு - 246 (பொய்கையும் தீயும் ஒன்றே), புறநானூறு - 246 (பொய்கையும் தீயும் ஒன்றே), புறநானூறு - 247 (பேரஞர்க் கண்ணள்), புறநானூறு - 247 (பேரஞர்க் கண்ணள்), புறநானூறு - 248 (அளிய தாமே ஆம்பல்), புறநானூறு - 248 (அளிய தாமே ஆம்பல்), புறநானூறு - 249 (சுளகிற் சீறிடம்), புறநானூறு - 249 (சுளகிற் சீறிடம்), புறநானூறு - 250 (மனையும் மனைவியும்), புறநானூறு - 250 (மனையும் மனைவியும்), புறநானூறு - 251 (அவனும் இவனும்), புறநானூறு - 251 (அவனும் இவனும்), புறநானூறு - 252 (அவனே இவன்), புறநானூறு - 252 (அவனே இவன்), புறநானூறு - 253 (கூறு நின் உரையே), புறநானூறு - 253 (கூறு நின் உரையே), புறநானூறு - 254 (ஆனாது புகழும் அன்னை), புறநானூறு - 254 (ஆனாது புகழும் அன்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/ops", "date_download": "2020-02-28T14:56:34Z", "digest": "sha1:4B5FPR7C3ZTNTHAMUFDNNWMS2EQN4ZTW", "length": 7452, "nlines": 76, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ops | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nஎன்.பி.ஆரில் சில கேள்விகளைத் தவிர்க்க மத்திய அரசுக்குத் தமிழக அரசு வலியுறுத்தல்..\nதாய்மொழி, தந்தை, தாயார், துணைவர் பிறந்த இடம், பிறந்த தேதி விவரம், ஆதார், செல்லிடப்பேசி எண், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிம எண் ஆகிய விவரங்கள், என்பிஆர் கணக்கெடுப்பில் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசுக்குத் தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.\nஅதிமுக அரசின் 3 ஆண்டு சாதனை மலர் வெளியீடு..\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசின�� 3 ஆண்டு சாதனை மலர் இன்று வெளியிடப்பட்டது.\nசீருடைப் பணிக்கு புதிதாக 10 ஆயிரம் பேர் நியமிக்க முடிவு..\nஇந்த ஆண்டில் புதிதாக 10,276 சீருடைப் பணியாளர்கள் வேலைக்கு சேர்க்கப்படுவார்கள் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்திக்கடவு அவினாசி திட்டத்துக்கு ரூ.500 கோடி.. பட்ஜெட்டில் அறிவிப்பு\nஅத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\n11 மாவட்டங்களில் தொடங்கும் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு ரூ1200 கோடி நிதி ஒதுக்கீடு\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் புதிதாக தொடங்கப்படும் மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.1200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை..\nஅதிமுகவில் மாவட்ட வாரியாக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று தொடங்கியது.\nஓ.பி.எஸ் உள்பட 11 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு இன்று விசாரணை.\nஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்க வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.\nஓ.பி.எஸ் உள்பட 11 எம்.எல்.ஏ. தகுதி நீக்க வழக்கு விரைவில் விசாரணை\nஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது.\nஅதிமுகவில் கருத்து சொல்ல திடீர் தடை விதித்தது ஏன்\nநாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, தேனியில் மட்டுமே வெல்ல முடிந்தது. அப்போது, இந்த மாபெரும் தோல்விக்கு பாஜக கூட்டணியே காரணம்\nமு.க.ஸ்டாலின், ஓ.பி.எஸ்.சுக்கு சி.ஆர்.பி.எப் பாதுகாப்பு வாபஸ் மத்திய அரசு திடீர் முடிவு\nநாட்டின் மிகமிக முக்கியமான பிரமுகர்களுக்கு(வி.வி.ஐ.பி) சிறப்பு பாதுகாப்பு படை(எஸ்.பி.ஜி) பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக முக்கிய நபர்களுக்கும், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளவர்களுக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு(சி.ஆர்.பி.எப்) வழங்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tag/tamil-rasi-palan/page/4/", "date_download": "2020-02-28T15:37:22Z", "digest": "sha1:ABUC53DBE2MBBARZUNIDGOPCH5LKDBDB", "length": 106568, "nlines": 438, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Rasi Palan | | calendarcraft - Part 4", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n22-05-2017, வைகாசி -8, திங்கட்கிழமை, ஏகாதசி திதி பகல் 02.44 வரை பின்பு தேய்பிறை துவாதசி. உத்திரட்டாதி நட்சத்திரம் பகல் 10.09 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1, ஜீவன் – 1/2. ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nசுக்கிசந்தி புதன் சூரிய செவ்\nகேது திருக்கணித கிரக நிலை22.05.2017\nஇன்றைய ராசிப்பலன் – 22.05.2017\nஇன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு நீங்கும்.\nஇன்று பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்வுகள் நடைப்பெறும். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.\nஇன்று உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் கல்வி சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துகளால் நற்பலன்கள் உண்டாகும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிட்டும்.\nஇன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.\nஇன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். திருமண சுபமுயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் கவனம் தேவை.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஇன்று ���ியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சு வார்த்தைகள் நற்பலனை தரும்.\nஇன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் முன்னேற்றத்தை காணலாம்.\nஇன்று குடும்பத்தில் அமைதி குறையும். உறவினர்களால் வீண் செலவுகள் அதிகமாகும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பயணங்களால் உடல் சோர்வு ஏற்பட்டாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பணப்பிரச்சனை தீரும்.\nஉங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகலாம். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் பெரிய பிரச்சனைகளை தவிர்க்கலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் வருகையால் மனமகிழ்ச்சி கூடும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள். பெற்றோரின் நன்மதிப்பை பெறுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n21-05-2017, வைகாசி -7, ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி மாலை 04.42 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. பூரட்டாதி நட்சத்திரம் பகல் 11.11 வரை பின்பு உத்திரட்டாதி. சித்தயோகம் பகல் 11.11 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1, ஜீவன் – 1/2. கரிநாள். சுப முயற்சிகளை தவிர்க்கவும்.\nசுக்கிசந்தி புதன் சூரிய செவ்\nகேது திருக்கணித கிரக நிலை21.05.2017\nஇன்றைய ராசிப்பல���் – 21.05.2017\nஇன்று குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இடையூறுகள் ஏற்படக்கூடும். கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். கடன்கள் ஓரளவு குறையும்.\nஇன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் கைக்கூடும்.\nஇன்று குடும்பத்தில் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். தொழில் விஷயமாக வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். பழைய கடன் பிரச்சனை தீரும்.\nஇன்று எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். கடன் பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராகும்.\nஇன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. மற்றவர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். சுபகாரியங்கள் மற்றும் புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி சாதகமான பலன் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.\nஇன்று பிள்ளைகளால் மன அமைதி குறையும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று எந்த செயலையும் செய்து முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சனைகள் வரலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்ற��மை நிலவும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் நிம்மதி குறையும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை தரும். பணப்பற்றாக்குறை நீங்கும்.\nஇன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.\nஇன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் வழியில் சுப செய்தி வரும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொன் பொருள் சேரும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n20-05-2017, வைகாசி -6, சனிக்கிழமை, நவமி திதி மாலை 05.52 வரை பின்பு தேய்பிறை தசமி. சதயம் நட்சத்திரம் பகல் 11.24 வரை பின்பு பூரட்டாதி. அமிர்தயோகம் பகல் 11.24 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1, ஜீவன் – 1/2. சனி ப்ரிதி நல்லது. சுப முயற்சிகளை தவிர்க்கவும்.\nசந்திகேது திருக்கணித கிரக நிலை20.05.2017\nசனி (வ) குரு (வ)\nஇன்றைய ராசிப்பலன் – 20.05.2017\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். சேமிப்பு உயரும்.\nஇன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பெண்களின் திருமண கனவுகள் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை குறைவு உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.\nஇன்று மன உறுதியோடு பிரச்சனைகளை எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் பல புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்திற்கான வங்கி கடன் எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புத்திர வழியில் இனிய செய்திகள் வந்து சேரும்.\nஇன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சேமிப்பு உயரும்.\nஇன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்க நேரிடும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடையலாம். எதிர்பாராத உதவி கிட்டும்.\nஇன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை ஏற்படும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.\nஇன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கடன்கள் ஓரளவு குறையும்.\nஇன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். வெளி வட்டார நட்பு ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கப்பெறும். வருமானம் பெருகும்.\nஇன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். சுபகாரியங்கள் கைகூடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n19-05-2017, வைகாசி -5, வெள்ளிக்கிழமை, அஷ்டமி திதி மாலை 06.11 வரை பின்பு தேய்பிறை நவமி. அவிட்டம் நட்சத்திரம் பகல் 10.48 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1, ஜீவன் – 1/2. கால பைரவருக்கு உகந்த நாள். சுப முயற்சிகளையும், பயணங்களையும் தவிர்க்கவும்.\nசந்திகேது திருக்கணித கிரக நிலை19.05.2017\nசனி (வ) குரு (வ)\nஇன்றைய ராசிப்பலன் – 19.05.2017\nஇன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் யாவும் அனுகூலப் பலன் அளிக்கும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும். பொன் பொருள் சேரும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். வீட்டு தேவை பூர்த்தியாகும்.\nஇன்று நீங்கள் தேவையற்ற மனஸ்தாபங்களை தவிர்க்க குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் மூலம் பணிச்சுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடன் பிரச்சனைகள் குறையும்.\nஇன்று உங்களுக்கு உத்தியோக ரீதியாக மனஉளைச்சல் ஏற்படக்கூடும். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வருமானம் இரட்டிப்பாகும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும்-. வீட்டிற்கு தேவைகள் நிறைவேறும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சனைகள் குறையும். வீட்டில் சுப பேச்சுக்கள் நற்பலனை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அயராத உழைப்பால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை குறையும். வேலையில் பணிச்சுமை அதிகமாகும். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். பெற்றோர் ஆதரவாய் இருப்பார்கள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.\nஇன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிட்டும். இது வரை வராத கடன்கள் வசூலாகும். பொன்பொருள் சேரும். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.\nஇன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களின் மனஸ்தாபத்துக்கு ஆளாக நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துகளை வழியில் எதிர்பாராத லாபம் கிட்டும். உடன் பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் புதிய நட்பு கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். சுபசெலவுகள் உண்டாகும். பணப்பிரச்சனைகள் குறையும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n18-05-2017, வைகாசி -4, வியாழக்கிழமை, சப்தமி திதி மாலை 05.43 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. திருவோணம் நட்சத்திரம் காலை 09.26 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2, ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nகேது திருக்கணித கிரக நிலை18.05.2017\nசனி (வ) குரு (வ)\nஇன்றைய ராசிப்பலன் – 18.05.2017\nஇன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும்.\nஇன்று வேலையில் எதிர்பாராத பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் பிரச்சனைகள் ஓரளவு குறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்த��� சேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகளால் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும், மறைமுக பகை நீங்கும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். சுபமுயற்சிகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக சிறு தொகையை கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். திருமண சுபமுயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வ தரிசனத்திற்காக குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படும். உடன் பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை குறையும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் லாபம் அடையலாம். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு கிட்டும்.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபம் அமோகமாக இருக்கும். கடன்கள் குறையும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். வேலையில் சக ஊழியர்களிடம் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். எதிலும் நிதானம் தேவை.\nஇன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் ��ம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியம் சீராகும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n17-05-2017, வைகாசி -3, புதன்கிழமை, சஷ்டி திதி மாலை 04.31 வரை பின்பு தேய்பிறை சப்தமி. உத்திராடம் நட்சத்திரம் காலை 07.25 வரை பின்பு திருவோணம். அமிர்தயோகம் காலை 07.25 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2, ஜீவன் – 0. சஷ்டி முருக வழிபாடு நல்லது. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nகேது திருக்கணித கிரக நிலை17.05.2017\nசனி (வ) குரு (வ)\nஇன்றைய ராசிப்பலன் – 17.05.2017\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.\nஇன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் மன கஷ்டங்கள் தோன்றும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.\nஇன்று நீங்கள் சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். தேவையில்லாத டென்ஷன் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுவது நல்லது.\nஇன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும். வருமானம் பெருகும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபம் உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். அலுவலகத்தில் வேலைபளு கூடும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். தொழிலில் இதுவரை இருந்த பிரச்சனைகள் சற்று குறையும். குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். சிக்கனமாக செயல்பட்டால் பணபற்றாக்குறை நீங்கும். கடன்கள் ஓரளவு குறையும். மனஅமைதி இருக்கும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றமையும் அமைதியும் நிலவும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த தொழில் ரீதியாக வங்கி கடன் கிடைக்ககூடும். சுப பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வருமானம் பெரும். தொழிலில் புதிய வாய்ப்புகள் உருவாகும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். பிள்ளைகளுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உங்கள் வளர்ச்சிக்கு உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் சிறுசிறு மாறுதல் செய்தால் லாபம் அடையலாம். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு உ��ரும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n16-05-2017, வைகாசி -2, செவ்வாய்க்கிழமை, பஞ்சமி திதி பகல் 02.47 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. நாள் முழுவதும் உத்திராடம் நட்சத்திரம். நாள் முழுவதும் பிரபலாரிஷ்டயோகம். நேத்திரம் – 2, ஜீவன் – 0. முருக வழிபாடு நல்லது.\nகேது திருக்கணித கிரக நிலை16.05.2017\nசந்திசனி (வ) குரு (வ)\nஇன்றைய ராசிப்பலன் – 16.05.2017\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் தேவையில்லாத வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை தரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.\nஇன்று உங்களுக்கு உறவினர்கள் மூலம் பிரச்சனைகள் வரலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை தோன்றும். உங்கள் ராசிக்கு மதியம் 1.35 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. சுபகாரியங்களையும் புதிய முயற்சிகளையும் தவிர்ப்பது உத்தமம்.\nஇன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 1.35 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாக செல்ல வேண்டும்.\nஇன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வேலையில் உங்கள் திறமைகேற்ப ஊதியம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் வேலைபளு குறையும்.\nஇன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். கடன்கள் சற்று குறையும். உறவினர்க���் மூலம் உதவி கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகமாகும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணி சுமை குறையும்.\nஇன்று குடும்பத்தில் பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.\nஇன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் வெற்றி பெற்று மன நிம்மதி ஏற்படும். வேலையில் உங்கள் திறமைக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். கடன் பிரச்சனைகள் தீரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். கடன் பிரச்சனைகள் தீரும்.\nஇன்று உங்களுக்கு உடல்நிலையில் சிறு உபாதைகள் உண்டாகும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.\nஇன்று நீங்கள் கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n15-05-2017, வைகாசி-1, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி பகல் 12.39 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. பூராடம் நட்சத்திரம் பின்இரவு 04.56 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1.\nகேது திருக்கணித கிரக நிலை15.05.2017\nசந்திசனி (வ) குரு (வ)\nஇன்றைய ராசிப்பலன் – 15.05.2017\nஇன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். வேலையில் சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் ஏற்பட்டு மன உளைச்சலை உண்டாக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியாக அனுகூலப்பலன் கிட்டும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு மன கஷ்டம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. பயணங்களில் கவணம் தேவை.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் நிலை சிறப்பாக அமையும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உடன்பிறப்புகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் உறவினர்களால் வீண் செலவு ஏற்படக்கூடும். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகலாம். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று உங்களுக்கு குடும்பத்தில் நிலவிய பிரச்சனைகள் விலகி மன நிம்மதி உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ற பலன்கள் கிடைக்கும். சுபமுயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும்.\nஇன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலனை தரும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்பு கிட்டும். வருமானம் பெருகும்.\nஇன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அமையும்.\nஇன்று குடும்பத்தினர்க்கிடையே ஒற்றுமை குறைவு உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சனை குறையும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.\nஇன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும்.\nஇன்று நீங்கள் எந்த செயலையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக அமைவார்கள். தொழிலில் புதிய திட்டங்கள் வெற்றியை தந்து லாபம் பெருகும். பொன் பொருள் சேரும். வேலையில் பணிசுமை குறையும். சேமிப்பு உயரும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n14-05-2017, சித்திரை-31, ஞாயிற்றுக்கிழமை, திரிதியை திதி பகல் 10.17 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. மூலம் நட்சத்திரம் பின்இரவு 02.08 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் பின்இரவு 02.08 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள் சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nகேது திருக்கணித கிரக நிலை14.05.2017\nசந்திசனி (வ) குரு (வ)\nஇன்றைய ராசிப்பலன் – 14.05.2017\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். வீண் விரயங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பூர��வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.\nஇன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பிறரை நம்பி எந்த ஒரு பொறுப்புகளையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதி காப்பது உத்தமம்.\nஇன்று வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உறவினர்களுடன் இருந்த பகை விலகி ஒற்றுமை கூடும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஇன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்களின் உதவியால் கடன்கள் குறையும்.\nஇன்று உங்கள் உடல் நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் வீட்டில் அமைதி குறையும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படக்கூடும். வீட்டில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் ஓரளவு குறையும். பெரியவர்களின் ஆலோசனைகளால் வாழ்வில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் அனுகூலமாய் அமைவார்கள். பெண்கள் ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகத்தால் லாபம் பெருகும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும்.\nஇன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய வாகனம் வ��ங்கும் யோகம் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். மருத்துவ செலவுகள் ஏற்படும். கையிருப்பு குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பணபற்றாக்குறை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.\nஇன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தொழிலில் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் குடுமபத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் செல்லும் பயணங்களில் புதிய நபர் அறிமுகம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள்.\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n13-05-2017, சித்திரை-30, சனிக்கிழமை, துதியை திதி காலை 07.52 வரை பின்பு தேய்பிறை திரிதியை. கேட்டை நட்சத்திரம் இரவு 11.11 வரை பின்பு மூலம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1.\nகேது திருக்கணித கிரக நிலை13.05.2017\nசனி (வ) சந்தி குரு (வ)\nஇன்றைய ராசிப்பலன் – 13.05.2017\nஇன்று உங்கள் உடல்நிலையில் சோர்வும் சுறுசுறுப்பின்மையும் தோன்றும். எந்த ஒரு வேலையிலும் ஈடுபாடின்றி செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தேவையில்லாத பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.\nஇன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்துவிடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நீண்ட நாள் எதிர்பார்த்த வங்கி கடன் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் தீரும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடலில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வேலையில் உங்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். சேமிப்பு உயரும்.\nஇன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று காலதாமதமாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை தோன்றும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கடன் சுமை தீரும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகேற்ற உயர்பதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் அமையும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் நெருக்கடிகள் இருந்தாலும் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவர். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும். கடன் பிரச்சனைகள் குறையும்.\nஇன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியை தரும். தொழிலில் புத��ய ஒப்பந்தங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.\nஇன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். பொன்பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் சீராகும்.\nஇன்று தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வீண் செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்-. உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/26233236/The-collector-hoisted-the-national-flag-in-Tiruvallur.vpf", "date_download": "2020-02-28T14:52:55Z", "digest": "sha1:QH7TYR5V454B74NI3ZT5LCQG5X4A27QD", "length": 27904, "nlines": 152, "source_domain": "www.dailythanthi.com", "title": "The collector hoisted the national flag in Tiruvallur district on Republic Day || குடியரசு தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுடியரசு தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார் + \"||\" + The collector hoisted the national flag in Tiruvallur district on Republic Day\nகுடியரசு தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்\nதிருவள்ளூரில் குடியரசு தினத்தையொட்டி மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், 113 பயனாளிகளுக்கு ரூ.1¾ கோடி அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\nதிருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்குகலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.\nபின்னர் அவர் மூவர்ண பலூன்களை பறக்க விட்டு, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை திறந்த ஜீப்பில் சென்று ஏற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் சாரணர் இயக்கத்தின் அணிவகுப்பு மரியாதை��ை ஏற்றுக்கொண்டார். பின்னர் கலெக்டர் சுதந்திர போராட்ட வீரர்களை கவுரவிக்கும் வகையில் அனைவருக்கும் சால்வை அணிவித்தும், பரிசுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.\nஅதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கிய கலெக்டர், முன்னாள் படைவீரர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட தொழில் மையம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வருவாய் துறை , வேளாண்மை துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை, தோட்டக் கலை துறை போன்ற துறைகள் மூலம் மொத்தம் 113 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 76 லட்சத்து 64 ஆயிரத்து 521 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\nபின்னர் கலெக்டர் தமிழக முதல்- அமைச்சரின் காவலர் பதக் கங்களை 23 போலீசாருக் கும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து நினைவு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் களை வழங்கினார்.\nபின்னர் நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் வாழ்த்துக்களை தெரிவித்து பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பன்னீர்செல்வம், திருவள்ளூர் ஆர்.டி.ஓ. வித்யா, திருவள்ளூர் தாசில்தார் பாண்டியராஜன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.\nஅதேபோல திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வநாதன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். திருவள்ளூர் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் பாண்டியராஜன் தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.\nதிருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் சந்தானம் தலைமையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதேபோல திருவள்ளூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.\nதிருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இனிப்புகளை வழங்கினார்.\nஅதேபோல கடம்பத்தூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு கடம்பத்தூர் ஒன்றியக்குழுத் தலைவர் சுஜாதா சுதாகர் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். அவருடன் வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்கொடி, மேலாளர் சுப்பிரமணி மற்றும் திரளான ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nபள்ளிப்பட்டு தாலுகாவில் குடியரசு தினவிழாவையொட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தேசிய கொடியை செயல் அலுவலர் கலாதரன் ஏற்றி வைத்தார். பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் தேசிய கொடி ஏற்றினார்.\nபொதட்டூர்பேட்டை காந்திசிலை, காமராஜர் சிலைகளுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. இ.எஸ். எஸ்.இராமன் மாலை அணிவித்து தேசியகொடி ஏற்றிவைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் செல்வகுமார் தேசிய கொடி ஏற்றினார்.\nஎல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடியை எல்லாபுரம் ஒன்றிய குழு தலைவர் வடமதுரை கே.ரமேஷ் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர்கள் அம்மினி மகேந்திரன், சித்ரா முனுசாமி, ஒன்றிய துணை பெரும் தலைவர் வழக்கறிஞர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், ராமகிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குழந்தைவேலு, சரவணன், தட்சிணாமூர்த்தி, ஜமுனாஅப்புன், கோகிலா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nமீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஒன்றியக்குழு தலைவர் ரவி தலைமை தாங்கி த��சிய கொடியை ஏற்றி வைத்தார். இவ்விழாவில் ஆணையாளர் சிவகுமார் இனிப்புகளை வழங்கினார். அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சி தலைவர் சுகந்திவடிவேல் தேசிய கொடியை ஏற்றிவைத்தையடுத்து, துணைத்தலைவர் எம்.டி.ஜி.கதிர்வேல் இனிப்புகளை வழங்கினார். வல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் உஷாஜெயக்குமார், கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், மெதூர் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் தேசிய கொடிகளை ஏற்றி வைத்தனர்.\nகுடியரசு தினவிழாவை முன்னிட்டு பூந்தமல்லியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பூந்தமல்லி ஒன்றிய குழு தலைவர் ஜெயக்குமார் தேசிய கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலகம் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.\nஇதையடுத்து பாரிவாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பாரிவாக்கம் தணிகாசலம் தேசிய கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினார்.\nகுடியரசு தினத்தை முன்னிட்டு கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தார் மாலினி தேசிய கொடியை ஏற்றி வைத்து இலங்கை அகதி முகாமைச்சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக் குழுத்தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமாரும், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் (பொறுப்பு) நரேந்திரன், புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் மகளிர் சுயஉதவிக்குழு சார்பில் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் ஊராட்சி மன்ற தலைவர் அஸ்வினி சுகுமாரன் ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.\nஊத்துக்கோட்டையில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் கோர்ட்டில் வக்கீல்கள் சங்க தலைவர் பொன்னுசாமி தேசிய கொடியை ஏற்றினார். செயலாளர் ரமேஷ்குமார் பொருளாளர் முனுசாமி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முருகநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ரமேஷ், பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் ரவிசந்திரபாபு ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர்.\n1. குடியரசு தினத்��ையொட்டி அசாமில் 5 இடங்களில் குண்டு வெடிப்பு: காஷ்மீரில் செல்போன் சேவை துண்டிப்பு\nகுடியரசு தினத்தை சீர்குலைக்கும் வகையில், அசாமில் 5 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்தது. காஷ்மீரில் செல்போன் சேவை துண்டிக்கப்பட்டது.\n2. குடியரசு தினம் கொண்டாட எதிர்ப்பு: மாவோயிஸ்டு கல்லால் அடித்துக்கொலை; ஒடிசாவில் பரபரப்பு\nகுடியரசு தினம் கொண்டாட எதிர்ப்பு தெரிவித்த மாவோயிஸ்டு கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n3. தேசிய கொடி ஏந்தி மைனஸ் 20 டிகிரி குளிரில் குடியரசு தினம் கொண்டாட்டம்\nகாஷ்மீரின் லடாக்கில் 17 ஆயிரம் அடி உயரத்தில் தேசிய கொடியுடன் இந்தோ-திபெத் எல்லை போலீசார் குடியரசு தினத்தினை கொண்டாடினர்.\n4. 71வது குடியரசு தினம்; தேசிய கொடி ஏற்றி ராணுவ அணிவகுப்பினை ஏற்றார் தமிழக ஆளுநர்\nநாட்டின் 71வது குடியரசு தினத்தினை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னை மெரினாவில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி ராணுவ அணிவகுப்பினை ஏற்றார்.\n5. குடியரசு தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணிக்காக 2 ஆயிரம் போலீசார் நியமனம்\nகுமரி மாவட்டத்தில் குடியரசு தினத்தையொட்டி பாதுகாப்பு பணிக்காக 2 ஆயிரம் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பொதுமக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\n1. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலி எண்ணிக்கை 2,788 ஆக உயர்வு\n2. அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்\n3. 2018-19 ஆம் ஆண்டில் மற்ற கட்சிகளை விட மூன்று மடங்கு அதிக நன்கொடைகளை பெற்ற பா.ஜனதா\n4. டாஸ்மாக் மதுபான கடை அமைக்கும் முன்பு பொதுமக்களிடம் கருத்து கேட்பதை ஏன் சட்டமாக்கக்கூடாது - தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி\n5. அன்னிய முதலீடுகளுக்கு டெல்லி வன்முறையால் பாதிப்பு இல்லை ;நிர்மலா சீதாராமன் சொல்கிறார்\n1. 13-வது நாளாக தொடரும் வண்ணாரப்பேட்டை போராட்டம்: இந்து பெண்ணுக்கு வளைகாப்பு நடத்திய முஸ்லிம்கள் ‘குடியுரிமை சட்டம் வேண்டாம்’ என தாம்பூலம் பையில் வாசகம்\n2. கன்னட திரைப்பட நட்சத்திர ஜோடி சந்தன்ஷெட்டி-நிவேதிதா திருமணம் மைசூருவில் நடந்தது\n3. அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா 4,000 பேருக்கு துணைவே��்தர் சூரப்பா பட்டம் வழங்கினார்\n4. பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் ‘திடீர்’ கைது\n5. சென்னையில் இருந்து மெக்காவுக்கு புனித பயணம் செல்ல வந்த 170 பேர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர் கொரோனா வைரஸ் பாதிப்பால் நடவடிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/1", "date_download": "2020-02-28T14:59:26Z", "digest": "sha1:ISYPHOWNVSGJT265GJJFLYGND26BVQ4F", "length": 11733, "nlines": 105, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search விவசாய கடன் ​ ​​", "raw_content": "\n15 லட்சம் கோடி ரூபாய் விவசாய கடன் வழங்க இலக்கு...\n15 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வேளாண் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 லட்சம் விவசாயிகளுக்கு சோலார் பம்புகள் வழங்கப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2020-2021ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா...\nகடந்த 10 ஆண்டுகளில் ரூ.4.7 லட்சம் கோடி விவசாய கடன் தள்ளுபடி\nநாட்டில், கடந்த 10 ஆண்டுகளில், நான்கு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான, விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக, எஸ்பிஐ நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கைகளை ஏற்று, மத்திய, மாநில அரசுகள், அவ்வப்போது, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை...\nநாடு முழுக்க கடன் வழங்கும் முகாம்கள் நடத்தத் திட்டம்\nநாடு முழுவதும் 400 மாவட்டங்களில் கடன் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுத்துறை வங்கிகள், என்.பி.எப்.சிகளுடனும், இணைந்து இதற்கான முகாம்களை நடத்தும் என்றார். சிறு கடன் பெறுவோர், வீட்டுக் கடன்...\nகரூர் வைசியா வங்கியில் களவாணி மேலாளர்கள் கைது.. 3 கிலோ 710 கிராம் தங்கம் அபேஸ்\nதிருவண்ணாமலை கரூர் வைசியா வங்கி கிளையில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை திருடி விற்றதாக அந்த வங்கியின் மேலாளர்கள், ஊழியர்கள் நகை மதிப்பீட்டாளர் என 7 பேர் கூண்டோடு கைது செய்யப்பட்ட ச��்பவம் அதிர்ச்சியை...\n14,000 விவசாயிகளின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பு\nகர்நாடக மாநிலத்தில் 14 ஆயிரம் விவசாயிகளிடம் இருந்து அம்மாநில அரசு தள்ளுபடி செய்த கடன் தொகை மக்களவைத் தேர்தல் முடிந்த பின்பு விவசாயிகளின் கணக்கில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு முன் கடந்த ஏப்ரல் மாதம் விவசாயிகளின் சுமார்...\n37 எம்.பிக்களும் சொத்துக்களை விற்றாவது கடன்களை அடைக்க முன்வரவேண்டும் - பொன்.ராதா\nதமிழகத்தில் வெற்றி பெற்ற 37 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சொத்துக்களை விற்றாவது தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின் படி விவசாய கடன் மற்றும் மாணவர்களின் கல்விக் கடனை அடைக்க முன்வரவேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான...\nவிவசாய கடன் தள்ளுபடிக்கான நிதியை ஒரே தவணையில் அளிக்கிறோம்\nவிவசாயிகளின் கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்யும் உத்தரவை கர்நாடக அரசு பிறப்பித்துள்ளது. இதற்கான முழுத் தொகையையும் ஒரே நிலுவையில் செலுத்தப் போவதாக முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார். முன்பு நான்கு தவணைகளில் விவசாயக் கடன்கள் தீர்க்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்திருந்தது. இதுவரை பல்வேறு...\nமோடியின் அடுத்த திட்டம் டிஜிட்டல் கிராமம்... 100 நாட்களில் 1000 கி.மீ. சாலை\nபுதிய மத்திய அமைச்சரவை பதவி ஏற்றவுடன் டிஜிட்டல் கிராம திட்டம்,100 நாட்களில் 1000 கிலோ மீட்டருக்கு நெடுஞ்சாலை அமைக்கும் திட்டங்களை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவை வியாழக்கிழமை பதவி ஏற்கும் நிலையில், புதிய அரசு உடனடியாக செய்ய உள்ள திட்டங்களுக்கான பட்டியல் தயாராகி...\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய கடன், கல்விக் கடன் ரத்து : மு.க.ஸ்டாலின்\nவரும் 23ம் தேதி மோடி பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அனுப்பானடி பகுதியில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி அதிகமாக...\nகாங்கிரசை விமர்சனம் செய்வதாக எண்ணி தர்மச்சங்கடத்திற்கு ஆளான ஸ்மிருதி இரானி\nகாங்கிரசை விமர்சனம் செய்வதாக எண்ணி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தர்மச்சங்கடத்திற்கு ஆளான சம்பவம் அரங்கேறியிருக்கிறது. மத்திய பிரதேசத்தில், விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் எனக்கூறி ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் கட்சி, ஆட்சிக்கு வந்த சில நாட்களில், தனது வாக்குறுதியை நிறைவேற்றியது. இந்நிலையில், மத்திய...\nஇளையராஜா தொடர்ந்த வழக்கை இரண்டு வாரத்திற்குள் விசாரிக்க முடிவு\nஅ.தி.மு.க, தி.மு.க அல்லாத கட்சிகளோடு ம.நீ.ம கூட்டணி: கமல்ஹாசன்\nஇணையவழிக் குற்றங்களைத் தடுக்கப் போதுமான சட்டங்கள் இல்லை - தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி\nஅரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமை இல்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2019/12/05000830/1060335/Chess-IPL-Match.vpf", "date_download": "2020-02-28T15:37:36Z", "digest": "sha1:FPV35OPSATQ3KXVOHLKYEENC5LTHJZ53", "length": 9290, "nlines": 77, "source_domain": "www.thanthitv.com", "title": "கிரிக்கெட்டை போல் செஸ்க்கும் ஐ.பி.எல். போட்டி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகிரிக்கெட்டை போல் செஸ்க்கும் ஐ.பி.எல். போட்டி\nகிரிக்கெட்டை போல் சதுரங்க விளையாட்டுக்கும் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த வேண்டும் என்று உலக சதுரங்க கூட்டமைப்பு துணை தலைவர் நிகேல் சார்ட் தெரிவித்துள்ளார்.\nகிரிக்கெட்டை போல் சதுரங்க விளையாட்டுக்கும் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த வேண்டும் என்று உலக சதுரங்க கூட்டமைப்பு துணை தலைவர் நிகேல் சார்ட் தெரிவித்துள்ளார். சென்னையில் சதுரங்க விளையாட்டு தொடர்பான கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள உலக சதுரங்க விளையாட்டு கூட்டமைப்பு துணை தலைவர் நிகேல் சார்ட் சென்னை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,\nசென்னையில் சதுரங்கம் விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாக பாராட்டு தெரிவித்தார். இந்தியாவில் கிரிக்கெட்டை போல் சதுரங்க போட்டிக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.\nஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்\nபிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.\nகன்னியாகுமரியில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.\nடெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைக்கும் விவகாரம் : \"அப்படி குறைத்தால், அது டெஸ்ட் போட்டியே அல்ல\" - இந்திய அணி முன்னாள் கேப்டன் கும்ப்ளே கருத்து\nடெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைத்தால், அதற்கு பெயர் டெஸ்ட் போட்டியே அல்ல என்று ஐ.சி.சி. வல்லுனர்கள் குழு தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான கும்ப்ளே தெரிவித்துள்ளார்.\nஐரோப்பிய லீக் கால்பந்து தொடர் : ஆர்சனல் அணி வெளியேறியது\nஐரோப்பிய லீக் கால்பந்து தொடரிலிருந்து ஆர்சனல் அணி வெளியேறியது.\nஃபார்முலா ஓன் கார் பந்தய பயிற்சி முகாம் - நட்சத்திர வீரர் செபாஸ்டியன் விட்டல் அசத்தல்\nஃபார்முலா ஓன் கார் பந்தய வீரர்களுக்கான பயிற்சி முகாமில், 4 முறை உலக சாம்பியன் செபாஸ்டியன் விட்டல் கலக்கினார்.\n\"ஒரு ஆண்டாக கிரிக்கெட் போட்டியில் தோனி பங்கேற்கவில்லை\"- தோனி குறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருத்து\nஒரு ஆண்டாக கிரிக்கெட் போட்டியில் பங்கேற்காத தோனியை, இந்திய அணியில் தேர்வு செய்வது நியாயமல்ல என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.\n83 வயது மூதாட்டி கோல்ஃப் விளையாடி அசத்தல் - சொகுசு காரை பரிசாக வென்றார்\nஅமெரிக்காவில் 83 வயது மூதாட்டி கோல்ஃப் விளையாடி சொகுசு காரை பரிசாக வென்றார்.\nதுபாய் டென்னிஸ் தொடர் சாம்பியன்ஷிப் - அரையிறுதி சுற்றுக்கு ஜோகோவிச் தகுதி\nதுபாய் டென்னிஸ் தொடர் அரையிறுதி சுற்றுக்கு உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/kochadaiyaan-special-mobiles-with-thalaivar-autograph/", "date_download": "2020-02-28T15:20:18Z", "digest": "sha1:J5XXOBXYMUYGVOMX3CXUMOUSRZCLIEHE", "length": 14142, "nlines": 129, "source_domain": "www.envazhi.com", "title": "கோச்சடையான் ஸ்பெஷல் 3: ‘தலைவர்’ ஆட்டோகிராப், பஞ்ச் வசனங்களுடன் 5 லட்சம் சிறப்பு மொபைல் போன்கள்! | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome Entertainment Celebrities கோச்சடையான் ஸ்பெஷல் 3: ‘தலைவர்’ ஆட்டோகிராப், பஞ்ச் வசனங்களுடன் 5 லட்சம் சிறப்பு மொபைல் போன்கள்\nகோச்சடையான் ஸ்பெஷல் 3: ‘தலைவர்’ ஆட்டோகிராப், பஞ்ச் வசனங்களுடன் 5 லட்சம் சிறப்பு மொபைல் போன்கள்\nகோச்சடையான் ஸ்பெஷல் 3: தலைவர் ஆட்டோகிராப், பஞ்ச் வசனங்களுடன் 5 லட்சம் சிறப்பு மொபைல் போன்கள்\nகோச்சடையான் படத்தின் வெளியீட்டைக் கொண்டாடும் வகையில், 5 லட்சம் மொபைல் போன்களை வெளியிடுகின்றனர்.\nஇதற்காக கார்பன் மொபைல் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளனர் தயாரிப்பாளர்கள்.\nஇந்த மொபைல் போன்களில் கோச்சடையான் படத்தின் மேக்கிங் வீடியோக்கள், சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாய்ஸ் மற்றும் பஞ்ச் டயலாக்குகள் ‘ப்ரி – லோட்’ செய்யப்பட்டிருக்கும்.\nமொபைலின் பின்பக்கத்தில் ரஜினியின் ஆட்டோகிராப் (கையெழுத்து) இடம்பெற்றிருக்கும்.\nரசிகர்கள் வாங்கக் கூடிய விலையில் இந்த போன்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமொத்தம் 5 லட்சம் மொபைல்களை கார்பன் நிறுவனம் இதற்காக பிரத்தியேகமாகத் தயாரிக்கிறது. ஒரு திரைப்பட வெளியீட்டுக்காக இப்படி சிறப்பு மொபைல் போன்கள் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை.\nPrevious Post எ���்தனை முறை நீதிமன்றத்திடம் அசிங்கப்பட்டாலும் திருந்தாதவர்கள் Next Postகோச்சடையான் ஸ்பெஷல் 2: டோக்கியோவில் ஆடியோ ரிலீஸ்... 12.12.12-ல் படம் ரிலீஸ்\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\n4 thoughts on “கோச்சடையான் ஸ்பெஷல் 3: ‘தலைவர்’ ஆட்டோகிராப், பஞ்ச் வசனங்களுடன் 5 லட்சம் சிறப்பு மொபைல் போன்கள்\nசர வெடிகளும், ஆட்டமும் கொண்டாட்டமும் விசில் சத்தங்களும் ஊரை (உலகை) பிளக்கட்டும்.\nதலைவர் வழி தனி வழி \nஅவர் படம் ரிலீஸ் ஸ்டைலும் தனி வழி \nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ���ூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/85665/tamil-news/Vijay-song-also-copy:-Anirudh-Trolled-by-fans.htm", "date_download": "2020-02-28T16:34:05Z", "digest": "sha1:GWIUKER7LQ2PIA5LFROHYABSCNPHJOKK", "length": 14203, "nlines": 176, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விஜய் பாட்டும் காப்பி: கேலிக்குள்ளாகும் அனிருத் - Vijay song also copy: Anirudh Trolled by fans", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஆமாம் நான் செய்தேன், அதை சொல்ல வெட்கப்படவில்லை : ஸ்ருதிஹாசன் | இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ வழக்கு: கோர்ட் உத்தரவு | மனிதனுக்கு மதமில்லை, எலும்பு ஓட்டை வைத்து ரம்யா விளக்கம் | கோப்ராவில் விதவிதமான வேடங்களில் அசத்தும் விக்ரம் | லிம்கா புத்தகத்தில் ஸ்ரீகர் பிரசாத் | சிம்பு இன்றி விடிவி 2 இல்லை : கவுதம் மேனன் | கைதி ஹிந்தி ரீ-மேக்கில் அஜய் தேவ்கன் | சமந்தாவிற்கு மறக்க முடியாத தருணம் | சுருள் வளையத்திற்குள், 'த்ரில்லர்' | மறக்க முடியுமா...' | மறக்க முடியுமா...\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவிஜய் பாட்டும் காப்பி: கேலிக்குள்ளாகும் அனிருத்\n7 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதான் நடிக்கும் மாஸ்டர் படத்துக்காக ஒரு குட்டிக் கதை என்ற பாடலை, நடிகர் விஜய் பாடி அதை, காதலர் தினத்தில் வெளியிட்டு இருக்கின்றனர். டிசைன் டிசைனாக பிரச்னைகள் வந்து போனாலும் கூலாகவே இருங்கள் விஜய் பாடியுள்ள இந்த பாடலுக்கும் ஒரு பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.\nமுழுவதும் ஆங்கிலத்தில் அமைந்த ஒரு பாடலில் அங்கங்கே தமிழ் வார்த்தைகளை வைத்து, இந்தப் பாடல் மூலம் ஒரு குட்டிக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, இந்தப் பாடல் தனுஷ் நடித்த 3 படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி ���ாடலின் சாயலில் இருப்பதாகப் பலரும் சொல்லத் துவங்கி இருக்கும் நிலையில், தர்பார் படத்தில் ரஜினிக்காக அமைக்கப்பட்ட சும்மா கிழி பாடலைப் போன்றே, இதுவும் அப்பட்டமான காப்பி என்கின்றனர் இணையதளவாசிகள் பலரும்.\nசும்மா கிழி பாடல் வெளியானபோதும், இதே போலவே ஐய்யப்பன் பாடலும், பிரஷாந்த் நடித்த தண்ணிக் குடம் எடுத்த பாடலின் பாடலின் ட்யூன்களும் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டுக் கிளம்பி, பலரும் கிண்டல் செய்துவந்தனர்.\nஇந்த நிலையில் விஜய் பாடியிருக்கும் இந்த ஒரு குட்டி கதை பாடல், பக்தி படமான ராஜகாளி அம்மன் படத்தில் இடம் பெற்ற, ‛சந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டேன்... பாடலின் அதே ட்யூனில் இருப்பதாக கூறி, பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.\nகருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய\nகிண்டல் செய்தவருக்கு பதில் சொன்ன ... மன்னிப்பு கேட்டால் சேர்ப்போம்: ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nYaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்\nஜோசப்பு பட கதைதான் திருடுனதா இருக்கும்.. பாட்டு திருட மாட்டானுவ.. காபி அடிப்பானுவ.. திருட்டு வேற காப்பி வேற.. இது காப்பி ஜமீன் பிக் பாக்கெட் லெவல்.. கதை கொள்ளைக்காரனுங்க லெவல்.. இப்டி பண்றியே ஜோசப்பு\nநான் ஏற்கனவே சொல்லிருக்கேன். இந்த பையன் எல்லாம் இசை அமைப்பாளர் அல்ல என்று. ஒரு லேப்டாப் கூட மியூசிக் மென்பொருள், ஒரு கி-போர்ட், ஒரு கிட்டார் மற்றும் ரெண்டு ஸ்பீக்கர் இருந்தால் போதும் யாரும் மியூசிக் அதான்பா இசை அமைப்பாளர் என்று சொல்லிக்கொள்ளலாம்\nரெஹ்மான் பாட்டுக்களில் சில பிரபலமான ஹிந்து பக்தி பாடல்களின் சாயலைக் கொண்டிருக்குமே அதே போல தான் யாருமே royalty கேட்க முடியாதே மேலும் இந்த இளம் Isai இயக்குனர் தனது தலையில் குருவி தலையில் பனங்காய் என்பது போல இசை பணியை சுமந்து நிற்கிறார்'பாட்டு' தானாக வா வரும்\nகாப்பி அடித்து விளம்பரம் தேடும் தமிழ் சினிமா அழிக்கபடவேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாகி 3: திஷா ���தானி கவர்ச்சி ஆட்டம்\nடாப்சியின் ரசிகை யார் தெரியுமா\nகவர்ச்சி மட்டுமல்ல; நடிப்பும் இருக்கு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஆமாம் நான் செய்தேன், அதை சொல்ல வெட்கப்படவில்லை : ஸ்ருதிஹாசன்\nஇளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ வழக்கு: கோர்ட் உத்தரவு\nமனிதனுக்கு மதமில்லை, எலும்பு ஓட்டை வைத்து ரம்யா விளக்கம்\nகோப்ராவில் விதவிதமான வேடங்களில் அசத்தும் விக்ரம்\nலிம்கா புத்தகத்தில் ஸ்ரீகர் பிரசாத்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/srilanka/03/202922?ref=archive-feed", "date_download": "2020-02-28T15:37:33Z", "digest": "sha1:3UM2645RXN47C5J32VAAXIXLZFCTGJYQ", "length": 8497, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "இலங்கையில் இன்று முதல் புதிய தடை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கையில் இன்று முதல் புதிய தடை\nஇலங்கையில் புர்கா அணிவது இன்று முதல் தடைசெய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது\nஇலங்கையில் ஜனாதிபதியின் அதிகாரங்களை பயன்படுத்தியும், அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்தின் கீழ் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நடந்து கொள்ளுமாறும், ஆள் அடையாளத்தை பாதுகாப்புப் படையினர் உறுதிப்படுத்தும் பொழுது, அவர்களுக்கு ஏற்படுகின்ற சிரமங்களைக் கவனத்தில் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஇலங்கையில் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு பிறகு அரசு பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு த���ரிஞ்சுக்கலாமா\nஇலங்கையில் உயிரிழந்த பிரித்தானியர்கள் கொல்லப்பட்டது சட்ட விரோதம்: பிரித்தானிய விசாரணை அதிகாரி\nஇலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்பு விவகாரம்... முக்கிய குறி யாருக்கு தெரியுமா\nஎன் வாழ்க்கையை மாற்றிய இலங்கைக்கு நான் செய்யும் நன்றிக் கடன்.. மனைவியை இழந்த நிலையிலும் கணவன் செய்யும் செயல்\nஇலங்கை குண்டு வெடிப்பில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நிலை\nஈஸ்டர் தாக்குதலில் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: பேராயர் மால்கம் ரஞ்சித்\nஇலங்கை வர இருக்கும் பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர்கள்... காரணம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madhimugam.com/neem-tree-milk-miracle/", "date_download": "2020-02-28T15:12:27Z", "digest": "sha1:ZFVBFEG5HZEYC66XHG63YGVTRD5BRPYK", "length": 9611, "nlines": 181, "source_domain": "madhimugam.com", "title": "'வேப்பமரத்திலிருந்து பால் வடியும் அதிசயம்’ ஆச்சிரியத்தில் பொதுமக்கள் - Madhimugam", "raw_content": "\nசிறார் ஆபாச படம்; புதிய லிஸ்ட் ரெடி\nஈரானில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க முதலமைச்சர் கடிதம்\n‘பார்க்கிங்’ பணிக்கு குவிந்த பட்டதாரிகள்\nசர்கார், பிகில் இரண்டையும் TRP-இல் துவம்சம் செய்த விஸ்வாசம்\nநயன்தாராவை மிரட்டிய ஜக்கி வாசுதேவ் கும்பல்\nடெல்லி வன்முறை; பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் – சீனாவை ஓவர்டேக் செய்யும் ஈரான், இத்தாலி\n2 நாளில் 2 திமுக எம்.எல்.ஏக்கள் மறைவு : திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து\nபாஜகவுக்கு கிடைத்த ரூ.742 கோடி பம்பர்\nகொரோனா அச்சுறுத்தல்; வெளிநாட்டு பயணிகள் இந்தியா வர தடை\n‘வேப்பமரத்திலிருந்து பால் வடியும் அதிசயம்’ ஆச்சிரியத்தில் பொதுமக்கள்\nவேப்பமரத்திலிருந்து பால் வடியும் அதிசய நிகழ்வொன்று தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது. இதனை காண ஏராளமானோர் குவிந்தனர்.\nதூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கருப்பட்டி சொசைட்டி அலுவலகம் அருகே மாநகராட்சி சிறுவர் பூங்காவில் உள்ள வேப்பமரத்தில் நேற்று இரவு முதல் லேசாக பால் போன்ற திரவம் வடிந்தது.\nஇந்நிலையில் இன்று காலை மரம் முழுவதும் பால் கசிய தொடங்கியதால் அந்த வழியாக சென்ற பலர் அதை ஆச்சிரியத���துடன் பார்த்து தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துச் சென்றனர்.\nஇந்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் தீ போல பரவ தொடங்கியதால் அதிசயத்தை காண ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nபெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக ’விழித்திரு திட்டம்’\nஅமித்ஷா மிகுந்த வேதனையில் இருப்பார்: சிவசேனா கிண்டல்\nடிக்-டாக்கில் மனைவியின் வீடியோ; கொலை செய்த கணவன்\nஎரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி நடைபயணம்..\n“சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது” – திமுக வெளிநடப்பு\nகத்தி, துப்பாக்கியுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள் கைது\nசிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்\nகுரூப் 2ஏ, குரூப் 4 தேர்வு முறைகேடு – சிபிசிஐடி தீவிர விசாரணை\nசிறார் ஆபாச படம்; புதிய லிஸ்ட் ரெடி\nஈரானில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க முதலமைச்சர் கடிதம்\n‘பார்க்கிங்’ பணிக்கு குவிந்த பட்டதாரிகள்\nசர்கார், பிகில் இரண்டையும் TRP-இல் துவம்சம் செய்த விஸ்வாசம்\nநயன்தாராவை மிரட்டிய ஜக்கி வாசுதேவ் கும்பல்\nடெல்லி வன்முறை; பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு\nதுரித உணவு அபாயத்தை எச்சரிக்கும் யுனிசெஃப்…\nரூ. 2 ஆயிரம் நோட்டு செல்லுமா செல்லாதா ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்..\nசிவானந்த குருகுலம் ராஜாராம் மறைவிற்கு வைகோ இரங்கல்\nதிருவிழாக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை தளர்த்த வேண்டும் – வைகோ வலியுறுத்தல்\nமத்திய அரசுக்கு 10,000 கோடி செலுத்திய ஏர்டெல்\nவதந்தியை பரப்பி போராட்டத்தை தூண்டியுள்ளனர் – முதலமைச்சர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/is-vijay-sings-in-master-movie-update-in-top-five-beats-067393.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-02-28T14:59:58Z", "digest": "sha1:6WDSYHXVBTE4OBRZXQZ2OBVQNADTZRDL", "length": 16557, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மாஸ்டர் படத்தில் பாடியிருக்கிறாரா விஜய்? இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்! | Is Vijay sings in Master Movie? Update in Top five beats! - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago சிட்டிசன் அஜித்தா.. தசாவதாரம் கமலா.. தூம் 2 ஹிரித்திக்கா.. எப்படி வரப் போறாரு கோப்ரா விக்ரம்\n1 hr ago அது சறுக்கிருச்சே.. நடிகை செம மூட் அவுட்.. எதிர்காலம் என்னாகுமோ\n1 hr ago மச்சான் நடிச்சிருக்க படம்.. பார்ப்பாரா அஜித்.. பெத்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.. என்ன நடக்கபோகுதோ\n1 hr ago Thenmozhi BA Serial: இந்தா ஜீன்ஸ் பாட்டியும் வந்துட்டாக...தேன்மொழி சீரியலில்\nSports அஸ்வின் நல்ல பவுலர் தான்.. ஆனா அதுமட்டும் தான் இடிக்குது.. ரவி சாஸ்திரி ஓபன் டாக்\nFinance டிஜிட்டல் பணத்தில் பெங்களூர் மக்கள் தான் கில்லி.. அப்போ தமிழ்நாட்டு மக்கள்..\nNews விஜயகாந்தின் மைத்துனர் தேமுதிக செயலர் சுதீஷ் முதல்வர் பழனிச்சாமியுடன் சந்திப்பு\nAutomobiles எக்ஸ்-லைன் கான்செப்ட்டில் உருவாகும் கியா செல்டோஸின் டாப் வேரியண்ட்...\nLifestyle உங்க லவ்வரை நீங்க ‘இப்படி’ கட்லிங் செய்தால்... உங்க பாலியல் வாழ்க்கை வேற லெவலில் இருக்குமாம்...\nTechnology போதும் போதும்னு சொல்ல வைக்கும் சாம்சங்: ஆஃபர்கள் அள்ளி குவிக்கும் Samsung S20\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாஸ்டர் படத்தில் பாடியிருக்கிறாரா விஜய் இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nமாஸ்டர் படத்தில் பாடியிருக்கிறாரா விஜய் இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில் இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nசென்னை: ட்ரென்ட்டாகி வரும் மாஸ்டர் படத்தின் பாடல்கள் குறித்த தகவல்கள் உட்பட பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளன.\nசிறிய பட்ஜெட், பெரிய பட்ஜெட், பிரமாண்டம் என ஆண்டுக்கு 200 படங்களுக்கு மேல் ரிலீஸ் செய்து வரும் தமிழ் சினிமாவில் நாள்தோறும் ஏராளமான அப்டேட்ஸ்களும் குவிந்து வருகிறது. நடிகர் நடிகைகள் குறித்த தகவல்கள் மட்டுமின்றி இன்னப்பிற தகவல்களும் குவிந்த வண்ணம் உள்ளன.\nபுதிய படங்களின் அறிவிப்பு, போஸ்டர் வெளியீடு, இசை வெளியீடு, ட்ரெயிலர் ரிலீஸ், டீசர் ரிலீஸ் என நாள்தோறும் எங்கேஜ்டாகவே உள்ளது தமிழ் சினிமா. அவற்றில் முக்கியமான சில அப்டேட்ஸ்களை நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டின் டாப் 5 பீட்ஸில் வழங்குகிறார் பிகே.\nஅந்த வகையில், மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் குறித்த தகவல்கள் எத்தனை பாடல்கள் இடம்பெற்றுள்ளன\nமற்றும் மாஸ்டர் படத்தில் நடிகர் பாடியிருக்கிறார் இல்லையா என்பது குறித்தும் சமூக வலைதளங்களில் வைரலாகும் பட்டியல் உண்மைதானா என்பது குறித்த தகவல்களையும் சுவாரசியமாக வழங்கியிருக்கிறார் பிகே.\nஇதேபோல் வலிமை பட ஷுட்டிங்கில் படமாக்கப்படும் காட்சிகள் குறித்தும் அஜித் குறித்த தகவல்களையும் கூறியிருக்கிறார் பிகே. இதனை தொடர்ந்து, தமிழ் ராக்கர்ஸுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சிறிய படங்களை ரிலீஸ் செய்ய 100 திரையரங்குகளை தமிழக அரசு கட்டித்தர வேண்டும் என ஸ்டன்ட் மாஸ்டர் கோரிக்கை விடுத்திருப்பது குறித்த தகவல்களும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளன.\nஅடுத்தப்படியாக ரஜினிகாந்த் மைசூர் புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்தும் நடிகர் விஜய் ரசிகர்கள் திருவள்ளூரில் திறந்திருக்கும் விலையில்லா விருந்தகம் குறித்த அப்டேட்ஸ்களையும் இன்றைய டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கியிருக்கிறார் பிகே. அந்த வீடியோ உங்களுக்காக..\nசிம்புவுடன் இணைந்த யுவன்சங்கர் ராஜா.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஅருண்ராஜா காமராஜ் இயக்கும் கார்த்தி படத்தை தயாரிக்கும் பிரபல நடிகர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nகாதலர் தின ஸ்பெஷல்.. பன்னிக்குட்டியை கொடுத்து காதலை சொல்லும் இளைஞர்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nமீண்டும் வருகிறார் கவுண்டமணி.. அதுவும் என்ன படம் தெரியுமா பி.கே., வின் டாப் 5 பீட்\nதலைவர் 168 படத்தில் ரஜினியின் நியூ லுக்.. அசத்தல் அப்டேட்ஸுடன் பிகே.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nமாஸ்டருடன் போட்டிப்போட போகும் சூரரைப் போற்று.. இன்றைய டாப் பீட்ஸ் 5ல்\nஇந்தியன் 2 படத்தில் பிரமாண்ட சண்டைக்காட்சிகள்.. எத்தனை பேர் தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nமலையாள நடிகர்கள் பார்த்து பயப்படும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nமாமனாருக்கு அம்மா.. மருமகனுக்கு பொண்ணு ஜோடி.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில்\nப்பா.. என்னா நடை.. லக்ஷ்மி மேனான இது.. ஜீன்ஸ் டிஷர்ட்டில் செம கெத்து போங்க.. தீயாய் பரவும் வீடியோ\nஇது டான்ஸா.. இதெல்லாம் எங்க உருப்படப்போகுது.. நடிகையை துப்பாத குறையாக திட்டித்தீர்த்த நெட்டிசன்ஸ்\n“தாராள பிரபு“ முதல் வீடியோ பாடல்.. சோனி மியூசிக் வெளியிட்டது \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: top five beats video டாப் 5 பீட்ஸ் வீடியோ சினிமா வீடியோஸ்\nவிஜய் சேதுபதி நடிக்க வேண்டியதா இது... அடடா தெரியாம போச்சே\nDraupathi Review: போலி திருமணச் சான்றிதழ்... பணம் பறிக்கும் மோசடி.. என்ன சொல்��ிறாள் திரெளபதி\nமாஸ்டர் படத்தைத் தொடர்ந்து, கைதி இந்தி ரீமேக்கை இயக்குவாரா லோகேஷ் கனகராஜ்\nவித்யாசமான புகைப்படத்திற்காக நடத்திய தொகுப்பாளினி சித்ரா\nகோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீசாகி மிரட்டுகிறது\nதிமிரு படத்தில் நடிக்கும் ஷரியா ரெட்டியின் உடற்பயிற்சி வீடியோ\nதிரௌபதி டி ஷர்ட் அணிந்து பிரபல பிக்பாஸ் நடிகை | போட்டோ வைரலாகி வருகிறது.\nதிரைக்குவர காத்திருக்கும் பாலாவின் வர்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/is-master-movie-second-look-poster-copied-from-this/articleshow/73290034.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2020-02-28T15:46:19Z", "digest": "sha1:CCT3TFGPQ2SI5RUJUUC7QIZRLO2SM35R", "length": 13395, "nlines": 167, "source_domain": "tamil.samayam.com", "title": "master second look : Vijay மாஸ்டர் செகண்ட் லுக் போஸ்டர் இங்கிருந்து காப்பியடிக்கப்பட்டதா? - is master movie second look poster copied from this? | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nVijay மாஸ்டர் செகண்ட் லுக் போஸ்டர் இங்கிருந்து காப்பியடிக்கப்பட்டதா\nமாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் காப்பி என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக நேற்று மாலை வெளியிடப்பட்டது. போஸ்டரில் பலரும் முதுகை காட்டியிருக்க விஜய் மட்டும் உஷ் என்று சைகை செய்வது போன்று இருந்தது. இந்நிலையில் போஸ்டர் ஒரிஜினல் அல்ல காப்பி என்று சமூக வலைதளவாசிகள் தெரிவித்துள்ளனர்.\nஹாலிவுட் தொலைக்காட்சி தொடரான ஹோம்லேண்டில் இருந்து மாஸ்டர் செகண்ட் லுக் சுடப்பட்டுள்ளதாகக் கூறி அதன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர் நெட்டிசன்கள்.\nமாஸ்டர் செகண்ட் லுக் நானி பட போஸ்டரில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என்றும் கிண்டல் செய்கிறார்கள்.\nலோகேஷ் கனகராஜ் தல ரசிகன் போன்று. அவரின் புகைப்படங்களை வைத்தே போஸ்டர்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் என்று கூறி சமூக வலைதளங்களில் கலாய்க்கிறார்கள்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nரஜினி, விஜய்யே வரும்போது த்ரிஷாவுக்கு என்னவாம்\nஆமாம், என் அனுமதி இல்லாமல் தான் கமல் முத்தமிட்டார்: ரேகா\nஉங்கள் மேற்பார்வை, கட்டுப்பாட்டில் தான் கமல் ஷூட்டிங் நடந்தது: லைகா பதில் கடிதம்\nDhanush சிம்பு சொன்ன 'அந்த' குட்டிக்கதை தனுஷுக்கா\n'அண்ணாத்த' சிவா ரொம்ப தெளிவு: முருகதாஸ் செஞ்ச தப்பை செய்யல\nமேலும் செய்திகள்:விஜய் சேதுபதி|விஜய்|மாஸ்டர் செகண்ட் லுக்|vijay sethupathi|Vijay|master second look\n சீமான் வீடியோவை லீக் செய்...\nஎஸ்ஆர்எம் மாணவர்கள் கொலை வெறி தாக்குதல்...\nவளைவில் திரும்பிய பேருந்து... டயரில் சிக்கிய ...\n“சிவனை கும்பிடுறீயே சைமன் சீமான், அசிங்கமா இல...\n“எச் ராஜா பார்ப்பன நாய்க்கு என்ன தைரியம், தலி...\nசூர்யாவை மறுபடியும் கிட்டார் தூக்க வச்சிடுவோம் சொல்றது இயக்க...\nஇனி விபத்து நடந்தால்... அதிரடி முடிவெடுத்த மாநாடு படக்குழு\nதிரும்பி வந்துட்டேன். இனிமேதான் நாமதான் - சிம்பு அதிரடி பேச்\nதளபதி 65 இயக்கப்போவது அவரில்லையாம்... இவர்தானாம்…\nத்ரிஷாவுக்கு வார்னிங்: இனியும் தொடர்ந்தால் சம்பளத்தில் அபராத\nமாஸ்டர் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்த சாந்தனு: இது போதுங்கணா\nசிவகார்த்திகேயனுடன் நடிக்கும் பிரபல டிவி தொகுப்பாளரின் மகள்\n7 கெட்டப்களில் விக்ரம் - இவரால மட்டும்தான் இப்படி முடியும் \nபிசியோ பிசி: நடிகருக்கு தேனிலவுக்கு கூட நேரம் இல்லையாம்\nகோவாவிலிருந்து கிளம்பிய டாக்டர் சிவகார்த்திகேயன் \nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் விமர்சனம்\nஇப்படி செய்து பாருங்ககள் பைக்கின் மைலேஜ் தானாகவே அதிகரிக்கும்..\n7 கெட்டப்புகளில் விக்ரம் - இவரால மட்டும்தான் இப்படி முடியும் \nரஜினியுடன் கூட்டணி: கமல் ஒப்பன் டாக் - உருவாகிறதா இன்னொரு மக்கள் நல கூட்டணி\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\nஇந்தியாவுக்கு மேலும் நெருக்கடி: இஷாந்த் ஷர்மா வெளியேற்றம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nVijay மாஸ்டர் செகண்ட் லுக் போஸ்டர் இங்கிருந்து காப்பியடிக்கப்பட்...\nRajinikanth சென்னையில் வசூல் வேட்டை நடத்திய தர்பார்: 7 நாள் வசூல...\nDhanush பட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nவெளியானது மாஸ்டர் செகண்ட் லுக்: இதை சத்தியமா எதிர்பார்க்கல விஜய்...\nPattas அய்யோ, தனுஷ் பட்ட கஷ்டம் எல்லாம் இப்படி வீணாப் போச்சே...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2300298", "date_download": "2020-02-28T16:31:54Z", "digest": "sha1:57VJ5JGIGBFQSNELIBUBI5LPM5EKPEYG", "length": 18630, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "| போர்வெல் வாகனங்களுக்கு கடும் 'கிராக்கி' Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விழுப்புரம் மாவட்டம் பொது செய்தி\nபோர்வெல் வாகனங்களுக்கு கடும் 'கிராக்கி'\nகோமாவில் இருப்பவர் பெயரில் அறிக்கையா: திகைக்கும் திமுக.,வினர் பிப்ரவரி 28,2020\nமெக்கா, மதீனா பயணம் ரத்து முஸ்லிம்கள் கவலை பிப்ரவரி 28,2020\nகுடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ., காத்தவராயன் காலமானார் பிப்ரவரி 28,2020\nகொலை குற்றச்சாட்டு: ஆம் ஆத்மி கவுன்சிலர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் பிப்ரவரி 28,2020\nசிஏஏ அமல்படுத்துவதில் பின்வாங்க மாட்டோம்: சட்ட அமைச்சர் உறுதி பிப்ரவரி 28,2020\nவிழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் போர்வெல் வாகனங்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனது. இதனால், மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் வறண்டு போயின. மேலும், விவசாய கிணறுகளும் தண்ணீரின்றி வறண்டன.இதன் காரணமாக, கடந்த மூன்று மாதங்களாக மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.இந்நிலையில், மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறையை போக்க போர் போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, தங்கள் பகுதிகளில் உள்ள போர்வெல் வாகனங்களை மக்கள் நாடியுள்ளனர்.அந்த வாகனம் மூலம் போர் போட, ஒரு அடிக்கு 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. மேலும், பொதுமக்கள் போட்டிப் போட்டுக்கொண்டு போர்வெல் வாகனங்களை தேடிச்செல்வதால், மாவட்டத்தில் போர்வெல் வாகனங்களுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.விழுப்புரம் நகரில் போர் போடும் இடங்களில் 550 அடி ஆழத்திலும் மற்றும் அதன் சுற்றுப்பகுதி கிராமங்களில் 300 அடி ஆழத்திலும் தண்ணீர் கிடைக்கின்றது.\nமேலும் விழுப்புரம் மாவட்ட செய்திகள் :\n1.திண்டிவனம் நகராட்சியின் முயற்சிக்கு பொதுமக்கள் வரவேற்பு இயற்கை உரம் தயாரிப்பு, மூலிகை தோட்டம் அமைப்பு\n1. விழுப்புரத்தில் மாற்றுத் திறனாளிகள் குறைகேட்பு கூட்டம்\n2. பழங்குடியினர் மரு���்துவ முகாம் கலெக்டர் துவக்கி வைப்பு\n3. மேல்மலையனூர் கோவிலில் திருத்தேர் உற்சவம்\n4. வட்டார அளவிலான வேலை வாய்ப்பு முகாம்\n5. 1ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்\n1. தாமரை தெரு சாலை கரடு முரடு: மக்கள் அவதிி\n1. முன்விரோத தகராறு: 2 வாலிபர்கள் கைது\n2. வேன் கவிழ்ந்து 11 பேர் படுகாயம்\n3. போலீசார் வாகன சோதனை 115 பேர் மீது வழக்கு பதிவு\n4. பைக் மீது கார் மோதி தொழிலாளி பலி\n5. மனைவியை தாக்கிய கணவர் கைது\n» விழுப்புரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப��படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2016/nov/01/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-223-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2590546.html", "date_download": "2020-02-28T14:55:00Z", "digest": "sha1:G73NMKFYQ7AUSQS7O67YQH5D7IBC7TAE", "length": 7192, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மக்கள் குறைகேட்பு நாளில் 223 மனுக்கள் அளிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nமக்கள் குறைகேட்பு நாளில் 223 மனுக்கள் அளிப்பு\nBy DIN | Published on : 01st November 2016 08:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 223 மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த விவரங்களை மனுதாரர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் அறிவுறுத்தினார்.\nமுன்னதாக மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 பேருக்கு சக்கர நாற்காலிகள், 5 பேருக்கு கருப்புக் கண்ணாடி மற்றும் மடக்கு ஊன்றுகோல்கள் என 8 பேருக்கு ரூ.18 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் வழங்கப்பட்டன.\nகூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அ. சங்கர், தனித் துணை ஆட்சியர்கள் மல்லிகா, வள்ளி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முத்தரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்க�� கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhnagar/2016/jun/21/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF-2528667.html", "date_download": "2020-02-28T15:06:00Z", "digest": "sha1:OVQCGSJQG6MPCB4KV4SXZ4GQLY3MDZCG", "length": 8358, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சாத்தூர் வெங்கடாசலபதி கோயிலில் ஆனித் திருவிழா தேரோட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nசாத்தூர் வெங்கடாசலபதி கோயிலில் ஆனித் திருவிழா தேரோட்டம்\nBy சாத்தூர் | Published on : 21st June 2016 08:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசாத்தூர் அருள்மிகு வெங்கடாசலபதி கோயிலில் ஆனிப் பிரம்மோத்ஸவத் தேரோட்டம் திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது.\nசாத்தூர் வைப்பாற்றின் கரையில் அமைந்துள்ள அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இக்கோயிலின் ஆனித் பிரம்மோத்ஸவத் திருவிழா கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 12 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் அன்னவாகனம், சிம்மவாகனம், கருடவாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 9-ஆம் நாள் திருவிழாவான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.\nஅலங்கரிக்கப்பட்ட தேரில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர். பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது. தேரடித்தெரு, பள்ளிவாசல் தெரு, பிரதான சாலை, வடக்குரத வீதி வழியாக வந்து மீண்டும் தேர் நிலையை அடைந்தது.\nசாத்தூர் காவல்துணை கண்காணிப்பாளர் குமார் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவை முன்னிட்டு பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/131972", "date_download": "2020-02-28T15:12:38Z", "digest": "sha1:ZKHQ7OREMNGTKUCXFWKNM6KQJNW7G7UY", "length": 8834, "nlines": 92, "source_domain": "www.newlanka.lk", "title": "திராட்சை விதையில் புற்றுநோய் செல்களை அழிக்கும் பண்புகள் உள்ளதா…? | jaffna news | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil", "raw_content": "\nதிராட்சை விதையில் புற்றுநோய் செல்களை அழிக்கும் பண்புகள் உள்ளதா…\nதிராட்சையில் உள்ள விதையை பலரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் மற்ற பழங்களை விடவும், திராட்சை விதைகளில் சக்தி வாய்ந்த புற்றுநோய் செல்களை அழிக்கும் பண்புகள் மற்றும் உட்பொருட்கள் உள்ளது.\nசமீபத்திய புதிய ஆய்வில், கீமோ தெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைகளை விட, திராட்சை விதை முற்றிய நிலையில் இருக்கும் புற்றுநோய் செல்களையும் அழிக்கும் சக்தி உள்ளதாக தெரிய வந்துள்ளது.பொதுவாக புற்றுநோய்க்கு கீமோ தெரபி அல்லது கதிர்வீச்சு சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது, ஆரோக்கியமான செல்களும் பாதிக்கப்படும். ஆனால் திராட்சை விதையைக் கொண்டு புற்றுநோய்க்கு சிகிச்சை மேற்கொண்டால், அது புற்றுநோய் செல்களை மட்டும் நேரடியாக தாக்கி அழிப்பதாகவும், ஆரோக்கியமான செல்களுக்கு எவ்வித பாதிப்பு இல்லை என��பதும் ஆய்வில் தெரிய வந்தது.\nதிராட்சை விதையில் மருந்து தயாரிப்பு:\nதேவையான பொருட்கள்: திராட்சை விதை – 1 கப், கண்ணாடி ஜார் – 1, சுத்தமான காட்டன் துணி – 1.\nதயாரிக்கும் முறை: முதலில் திராட்சை பழத்தில் இருந்து விதையைப் பிரித்தெடுத்து கொள்ளுங்கள். பின்னர் நன்கு கழுவி, துணி கொண்டு கட்டி நீரை முற்றிலும் உறிஞ்சி 2-3 நாட்கள் நன்கு உலர்த்த வேண்டும். 3 நாட்கள் கழித்து அந்த விதையை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து எடுத்து கொள்ளுங்கள்.பயன்படுத்தும் முறை: ஒரு நாளைக்கு 2-3 முறை இந்த பவுடரை பயன்படுத்த வேண்டும். ஆகவே குடிக்கும் நீர் அல்லது ஜூஸில் 1 டீஸ்பூன் திராட்சை விதைப் பொடியை கலந்தும் குடிக்கலாம்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleநாவல் பழத்தில் உள்ள மருத்துவ பயன்கள் என்ன…\nNext articleஅன்றாட உணவில் செலரியை சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்….\n உங்களுக்கு கொரோனா தாக்கும் வாய்ப்பு அதிகமாம்.. அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு..\nபொடுகு வருவதற்கான காரணங்களும் அதை போக்கும் மருத்துவ குறிப்புகளும்…\nபிரியாணி இலையில் உள்ள மருத்துவ குணங்களும் நன்மைகளும்….\nகொய்யா இலையில் தேனீர் போட்டுக் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்…\nஅனைத்துப் பகுதிகளும் மருத்துவப் பயன்கள் கொண்ட மருதோன்றியின் மகத்துவம்..\nகொரானாவில் தீவிரமாக பீடிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியாது…கைவிரித்தது பிரித்தானியா.\nகொரானாவின் கொடூரத்தினால் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்…\nகிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்.\n உங்களுக்கு கொரோனா தாக்கும் வாய்ப்பு அதிகமாம்.. அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு..\nவீட்டின் செல்வ வளத்தை பாதிக்கும் காரணங்கள் என்ன தெரியுமா….\nஅமரர் திரு. செல்லத்துரை குகேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2020/02/blog-post_134.html", "date_download": "2020-02-28T14:58:11Z", "digest": "sha1:VGYNGLYHOFHIVQOLM2XADPYROZ4CTO3Q", "length": 6374, "nlines": 49, "source_domain": "www.onlinejaffna.com", "title": "கோட்டாபயவின் அடுத்த அதிரடி நடவடிக்கை? மிரளும் தமிழர்கள்! சீ.வீ.கே எச்சரிக்கை | Online jaffna News", "raw_content": "\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்\nவியாழன், 13 பிப்ரவரி, 2020\nHome » » கோட்டாபயவின் அடுத்த அதிரடி நடவடிக்கை மிரளும் தமிழர்கள்\nகோட்டாபயவின் அடுத்த அதிரட��� நடவடிக்கை மிரளும் தமிழர்கள்\nadmin வியாழன், 13 பிப்ரவரி, 2020\nஜனாதிபதி கோட்டாபய தொல்பொருள் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சிற்குள் கொண்டு வருவது பொருத்தமான விடயமல்ல என வடமாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கம் தீர்மானிக்கும் விடயத்தை தமிழ் மக்களிடம் திணித்து தமிழ் மக்களின் வரலாற்றைத் திரிவுபடுத்த எத்தணிப்பதாகவே எண்ணுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் கூறுகையில், ஏற்கனவே, தொல்பொருள் திணைக்களம்தான் தமிழர்களின் பூர்வீகம், புராதனம் உள்ளிட்ட அனைத்தையும் மழுங்கடித்து இயங்குகின்றது.\nவடக்கில் பெரியளவில் வேறு புராதனங்கள் இல்லை. கூடுதலாக தமிழ் சைவர்களின் புராதன தொல்பொருள் ஆய்வுகள் தான் உள்ளன.\nஇவற்றை எல்லாம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஒடுக்குவதற்கான செயற்பாடாகவே நாங்கள் பார்க்கலாம். வெளிப்படையாகக் குடியியல் நிர்வாகத்திற்குட்பட்ட விடயத்தை பாதுகாப்பு அமைச்சிற்குள்ளே கொண்டுவருவது பொருத்தமானதல்ல.\nஒரு அச்சுறுத்தல் மூலமாக தாங்கள் தெரிவு செய்யும் அல்லது தீர்மானிக்கும் விடயத்தை தமிழ் மக்களிடம் திணித்து தமிழ் மக்களின் வரலாற்றை திரிவுபடுத்துவதற்கு எத்தணிக்கும் செயற்பாடாகவே இதைப் பார்க்கலாம் என்று குறிப்பிட்டார்.\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக கோட்டாபயவின் அடுத்த அதிரடி நடவடிக்கை கோட்டாபயவின் அடுத்த அதிரடி நடவடிக்கை மிரளும் தமிழர்கள்\nஇடுகையிட்டது admin நேரம் வியாழன், பிப்ரவரி 13, 2020\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nஅரிசியின் விலையில் அதிரடி மாற்றம்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nமே 9,10 இரண்டு நாள் சுகயீனம் விடுமுறை போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய அதிபர் ஆசிரியர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு\n பலரையும் வியக்கவைத்த ஜனாதிபதி கோட்டாபய சென்ற வாகனம்\nயாழ் யுவதியும் கிளிநொச்சி இளைஞனும் கொழும்பில் வயக்கரா பாவித்து உறவு\nகோட்டாபயவுடன் இணையத் தயாராகும் சம்பந்தன், சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/09/blog-post_256.html", "date_download": "2020-02-28T16:32:33Z", "digest": "sha1:JGKA6CVRR2VVS5TAIA2BSDTQEMEAX7TO", "length": 4938, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கோட்டாபேவுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியது பெரமுன! - sonakar.com", "raw_content": "\nHome NEWS கோட்டாபேவுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியது பெரமுன\nகோட்டாபேவுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியது பெரமுன\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபே ராஜபக்சவுக்கான கட்டுப்பணம் கட்சி செயலாளரினால் செலுத்தப்பட்டுள்ளது.\nகோட்டாபேவின் இரட்டைக் குடியுரிமை விவகாரம் தெளிவுபடுத்தப்படாத நிலையில் அது குறித்து தொடர்ந்தும் எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பி வருகின்றன.\nஎனினும், பெரமுன வேட்பாளர் கோட்டாபே ராஜபக்சவே என தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudharavinovels.com/threads/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.379/", "date_download": "2020-02-28T14:35:39Z", "digest": "sha1:BP6CAEJ4SPTQXACCIM4C2DRAOJ2TNZAS", "length": 2954, "nlines": 75, "source_domain": "www.sudharavinovels.com", "title": "தளத்தில் பதிவு செய்யும் தோழிகளுக்கு | SudhaRaviNovels", "raw_content": "\nதளத்தில் பதிவு செய்யும் தோழிகளுக்கு\nதளத்தில் புதிதாக பதிவு செய்யும் போது அதை confirm செய்ய உங்களது மின்னஞ்சலுக்கு ஒரு மெயில் வரும் . அது உங்களுடைய spam மெயிலுக்கு போகும். நிறைய பேர் மெயில் வரவில்லை என்று எண்ணி இருப்பீர்கள்...spam பாக்ஸில் செக் செய்யுங்கள்.....அந்த மெயிலை திறந்து அதில் இருக்கும் லிங்க்கை கிளிக் செய்து confirm செய்யுங்கள்.....அதன் பிறகே உங்களால் இங்கே பதிவுகளை இட முடியும்...\nரௌத்திரம் பழகு - கதை திரி\nபயணங்கள் தொடரும் - கதை திரி\nவஞ்சகம் தீர்ப்பேன் என்னுயிரே- கதை திரி\n\" - கதை திரி\nநீ சுவாசிக்கும் காற்றாவேன் என்னுயிரே- கதை திரி\nநீ சுவாசிக்கும் காற்றாவேன் என்னுயிரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/22024--2", "date_download": "2020-02-28T15:35:16Z", "digest": "sha1:KC644XQSN5VVI4XGGIYT4GDRAHUVGD3C", "length": 35466, "nlines": 234, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 01 August 2012 - உங்கள் குழந்தை பத்திரம்! | child abuse and child rape", "raw_content": "\nஎன் விகடன் - சென்னை\nஎன் ஊர்: நடிகர் அருண் விஜய் - நுங்கம்பாக்கம்\nஅழகான அக்கா... அருவருப்பான தம்பி\nரோடு மேல காரு... காரு போனா கரன்ட்\nஎன் விகடன் - மதுரை\nதடை தாண்டிய ஜூலை 8\nஎன் ஊர்: களக்காடு - நடிகர் விதார்த்\nஎன் விகடன் - கோவை\nஎன் விகடன் கோவை: அட்டைப் படம்\nமாணவர்கள் குறை தீர்க்கும் கலெக்டர்\n”என்னை பட்டினி போடாத எடப்பாடி மண்ணு\nகேம்பஸ் இந்த வாரம்: ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரி, தொப்பூர், தருமபுரி\nகாவிரி அம்மனுக்கு குடம் கொடுத்த எம்.ஜி.ஆர்\nஎன் விகடன் - புதுச்சேரி\nஉங்களில் யார் அடுத்த விஸ்வநாதன் ஆனந்த்\nவாசகர் வாய்ஸ் - கற்றது தமிழ் விற்பது சுண்டல்\nஉணவுத் திருவிழா... செம டேஸ்ட்டி\nஎன் விகடன் - திருச்சி\nஎன் ஊர் : மேலக்காவேரி\nகரூரை அதிர வைத்த உளிச் சத்தம்\nவலையோசை : நாடோடி இலக்கியன் பக்கம்\nநானே கேள்வி... நானே பதில்\nவிகடன் மேடை - வாலி\nதலையங்கம் - சுய ஒழுக்க விதி\n\"எதிர்க் கட்சித் தலைவருக்குப் பொறுப்பும் இல்லை... தகுதியும் இல்லை\nசிங்கம் போலீஸ்... சிறுத்தை திருடன்\nமகாபாரதம் சூப்பர் ஹிட் ஆகும்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\n\"காங்கிரஸுக்கு மக்கள் பாடம் கற்பித்ததில் எனக்கு மகிழ்ச்சி\nசென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 77 வயது சோமசுந்தரம் சிறையில் அடைக்கப்பட்டார். காரணம், மூன்று சிறுமிகளுக்கு ஆபாசப் படத்தை டி.வி-யில் போட்டுக் காட்டி, பிறகு பாலியல் பலாத்காரம் செய்தார் சோமசுந்தரம்.\nபெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவனான பரத்ராஜ் செய்த சின்ன தவறுக்காக அந்த மாணவனை மூன்று ஆசிரியர்கள் சேர்ந்து சிறுநீரைக் குடிக்கச் சொல்லி சித்ரவதை செய்திருக்கிறார்கள்\nகோவை பள்ளி ஒன்றில் இரட்டைச் சடை போடாமல் பள்ளிக்குச் சென்ற ஐந்தாம் வகுப்பு\nமாணவியின் தலைமுடியை வெட்டிவிட்டு, முட்டி போடச் சொன்னார் உடற்கல்வி ஆசிரியை.\nதி.மு.க-வின் பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் வீட்டில் கொத்தடிமையாக இருந்தவர் சிறுமி சத்யா. ஆறு மாதங்களுக்கு முன் பூப்பெய்திய சத்யா தொடர் வல்லுறவு காரணமாக எட்டு நாட்கள் சுய நினைவு இல்லாமல் இருந்து வலியும் வேதனையும் மிகுந்து இறந்திருக்கிறார். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் காப்பாற்ற சத்யாவின் உடலில் இருந்த விந்தணுக்களை அகற்றி காயங்களை மறைக்கச் சில மருத்துவர்கள் முயன்றிருக்கின்றனர்.\nகடந்த சில வாரங்களில் மட்டும் பத்திரிகைகளில் பதிவான குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் செய்திகள் இவை\nஇந்தியாவின் மக்கள்தொகையில் 40 சதவிகிதம் குழந்தைகள்தான். அதாவது சுமார் 44 கோடி குழந்தைகள் இருக்கிறார் கள். குழந்தைகள் தினம் கொண்டாடும் தேசத்தில், இன்று மிக மோசமாக சிதைக்கப்படுபவர்கள் குழந்தைகள்தான்\nஇந்தியாவில் குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறைகளில் முக்கியமானவை... வகுப்பறை வன்முறை, பாலியல் வன்முறை, குழந்தைத் தொழிலாளர் வன்முறை, குழந்தைகளைக் கடத்திக் குற்றவாளிகளாக் கும் வன்முறை.\nவலி உண்டாக்கக் கூடிய அல்லது காயப்படுத்தும் உள்நோக்கத்துடன் குழந் தைகளிடம் பேசுவதும் தண்டிப்பதும் வகுப்பறை வன்முறைதான். வகுப்பறைக்கு உள்ளேயோ, வெளியேயோ தனி நபராகவோ அல்லது சில பேர் இணைந்தோ உடல்,மன ரீதியாகக் குழந்தைகளைத் துன்புறுத்துவது தான் பல பள்ளிகளில் நடக்கிறது. ''கல்வி உரிமைச் சட்டப்படி வகுப்பறையில் எந்தக் குழந்தையையும் முட்டாள், மக்கு என்றெல்லாம் திட்டக் கூடாது. அப்பா, அம்மாவின் தொழில்குறித்து இழிவாகப் பேசக் கூடாது. சான்றிதழ்களில் மட்டுமே சாதி குறிப்பிடப்பட வேண்டும். வகுப்புஅறையில் எந்த மாணவனிடமும் 'நீ என்ன சாதி’ என்று கேட்கக் கூடா��ு. பள்ளிக் கட்டணம் செலுத்தவில்லை என்று எந்த மாணவனையும் அவமானப்படுத்தக் கூடாது. எட்டாம் வகுப்பு வரை ஒரு மாணவனை ஃபெயில் ஆக்கக் கூடாது என்றால், ஃபெயில் ஆகாத அளவுக்கு மாணவனைப் படிப்பில் முன்னேற்ற வேண்டும் என்று அர்த்தம். அதைவிடுத்துக் கண்டுகொள்ளாமல் இருப்பதல்ல, ஓர் ஆசிரியரின் பொறுப்பு. ஆனால், நம் சமூகத்தில் உள்ள நிலைமை என்ன\nசமூகத்தில் நம்மில் பலர் நினைப்பதுபோல ஆசிரியர் பணி ஒன்றும் அத்தனை சுலபமானது அல்ல. கிட்டத்தட்ட எதிர்காலச் சமூகத்தையே கட்டமைக்க வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உண்டு. கிராமப்புறங்களில் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவிக்குக் குழந்தைத் திருமணம் நடந்தால், அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பும்கூட அந்த மாணவி பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் உண்டு. இத்தனை பொறுப்புகளை அரசியல் சட்டமே கட்டாயமாக்கி இருக்கிறது. தன் கடமையில் இருந்து மீறுவது, மன உளைச்சலை ஏற்படுத்துவது, அத்துமீறுவது என ஆசிரியர் செயல்பட்டால் 17(ஆ) சட்டப்படி ஆசிரியரை சஸ்பெண்ட் அல்லது பணிநீக்கம் செய்யலாம். ஆனால், நிஜத்தில் நடப்பது என்ன பல வன்முறை களை ஆசிரியர்கள்தான் நடத்துகின்றனர்'' என்கிறார் எழுத்தாளரும் கல்வியாளருமான 'ஆயிஷா’ நடராஜன்.\nஆசிரியர்கள் செய்யும் தவறுகளை மாவட்டக் கல்வி அதிகாரி, கூடுதல் கல்வி அலுவலர், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் போன்றவர்களிடம் சொல்லலாம். மெட்ரிக் பள்ளி என்றால் மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளரிடம் புகார் தெரிவிக்கலாம். இப்படி அளிக்கப்படும் புகார்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 48 மணி நேரத்தில் விசாரணை செய்ய வேண்டும்.\nஅரசு பல உத்தரவாதங்களைத் தந்தாலும் 66 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்தபாடில்லை. குழந்தை உழைப்பு சம்பந்தப்பட்ட வீட்டுக்கு அவமானம் இல்லை; ஒரு நாட்டுக்கே அவமானம்.\n''எந்தக் கொள்கையானாலும் திட்டமா னாலும் அதில் குழந்தைகளைக் கவனத்தில் கொள்ளாமல் உருவாக்கப்படுமானால் அவை அரைகுறையாக இருக்குமே தவிர, முழுமையானதாக இருக்காது. குழந்தைகள் எப்படித் தொழிலாளர்கள் ஆகிறார்கள் 'ஸ்லம்லஸ் சென்னை’, 'விஷன் 2020’ என்று கவர்ச்சிகரமான திட்டங்களைச் சொல்லி மக்களை அப்புறப்படுத்தும்போது குழந்தை கள் படிப்பதை நிறுத்திவிட்டுத் தொழ���லாளர் களாகின்றனர். நெல் விளையும் பூமியை பிளாட் போட்டு விற்பதால் சென்னை, திருப்பூர், பெங்களூரு எனத் திசையெங்கும் செல்பவர்கள் குழந்தைகளோடு அல்லல் படுகிறார்கள். பிழைப்புக்காகக் குழந்தை களும் வேலை செய்ய வேண்டிய கட்டா யம் ஏற்படுகிறது'' என்கிறார் குழந்தை உழைப்பு எதிர்ப்புப் பிரசார இயக்கத் தலைவர் தேவநேயன்.\n''குழந்தைத் தொழிலாளர்களைத் தடைசெய்வதற்கான சட்டங்கள் சரியாகச் செயல்படுத்தாததால்தான் அனைத்துப் பணி இடங்களிலும் குழந்தைகளைக் கடுமையான பணிகளில் ஈடுபடுத்துவது தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தொழிலா ளர் துறை நடத்திய ஆய்வில் 1.07 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட் டது. ஆனால், இதன் விளைவு என்ன குழந்தைத் தொழிலாளர்கள் பெருகிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், கூலிரீதியாகவும் அவர்கள் கடுமையாகச் சுரண்டப்படுகிறார்கள்'' என்கிறார் தேவநேயன்.\nஇந்தியாவில் உள்ள ஐந்தில் மூன்று குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றன என்றால், நீங்கள் அதிர்ச்சி அடையலாம். ஆனால், அதுதான் உண்மை.\n''தனக்குப் பிரியமானவர் தன் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளுவதையோ, தலையில் தட்டிக் கொடுப்பதையோ, மடியில் அமர்த்திக்கொண்டு கதை சொல்வதையோ எல்லாக் குழந்தைகளுமே விரும்புவார்கள். இந்த விருப்பத்தைத்தான் குழந்தைகளுக்குப் பிரியமானவர்களே அவர்களை வேட்டையாடப் பயன்படுத்திக்கொள்கின்றனர்'' என்கிறார் வாழ்வியல் பயிற்சியாளர் ஷெரின்.\n''பாலியல் கொடுமைக்கு உள்ளான குழந்தைகள் அந்தக் கசப்பான அனுபவத்தை மனதின் ஆழத்தில் புதைத்து மறக்கவே முயல்வார்கள். அழிக்க முடியாத அருவ ருக்கத்தக்க கறை தங்கள் மீது படிந்து விட்டதாகவே அவர்கள் உணர்வார்கள். இதனால் பெற்றோரின் அன்பை இழந்து விடுவோமோ என்று ஏகமாகப் பயப்படுவார்கள். அதேசமயம், தான் பாலியல் கொடுமைக்குஆளாக் கப்பட்டதை வெளியே சொன்னால், அதை மற்ற வர்கள் நம்புவார்களா என்ற குழப்பமும் அவர் களை அலைக்கழிக்கும். ஏனெனில், குழந்தை களுக்கு எப்போதுமே அன்பும் அரவணைப்பும் தேவைப்படும்.\nஇத்தகைய சூழலில் நாம் செய்ய வேண்டியது என்ன குழந்தையின் முழு நம்பிக்கைக்கு நாம் பாத்திரமாக வேண்டும். நடந்ததைச் சொல்வதில் தவறே இல்லை என்று குழந்தையிடம் வலியுறுத்திச் சொல்ல வேண்டும். குழந்தை சொல்வதை முழுவதும் நம்ப வேண்டும். நடந்தவற்றுக்கு குழந்தை எந்த வகையிலும் பொறுப்பல்ல என்பதை ஆணித்தரமாகக் கூற வேண்டும். இவை போக, பல தடுப்பு நடவடிக்கைகளும் தேவை. குழந்தைகளுக்குச் சிறு வயதில் இருந்தே தற்காப்பு விவரங்களையும் அவர்களது உடலைத் தொடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்பதையும் மனதில் பதியவைக்க வேண்டும். வன்மத்தோடு யார் நெருங்கினாலும் சத்தம் போடுவது, கத்துவது, ஹேர்பின்னால் குத்துவது என்று தன் எதிர்ப்பைத் தைரியமாக வெளிப்படுத்தப் பழக்க வேண்டும்.\nஇதில் கல்வி நிலையங்களுக்கும் பெரும் பொறுப்பு உண்டு. ஆனால், இப்போது எல்லாம் அந்த சரணாலயங்களிலேயே குழந்தைகள் வேட்டையாடப்படும் கொடூரத்தை எங்கு சென்று சொல்வது'' என்கிறார் ஷெரின் காட்டமாக.\nதனி மனித விரோதத்திலும், பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் பணத்துக்காகவும் குழந்தைகள் கடத்தப்படுவது அடுத்த அதிர்ச்சி. இதுகுறித்து வழக்கறிஞர் அஜிதா பேசுகிறார்: ''ஆயுத வியாபாரம், போதைப்பொருள் கடத்தல், குழந்தைக் கடத்தல் என்ற மூன்று குற்றங்களும் உலக அளவிலான பெரிய குற்றங்களாகக் கருதப்படுகின்றன. இந்தியா, பர்மா, வங்க தேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் குழந்தைகள் அதிகம் கடத்தப்படுகின்றனர். இப்படிக் கடத்தப்படும் குழந்தைகளைச் சூதாட வைத்தல், பிச்சை எடுக்கவைத்தல், பாலியல் தொழிலுக்கு உட்படுத்தல் என்று பல்வேறு குற்றங்கள் செய்து வியாபாரப் பொருளாக்கிவிடுகின் றனர். வசதியானவர்களின் பிள்ளை களைவிட அதிகம் கேள்வி கேட்காத, வறுமை நிலையில் உள்ள குழந்தை களே கடத்தப்படுகின்றனர். கல்வி யிலும் பொருளாதார நிலையிலும் மாற்றம் உண்டாவது மட்டுமே இந் நிலையில் மாற்றத்தை உண்டாக்கும். 18 வயதுக்கு உட்பட்ட 63 சதவிகிதக் குழந்தைகளுக்குத் திருமணம் நடப்பதால் சிறு வயதில் குழந்தை பெற்றுக்கொள்வது, அடிப்பது, மிதிப்பது என்று 53 சதவிகிதம் குடும்ப வன்முறைகள் நடக்கின்றன.\nதற்போது குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த முழுமையான சட்டம் நடைமுறையில் இல்லை. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புச் சட்டம் நகல் வடிவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அது முழு வடிவம் பெற்றால் குழந்தைகள் மீது வன்முறை நிகழ்த்துபவர்களுக் குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். தற்போது பாலியல் வன்முறை செய்யும் நபருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலை செய்யும் நபருக்கு மரணதண்டனை வரைக்கும் தண்டனைகள் தரப்படுகின்றன. ஆனால், இதில் பல சட்டச் சிக்கல்கள் இருப் பதால் பல குற்றவாளிகள் எளிதாகத் தப்பித்துக்கொள்கின்றனர். எனவே, 'என் நாட்டில் வாழும் எந்த ஒரு குழந்தையும் எந்த விதத்திலும் பாதிக் கப்படாது’ என்பதை அரசியல் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் சட்டங்கள் முழுமையாக வேலை செய்யும்'' என்கிறார் அஜிதா தீர்க்கமாக.\nகுழந்தைகளுக்கான மனநல மருத்துவர் சாரதா சீனிவாசன் குழந்தைகளுக்குத் தர வேண்டிய பயிற்சிகள் குறித்துப் பேசுகிறார்:\n''குழந்தைகள் தங்களுக்கு என்ன நடந்தாலும் அதைத் தாயிடமோ, தந்தையிடமோ வெளிப்படையாகச் சொல்லும் சூழல் வீட்டில் வேண்டும். தொடக்கப் பள்ளிகளிலேயே உடல் அங்கங்கள்குறித்த தெளிவை ஏற் படுத்த வேண்டும். உடலமைப்பை வரைந்து காட்டி அந்த இடங்களில் யாராவது தவறாகத் தொட்டால் உதவி என்று கத்தச் சொல்லலாம். அந்த இடத்தைவிட்டு ஓடிவரச் சொல்லிக் கொடுக்கலாம்.\nநீச்சல் குளத்துக்குக் குழந்தைகள் சென்றால் அதிக கவனம் செலுத்த வேண்டும். கோச், டிரைவர் உள்ளிட்ட அத்தனை பேரும் எப்படிப் பழகுகிறார்கள் என்பதைப் பெற்றோர் கண்காணிக்க வேண்டும். குழந்தையுடன் பெற்றோர் அவசியம் சென்று வர வேண்டும்.\nகாரில் டிரைவரை நம்பி குழந்தையை அனுப்பக் கூடாது. அம்மாவோ, அப்பாவோ குழந்தையைப் பள்ளியில் விட்டு வர வேண்டும். ஆட்டோ, வேனில் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புபவர்கள் டிரைவருடைய செல்போன் எண், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.\nபள்ளியிலோ, வெளியிலோ குழந்தைகளைக் குழுவாகச் செல்ல அறிவுறுத்த வேண்டும். தனியாகச் செல்ல அனுமதிக்கக் கூடாது'' என்கிறார்:\nஇவை எல்லாம் எங்கோ தூர தேசத்தில், முகம் அறியாக் குழந்தைகளுக்கு நிகழும் கொடுமைகள் என்று நினைக்காதீர்கள். உங்களுக்கு அருகில்... ஏன் உங்கள் வீட்டிலேயே இருக்கும் குழந்தையும் இந்தக் கொடுமைக்கு ஆளாகி இருக்கலாம். இப்படியான சூழ்நிலைகளைக் குழந்தைகளுக்குப் புரியவைத்து, அவர்களை அதை எதிர்கொள்ளப் பழக்குவது பெற்றோரின் மிக முக்கியமான கடமை. ஏனெனில், பெரும்பாலான குற்றங்களில் சம்பந்தப்பட்டு இருப்பவர்கள் குழந்தைகளின் மிக நெருங்கிய உறவினர்தான். எனவே, குழந்தைகள் வன்முறை குறித்த விழிப்பு உணர்வு பெற்றோர்களுக்குத்தான் இப்போதைய அதிஅவசியத் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9171", "date_download": "2020-02-28T15:31:12Z", "digest": "sha1:5VAPJDAJ7M5OVPU7U6MW5EHDZHUIHRXU", "length": 19031, "nlines": 29, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - சித்தி ஜுனைதா பேகம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | சிறப்புப் பார்வை | அஞ்சலி | சமயம்\nஅன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | பயணம் | அமெரிக்க அனுபவம் | புதினம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- அரவிந்த் | மார்ச் 2014 |\n\"இப்போது சில காலமாக ஆண்பாலாரைப் போலவே பெண்பாலரும் கல்வி விஷயத்தில் இந்நாட்டில் முன்னேற்றமடைந்து வருகிறார்களென்பதை யாவரும் அறிவர். பெண்பாலாரில் சில சாதியினர் மட்டும் கல்வியில் மிக்க மேம்பாடுற்று விளங்குகின்றனர். தமிழ் சம்பந்தப்பட்டமட்டில், மகம்மதியப் பெண்மணிகளில் நன்றாகப் படித்தவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆண்பாலாரில் அந்த வகையிற் பல வித்துவான்கள் உண்டு.... மகம்மதியர்களுள்ளும் தமிழ் நூல்களை பயின்றுள்ள பெண்மக்கள் இருக்கிறார்கள் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. எல்லாவற்றிலும் மேலானது கடமையே என்பதும், பரோபகாரச் செயல் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததென்பதும், பொருளாசை மேலிட்டவர்கள் எதுவும் செய்யத் துணிவர் என்பதும் இப்புத்தகத்திற்கண்ட முக்கிய விஷயங்கள். இதன் நடை யாவரும் படித்தறிந்து மகிழும்படி அமைந்திருக்கிறது. கதைப் போக்கும் நன்றாக உள்ளது\" - இப்படிப் புகழ்ந்துரைத்திருப்பவர் மகாமோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள். அவ்வாறு உ.வே.சா.வால் பாராட்டப்பட்ட நூல் சித்தி ஜுனைதா பேகம் எழுதிய 'காதலா கடமையா\nவண்ணக்களஞ்சியப் புலவரின் வழியில் வந்த ஜுனைதா பேகம் 1917ம் ஆண்டு நாகூரில் பிறந்தார். தந்தை எம். ஷரீப் பெய்க், தாயார் கதீஜா என்னும் முத்துக்கனி. இவரது பள்ளிப்படிப்பு மூன்றாம் வகுப்போடு முற்றுப் பெற்றது. இருந்தாலும் ஆர்வத்துடன் பயின்று தமிழிலும் ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற்றார். பன்னிரண்டாம் வயதில் ஃபகீர் மாலிமா என்பவருடன் திருமணம் நிகழ்ந்தது. நான்கு மகவுகள் வாய்த்தன. சில வருடங்களில் கணவர் காலமாகி விட்டதால் குடும்பம் தவித்தது. இந்நிலையில் தனது சோகத்தை மறக்க இலக்கியம் மற்றும் ஆன்மீகத்தின் மீது கவனம் செலுத்தத் துவங்கினார். சிறு சிறு கதை, கட்டுரைகளை எழுதினார். முதல் கதையான 'ஹலீமா அல்லது கற்பின் மாண்பு' இவரை ஒரு புரட்சிப் பெண்ணாக அடையாளம் காட்டியது. அதற்குப் பல எதிர்ப்புகள் வந்தபோதும் அவற்றைச் சமாளித்து மேற்கொண்டு எழுதினார்.\nஇவர் எழுதிய முதல் நாவல் 'காதலா கடமையா'. இதன் முன்னுரையில், \"இக்கதையில், தலைமகனாய் வரும் சுரேந்திரன் என்பான், கடமையின் பொருட்டுத் தன் வாழ்க்கையின்பத்தையே தியாகஞ் செய்கின்றான். கதாநாயகியாகிய விஜய சுந்தரி என்னும் மின்னாள், தங்கடமையினின்றும் வழுவிவிட எண்ணுங்காலை, உலகினில் உயிர்வாழ்வான் ஒவ்வொருவனும், எல்லாவற்றிலும் கடமையையே தன் வாழ்க்கையிற் பிரதானமாய்க் கொள்ளவேண்டுமெனச் சுரேந்திரன் எடுத்துக்காட்டுகின்றான். இக்கதையில் இன்னும் பல சிறந்த நீதிகளும் எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றன, பொது மக்கள் இப்புத்தகத்தை ஆதரித்து, எனக்கு மேன்மேலும் ஊக்கத்தை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளுகின்றேன்\" என்று குறிப்பிட்டுள்ளார். இந்நாவலை எழுதும்போது அவருக்கு மிகவும் இளவயது என்பது குறிப்பிடத்தக்கது. \"நச்சுடை சில நாகங்களைத் தனக்குக் குடிகளாய்க் கொண்ட இவ்வூரின் சிலர் தம் தூற்றுதலுக்கஞ்சி, பத்திரிகைகட்குப் பெயர் போடாது கட்டுரைகள் வரைந்தனுப்புமாறு அன்று என்னைத் தூண்டியவர்\" என்று தம் சிற்றன்னை ஹதீஜாவைப் பற்றியும் நாவல் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் ஜுனைதா பேகம். ஏனென்றால், அக்காலத்தில், அதுவும் குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தில் பெண்கள் யாரும் எழுத்துத் துறைக்கு வரவில்லை. அப்படியே ஒருசிலர் எழுதினாலும்கூடத் தங்கள் பெயரை வெளியிடும் துணிச்சல் இருக்கவில்லை. அத்தகைய சூழலில் கதை, கட்டுரை, நாவல் என்று எழுதியதுடன் தன் பெயரையும், முகவரியையும் கூடப் படைப்புகளில் குறிப்பிட்டவர் ஜுனைதா பேகம்.\n'வனஜா அல்லது கணவனின் கொடுமை', 'சண்பகவல்லிதேவி அல்லது தென்னாடு போர்ந்த அப்பாஸிய குலத்தோன்றல்', 'பெண் உள்ளம் அல்லது சுதந்திர உதயம்' போன்ற புதினங்களுடன் 'திருநாகூர் அண்ணலின் திவ்ய மாண்பு' என்ற வரலாற்று நூலையும் எழுதியுள்ளார். 'இஸ்லாமும் பெண்களும்' என்ற தலைப்பில் இவர் எழுதியிருக்கும் கட்டுரைத் தொகுப்பு இவரது ஆய்வு நோக்கையும், சமூக அக்கறையையும் காட்டுவதாகும். மேலும் 'மலைநாட்டு மன்னன்', 'காஜா ஹஸன் பசரீ (ரஹ்): முஸ்லிம் பெருமக்கள் வரலாறு' போன்றவையும் குறிப்பிடத்தக்கவையாகும். இத்துடன் எண்ணற்ற கட்டுரைகள், சிறுகதைகளைப் பல இதழ்களில் எழுதியுள்ளார். இவர் எழுதிய 'மகிழம்பூ' நாவலும் குறிப்பிடத் தகுந்த ஒன்று.\n\"மகிழம்பூவில் பெண்மையின் பொற்குணம் மட்டும் மணக்கவில்லை ஆசிரியையின் இலட்சியப் பெருநோக்கு சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது ஆசிரியையின் இலட்சியப் பெருநோக்கு சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது ஆசிரியையின் எண்ண ஓட்டங்களின் வேகமும் விரைவும் கதையின் ஒவ்வொரு பக்கத்திலும் பளிச்சிடுகின்றது ஆசிரியையின் எண்ண ஓட்டங்களின் வேகமும் விரைவும் கதையின் ஒவ்வொரு பக்கத்திலும் பளிச்சிடுகின்றது பாத்திரப்படைப்பிலும், இயற்கை வருணனையிலும், உரையாடலிலும் 'நயத்தக்க நாகரிக' நடையழகு பேணப்பட்டு, எழுத்து இழைக்கப்பட்டுள்ளது பாத்திரப்படைப்பிலும், இயற்கை வருணனையிலும், உரையாடலிலும் 'நயத்தக்க நாகரிக' நடையழகு பேணப்பட்டு, எழுத்து இழைக்கப்பட்டுள்ளது பெண், வெறும் போகப்பொருள் அல்ல பெண், வெறும் போகப்பொருள் அல்ல பூமியில் பயிர் விளைச்சல் நடைபெறுவது போல, பெண்மையில் உயிர் விளைச்சல் நடைபெறுகிறது பூமியில் பயிர் விளைச்சல் நடைபெறுவது போல, பெண்மையில் உயிர் விளைச்சல் நடைபெறுகிறது உயிரினும் சிறந்த செம்பொருள் ஏதேனுமுண்டோ உயிரினும் சிறந்த செம்பொருள் ஏதேனுமுண்டோ பெண்மையினும் சிறந்த பொறுமையுண்டா தாய்மையினும் சிறந்த தனிப் பெருமையுண்டோ இப்படிப்பட்ட சிந்தனைத் தூண்டல்கள் ஜுனைதாவின் எழுத்தில் பின்னிப் பிணைந்துள்ளன இப்படிப்பட்ட சிந்தனைத் தூண்டல்கள் ஜுனைதாவின் எழுத்தில் பின்னிப் பிணைந்துள்ளன\" என்கிறார் 'மகிழம்பூ' நாவலின் முன்னுரையில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்.\nதன் நாவல்பற்றி ஜுனைதா பேகம், \"இப்போது வெளிவரும் மாத, வார இதழ்களில் பத்திரிக்கையைப் பார்ப்பவர்க்குக் கவர்ச்சியூட்டினால் விலைபோகும் என்ற கருத்தினாலோ, வேறு எதனாலோ, பிஞ்சு உள்ளங்களில் இளஞ்சிறுவர், சிறுமிகள் உள்ளத்தில் தீய கிளர்ச்சியை ஊட்டத்தக்க ஆபாசமான, அசிங்கமான சிறுகதைகள், சரித்திரக் கதைகள், குறுநாவல்கள் எழுதி வெளியிடுகிறார்கள். படங்களும் அவைகளுக்கேற்ப அமைக்கின்றார்கள். இவர்களை உயர்ந்த எழுத்தாளர்கள் என்றும் சமூக சீர்திருத்தவாதிகள் என்றுங் கூறுகின்றனர். இவைகளைப் பார்க்கும்போது மனம் புண்படுகின்றது; வேதனையுறுகின்றது. அம்மாதிரி பண்பற்ற கதைகளைப் படிக்கும் வாசகர்கட்கு இந்த நூல் நல்வழி காட்டும் என்று நம்புகிறேன்\" என்று குறிப்பிட்டுள்ளார்.\n\"அந்தக்கால இஸ்லாமிய உலகில், நாகூரிலிருந்து, புரட்சி செய்த ஒரு படைப்பாளி என்று சொன்னால் அது மிகையாகாது. இன்னும் ஒருபடி மேலே போய் வரலாறு படைத்தவர், படிக்காத மேதை என்று வருணித்தாலும் பொருத்தமானதே\" என்கிறார், பேராசிரியரும், எழுத்தாளரும் ஜுனைதா பேகத்தின் தங்கை மகனான நாகூர் ரூமி. மேலும் அவர், \"எழுதப்பட்ட காலம், சூழல், பின்புலம், ஆச்சிமாவின் பள்ளிப்படிப்பின்மை மற்றும் அந்தக் காலத்தில் முஸ்லிம் பெண்களுக்கிருந்த கட்டுப்பாடுகள் இவற்றையெல்லாம் கணக்கிலெடுத்துப் பார்ப்போமேயானால், இவற்றையெல்லாம் மீறி அவர்கள் எழுதி, தனது பெயரையும் போட்டு, தன்வீட்டு முகவரியையும் கொடுத்து, உருவப் படங்களுடன் கூடிய புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார்கள். ஆச்சிமாவின் துணிச்சலும் அந்த இளவயதிலிருந்த முதிர்ச்சியும் வியப்பை ஏற்படுத்துகிறது\" என்கிறார்.\nசித்தீக் என்பது அரபியில் உண்மையாளர் என்ற பொருளைத் தரும். சித்தீக்கின் பெண்பால்தான் சித்தி. நபிகள் நாயகத்தின் வழியைப் பின்பற்றுபவோருக்கான அடையாளச்சொல் இது. சித்தி ஜுனைதா பேகம், இலக்கிய ஆர்வலராக இருந்ததுடன் சிறந்த ஆன்மீகவாதியாகவும் இருந்திருக்கிறார். அதேசமயம் தம் படைப்புகள் மூலம் சமுதாய சீர்திருத்த நோக்குடனும், புரட்சி எண்ணத்துடனும் சமுதாயத்தில் மண்டிக் கிடக்கும் மடமைகளை, மூடப்பழக்க வழக்கங்களை மிகக் கடுமையாகச் சாடினார். தனது நான்கு மகள்களுடன் நிறைவாழ்வு வாழ்ந்த சித்தி ���ுனைதா பேகம், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்ச் 19, 1998 அன்று காலமானார். இஸ்லாமியப் பெண் இலக்கியவாதிகளுக்கு ஒரு முன்னோடி ஆவார் சித்தி ஜுனைதா பேகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-02-28T15:50:35Z", "digest": "sha1:IH3E6TUYL3KMLBM3CHXW6BPK7ACHFJDS", "length": 8332, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "யோகிக்கு எதிராக பயங்கரவாத அச்சுறுத்தல் |", "raw_content": "\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம்ப்\nயோகிக்கு எதிராக பயங்கரவாத அச்சுறுத்தல்\nஉ.பி முதல்வர் யோகி ஆதித்ய நாத் மீது கோரக் பூரிலுள்ள கோரக்நாத் கோவிலில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படுவது குறித்து உளவுப் பிரிவு, காவல் துறையினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஉளவுத் துறை தகவல்களின்படி, பத்திரிகையாளர் என்ற போர்வையில் பயங்கரவாதி இக்கோயிலுக்குள் நுழைவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\nஇந்த எச்சரிக்கையை தொடர்ந்து, கோரக்நாத் கோயிலின் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.\nகோரக்பூர் காவல் துறையினர் உள்ளூர் பத்திரிகையாளர்களின் நற்சான்றிதழ்களை முறையாக ஆராய்ந்த பின்னர், புதியபுகைப்பட அடையாள அட்டைகளை தயாரிக்குமாறு கேட்டு கொண்டனர்.\nலக்னோவில், யோகி ஆதித்யநாத் பாதுகாப்பு நலன்கருதி, பத்திரிகையாளர் களிடமிருந்து சற்று இடைவெளியில் இருப்பார். ஆனால் கோரக்பூரிலுள்ள ஊடகங்கள் அவரை எளிதில் அணுகமுடியும். அவர் கோரக்பூர் பயணத்தில் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ‘ஜனதா தர்பாரில்’ உள்ளூர் மக்களையும் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉத்தரபிரதேச பாஜக முதல்வராக யோகி ஆதித்ய நாத் தேர்வு\nஉத்தரப்பிரதேச மாநில அமைச்சர்களுக்கான துறைகளை…\nஉத்தரப்பிரதேச சட்டமேலவை இடைத்தேர்தலில் யோகி ஆதித்ய…\nஜாதிய அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும்\nஊழல் இன்ஜினியர்களை, கட்டாய ஓய்வில் அனுப்ப, மாநில அரசு முடிவு\nகோரக்பூர், யோகி ஆதித்ய நாத்\nயோகி மருந்து வேலை செய்யுது….\nஅயோத்தி நிரந்தர தீர்வு விரைவில் ஏற்பட� ...\nஉத்தரப்பிரதேச சட்டமேலவை இடைத்தேர்தலி� ...\nயோகிஜி மீது திட்டமிட்டு பரப்பப்படும் � ...\n1) அன்னிய நாட்டவருக்கும் இந்தியக் குடிய��ரிமை வழங்கிட சட்டம் உள்ளது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு ...\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம ...\nஉலகின் மிகப் பெரிய ஜனநாயகம் உங்களை மனத ...\nடிரம்ப்பை கட்டிபிடித்து வரவேற்ற மோடி\nமகிழம் பூவின் மருத்துவக் குணம்\nமகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் ...\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்\nகொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ...\nநமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு\nமுட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deyatakirula.gov.lk/index.php?option=com_pmtool§ion=governmant&Itemid=25&lang=ta&limitstart=25", "date_download": "2020-02-28T16:40:08Z", "digest": "sha1:6MNXIZHK6B4N3VYYUFZ7YOEAI5FKKSS3", "length": 17653, "nlines": 76, "source_domain": "www.deyatakirula.gov.lk", "title": "அரசாங்கச் செயற்திட்டம்", "raw_content": "\nமுதற்பக்கம் செயற்திட்டங்கள் அரசாங்கச் செயற்திட்டம்\n-மாவட்டம் தெரிவு செய்க-அநுராதபுரம்அம்பா‍‍றைஇரத்திணபுரிகண்டிகம்‍‍‎ப‍‍ஹகளுத்து‍றைகாலிகிளி‎‎நொச்சிகுருணாக‍லை‎கொழும்பு‍‎‍‍‍கேகா‍லைதிரு‍கோண‍மலைநுவ‎ரெளியாபது‍ளைபுத்தளம்‎பொலண்ணரு‍வைமட்டக்களப்புமன்னார்மாத்தறைமாத்த‍‍‍ளைமுள்ளைத்தீவு‎மொணராக‍லையாழ்பாணம்வவுனியாஹம்பாந்தோட்‍டை -பிரதேசம் தெரிவு செய்க-இப‍லோகமஇராஜ்ஜாங்கணயக‎லெண்பிந்துணு‎வெவகல்‍ணேவகஹட்டகஸ்திகிலியகிழக்கு நுவரகம் பலாத்த‎கெகிராவ‎‎கெபித்தி‎கொல்‍லேவதம்புத்‍தேகமதலாவதிரப்ப‍ணேநாச்சதூ‍வை‎நொச்சியாகமபதவியபலாகலபலுகஸ்‎வெவமத்திய நுவரகம் பலாத்தமஹவிலச்சியமிஹிந்த‍லை‎மெதவச்சியரம்பேவ‎வெலிஓய‎ஹொ‎றொவ்பதாண -தெரிவு செய்க GN- -தேர்தற்தோகுதி தெரிவு செய்க- -செயல்திட்ட பிரிவு-விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் நிலம்கல்வி மற்றும் தொழிற்பயிற்சிமின்வலு மற்றும் சக்திநீர் வழங்கல் மற்றும் சுகாதாரம்வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறைதகவல் மற்றும் தொலைத் தொடர்பா���ல்சட்டம் மற்றும் நீதிசுகாதாரம் மற்றும் சமூக சேவைகள்கலாச்சாரம் மற்றும் மரபுரிமைகைத்தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புசுற்றுலாத்துறை ஊக்குவிப்புவீதி அபிவிருத்திஏனையவைதிறன்கள் அபிவிருத்திபுதிய நிர்மாணிப்பு -Ministry-வேளாண்மைச் சேவைகள் மற்றும் வனவிலங்கு அமைச்சுகமத்தொழில் அமைச்சுபுத்த சாசன மற்றும் சமயவிவகார அலுவல்கள் அமைச்சுசிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகார அமைச்சுசிவில் விமானசேவைகள் அமைச்சு​தென்னை அபிவிருத்தி மற்றும் ஜனதா தோட்ட அபிவிருத்தி அமைச்சுநிர்மாணத்துறை,பொறியியல் சேவைகள்,வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சுகூட்டுறவு மற்றும் உள்ளக வர்த்தக அமைச்சுகலை மற்றும் கலாசார அமைச்சுபாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுஅணர்த்த முகாமைத்துவ அமைச்சுபொருளாதார அபிவிருத்தி அமைச்சுகல்வி அமைச்சுசுற்றாடல் அமைச்சுவெளிவிவகார அமைச்சுநிதி, திட்டமிடல் அமைச்சுகடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சுவெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு மற்றும் நலன்புரி அமைச்சுசுகாதார அமைச்சுஉயர் கல்வி அமைச்சுசுதேச மருத்துவத்துறை அமைச்சுகைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சுநீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சுநீதி அமைச்சுதொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சுகாணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சுகால்நடை வள மற்றும் கிராம சமூக அபிவிருத்தி அமைச்சுஉள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சுமக்கள் தொடர்பாடல், தகவல் அமைச்சுசிறு ஏற்றுமதி பயிர்கள் ஊக்குவிப்பு அமைச்சுதேசிய மரபுரிமைகள் அமைச்சுதேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சுபாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுபெற்றோலியத் துறை அமைச்சுபெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுதுறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுதபால் சேவைகள் அமைச்சுமின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சுதனியார் போக்குவரத்து சேவைகள் அமைச்சுவிளைவுப் பெருக்க மேம்பாட்டு அமைச்சுஅரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுஅரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சுபொது உறவுகள் மற்றும் பொது விவகார அமைச்சுபுனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சுமீள்குடியேற்ற அமைச்சுசமூக சேவைகள் அமைச்சுவிளையாட்டுத்துறை அமைச்சுஅர��� வளங்கள் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சுதொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சுதொலைத் தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சுகிராமியக் கைத்தொழில் மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு அமைச்சுபோக்குவரத்து அமைச்சுநீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சுஇளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சுபிரதமர் அலுவலகம்ஜனாதிபதி செயலகம்அமைச்சர்கள் அமைச்சரவை அலுவலகம்சிரேஷ்ட அமைச்சர்களுக்கான செயலகம்\nபொருளாதார முன்னேற்றம் : 1வது காலாண்டு2வது காலாண்டு3வது காலாண்டு =>=<= LKR\nவிலை மதிப்பீடு : =>=<= LKR\nநலன்பெறுநபர்களின் எண்ணிக்கை : =>=<=\nமுழுமையடைந்த அலகுகளின் மதிப்புகள் LKR\n<< தொடக்கம் < முன் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்தது > முடிவு >>\nபக்கம் 6 - மொத்தம் 96 இல்\n11 சேவைகள் தொடர்பான பிரதேச அலுவலகம் நிர்மானித்தல் கிராம,விவசாய,சமூர்த்தி மற்றும் குடும்ப சுகாதார உத்தியோகத்தர் காரியாலயங்களை நிர்மானித்தல். சுகாதாரம் மற்றும் சமூக சேவைகள் அநுராதபுரம் பதவிய, ‎‎கெபித்தி‎கொல்‍லேவ, ‎மெதவச்சிய, மஹவிலச்சிய, மத்திய நுவரகம் பலாத்த, ரம்பேவ, கஹட்டகஸ்திகிலிய, ‎ஹொ‎றொவ்பதாண, க‎லெண்பிந்துணு‎வெவ, மிஹிந்த‍லை, கிழக்கு நுவரகம் பலாத்த, நாச்சதூ‍வை, ‎நொச்சியாகம, இராஜ்ஜாங்கணய, தம்புத்‍தேகம, தலாவ, திரப்ப‍ணே, ‎கெகிராவ, பலுகஸ்‎வெவ, இப‍லோகம, கல்‍ணேவ, பலாகல, ‎வெலிஓய, இஹல உஸ்கொல்லேவ, பண்டாரஉல்பொத, , , , , , அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு 2011-08-17 4 அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு 1.00 0 2 1 0 0 0.00 0.00 0.00 0 0 0\n12 சேவைகள் தொடர்பான பிரதேச அலுவலகம் நிர்மானித்தல் கிராம,விவசாய,சமூர்த்தி மற்றும் குடும்ப சுகாதார உத்தியோகத்தர் காரியாலயங்களை நிர்மானித்தல். சுகாதாரம் மற்றும் சமூக சேவைகள் அநுராதபுரம் நாச்சதூ‍வை, பூநெவ, ‎மெதவச்சிய கிழக்கு, , அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு 2011-08-17 4 அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு 1.00 0 2 1 0 0 0.00 0.00 0.00 0 0 0\n13 சேவைகள் தொடர்பான பிரதேச அலுவலகம் நிர்மானித்தல் கிராம,விவசாய,சமூர்த்தி மற்றும் குடும்ப சுகாதார உத்தியோகத்தர் காரியாலயங்களை நிர்மானித்தல். சுகாதாரம் மற்றும் சமூக சேவைகள் அநுராதபுரம் க‎லெண்பிந்துணு‎வெவ, வஹாமல்கொல்லேவ, பண்டுகாபயபுர, , , , , , , , அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு 2011-08-17 4 அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு 1.00 0 2 1 0 0 0.00 0.00 0.00 0 0 0\n14 சேவைகள் தொடர்பான பிரதேச அலுவலகம் நிர்மானித்தல் கிராம,விவசாய,சமூர்த்தி மற்றும் குடும்ப சுகாதார உத்தியோகத்தர் காரியாலயங்களை நிர்மானித்தல். சுகாதாரம் மற்றும் சமூக சேவைகள் அநுராதபுரம் ‎கெகிராவ, வகொல்லாகட D 1, ‎ஹொ‎றொவபதாண, , , , , , , , அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு 2011-08-17 4 அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு 1.00 0 2 1 0 0 0.00 0.00 0.00 0 0 0\n15 சேவைகள் தொடர்பான பிரதேச அலுவலகம் நிர்மானித்தல் கிராம,விவசாய,சமூர்த்தி மற்றும் குடும்ப சுகாதார உத்தியோகத்தர் காரியாலயங்களை நிர்மானித்தல். சுகாதாரம் மற்றும் சமூக சேவைகள் அநுராதபுரம் தம்புத்‍தேகம, தலாவ, 21 குடியிருப்பு கிழக்கு, ஹுருலுநிகவெவ, , , , , , , , அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு 2011-08-17 4 அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு 1.00 0 2 1 0 0 0.00 0.00 0.00 0 0 0\nஎன்னை ஞாபகம் வைத்துக் கொள்\nபயனாளர் பெயரை மறந்து விட்டீர்களா\n© தேசத்திற்கு மகுடம் 2012. முழுப் பதிப்புரிமையுடையது. மேற்பார்வை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/01/ca.html", "date_download": "2020-02-28T16:08:38Z", "digest": "sha1:NE6FZVHGTRERGEYOMT2XGWQFTYCVL6KF", "length": 5681, "nlines": 45, "source_domain": "www.thamizhkadal.com", "title": "கணக்கு தணிக்கையாளர் ( C.A ) தேர்வு முடிவுகள் வெளியீடு.", "raw_content": "\nTNPSC, TRB, TET, NET, SET முதலான தேர்வுகளுக்கு TAMILNADU TEXT BOOK தொடர்பான VIDEOக்களைக் காண உள் நுழையவும்.\nகணக்கு தணிக்கையாளர் ( C.A ) தேர்வு முடிவுகள் வெளியீடு.\nகணக்கு தணிக்கையாளர் ( C.A ) தேர்வு முடிவுகள் வெளியீடு.\nகணக்கு தணிக்கையாளர் என்ற, சி.ஏ., தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆடிட்டர் பணிக்கான, சி.ஏ., பணிக்கு, இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பின் சார்பில், தேர்வு நடத்தப்படுகிறது. 2019 நவம்பரில் நடத்தப்பட்ட இறுதி தேர்வின் முடிவு, நேற்று வெளியிடப்பட்டது.பழைய பாடத் திட்டத்தில், 57 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். அவர்களில், ஒரு பிரிவில், 27 சதவீதம்; மற்றொருபிரிவில், 23 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டு பிரிவு தேர்வுகளிலும் சேர்த்து, 10 சதவீதம் பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nபுதிய பாடத் திட்டத்தில், 40 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். அவர்களில், இரண்டு பாட பிரிவுகளிலும் தேர்வு எழுதிய, 15 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். முதல் பாடப் பிரிவில், 17 சதவீதம்; இரண்டாம் பாடப் பிரிவில், 28 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பழைய பாடத் திட்ட தேர்வில், விஜயவாடா, கேரளாவின் மன்னார்காடு மற்றும் மும்பை மாணவர்கள், முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர். புதிய பாடத் திட்ட தேர்வில், கோல்கட்டா, நொய்டா மற்றும் ஆமதாபாத் மாணவர்கள், முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர்.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/01/bandula_29.html", "date_download": "2020-02-28T16:12:22Z", "digest": "sha1:L7KC2HNSIXK63WYSBDETWYJYJE3OBRED", "length": 10341, "nlines": 89, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : கொரோனா வைரஸ் காரணமாக பாடசாலைகள் மூடப்படுமா ? பந்துல விளக்கம்", "raw_content": "\nகொரோனா வைரஸ் காரணமாக பாடசாலைகள் மூடப்படுமா \nகொரோனா வைரஸின் காரணமாக பாடசாலைகள் மூடப்படமாட்டாது.\nஇது தொடர்பில் எந்தவித தீர்மானமும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை என்று உயர் கல்வி அமைச்சரும், பதில் கல்வி அமைச்சருமாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.\nபாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகளை நிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானிக்க வில்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nசீனாவில் பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் குறித்து சமூக ஊடகங்களில் வெளிவரும் உண்மைக்கு புறம்பான மற்றும் போலியான விடயங்களில் பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை தெரிவித்தார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமூன்று கட்சிகளும் ஒன்றினைந்து புதிய கூட்டணி - ரவூப் ஹக்கீம் அதிரடி\nமக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்றினைந்து புதிய கூட்ட...\n100 வருடங்கள் பழைமை வாய்ந்த மஹர ஜும்ஆ பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியும், பள்ளிவாசல் தலைவரின் நடவடிக்கைகளும்\n- கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம் கம்பஹா மாவட்டம், மஹர தேர்தல் தொகுதியிலுள்ள றாகமையிலிருக்கும் மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்திருக்கும் ஜும...\nரிஷாட் M.P யின் மனைவி இன்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மனைவி இன்று இரண்டாவது நாளாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார். கொழும்பு - இசிப்பத...\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி குணமடைந்த பெண்ணுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று\nபுதிய கொரோனா வைரஸ் பரவல் தீர்மானமிக்க கட்டத்தை எட்டியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் எடினோம் தெரிவித்துள்ளார். இதேவேளை ...\nஇரண்டாவது முறையாக மீண்டும் நிலநடுக்கம் - பலர் உயிரிழந்திருக்கலாம்\nதுருக்கி - ஈரான் எல்லையில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஈரான் நாட்டின் மேற்கு அசிர்பைஜன் மாகாணம் குவடூர் பகுதி கிராமமான ஹபாஷ...\nஈரான், ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன் என அதிரவைக்கும் கொரோனா வைரஸ்\nசீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, பெருமளவிலான உயிரிழப்...\nV.E.N.Media News,18,video,7,அரசியல்,5681,இரங்கல் செய்தி,8,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,17,உள்நாட்டு செய்திகள்,11775,கட்டுரைகள்,1440,கவிதைகள்,69,சினிமா,322,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,62,விசேட செய்திகள்,3427,விளையாட்டு,751,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2225,வேலைவாய்ப்பு,11,ஜனாஸா அறிவித்தல்,34,\nVanni Express News: கொரோனா வைரஸ் காரணமாக பாடசாலைகள் மூடப்படுமா \nகொரோனா வைரஸ் காரணமாக பாடசாலைகள் மூடப்படுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madhimugam.com/tag/madhimugam/", "date_download": "2020-02-28T16:18:15Z", "digest": "sha1:7QUGCS6EIX4NBWIZMYAVXGBXKBQWZJHJ", "length": 18884, "nlines": 237, "source_domain": "madhimugam.com", "title": "Madhimugam Archives - Madhimugam", "raw_content": "\nசிறார் ஆபாச படம்; புதிய லிஸ்ட் ரெடி\nஈரானில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க முதலமைச்சர் கடிதம்\n‘பார்க்கிங்’ பணிக்கு குவிந்த பட்டதாரிகள்\nசர்கார், பிகில் இரண்டையும் TRP-இல் துவம்சம் செய்த விஸ்வாசம்\nநயன்தாராவை மிரட்டிய ஜக்கி வாசுதேவ் கும்பல்\nடெல்லி வன்முறை; பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் – சீனாவை ஓவர்டேக் செய்யும் ஈரான், இத்தாலி\n2 நாளில் 2 திமுக எம்.எல்.ஏக்கள் மறைவு : திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து\nபாஜகவுக்கு கிடைத்த ரூ.742 கோடி பம்பர்\nகொரோனா அச்சுறுத்தல்; வெளிநாட்டு பயணிகள் இந்தியா வர தடை\nசிறார் ஆபாச படம்; புதிய லிஸ்ட் ரெடி\nசென்னையில் சிறார் ஆபச படம் பார்த்தவர்களின் புதிய பட்டியலில் 600 பேர் இடம்பிடித்துள்ளனர். சிறுவர்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதற்கான...\n‘பார்க்கிங்’ பணிக்கு குவிந்த பட்டதாரிகள்\n10-ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட வேலைக்கு பட்டதாரிகள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகராட்சி சார்பில் அண்ணாநகர், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம் உள்பட முக்கியமான பகுதிகளில் 2...\nசர்கார், பிகில் இரண்டையும் TRP-இல் துவம்சம் செய்த விஸ்வாசம்\nவிஜய்யின் சர்கார், பிகில் படங்களை அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் TRP ரேஸிலும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை...\nடெல்லி வன்முறை; பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு\nடெல்லியில் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்களின் தொடர் போராட்டத்தில், சிஏஏ ஆதரவாளர்க��் புகுந்ததால்...\nகொரோனா வைரஸ் – சீனாவை ஓவர்டேக் செய்யும் ஈரான், இத்தாலி\nசீனாவை மிரட்டி வந்த கொரோனா வைரஸ், தற்போது உலகின் மற்ற நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுகான் நகரித்திலிருந்து பரவிய கொரோனா வைரஸ், தற்போது...\nபாஜகவுக்கு கிடைத்த ரூ.742 கோடி பம்பர்\nகடந்த நிதியாண்டில் மட்டும் பா.ஜ.கவுக்கு 742 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது. 20,000 ரூபாய்க்கும் அதிகமாக நன்கொடைகள் பெறப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் தாக்கல்...\nகொரோனா அச்சுறுத்தல்; வெளிநாட்டு பயணிகள் இந்தியா வர தடை\nகொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்கொரியா, ஜப்பான் நாட்டு பயணிகள் தற்காலிகமாக இந்தியா வர மத்திய அரசு தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சீனாவில் இதுவரை...\n“பொறியியல் கல்வியில் வேதியியல் கட்டாய பாடமாக நீடிக்க வேண்டும்” – வைகோ கோரிக்கை\nபொறியியல் கல்வியில் வேதியியல் கட்டாய பாடமாக தொடர்ந்து நீடிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான தகுதிப்...\nதி.மு.க. எம்.எல்.ஏ காத்தவராயன் காலமானார்\nகுடியாத்தம் திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ காத்தவராயன், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்...\nDMKGudiyatham DMK mla diedMadhimugamகாத்தவராயன் எம்.எல்.ஏதிமுகதிமுக எம்.எல்.ஏ மரணம்\nஆறுமுகசாமி ஆணைய முடிவு வெளியானால் ஓ.பி.எஸ்ஸும், ஈ.பி.எஸ்ஸும் கம்பி எண்ணுவார்கள் – மு.க.ஸ்டாலின் பேச்சு\nராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க அவைத் தலைவர் அசோகன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது, மத்திய மாநில அரசுகளின்...\nகொரோனா உயிர்பலி எண்ணிக்கை 2,442 ஆக அதிகரிப்பு\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,442 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹுபே மாகாணத்தில் உள்ள வுகானில் உருவான கொரோனா வைரஸ், உலகின் பல்வேறு நாடுகளுக்குப்...\nநியூசி டெஸ்ட் இந்திய அணி போராட்டம்\nநியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சிலும் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்...\nஇந்தியன் 2 விபத்து; கிரேன் ஆப்ரேட்டருக்கு ஜாமீன்\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் பலியான வழக்கில் கிரேன் ஆப்ரேட்டருக்கு அம்பத்தூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில்...\nகிழக்கு திசை காற்றின் தாக்கம் காரணமாக, தமிழ்நாட்டின், ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர கர்நாடகம்,...\nகிரிராஜ்சிங்கை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்\nமக்களிடையே வெறுப்பை விதைக்கும் வகையில் பேசிவரும் கிரிராஜ்சிங்கை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்பியுமான வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...\nMi Electric Tooth brush தற்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது\nபிரபல செல்போன் நிறுவனமான ஜியோமி இந்தியாவில் Mi Electric Toothbrush T300-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 2018-ஆம் ஆண்டில் உலகளவில் அறிமுகமான Mi Electric Toothbrush-ன் மாற்றப்பட்ட பதிப்பாக இது...\nசிறார் ஆபாச படம்; புதிய லிஸ்ட் ரெடி\nஈரானில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க முதலமைச்சர் கடிதம்\n‘பார்க்கிங்’ பணிக்கு குவிந்த பட்டதாரிகள்\nசர்கார், பிகில் இரண்டையும் TRP-இல் துவம்சம் செய்த விஸ்வாசம்\nநயன்தாராவை மிரட்டிய ஜக்கி வாசுதேவ் கும்பல்\nடெல்லி வன்முறை; பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு\nதுரித உணவு அபாயத்தை எச்சரிக்கும் யுனிசெஃப்…\nரூ. 2 ஆயிரம் நோட்டு செல்லுமா செல்லாதா ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்..\nசிவானந்த குருகுலம் ராஜாராம் மறைவிற்கு வைகோ இரங்கல்\nதிருவிழாக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை தளர்த்த வேண்டும் – வைகோ வலியுறுத்தல்\nமத்திய அரசுக்கு 10,000 கோடி செலுத்திய ஏர்டெல்\nவதந்தியை பரப்பி போராட்டத்தை தூண்டியுள்ளனர் – முதலமைச்சர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/football/04/175224?ref=archive-feed", "date_download": "2020-02-28T16:05:15Z", "digest": "sha1:BOQRBPKHLQXEIXYNCZ6ACNBEADCZNRIJ", "length": 7225, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "மாதோட்­டத்தை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்த ரில்கோ கொங்­கி­யூ­ரெர்ஸ்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லா��்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமாதோட்­டத்தை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்த ரில்கோ கொங்­கி­யூ­ரெர்ஸ்\nவடக்கு – கிழக்கு பிறீமி­யர் லீக் கால்­பந்­தாட்­டத் தொட­ரில் ரில்கோ கொங்­கி­யூ­ரெர்ஸ் அணி தனது முத­லா­வது வெற்­றி­யைப் பதி­வு­செய்­தது.\nயாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் அண்­மை யில் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் ரில்கோ அணியை எதிர்த்து மாதோட்­டம் அணி மோதி­யது.\nமுதற்­பாதி ஆட்­டத்­தில் அணி­யின் முத­லா­வது கோலைப் பதி­வு­செய்­தார் தினேஸ்.\nஇரண்­டா­வது கோல் ஆட்­டத்­தின் 40ஆவது நிமி­டத்­தில் இவ­னா­ஜ­னால் மற் றொரு கோல் பதி­வு­செய்­யப்­பட்­டது.\nஇதை­ய­டுத்து முதல் பாதி­யின் முடி­வில் 2:0 என்ற கோல் கணக்­கில் முன்­னிலை வகித்­தது ரில்கோ.\nஇரண்­டாம் பாதி­யில் மாற்­றங்­கள் நிக­ழ­வில்லை. முடி­வில் 2:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­றது ரில்கோ.\nமேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1714617", "date_download": "2020-02-28T16:24:05Z", "digest": "sha1:2A2BRS667JPTS6OUMMJA57A4LEHPDKWD", "length": 3263, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சிதலப்பதி முத்தீசுவரர் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சிதலப்பதி முத்தீசுவரர் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசிதலப்பதி முத்தீசுவரர் கோயில் (தொகு)\n17:30, 28 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n17:21, 28 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKuzhali.india (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்��ு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n17:30, 28 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKuzhali.india (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n| நிலநிரைக்கோடு = <\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/government-to-install-2600-electric-vehicle-charging-stations-niti-aayog-ceo-amitabh-kant-020436.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-28T14:10:37Z", "digest": "sha1:JG4U3IS4WPK7A4YR2L3KPEKHLN3P4TNC", "length": 28324, "nlines": 284, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஒரே கல்லில் ரெண்டு மாங்கா... பெரிய பிரச்னையை அசால்டாக முடிக்கும் மோடி அரசு... என்னனு தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nநெடுஞ்சாலை ஆணையத்திற்கு சூப்பர் உத்தரவிட்ட சென்னை ஹைகோர்ட்.. இனியாவது தூக்கத்தில் இருந்து விழக்குமா\n20 min ago எக்ஸ்-லைன் கான்செப்ட்டில் உருவாகும் கியா செல்டோஸின் டாப் வேரியண்ட்...\n1 hr ago 2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்..\n1 hr ago இறங்கி அடித்த இஸ்ரோ... இந்தியாவை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த உலக நாடுகள்... என்னனு தெரியுமா\n2 hrs ago புதிய ஹெட்லைட்டுடன் 2020 ஹோண்டா சிட்டி பிஎஸ்6 கார் புனேக்கு அருகே சோதனை ஓட்டம்...\nNews விஜயகாந்தின் மைத்துனர் தேமுதிக செயலர் சுதீஷ் முதல்வர் பழனிச்சாமியுடன் சந்திப்பு\nMovies அது சறுக்கிருச்சே.. நடிகை செம மூட் அவுட்.. எதிர்காலம் என்னாகுமோ\nSports பிவி சிந்து, சாய்னா.. எல்லாம் ஏற்கனவே பக்காதான்.. இன்னும் பளிச்சிட வைக்க.. வருகிறார் அகஸ் டுவி\nFinance டிசம்பர் காலாண்டிலும் ஜிடிபி 4.7% தான்.. கவலையில் மத்திய அரசு..\nLifestyle உங்க லவ்வரை நீங்க ‘இப்படி’ கட்லிங் செய்தால்... உங்க பாலியல் வாழ்க்கை வேற லெவலில் இருக்குமாம்...\nTechnology போதும் போதும்னு சொல்ல வைக்கும் சாம்சங்: ஆஃபர்கள் அள்ளி குவிக்கும் Samsung S20\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே கல்லில் ரெண்டு மாங்கா... பெரிய பிரச்னையை அசால்டாக முடிக்கும் மோடி அரசு... என்னனு தெரியுமா\nபெரிய பிரச்னை ஒன்றை அசால்டாக முடிக்கும் காரியத்தில் மத்திய அரசு களமிறங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்தியாவில் தற்போது பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலம் அடைந்து வருகின்றன. வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களை பயன்படுத்தி பயன்படுத்தி அலுத்து போயுள்ள இந்திய மக்களின் கவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி திரும்பி வருகிறது. மத்திய அரசு வழங்கி வரும் ஊக்கமும் இதற்கு ஒரு காரணம்.\nஆம், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் மத்திய அரசு மிகவும் ஆர்வமாக உள்ளது. குறிப்பாக பிரதமர் மோடியே இந்த விஷயத்தில் மிகவும் ஆர்வமாகதான் இருக்கிறார். எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், இந்தியாவிற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்ற காரணத்தால்தான், இந்த விஷயத்தில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.\nஎலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், முதலில் பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யின் தேவை குறையும். இந்தியாவிடம் போதுமான அளவிற்கு கச்சா எண்ணெய் வளம் இல்லை என்பது பச்சை குழந்தைக்கு கூட தெரியும். எனவே கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்காக அதிகப்படியான தொகையை இந்தியா செலவிட்டு வருகிறது.\nஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா செலவிடும் தொகை குறையும். எனவே இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க வேண்டும் என்பதற்காக பிரதமராக பதவியேற்றது முதலே நரேந்திர மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.\nகச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்தாக வேண்டியதன் அவசியத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் மிக நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார். இந்த பிரச்னையை சமாளிக்க எலெக்ட்ரிக் வாகனங்கள் நல்ல தீர்வாக இருக்கும். எனவேதான் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.\nஅத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது என்பது கூடுதல் சிறப்பம்சம். தற்போது இந்தியாவின் பல்வேறு நகரங்களில், காற்றின் தரம் மிக மோசமான நிலையில் உள்ளது. டெல்லி போன்ற நகரங்கள் காற்று மாசுபாடு பிரச்னையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவ�� இந்த பிரச்னையை சமாளித்தாக வேண்டிய கட்டாயமும் மத்திய அரசுக்கு உள்ளது.\nMOST READ: சூப்பர் ரூல்... நீங்கள் கட்டணம் செலுத்தாமல் டோல்கேட்டை இலவசமாகவே கடக்கலாம்... எப்படினு தெரியுமா\nஆனால் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் புழக்கம் குறைந்து, எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும்போது, காற்று மாசுபாடு பிரச்னை படிப்படியாக கட்டுக்குள் வரும். ஆக, மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகமாகும் பட்சத்தில், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும். நாட்டின் நன்மைக்காகவும், தங்களது நன்மைக்காகவும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க மக்கள் ஆர்வமாகதான் உள்ளனர்.\nMOST READ: கண்ண மூடிட்டு மின்சார கார் வாங்கலாமா எதுக்கும் இந்த செய்திய படிச்சிருங்க... இல்லனா வருத்தப்படுவீங்க\nபெட்ரோல், டீசல் வாகனங்களை இயக்குவதற்கு ஆகும் செலவை காட்டிலும் மிகவும் குறைவான செலவில் எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்க முடியும். இதனை தங்களுக்கான நன்மையாக மக்கள் பார்க்கின்றனர். ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் இரண்டு முக்கியமான பிரச்னைகள் உள்ளன. மின்சார வாகனங்களின் விலை கொஞ்சம் அதிகம் என்பது முதலாவது பிரச்னை.\nMOST READ: பைக் வேண்டாம் என நடுரோட்டில் தீ வைத்து கொளுத்திய இளைஞர்... காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க...\nஅவற்றை சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் போதிய அளவிற்கு இல்லை என்பது இரண்டாவது பிரச்னை. இந்த 2 பிரச்னைகளையும் களைய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலில் மின்சார வாகனங்களின் விலை குறைய வேண்டும் என்பதற்காக, ஜிஎஸ்டி வரி குறைப்பு, ஃபேம் இந்தியா-2 திட்டத்தின் கீழ் மானியம் உள்ளிட்ட சலுகைகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.\nஇன்ஸ்டாகிராமில் எங்களை பின்தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇதனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை கொஞ்சம் குறைந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகளில் மத்திய அரசு தற்போது தீவிரமாக களம் இறங்கியுள்ளது. தற்போது மருந்துக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாய்தான் சார்ஜிங் ஸ்டேஷன்கள் இருக்கின்றன.\nஆனால் இந்தியாவில் வெகு விரைவில் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை அதிகரிக்கவுள்ளது. ஆம், 2,600 சார்ஜிங் ஸ்டேஷன்களை புதிதாக கட்டமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ���ந்த 2,600 சார்ஜிங் ஸ்டேஷன்களும் 62 நகரங்களில் இன்ஸ்டால் செய்யப்படவுள்ளன. எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க முடிவு செய்திருப்பவர்கள் மத்தியில் இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nரேஞ்ச் காரணமாக இருக்கும் பயத்தால்தான் மின்சார வாகனங்களை வாங்க பலர் தயங்குகின்றனர். மின்சார வாகனங்கள் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் எவ்வளவு தூரம் பயணிக்கும் என்பதுதான் ரேஞ்ச். இதனிடையே ஓரிடத்திற்கு சென்று கொண்டிருக்கும்போது சார்ஜ் தீர்ந்து விட்டால் என்ன செய்வது என்ற அச்சம் பலரிடமும் காணப்படுகிறது.\nஇதுவே பெட்ரோல், டீசல் வாகனங்கள் என்றால் உடனடியாக பங்க்கிற்கு சென்று எரிபொருள் நிரப்பி விட்டு தொடர்ந்து பயணிக்கலாம். ஆனால் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் பெரிய அளவில் இல்லாததால், சார்ஜ் தீர்ந்து விட்டால் சிக்கலை சந்திக்க வேண்டியது இருக்கும். எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க தயக்கம் நிலவுகிறது.\nஆனால் அரசின் தற்போதைய முடிவு எலெக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்ச் தொடர்பாக மக்கள் மத்தியில் உள்ள பதற்றத்தை போக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளில் மிகவும் முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இந்த 2,600 சார்ஜிங் ஸ்டேஷன்களும் ஃபேம்-2 திட்டத்தின் கீழ் அமைக்கப்படுகின்றன.\nஃபேம்-2 திட்டத்தின் கீழ், 62 நகரங்களில் 2,600 சார்ஜிங் ஸ்டேஷன்களை இன்ஸ்டால் செய்வதற்கான ஒப்புதலை அரசு வழங்கியுள்ளதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தற்போது அறிவித்துள்ளார். அரசின் இந்த நடவடிக்கை பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான். இதுபோன்ற நடவடிக்கைகளால் இனி இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை வேகம் எடுக்கலாம்.\nஎக்ஸ்-லைன் கான்செப்ட்டில் உருவாகும் கியா செல்டோஸின் டாப் வேரியண்ட்...\nகாரை பார்க்கிங் செய்ய செம ஐடியா... தொழில் அதிபர்களையே வாய் பிளக்க வைத்த சாமானிய இந்தியர்\n2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்..\nபெங்களூர் அருகே லித்தியம் இருப்பு கண்டுபிடிப்பு... எலெக்ட்ரிக் கார் விலை குறையுமா\nஇறங்கி அடித்த இஸ்ரோ... இந்தியாவை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த உலக நா��ுகள்... என்னனு தெரியுமா\nப்ளூடூத் வசதியுடைய ஹெல்மெட்... விலையோ ரொம்ப கம்மி... எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..\nபுதிய ஹெட்லைட்டுடன் 2020 ஹோண்டா சிட்டி பிஎஸ்6 கார் புனேக்கு அருகே சோதனை ஓட்டம்...\nகொரோனா எஃபெக்ட்... கார் உதிரிபாகங்களை சூட்கேஸ்களில் எடுத்து வரும் ஜாகுவார் லேண்ட்ரோவர்\nசந்தைக்கு வந்தது புதிய ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பிஎஸ்6 பைக்.. ஆரம்ப விலை ரூ.67,300\nசூப்பர்... இந்தியாவில் மைலேஜை வாரி வழங்க கூடிய கார்கள் இவைதான்... விலை எவ்வளவு தெரியுமா\nஇந்த காரை இயக்க லைசென்ஸ் தேவையில்லை.. உலகின் மிக சிறிய மின்சார கார் அறிமுகம்.. சிறப்பு தகவல்\nபோலீஸ் உடையில் கம்பீரமாக காட்சியளித்த இந்தியாவின் முதல் 5 ஸ்டார் ரேடட் கார்.. என்ன கார்னு தெரியுதா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nஆஃப்ரோடு அரக்கன்... புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nஅல்ட்ராஸ் மாடலில் டர்போ பெட்ரோல் என்ஜினை கொண்டுவரும் டாடா மோட்டார்ஸ்..\nபுதிய டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி எப்போது அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=7476", "date_download": "2020-02-28T15:59:36Z", "digest": "sha1:FDNLXQ4VMROTMZ5L4KDUKQ3KDQ3OT6TV", "length": 11411, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் கிருபானந்த வாரியார்\n* கோபம் வரும் போது கண்ணாடியில் முகத்தைப் பாருங்கள். உங்களுக்கே வெட்கமாகப் போய் விடும்.\n* ஆபத்தான சமயத்தில் உயிரைக் காபாற்றிக் கொள்ளச் சொல்லும் பொய் குற்றமாகாது.\n* முதுமைக்குத் தேவையானதை இளமையில் தேடுவதே அறிவுள்ளவனின் செயல்.\n* எந்த பாவம் செய்தாலும் தப்பித்து விடலாம். ஆனால், நன்றி மறந்த பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது.\n* செய்த பாவமும், புண்ணியமும் பல மடங்காகப் பெருகி நம்மிடமே திரும்பி வரும்.\nகிருபானந்த வாரியார் ஆன்மிக சிந்தனைகள்\n» மேலும் கிருபானந்த வாரியார் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nகோமாவில் இருப்பவர் பெயரில் அறிக்கையா: திகைக்கும் திமுக.,வினர் பிப்ரவரி 28,2020\nமெக்கா, மதீனா பயணம் ரத்து முஸ்லிம்கள் கவலை பிப்ரவரி 28,2020\nகுடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ., காத்தவராயன் காலமானார் பிப்ரவரி 28,2020\nகொலை குற்றச்சாட்டு: ஆம் ஆத்மி கவுன்சிலர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் பிப்ரவரி 28,2020\nசிஏஏ அமல்படுத்துவதில் பின்வாங்க மாட்டோம்: சட்ட அமைச்சர் உறுதி பிப்ரவரி 28,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2079881&Print=1", "date_download": "2020-02-28T16:34:26Z", "digest": "sha1:UQELE323GJ7EFMXQTFPI7GWIHDKEB73C", "length": 6334, "nlines": 79, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தீபா கட்சி பதவிக்கு ரூ.5.40 லட்சம்: தம்பதி மீது வழக்கு| Dinamalar\nதீபா கட்சி பதவிக்கு ரூ.5.40 லட்சம்: தம்பதி மீது வழக்கு\nதிருச்சி: தீபா கட்சியில், மகளிரணி மாவட்டச் செயலர் பதவி வாங்கித் தருவதாக, 5.40 லட்சம் ரூபாய் வாங்கி, மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதிருச்சி, மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி ராதா. அரசியலில் ஆர்வம் கொண்ட இவர், ஜெயலலிதா மறைந்ததால், புதிய கட்சி துவங்கிய, அவரது அண்ணன் மகள் தீபா கட்சியில், பதவிக்கு வர விரும்பினார். இதையறிந்த, தீபா பேரவை மாவட்ட பிரதிநிதி பொன்னுசாமியும், அவரது மனைவி லட்சுமியும், திருச்சி மாநகர தீபா பேரவை மகளிரணி செயலர் பதவி வாங்கித் தருவதாக, ராதாவை அணுகியுள்ளனர். இதற்காக, அவரிடம், ஓராண்டுக்கு முன், 5.40 லட்சம் ரூபாய் பெற்று உள்ளனர். ஆனால், கூறியபடி, கட்சியில் பதவி பெற்றுத் தரவில்லை. கொடுத்த பணத்தை, ராதா கேட்ட போது, ஏமாற்றி வந்துள்ளனர். இதுகுறித்து, திருச்சி, ஜே.எம்., 1 நீதிமன்றத்தில், ராதா வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிமன்றம், தம்பதி மீது, வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இதன்படி, திருச்சி, கோட்டை குற்றப்பிரிவு போலீசார், தீபா பேரவை மாவட்ட பிரதிநிதி பொன்னுசாமி, அவரது மனைவி லட்சுமி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்ய, தேடி வருகின்றனர். பொன்னுசாமி, திருச்சியில், டிராவல்ஸ் நிறுவனம், இரவு நேர டிபன் கடை நடத்தி வருகிறார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n12வது பிரசவத்துக்கு வந்த பெண் கணவனுடன் மாயம்\nஆண்டாள் கோயிலில் தேரோட்டம் (1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2238204&Print=1", "date_download": "2020-02-28T16:24:22Z", "digest": "sha1:CJEMPRYNQY5AL2Q7BKP34RSIMAJSE5UE", "length": 6659, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nவாஷிங்டன்: இந்தியாவில், பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் பெரிய பிரச்னையை சந்திக்க வேண்டியிருக்கும் என அமெரிக்கா கூறியுள்ளது.\nஇது தொடர்பாக வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி நிருபர்களிடம் கூறுகையில், பயங்கரவாதிகள், பயங்கரவாத அமைப்புகள் மீது கடுமையாகவும், ஆக்கப்பூர்வமாகவும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் பதற்றம் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், ஜெய்ஷ் - இ - முகமது, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதிகள், இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்தினால்,பாகிஸ்தான் மிகப்பெரிய பிரச்னையை சந்திக்க நேரிடும். இதனால், பதற்றம் அதிகரித்து இரு நாடுகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் எனக்கூறினார்.\nமேலும் அவர், பாலகோட்டில், இந்திய தாக்குதலுக்கு பின் பயங்கரவாத குழுக்கள் மீது பாகிஸதான் நடவடிக்கை எடுப்பதை அமெரிக்காவும் சர்வதேச நாடுகளும் கவனிக்க வேண்டியுள்ளது. இதனால், முன்னதாகவே ஏதும் கூற முடியாது. பாகிஸ்தான் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சில பயங்கரவாத குழுக்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் அலுவலகத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags பாகிஸ்தான் அமெரிக்கா இந்தியா பயங்கரவாதம்\nஅமெரிக்காவில் நீதிபதியாக இந்திய வம்சாவளி பெண் பதவியேற்பு(3)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2416773", "date_download": "2020-02-28T14:58:45Z", "digest": "sha1:RAJI4JRW3DNWEI57SQO2ZTPXJ4LEZOY4", "length": 16283, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "Amid Row Over New Uniform Rajya Sabha Marshals Drop \"Military-Style\" Cap | மார்ஷல்கள் சீருடை மாற்றம் வாபஸ்| Dinamalar", "raw_content": "\nதிருடச்சென்ற இடத்தில் தூங்கியதால் மாட்டி கொண்ட ...\nநாளை உ.பி. செல்கிறார் பிரதமர் மோடி\nஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள்: உடனடியாக மீட்க ...\nகலவரத்தை தூண்டும் எதிர்கட்சிகள்: அமித்ஷா தாக்கு 8\n12 ஆயிரம் சிசுக்கள் உயிரிழப்பு; 2 லட்சம் ... 2\nநீச்சல் குளம் மூலமாக கர்ப்பம்: இந்தோனேஷியா அதிகாரி ... 9\nமுஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு: மஹா., அமைச்சர் 16\nபோர்க்குற்ற தீர்மானத்திலிருந்து இலங்கை விலகல்: ஐ.நா., ...\nஅதிமுககாரன் கல்லெடுத்து எறிவான்: அமைச்சர் ராஜேந்திர ... 20\nடில்லி கலவரத்தை அரசியலாக்கும் காங்.,: பா.ஜ., கண்டனம் 9\nமார்ஷல்கள் சீருடை மாற்றம் வாபஸ்\nபுதுடில்லி: கடும் எதிர்ப்பு கிளம்பியதால் ராஜ்யசபாவில், 'மார்ஷல்'களுக்கான சீருடை மாற்றம் திரும்ப பெறப்பட்டதாக தகவல் வெளியானது.\nராஜ்யசபாவில் பணியாற்றும், 'மார்ஷல்' எனப்படும், சபை காவலர்களுக்கான சீரூடை மாற்றப்பட்டுள்ளது. இதுவரை, மார்ஷல்கள், முழு நீள கோர்ட் மற்றும் தலைப்பாகை அணிந்திருந்தனர். தற்போது ராணுவத்தினர் போன்ற சீருடை மற்றும் தொப்பி வழங்கப்பட்டு சீருடை மாற்றப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். எதிர் கட்சிகளின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என ராஜ்யசபா துணை தலைவர் வெங்கையா தெரிவித்தார்.இந்நிலையில் மார்ஷல்களுக்கான ராணுவம் போன்ற சீருடை திடீரென திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டு மீண்டும் முந்தைய சீருடையுடன் காவலர்கள் பணிக்கு வந்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கும் கேரளாவில் தடை (2)\nவிண்டீஸ் தொடர் : இந்திய அணி அறிவிப்பு(1)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கும் கேரளாவில் தடை\nவிண்டீஸ் தொடர் : இந்திய அணி அறிவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarvadharma.net/2020/02/04/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82/", "date_download": "2020-02-28T15:26:10Z", "digest": "sha1:JS4MROGCL7JASZXDNRBIE6IN2YF2UJ2Z", "length": 31609, "nlines": 144, "source_domain": "sarvadharma.net", "title": "சர்வதர்மா பழங்குடிகள் கூட்டமைப்பு – அறிமுகம் – Sarvadharma", "raw_content": "\nHomeGuruji Golwalkarசர்வதர்மா பழங்குடிகள் கூட்டமைப்பு – அறிமுகம்\nசர்வதர்மா பழங்குடிகள் கூட்டமைப்பு – அறிமுகம்\nதங்களுக்கென்று பொதுவானதொரு தொடக்கம், நெடிய வரலாறு, வாழ்க்கைக் கண்ணோட்டம், அவற்றின் அடிப்படையிலான தோற்ற அடையாளங்களோடு கூடிய பழக்க வழக்க வழிபாட்டு வாழ்க்கை முறைகளை முன்னுரிமைகளைக் கொண்டு விளங்கும் மக்கள் குழுக்கள் பழங்குடிகள் எனப்படுவர். வனவாசிகளை மட்டுமல்லாது இது நாட்டில் வாழும் அனைத்து ஜாதிகளையும் குறிக்கும்.\nஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்\nஅன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்\nஉறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க\nவழங்குவது உள் வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி\nபோன்ற திருக்குறள்கள் இக்கருத்தையே வலியுறுத்துகின்றன.\nபொதியி லாயினும் இமய மாயினும்\nபதியெழு வறியாப் பழங்குடி கெழீஇய\nபொதுவறு சிறப்பின் புகாரே யாயினும்\nஎன்று சிலப்பதிகாரத்தின் மங்கலவாழ்த்தும் பழங்குடியின் பொருள் உணர்த்தும்.\nஅருந்ததிக் கற்பினார் தோளும் திருந்திய\nதொல்குடியின் மாண்டார் தொடர்ச்சியும் – சொல்லின்\nஅரில்அகற்றும் கேள்வியார் நட்பும் இம்மூன்றும்\nஎன்று தொல்குடியொன்றில் வரும் தொடர்ச்சியினை வாழ்வில் ஒருவர் பெருதற்கரிய அருமருந்தாய் விவரிக்கிறது திரிகடுகத்தின் முதல் பாடல்.\nபழம்பெரும் பாரத நாட்டின் பழங்குடிகளை பற்றி ஆராய்ந்த மத்திய அரசின் மானுடவியல் துறை (Anthropological Survey of India), கே. எஸ். சிங் என்பார் தலைமையில் 6748 பழங்குடிகளை பட்டியலிட்டு அவற்றுள் 4635 குடிகளைப் பற்றி ஆராய்ந்து அவர்களது வாழ்க்கை வழக்கங்களை 120 வால்யூம்களில் People of India என்ற பெயரில் ஆவணப்படுத்தி வெளியிட்டுள்ளது.\nஉலகின் கண்டங்கள் அனைத்துமே இப்படிப் பட்ட பழங்குடிகளால் நிறைந்ததுதான் என்றாலும் கடந்த ஐநூறு ஆண்டுகளில் கிறிஸ்தவ, ஐரோப்பிய ஏகாதிபத்தியம் அதற்கு முந்தைய இஸ்லாமிய பரவல் உள்ளிட்டவற்றால் இதர கண்டங்கள் தங்கள் பழங்குடி வழக்கங்களை அனேகமாக இழந்தே விட்டன எனலாம். அதுபோல அல்லாது இன்றும் பழங்குடிகள் தங்கள் வாழ்க்கை வழிமுறைகளை தொடரும் பூமி நமது பாரத பூமி.\nவீழ்ந்து எஞ்சியுள்ள பிற கண்டத்து பழங்குடிகளின் மீட்சியைக் கருத்தில் கொண்டு ஐநா சபை கடந்த 2007 ஆம் வருடம் பழங்குட��களின் உரிமைகள் தொடர்பான பிரகடனத்தை வெளியிட்டது. இது United Nations Declarations on the Rights of Indigenous Peoples என்று அறியப்படுகிறது.\nஇதில் பழங்குடிகளுக்கென்று உள்ள உரிமைகளோடு அவற்றை நிலைநாட்ட நவீன அரசுகள் செய்ய வேண்டியன குறித்த வழிகாட்டுதல்களும் இடம்பெற்றுள்ளது. இது இந்தியப் பழங்குடிகள் அனைத்திற்கும் அவற்றின் மீட்சிக்கும் கூட பொருத்தமான ஒரு பிரகடனமான இருக்கிறது.\nஇந்தியாவிலும் ஐரோப்பியர் வருகைக்கு பிறகு மதமாற்றம், மரபு திரிப்பு, கலப்பு என பல வகைகளில் இந்திய பழங்குடிகளை அவர்களது வாழ்க்கை முறைகளை விசேசங்களைய ஒழித்து பொதுவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜாதி ஒழிப்பு, சொந்த மரபின் மீது பற்றின்றி செய்து தன் மரபுக் கொலையை தானே மேற்கொள்ளும் செயலைச் செய்ய தள்ளப்படும் சூழல் ஒவ்வொரு மரபினரையும் சூழந்துள்ளது.\nதன் மரபை தான் எவ்வாறு ஒழித்துக் கொண்டேன் என்று பெருமை பேசுவோர் சீர்திருத்தவாதிகளாக போற்றவும் பாராட்டவும்பட்டு மரபை விடாது தொடர்போர் பழைமைவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு அவர்களுக்கான வெளிகள் திட்டமிட்டு இல்லாது செய்யப்பட்டு வருகிறது. தன் கையால் தன் கண்ணைக் குத்திக் கொள்வது போல இதில் ஒரு பழங்குடியைச் சார்ந்து அதன் வழக்குகளை ஒழிக்க முன் நின்றோருக்கு ஊக்கம் பாராட்டு அங்கீகாரம் அளிக்கும் போக்கும் தொடரந்து இருந்து வருகின்றது. அக்காலத்தில் இருந்தே இவற்றில் இருந்து தங்களை மீட்டுக் கொள்ள இந்திய பழங்குடிகளும் தொடர்ந்து எதிர்வினையாற்றி வருகின்றன. அவை அக புற தீய சக்திகள் இரண்டையுமே எதிர் கொண்டு வருகின்றன.\nபழங்குடிகள் முற்றாக நிர்கதியாக்கப்பட்டுவிட்ட அமேரிக்க நாட்டில் அந்நாட்டின் 572 பழங்குடிகள் முறையாக அங்கீரிக்கப்பட்டு அவர்களுக்கென்று பிரத்யேக சட்ட திட்டங்கள் வாழ்க்கை முறைகள் நேடிவ் அமேரிக்கன் கான்ஸ்டிடியூசன் என்ற பெயரில் அமலில் உள்ளன. அமேரிக்கப் பழங்குடிகள் என்று மட்டுமல்லாது ஆஸ்திரேலியா, கனடா, தென்னமேரிக்கா உள்ளிட்ட பகுதிகளிலும் ஐரோப்பியர் ஏகாதிபத்தியத்தால் தங்கள் முன்னோர்களையும் முறைகளையும் இழந்த பழங்குடிகளும் மெல்ல மீளத் தொடங்கிவிட்டன.\nஇதன் போக்கு கிறிஸ்தவத்திற்கு முந்தைய ஐரோப்பா, இஸ்லாத்துக்கு முந்தைய ஈரான், எகிப்து என யாரோ சிலராவது குரல் உயர்த்தும் அளவிற்கு அந்நாடுகளிலும் சலனத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. முற்றாக இப்படி தங்கள் மரபுகளை இழந்த பிற கண்டத்து பழங்குடிகளே எழும் போது இன்றளவும் தத்தமது மரபுகளை தொடர்ந்து பேணி வரும் இந்திய பழங்குடிகளின் பேரெழுச்சி இவர்கள் அனைவருக்குமே கூட புத்துணர்வை அளிக்கவல்லதாக அமையும்.\nஇந்தியாவிலும் கூட பார்சி மக்கள் தங்களுக்கென சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட திருமண வாழ்க்கை முறையை பெற்றிருக்கிறார்கள். சீக்கியர்களும் தங்கள் பாரம்பரிய மணவாழ்க்கை முறையை வருங்காலத்திலும் உறுதிபடுத்திக் கொள்ளும் விதமாக 2012 ஆம் வருடம் இந்திய பாராளுமன்றத்தின் ஒப்புதலோடு ஆனந்த் மேரேஜ் ஆக்ட் பெற்றனர்.\nஇதுபோன்று ஏனைய அனைத்து இந்திய பழங்குடிகளும் நடைமுறையில் தங்களுக்கென வாழ்க்கை முறைகளை கொண்டிருந்தாலும் அவற்றிற்குரிய அங்கீகாரமில்லாது இருக்கிறார்கள். உதாரணத்திற்கு திருமணத்திற்கு இந்து குடிகளிடையே கோத்திரம், கூட்டம், மனை என்று பலகாலமாக தொடர்ந்து வரும் பல்வேறு வழக்குகள் உள்ளன.\nஇவற்றையெல்லாம் முற்றாக மறுத்து இவற்றை ஒட்டுமொத்தமாக சிதைக்கும் நோக்கத்தோடு 1956 ஆம் வருட வாக்கில் இந்து கோட் பில்கள் என்ற பெயரில் பொதுவான வாழ்க்கை முறையை இந்துக்கள் மீது மட்டும் அன்றைய இந்திய அரசாங்கம் சுமத்தியது.\nஇந்த முயற்சியை இந்துக்களுக்காக குருஜி கோல்வால்கர் தலைமையிலான ஆர் எஸ் எஸ், பண்டிட் தீனதயாள் உபாத்யாயா தலைமையிலான ஜன சங்கம், இந்து மகா சபா, ராம் ராஜ்ய பரிஷத், ஆதீனங்கள், மடாதிபதிகள், பழங்குடி அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளும் டாக்டர் ராஜேந்திர பிரசாத், ஆசார்ய கிருபாலினி உள்ளிட்ட தலைவர்களும், சாமான்ய இந்துக்களும் திரண்டு முற்றாக எதிர்த்து நிராகரித்தனர். ஆயினும் அரசு பொது வழக்கை சட்டமாக்கிவிட்டது.\nஇதனைத் தொடர்ந்தும் பழங்குடிகள் மீது தொடர்ந்து தொடுக்கப்பட்டு வரும் தாக்குதல்களில் தங்களுக்கு உரிய அங்கீகாரத்தை நிலைநாட்டிக் கொள்ள அவரவர் அளவில் பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொண்டு நிலைநாட்டிக் கொள்ளவும் செய்துள்ளனர்.\nதில்லை தீக்ஷிதர்கள், சிதம்பரம் நடராஜர் ஆலயம் தொடர்பாக தங்களுக்கே உரிமை உள்ளது எனவும் தாங்கள் விசேசமானதொரு இந்து பிரிவினர் என்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் நிலைநாட���டியது இம்முயற்சிகளில் குறிப்பிடத்தக்கது ஆகும்.\nஆயினும் இந்திய அரசியல் சாசனத்தில் பழங்குடிகளை சுட்டும் விதமாக Religious Denomination Article 26 என்ற பிரிவு இருந்தாலும், அவற்றின் கீழ் யார் வருவார் என்பது தொடர்பான தெளிவான நடைமுறைகள் வகுக்கப்படவில்லை. ஒரு பெரிய சிக்கல் நேரும் போது அதன் அடிப்படையில் தலைமுறைகள் பிடிக்கும் பெரும்போராட்டத்தை நடத்தி இந்துக் குடிகள் இதன்கீழ் தஞ்சமடைந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டியுள்ளது.\nஎந்தப் பழங்குடியும் கோராத போதே பொதுவாக வகுக்கப்பட்டுவிட்ட இந்து கோட் பில் முறைக்கும் அவரவர் பாரம்பரிய முறைகளுக்கும் பிணக்கு ஏற்படும் போது பொது வாழ்க்கை முறையே சட்டப்படி செல்லுபடியாகி குடி மரபுகள் அடியோடு ஒழியும் ஆபத்தும் எழுகிறது. இதனால் இந்து குடிகளிடையே பகை வளர்ந்து இந்து ஒற்றுமையும் குலைகிறது.\nபொதுவாக கொண்டு வரப்பட்டுள்ள வாழ்க்கை முறைகளால் பழங்குடிகளுக்கு நன்மைகள் விளைந்ததாக குறிப்பிட்டுச் சொல்வதற்கும் இல்லை. இவற்றால் இந்து குடும்பங்கள் குடிகள் நாளுக்கு நாள் சிதறி வருவதையே கணிக்க முடிகிறது.\nபழங்குடிகளை தாங்கும் சக்திகளாக, அவற்றின் சிறப்பம்சங்களுகேற்றபடி குலம் பற்றி தங்களுக்கான தனியம்சங்களை நிர்ணயித்து அனுசரித்து காலங்காலமாக வாழ்ந்து குடிகளை தழைக்கச் செய்வது குலப் பெண்டிரே. பழங்குடிப் பெண்களே பல குலங்களுக்கு அஸ்திவாரம் என்பதால் பழங்குடிப் பெண்கள் மீதான பல்வேறு தாக்குதல்களும் மரபொழிப்பு கூட்டங்களால் உலகளாவி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றைலிருந்து பழங்குடிப் பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள விரிவான ஏற்பாடுகளுக்கும் தேவை இருக்கிறது.\nஅரசியல் சாசனம் தரும் தனி மனித சுதந்திரத்தில், Right to Association முக்கியமான ஒன்று. தாங்கள் ஒரே பழங்குடியைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்தின் அடிப்படையில் கூடுவதும் அதனால் எழும் கூட்டு உரிமைகளை அடைவதும் தனி மனித உரிமையின் நீட்சியே. அங்கீகரிக்கப்பட வேண்டியதே.\nஒரு நாட்டில் பழங்குடிகள் தங்களை தற்காத்துக் கொள்ள முதல் தேவை அதற்குரிய அங்கீகாரம் தான். சிறப்புகளை மறுத்து பொதுவாக அணுகத் தொடங்கும் போது சமூகங்கள் சிதைவுறத் தொடங்குகின்றன.\nதத்தமது அடுத்த வாரிசுகளை தங்கள் வழிகளை முறைகளை அடையாளங்களைச் சொல்லி வளர்ப்பது, தங்கள் முறைக��ை அனுசரித்து கல்வி அளிப்பது, வழிபாட்டு முறைகளில் ஈடுபடுத்துவது என அனைத்திலும் பழங்குடிகளுக்கு இருக்கக் வேண்டிய சுதந்திரம் இன்றைய சூழலில் பெரும் நெருக்குதலுக்கு ஆளாகின்றது.\nஇந்தியாவில் நாடளாவி மைனாரிட்டி சமயங்கள் எனவும் மாநிலம் பொருத்து மொழி சிறுபான்மையுனர் எனவும் அரசியல் சாசனத்தால் கொடுக்கப்படும் கல்வி தொடர்பான வலுவான சலுகைகள் ஒவ்வொரு பழங்குடிக்குமே பொருத்தமானதுதான்.\nபழங்குடிகளை ஒழிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பொதுவாக்கி இல்லாது செய்யும் விதத்தில் அமைந்துள்ளன. இப்படி ஒவ்வொரு பழங்குடியும் எதோ ஒரு விதத்தில் தாக்கப்படும் போது தன்னால் முடிந்த அளவிற்கு எதிர்வினையாற்றுகிறது. சில முயற்சிகள் வெற்றி பெறுகின்றன. பல முயற்சிகள் தோல்வியடைந்து மேற்கொண்டு மல்லுக்கட்ட திராணியின்றி வழக்கொழிந்து போகின்றன. இப்படி இந்திய நாடு இழந்தவை பல.\nபொதுவாக்கி தாக்கப்படும் போது தனித்தனியாக எதிர்கொள்ளாது திரண்டு எதிர்கொள்ள வேண்டும் என்ற நினைவு சமுதாயத்தில் ஜல்லிக்கட்டு, சபரிமலை, முறை சாரா திருமண எதிர்ப்பு விவகாரங்களில் எழுந்தது நம்பிக்கையளிக்கும் நிகழ்வுகளாகும். இதுவே இந்துத் தன்மையும் கூட.\nநவீன காலத்திற்கு ஏற்ப இந்திய பழங்குடிகள் இவற்றை எதிர்கொண்டு தத்தமது தொடர்ச்சியை காலாகாலத்திற்கும் உறுதி செய்து கொள்ளும் விதமாக உலகளாவி இதே சிந்தனையுள்ளோர் எழுச்சி கொண்டு ஐநாவின் பிரகடனம் வரை கண்டிருப்பது இதற்கான காலம் உலகளாவி கூடி வருகிறது என்பதற்கான அறிகுறியே.\nஇவற்றைக் கருத்தில் கொண்டு குடிகளுக்கு தங்களை வெளிப்படுத்திக் கொள்ள பொதுவான தளங்களே பொதுவாக மறுக்கப்பட்டு வரும் சூழலில் Hindu Spiritual Service Fair போன்றவை அவற்றின் மீட்சிக்கு பொது தளம் அமைத்து தந்து பெரும் பங்காற்றி வருகின்றன.\nஅரசு ஆலயங்களை பராமரிப்பதும் நிர்வகிப்பதும் கூடாது என்பது போலவே குடிகளுக்கான வாழ்க்கை முறையினை வகுக்கவும் கூடாது. குடிகளின் வாழ்க்கை முறை அங்கீகாரத்திற்காகவும் தொடர்ச்சிக்காகவும் வேண்டிய காரியங்களை குடியமைப்புகளோடும், குடியினரோடும், குடியினரைக் கொண்டும், ஒத்த நோக்கம் கொண்டுள்ள பிற அமைப்புகளோடும் செயல்பட்டு வரும் அமைப்பு சர்வதர்மா.\nவரும் நூற்றாண்டு உலகளாவி பழங்குடிகளின் எழுச்சி நூற்றாண்டாக அமைய வே��்டும். நவீன அறிவியல் தொழில்நுட்பங்களின் துணையோடு இந்திய பழங்குடிகள் பற்றிய ஆய்வுகளை சர்வதர்மா மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.\nஇந்திய பழங்குடிகள் உலகளாவி பல காரணங்களுக்காக இடம் பெயர்ந்து வரும் வேளையில், பரவும் நாடுகளில் கூட பழங்குடி வழக்குகளில் தொடரத்தக்கவற்றை தொடர வேண்டிவற்றை தாங்களே அதற்குரிய முடிவுகளை மேற்கொள்வதை உறுதி செய்யும் செயல்களில் ஈடுபடவேண்டியுள்ளது.\nஉலகையே கிறிஸ்தவ மயமாக்குவோம், உலகையே இஸ்லாமிய மயமாக்குவோம், கம்யூனிச கார்பரேட் மயமாக்குவோம் என்று பழங்குடிகளும் அவர்களது வழக்கங்களும் சிதைவுக்கு உள்ளாகும் தருணத்தில் அதற்குரிய எதிர்வினையாக உலகை மறுபடியும் நற்குடிகள் மயமாக்குவோம் என்று இந்திய பழங்குடிகளும் அரசும் கூட தங்களது உலகம் பரந்த நடவடிக்கையின் ஒரு அம்சமாக கொண்டு பணியாற்ற வேண்டியுள்ளது.\nசொந்த நாட்டில் தடம் மாறியோரை முன்னோர் வழிக்கு திருப்பும் செயல்களுக்கு நிகராக இப்படி உலகளாவி தங்கள் முன்னோர் வழக்குகளை தக்க வைத்துக் கொள்ள விழைவோரோடு இணைந்து செயல்பட முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.\nஒன்றே யென்னின் ஒன்றே யாம், பலவென் றுரைக்கின் பலவே யாம்\nஅன்றே யென்னின் அன்றே யாம், ஆமென் றுரைக்கின் ஆமே யாம்\nஇன்றே யென்னின் இன்றே யாம், உளதென் றுரைக்கின் உளதே யாம்\nநன்றே நம்பிக் குடிவாழ்க்கை, நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா\nபொது சிவில் சட்டம் தேவையில்லாதது…\nசர்வதர்மா பழங்குடிகள் கூட்டமைப்பு – அறிமுகம்\n11 வது ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி 2020 இல் சர்வதர்மாவின் அரங்கு\nஇந்து பிராமண ஜாதிகள் செய்ய வேண்டியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madhimugam.com/category/today-trending/", "date_download": "2020-02-28T15:32:45Z", "digest": "sha1:YOGHB4A5TNVHSFJTHZUX7EZFHRKPHQQC", "length": 19611, "nlines": 236, "source_domain": "madhimugam.com", "title": "Today Trending Archives - Madhimugam", "raw_content": "\nசிறார் ஆபாச படம்; புதிய லிஸ்ட் ரெடி\nஈரானில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க முதலமைச்சர் கடிதம்\n‘பார்க்கிங்’ பணிக்கு குவிந்த பட்டதாரிகள்\nசர்கார், பிகில் இரண்டையும் TRP-இல் துவம்சம் செய்த விஸ்வாசம்\nநயன்தாராவை மிரட்டிய ஜக்கி வாசுதேவ் கும்பல்\nடெல்லி வன்முறை; பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் – சீனாவை ஓவர்டேக் செய்யும் ஈரான், இத்தாலி\n2 நாளில் 2 திமுக எம்.எல்.ஏக்கள் மறைவு : திமுக எம்.பி.க்கள் க���ட்டம் ரத்து\nபாஜகவுக்கு கிடைத்த ரூ.742 கோடி பம்பர்\nகொரோனா அச்சுறுத்தல்; வெளிநாட்டு பயணிகள் இந்தியா வர தடை\nகொரோனா அச்சுறுத்தல்; வெளிநாட்டு பயணிகள் இந்தியா வர தடை\nகொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்கொரியா, ஜப்பான் நாட்டு பயணிகள் தற்காலிகமாக இந்தியா வர மத்திய அரசு தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சீனாவில் இதுவரை...\nதி.மு.க. எம்.எல்.ஏ காத்தவராயன் காலமானார்\nகுடியாத்தம் திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ காத்தவராயன், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்...\nDMKGudiyatham DMK mla diedMadhimugamகாத்தவராயன் எம்.எல்.ஏதிமுகதிமுக எம்.எல்.ஏ மரணம்\nரஜினிகாந்த்தின் ஆவேச பேச்சுக்கு கமல்ஹாசன் பாராட்டு \nடெல்லி வன்முறை குறித்து நடிகர் ரஜினிகாந்த் ஆவேசமாக எதிர்வினையாற்றிருப்பதை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,...\nCorona Virus : 48 நாடுகளில் பரவியது, 2,802 இறப்புகள் மற்றும் 82,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் சீனாவுக்குப் பிறகு, கொரோனா வைரஸ் தாக்கம் தென் கொரியாவில் அதிக...\nமத்திய அரசுக்கு எதிராக பொங்கிய ரஜினிகாந்த் \nடெல்லியில் வன்முறை நடந்திருப்பதற்கு மத்திய உளவுத்துறையின் தோல்வியைக் காரணம் என்றும், இந்த விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டிப்பதாகவும் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இதுதொடர்பாக சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது ,டெல்லியில் நடக்கும் போராட்டங்களுக்கு, மத்திய...\nபிரசாந்த் கிஷோர் மீது நம்பிக்கைத் துரோகம், மோசடி பிரிவுகளில் வழக்குப்பதிவு \nபிரதமர் மோடி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆகியோரின் வெற்றிக்குக் காரணமானவர் எனக் கூறப்படும் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மீது நம்பிக்கைத் துரோகம்,...\nடெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு \nடெல்லியில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம் (CAA) எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையேயான மோதலில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. இம்மோதல்களில் 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து...\nடெ���்லி வன்முறை சென்னையிலும் தொடரும் – கலவரத்தை தூண்டும் எச்.ராஜா\nடெல்லியில் இஸ்லாமியர்கள் மீது பா.ஜ.க குண்டர்கள் தாக்குதலில் ஈடுப் ஈடுபட்டது போல சென்னையிலும் வன்முறை நடக்கும் என எச்.ராஜா பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு...\nகொரானா வைரஸ் : உலக நாடுகள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் – உலக சுதாகார அமைப்பு எச்சரிக்கை\nகொரானா வைரஸ் குறித்து உலக நாடுகள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய தருணம் என்று, உலக சுதாகார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது சீனாவைத் தொடர்ந்து, 28 நாடுகளுக்கு...\nநடிகர் விஜய்யிடம் பறிமுதல் ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைப்பு \nவரி ஏய்ப்பு புகாரின் பேரில், ஏஜிஎஸ் குழுமம், நடிகர் விஜய் மற்றும் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோருக்கு சொந்தமான 38 இடங்களில், சோதனை நடத்தப்பட்டது. மதுரையில், அன்புச்செழியனின்...\nVijayvijay it raidஏஜிஎஸ் குழுமம்நடிகர் விஜய்\nசீனாவை தொடர்ந்து தென்கொரியாவில் கொரோனா வைரஸ் \nசீனாவை தொடர்ந்து தென்கொரியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்தாண்டு டிசம்பரில் பரவிய கொரோனா வைரஸ், பெரும் பாதிப்பை ஏற்படுத்தி...\nCoronaCorona Virusகொரோனா வைரஸ்சீனாதென்கொரியாவில் கொரோனா வைரஸ்\nடெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக அதிகரிப்பு \nDelhi violence : டெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது. வடகிழக்கு டெல்லியில் மாஜ்பூர், பாபர்பூர், இப்ராபாத் , புஜன்புராவில் கல்விச்சு தீ வைப்பு சம்பவங்களால்...\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிப்பு \nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், உரிய மருத்துவ பாதுகாப்பு அளிக்க தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் எனப்படும்...\nK.V.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது \nமத்திய அரசின் சாகித்ய அகாடமி கலை இலக்கியங்களின் சிறப்பான படைப்புகளுக்கும் படைப்பாளிகளுக்கும் விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது. கடந்த ஆண்டு, தமிழில் சிறந்த படைப்பிற்காக சூல் எனும்...\nK.V.ஜெயஸ்சாகித்ய அகாடமிநிலம் ���ூத்து மலர்ந்த நாள்\n3 பில்லியின் டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்து – டிரம்ப்\nDonald trump India visit : 3 பில்லியின் டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். டெல்லியில் உள்ள...\nஇனி வாட்ஸப் மூலம் சிலிண்டர் பதிவு செய்யலாம்…\nவீடுகளுக்கு தேவையான சிலிண்டர்கள் இதுவரை தொலைபேசி வாயிலாக முன்பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், இனி வாட்ஸப் மூலமும் சிலிண்டரை முன்பதிவு செய்யலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம்...\nசிறார் ஆபாச படம்; புதிய லிஸ்ட் ரெடி\nஈரானில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க முதலமைச்சர் கடிதம்\n‘பார்க்கிங்’ பணிக்கு குவிந்த பட்டதாரிகள்\nசர்கார், பிகில் இரண்டையும் TRP-இல் துவம்சம் செய்த விஸ்வாசம்\nநயன்தாராவை மிரட்டிய ஜக்கி வாசுதேவ் கும்பல்\nடெல்லி வன்முறை; பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு\nதுரித உணவு அபாயத்தை எச்சரிக்கும் யுனிசெஃப்…\nரூ. 2 ஆயிரம் நோட்டு செல்லுமா செல்லாதா ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்..\nசிவானந்த குருகுலம் ராஜாராம் மறைவிற்கு வைகோ இரங்கல்\nதிருவிழாக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை தளர்த்த வேண்டும் – வைகோ வலியுறுத்தல்\nமத்திய அரசுக்கு 10,000 கோடி செலுத்திய ஏர்டெல்\nவதந்தியை பரப்பி போராட்டத்தை தூண்டியுள்ளனர் – முதலமைச்சர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/198452", "date_download": "2020-02-28T13:53:09Z", "digest": "sha1:2PVI2RER322ERPP72O4ZOPT64AOLCHIV", "length": 8635, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "பொலிஸ் வாகனம் மீது தாக்குதல் நடத்திய மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்கள்: அதிர்ச்சி வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபொலிஸ் வாகனம் மீது தாக்குதல் நடத்திய மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்கள்: அதிர்ச்சி வீடியோ\nபொலிஸ் வாகனம் ஒன்றின்மீது மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிரெஞ்சு நகரமான Lyonஇல் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.\nஅந்த வீடியோவி��், நாங்கள் சிக்கிக் கொண்டோம், உதவி தேவை என அந்த வாகனத்தில் இருக்கும் பொலிசார் ஒருவர் உதவி கோரும் காட்சி பதிவாகியுள்ளது. நெடுஞ்சாலை ஒன்றை மறித்து போராட்டக்காரர்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது.\nபோக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்ட அந்த பொலிஸ் வாகனத்தை சூழ்ந்து தாக்கும் போராட்டக்காரர்களில் சிலர் மஞ்சள் மேலாடை அணிந்துள்ளார்கள், சிலர்சாதாரண உடையில் உள்ளார்கள்.\nஅந்த வாகனத்தை இயக்கும் பெண் பொலிசார் அதிர்ச்சிக்குள்ளாகி, பயந்தவாறே வாகனத்தை அங்கிருந்து நகர்த்திச் செல்ல முயல்கிறார்.\nஅவருடன் இருக்கும் இன்னொரு பொலிசார் அந்த பெண் பொலிசை ஆறுதல் படுத்தும் வகையில், மெதுவாக, மெதுவாக செல்லுங்கள் என்கிறார்.\nவாகனத்தை சூழ்ந்து கொண்ட போராட்டக்காரர்கள் தொடர்ந்து சுமார் ஒரு நிமிடத்திற்கு வாகனத்தைத் தாக்க, அதற்குள் உதவிக்கு மற்ற பொலிசார் வருகிறார்கள்.\nஇந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரான்சின் உள்துறை அமைச்சர் Christophe Castaner, இத்தகைய வன்முறை சம்பவங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/125051", "date_download": "2020-02-28T15:48:53Z", "digest": "sha1:IRDPEJWKRBHSKJYSBUZBQKETVSL73RS2", "length": 7808, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "அமெரிக்கா-தென்கொரியா வடகொரிய அதிபரை கொல்ல சதி திட்டம்! கடுமையான நடவடிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமெரிக்கா-தென்கொரியா வடகொரிய அதிபரை கொல்ல சதி திட்டம்\nவடகொரிய அதிபரான கிம்-ஜங்-உன் ஐ கொல்ல சதித்திட்டம் தீட்டியதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை பாயும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nவடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி அணு குண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு அமெரிக்கா, தென் கொரியா உட்பட பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.\nஇந்நிலையில், அமெரிக்க உளவுத்துறையும், தென்கொரிய அரசும் இணைந்து உயிரி ஆயுதம் கொண்டு வடகொரிய அதிபரை கொலை செய்ய முயன்றதாக கடந்த வாரம் அந்நாட்டு அரசுத் தொலைக் காட்சி செய்தி வெளியிட்டது.\nஇது குறித்து விரிவாகப் பேசுவதற்காக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இன்று பன்னாட்டுத் தூதர்கள் சந்திப்புக் கூட்டம் நடத்தப்பட்டது.\nஇதில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் Han Song Ryol, அதிபர் கிம் ஜாங்-உன் ஐ கொல்ல சதித்திட்டம் தீட்டியதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை பாயும் என தெரிவித்துள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://steroidly.com/ta/one-cycle-of-steroids/", "date_download": "2020-02-28T16:01:11Z", "digest": "sha1:LHEUSIHRCJRDHU4ZEMKPE37VKHX33OEM", "length": 21348, "nlines": 254, "source_domain": "steroidly.com", "title": "How Long Is One Cycle of Steroids? Best Stacks To Take & How To Stay Safe", "raw_content": "\nமுகப்பு / ஸ்ட்டீராய்டுகள் / ஸ்ட்டீராய்டுகள் ஒன்று சைக்கிள் – சிறந்த பெருத்தல் & அடுக்குகள் கட்டிங் பயன்படுத்துவது\nஸ்ட்டீராய்டுகள் ஒன்று சைக்கிள் – சிறந்த பெருத்தல் & அடுக்குகள் கட்டிங் பயன்படுத்துவது\nநவம்பர் 23 அன்று புதுப்பிக்கப்பட்டது, 2017\n2. ஸ்ட்டீராய்டுகள் ஒன்று சைக்கிள்\n4. குறுகிய ஸ்டீராய்டு சைக்கிள்ஸ்\n5. ஸ்டீராய்டு பக்க விளைவுகள்\nமுன் & முடிவுகள் பிறகு\nவீக் 16 செய்ய 17: Nolvadex, 40 மிகி தினசரி\nவீக் 18 செய்ய 19: Nolvadex, 20 மிகி தினசரி\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு எரிக்கவலிமை அதிகரிக்கும்வேகம் மற்றும் உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அ��ிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\nவீக் 1 செய்ய 8: Dianabol, 50 நாள் ஒன்றுக்கு மி.கி.\nவீக் 8 செய்ய 16: Halotestin, 20 மிகி தினசரி, மூலம் அதிகரிக்க 10 மிகி வாராந்திர\nவீக் 1 செய்ய 10: டெஸ்டோஸ்டிரோன் Enanthate, 750 மிகி வாராந்திர\nவீக் 1 செய்ய 10: Equipose, 800 வாரத்திற்கு மி.கி.\nவீக் 10 செய்ய 16: டெஸ்டோஸ்டிரோன் புரோப்பினேட், 100 ஒவ்வொரு மற்ற மி.கி.\nவீக் 10 செய்ய 16: Trenbolone அசிடேட், 75 மிகி 100 ஒவ்வொரு மற்ற மி.கி.\nவீக் 10 செய்ய 16: Masteron பிரபியோனேட்டை, 100 ஒவ்வொரு மற்ற மி.கி.\nவீக் 10 செய்ய 16: Winstrol, 50 மிகி தினசரி\nவீக் 1 செய்ய 3: Winstrol, 50 மிகி தினசரி\nவீக் 1 செய்ய 3: Anavar, 40 மிகி தினசரி\nவீக் 4 செய்ய 6: Winstrol 60 மிகி தினசரி\nவீக் 4 செய்ய 6: Anavar, 50 மிகி தினசரி\nபெருத்தல் ஸ்டேக் CrazyBulk முதல் விற்பனையான தசை கட்டிடம் கூடுதல் நான்கு கொண்டிருக்கிறது, தசை வெகுஜன லாபங்கள் அதிகரிக்க மற்றும் வலிமை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட. இங்கு மேலும் அறிக.\nபாரிய தசை ஆதாயங்கள் டி பால்\nவெடிப்பு உடற்பயிற்சிகளையும் க்கான testo-மேக்ஸ்\n❯ ❯ ❯ எந்த வாங்க 2 பாட்டில்கள் மற்றும் GET 1 இலவச ❮ ❮ ❮\nஎங்கே நீங்கள் அவர்களை வாங்க முடியும்\nஸ்டேக் கட்டிங் CrazyBulk உடல் கொழுப்பு கிழித்துவிடும் இணைக்க நான்கு கூடுதல் கொண்டுள்ளது, கடின ஒல்லியான தசை பாதுகாத்து உங்கள் உடற்பயிற்சிகளையும் எடுத்து & தீவிர ஆற்றல். இங்கு மேலும் அறிக.\nவலிமை மற்றும் ஆற்றல் ANVAROL\nஅதிக வளர்சிதைமாற்றம் க்கான CLENBUTROL\nWINSOL பிளவுபட்ட தசைகள் கெட்\nவெடிப்பு உடற்பயிற்சிகளையும் க்கான testo-மேக்ஸ்\n❯ ❯ ❯ எந்த வாங்க 2 பாட்டில்கள் மற்றும் GET 1 இலவச ❮ ❮ ❮\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்கடெஸ்டோஸ்டிரோன் உயர்த்த\nதொடக்க ஸ்டீராய்டு சைக்கிள்சிறந்த ஸ்டீராய்டு சைக்கிள்சிறந்த ஸ்டீராய்டு ஸ்டேக்ஊக்க பெருத்தல்கொழுப்பு இழப்பு ஸ்டீராய்டு சைக்கிள்பெண் ஸ்டீராய்டு சைக்கிள்ஸ்ஸ்ட்டீராய்டுகள் ஒன்று சைக்கிள்PCT ஸ்ட்டீராய்டுகள்குறுகிய ஸ்டீராய்டு சைக்கிள்ஸ்ஸ்டீராய்டு சைக்கிள்ஸ்ஸ்டீராய்டு சைக்கிள் ஆதரவுடெஸ்டோஸ்டிரோன் இல்லாமல் ஸ்டீராய்டு சைக்கிள்ஸ்பெருத்தல் க்கான ஸ்டீராய்டு உணவுமுறைSteroid Diet Plan CuttingSteroids ED vs. EOD vs. E3D vs. EWSteroid Stacksஸ்டீராய்டு ஒர்க்அவுட்\nWroblewska முற்பகல். ஆண்ட்ரோஜெனிக்–உட்சேர்க்கைக்குரிய ஊக்க மற்றும் இளைஞர்கள் உடல் dysmorphia. ஜே Psychosom ரெஸ். 1997.\nமொரேஸ் டி.ஆர். [“இல்லை” அடுக்கப்பட்ட இளம் ஆணழகர்கள் க்கான, “ஆம்” manthers க்கான: உட்சேர்க்கைக்குரிய ஊக்க மற்றும் உடல் நலத்தின் மீது உயிரிமருத்துவ சொற்பொழிவு]. கணினிசார் Saude Publica. 2015.\nKerr JM. அனபோலிக்-ஆண்ட்ரோஜெனிக் ஊக்க: use and abuse in pediatric patients. பீடியாட்ரிக்ஸ் கிளின் வட ஏஎம். 2007.\nஜே வாக்கர். அத்லெட்டுகளின் உட்சேர்க்கைக்குரிய-ஆண்ட்ரோஜெனிக் ஸ்டெராய்ட் பயன்படுத்தியதாகக் தோல்தசை வெளிப்பாடுகள். இண்ட் ஜே டெர்மடால். 2009.\nடி லூய்கி எல். உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு மருந்து Andrological அம்சங்களில். நாளமில்லா. 2012.\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்க\nகிடைக்கும் 20% இப்போது ஆஃப்\nஉங்கள் முக்கிய குறிக்கோள் என்ன\nதசை உருவாக்க அகற்றி கொழுப்பு எரிக்க வலிமை அதிகரிக்கும் வேகம் & உடல் உறுதி டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும் எடை இழக்க\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு | தள வரைபடம் | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை 2015-2017 Steroidly.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு இழப்புவலிமை அதிகரிக்கும்வேகம் & உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/australia-fires-kill-half-a-billion-animals-as-crisis-mounts-san-240795.html", "date_download": "2020-02-28T14:47:21Z", "digest": "sha1:T6KALHJN7HBVMRIOZKK5H4JNWFZSFIXA", "length": 10695, "nlines": 167, "source_domain": "tamil.news18.com", "title": "Australia fires kill half a billion animals as crisis mounts– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nஆஸி. காட்டுத் தீயால் 1.20 கோடி ஏக்கர் காடுகள் நாசம்... 48 கோடி விலங்குகள், 23 மனிதர்கள் உயிரிழப்பு...\nஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது. சுமார் 48 கோடி விலங்குகள் உயிரிழந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா உள்பட பல்வேறு மாகாணங்களில் கடந்த 4 மாதங்களாக எரிந்துவரும் காட்டுத்தீயால், 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். 1 கோடியே 20 லட்சம் ஏக்கர் காட்டுப்பகுதி எரிந்து நாசமாகியுள்ள நிலையில், ஆயிரத்து 400 வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளது. தீயை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறிவருகிறது.\nகாட்டுத்தீக்கு இதுவரை சுமார் 48 கோடி விலங்கினங்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தீயில் சிக்கி ஏற்கெனவே 21 பேர் உயிரிழந்திருந்த நிலையில், கங்காரு தீவில் சாலையில் சென்றுகொண்டிருந்த காரை காட்டுத்தீ சூழ்ந்ததில், அதில் பயணம் செய்து கொண்டிருந்த இருவர் உயிரிழந்தனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆகியுள்ளது.\nவிமானங்கள், ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணிகள் துரிதகதியில் நடைபெற்றுவருகின்றன.\nகாட்டுத்தீயால் விண்ணை முட்டும் அளவிற்கு புகைமூட்டம் இருப்பதால் ஆஸ்திரேலியா மட்டுமின்றி, நியூசிலாந்திலும் கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கவும், மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் 3 ஆயிரம் ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.\nஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜனவரி 13 முதல் 16 வரை இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், தங்கள் நாட்டின் பேரிடரை கருத்தில் கொண்டு பயணத்தை ரத்து செய்துள்ளார்.\nதிருடச் சென்ற இடத்தில் தூங்கி சிக்கிய திருடன்\nஇதயத்தை ரணமாக்கும் டெல்லி வன்முறை உயிரிழப்பு சோகம்\nகார் பிரியர்களே..வந்துவிட்டது மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல்\nஆஸி. காட்டுத் தீயால் 1.20 கோடி ஏக்கர் காடுகள் நாசம்... 48 கோடி விலங்குகள், 23 மனிதர்கள் உயிரிழப்பு...\nமனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு- பூமியைவிட இருமடங்கு பெரிய’சூப்பர் பூமி’\nமதச் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் டெல்லி கலவரம் தொடர்பாக இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும��� அமெரிக்கா\nஅன்டார்டிகா முழுவதும் படரும் சிவப்புப் பனிப் படலம்... என்ன காரணம் என விவரிக்கும் அறிவியலாளர்கள்\nகொரோனா வைரஸ் தாக்குதல்: தாடி வைத்திருக்கும் ஆண்களுக்கு ஓர் எச்சரிக்கை\nCNBC-TV18 IBLA 2020: இளம் தலைவர்களுக்கு விருதை அர்ப்பணிக்கிறேன் - முகேஷ் அம்பானி\nடெல்லி வன்முறை குறித்து முதன்முறையாக மௌனம் கலைத்த அமித்ஷா..\nCNBC-TV18 IBLA 2020: இந்தியாவில் முதலீடு செய்யும் மனநிலையில் முதலீட்டாளர்கள் உள்ளனர் - நிர்மலா சீதாராமன்\nநிர்பயா குற்றவாளி பவன் குமார் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல்\nநியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணியில் முக்கிய மாற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2411026", "date_download": "2020-02-28T16:03:01Z", "digest": "sha1:NDFIBGRJXWOAC7T5VR37QIKHD3ABMCFB", "length": 17488, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "| அழகன்குளம் துவக்கப்பள்ளி அருகேதேங்கிய மழை நீரால் மக்கள் அவதி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ராமநாதபுரம் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nஅழகன்குளம் துவக்கப்பள்ளி அருகேதேங்கிய மழை நீரால் மக்கள் அவதி\nகோமாவில் இருப்பவர் பெயரில் அறிக்கையா: திகைக்கும் திமுக.,வினர் பிப்ரவரி 28,2020\nமெக்கா, மதீனா பயணம் ரத்து முஸ்லிம்கள் கவலை பிப்ரவரி 28,2020\nகுடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ., காத்தவராயன் காலமானார் பிப்ரவரி 28,2020\nகொலை குற்றச்சாட்டு: ஆம் ஆத்மி கவுன்சிலர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் பிப்ரவரி 28,2020\nசிஏஏ அமல்படுத்துவதில் பின்வாங்க மாட்டோம்: சட்ட அமைச்சர் உறுதி பிப்ரவரி 28,2020\nராமநாதபுரம்:ராமநாதபுரம் அழகன்குளம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செல்லும் பகுதியில்தேங்கிய மழை நீரால் மாணவர்கள் மற்றும் குடியிருப்போர் அவதிப்படுகின்றனர்.\nஅழகன்குளத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி செல்லும் வழியில் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது. இப்பகுதியில் வீடுகளையும் மழை நீர் சூழ்ந்து உள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் வழியில் தேங்கியிருப்பதால் ஆபத்தான நிலையில் அப்பகுதியை கடக்கின்றனர்.\nதேங்கிய மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. பள்ளி அருகே தேங்கியுள்ள மழை நீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும், என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்��னர்.\nமேலும் ராமநாதபுரம் மாவட்ட செய்திகள் :\n1. காரடர்ந்தகுடியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்: ரூ. 1.35 கோடியில் நலத்திட்ட உதவிகள்\n2. சாய்கிருஷ்ணா கோயிலில் மாசி சிறப்பு பூஜை\n3. ஊராட்சிகளில் கோமாரி நோய் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்\n எரியாத மின்விளக்குளால் வாகன ஓட்டிகள்...ராமநாதபுரம் கிழக்குகடற்கரை சாலையில்\n5. மாணவர்களுக்கு வாக்காளர் விண்ணப்ப படிவ பயிற்சி\n1. இலங்கை படகுடன் சென்ற சுங்கத்துறை: போலீசார் அதிர்ச்சி\n3. புதிய தார்ரோடு 6 மாதத்தில் சேதம்: விபத்து அச்சத்தில் மக்கள்\n5. வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டம்\n» ராமநாதபுரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/21985", "date_download": "2020-02-28T15:38:39Z", "digest": "sha1:ZXSPXK6J332KC732NM5F246S76K34IHD", "length": 9395, "nlines": 93, "source_domain": "www.newlanka.lk", "title": "வடக்கு அமைச்சரவையிலிருந்து தூக்கப்பட்டார் டெனிஸ்வரன்! | jaffna news | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil", "raw_content": "\nவடக்கு அமைச்சரவையிலிருந்து தூக்கப்பட்டார் டெனிஸ்வரன்\nநீண்ட விவாதிப்புகள் ஆலோசனைகளுக்கு பின்னர் வடக்கு மாகாண அமைச்சரவையிலிருந்து பா.டெனீஸ் வரனை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தூக்கி எறிந்துள்ளார்.\nஅவரது அமைச்சுப் பதவியில் சிலவற்றை திருமதி அனந்தி சசிதரனுக்கும், எஞ்சியவற்றை தானே பொறுப்பெடுப்பதாவும் தெரிவித்து வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேக்கு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார்.\nஅமைச்சர் பா.டெனீஸ்வரன் தானே அமைச்சுப் பதவியில் தொடர்வதாக ஏற்கனவே, வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளமையால், இந்த விடயத்தில் சட்டஆலோசனை வழங்குமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநர் கூரே சட்டமா அதிபர் திணைக்களத்தை நாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nவடக்கு மாகாண அமைச்சரவையை மாற்றியமைப்பதற்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் இடைஞ்சலாக இருந்து வந்தார். அவரது கட்சியான ரெலோ, 6 மாத காலத்துக்கு அவரைக் கட்சியிலிருந்து இடைநிறுத்தும் முடிவை எடுத்திருந்தது.\nமுதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அதனடிப்படையில், டெனீஸ்வரனை தனது அமைச்சரவையிலிருந்து தூக்கியுள்ளார் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்.டெனீஸ்வரன் வகித்த அமைச்சுப் பதவியில் வர்த்தக வாணிபத்தை, தற்போது மகளிர் விவகார அமைச்சராகவுள்ள திருமதி அனந்தி சசிதரனுக்கும், எஞ்சிய பொறுப்புக்களை தானும் பொறுப்பேற்பதாகத் தெரிவித்து முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்றுக் காலை கடிதம் அனுப்பியுள்ளார்.\nமுதலமைச்சர் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக அந்த அமைச்சரவையிலிருந்து பா.டெனீஸ்வரனை நீக்குவதில் சட்டரீதியாக சிக்கல்கள் எழுந்துள்ளதாகத் தெரியவருகின்றது.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleகழிப்பறை கட்டித் தராத கணவருடன் வாழ மறுத்து விவாகரத்து வாங்கிய பெண்\nNext articleநிர்வாணக் குளியலை படம் எடுத்த இளைஞனுக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா\nகொரானாவில் தீவிரமாக பீடிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியாது…கைவிரித்தது பிரித்தானியா.\nகொரானாவின் கொடூரத்தினால் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்…\nகிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்.\n உங்களுக்கு கொரோனா தாக்கும் வாய்ப்பு அதிகமாம்.. அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு..\nகொழும்பு மாநகரில் கட்டிடத் தொகுதியொன்றில் பற்றியெரியும் தீ.. அணைப்பதற்கு போராடும் தீயணைப்பு படை..\nநன்கொடையாக கிடைத்த ரூ.3.40 கோடியை தொண்டு நிறுவனத்துக்கு வழங்கும் ஆஸ்திரேலிய சிறுவன்\nகொரானாவில் தீவிரமாக பீடிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியாது…கைவிரித்தது பிரித்தானியா.\nகொரானாவின் கொடூரத்தினால் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்…\nகிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்.\n உங்களுக்கு கொரோனா தாக்கும் வாய்ப்பு அதிகமாம்.. அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு..\nவீட்டின் செல்வ வளத்தை பாதிக்கும் காரணங்கள் என்ன தெரியுமா….\nஅமரர் திரு. செல்லத்துரை குகேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/anti-corruption-department-released-notice-meera-mithun", "date_download": "2020-02-28T15:18:25Z", "digest": "sha1:3GFO5WGXBIGD3FGYFSMGABG6I5GE5RRP", "length": 6649, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஆடிய ஆட்டமென்ன.... பறிபோனது மீரா மிதுனின் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி வேலை... | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஆடிய ஆட்டமென்ன.... பறிபோனது மீரா மிதுனின் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி வேலை...\nசர்ச்சை நாயகி மீரா மிதுன் கடந்த மாதம் 12ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில்தான் தமிழகத்திற்கான லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இனி யாரும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. ஐ எம் வாட்சிங் என பதிவிட்டிருந்தார்.\nஇந்த பதிவு பல்வேறு விமர்சனங்களை எழுப்பிய நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பதவியை நான் காசு கொடுத்து வாங்கவில்லை. டெல்லியில் முறையாக தேர்வு எழுதிதான் வாங்கினேன் என விளக்கமளித்திருந்தார். அதுமட்டுமின்றி கடந்த மாதம் நடைபெற்றப் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மீரா மிதுன், டிசம்பர் மாதம் முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியாக பதவியேற்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பதவியிலிருந்து இன்று முதல் நீக்கப்படுகிறீர்கள். உங்கள் மீதுள்ள மோசடி வழக்குகள், புகார் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆம் தேதி நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nMeera Mithun Anti corruption லஞ்ச ஒழிப்புத்துறை மீரா மிதுன்\nPrev Articleகவர்ச்சி கன்னிகள் பட்டியலில் ஆலியா பட் முதலிடம்\nNext Article50 நாட்களில் உலக அளவில் சாதனைப் படைத்த பிகில் அர்ச்சனா கல்பாத்தி மகிழ்ச்சி ட்வீட்\nநான் 100% வெர்ஜின், நீங்க நம்பளனா டெஸ்ட் எடுத்து காட்றேன் - மீரா…\n#EXCLUSIVE மோசடியின் மொத்த உருவம்; மீராவை பொறுப்பிலிருந்து நீக்கியது…\n நான் லஞ்ச ஒழிப்பு அதிகாரிதான் - கெஞ்சும்…\nநடிகர் ஜாக்கி ஜானுக்கு கொரோனா வைரஸ்\nசிஏஏ தொடர்பாக இஸ்லாமிய மத குருமார்களை சந்தித்து பேச ரஜினி முடிவு\nஎன்ன **** க்கு நீயெல்லாம் நடிக்க வந்த என பிரபல நடிகையிடம் கேட்ட ராதிகா\nதயாரிப்பாளராக அவதாரம் எடுத்த ஏ.ஆர். ரஹ்மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/11/10/mdu-559/", "date_download": "2020-02-28T16:10:40Z", "digest": "sha1:F3ZPMWX2XUO2GVHY45PRT7AXQWK5BF3F", "length": 12212, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "பணம் பிறந்த கதை.மும்பை வங்கி அதிகாரி மாணவர்களுடன் கலந்துரையாடல் - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nபணம் பிறந்த கதை.மும்பை வங்���ி அதிகாரி மாணவர்களுடன் கலந்துரையாடல்\nNovember 10, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nதேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பணம் பிறந்த கதை என்கிற தலைப்பில் பணம் வளர்ந்த தகவல்களை மும்பை வங்கி அதிகாரி விளக்கினார்.ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.மும்பை வங்கி அதிகாரி சேதுராமன் சாத்தப்பன் பணம் பிறந்த கதை தொடர்பாக விளக்கினார்.மாணவர்களிடம் அவர் பேசுகையில்,சேமிப்பு எவ்வளவு அவசியமானது என்பது நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்..இளம் வயதில் சதுரங்க விளையாட்டு ,ஆங்கிலப் புலமை , புத்தக வாசிப்பு ஆகிய மூன்றுக்கும் நீங்கள் அவசியம் முக்கியத்துவம் தரவேண்டும் ..\nநான்கு வகையில் பணம் வளர்ந்து வந்துள்ளது.. பண்டமாற்று முறை, ,கமாடிட்டி, , பேப்பர் பணம், நான்காவது பிளாஸ்டிக் மணி . பிளாஸ்டிக் மணி என்பது பிளாஸ்டிக்கால் ஆன பணம் என்று ஒரு வகையிலும் இன்னொரு வகையில் ஏடிஎம் கார்டு , டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாக பணம் நாம் வழங்குவது பெற்றுக் கொள்வது போன்றவையும் பிளாஸ்டிக் மணியில் வரும் .தற்போது உள்ள அரசு மொபைல் போன் மூலமாக அதிகமான பணப்பரிவர்த்தனை செய்ய சொல்கிறது .இதனால் பணம் அச்சடிக்க ஆகும் செலவு குறையும் . பணத்தை சேமிக்க வங்கி , உண்டியல் இரண்டுமே அருமையான வழிகளாகும் . இவ்வாறு பேசினார்.மாணவர்கள் நதியா,ஜனஸ்ரீ ,ஜோயல்,அய்யப்பன்,வெங்கட்ராமன் ஆகியோர் சந்தேகங்கள் கேட்டு விளக்கம் பெற்றனர்.நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nதிமுக பொதுக்குழு கூட்டம், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇராமநாதபுரத்தில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா சார்பில் உயர் கல்வித் தொகை வழங்கும் நிகழ்ச்சி\nசெங்கம் அடுத்த பாச்சல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் யோகா வகுப்பு மற்றும் நோய் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது..\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 3 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைப்பு..\nநிலக்கோட்டை அருகே பௌர்ணமி நாளில் திரைப்பட துவக்க விழாவின் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ் தேன்மொழி சேகர் பங்கேற்பு\nபேரூராட்சி அலுவலகத்தை வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பதாக திமுகவினர் முற்று���ை போலீசார் சமரசம்\nநிலக்கோட்டை அருகே இளம்பெண் தற்கொலை\nஇராமநாதபுரத்தில் பாஜக சார்பில் CAA ஆதரவு பேரணி\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டம் : 1110 அடி நீளம் கொண்ட தேசியக் கொடியுடன் பேரணி : பல்வேறு கட்சியினர் ஆதரவு :\nதிமுக எம்எல்ஏ காத்தவராயன் உடலுக்கு அமைச்சர் மரியாதை\nபுத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் இயற்பியல் துறை சார்பாக தேசிய அறிவியல் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nதிண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம்,தபால் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை,சாய்வு தள வசதி ஏற்படுத்திட TARATDAC வலியுறுத்தல்…\nதனியார் மோட்டார் வாகன விற்பனை நிலையத்தில் தீ விபத்து. 6 மேற்பட்ட புதிய வாகனங்கள் எரிந்து நாசம்..\nராமநாதபுரம் ரோட்டராக்ட் இளைஞர் சங்க பதவி ஏற்பு விழா\nதேசிய அறிவியல் தின கொண்டாட்டம்\nசாத்தான்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா விழிப்புணர்வு பேரணி\nகுருவாடியில் மாணாக்கருக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா\nஇராமநாதபுரத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு\nதிருவாடானை தொகுதியில் பிளஸ் 1 மாணாக்கர் 2,077 பேருக்கு இலவச சைக்கிள விநியோகம்\nஉச்சிப்புளி எம்ஜிஆர் கலை கல்லூரியில் விவேகானந்தர் மாணவர் படை நல்லிணக்க நிகழ்ச்சி\nகீழக்கரையில் நாளை (29/02/2020) – சனிக்கிழமை மின் தடை..\nமுதல்வரிடம் வாழ்த்து பெற்ற மதுரை மாநகர காவல்துறை கூடுதல் இயக்குனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/janaataipataiyaaka-yaara-vanataalataana-emakakaenana", "date_download": "2020-02-28T16:25:15Z", "digest": "sha1:BAYTTKTI2NIIID7ULWYTYU53USZ7EN3J", "length": 24122, "nlines": 76, "source_domain": "sankathi24.com", "title": "ஜனாதிபதியாக யார் வந்தால்தான் எமக்கென்ன? | Sankathi24", "raw_content": "\nஜனாதிபதியாக யார் வந்தால்தான் எமக்கென்ன\nபுதன் செப்டம்பர் 25, 2019\nயாழ்ப்பாணம் விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்குபடுத்தலில், திருநெல்வேலியில் அமைந்துள்ள வளாகத்தில், விவசாயக் கண்காட்சி கடந்த வாரம் நடைபெற்றது.\nஇயற்கையோடு இணைந்து, இயற்கையையும் குழப்பாது, நாமும் குழம்பாது விவசாயச் செய்கை செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் உணரப்பட்டது.\nமூன்று நாள்கள் எனத் திட்டமிடப்பட்டிருந்த கண்காட்சி, பார்வையாளர்களின் அதிகரித்த வருகையால், கால நீடிப்பும் செய்யப்பட்டது. கண்காட்சி பார்த்த களைப்பில், ‘அம்மாச்சி’யில் ஏதே���ும் குடிப்போம் எனச்சென்றோம்.\nஅங்கு சென்றால், அங்கும் அரசியல் அலசல்களே நடைபெற்றுக் கொண்டிருந்தன. கண்காட்சியைப் பார்வையிட வந்த பாடசாலையொன்றின் ஆசிரியர் குழாம், கலகலப்பாக உரையாடிக் கொண்டிருந்தது.\n“நீங்கள் யாருக்குச் சேர் இந்த முறை ‘வோட்டு’ப் போடப்போறீங்கள்” என, ஆசிரியர் ஒருவர், சக ஆசிரியரைக் கேட்டார்.\nஅவர் சற்று மௌனமாக இருந்து, பின்னர், “நாங்கள் யாருக்குத்தான் வாக்குப் போட்டாலென்ன, போடாமல் விட்டென்ன; எங்கள் தலை எழுத்து மாறப்போகுதே” எனப் பதில் கொடுத்தார். இந்த பதிலைத் தொடர்ந்து, அங்கு ஒருவித இனம் புரியாத அமைதி ஊடாடியது.\nஇது இவ்வாறு நிற்க, யாழ்ப்பாண நகர மேயர் இம்மானுவேல் ஆனல்ட்டுக்கும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோர்ன் ரோஹ்டேக்குக்கும் இடையிலான சந்திப்பு, அண்மையில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் போது, யாழ். மேயர், “எமக்குத் தேவை, புதிய ஜனாதிபதி அல்ல” எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார், தேர்தலில் வெற்றி பெறப் போவது யார், வெற்றி பெறுபவருக்கு பெரும்பான்மை பலம் கிட்டுமா எனச் சிங்கள மக்கள், ஊகங்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். அதேவேளை, அதே நாட்டின் பிறிதோர் இனமான தமிழ் மக்கள், ஜனாதிபதியாக யார் வந்தால்தான் எமக்கென்ன என்று, ஊடாட்டமின்றி உள்ளனர்.\nஇவ்வாறான முக்கிய விடயத்தையே, முக்கிய வேளையில், முக்கிய நபரொருவர் முக்கிய நபருக்குத் தெளிவாகக் குறிப்பிட்டு உள்ளார்; இது வரவேற்கத்தக்கது. இது போன்று, சர்வதேச இராஜதந்திரிகளுக்குத் தமிழ் மக்களது உண்மையான விருப்பையும் உள்ளவாறான இருப்பையும் எடுத்துக் கூற வேண்டியது, இன்றைய முக்கிய தேவைப்பாடு ஆகும்.\nஏனெனில், ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலின் போதும், தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு, தங்களுக்கு அரசியல் தீர்வு கிட்டாதா என, ஏங்கித் தவிப்பதே ஆகும். ஆனால், கொழும்பு அரசாங்கங்களோ தேர்தலுக்கு முன்னர், சம்பிரதாயபூர்வ மனோபாவத்துக்காக இனப்பிரச்சினையைத் தீர்ப்பதாக வாக்குறுதிகளை அளிப்பார்கள்.\nஆனால், அவர்கள் தேர்தலை நடத்துகின்றார்கள்; வெற்றி பெறுகின்றவர்கள் இனப்பிரச்சினையைத் தீர்க்காது, அரசாங்கங்களை நடத்துகின்றார்கள்; காலங்களை ஓட்டுகின்றார்கள்.\nஒவ்வொரு தடவையும் புதிதாக வருகின்ற ஜனாத��பதி, பழைய பிரச்சினையை அப்படியே பக்குவமாகப் பேணிப் பாதுகாத்து, புதியவரிடம் கையளித்து விட்டுச் செல்கின்றார்கள். முடியுமென்றால், புதிதாகவும் சில பிரச்சினைகளை உருவாக்கி வைத்து விடுகின்றார்கள்.\nஇதை, முற்றிலும் மாறுபட்ட இரண்டு காலகட்டங்களைச் சேர்ந்த, களச்சூழல்களோடு ஒப்பிடலாம். முதலாவதாக, 1977ஆம் ஆண்டு தொடக்கம், 1993ஆம் ஆண்டு வரையிலான, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலப்பகுதியில், தமிழ் மக்கள், பல்வேறு வகைகளிலும் கடும் நெருக்குவாரங்களுக்கு உட்பட்டனர்.\nபயங்கரவாதத் தடைச்சட்டம், அவசர காலச் சட்டம் என்பவற்றின் அறிமுகம்; 1983ஆம் ஆண்டு, இனக்கலவரமும் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பமும் தமிழ் இயக்கங்களின் வருகையும் அதனது முதலாம், இரண்டாம் கட்ட ஈழப்போராட்டமும் சமாதானத்தை ஏற்படுபடுத்துவதற்கு என, இந்திய இராணுவத்தின் வருகையும் அவர்களுக்கு எதிரான போரும் என, அண்ணளவாக 15 ஆண்டு காலப் போராட்டங்களாலும் ஏமாற்றங்களாலும் களைத்திருந்த தமிழ் மக்கள், அமைதியையும் சமாதானத்தையும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.\nஇந்நிலையில், (1994) ‘சமாதானப் புறா’வாக சந்திரிகா அம்மைமையார் ஜனாதிபதித் தேர்தலில் ‘பறந்து’ வந்தார். தன்னிடம் சமாதானப்பொதி இருப்பதாகக் கூறினார். “சமாதானமாக வாழ்வோம்” என அழைப்பு விடுத்தார். இவராவது, தனது வாக்கைக் காப்பாற்றுவார் எனத் தமிழ் மக்களும் நம்பினார்கள்; அவருக்கு பெரும்தொகையில் வாக்குகளும் அளித்தார்கள்.\nஅக்காலப் பகுதியில், தமிழ் மக்களது பிரதிநிதிகளாகப் புலிகள் செயற்பட்டனர். சில மாதகாலமாக அமைதிப் பேச்சுகள் நடைபெற்றது. அவரால், கொண்டு வரப்பட்ட பொதி, தமிழ் மக்களது அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய பொதி அல்ல.\nஅத்துடன், பேச்சுவார்த்தைகளில் யுத்த நிறுத்தம், மோதல் தவிர்ப்பு எனச் சமாதானம் நூலிழையில் தொங்கிய ஒரு கட்டத்தில் அறுந்து வீழ்ந்தது. போர் 19 ஏப்ரல் 1995 வெடித்தது.\nசரியாக, இரண்டு தசாப்தங்கள் கழித்து, இரண்டாவது (1995 - 2015) கட்டம் வருகின்றது; அதாவது, ஜனாதிபதித் தேர்தல் வருகின்றது. ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன அதிரடியாகவும் எதிர்பார்க்காத விதமாகவும் களம் இறங்குகின்றார். “தேசிய அரசாங்கம் அமைக்க உள்ளோம்; நல்லிணக்கமாக வாழ்வோம்” என வாக்குறுதி அளித்து, வாக்குக் கேட்கின்றார��.\nகொடூரமாக, முள்ளிவாய்க்காலில் முடிவற்ற நான்காம் கட்ட ஈழப்போராட்டம், காணாமல்போனோர், கைது செய்யப்பட்டோர், சிறைக்குள் இருப்போர் விவகாரங்கள், யுத்தக்குற்றம், காணி விடுவிப்பு என முடிவுறாத பிரச்சினைகளுக்கு முடிவு கிடைக்க வேண்டும் எனத் தமிழ் மக்கள், இம்முறையும் ஏங்கித் தவிக்கின்றார்கள்; உண்மையான சமாதானத்தை வேண்டி நிற்கின்றனர்.\nதமிழ் மக்களும் பெருவாரியாக வாக்குகளை அள்ளி வழங்க, சிறிசேன ஜனாதிபதி ஆகின்றார். இந்நிலையில், தேசிய அரசாங்கம் அமைத்து, இனப்பிரச்சினை தீர்க்கப்படும் என, வழங்கிய வாக்குறுதிகள் தூங்குகின்றன. தமிழ் மக்கள் உண்மையான சமாதானத்தை எதிர்பார்க்க, சமாதானமோ ஊமையானது.\nநடப்பு நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து, பல விட்டுக் கொடுப்புகளைச் செய்து, சமாதானச் சகவாழ்வு கொண்டு வருகின்ற முயற்சியில், மும்முரமாக ஈடுபட்ட கூட்டமைப்பு, உச்சக்கட்ட விரக்தியில் உள்ளது. தமிழ் மக்களோ, இவர்களை விட அதிக விரக்தியில் உள்ளனர்.\nஇந்நிலையில், அன்று ஸ்ரீ லங்கா அரசாங்கங்களின் காலங்கடத்தல், ஏமாற்று வேலைகள் காரணமாகப் ‘புலிகள்’ நம்பிக்கை இழந்தார்கள். இதனால், மாற்று வழிகள் இன்றிப் புலிகளைப் போருக்குள் தள்ளியது. ஆனால், “புலிகள் போருக்குச் செல்கின்றார்கள்; அவர்கள் சமாதானப் பிரியர்கள் அல்லர்; அவர்கள் போர்ப் பிரியர்கள்” என உலகத்துக்குக் காட்டப்பட்டது.\nஆனால், அமைதி சமாதானத்துக்கான பாதை, அரசாங்கங்களால் வலிந்து மூடுப்பட, போருக்கான பாதை, தானாகவே திறக்கப்பட்டது; இதுவே நிதர்சனம்.\nஇன்று, இதேநிலையில், தமிழ் மக்களின் இன்றைய பிரதிநிதிகளாகக் கூட்டமைப்பினர் உள்ளனர். இன்று, ஸ்ரீ லங்கா அரசாங்கத்தின் அதே காலங்கடத்தல், ஏமாற்று வேலைகள் காரணமாக கூட்டமைப்பினர் நம்பிக்கை இழந்து உள்ளார்கள்.\nஇந்நிலையில், “எங்களால் ‘ஆட்லறியா’ அடிக்க முடியும்” எனக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுமந்திரன் கேட்கின்றார். இது, இன்னொரு விதத்தில், அன்று புலிகள் ‘ஆட்லறி’ அடித்ததை நியாயப்படுத்துகின்றது. இன்னொரு விதத்தில், சுமந்திரனின் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்துகின்றது.\nஅன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட புலிகளின் கைகளில், ஆயுதங்கள் இருந்தமையால், வேறு வழியின்றிப் போருக்குச் சென்றார்கள்.\nஇன்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள கூட்டமைப்பினர், அகிம்சை வழியில் இருக்கின்றபடியால் வெறுங்கையுடன் வேறு வழியின்றிச் செல்கிறார்கள்.\nமனிதனாகப் பிறந்த அனைவருமே தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர். ஆனால், பேரினவாதிகளுக்கு இனப்பிரச்சினை விவகாரம், தவறு என நன்கு அறிந்தும் தெரிந்தும், அதன் பின்னரும் தவறை ஒப்புக் கொள்ளவும் தயார் இல்லை; பரிகாரம் காணவும் விருப்பம் இல்லை. நியாயத்தையும் அநியாயத்தையும் சமாதானம் செய்கின்றார்கள்.\nஇந்நிலையில், தமிழ் மக்களுக்கு ஜனாதிபதித் தேர்தல் முக்கியம் அல்ல. அதில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில், நியாயமான தெரிவுகள் இல்லை. அதில் யார் வெல்லப் போகின்றார்கள் என்பதில் ஆர்வம் இல்லை. ஆனால், வெற்றி பெற்றவர்கள் பின்னர், என்ன செய்வார்கள் என்பது மட்டும் நன்கு தெரியும்.\nஇந்நிலையில், சூழ்நிலைகள் மனிதனை உருவாக்குவதில்லை. ஆனால், அடிப்படையில் இலங்கைத்தீவின் ஆட்சியை அலங்கரிப்பவர்களது உள்மனம் இம்மியளவும் மாறவில்லை.\nபௌத்த பேரினவாதச் சிந்தனை உள்ளே, அவர்களது ஆழ்மனங்களில் ஒழிந்து கிடக்கின்றது. ஆனால், அது வெளியே நல்லிணக்கத் திரைக்காட்சியைக் காட்டுகின்றது என்பது வெள்ளிடைமலை.\nதோமஸ் பெயின் என்ற சிந்தனையாளரின் கருத்து, ‘கொள்கைகள், உண்மைகள் என்பதற்காக யாரும் ஏற்றுக் கொண்டதில்லை. உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக எதையும் நாம் விட்டு விடக் கூடாது’ என்பதாக அமைகின்றது.\nநாம் செய்வதில் நியாயம் இருக்கும் போது, உலகம் ஒரு நாள் அதற்குத் தலை வணங்கப் போவது உண்மை. எனவே, தமிழ் மக்கள், இறுதி வரை உறுதியுடன், கொள்கைக்காக போராடுவார்கள் எனபது திண்ணம்.\nபுலிகள் பற்றி பேசுவதற்கு தமிழ் அரசியல் கட்சிகளுக்கு அருகதையில்லை\nபுதன் பெப்ரவரி 26, 2020\nதமிழீழ விடுதலைப் புலிகள் சண்டையில் எதிரியைத் தோற் கடித்தால் பலமானவர்கள் என பு\nபுதன் பெப்ரவரி 26, 2020\n‘நானும், இந்த ஆணையத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு பொது வழக்கினை மேற்கொள்கின்ற\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு கிடைக்கும் வெற்றி\nசெவ்வாய் பெப்ரவரி 25, 2020\nதமிழ்த் தேசியத்திற்கு கிடைக்கும் வெற்றியாக அமையும்.......\nதமிழர்களுக்கு மறுக்கப்படும் நீதியும் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பும்\nசெவ்வாய் பெப்ரவரி 25, 2020\nதமிழின அழிப்பு உச்சத்தைத் தொட்ட 2009 மே மாதத்திற்கு பின்னர், மீண்டும் ஒரு தடவ\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nகாலம் தாழ்த்தாது சிறீலங்காவின் பொறுப்புக்கூறல் விவகாரம் ஐ.நா பாதுகாப்பச் சபைக்குப் பாரப்படுத்தப்படல் வேண்டும்\nவெள்ளி பெப்ரவரி 28, 2020\nவன்னிமயில் 2020 தாயகப் பாடலுக்கான நடனப்போட்டி\nபுதன் பெப்ரவரி 26, 2020\nபிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் “கற்க கசடற 2020”\nபுதன் பெப்ரவரி 26, 2020\nபிரான்சில் ஊடகமையத்தின் புதிய பணிமனை திறந்துவைக்கப்பட்டது\nஞாயிறு பெப்ரவரி 23, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/authorindex.aspx?ai=515", "date_download": "2020-02-28T15:45:52Z", "digest": "sha1:TF7KLKM4HBBUD2TWA3VRWZVGCVGDRC7J", "length": 3404, "nlines": 22, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | நூல் அறிமுகம் | பொது | சிறப்புப் பார்வை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | வாசகர்கடிதம் | மேலோர் வாழ்வில்\nத.சந்திரா படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nஇன்றைய தேவை தன்னலம் கருதாத் தொண்டுள்ளம் - (Jan 2001)\nகொடிய யுத்தங்களாலும் அதனினும் கொடிய நோயினாலும் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பதற்காக 1864-ஆம் ஆண்டு ஜெனிவாவில் செஞ்சிலுவைச் சங்கம் தொடங்கப்பட்டது. மேலும்...\nடிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு தினம் - (Dec 2000)\nஎல்லோரையும் போல சாந்தியும் ஆயிரத்தெட்டு கனவுகளோடும், கற்பனைகளோடும் தன்னுடைய திருமண வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார். கணவருக்கு ஒரு கம்பெனியில் லாரி ஓட்டுனர் வேலை. மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/10/emis-latest.html", "date_download": "2020-02-28T16:00:03Z", "digest": "sha1:AG43UJSLHR2MPM5GZIWUMDXSLZ2JVG6X", "length": 3672, "nlines": 47, "source_domain": "www.thamizhkadal.com", "title": "EMIS Latest - பள்ளி வேலை நாளா? விடுமுறை நாளா? என குறிக்க புதியவசதி", "raw_content": "\nTNPSC, TRB, TET, NET, SET முதலான தேர்வுகளுக்கு TAMILNADU TEXT BOOK தொடர்பான VIDEOக்களைக் காண உள் நுழையவும்.\nEMIS Latest - பள்ளி வேலை நாளா விடுமுறை நாளா\nEMIS Latest - பள்ளி வேலை நாளா விடுமுறை நாளா\nபள்ளி வேலைநாளா அல்லது விடுமுறை நாளா என குறிக்க புதியவசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/85608/cinema/Bollywood/Love-again?.htm", "date_download": "2020-02-28T16:34:55Z", "digest": "sha1:4UQB3KIHQTCNUCVNUN3RHPJRO3WMKJR5", "length": 9554, "nlines": 126, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மீண்டும் மலர்ந்ததா காதல்? - Love again?", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஆமாம் நான் செய்தேன், அதை சொல்ல வெட்கப்படவில்லை : ஸ்ருதிஹாசன் | இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ வழக்கு: கோர்ட் உத்தரவு | மனிதனுக்கு மதமில்லை, எலும்பு ஓட்டை வைத்து ரம்யா விளக்கம் | கோப்ராவில் விதவிதமான வேடங்களில் அசத்தும் விக்ரம் | லிம்கா புத்தகத்தில் ஸ்ரீகர் பிரசாத் | சிம்பு இன்றி விடிவி 2 இல்லை : கவுதம் மேனன் | கைதி ஹிந்தி ரீ-மேக்கில் அஜய் தேவ்கன் | சமந்தாவிற்கு மறக்க முடியாத தருணம் | சுருள் வளையத்திற்குள், 'த்ரில்லர்' | மறக்க முடியுமா...' | மறக்க முடியுமா...\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலிவுட் பிரபலங்கள் கார்த்திக் ஆர்யனும், சாரா அலிகானும் காதலிப்பதாக, கடந்தாண்டு பரபரப்பாக பேசப்பட்டது. 'கார்த்திக் ஆர்யன் மீது, எனக்கு காதல் உள்ளது' என, சாராவே, ஒரு பேட்டியில் கூறியிருந்தார். என்ன காரணத்தாலோ, அவர்களது காதல் முறிந்து விட்டது.\nதற்போது, லவ் ஆஜ் கல் என்ற படத்தில், இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில்பங்கேற்பதற்கு, இருவரும் ஒன்றாக இணைந்தே காரில் செல்கின்றனர். கார்த்திக் ஆர்யன், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு புதிய கார் வாங்கியுள்ளார்.மேற்கூரை இல்லாத இந்த காரில், சாராவை அருகில் அமர வைத்து, மும்பை முழுதும் வலம் வருகிறார். இருவரும், மீண்டும் காதலில் விழுந்துள்ளதாக பாலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஆமாம் நான் செய்தேன், அதை சொல்ல வெட்கப்படவில்லை : ஸ்ருதிஹாசன்\nஇளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ வழக்கு: கோர்ட் உத்தரவு\nமனிதனுக்கு மதமில்லை, எலும்பு ஓட்டை வைத்து ரம்யா விளக்கம்\nகோப்ராவில் விதவிதமான வேடங்களில் அசத்தும் விக்ரம்\nலிம்கா புத்தகத்தில் ஸ்ரீகர் பிரசாத்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nபாகி 3: திஷா பதானி கவர்ச்சி ஆட்டம்\nடாப்சியின் ரசிகை யார் தெரியுமா\nகவர்ச்சி மட்டுமல்ல; நடிப்பும் இருக்கு\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/520436/amp", "date_download": "2020-02-28T15:37:48Z", "digest": "sha1:EP2JRSVJAZP7XXL4K6Z2N7266WDB43A5", "length": 9178, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "Rahul Gandhi accuses the country's economic situation | நாட்டின் பொருளாதார நிலை படுபாதாளத்துக்கு சென்றுவிட்டது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு | Dinakaran", "raw_content": "\nநாட்டின் பொருளாதார நிலை படுபாதாளத்துக்கு சென்றுவிட்டது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nடெல்லி : நாட்டின் பொருளாதார நிலை படுபாதாளத்துக்கு சென்று விட���டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாட்டின் பொருளாதாரம் சரிந்து வருவதை பல மாதங்களுக்கு முன்பே காங்கிரஸ் கட்சியை எச்சரித்தது என்று குறிப்பிட்ட அவர், காங்கிரஸ் கட்சி எச்சரித்ததை பாஜக அரசின் பொருளாதார ஆலோசர்களே தற்போது ஒப்புக் கொண்டதாகவும் ராகுல் காந்தி விளக்கம் அளித்தார்.மேலும் தாங்கள் கூறிய தீர்வை ஏற்றுக் கொண்டு மத்திய அரசு பொருளாதாரத்தை சரி செய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.\nமார்ச் முதல் மே மாதம் வரை வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்...: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nநிர்பயா குற்றவாளி பவன் குப்தா உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்..: தூக்கு தண்டனை நிறைவேறுமா என்பதில் சந்தேகம்\nடெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாவுஜ்பூர் பகுதியில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் ஆய்வு\nகலவரம் நடந்த வடகிழக்கு டெல்லியில் படிப்படியாக அமைதி திரும்பும் நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்ககை 42 ஆக உயர்வு\nகோதாவரியில் இருந்து காவிரி கடைமடைக்கு உபரி நீர் கொண்டு செல்லும் விரைவில் செயல்படுத்தப்படும் :மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nநிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேறுமா : ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி குற்றவாளி பவன் குப்தா மறுசீராய்வு மனு\nவடகிழக்கு டெல்லி கலவரம்: பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் கண்டு அறிக்கை தர 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது காங்கிரஸ்\nடெல்லி வன்முறை தொடர்பாக குடியரசு தலைவருக்கு எதிர்க்கட்சிகள் மனு : வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரண முகாம்கள் அமைக்க வலியுறுத்தல்\nஅரச தர்மம் குறித்து காங்கிரஸ் கட்சி எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் : மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nமராட்டியத்தில் பள்ளி மாணவர் சேர்க்கையில் முஸ்லீம்களுக்கு 5% இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படும் : அமைச்சர் நவாப் மாலிக்\nவடகிழக்கு டெல்லி கலவரம் குறித்து நேரில் கண்டு அறிக்கை தர 5 பேர் கொண்டு குழுவை அமைத்தது காங்கிரஸ்\nகர்நாடகாவில் பேருந்து கட்டணம் உயர்ந்துள்ளதால் அம்மாநிலத்திலிருந்து தமிழகம் வரும் பேருந்துகளின் கட்டணமும் உயர்வு\nடெல்லி வன்முறையை கட்டுப்படுத்த சிறப்பு காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவா நியமனம்\nடெல்லி கலவரம் தொடர்பாக ஆம் ஆத்மி கவ��ன்சிலர் தாஹீர் உசைன் வீட்டில் தடயவியல் துறையினர் ஆய்வு\nடெல்லியின் வடகிழக்கு பகுதியில் வன்முறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு\nடெல்லி காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவாவை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு\nடெல்லி உளவுத்துறை அதிகாரி கொலை வழக்கில் தொடர்பு: ஆம் ஆத்மி கவுன்சிலர் மீது கொலை வழக்குப் பதிவு...கட்சியில் இருந்து நீக்கம்\nபுந்தேல்கண்ட் விரைவுச்சாலை திட்டம்: நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி\nகொரோனா வைரஸ் அபாயம்: ஜப்பான், தென் கொரியா நாட்டு பயணிகள் இந்தியா வர தற்காலிகமாக தடை விதிப்பு\nகேரள மாநிலம் இடுக்கியில் 2 முறை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/american-scientists-have-created-the-worlds-first-living-robots.html", "date_download": "2020-02-28T15:56:06Z", "digest": "sha1:JXMMXR5DJYRZBRDFQ72RFX4256PV3SRP", "length": 9759, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "American scientists have created the world's first living robots | World News", "raw_content": "\n'ரோபோவுக்கு' கூட உயிர் கொடுக்க முடியுமா இதோ 'விஞ்ஞானிகள்' சாதித்து விட்டனர்... 'ஸ்டெம் செல்' தொழில்நுட்பத்தில் ஒரு புரட்சி...\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nதவளைகளின் ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி, உலகின் முதல் உயிருள்ள ரோபோக்களை அமெரிக்காவின் வெர்மான்ட் பல்கலைக்கழகம் (Vermont) மற்றும் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தைச் (Tufts) சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.\nஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜெனோபஸ் லேவிஸ் (Xenopus laevis) என்ற தவளையினத்தின் ஸ்டெம் செல்களைக் கொண்டு உருவாக்கியதால், இவற்றுக்கு 'ஜெனோபாட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள், ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவாக அதாவது 0.04 அங்குலங்கள் அகலம் கொண்டவை. மிக நுண்ணிய இந்த ரோபோக்கள் மனித உடலுக்குள் செலுத்த போதுமானவை. எதிர்காலத்தில் ஸ்டெம் செல்கள் மூலம் தீர்க்க முடியாத நோய்களைக் குணப்படுத்த இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.\nஇந்த சிறிய ரோபோக்களால் நடக்கவும் நீந்தவும் முடியும். பல வாரங்கள் உணவு இல்லாமல் உயிர்வாழ முடியும். இந்த ஜெனோபாட்டுகளுக்கு சுயமாகத் தன்னை குணப்படுத்திக் கொள்ளும் திறன் உண்டு. விஞ்ஞானிகள் ஒரு ரோபோவை வெட்டியபோது, ​​அது தானாகவே குணமடைந்து நகர்ந்தது. இந்த 'உயிரியல் இயந்திரம்' வழக்கமான ரோபோக்களால் செய்ய முடியாத விஷயங்களை சுயமாக செய்யும் திறன் பெற்றது. இவை மனித ஆரோக்கியத்திற்குப் பாதுகாப்பானவை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஜெனோபாட்கள் கதிரியக்கக் கழிவுகளைச் சுத்தம் செய்வதற்கும், பெருங்கடல்களில் மைக்ரோபிளாஸ்டிக் சேகரிப்பதற்கும், மனித உடல்களுக்குள் மருந்துகளை எடுத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்படலாம். ஊட்டச்சத்துகள் இல்லாமலே, பல வாரங்களுக்கு ஜெனோபாட்டுகள் நீர்ச் சூழலில் வாழ முடியும். இதனால் அவை உடலின் உள்ளே மருந்தை எடுத்துச் செல்ல ஏற்றவை. மேலும், மனித உடல் பற்றி அறிய ஆராய்ச்சியாளர்களுக்கு ஜெனோபாட்டுகள் உதவக்கூடும், மனித வாழ்வின் எதிர்கால முன்னேற்றத்திற்கான கதவுகளை இது திறக்கக்கூடும்.\n2020ம் ஆண்டின் தலைசிறந்த நாடுகள் பட்டியல்... இந்தியாவுக்கு எத்தனாவது இடம் தெரியுமா\nமீனோட எடை '158 கிலோ'... மலைக்க வைக்கும் 'சைஸ்'... ஒரு ஊரே உக்காந்து சாப்பிடலாம்...\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்\nஎங்களுக்கும் 'திருப்பி அடிக்கத்' தெரியும்... அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த 'அதிர்ச்சி வைத்தியம்'...\n‘176 பேருடன்’ கிளம்பிய ‘விமானம்’... புறப்பட்ட ‘சில நிமிடங்களிலேயே’ நடந்த ‘பயங்கர’ விபத்தால் ‘பரபரப்பு’...\nட்ரெண்டிங்கில் 'World War 3' ஹேஷ்டேக்.... பீதியைக் கிளப்பும் 'அமெரிக்கா'... கதிகலங்கி போயுள்ள உலக நாடுகள்...\nபொம்மைகளினால் 'புதுப்புது' விளையாட்டு.. நடக்க தொடங்கிய சில ஆண்டுகளிலேயே 'கோடீஸ்வரன்' ஆன சிறுவன்... \n.. ஈரான் முக்கிய தலைவரை கொன்ற அமெரிக்க ராணுவம்..\nஅமெரிக்க ‘வரலாற்றில்’ முதல்முறையாக... ‘மேயர்’ ஆன 7 மாத ‘குழந்தை’ சார்லி\n 10 ஆயிரம் இந்தியர்கள் கைது'.. அதிரவைத்த அமெடிக்க குடிவரவு தணிக்கைத் துறை\n‘பிராங்க் ஷோ என நம்ப மறுத்த இளம்பெண்’... 'இன்ப அதிர்ச்சி கொடுத்த தம்பதி'... 'கலங்க வைத்த சம்பவம்'\n‘அப்பவே இத முடிவு செஞ்சிட்டேன்’.. ‘பிறந்த 3 மணிநேரத்தில் இறந்த குழந்தை’.. தாயின் உருக்கமான பதிவு..\n‘இந்த வயதில்’... ‘அசரடிக்க வைக்கும் சாதனைகள்’... ‘வியப்பூட்டும் எனர்ஜி லெவல்’\n‘ஊழியருடன் தொடர்பு’... ‘மெக்டொனால்ட்ஸ் CEO-வை’... ‘அதிரடியாக தூக்கிய நிர்வாகம்’\n‘லாஸ் ஏஞ்சல்சில் பரவிய தீ’... ‘இடம் இன்றி தவித்த ஹாலிவுட் பிரபலங்கள்’\n‘கட்டிபுடி வைத்தியம்’ ‘காதலியை கொல்ல துப்பாக்கி’.. பள்ளியை பரபரக்க வைத்த இளைஞர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/131975", "date_download": "2020-02-28T13:54:52Z", "digest": "sha1:ABTIPOVVWSHYCXXB2T6PU7V6ZNHFHKJF", "length": 8498, "nlines": 90, "source_domain": "www.newlanka.lk", "title": "அன்றாட உணவில் செலரியை சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்….!! | jaffna news | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil", "raw_content": "\nஅன்றாட உணவில் செலரியை சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்….\nசெலரியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளது. இச்சத்து செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும். செலரியில் ஆண்டி ஆக்ஸிடன்ட்டுகள், பாலிபீனால்கள் போன்ற உடலினுள் உள்ள அழற்சியைக் குறைக்கும் மற்றும் மூட்டு வலியைத் தடுக்கும் உட்பொருள்கள் ஏராலமாக உள்ளது.\nஆஸ்துமா பிரச்சனை இருந்தால், செலரியை கட்டாயம் டயட்டில் சேர்த்துக் கொள்வது நல்லது. கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள், அன்றாட உணவில் செலரியை சேர்ப்பது மிகவும் நல்லது.\nசெலரியில் நீர்ச்சத்து மற்றும் எலக்ரோலைட்டுகள் அதிகம் உள்ளதால், இது உடல் வறட்சியைத் தடுக்கும். மேலும் இதில் கல்லீரல், சருமம், கண்கள் மற்றும் அறிவாற்றல் திறன் போன்றவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகளும் அதிகம் உள்ளது.செலரி யூரிக் அமில அலவைக் குறைக்க உதவும் மற்றும் சிறுநீரின் உற்பத்தியை தூண்டும் அதோடு செரிமான பாதை மற்றும் இனப்பெருக்க உறுப்புகளில் உள்ள பாக்டீரியா தொற்றுகளை எதிர்த்துப் போராடும்.செலரியை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது மார்பகங்களில் உருவாகும் புற்றுநோய் செல்களைத் தடுத்து அழித்து, மார்பக புற்றுநீயின் அபாயத்தைத் தடுக்கும்.அன்றாடம் செலரியை ஒருவர் சாப்பிட்டு வந்தால், உடலினுள் உள்ள அதிகப்படியான அமில அளவைக் குறைத்து, pH அளவை சமநிலையில் பராமரிக்க முடியும்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleதிராட்சை விதையில் புற்றுநோய் செல்களை அழிக்கும் பண்புகள் உள்ளதா…\nNext articleமீன் எண்ணெய் மாத்திரையில் உள்ள சத்துக்களும் நன்மைகளும்…\n உங்களுக்கு கொரோனா தாக்கும் வாய்ப்பு அதிகமாம்.. அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு..\nபொடுகு வருவதற்கான காரணங்களும் அதை போக்கும் மருத்துவ குறிப்புகளும்…\nபிரியாணி இலையில் உள்ள மருத்துவ குணங்களும் நன்மைகளும்….\nகொய்யா இலையில் தேனீர் போட்டுக் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்…\nஅனைத்���ுப் பகுதிகளும் மருத்துவப் பயன்கள் கொண்ட மருதோன்றியின் மகத்துவம்..\nகொரானாவில் தீவிரமாக பீடிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியாது…கைவிரித்தது பிரித்தானியா.\nகொரானாவின் கொடூரத்தினால் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்…\nகிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்.\n உங்களுக்கு கொரோனா தாக்கும் வாய்ப்பு அதிகமாம்.. அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு..\nவீட்டின் செல்வ வளத்தை பாதிக்கும் காரணங்கள் என்ன தெரியுமா….\nஅமரர் திரு. செல்லத்துரை குகேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/198045?ref=home-feed", "date_download": "2020-02-28T14:08:04Z", "digest": "sha1:EM776J3KDTU2DXBTHGHTQN3KJN6M3V5O", "length": 12952, "nlines": 160, "source_domain": "www.tamilwin.com", "title": "சபாநாயகருக்கு புத்தி சுவாதீனமில்லை: டிலான் பெரேரா - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசபாநாயகருக்கு புத்தி சுவாதீனமில்லை: டிலான் பெரேரா\nசபாநாயகர் கரு ஜயசூரிய தனது அரசியல் எதிர்காலத்திட்டத்திற்காக நாடாளுமன்றத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\nஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்காக சபாநாயகர், ஐக்கிய தேசியக்கட்சிக்குள் சஜித் பிரேமதாசவுடன் கடுமையாக போட்டியிட்டு வருவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.\nரணில் விக்ரமசிங்க தரப்பினர் தாம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க கூடிய கரு ஜயசூரியவுக்கு ஜனாதிபதி வேட்பாளர் என்ற கரட் கிழங்கை காட்டி வருகின்றனர்.\nஇறுதியில் கரு ஜயசூரியவோ, சஜித் பிரேமதாசவோ நிறுத்தப்பட போவதில்லை. ரணில் விக்ரமசிங்கவே போட்டியிடுவார்.\nஇந்த நிலையில், கரு ஜயசூரிய தனது அரசியல் நோக்கத்திற்காக தற்போது நாடாளுமன்றத்தை பயன்படுத்தி வருகிறார��.\nசபாநாயகர் கரு ஜயசூரிய முதலில் வெளியிட்ட அறிக்கைக்கும் இரண்டாவதாக வெளியிட்ட அறிக்கைக்கும் இடையில் முரண்பாடுகள் இருக்கின்றன.\nமுதல் அறிக்கையில், தான் ஜனாதிபதியை சந்தித்தேன் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை ஏற்றுக்கொள்கிறேன். புதிய பிரதமரை ஏற்றுக்கொள்கிறேன்.\nபுதிய பிரதமருக்கு நாடாளுமன்றத்தில் ஆசனத்தை ஒதுக்குவதாகவும் கூறினார். புதிய சபை முதல்வரை நியமிக்க இணங்குகிறேன் என முதல் அறிக்கையில் கூறியிருந்தார்.\nஇரண்டாவது அறிக்கையில் முதல் கூறியதை முற்றாக தலைகீழாக மாற்றியுள்ளார். இது சரியாக மனுஷ நாணயக்கார, புதிய பிரதமரை ஏற்று அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து, 5டி நாட்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது போலான விடயம்.\nமுதல் அறிக்கையை வெளியிட்டு சில நாட்கள் சென்ற பின்னர் புதிய அறிக்கை எந்த அடிப்படையில் வெளியிடப்பட்டது. புதிய அறிவு வந்து விட்டதா அல்லது வேறு சுமை வந்து விட்டதா.\nசபாநாயகர் தரப்பில் அரசியல் விளையாட்டு முன்னெடுக்கப்படுவதை எம்மால் காணமுடிகிறது. சபாநாயகர் புத்தி தெளிவில்லாமல் இருக்கின்றார்.\nஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட சில தகுதிகள் இருக்க வேண்டும் என்பதை சபாநாயகருக்கு கூறுகிறேன். சபாநாயகராக பதவிக்கு வரவும் தகுதிகள் இருக்கின்றன. சபாநாயகராக வருவதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும்.\nஅதேபோல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாக வேண்டியவருக்கு இருக்கக் கூடாத தகுதிகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஒருவருக்கு நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது.\n18 வயது பூர்த்தியாகாதவர் நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது. புத்தி சுவாதீனமற்றவர் நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது.\nசபாநாயகர் புத்தி சுவாதீனத்துடன் இருக்கின்றார என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அவர் புத்தி சுவாதீனமற்றவராக செயற்படுகிறது.\nஇதனால், நாடாளுன்ற உறுப்பினராக பதவி வகிக்கவும் சபாநாயகர் தகுதியற்றவர். ஜனாதிபதியாக தெரிவு செய்யவும் தகுதியற்றவர் என டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமா���வை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/03/benefits-of-millets.html", "date_download": "2020-02-28T16:07:20Z", "digest": "sha1:DAFAEZMWKPWFQMBZ75UZYH6LTHJWUIVI", "length": 9758, "nlines": 205, "source_domain": "www.tamilxp.com", "title": "சிறுதானியங்கள் சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கியம்! – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nசிறுதானியங்கள் சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கியம்\nசிறுதானியங்கள் சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கியம்\n“உணவிலிருந்து தொடங்குவதுதான் ஆரோக்கியம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் உணவென்பது மருந்தாக இருக்கிறதா என்றால், சந்தேகமே\nநமது முன்னோர்கள் சிறுதானிய உணவுகளை அதிகம் உட்கொண்டதனால் தான் 80, 100 வயது வரை வாழ்ந்தார்கள்.\nசிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு சமீபமாய் அதிகரித்து வரும் பாங்கு நம்பிக்கைக்குரிய விஷயம்.\nஇருப்பினும் அதை சமைக்கும் முறைகள் பலருக்கு தெரியாததால் வாங்கி வைத்த வரகும், சாமையும் அடுப்படி ஷெல்ஃபில் இன்னும் சில வீடுகளில் தூங்கிக் கொண்டுதான் இருக்கின்றன.\nசாமை, வரகு, குதிரவாலி, தினை (Husked Grains) ஆகியவை நெல் அரிசியைப் போன்ற தன்மை உடையது. அரிசியை சமைத்து உபயோகப்படுத்தும் அதேமுறையில் பயன்படுத்த முடியும். இவற்றை சமைப்பதற்கு முன், 15 நிமிடங்கள் நீரில் ஊறவைக்க வேண்டும்.\nசமயத்தில் கல், மண் இருந்தால் நீக்கிக் கொள்ளவும். எலுமிச்சை, புதினா, புளியோதரை, தேங்காய், தக்காளி என அனைத்து “கலந்த சாதங்களையும்“ இவற்றில் செய்ய முடியும். தோசை, சப்பாத்தி, அடை செய்வதற்கு ராகி, கம்பு, சோளம் (De- Husked Grains) ஏற்றவை.\nநாம் சாதாரணமாக அரைக்கும் (நெல் அரிசியிலான) இட்லி தோசை மாவுடனும், பிசையும் (கோதுமையிலான) சப்பாத்தி மாவுடனும், எந்த சிறுதானிய மாவையும் வேண்டிய அளவு சேர்த்துக்கொள்ளலாம்.\nஉடலுக்குத் தேவையான சக்தியை கொடுப்பதிலும், வைட்டமின், மினரல் போன்ற நுண் ஊட்டச்சத்தை வாரி வழங்குவ��ில் அரிசியை விட சிறந்தவை.\nஒரு கப் சாமை (அ) வரகு (அ) தினை (அ) குதிரைவாலி தானியத்தை தண்ணீரால் சுத்தம் செய்து கல், மண்ணை நீக்கி விடவும். இரண்டரை கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் சுத்தம் செய்த தானியங்களை சேர்த்து 10 நிமிடங்கள் சிம்மில் கொதிக்க விடவும்.\nஅடுப்பை அணைத்து பாத்திரத்தை 20 நிமிடங்கள் மூடி வைக்கவும். நன்றாக குழைந்த சாதம் வேண்டும் எனில், ப்ரெஷர் குக்கரிலும் இரண்டு விசில் வரை வைத்து சமைக்கலாம். சாதாரண அரிசி சாதம் போலவே, இதனை சாம்பார், காரக்குழம்பு, ரசம், மோர் என அனைத்துமே சேர்த்து உண்ணலாம்.\nPrevious article முக சுருக்கம் வராமல் தடுக்க அருமையான வழிகள்\nNext article மாங்காயின் மருத்துவ குணங்களும் அதன் பலன்களும் என்ன\nஒலிம்பிக் நிறுவனத்தின் Twitter பக்கம் ஹேக் – என்ன சொன்னார்கள் தெரியுமா\nசர்க்கரை வியாதிக்காரர்கள் செய்யக்கூடாதவை என்ன\nவிபத்து ஏற்பட்டால் முதலில் என்ன செய்ய வேண்டும்\nதாம்பத்தியத்தில் ஏற்படும் பலன்கள் என்ன\nசப்பாத்திக்கள்ளி பழத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா\nமுக சுருக்கம் வராமல் தடுக்க அருமையான வழிகள்\nமாங்காயின் மருத்துவ குணங்களும் அதன் பலன்களும் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2011/05/blog-post_06.html?showComment=1304728660948", "date_download": "2020-02-28T15:58:01Z", "digest": "sha1:HUH2SHQLHAGCNLIXUPATWG7TFJXRIZGB", "length": 23966, "nlines": 298, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: என்னையே நானறியேன் ( அங்கம் 2 )", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 6 மே, 2011\nஎன்னையே நானறியேன் ( அங்கம் 2 )\nகணவனின் உழைப்பும் தன்மேல் அவன் கொண்ட காதலின் பிரதிபலிப்பும் ஒன்றாய் அவள் கண்களுக்குத் தெரிந்தது. அழகான சோபாவில் காய்த்துப் போன அவன் கரங்களின் அடையாளங்கள் தென்பட்டன. சமையலறை அடுப்பிலே நித்திரையின்றிச் சிவந்திருந்த அவன் கண்கள் தோன்றின. ரம்மியமான தளபாட அழகிலும் உழைத்து உழைத்துத் தேய்ந்து போன அவன் உடற் பொலிவு தென்பட்டது. மனம் இளகிப் போனாள். அவன் இரு கரங்களையும்\nஇணைத்தெடுத்தாள். தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள். ' இஞ்ச பாருங்கோ உங்களின்ர இந்த சின்ன இதயத்துக்குள்ள ஒதுங்க ஒரு இடம் தந்தாலே எனக்குப் போதும் பாருங்க. ஆபத்துக்கு உதவாத பிள்��ை> அரும்பசிக்கு உதவாத அன்னம்;> தாபத்தைத் தீராத தண்ணீர்> தரித்திரம் அறியாத பெண்கள்> கோபத்தை அடக்காத வேந்தன்> குறுமொழி கொள்ளாச் சீடன்> பாபத்தைத் தீராத் தீர்த்தம்> பயனில்லையாம் ஏழும். எனவே தரித்திரம் அறியாத பெண்ணல்ல நான். இரத்தம் சிந்தி நீங்க என்னை ராணி போல் வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் பெரிசா நான் கனவொன்றும் காணவில்லை. எப்படி நீங்கள் வாழுகின்றீர்கள் என்றெல்லாம் கேட்டு என் கழுத்தை நான் உங்களிடம் நீட்டவில்லை. எப்படி நீங்கள் வாழ்ந்தாலும் உங்களோடு வாழவேண்டும். அதுதான் எனக்குச் சந்தோஷம்'' அவள் மனமும் உதடும் உதிர்த்த வார்த்தைகளில் உள்ளம் நெகிழ்ந்தான்\nகரண். ஆடம்பரமான வாழ்வு வரும் போகும். ஆனால் ஆதரவான உள்ளம் கிடைப்பதும் அரிது> தொடர்வதும் அரிது.\nவரதேவி வாழ்க்கைத்துணைவன் ஆதரவான ஆண்மகன் மட்டுமல்ல> நாடுவிட்டு வேறுநாடு வந்தாலும்> தாய் பாலோடு சேர்த்துப் பருகத் தந்த தமிழ் அறிவுடன்> நூற்றாண்டு கடந்தும் அந்நிய மண்ணில் தமிழ் ஆட்சிபுரிய வேண்டி ஹரிதாஸ் நிறுவன ஆதரவுடன் தமிழ்க்கல்விச்சாலை அமைத்துத் தனியனாய்த் தமிழ் கற்பித்த வந்த தமிழ்மகன்.\nஅவன் போட்டுவிட்ட பாதை மேல் போகத்துணிந்தாள் வரதேவி. அவள் ஆசிரியையாய்ப் பணியாற்றிய அறிவு மட்டும் கொண்டவளல்ல. குழந்தைகள் மனங்கோணாக் குணவதியும் கூட\nதம்மிலும் தம் அறிவால் வளர்வார்> சிறப்புடையவராயின். உள்ளம் குதூகலிப்பார் உண்மை அசிரியர். ஒருவர் கற்ற இன்பத்திலும் மேலாமே தான் கற்ற கல்வி பிறர் அறியச் சொலல். இத்தன்மை அனைத்தும் பெற்ற வரதேவி> புகலிடம் தேடிவந்த இடத்திலேயே வந்து மூன்றாம் நாள் புகழிடம் பெறும் மாணவப்பூங்காவுக்குள் நுழைந்தாள். பூத்தும் பூக்காதிருந்த பூந்தளிர்கள் கண்டு அவள் மூளைக்குள் இலட்சிய விருட்சம் வளரத் தொடங்கியது. தான் கற்றவை தான் கற்பித்தல் மூலம் பெற்ற அநுபவச் சொத்து அத்தனையையும் இந்தத் தளிர்களுக்கு நீராய் வார்க்கத் தொடங்கினாள். தவிர்க்க முடியாதது பசியும்>தாகமும். அடக்கமுடியாதது ஆசையும்> துக்கமும். வரதேவி கொண்டது கல்வித் தாகம். அவளால் அடக்கமுடியாத ஆசை எதிர்கால சிற்பிகள். ஆசிரியப்பணி ஒரு ஆனந்தப்பணி. கல்விநாடிவரும் செல்வங்களுக்குள்ளே புகுந்துவிட்டால்> கவலைகள் விடைபெறும். உள்ளம் துள்ளல் இசைபாடும். அதட்டவும் அணைக்கவும் ஆசானுக்குள்ள உரிமை பெற்றோருக்குள்ள உரிமை போலானது. அதைச் சேவையாய் உணர்வோர் உடல்வலி உளவலிநோக்கார். ஆசிரியரை ஒட்டிக் கொண்ட மாணவர் எத்தனை ஆண்டுகள் கடந்தும் அவரை மறவார். எதிர்கால உலகச் சிற்பிகள் சரியான முறையில் வடிக்கப்படாவிட்டால், உலகம் அவர்கள் கைகளால் உருமாறிச் சீரழியும். விஷக்கிருமிகள் போல் உலகுநோய் பெற்று சிறிதுசிறிதாய் உலகத்தையே அழித்துவிடும். எனவே ஆசிரியர் என்பான் ஆசு இரியர் குற்றங்களை விட்டோடச் செய்வார். ( இவர்கள் மாணவர்களுக்கு உலகத்தையும் பாடத்தையும் கற்றுத் தரல் வேண்டும். மூலபாடங்களை விதி மறவாமல் பாதுகாக்கக் கற்பித்தல் வேண்டும். கேட்டதைப் பலமுறை சிந்திக்க வைத்தல் வேண்டும். மனதில் பதியக் கேட்ட கருத்துக்களை அவர் மனதில் மீண்டும் கேட்டுப் பதிய வைத்தல் வேண்டும். கற்கும் மாணவர்களோடு பழகத் தூண்டுதல் செய்தல் வேண்டும். ) எனவே இப்பணியூடு வாழும் நாட்டில் தமிழ் மணம் வீசவேண்டும் என்றெண்ணிப் பணி தொடர்ந்தாள் வரதேவி. இப்படி இந்நாட்டில் எத்தனை திக்குகளில் இத்தகு நோக்குடன் பற்பலர் வாழ்ந்தார்களோ இப்போது சாம்பல் மூடிய நெருப்பாய் மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களோ\nஇவ்வாறாக உள்ளம் கொண்ட தீவிரம் தொடர்ந்தது. அத்தோடு வயிற்றில் அவள் உதிரம் சுமந்த வாரிசொன்றும் உருவானது. ஒரு குறிக்கோளுடன் தொடர்வார் அக்குறிக்கோள் நிறைவேறப் பலவித முயற்சிகளில் ஈடுபடல் புதிதன்று. ' இஞ்சபாருங்கோ படிப்பிப்பது மட்டும் பிள்ளைகளுக்குப் போதாது. ஒரு பிள்ளை கேட்கிறதை மறந்து போகும். பார்க்கிறதை நினைவில் வைக்கும். செய்வதைத்தான் கற்றுக் கொள்ளும். அதனால், பரீட்சை வைப்போம்> கலைகள் விளையாட்டுக்களில் பயிற்சி கொடுப்போம். போட்டிகள் மூலம் திறமைகளைக் கொண்டுவருவோம'';. என்று கணவனுக்கு உந்துதலைக் கொடுத்தாள். ஆனால், இந்த சமுதாயம் இருக்கிறதே, இனிப்பாய் இருந்தால், விழுங்கிவிடும். கசப்பாய் இருந்தால் துப்பிவிடும். இவள் முயற்சிகளின் முடிவுதான் என்ன.........\nநேரம் மே 06, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகவி அழகன் 7 மே, 2011 ’அன்று’ முற்பகல் 2:37\nதமிழ் தவழும் தரமான படைப்பு\nகௌரி உங்கள் பணி மேலும் சிறக்கட்டும். தொடர் முயற்சிக்கு வாழ்த்துகள்.\nஒரு சமுதாய சீர்திருத்தம் பலராலும் கூடி எடுக்கப்படுகின்ற முடிவுகள் இதில் பலகருத்து��்கள், முரண்பாடுகள் ஏற்பட்டாலும்\nஏற்கப்படல் வேண்டியது நமது கடமை. காரணம் பலகருத்துக்கள்\nநல்ல வழிக்கு எடுத்துக்காட்டு.ஆனாலும் சில எடுத்துக்காட்டுகள்\nமுன்வைக்கப்படும் போது தடை போடும் மனிதர்களை எப்படி\n இல்லை சமுதாயம் தான் முன்னேறுமா\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவிழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலக்கும் உணர்வு\nகாதல் என்பது ஒரு மனஉணர்வு. இதைக் கடந்து யாரும் வாழ்க்கையில் பயணிக்க முடியாது. இதனைத்தான் காதல் என்பது மாயவலை சிக்காமல் போனவர் யாருமில்...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஎன்னையே நானறியேன் (அங்கம் 5 )\nஎன்னையே நானறியேன் (அங்கம் 4 )\nஎன்னையே நானறியேன் (அங்கம் 3)\nஎன்னையே நானறியேன் ( அங்கம் 2 )\nஎன்னையே நானறியேன் (அங்கம் 1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவ���்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/59128-admk-dmdk-alliance-will-come-to-end.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice&utm_medium=google_amp_editor_choice", "date_download": "2020-02-28T16:19:28Z", "digest": "sha1:OADGBX2CN3JP35H34QDZNKIWRSEH44PF", "length": 6558, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‌டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு\n‌போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களை இடமாற்றம் செய்த உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்\n‌குரூப் 1 தேர்வு முறைகேடு புகாரில் அதிகாரிகள் மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி\nஐஎஸ்எல் அரையிறுதி: சென்னை - கோவா நாளை மோதல்\n“டெல்லியில் கடந்த 60 மணி நேரத்தில் ஒரு அசம்பாவிதம் இல்லை” - காவல்துறை அதிகாரி தகவல்\nபுல்வாமா தாக்குதல்: முக்கியக் குற்றவாளி கைது\nகொரோனா வைரஸ்: நம்பிக்கை இழக்காமல் போராடும் சீனா \nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் எல்.கே. சுதீஷ் சந்திப்பு\nநிர்பயா குற்றவாளி பவன்குமார் சீ‌...\n“ஜாமியா மாணவர்களின் வீடியோ பார்த...\nடெல்லி வன்முறையால் உருக்குலைந்த ...\n\"சச்சின் கிரிக்கெட்டில் இருந்து ...\nடெல்லி வன்முறையில் இரண்டாயிரம் க...\nபிரேம்ஜிக்கு ‘கேக்’ ஊட்டிய சிம்ப...\nநெஞ்சை உலுக்கும் வன்முறை புகைப்ப...\nஊட்டியில் திருநங்கைகள் நடத்தும் ...\nவிதவிதமான தோற்றங்களில் விக்ரம்: ...\n\"எல்லோருடைய மண்டை ஓடும் ஒன்றுதான...\nநடிகர், நடிகைகள் சம்பளத்தை பிடிப...\n‘கொஞ்சம் காதல்... கொஞ்சம் ஜாலி.....\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் எல்.கே. சுதீஷ் சந்திப்பு\nநிர்பயா குற்றவாளி பவன்குமார் சீ‌ராய்வு மனுத் தாக்கல்\nஇந்திய பங்குச்சந்தை: முதலீட்டாளர்களுக்கு ரூ.5.5 லட்சம் கோடி இழப்பு\n“ஜாமியா மாணவர்களின் வீடியோ பார்த்தபோது வருந்தினேன்” - டாப்சி பேட்டி\nடெல்லி வன்முறையால் உருக்குலைந்த பள்ளிக்கூடம்\nஇயற்கை முறையில் தர்பூசணி சாகுபடி : விவசாயியான தோனி..\nவன்முறைக்கு நடுவே இஸ்லாமியர்கள் பாதுகாப்புடன் நிகழ்ந்த இந்துப் பெண்ணின் திருமணம்..\nடெல்லி உளவுத்துறை அதிகாரி பலமுறை கத்தியால் குத்திக்கொலை- வெளியான அதிர்ச்சி தக���ல்\nதன் கனவுகள் சிதைக்கப்பட்டாலும் புதிய விடியலுக்கு வித்திட்ட 'பவ்சியா'..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsanjikai.com/news/tamilnadu/swinflu-continues-to-intensify-through-out-tamilnadu", "date_download": "2020-02-28T15:04:37Z", "digest": "sha1:BCSWWPKFRQXDK64DDTKINQS2JETL2LWG", "length": 66414, "nlines": 619, "source_domain": "www.tamilsanjikai.com", "title": "தமிழகம் முழுவதும் தீவிரமாகும் பன்றிக்காய்ச்சல் - TamilSanjikai", "raw_content": "\nதி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டத்தை வென்று உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ள 13 வயது சென்னை சிறுவன்\nமயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் தமிழனின் ஆதி இசை\nகொச்சியில் சர்வதேச கலைச் சங்கமம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்\nகன்னியாகுமரி மாவட்டத்துக்கு சாகித்ய அகாடமி விருது.\nசார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் தமிழ் புத்தகம் வெளியீடு\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nஅதீத மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nமினிமலிஸம் - மன நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nகாதல் புதைத்த காணி நிலம்\nபெண்ணை ஏன் கொண்டாட வேண்டும் \nமீனவனும் ராணுவ வீரன்தான் : எழுத்தாளர் கடிகை அருள்ராஜ் நேர்காணல்\nஅதீத மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிகில் - ஒரு திரைப் பார்வை\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nநேர்கொண்ட பார்வை – ஒரு திரைப்பார்வை\nடியர் காம்ரேட் – ஒரு திரைப்பார்வை\nகடாரம் கொண்டான் – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசல்மான் கான் படத்தில் நடிக்கும் பரத்\nசிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nதர்பார் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\nபடுக்கைக்கு அழைத்தார் முன்னணி நடிகர் : இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார்\nடெல்லியை காப்பாற்றுங்கள் :பிரபல நடிகை\nநடிகர் ��ீவா நடித்துள்ள ஜிப்ஸி படத்திற்கு ஏ சான்றிதழ்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசல்மான் கான் படத்தில் நடிக்கும் பரத்\nசிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nதர்பார் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\nபடுக்கைக்கு அழைத்தார் முன்னணி நடிகர் : இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார்\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nதமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை பற்றி தெரிந்துக் கொள்வோம்\nஅனைவரும் கோவிலில் நுழைய உரிமைக் கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது\nஅழிந்துக் கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை\nஇந்தியாவின் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் வாகா.\nவெயிலும், மழையும் வதைக்கும் எட்டாம் நூற்றாண்டின் விஷ்ணு சிலை\nதென்னெல்லை போராட்டத்தின் முதுகெலும்பு குஞ்சன் நாடார்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\nஉலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்திய 120வது இடம்\nமருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட அவலம்\nபன்றிக்காய்ச்சலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்\nஆப்கானில் 12 பச்சிளம் குழந்தைகள் மர்ம சாவு\nகழிசடை முகமாகும் மணக்குடி பொழிமுகம்\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபோகிக்கு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோ��் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை\nபருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தோல்வி\nபருவ நிலையை மாற்றும் காற்றாலைகள்\nஜனவரி முதல் தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஉலகின் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டது ஏரல் கடல்\nநியூசிலாந்தில் அடிக்கடி இறக்கும் திமிங்கலங்கள்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nதாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த ஆட்டோ ஓட்டுநர்\nடிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளை மாணவிகள், பெண்கள் தவிர்க்குமாறு சேலம் மாநகர காவல்துறை வேண்டுகோள்.\nஆவின் பால் அட்டையில் புதிய நடைமுறை அறிமுகம்\nஅனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nகடும் குளிரில் தமிழகம் - நீரிழிவு நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nமாவு பாக்கெட் தகர���றில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்\nமத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரை சோதனையிட்ட அதிகாரிகள்\nசிவாலய ஓட்டம்: குமரியில் மகாசிவராத்திரி கொண்டாட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்\nபிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்\n4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nஆக்கிரமிப்பாளர்கலின் ஓட்டு உரிமையை பறிக்க நீதிபதிகளுக்கு உரிமை இல்லை - தளவாய் சுந்தரம் பேட்டி\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nவாகன சோதனையின் பொது போலீசார் தடுத்ததில் மூதாட்டி உயிரிழப்பு\nசென்னையில், வாகன சோதனையின் பொது பிரபல ரவுடி கைது\nகோவையில் மிலாதுன் நபி: மதுபானக்கடைகளை மூட உத்தரவு\nசென்னையில் சாலையில் சென்ற சொகுசு கார் தீ பிடித்தது\nவிக்கிரமசிங்கபுரத்தில் துணிகரம்: நகைக்கடையில் ரூ.30 லட்சம் தங்கம் வெள்ளி கொள்ளை\nஜம்மு : பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல்\nசட்டம் மற்றும் ஒழுங்கை காக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்; மாநிலங்களுக்கு அமித் ஷா வேண்டுகோள்\nவிருப்ப ஓய்வு பெற 40 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனு\nஆந்திர பிரதேசத்தில் தொலைக்காட்சி பெட்டி விழுந்ததில் 11 மாத குழந்தை பலி\nலஞ்சம் கேட்ட பெண் வட்டாட்சியரை எரித்து கொன்ற விவசாயி\nகுடிபோதையில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற காவலர் கைது\nஇன்று தேர்வு : காஷ்மீரில் பள்ளியை தீக்கிரையாக்கிய பயங்கரவாதிகள்\nநிர்பயா வழக்கு : குற்றவாளிகள் ஜனாதிபதியிடம் கருணை மனு விண்ணப்பிக்க 7 நாள் அவகாசம்\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை\n“சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nஅயோத்தி தீர்ப்பு : \"மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்\" -திமுக தலைவர் மு.கஸ்டாலின்\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில்: இந்திய பெண்கள் அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nபகல்-இரவு டெஸ்டில் வர்ணனையாளராக அறிமுகமாகும் தோனி\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி\n20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து ரோகித் சர்மா சாதனை\nஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகள் தகுதி\nவங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து கொண்டு பயிற்சி\nபாரீஸ் மாஸ்டர்ஸ் பட்ட டென்னிஸ் இரட்டையர் போட்டியில் போபண்ணா இணை முதல் சுற்றில் வெற்றி\nமுதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்தியா\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nஇந்தியாவின் 7 முன்னணி துறைகளில் உற்பத்தி வீழ்ச்சி\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nசூரிய குடும்பத்தைக் கடந்து ‘இண்டர்ஸ்டெல்லார்’ பகுதிக்கு சென்றது வாயேஜர் 2 விண்கலம்\nஆண்ட்ராய்டு பீட்டா உபயோகிப்பவர்களை கவரும் வகையில் புதிய தீம்\nநிலவில் 4 விஞ்ஞானிகளை 2 வாரத்திற்கு தங்க வைத்து ஆராய்ச்சி நடத்த நாசா திட்டம்\n - கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை\nமொபைல் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு : உள்துறை அமைச்சர் அமித்ஷா\nமுதல் ரபேல் போர் விமானத்திற்கு ஆர்.பி-01 என பெயரிடப்பட்டுள்ளது\nசந்திராயன் 2 புகைப்படத்தை வெளியிட்ட நாசா ஆர்பிட்டர்\nஅஸ்த்ரா ஏவுகணையின் சோதனை அபார வெற்றி\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nபுனே நகரில் கனமழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு - மக்கள் அவதி\nவங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் கனமழை உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nதமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத்தில் நாளை கரையை கடக்கிறது ‘வாயு’ புயல்\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nவாகன சோதனையின் பொது போலீசார் தடுத்ததில் மூதாட்டி உயிரிழப்பு\nஜம்மு : பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nபுல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்\nபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை\nநிரவ் மோடியின் காவலை நீட்டித்து லண்டன் கோர்ட் உத்தரவு\nஒரு குழந்தையின் தகப்பன் என்ற வகையில் சுஜித் பெற்றோரின் வலியை உணர்கிறேன்; ஹர்பஜன் சிங் டுவீட்\nஅன்பு எனும் விளக்கால் சக மனிதரின் வாழ்வில் மகிழ்ச்சி ஒளியை ஏற்றுவோம்; குடியரசு தலைவர் தீபாவளி வாழ்த்து\nநவாஸ் ஷரீஃபிற்கு ஜாமீன் - பாகிஸ்தான் கோர்ட் அனுமதி\nபிரதமர் மோடிக்கு உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி பாகிஸ்தானிய பாடகி மிரட்டல்\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை\n“சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nஅயோத்தி தீர்ப்பு : \"மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்\" -திமுக தலைவர் மு.கஸ்டாலின்\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nசீன ஓபன் பேட்மிண்டன்: தோல்வியை தழுவினார் சிந்து\nஇந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மிஸ்பா உல்-ஹக் நியமனம்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம்\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓய்வு\nகண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை போடும் சிறுமி\nவீடியோ கேம் போட்டியில் ரூ.20 கோடி ரொக்க பரிசை வென்ற 16 வயது சிறுவன்\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nஇந்தியாவின் 7 முன்னணி துறைகளில் உற்பத்தி வீழ்ச்சி\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங��கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nபுல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்\nபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nபயங்கரவாதத்திற்கு எதிராக பணியாற்றுவோம்: மோடி- ஏஞ்சலா உறுதி\nபிரதமர் மோடி நவம்பர் 2-ல் தாய்லாந்து பயணம்\nதமிழகம் முழுவதும் தீவிரமாகும் பன்றிக்காய்ச்சல்\nதற்போது தமிழகம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு காரணமாக அதிகம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாத சூழல் உருவாகி உள்ளது. குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 6 பேர் பலியாகியிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவமனையில் சுமார் 100 பேரும் தனியார் மருத்துவமனைகளில் சுமார் 100 பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருப்பதாகவும் தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 24 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.\nநெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் பன்றிக்காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலுக்கு 30க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு 100 க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும், 9 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி குறிஞ்சி நகரைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு மாணவன் கபிலன் கடந்த 6-ஆம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் முதலில் தனியார் மருத்துவமனையிலும் பின்னர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கபிலனுக்கு மருத்துவர்கள் பன்றிக்காய்ச்சலை உறுதிப்படுத்திய நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தா���்.\nதிருச்சி அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 125 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், இவர்களில் 2 பேருக்கு டெங்குவும், 14 பேருக்கு பன்றிக் காய்ச்சலும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.\nதிண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலுக்காக 170க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுவதாகவும், திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் இதுவரை இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்புடன் 90 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் 3 பேருக்கு பன்றிக் காய்ச்சல் மற்றும் ஒருவருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டம் காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 4 வயதுச் சிறுமி பன்றிக் காய்ச்சலுக்கு பலியானார். கந்தன் என்பவரின் மகளான கவுசல்யா 15 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திருவண்ணாமலை தனியார் மருத்துவமனையிலும், அரசு மருதுவமனையிலும் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்த நிலையில் பன்றிக்காய்ச்சலால் சிறுமி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதிருப்பூர், கோவை, நீலகிரி மாவட்ட திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளராக இருந்தவர் பாலு. பன்றிக்காய்ச்சலால் கடந்த 20 நாட்களாக பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த இவர் திருப்பூர் மற்றும் கோவை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் காய்ச்சல் தீவிரமடைந்ததையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.\nதிருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிறுவர்கள் உள்ளிட்ட 8 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், டெங்கு பாதிப்பால் ரத்த அணுக்கள் குறைவு காரணமாக மேலும் 2 பேர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈரோடு அரசு தலை��ை மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 150க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் 3 பேரும் சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nபுதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனை, கதிர்காமம் அரசு மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்பால் 70 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 15 பேருக்கு டெங்குவும், 5 பேருக்கு பன்றிக் காய்ச்சலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் சிக்கன் குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனையில் தனித்தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆரம்ப சுகாதர நிலையங்களில் நிலவேம்பு கஷாயம் வழங்குதல் உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதஞ்சை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்புடன் 424 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 2 குழந்தைகள் உட்பட 8 பேருக்கு டெங்கு அறிகுறியும், 13 பேருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறியும் இருப்பதாகவும், சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\n2.0 – திரை விமர்சனம்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nகோவையில், குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற கூலித்தொழிலாளியை காப்பாற்றிய பொதுமக்கள்\nஇளம்பெண் வயிற்றில் 1.5 கிலோ நகைக���் - மிரண்டு போன மருத்துவர்கள்\nகுறைந்த தூர பயண சவாரி செல்ல மறுத்த 768 ஆட்டோ, டாக்சி டிரைவர்களின் உரிமங்கள் அதிரடியாக ரத்து\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார் விராட் கோலி\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nசென்னையில் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்த வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ்\nஇந்திய ராணுவம் சீனா பாகிஸ்தான் எல்லையில் சிறப்பாக கையாளுகிறது: ராணுவ தளபதி பிபின் ராவத்\nஆறு மணிநேரம் தொடர்ச்சியாக தவில் இசைத்து விருதுநகரை சேர்ந்தவர் உலக சாதனை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\n2.0 – திரை விமர்சனம்\nதமிழ்நாடு, சென்னை, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து தமிழ் செய்திகளை உங்களுக்குத் தருகிறது. தேசிய மற்றும் சர்வதேச அரசியல், வணிக, விளையாட்டு, ஆன்மீகம், ஜோதிடம், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, கோலிவுட்டின் நகைச்சுவை, தமிழ் திரைப்பட விமர்சனங்கள், பேஷன், வாழ்க்கை முறை மற்றும் இன்னும் பலவற்றைப் பற்றிய செய்திகள், எங்கள் தளத்தில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்கவும், அனைத்து செய்தி மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய நேரடி தகவலையும் பிடிக்கவும். தமிழ்சஞ்சிகை மூலம் நீங்கள் சுற்றியுள்ள உலகில் நடப்பதைப் பற்றிய அனைத்து சமீபத்திய செய்திகளையும் நீங்கள் பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/marakka-mudiyuma/85480/old-movies/Marakka-Mudiyuma-:-Sabash-meena.htm", "date_download": "2020-02-28T15:46:59Z", "digest": "sha1:TGGN6ISPQZ4U6Q2UL7KQ2AT7VVQ2CYJI", "length": 10903, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மறக்க முடியுமா... - சபாஷ் மீனா - Marakka Mudiyuma : Sabash meena", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஆமாம் நான் செய்தேன், அதை சொல்ல வெட்கப்படவில்லை : ஸ்ருதிஹாசன் | இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ வழக்கு: கோர்ட் உத்தரவு | மனிதனுக்கு மதமில்லை, எலும்பு ஓட்டை வைத்து ரம்யா விளக்கம் | கோப்ராவில் விதவிதமான வேடங்களில் அசத்தும் விக்ரம் | லிம்கா புத்தகத்தில் ��்ரீகர் பிரசாத் | சிம்பு இன்றி விடிவி 2 இல்லை : கவுதம் மேனன் | கைதி ஹிந்தி ரீ-மேக்கில் அஜய் தேவ்கன் | சமந்தாவிற்கு மறக்க முடியாத தருணம் | சுருள் வளையத்திற்குள், 'த்ரில்லர்' | மறக்க முடியுமா...' | மறக்க முடியுமா...\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »\nமறக்க முடியுமா... - சபாஷ் மீனா\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகர்கள்: சிவாஜிகணேசன், சந்திரபாபு, எஸ்.வி.ரங்கராவ், சரோஜாதேவி.\nசபாஷ் மீனா படத்தில், ஹீரோவை விட, காமெடியனுக்கு அதிக சம்பளம் என்பதில் இருந்தே புரிந்துகொள்ளலாம், இப்படம், நகைச்சுவையில் சுனாமியை ஏற்படுத்தியது என்பதை. சிவாஜிகணேசன், ஊதியத்தை விட, கதைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதையும், மேற்கண்ட சம்பவத்தில் அறிந்துகொள்ளலாம்.\nபி.ஆர்.பந்துலு -- சிவாஜி இணையில் வெளிவந்த, நான்காவது படம்; 1958-ல் வெளியான, சிவாஜிகணேசனின் ஏழாவது படம், சபாஷ் மீனா. படத்தின் கதை, ப.நீலகண்டன். செல்வ செழிப்பில் பிறந்த சிவாஜிகணேசன், அவரின் நண்பர் சந்திரபாபு இருவரும், பணக்காரரான, ரங்காராவ் வீட்டில் நடத்தும், ஆள் மாறாட்டமே கதைக்களம். இதே கதையை, கொஞ்சம் காட்சிகளையும், அப்படியே பின்னாளில், உள்ளத்தை அள்ளித் தா என, 'ரீமேக்' செய்தார், சுந்தர்.சி.\nசபாஷ் மீனாவில், சிவாஜிகணேசனுக்கு ஜோடியாக, மாலினி நடிக்க, சந்திரபாபுவுக்கு ஜோடியாக, எவ்வித மறுப்பும் சொல்லாமல்\nநடித்தார், சரோஜா தேவி. சிவாஜிகணேசனின் நண்பர் மற்றும் ரிக் ஷா இழுக்கும் சென்னைவாசி என, இரட்டை வேடத்தில், சந்திரபாபு ரகளை செய்திருப்பார். அவரது, 'சென்னைத் தமிழ்' அப்போது, தமிழகம் முழுவதும் பிரபலம்\nடி.ஜி.லிங்கப்பா இசையில், 'சித்திரம் பேசுதடி...' போன்ற பாடல்கள், படத்தின் வெற்றிக்கு துணை புரிந்தன. நினைத்து நினைத்து சிரிக்கவைக்கும் சபாஷ் மீனா படத்தை, எப்போதும் பார்க்கலாம்\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nமறக்க முடியுமா... - பாசமலர் மறக்க முடியுமா... சர்வர் சுந்தரம்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற��கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாகி 3: திஷா பதானி கவர்ச்சி ஆட்டம்\nடாப்சியின் ரசிகை யார் தெரியுமா\nகவர்ச்சி மட்டுமல்ல; நடிப்பும் இருக்கு\nமறக்க முடியுமா... சர்வர் சுந்தரம்\nமறக்க முடியுமா... - பாசமலர்\n« மறக்க முடியுமா முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://connectgalaxy.com/blog/view/352732/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-299-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-28T15:23:35Z", "digest": "sha1:2FETYELIE2TRTAW4YNYFYGOBKAFR3NCS", "length": 12705, "nlines": 149, "source_domain": "connectgalaxy.com", "title": "புறநானூறு - 299 (கலம் தொடா மகளிர்!) : Connectgalaxy", "raw_content": "\nபுறநானூறு - 299 (கலம் தொடா மகளிர்\nBy தமிழ் முனிவர் 26. June 2019\nபுறநானூறு - 299 (கலம் தொடா மகளிர்\nபுறநானூறு, 299. (கலம் தொடா மகளிர்\nபருத்தி வேலிச் சீறூர் மன்னன்\nஉழுத்துஅதர் உண்ட ஓய்நடைப் புரவி\nகடல்மண்டு தோணியின் படைமுகம் போழ\nநெய்ம்மிதி அருந்திய கொய்சுவல் எருத்தின்\nதண்ணடை மன்னர் தாருடைப் புரவி\nகலம்தொடா மகளிரின் இகழ்ந்துநின் றவ்வே\nஉழுத்ததர் = உழுந்தின் தோலோடு கூடிய சிறுதுகள்கள்\nமண்டுதல் = விரைந்து செல்லுதல்\nசுவல் = குதிரையின் கழுத்து மயிர் (பிடரி)\nஅணங்கு = தெய்வத்தன்மை, வருத்தம்\nபருத்தியை வேலியாகக் கொண்ட சிறிய ஊரின் மன்னனுடைய குதிரைகள், உழுந்தின் சிறுதுகள்களைத் தின்று வளர்ந்த தளர்ந்த நடையையுடையனவாக இருந்தன. அவை, கடல்நீரைப் பிளந்துகொண்டு விரைந்து செல்லும் தோணியைப் போலப் பகைவரின் படையைப் பிளந்துகொண்டு சென்று போர் செய்தன. நெய்யுடன் கூடிய உணவை உண்டு, ஒழுங்காகக் கத்திரிக்கப்பட்ட பிடரியையுடைய, மருதநிலத்தூர்களையுடைய பெருவேந்தனின் மாலைகள் அணிந்த குதிரைகள் தெய்வத்தன்மை வாய்ந்த முருகன் கோட்டத்தில், கலன்களைத் தொடாத விலக்குடைய மகளிரைப்போல சோர்ந்து ஒதுங்கி ஒளிந்து நின்றன.\nஒருகால், சிற்றரசன் ஒருவனுக்கும் பெருவேந்தன் ஒருவனுக்கும் போர் நடந்தது. அப்போரில், சிற்றரசனின் குதிரைகள் சிறப்பாகப் போர்புரிந்ததாகவும் பெருவேந்தனின் குதிரைகள் போருக்கு அஞ்சி ஓடி ஒளிந்தன என்றும் இப்பாடலில் பொன்முடியார் குறிப்பிடுகிறார்.\nநல்ல வளமான உணவு உண்ணாததால் சிற்றூர் மன்னனின் குதிரைகள் தளர்ந்த நடையையையுடையனவாக இருந்தன என்ற கருத்தை “ஓய்நடைப் புரவி” என்பது குறிக்கிறது.\nகாதலனைப் பிரிந்து வாடும் பெண், உடல் மெலிந்து, பொலிவிழந்து காணப்படும் பொழுது, அவள் தாய் அவளை முருகன் வருத்துவதாகக் கருதி, வெறியாட்டு நடத்தி முருகனை வழிபடுவது சங்க கால மரபு. அம்மரபுக்கேற்ப, அணங்கு என்ற சொல்லுக்கு வருத்தம் என்று ஒருபொருள் இருப்பதால், ”அணங்குடை முருகன் கோட்டம்” என்பதற்கு, ”பெண்களை வருத்தும் முருகனின் கோயில்” என்றும் பொருள் கொள்ளலாம்.\nபுறநானூறு - 312 (காளைக்குக் கடனே\nபொன்முடியார் ஒரு ஆண்மகனின் கடமையையும், அவனுடைய தாய், தந்தை, கொல்லர், அரசன் ஆகியோரின் கடமைகளையும் குறிப்பிடுகிறார். -...\nபுறநானூறு - 311 (சால்பு உடையோனே\nவீரன் ஒருவன் பகைவர்கள் எறிந்த படைகள் அனைத்தையும் தன் ஒரு கேடகத்தையே கொண்டு தடுத்து வென்றான். - புறநானூறு, 311.\nபுறநானூறு - 310 (உரவோர் மகனே\nபகைவர் எறிந்த அம்பு ஒன்று அவன் மார்பில் பாய்ந்து தங்கியது. ஆனால், அவன் அதைப் பொருட்படுத்தாது போரைத் தொடர்ந்து நடத்தி...\nபுறநானூறு - 309 (என்னைகண் அதுவே\nஇரும்பாலாகிய வேல், வாள் முதலிய படைக்கருவிகளின் நுனி மழுங்கி, ஒடியுமாறு பகைவரைக் கொன்று அவர்களைப் போரில் வெல்லுதல் எல்லா...\nபுறநானூறு, சங்க இலக்கியம், நாயன்மார்கள், நாயன்மார், 63 நாயன்மார்கள், அறத்துப்பால், நாலடியார், குறுந்தொகை, செல்வம் நிலையாமை, புறநானூறு - 282 (புலவர் வாயுளானே), புறநானூறு - 280 (வழிநினைந்து இருத்தல் அரிதே), புறநானூறு - 280 (வழிநினைந்து இருத்தல் அரிதே), புறநானூறு - 1 (இறைவனின் திருவுள்ளம்), புறநானூறு - 217 (நெஞ்சம் மயங்கும்), புறநானூறு - 1 (இறைவனின் திருவுள்ளம்), புறநானூறு - 217 (நெஞ்சம் மயங்கும்), புறநானூறு - 218 (சான்றோர் சாலார் இயல்புகள்), புறநானூறு - 218 (சான்றோர் சாலார் இயல்புகள்), புறநானூறு - 219 (உணக்கும் மள்ளனே), புறநானூறு - 219 (உணக்கும் மள்ளனே), புறநானூறு - 220 (கலங்கினேன் அல்லனோ), புறநானூறு - 220 (கலங்கினேன் அல்லனோ), புறநானூறு - 221 (வைகம் வாரீர்), புறநானூறு - 221 (வைகம் வாரீர்), புறநானூறு - 224 (இறந்தோன் அவனே), புறநானூறு - 224 (இறந்தோன் அவனே), புறநானூறு - 225 (வலம்புரி ஒலித்தது), புறநானூறு - 225 (வலம்புரி ஒலித்தது), புறநானூறு - 226 (திண்தேர் வளவற் கொண்ட கூற்றே), புறநானூறு - 226 (திண்தேர் வளவற் கொண்ட கூற்றே), புறநானூறு - 227 (நயனில் கூற்றம்), புறநானூறு - 227 (நயனில் கூற்றம்), புறநானூறு - 228 (ஒல்லுமோ நினக்கே), புறநானூறு - 228 (ஒல்லுமோ நினக்கே), புறநானூறு - 229 (மறந்தனன் கொல்லோ), புறநானூறு - 229 (மறந்தனன் கொல்லோ), புறநானூறு - 230 (நீ இழந்தனையே கூற்றம்), புறநானூறு - 230 (நீ இழந்தனையே கூற்றம்), புறநானூறு - 231 (புகழ் மாயலவே), புறநானூறு - 231 (புகழ் மாயலவே), புறநானூறு - 232 (கொள்வன் கொல்லோ), புறநானூறு - 232 (கொள்வன் கொல்லோ), புறநானூறு - 235 (அருநிறத்து இயங்கிய வேல்), புறநானூறு - 235 (அருநிறத்து இயங்கிய வேல்), இளமை நிலையாமை, புறநானூறு - 233 (பொய்யாய்ப் போக), இளமை நிலையாமை, புறநானூறு - 233 (பொய்யாய்ப் போக), புறநானூறு - 237 (சோற்றுப் பானையிலே தீ), புறநானூறு - 237 (சோற்றுப் பானையிலே தீ), புறநானூறு - 234 (உண்டனன் கொல்), புறநானூறு - 234 (உண்டனன் கொல்), புறநானூறு - 236 (கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்), புறநானூறு - 236 (கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்), புறநானூறு - 281 (நெடுந்தகை புண்ணே), புறநானூறு - 281 (நெடுந்தகை புண்ணே), புறநானூறு - 238 (தகுதியும் அதுவே), புறநானூறு - 238 (தகுதியும் அதுவே), புறநானூறு - 239 (இடுக சுடுக எதுவும் செய்க), புறநானூறு - 239 (இடுக சுடுக எதுவும் செய்க), புறநானூறு - 240 (பிறர் நாடுபடு செலவினர்), புறநானூறு - 240 (பிறர் நாடுபடு செலவினர்), புறநானூறு - 241 (விசும்பும் ஆர்த்தது), புறநானூறு - 241 (விசும்பும் ஆர்த்தது), புறநானூறு - 242 (முல்லையும் பூத்தியோ), புறநானூறு - 242 (முல்லையும் பூத்தியோ), புறநானூறு - 243 (யாண்டு உண்டுகொல்), புறநானூறு - 243 (யாண்டு உண்டுகொல்), புறநானூறு - 244 (வண்டு ஊதா; தொடியிற் பொலியா), புறநானூறு - 244 (வண்டு ஊதா; தொடியிற் பொலியா), புறநானூறு - 245 (என்னிதன் பண்பே), புறநானூறு - 245 (என்னிதன் பண்பே), புறநானூறு - 246 (பொய்கையும் தீயும் ஒன்றே), புறநானூறு - 246 (பொய்கையும் தீயும் ஒன்றே), புறநானூறு - 247 (பேரஞர்க் கண்ணள்), புறநானூறு - 247 (பேரஞர்க் கண்ணள்), புறநானூறு - 248 (அளிய தாமே ஆம்பல்), புறநானூறு - 248 (அளிய தாமே ஆம்பல்), புறநானூறு - 249 (சுளகிற் சீறிடம்), புறநானூறு - 249 (சுளகிற் சீறிடம்), புறநானூறு - 250 (மனையும் மனைவியும்), புறநானூறு - 250 (மனையும் மனைவியும்), புறநானூறு - 251 (அவனும் இவனும்), புறநானூறு - 251 (அவனும் இவனும்), புறநானூறு - 252 (அவனே இவன்), புறநானூறு - 252 (அவனே இவன்), புறநானூறு - 253 (கூறு நின் உரையே), புறநானூறு - 253 (கூறு நின் உரையே), புறநானூறு - 254 (ஆனாது புகழும் அன்னை), புறநானூறு - 254 (ஆனாது புகழும் அன்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/6641/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-02-28T14:55:37Z", "digest": "sha1:F5MZRKGSAOV7XXO43ARBUOUHFF6IFLZI", "length": 4783, "nlines": 106, "source_domain": "eluthu.com", "title": "சனந் ரெட்டி படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nசனந் ரெட்டி படங்களின் விமர்சனங்கள்\nசித்தார்த் தயாரித்து நடிக்கும் ஜில் ஜங் ஜக். அறிமுக இயக்குனரான ........\nசேர்த்த நாள் : 23-Nov-15\nவெளியீட்டு நாள் : 25-Dec-15\nநடிகர் : நாசர், ராதா ரவி, சித்தார்த், RJ பாலாஜி, அவினாஷ் ரகுதேவன்\nநடிகை : சனந் ரெட்டி\nசனந் ரெட்டி தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nசீ.மா.ரா மாரிச்சாமி (SMR Marichamy)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/209379?ref=archive-feed", "date_download": "2020-02-28T14:40:30Z", "digest": "sha1:IRIOEYWTIRFNDMDAIPWY6EL7OLBNPPZS", "length": 8163, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "57 பேர் உடல் கருகி பலி... விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறிய எரிபொருள் லொறி : உறைய வைக்கும் வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n57 பேர் உடல் கருகி பலி... விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறிய எரிபொருள் லொறி : உறைய வைக்கும் வீடியோ\nகிழக்கு ஆப்பிரிக்கா நாடான தன்சானியா நாட்டில் எரிபொருள் டேங்கர் லொறி விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறியதில் 57 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படத்தியுள்ளது.\nதுறைமுக நகரமான டார் எஸ் சலாம் நகருக்கு மேற்கே 124 மைல் தொலைவில் உள்ள மொரோகோரோ பகுதியில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.\nதுறைமுகத்திலிருந்து சரக்கு மற்றும் எரிபொருளைக் கொண்டு செல்வதற்கான முக்கிய மற்றும் பரபரப்பான பாதையாக உள்ளது மொரோகோரோ. அப்பகுதியில் எரிபொருள் ஏற்றி வந்த டேங்கர் லொறி விபத்துக்குள்ளாகி க���ிழ்ந்துள்ளது.\nவிபத்துக்குள்ளான லொறியில் இருந்து கசிந்த எரிபொருளை பிடிக்க மக்கள் லொறியை சுற்றி சூழ்ந்துள்ளனர். இதன்போது, லொறியில் தீப்ப்றறி திடீரென வெடித்து சிதறிய பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.\nஇந்த விபத்தில் சிக்கி உடல் கருகி உயிரிழந்த 57 பேரின் உடல் மீட்க்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிசார் உறுதி செய்துள்ளனர், மேலும், 65 படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு அதிகாரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/srilanka-ousted-pm-ranil-wickremesinghe-interview-to-news-18-tamilnadu-66967.html", "date_download": "2020-02-28T15:52:57Z", "digest": "sha1:5J7XRLH33PC5NK6MOKSHLUPEOBHUV57J", "length": 20814, "nlines": 197, "source_domain": "tamil.news18.com", "title": "எம்.பி.க்களுக்கு ரூ.30 கோடி வரை லஞ்சம் - ராஜபக்சே மீது ரணில் பகிரங்க குற்றச்சாட்டு | Srilanka Ousted PM Ranil wickremesinghe interview to News 18 TamilNadu– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nரூ.30 கோடி வரை லஞ்சம் - ராஜபக்சே மீது ரணில் பகிரங்க குற்றச்சாட்டு\nSrilanka Political Crisis | இலங்கையில் புதிய பிரதமராக பதவியேற்ற ராஜபக்சே தனது அரசின் மீதான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் இருந்து அழுத்தங்கள் முன்வைக்கப்படுகிறது.\nநியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ரணில் விக்கிரமசிங்கே\nஅணி மாறிய எம்.பி.க்களுக்கு ராஜபக்சே தரப்பிலிருந்து 20 முதல் 30 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளதாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு ரணில் விக்கிரமசிங்கே பேட்டியளித்துள்ளார்.\nஇலங்கையில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே வரும் 14-ம் தேதி அந்நாட்டு பாராளுமன்றத்தை கூட்ட அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். பிரதமராக பதவியேற்றுள்ள ராஜபக்சே தனது அரசின் மீதான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் இருந்து வலியுறுத்தப்படுகிறது. தானே பிரதமராக ந��டிப்பதாக கூறிவரும் ரணில் விக்கிரமசிங்கே நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:-\nகேள்வி: நாடாளுமன்றம் இன்று கூட்டப்பட்டால் உங்களால் பெரும்பான்மயை நிரூபிக்க முடியுமா\nபதில்: சபாநாயகரை பொறுத்தவரையிலும் எதிர்த்தரப்புதான் தங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டும். நாங்கள் ஏற்கனவே எங்கள் பலத்தை நிரூபித்துள்ளோம்.\nகேள்வி: நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் எதிர்த்தரப்பு தோற்கும் என நம்புகிறீர்களா\nபதில்: கண்டிப்பாக தோற்கும்.கேள்வி: எம்.பி.க்களிடம் பேரம் பேசுவதற்காகவே நாடாளுமன்ற கூட்டத்தை தாமதிக்கும் யுக்தி கையாளப்படுகிறதா\nபதில்: மக்களின் எதிர்ப்பால் 16-ம் தேதிக்கு பதிலாக 14-ம் தேதியே நாடாளுமன்றத்தை கூட்டுகின்றனர். இது போதுமானது அல்ல எனினும் எதிர்ப்பு வேலை செய்துள்ளது என்பதை இது உணர்த்துகிறது.\nகேள்வி: உங்களுக்கு தெரிந்தவரை எம்.பி.க்களுக்கு எவ்வளவு பணம் வழங்கப்படுகிறது\nபதில்: எம்.பி.க்களுக்கு 20 முதல் 30 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.\nகேள்வி: தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவைப் பெற தமிழ் மக்களுக்கு இது வரை என்ன செய்துள்ளீர்கள் என்பதை சுட்டிக்காட்ட முடியுமா\nபதில்: தமிழர்களின் மறுவாழ்வு, அரசியல் ரீதியான தீர்வு. அவர்களின் மற்ற கோரிக்கைகளும் பரீசீலிக்கப்படும் அதில் பெரும்பான்மையானவை ஏற்கக்கூடியதாக இருக்கும் என நம்புகிறேன். சிலவற்றை ஏற்க இயலாது. நாங்கள் ஏற்கெனவே ஒன்றாக பணியாற்றியுள்ளோம். அரசின் கொள்கைகளால் வடக்கில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.\nகேள்வி: மூன்றாண்டுகளில் மலையக மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்பது அமைச்சர்கள் வடிவேல் சுரேஷ், எம்.பி வியாழேந்திரன் புகாராக உள்ளதே\nபதில்: நிலத்தின் மீதான அவர்களின் உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. நிலங்களில் அவர்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது. பொதுவான விஷயமாக இருந்தாலும் கூட வளர்ச்சிக்கான தனி அமைச்சகம் உள்ளது.\nகேள்வி: அரசியல் குழப்பங்களுக்கு முன் நீங்களும் ராஜபக்சேவும் தனித்தனியே இந்தியாவுக்கு வந்து சென்றீர்கள். இதுதான் பிரச்சனையின் தொடக்கம் என கூறப்படுகிறது. இது பற்றி\nபதில்: சுப்பிரமணியன் சுவாமியின் அழைப்பின் பேரில்தான் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக ராஜபக்���ே வந்தார். என்னுடைய பயணம் அதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்ட ஒன்று. வியட்நாம் மற்றும் இலங்கையில் நடைபெற்ற கூட்டங்களுக்குப் பின்னர் நான் இந்தியாவுக்கு வந்தேன். இது என்னுடைய திட்டமிடப்பட்ட கூட்டங்களே தவிர வேறேதும் இல்லை\nகேள்வி: ராஜபக்சேவை பிரதமராக அறிவித்த உடன் சுப்பிரமணியன் சுவாமி வரவேற்றார். ஆகவே இந்தியா இந்த முடிவை ஆதரிப்பதாக கருதுகிறீர்களா\nபதில்: சுப்பிரமணியன் சுவாமி தனித்து செயல்படக் கூடிய நபர். இதனை பாஜ.க. பல இடங்களில் உணர்த்தியிருக்கிறது. அவருடைய கருத்தை கட்சியின் கருத்து அல்ல என மறுத்து வந்திருக்கிறது.\nகேள்வி: இலங்கை அரசியல் குழப்பத்தை புவிசார் அரசியலோடு தொடர்பு படுத்தலாமா\nபதில்: நான் அவ்வாறு கூற மாட்டேன் இது முழுக்க முழுக்க உள்நாட்டு அரசியல் சார்ந்த விவகாரமே. ஆனால் இது புவிசார் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும்\nகேள்வி: ராஜபக்சேவுக்கும் உங்களுக்கும் இடையிலான போட்டியை இந்தியா- சீனாவுடன் ஒப்பிட்டு இலங்கை மீது கட்டுப்பாட்டை செலுத்த நினைக்கும் போட்டியாக சிலரால் கருதப்படுகிறது\nபதில்: நான் அவ்வாறு பார்க்கவில்லை, அனைத்து நாடுகளுடன் நாங்கள் நட்புறவுடன் இருக்கிறோம்.\nகேள்வி: இந்த குழப்பங்களுக்கு முன் இந்தியாவின் முன்னணி செய்தித்தாள் ஒன்று சிறிசேனாவை இந்தியா கொல்ல திட்டமிட்டிருந்ததாக செய்தி வெளியிட்டிருந்தது அதனை அவர் மறுத்தாலும் இந்த ஒட்டு மொத்த விஷயத்தையும் எப்படி பார்க்கிறீர்கள்\nபதில்: இந்த விஷயம் குறித்து அதிபர் சிறிசேனா பிரதமர் நரேந்திர மோடியை தொடர்பு கொண்டு விளக்கம் அளித்து விட்டார்.\nகேள்வி: சிறிசேனா 130 எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக குறிப்பிட்டுள்ளாரே \nபதில்: 130 எம்.பி.க்களின் ஆதரவு இருந்தால் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டியது தானே\nகேள்வி: நீங்கள் தன்னிச்சையாக முடிவெடுப்பதில்லை என்றும் (மங்கள சமரவீரா) \"பட்டர்ஃபிளை கேங்\" - ன் வழிகாட்டுதலின் படி முடிவெடுக்கிறீர்கள் என கூறப்படுவது பற்றி\nபதில்: எனக்கு அப்படி யாரையும் தெரியாது. சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடனும் ஆலோசித்து முடிவெடுப்பேன். சில நேரங்களில் பொதுவாக அனைத்து முடிவுகளும் அமைச்சரவைக் கூட்டங்களிலேயே எடுக்கப்படும். சில நேரங்களில் அதிபருடன�� கலந்தாலோசிக்கப்படும்\nகேள்வி: சர்வதேச தமிழ் சமூகத்திற்கு நீங்கள் சொல்லவிரும்பும் செய்தி என்ன\nபதில்: தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களர்களுக்கும் சேர்த்து நான் கூற விரும்புவது ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். இலங்கையைப் பொறுத்தவரையிலும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் மறுவாழ்வு மற்றும் பொருளாதார, அரசியல் வளர்ச்சி மற்றும் மீள்கட்டமைப்பில் 2016 ல் தொடங்கி நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.\nஇவையனைத்தும் அதிபரின் சிரத்தையற்ற முடிவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும்\nகேள்வி: இந்தியா - சீனா இடையே சச்சரவு ஏற்படுத்த நீங்கள் முயலுவதாக சிறிசேனா குற்றம் சாட்டுகிறாரே\nபதில்: நான் அவ்வாறு செய்யவில்லை\nகார் கதவைத் திறக்க எச்சரிக்கை சென்சார்\nதிருடச் சென்ற இடத்தில் தூங்கி சிக்கிய திருடன்\nஇதயத்தை ரணமாக்கும் டெல்லி வன்முறை உயிரிழப்பு சோகம்\nரூ.30 கோடி வரை லஞ்சம் - ராஜபக்சே மீது ரணில் பகிரங்க குற்றச்சாட்டு\nமனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு- பூமியைவிட இருமடங்கு பெரிய’சூப்பர் பூமி’\nமதச் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் டெல்லி கலவரம் தொடர்பாக இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா\nஅன்டார்டிகா முழுவதும் படரும் சிவப்புப் பனிப் படலம்... என்ன காரணம் என விவரிக்கும் அறிவியலாளர்கள்\nகொரோனா வைரஸ் தாக்குதல்: தாடி வைத்திருக்கும் ஆண்களுக்கு ஓர் எச்சரிக்கை\nஏழு கெட்டப்புகளில் விக்ரம்: அசத்தும் கோப்ரா ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்\nCNBC-TV18 IBLA 2020: மறைந்த முன்னாள் நிதியமைச்சருக்கு 'Hall Of Fame' விருது...\nகாரின் கதவைத் திறக்கும்போது ஆட்கள் வந்தால் எச்சரிக்கும் சென்சார்\nதேனி அருகே மயானத்தில் கிடந்தது மம்மி-யா பீதியில் பொதுமக்கள்.. போலீசார் விசாரணை\nCNBC-TV18 IBLA 2020: இளம் தலைவர்களுக்கு விருதை அர்ப்பணிக்கிறேன் - முகேஷ் அம்பானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/16195-dmdk-urged-the-tamilnadu-government-to-conduct-local-body-elections-immediately.html", "date_download": "2020-02-28T16:05:59Z", "digest": "sha1:A4MOQAG3N2SCGY5JEIYTGNOMAV2AZ24F", "length": 11082, "nlines": 76, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும்.. தேமுதிக வலியுறுத்தல் | Dmdk urged the tamilnadu government to conduct local body elections immediately - The Subeditor Tamil", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும்.. தேமுதிக வலியுறுத்தல்\nதமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தியுள்ளது.\nதிருப்பூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா, கட்சியின் 15-ம் ஆண்டு தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள தனியார் ஓட்டல் வளாகத்தில் நடந்தது.\nஇதில், கட்சித் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், இந்த விஜயகாந்துக்காக ஒரு நாள் ஒரு பொழுது விடியும். அப்போது தமிழக மக்களை தங்கத் தட்டில் வைத்து தாங்குவேன்என்று குறிப்பிட்டார். விழாவில் பொருளாளர் பிரேமலதா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nஇதன்பின், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:\nசென்னையில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்ட பேனரினால் ஏற்பட்ட சுபஸ்ரீ மரணத்திற்கு தேமுதிக தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது. போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட் அவுட் பேனர் வைக்கும் கலாச்சாரத்தை முற்றிலும் அறவே கைவிட வேண்டும் என்று அனைத்து பொது மக்களையும் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.\nதமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்பை உருவாக்கிட சுமார் 8835 கோடி ரூபாய் அளவிற்கு அந்நிய முதலீட்டை பெற்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களோடு வெற்றிகரமாக தனது வெளிநாட்டு பயணத்தை முடித்து வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தேமுதிக பாராட்டு தெரிவிக்கிறது.\nவிவசாயிகள், வியாபாரிகளுக்கு 60 வயது நிரம்பியதும் மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் பெறும் வகையில் பிரதம மந்திரி விவசாய வியாபாரிகள் பென்ஷன் திட்டத்தை அறிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தேமுதிக பாராட்டு தெரிவித்து கொள்கிறது\nபுதிய மோட்டார் வாகன சட்டத்தின் மூலம் பொதுமக்கள் முழுமையாக பாதிக்கும் வகையில் அபராதம் விதித்த சட்டத்தினை மற்ற மாநிலங்கள் குறைத்தது போல தமிழ்நாட்டிலும் அபராத தொகையை குறைக்க வேண்டும்.\nபல்வேறு மொழிகள் பேசுகின்ற மக்களை உள்ளடக்கிய இந்தியாவில், \"ஹிந்தி தான் இந்தியாவின் ஒரே மொழி\" என்று தெரிவித்த மத்திய அமைச்சரின் கருத்தை தேமுதிக மறுக்கிறது. தமிழை தாய் மொழியாக கொண்ட தமிழக மக்கள் ஒருபோதும் அந்த கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால், வளர்ச்சி திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படாமல், அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளனர். ஆகவே உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு விரைந்து நடத்திட வேண்டும்.\nதமிழக அரசு அறிவித்த புதிய கல்வி திட்டத்தின் கீழ் 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு பொது தேர்வை நடத்தும் திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.\n\"ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு\" என்ற திட்டத்தினை அறிவித்த மத்திய அரசிற்கும் , அதை அமல்படுத்தவிருக்கின்ற தமிழக அரசிற்கும் தேமுதிக தனது பாராட்டு தெரிவிக்கிறது.\nஇ்ந்தி திணிப்பை கண்டித்து செப்.20ல் திமுக ஆர்ப்பாட்டம்..\nமீண்டும் மார்வெல் படத்தில் அயன்மேன் ஹீரோ டோனி ஸ்டார்க்\nஓ.பி.எஸ் உள்பட 11 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு இன்று விசாரணை.\nரஜினி மன்றத்தினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை...\nஉள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்பு உள்ளதா\nதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம்.. மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகல்வி நிலையங்களை காவிமயமாக்கும் போக்கு.. ஸ்டாலின் குற்றச்சாட்டு..\nநதிநீர் பிரச்னைகளில் முதல்வருக்கு ஆர்வமில்லை.. திமுக குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க. அரசின் ரூ.2000 கோடி ஊழல்.. ஸ்டாலின் திடுக் குற்றச்சாட்டு\nநடிகர்கள் கட்சி தொடங்கினால் சிவாஜி நிலைமைதான் வரும்.. எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதமிழகம் முழுவதும் திண்ணைப் பிரச்சாரம்.. திமுக கூட்டத்தில் தீர்மானம்..\nதிமுக இளைஞரணிக்கு வயது வரம்பு நிர்ணயம்.. பொதுக்குழுவில் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2296040", "date_download": "2020-02-28T14:16:03Z", "digest": "sha1:FMA3HYS57RWRDZIQOUVDQ7FOXL5KS5HX", "length": 17845, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "நிரவ் மோடியை அடைப்பதற்கு மும்பை சிறை தயார்!| Dinamalar", "raw_content": "\nபதிவு செய்த நாள் : ஜூன் 12,2019,00:31 IST\nகருத்துகள் (13) கருத்தை பதிவு செய்ய\nநிரவ் மோடியை அடைப்பதற்கு மும்பை சிறை...\nநாடு கடத்தப்பட்டால், மல்லையாவுக்கும் அதே அறை\nமும்பை: வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, வைர வியாபாரி, நிரவ் மோடி, 48, ஐரோப்பிய நாடான பிரிட்டனின், லண்டனில் இருந்து நாடு கடத்தப்பட்டால், அவரை அடைப��பதற்கு, மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறை, தயார் நிலையில் உள்ளது. வங்கிக் கடன் மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர், விஜய் மல்லையா, லண்டனில் இருந்து நாடு கடத்தப்பட்டால், இருவரும், ஒரே அறையில் அடைக்கப்படுவர் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமஹாராஷ்டிர மாநிலம், மும்பையை தலைமையிடமாக வைத்து, வைர வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர், நிரவ் மோடி. 'பஞ்சாப் நேஷனல் வங்கி'யில், வெளிநாட்டில் தொழில் செய்வதற்காக கடன் உத்தரவாதம் பெற்று, 13,600 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக, நிரவ் மோடி மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இதில் நடந்துள்ள பண மோசடி குறித்து, அமலாக்கத் துறை விசாரிக்கிறது.\nஅவர் மீது, பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், 2018ல், அவன் வெளிநாடு தப்பிச் சென்றார். ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் லண்டனில்,\nஅவர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவரை நாடு கடத்தி வருவதற்கான முயற்சிகளில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக, லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில், ஸ்காட்லாந்து போலீசாரால், இந்தாண்டு, மார்ச் மாதம், அவன் லண்டனில் கைது செய்யப்பட்டான். ஜாமின் மறுக்கப்பட்டதால், அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nநிரவ் மோடி நாடு கடத்தப்பட்டால், அவரை மஹாராஷ்டிர மாநிலம், மும்பை ஆர்தர் சாலையில் அடைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அங்குள்ள வசதிகள் குறித்த அறிக்கையை அளிக்கும்படி, மஹாராஷ்டிர அரசுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியிருந்தது. சிறையில் உள்ள வசதிகள் குறித்து அறிக்கை அளிக்கும்படி, சிறை நிர்வாகத்துக்கு, மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, விரிவான அறிக்கையை, சிறை நிர்வாகம், மாநில அரசுக்கு அனுப்பியுள்ளது.\nஅறிக்கையில் கூறப்பட்டுள்ள விபரங்கள் குறித்து, சிறை நிர்வாக மூத்த அதிகாரிகள் கூறியதாவது: தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பாக, லண்டனில் வழக்கு நடந்தது. அப்போது, ஆர்தர் சாலை சிறையில் உள்ள வசதிகள் குறித்த விபரங்கள் கேட்கப்பட்டன. அது லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது; நீதிமன்றமும் திருப்தி தெரிவித்திருந்தது. தற்போது, நிரவ் மோடி தொடர்ப��ன வழக்கு, வேகம் எடுத்துள்ளது. அதனால், தற்போது மீண்டும் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.\nநிரவ் மோடி நாடு கடத்தப்பட்டால், அவர், 12ம் எண் சிறைச் சாலையில் அடைக்கப்படுவார்.\nஅங்கு இரண்டு அறைகள் உள்ளன. அதில் ஒரு அறையில், தற்போது மூன்று பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். மற்றொரு அறை காலியாக உள்ளது. அந்த அறையில் தான், நிரவ் மோடி அடைக்கப்படுவார். 20 அடி நீளமும், 15 அடி அகலமும் கொண்ட இந்த அறையில், மூன்று பேன்கள், ஐந்து டியூப் லைட்கள், இரண்டு ஜன்னல்கள் உள்ளன. நல்ல காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் உள்ளது. மல்லையா நாடு கடத்தப்பட்டால், அவரும் இந்த அறையில் தான் அடைக்கப்படுவார்.\nஇந்த அறையில் அடைக்கப்பட்டால், நிரவ் மோடிக்கு, சர்வதேச சிறை விதிகளின்படி உரிய வசதிகள் கிடைக்கும். பஞ்சு மெத்தை, தலையணை, தரைவிரிப்பு, போர்வை வழங்கப்படும். ஒரு நாளில், அதிகபட்சம், ஒரு மணி நேரம், உடற்பயிற்சி, பொழுதுபோக்குக்காக சிறையில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படும். சிறை வளாகத்தில் மருத்துவ வசதி, கழிப்பிட வசதி மற்றும் துணி துவைக்கும் வசதி ஆகியவை உள்ளன. இந்த சிறை வளாகத்தில் பணியாற்றும் போலீசார், சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். அதனால், துன்புறுத்துவது போன்றவை நடக்காது. இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.\nRelated Tags நிரவ் மோடி சர்வதேச சிறை விதி மல்லையா லண்டன்\nதமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா\nஅட இனிமேல் மும்பை டூ டெல்லிக்கு டிக்கெட் போடவேண்டும்......இடையில் சென்னைக்கு எப்படி வருவது........தொகுதிக்கு .......வாய்ப்பு 2054 ல் கிடைக்குமா.....\nஸ்விம்மிங் பூல் இருக்கா. அவரு என்ன நூறு இருநூறு பிக்பாகெட் அடிச்ச திருட்டு ... என்ன \nஏற்கனவே மல்லையாவுக்கு சிறை தயார்ன்னு போன வருஷமே தினமலர் ல செய்தி போட்டாங்களே. அது வேற சிறையா இல்லே அதை சிறையை மீண்டும் ரெடி பண்ணிட்டாங்களா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2013/nov/07/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D--%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5-777783.html", "date_download": "2020-02-28T15:47:10Z", "digest": "sha1:U5M34J7KEDGDTVQBY7EZNUFW4W2KLCD6", "length": 9489, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஹைதராபாத்- கர்நாடகப் பகுதி வளர்ச்சி வாரியம்: ஆளுநர் ஒப்புதல் - Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு\nஹைதராபாத்- கர்நாடகப் பகுதி வளர்ச்சி வாரியம்: ஆளுநர் ஒப்புதல்\nBy பெங்களூரு, | Published on : 07th November 2013 10:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஹைதராபாத்- கர்நாடகப் பகுதி வளர்ச்சி வாரியம் அமைக்க கர்நாடக ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் ஒப்புதல் அளித்துள்ளார்.\nஇதுதொடர்பாக கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் பெங்களூருவில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:\nஹைதராபாத்- கர்நாடக பகுதிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 371-ஐ மத்திய அரசு திருத்தியமைத்துள்ளது. இதையடுத்து, ஹைதராபாத்- கர்நாடக பகுதி வளர்ச்சி வாரியம் அமைக்க ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்து, அறிவிக்கையையும் வெளியிட்டார்.\nஇதன்மூலம், மத்திய அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் அமலுக்கு வந்துள்ளது.\nஇதனால், அந்தப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பல்வேறு துறைகளின் பணி நியமனங்கள் தொடங்கப்படும். வளர்ச்சி ஆணையம் அமைந்தவுடன், அடுத்த 10 ஆண்டுகளில் இந்தப் பகுதி கல்வி, சமூக கட்டமைப்பில் முன்னேற்றம் அடையும்.\nஹைதராபாத்- கர்நாடக பகுதியில் அமைந்துள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு 70 சதம் இடம் ஒதுக்கப்படும்.\nஇதேபோல, வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அளிக்கப்படும். வேலைவாய்ப்பில் \"ஏ' பிரிவில் 75 சதமும், \"பி' பிரிவில் 75 சதமும், \"சி' பிரிவில் 80 சதமும், \"டி' பிரிவில் 85 சதமும் இட ஒதுக்கீடு அளிக்கப்படும். இதுதவிர, மாநில அளவிலான உயர் பதவிகளில் 8 சத இட ஒதுக்கீடும் கிடைக்கும். ஹைதராபாத்- கர்நாடக பகுதி வளர்ச்சி வாரியத்தின் தலைவராக ஆளுநர் செயல்படுவார். உறுப்பினர்களாக அந்தப் பகுதி எம்எல்ஏ, எம்பிக்கள் செயல்படுவர். முதல்வர் சித்தராமையாவுடன் ஆலோசித்து வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குட���் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/06/blog-post_2.html", "date_download": "2020-02-28T16:12:04Z", "digest": "sha1:4OIWJMTVDOQ6TEVH35EOJQHXIG4AZZCL", "length": 5081, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மூன்றாவது நாளாக ரதன தேரர் உண்ணாவிரதம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS மூன்றாவது நாளாக ரதன தேரர் உண்ணாவிரதம்\nமூன்றாவது நாளாக ரதன தேரர் உண்ணாவிரதம்\nஅமைச்சர் ரிசாத் பதியுதீன், ஆளுனர்கள் ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலியை பதவி நீக்கக் கோரி அத்துராலியே ரதன தேரர் ஆரம்பித்த உண்ணாவிரதம் இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கிறது.\nதலதா மாளிகை முன்னால் இவ்வாறு அவர் உண்ணாரவிரதத்தில் ஈடுபட்டுள்ள அதேவேளை நேற்றைய தினம் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் திடீர் உண்ணாவிரதத்தில் குதித்து மாலையானதும் முடித்துக் கொண்டார்.\nஇந்நிலையில், தனது கோரிக்கைகளை முன்நிறுத்தி ரதன தேரர் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்��ட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/national/national_90510.html", "date_download": "2020-02-28T16:26:30Z", "digest": "sha1:2UGOXOLTL4X7XUJCXE5EZKKCIZHWA3PX", "length": 18010, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.com", "title": "உன்னாவ் சிறு​மி கார் விபத்து தொடர்பான வழக்‍கு - சிபிஐ கோரிக்‍கைபடி இரண்டுவாரம் அவகாசம் அளித்து விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்", "raw_content": "\nகொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால், பங்கு வர்த்தகம் வீழ்ச்சி - மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,448 புள்ளிகள் சரிவு\nஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய தமிழக அரசுக்‍கு உத்தரவிட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு\nபொதுத்தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்‍கு தண்டனை அறிவிப்பு - 2 முறை தேர்வு எழுத தடை\nபொருளாதாரத்தில் தமிழகம் உச்சநிலையை எட்டவிடாமல் தடுப்பது அலட்சியமும், புரையோடிப்போன ஊழலும்தான் - கமல்ஹாசன் குற்றச்சாட்டு\nபிரசாத் ஸ்டூடியோ இடப்பிரச்னை தொடர்பாக இளையராஜா தொடர்ந்த வழக்‍கு - 2 வாரத்திற்குள் விசாரித்து முடிக்‍க கீழமை நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nடெல்லியில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 18 சிறப்பு குழுக்கள் அமைப்பு - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nதென்கொரியாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சம்\nடெல்லியில் வன்முறை பாதித்த மாவுஜ்பூர் பகுதியில் துணைநிலை ஆளுநர் நேரில் ஆய்வு - டெல்லியில் அமைதி திரும்ப குடியரசுத் தலைவர் நடவடிக்‍கை எடுக்‍க எதிர்க்‍கட்சித் தலைவர்கள் கடிதம்\nடெல்லி கலவரம் தொடர்பாக சோனியா, ராகுல் உள்ளிட்டோர் மீது வழக்‍குப்பதிவு செய்யக்‍கோரும் வழக்‍கு : மத்திய அரசு, டெல்லி அரசு, காவல்துறை பதிலளிக்‍க நோட்ட��ஸ்\nபத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்கு ஸ்டெச்சரில் அழைத்து வரப்பட்ட நோயாளி - சொத்தை பத்திரப்பதிவு செய்யக்‍கோரி மனைவி நூதன ஆர்ப்பாட்டம்\nஉன்னாவ் சிறு​மி கார் விபத்து தொடர்பான வழக்‍கு - சிபிஐ கோரிக்‍கைபடி இரண்டுவாரம் அவகாசம் அளித்து விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஉத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்‍கு உள்ளாக்‍கப்பட்ட சிறுமியின் கார், விபத்துக்‍குள்ளானது தொடர்பான வழக்‍கு விசாரணையை நடத்தி முடிக்‍க, சி.பி.ஐ.க்‍கு மேலும் 2 வாரங்கள் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஉத்தரப்பிரதேசத்தின் ரேபரேலியில் பாலியல் வன்கொடுமைக்‍குள்ளான உன்னாவ் பகுதியைச் சேர்ந்த சிறுமியும், அவரது வழக்‍கறிஞரும் சென்ற கார் மீது லாரி மோதிய விபத்து குறித்து, சிபிஐ, விசாரணை நடத்தி வருகிறது. விபத்தில், சிறுமியும், அவரது வழக்‍கறிஞரும் படுகாயமடைந்தனர். இருவரில், வழக்‍கறிஞரின் உடல்நிலை சற்று முன்னேறியுள்ளது. சிறுமியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாத நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்‍கப்பட்டு வருகிறது.\nஇது தொடர்பான வழக்‍கை 7 நாட்களில் விசாரித்து முடிக்‍க வேண்டும் என சிபிஐ-க்‍கு, உச்சநீதிமன்றம், கடந்த 1ம் தேதி உத்தரவிட்டது. ஆனால், மேலும் கால அவகாசம் வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கேட்டுக்‍கொள்ளப்பட்டது. இதையடுத்து, சிபிஐக்கு மேலும் 2 வாரங்கள் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் வழக்கறிஞருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரபிரதேச அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால், பங்கு வர்த்தகம் வீழ்ச்சி - மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,448 புள்ளிகள் சரிவு\nடெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 630 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல்\nடெல்லியில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 18 சிறப்பு குழுக்கள் அமைப்பு - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nடெல்லி நிர்பயா வழக்‍கு - குற்றவாளி பவன்குமார் குப்தா சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்‍கல்\nவராட் ரோந்து கப்பலை மத்திய கப்பல் துறை அமைச்சர் ��ன்சுக் மாண்டவியா இந்திய கடலோர காவல் படைக்கு ஒப்படைத்தார்\nடெல்லியில் வன்முறை பாதித்த மாவுஜ்பூர் பகுதியில் துணைநிலை ஆளுநர் நேரில் ஆய்வு - டெல்லியில் அமைதி திரும்ப குடியரசுத் தலைவர் நடவடிக்‍கை எடுக்‍க எதிர்க்‍கட்சித் தலைவர்கள் கடிதம்\nடெல்லி கலவரம் தொடர்பாக சோனியா, ராகுல் உள்ளிட்டோர் மீது வழக்‍குப்பதிவு செய்யக்‍கோரும் வழக்‍கு : மத்திய அரசு, டெல்லி அரசு, காவல்துறை பதிலளிக்‍க நோட்டீஸ்\n69 மணிநேரம் கழித்துதான் விழித்துக் கொள்வதா - பிரதமர் மோதிக்‍கு காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கேள்வி\nதேசிய அறிவியல் தினத்தையொட்டி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோதி வாழ்த்து\nடெல்லியில் இயல்பு நிலை திரும்புகிறது : மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங்\nநெல் மூட்டைகளை எடை போட கூடுதல் தொகை வசூலிப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை : ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nஅரச குடும்பத்திலிருந்து விலகிவிட்டதால் தன்னை இனி இளவரசர் என அழைக்‍க வேண்டாமென ஹாரி வேண்டுகோள்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயில் தேரோட்டம் : ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து இழுத்தனர்\nகாவல் உதவி ஆய்வாளர் வில்சன் மகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைகான பணி ஆணை\nநிலவேம்பு கசாயம் வழங்கியதில் முறைகேடு வழக்கு : விசாரித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nநடிகையின் தாய் மீது ஆசிட் வீசிவிடுவதாக மிரட்டல் : ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் மகன் கைது\nகாஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவ விழா : வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதி உலா\nமாண்புமிகு அம்மாவின் 72-வது பிறந்தநாள் : அ.ம.மு.க சார்பில் பொதுமக்‍களுக்‍கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கல்\nகொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால், பங்கு வர்த்தகம் வீழ்ச்சி - மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,448 புள்ளிகள் சரிவு\nதாளவாடி அருகே கரும்பு தோட்டத்தில் இரண்டு யானைகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு - வனத்துறையினர் விசாரணை\nநெல் மூட்டைகளை எடை போட கூடுதல் தொகை வசூலிப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை : ஈரோடு மாவட்ட ....\nஅரச குடும்பத்திலிருந்து விலகிவிட்டதால் தன்னை இனி இளவரசர் என அழைக்‍க வேண்டாமென ஹாரி வேண்டுகோள் ....\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயில் தேரோட்டம் : ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் ....\nகாவல் உதவி ஆய்வாளர் வில்சன் மகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைகான பணி ஆணை ....\nநிலவேம்பு கசாயம் வழங்கியதில் முறைகேடு வழக்கு : விசாரித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/01/corona_97.html", "date_download": "2020-02-28T16:16:37Z", "digest": "sha1:KVIHK2Z4PN5QUGX7DKVAPPTU6UVYBU2A", "length": 12437, "nlines": 103, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தேசிய செயற்பாட்டு குழு நியமனம்", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தேசிய செயற்பாட்டு குழு நியமனம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் தேசிய செயற்பாட்டு குழு ஒன்றை அமைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஅதற்கமைய பின்வருவோர் அடங்கிய குழுவை சுகாதார அமைச்சர் நியமித்துள்ளார்.\n1.ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே\n2.பத்ரானி ஜயவர்தன, சுகாதார செயலாளர்.\n3. டொக்டர் அனில் ஜசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்.\n4. மேலதிக செயலாளர் டொக்டர் சுனில் டி அல்விஸ்.\n5.மேலதிக செயலாளர் வைத்தியலட்சுமி சோமதுங்க.\n6. டொக்டர் நிஹால் ஜயதிலக.\n7. விசேட வைத்தியர் அனுருத்த பதேனிய.\n8. டொக்டர் பிரசன்ன குணசேன, மருந்துக் கூட்டுதாபனத்தின் தலைவர்.\n9. மேலதிக செயலாளர் ஆனந்த விஜேவிக்ரம.\n10. இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரிகேடியர் டொக்டர் கிர்ஸாந்த பெர்னாண்டோ.\n11. தொற்று நோய் தடுப்ப��� பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீர\n12. டொக்டர் பபா பாலிஹவடன.\n13. மருத்துவ ஆராய்ச்சி பிரிவின் டொக்டர் ஜயருவன் பண்டார.\n14. விமான நிலைய நிறுவனத்தின் தலைவர் ஜி.ஏ.சந்திரசிறி.\n15. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளரும் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த குழு நாளை மாலை 5 மணிக்கு சுகாதார அமைச்சர் தலைமையில் கூடி கொரோனா வைரஸ் தொடர்பாகவும் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளது.\nஅதேபோல் தொழினுட்ப ரீதியாக திட்டங்களை தயாரிப்பதற்காக இந்த குழு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜசிங்க தலைமையில் நாளை முற்பகல் 11 சுகாதார அமைச்சில் கூடவுள்ளது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமூன்று கட்சிகளும் ஒன்றினைந்து புதிய கூட்டணி - ரவூப் ஹக்கீம் அதிரடி\nமக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்றினைந்து புதிய கூட்ட...\n100 வருடங்கள் பழைமை வாய்ந்த மஹர ஜும்ஆ பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியும், பள்ளிவாசல் தலைவரின் நடவடிக்கைகளும்\n- கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம் கம்பஹா மாவட்டம், மஹர தேர்தல் தொகுதியிலுள்ள றாகமையிலிருக்கும் மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்திருக்கும் ஜும...\nரிஷாட் M.P யின் மனைவி இன்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மனைவி இன்று இரண்டாவது நாளாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார். கொழும்பு - இசிப்பத...\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி குணமடைந்த பெண்ணுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று\nபுதிய கொரோனா வைரஸ் பரவல் தீர்மானமிக்க கட்டத்தை எட்டியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் எடினோம் தெரிவித்துள்ளார். இதேவேளை ...\nஇரண்டாவது முறையாக மீண்டும் நிலநடுக்கம் - பலர் உயிரிழந்திருக்கலாம்\nதுருக்கி - ஈரான் எல்லையில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஈரான் நாட்டின் மேற்கு அசிர்பைஜன் மாகாணம் குவடூர் பகுதி கிராமமான ஹபாஷ...\nஈரான், ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன் என அதிரவைக்கும் கொரோனா வைரஸ்\nசீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, பெருமளவிலான உயிரிழப்...\nV.E.N.Media News,18,video,7,அரசியல்,5681,இரங்கல் செய்தி,8,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,17,உள்நாட்டு செய்திகள்,11775,கட்டுரைகள்,1440,கவிதைகள்,69,சினிமா,322,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,62,விசேட செய்திகள்,3427,விளையாட்டு,751,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2225,வேலைவாய்ப்பு,11,ஜனாஸா அறிவித்தல்,34,\nVanni Express News: இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தேசிய செயற்பாட்டு குழு நியமனம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தேசிய செயற்பாட்டு குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/russian-billionaire-son-living-in-rented-room-and-walks-to-work.html", "date_download": "2020-02-28T16:04:14Z", "digest": "sha1:XNHNFBOV5VCWRDHD5UL4U5FP72HCOKPA", "length": 9670, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Russian billionaire son living in rented room and walks to work | World News", "raw_content": "\n\"என் அப்பா சொத்து எனக்கு தேவையில்ல\"... \"வாடகை வீட்டில் தங்கி\"... \"வேலைக்கு நடந்து செல்லும்\"... \"சக்தி வாய்ந்த கோடீஸ்வரரின் மகன்\"... \"வாடகை வீட்டில் தங்கி\"... \"வேலைக்கு நடந்து செல்லும்\"... \"சக்தி வாய்ந்த கோடீஸ்வரரின் மகன்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nவாடகை வீட்டில் தங்கி, வேலைக்கு நடந்து செல்லும் மிகப்பெரிய செல்வந்தர் மகனின் வாழ்க்கை முறை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nவல்லாதிக்க நாடான ரஷ்யாவின் செல்வந்தவர்கள் பட்டியலில் 11வது இடத்தில் இருப்பவர், மிக்கெய்ல் ஃப்ரிட்மேன். அவரது 19 வயதான மகன், அலெக்சாண்டர் ஃப்ரிட்மேன், கடந்த ஆண்டு லண்டனில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு சொந்த நாட்டுக்குத் திரும்பியுள்ளார்.\nபெரும்பாலான செல்வந்தர்களின் வாரிகள், வெற்றிகரமான தந்தையின் தொழிலை அவருக்குப் பின் முன்னெடுத்துச் செல்வது தான் வழக்கம். ஆனால், அந்த வழக்கத்தில் இருந்து விலகி நிற்கிறார், ரஷ்யாவின் அலெக்சாண்டர் ஃப்ரிட்மேன்.\nஅலெக்சாண்டர் ஃப்ரிட்மேன், தனது தந்தையின் உதவியின்றி சொந்தக் காலில் நிற்க வேண்டும் என எண்ணி, ஐந்து மாதங்களுக்கு முன், சொந்தமாகத் தொழில் தொடங்கி செயல்பட்டு வருகிறார்.\nஇது குறித்து அவர் பேசுகையில், \"என்னுடைய தந்தை அவர் சம்பாதித்த சொத்துகளை தான தர்மம் செய்ய இருப்பதாக சொல்லியிருக்கிறார். அதனால், அந்த சொத்துகள் யாவும் எனக்கு சொந்தமில்லை என்ற கருத்தோடு நான் வாழ்ந்து வருகிறேன். இப்போது நான் சொந்தமாக தொழில் தொடங்கி உள்ளேன். நான் சம்பாதிக்கும் பணத்தை வைத்து தான், சாப்பிடுகிறேன். என்னுடைய அலுவலகத்துக்கு நடந்து செல்கிறேன். வாடகை வீட்டில் தங்கியுள்ளேன்\", என்று தெரிவித்துள்ளார்.\nசொந்த முயற்சியால் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற இவரது எண்ணத்தை பல தரப்பு மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.\n‘மனைவியின் வளைகாப்பிற்கு’... ‘அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற நிருபர்’... ‘அரசுப் பேருந்து, கார் மோதி நடந்த கோர விபத்து’... ‘குடும்பத்தினருக்கு நடந்த பரிதாபம்’\n\"இருய்யா கொஞ்சம் விளையாடிட்டு வர்றேன்...\" பனியில் புரண்டு விளையாடிய 'சர்க்கஸ் யானை'... இணையத்தில் வைரலாகும் வீடியோ...\n\"கலவரம் நடந்த வேளையில்\"... \"ரூ.18 லட்சம் அபேஸ்\"... \"செங்கல்பட்டு டோல்கேட் சர்ச்சை\"...\n'வாய் பேச முடியாத தந்தை'... 'வயதான தாயை பார்த்துக் கொள்ள'... 'கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற'... 'இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்'\n”... “நிற்கதியில் 5 ஆயிரம் பேர்”.. “எப்படிப்பா இவ்ளோ பேர் ஏமார்ந்தீங்க”.. “எப்படிப்பா இவ்ளோ பேர் ஏமார்ந்தீங்க - ஆச்சர்யத்தில் உறைந்த கலெக்டர் - ஆச்சர்யத்தில் உறைந்த கலெக்டர்\nதினமும் ‘3 ஜிபி’ டேட்டா... ‘கூடுதலாக’ 71 நாட்கள் ‘வேலிடிட்டி'... ‘பிரபல' நிறுவனத்தின் ‘அசத்தல்’ ஆஃபர்...\n‘பேஸ்புக்கில்’ இளைஞர்களிடம் ‘சிக்கிய’ ஆண்... போனில் பேசிய ‘பள்ளி’ மாணவன்... 5 பேராக சேர்ந்து... ‘சென்னையில்’ நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்...\nVIDEO: ‘தாயை கழிவறையில் தங்கவைத்த வளர்ப்பு மகன்’.. ‘கடுங்குளிரில்’ சுருண்டு கிடந்த கொடுமை..\n“உடற்பயிற்சி.. யோகா.. ஆர்கானிக் உணவு மட்டும் போதுமா” .. ஆரோக்கியமா இருக்கணும்னா “இதுதான்” அவசியம்” .. ஆரோக்கியமா இருக்கணும்னா “இதுதான்” அவசியம் - உலகின் அதிரடி ரிப்போர்ட்\nகுடியிருப்பு பகுதியில் ‘திடீரென’ பற்றிய தீ.. ‘மளமளவென’ பரவியதால் ‘அலறி’ துடித்த... ‘11 பேருக்கு' நேர்ந்த ‘பரிதா���ம்’...\nபுத்தாண்டைக் ‘கொண்டாட’ சென்ற இடத்தில்... ‘காணாமல்’ போன ‘பேக்’... ‘அடுத்தடுத்து’ பெண்ணுக்கு காத்திருந்த ‘அதிர்ச்சி’...\n‘வெடித்து சிதறிய குழாய்’.. வெள்ளம்போல் ஹோட்டலுக்குள் புகுந்த வெந்நீர்.. 5 பேர் பலியான பரிதாபம்..\nதுண்டு, துண்டாகக் கிடைத்த ‘உடல்’ பாகங்கள்... மாநிலத்தையே ‘உலுக்கிய’ பயங்கரம்... 3 ஆண்டுகளுக்குப் பின் ‘வளைத்து’ பிடித்த போலீசார்...\nஒரேயொரு ‘ஓடிபி’ தான்... ‘நிமிடங்களில்’ செல்போனை ‘ஹேக்’ செய்து... ‘சென்னைக்காரருக்கு’ நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=911481", "date_download": "2020-02-28T16:28:44Z", "digest": "sha1:OGMXGLN6PQCTK36P6XLOKTPLE7QVQSJ2", "length": 25205, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "கூட்டணி விவகாரத்தில் அன்புமணி - குரு \"குஸ்தி : வாய் திறக்காமல் மவுனம் காக்கும் ராமதாஸ்| Dinamalar", "raw_content": "\nஒடிசா முதல்வர் பட்நாயக் வீட்டில் மம்தா அமித்ஷா ...\n4.7 % விரிவடைந்த ஜி,டி.பி., 3\nதிருடச்சென்ற இடத்தில் தூங்கியதால் மாட்டி கொண்ட ... 4\nநாளை உ.பி. செல்கிறார் பிரதமர் மோடி 1\nஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள்: உடனடியாக மீட்க ...\nகலவரத்தை தூண்டும் எதிர்கட்சிகள்: அமித்ஷா தாக்கு 19\n12 ஆயிரம் சிசுக்கள் உயிரிழப்பு; 2 லட்சம் ... 6\nநீச்சல் குளம் மூலமாக கர்ப்பம்: இந்தோனேஷியா அதிகாரி ... 21\nமுஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு: மஹா., அமைச்சர் 18\nபோர்க்குற்ற தீர்மானத்திலிருந்து இலங்கை விலகல்: ஐ.நா., ...\nகூட்டணி விவகாரத்தில் அன்புமணி - குரு \"குஸ்தி' : வாய் திறக்காமல் மவுனம் காக்கும் ராமதாஸ்\nசிவன்-பார்வதி-முருகன் கட்டுக்கதை: சீமான் அடுத்த ... 155\nஉளவுத் துறை, உள்துறையின் தோல்வி தான் டில்லி ... 186\n‛‛திமுக காப்பான்'' புது திட்டம்: கலக்கத்தில் ... 147\nடில்லி போராட்டத்தில் போலீசாரை நோக்கி ... 178\nநடைபாதையில் பைக் ஓட்டியவருக்கு பாடம் புகட்டிய ... 47\nகூட்டணிக்கு, ராமதாஸ் விதித்த நிபந்தனைகளை ஏற்க, பா.ஜ., தலைவர்கள் தயக்கம் காட்டுவதால், \"அந்தக் கூட்டணியில் சேர வேண்டாம்' என, காடுவெட்டி குரு உட்பட, பலர் யோசனை தெரிவித்து வருகின்றனர். ராமதாசின் மனதை மாற்றவும் முற்பட்டுள்ளனர். இதனால், அதிருப்தி அடைந்த அன்புமணி, மும்பை சென்று விட்டதாக கூறப்படுகிறது.\nலோக்சபா தேர்தலுக்கான, பா.ஜ., கூட்டணியில் சேர வேண்டும் என்பதில், பா.ம.க., இளைஞர் அணி தலைவர், அன்புமணி தீவிரமாக உள்ளார். பா.ஜ., மேலிட தலைவர்களுடன், இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய அவர், அதன்பின், மாநில தலைவர்களுடனும் பேச்சு நடத்தி வருகிறார். அவரது ஏற்பாட்டின் பேரில், பா.ம.க., தலைவர், ராமதாசை, பா.ஜ., தலைவர்கள், ரகசியமாக சந்தித்துப் பேச்சு நடத்தினர். அப்போது, பா.ம.க.,வுக்கு, ஒன்பது லோக்சபா தொகுதிகளை ஒதுக்க வேண்டும்; அன்புமணிக்கு, ராஜ்யசபா, \"சீட்' பெற்றுத் தர வேண்டும் என, ராமதாஸ் நிபந்தனை விதித்தார்.\nஉடன்படவில்லை : ஆனால், பா.ஜ., தலைவர்களோ, \"முதலில் கூட்டணியில் சேரும் முடிவை எடுங்கள்; தொகுதி பங்கீடு உட்பட, மற்ற விஷயங்களை, பின் பார்த்துக் கொள்ளலாம்' என, கூறினார். அதற்கு ராமதாஸ் உடன்படவில்லை. தன் நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே, நாளை, மோடி பங்கேற்கும், வண்டலூர் பொதுக்\nகூட்டத்தில், பங்கேற்பதாக திட்டவட்ட மாகத் தெரிவித்து உள்ளார். இதனால், என்ன செய்வது என தெரியாமல், பா.ஜ., தலைவர்கள், கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், \"பா.ஜ., உடன் கூட்டணி அமைக்க வேண்டாம். ஜாதிச் சங்கங்கள் இணைந்த, சமுதாய கூட்ட ணி சார்பிலேயே, லோக்சபா தேர்தலை சந்திக்கலாம். இல்லையெனில், வன்னியர்கள் நம்மை புறக்கணித்து விடுவர்' என, வன்னியர்\nசங்கத் தலைவரும், பா.ம.க., - எம்.எல்.ஏ.,வுமான, காடுவெட்டி குருவும், அவரின் ஆதரவாளர்களும், ராமதாசிடம் தொடர்ந்து கூறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான விஷயங் களை அடிக்கடி பேசிப்பேசி, ராமதாஸ் மனதை மாற்ற முற்பட்டு உள்ளதோடு, பா.ஜ., உடன் கூட்டணி பேச்சே வேண்டாம் என்றும் கூறி, குடைச்சல் கொடுத்து வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில், நேற்று நடந்த திருமண விழாவிற்கும், சிதம்பரம் தொகுதி, பா.ம.க., மகளிர் மாநாட்டிற்கும் சென்ற ராமதாசை, நேற்று மீண்டும் சந்தித்த குருவும், அவரின் ஆதரவாளர்களும், இந்தக் கருத்தை மீண்டும் வலியுறுத்தி உள்ளனர்.\nகட்டுக்கோப்பாக : குரு மற்றும் அவரது ஆதரவாளர்களின் இந்தச் செயலால், அன்புமணி கடும் அதிருப்தி அடைந்து உள்ளார். \"பா.ஜ., கூட்டணியில் இணைந்தால் மட்டுமே, பலவீனமடைந்துள்ள கட்சியை கட்டுக்கோப்பாக மாற்ற முடியும். 2016ம் ஆண்டு, சட்டசபை தேர்தல் இலக்கை பூர்த்தி செய்ய முடியும்' என, ராமதாசிடம் அவர் கூறியுள்ளார். அன்புமணியும், குருவும், கூட்டணி விஷயத்தில், ஆளுக்கொரு பக்கம் இழுப்பதால், எந்த பதிலும��� சொல்லாமல், ராமதாஸ் மவுனம் சாதித்து வருகிறார்.\nஇதற்கிடையே, \"கூட்டணியை இறுதி செய்யுங்கள்' என, அன்புமணிக்கு, பா.ஜ., தரப்பில், நெருக்கடி கொடுக்கப்படுவதால், அதை சமாளிக்க, கடந்த இரண்டு நாட்களாக, அவர் மும்பையில் முகாமிட்டுள்ளார் என, பா.ம.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டணி பற்றி உறுதியான அறிவிப்பை, இன்று ராமதாஸ் வெளியிட்டால், அன்புமணி சென்னை திரும்பலாம் என, நம்பப்படுகிறது.\n- நமது சிறப்பு நிருபர் -\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சரியா, தவறா\nகூட்டணி பேச்சுவார்த்தை குழு: தி.மு.க.,வில் கடும் அதிருப்தி\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nசெய்தி உண்மைன்னா பாவம் டவுசர் தாசும்,அரை டவுசரும்\nசாகா தமிழன் - Doha,கத்தார்\nஇந்த கட்சி குச்சி எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு தைலா புரத்துல குடும்பத்தோட தைலம் செஞ்சி கோவில் திருவிழா நேரத்துல ரோட்டுல கடைபோட்டு வியாபராம் செஞ்சி காசு பாருங்க தாஸ் மாமா...உதாவத வேல உங்களுக்கு எதுக்கு...\nஎத்தனை நாளுக்குத்தான் அன்புமணி ராமதாஸ் காத்திருக்க முடியும். மறுபடியும் மத்திய சுகாதார மந்திரி ஆகி மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற அவரது அவா என்னாவது. குறுக்கில் காடு வெட்டி குரு. பா.ஜ. கூட்டணியில் இணைந்து எப்படியாவது ஒரு மந்திரி சீட்டை பெற்றுவிடலாம் என்று இருந்த கனவு .. கையுக்கு கிடைத்த வடை வாய்க்கு கிடைக்காமல் போய்விடும் போல் உள்ளதே. குருவை மறுபடியும் சிறைக்கு அனுப்ப ஒரு திட்டம் தயாரிக்க தான் மும்பை போய் இருக்கவேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்���ிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சரியா, தவறா\nகூட்டணி பேச்சுவார்த்தை குழு: தி.மு.க.,வில் கடும் அதிருப்தி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/slogas/41293-mantra-of-the-day-sri-hanuman-slogan-that-eliminates-the-barriers.html", "date_download": "2020-02-28T14:38:24Z", "digest": "sha1:TDEKNQGHJB7SNH755OF3Q7EPJNBQT3LL", "length": 9557, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "தினம் ஒரு மந்திரம் –காரியத் தடைகளை நீக்கும் ஸ்ரீ ஹனுமத் சுலோகம் | mantra of the day- Sri Hanuman slogan that eliminates the barriers", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nதினம் ஒரு மந்திரம் –காரியத் தடைகளை நீக்கும் ஸ்ரீ ஹனுமத் சுலோகம்\nஎந்த ஒரு காரியம் துவங்கும் முன்பும் இந்த ஸ்லோகத்தை மூன்று தடவை கூறி ஆஞ்சநேயரை வணங்கியப் பின்னர் செய்ய, அந்த வேலை சிறப்பாக முடியும். மேலும் ஏற்கனவே துவங்கிய வேலை பாதியில் தடைப் பட்டு நின்றால், செவ்வாய்க்கிழமை ஹனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி, இந்த ஸ்லோகத்தை 27 முறை ஜெபித்தால் தடைபட்ட காரியம் விரைவில் முடியும்.\nஅசாத்ய சாதக ஸ்வாமிந் |\nராம தூத க்ருபாசிந்தோ |\nமத் கார்யம் சாதய ப்ரபோ|\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆன்மீக கதை - பக்தனைக் கண்டு உருகிய இறைவன்\nயார் எந்த ருத்ராட்சம் அணியலாம்\nஆடி மாத சிறப்பு - அம்மனுக்கு உகந்த ஆடி மாதம்\nகுழந்தைப்பேறு வேண்டுவோர் சொல்ல வேண்டிய துதி\n1. மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ\n2. டைரக்டர் ஷங்கர் ரூ.1 கோடி நிதியுதவி படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு உதவி\n3. உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம்.. தரிசனம் செய்வோமா\n4. கொரோனா நோயாளிகள் உயிருடன் எரிக்கப்படும் கொடூரம்\n5. பேராசிரியர் அன்பழகன் கவலைக்கிடம்\n6. மதுரையை கதிகலங்க வைத்த போஸ்டர் பாசக்கார பயபுள்ள செஞ்ச வேலைய பார்த்தீங்களா\n7. டெல்லி வன்முறையாளர்களை காப்பாற்றுகிறதா போலீஸ்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇதுக்கு இது தான் அர்த்தமா இத்தனை நாள் தெரிஞ்சிக்காம விட்டுட்டோமே\nதைப்பூச நன்னாளில் பாராயணம் செய்ய சண்முகன் மந்திரம்\nதேய்பிறை அஷ்டமியின் போது, சொல்ல வேண்டிய சொர்ணாகர்ஷண பைரவ மந்திரம்\nஅறிவாளியாக விளங்க சொல்ல வேண்டிய மந்திரம்\n1. மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ\n2. டைரக்டர் ஷங்கர் ரூ.1 கோடி நிதியுதவி படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு உதவி\n3. உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம்.. தரிசனம் செய்வோமா\n4. கொரோனா நோயாளிகள் உயிருடன் எரிக்கப்படு��் கொடூரம்\n5. பேராசிரியர் அன்பழகன் கவலைக்கிடம்\n6. மதுரையை கதிகலங்க வைத்த போஸ்டர் பாசக்கார பயபுள்ள செஞ்ச வேலைய பார்த்தீங்களா\n7. டெல்லி வன்முறையாளர்களை காப்பாற்றுகிறதா போலீஸ்\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/10/blog-post_28.html", "date_download": "2020-02-28T14:04:55Z", "digest": "sha1:I2JPDU2QXUU7JEFT42766ZKGDOJK57QG", "length": 4939, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கோட்டாபேவுக்கே ஆதரவு பெரமுனவுக்கில்லை: தயாசிறி - sonakar.com", "raw_content": "\nHome NEWS கோட்டாபேவுக்கே ஆதரவு பெரமுனவுக்கில்லை: தயாசிறி\nகோட்டாபேவுக்கே ஆதரவு பெரமுனவுக்கில்லை: தயாசிறி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோட்டாபே ராஜபக்சவையே ஆதரிக்கிறது எனவும் பொதுஜன பெரமுனவுக்கில்லையெனவும் தெரிவிக்கிறார் தயாசிறி ஜயசேகர.\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் தயாசிறி இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.\nபெரமுனவின் சின்னத்தை மாற்றாது தாம் ஆதரவளிக்கப் போவதில்லையென முன்னதாக சுதந்திரக் கட்சி தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/kotak-mahindra-banks-2019-december-quarter-results", "date_download": "2020-02-28T16:24:26Z", "digest": "sha1:SC54YMWPWOWGPGWZFVJRZP4NNE3NAQAI", "length": 6536, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "வட்டி வருவாய் மட்டுமே ரூ.3,430 கோடி...... அசத்தும் கோடக் மகிந்திரா வங்கி | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nவட்டி வருவாய் மட்டுமே ரூ.3,430 கோடி...... அசத்தும் கோடக் மகிந்திரா வங்கி\nதனியார் வங்கியான கோடக் மகிந்திரா வங்கி இந்த நிதியாண்டின் 3வது காலாண்டு (2019 அக்டோபர்-டிசம்பர்) நிதிநிலை முடிவுகளை வெளியிட்டது. டிசம்பர் காலாண்டில் கோடக் மகிந்திரா வங்கி தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.1,596 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 24 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் கோடக் மகிந்திரா வங்கி நிகர லாபமாக ரூ.1,291 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.\n2019 டிசம்பர் காலாண்டில் கோடக் மகிந்திரா வங்கியின் மொத்த வருவாய் ரூ.8,077.03 கோடியாக உயர்ந்தது. இதில் நிகர வட்டி வருவாய் மட்டும் 17 சதவீதம அதிகரித்து ரூ.3,430 கோடியாக உயர்ந்துள்ளது. கோடக் மகிந்திரா வங்கியின் லாபம் மற்றும் வருவாய் உயர்ந்துள்ள போதிலும், அந்த வங்கியின் வாராக் கடன் உயர்ந்து இருப்பது சிறிது கவலைக்குரிய விஷயம்.\n2019 டிசம்பர் இறுதி நிலவரப்படி கோடக் மகிந்திரா வங்கியின் மொத்த வாராக் கடன் 2.46 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 0.89 சதவீதமாக உயர்ந்துள்ளது.\nkotak mahindra bank 2019 cecember quarter result npa கோடக் மகிந்திரா வங்கி 2019 டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகள் வாராக் கடன்\nPrev Articleபிப்ரவரி 1ம் தேதியன்று குற்றவாளிகள் தூக்கிலிட்டப்பட்டால் மட்டுமே நான் திருப்தி அடைவேன்... நிர்பயா தாயார் ஆவேசம்....\nNext Articleவிலங்குகள் போல் குழந்தைகளை பெற்றுக் கொள்வது நாட்டுக்கு தீங்கானது...ஷியா வக்பு வாரியம் தலைவர் கருத்து....\nரூ.70 ஆயிரம் கோடி சம்பாதித்த பங்குச் சந்தை முதலீட்டாளர்கள்.....…\nஉள்நாட்டில் விற்பனை குறைந்தாலும், லாபம் மட்டும் குறையவில்லை.... ரூ.1,…\nடூத் பேஸ்ட் விற்பனையில் ரூ.199 கோடி லாபம் பார்த்த கோல்கேட் பாமோலிவ்…\nமூளையை வளர்க்க விரும்புகி���ேன்... முடியை அல்ல... ஓவியாவின் அதிரடி பதிவு\nநித்தியானந்தா நீ வேர் அறுக்கப்படுவாய் ஆவேசமாக சாபம் விடும் சர்மாவின் மனைவி\nசன்னி லியோனின் பயோ பிக்கில் நடிக்க ஆசை - மீரா மிதுன்\nநடிகர் ஜாக்கி ஜானுக்கு கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=82794", "date_download": "2020-02-28T14:50:50Z", "digest": "sha1:KKD4YFACPIUTU6XUIF7CI4G7U7HXLBMV", "length": 26497, "nlines": 303, "source_domain": "www.vallamai.com", "title": "பொங்கலோ பொங்கல் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமகிழ்ச்சியோடு வாழ வழிகாட்டும் மனவளக்கலை நிபுணர் – எக்கார்ட் டால் (Eckhart Tolle)... February 28, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-118... February 28, 2020\nஎஸ். சங்கரநாராயணனின் உலகெனும் வகுப்பறை – நூலாய்வு அரங்கம்... February 28, 2020\nஇலக்கியச் சிந்தனை 595 மற்றும் குவிகம் இலக்கிய வாசல் 59 நிகழ்வுகள்... February 28, 2020\nஒடாங்குட்டான் பாடல் – வைரமுத்து... February 28, 2020\nகதைசொல்லும் மரபை மீட்டெடுக்க வேண்டும்... February 28, 2020\nபடக்கவிதைப் போட்டி – 247 February 27, 2020\nபடக்கவிதைப் போட்டி 246-இன் முடிவுகள்... February 27, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-12... February 26, 2020\nஎன் துணைவியார் விடியற்காலையிலே எழுந்து பொங்கல் பானை வைக்க எல்லாவற்றையும் ஏற்பாடு செய்ய ஆரம்பித்துவிட்டார், நானும் சீக்கிரம் எழுந்து கூடமாட உதவி செய்வோம் என்று ஏதேனும் உதவி வேண்டுமா என்றேன்,\n” முதல்லே பல் தேச்சுட்டு காப்பி மேசைமேலே வெச்சிருக்கேன் அதைக் குடிச்சிட்டு கரும்பை எடுத்து நறுக்கி அதை சின்னஞ்சிறிய துணடுகளாக நறுக்கி குடுங்கோ, அதோட அங்கே மஞ்சள் கொத்து வெச்சிருக்கேன் அதையும் சேர்த்து ஒரு கரும்புத் துண்டையும் வெச்சி நன்னா கட்டி அதை அந்தப் பொங்கல் பானையிலே கட்டிக் குடுங்கோ, சீக்கிரம் குளிச்சிட்டு வந்தா நல்லது, இன்னிக்கு பொங்கல் விசேஷமான திருநாள் , சூரியபகவானுக்கு உகந்த நாள் அதுனாலே சூரியனையும் நம்ம முன்னோர்களையும் மனப்பூர்வமா நெனைச்சுக்கற நாள் ,\nகுளிச்சிட்டு நீங்க வழக்கமா செய்யற தர்ப்பணம் செஞ்சு முன்னோர்கள் கிட்டே வேண்டிக்கோங்க. அதுக்கு தட்டு டம்ளர் எல்லாம் தயாரா வெச்சிருக்கேன், அதுக்கப்புறம் பெருமாள் சேவிக்கலாம், பெருமாள் அறையை நன்னா சுத்தம் பண்ணி பூவெல்லாம் பறிச்சு தட்டிலே வெச்சிருக்கேன் , வெற்றிலை பாக்கு மஞ்சள் பழம் எல்லாம் வெச்சிருக்கேன் , கரும்புத் துண்டத்தை அதிலே வையுங்கோ, அக்‌ஷதை கலந்து வெச்சிருக்கேன்,\nசந்தனம் கரைச்சு வெச்சிருக்கேன், தேங்காயை எடுத்து சமபாகமா உடைச்சு அதிலே வையுங்கோ , பூஜைக்கு ரெடியா வெச்சிக்கலாம் , உங்களுக்கு பாத்ரூமிலே துண்டு எல்லாம் போட்டிருக்கேன் நேத்து உடுத்திண்ட பழசோட போயி தொடாதீங்கோ, நம்மோட முன்னோர்களுக்கு மடி ஆசாரத்தோட செய்யணும், பெருமாளுக்கும் சாளிக்ராமத்துக்கும் ஆசாரத்தோட பூஜை புனஸ்காரம் செய்யணும், சீக்கிரம் குளிச்சிட்டு வாங்கோ வந்து உதவி செய்யுங்கோ என்றாள். மூச்சுவிடாமல் ”\nநினைத்துப் பார்த்தேன் நாம செய்யறதுக்கு என்ன இருக்கு எல்லாத்தையும் இவளே செஞ்சு தயாரா வெச்சிட்டு நான் ஏதோ உதவறா மாதிரி பேசறாளே இந்தப் பாங்கு நம்ம குடும்பத்திலே நம்மோட இந்திய மண்ணிலே பிறந்து வளர்ந்த இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமான ஒரு பதிவிரதாத் தனமில்லையோ என்று எண்ணும் போது மனம் விகசிக்கிறது.\nநம்மைத் தாய்க்குப் பின் தாரமாய் தாங்கி வழிநடத்தி ஆதரவாய்த் தலை தடவி (இந்த தலை தடவிங்கறதுக்கு வேற அர்த்தம் நீங்க எடுத்துண்டா நான் பொருப்பில்லே) சரி அப்பிடியே அர்த்தம் எடுத்துண்டாலும் இதுக்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரான்னு நாம அதுக்காகத்தானே ஏங்கி ஏங்கி எல்லாப் பொண்ணையும் பாத்து அதெல்லாம் கிடைக்காம கடைசியிலே இவளை ( ஒரு நல்ல பொண்ணைக் கல்யாணம் பண்ணிண்டோம் ) ன்னு நெனைப்பு ஓடறது .\nஅழகாயிருப்பவர்கள் எல்லோரும் கற்பை விலை பேசுகிறார்கள், அமெரிக்காவைச் சேர்ந்த கிசெல்லே வயது 19, மாடல் அழகியான இவர் ஜெர்மன் நாட்டை மையமாக வைத்து இயங்கும் இணைய தளத்திலே தன் கற்பை ஏலம் விட்டிருக்கிறார். அந்தக் கற்பை விலைக்கு வாங்க ப்ரபலமான ஹாலிவுட் நடிகர்கள் தொழிலதிபர்கள், எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்திருக்கின்றனர்.\nஆனால் அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபியைச் சேர்ந்த ஒரு ஷேக் 15 கோடிக்கு ஏலம் எடுத்து அந்தப் பெண்ணின் கற்பை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறார், இதன் மூலம் அறிவது என்னவென்றால் கற்பின் விலை இன்றைய நிலவரப்படி 15 கோடி இன்னும் உயரலாம் என்ற�� எதிர் பார்க்கப்படுகிறது.. எனும் செய்தியை தினமலர் வாரமலரில் பார்த்தேன்,\nஆக கற்பு என்பது கயவர்கள் மெல்லும் அவலாகிப் போனதில் வியப்பில்லை. ஆண்டாளையும் சாடுவர் எல்லோரையும் சாடுவர் , பாவம் அவர்களுக்கு கற்புள்ள பெண்கள் கிடக்காத ஏக்கத்தை எப்படித்தான் சரிசெய்துகொள்வது.\nசரி அதைவிடுவோம் பொங்கல் நன்நாளில் நாம் பொங்கல் பானைக்கு கரும்பும் மஞ்சளும் கட்டுவோம் என்று முடிவுக்கு வந்து ஒரு கயிறை எடுத்து சுத்தம் செய்து பொங்கல் பானையில் மஞ்சளையும் கரும்பையும் கட்டினேன்.\nஏனோ தெரியவில்லை “மாங்கல்யம் தந்துனானேனா மமஜீவன ஹேதுனா” மந்திர கோஷமும் நாதஸ்வரமும் என் மனதிலே உச்சகட்டத்தில் ஒலிக்கிறது,\nநமக்கு அழகும் நளினமும் கவர்ச்சியும் நிறைந்த நயன்தாரா, போன்ற பெண்களை காதலிக்க முடிகிறது ஆனால் கல்யாணம் செய்து கொள்ள பாமா ருக்மணி ரேவதி, வசந்தா ஆனந்தி போன்ற பெண்களே கிடைக்கின்றனர், ஆனாலும் இவர்கள் போதுமைய்யா நமக்கு , (காலத்துக்கும் கஞ்சி ஊத்துவாங்க) நம்மைத் தூக்கிப் போடாமல், இப்போது புரிகிறதா ஆண்டாளின் கற்பு அரங்கன் மேல் காதல் ஆத்ம சமர்ப்பணம் எல்லாம் என்னவென்று.\nகாலம் முழுவதும் நாம் கட்டிய மஞ்சள் கயிற்றுக்காக நம்மையேக் கணவனாக வரித்து அடித்தாலும் அணைத்தாலும் நம்மையே அடித்து நம்மையே அணைக்கும் இவர்கள்தானே கற்புள்ளவர்கள், ஒப்பனை செய்து கற்பை விற்கும் பெண்கள் நமக்குத் தேவையா ,\nவேண்டவே வேண்டாம் என்று இந்தப் பொங்கல் திருநாளில் ஒரு நல்ல முடிவெடுத்து, இவர்கள் செய்யும் பொங்கலில் பால் பொங்கியவுடன் பொங்கலோ பொங்கல் என்று உரக்க கோஷமிட்டு ஆண்டாளையும் அரங்கனையும் விநாயகரையும் வேங்கடவனையும் சூரியனையும் விவசாயிகளையும் எருதுகளையும், பசுக்களையும் , ஏரையும் வயலையும், நெல், அரிசி மஞ்சள் கரும்பு என்று எல்லாவற்றையும் மனதுக்குளே பசுமையாய் நினைத்துக் கொண்டு கொ\nஇனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்\nRelated tags : தமிழ்த்தேனீ\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nபொங்கல் விழா – 2018\nசெண்பக ஜெகதீசன் வெற்றி என்றும் தொடர்ந்திடவே 'விஜய'வைத் தொடர்ந்து 'ஜய'வரவில், நெற்றி வேர்வை சிந்திடவே நிலத்தில் உழைக்கும் தோழருடன் சுற்றம் நட்பு எல்லோரும் சீரும் சிறப்பும் பலநலனும்\nமாதவன் இளங்கோ “உணவு தின்றுக் கருவுக்கு குருதி தருவாள் - ‘தாய்’ தன்��ுருதி தந்து உலகோர்க்கு உணவு படைப்பான் - ‘உழவன்’’ தன்குருதி தந்து உலகோர்க்கு உணவு படைப்பான் - ‘உழவன்’ நிலமென்னும் கருவறையில் விதைவீசி உயிர்\nஇந்திய அமெரிக்கர்களின் இன்னும் சில முறையற்ற செயல்கள்\nநாகேஸ்வரி அண்ணாமலை அமெரிக்காவில் இங்கொன்றும் அங்கொன்றுமாக தவறுகள் நிகழ்ந்தாலும் நீதிமன்றங்கள் ஒழுங்காகச் செயல்படுகின்றன. நீதிபதிகள் நாணயமாக நடந்துகொள்கிறார்கள். சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்படுகின்றன.\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nShakthiPrabha on படக்கவிதைப் போட்டி – 247\nபாரதிசந்திரன் on பறக்கும் முத்தம்\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 246\nseshadri s. on உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 246\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (103)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudhucherry.com/pages/pen.html", "date_download": "2020-02-28T15:26:04Z", "digest": "sha1:HAKSBWP6CKUDW2HFKZ46JHGTOVMWUJTB", "length": 10936, "nlines": 32, "source_domain": "pudhucherry.com", "title": " புதுச்சேரி - உலக மகளிர் நாள்", "raw_content": "புதுச்சேரியில் உலக மகளிர் நாள் நிகழ்வுகள்\nமகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை\nநிகழ்கின்ற 2005ஆம் ஆண்டு உலக மகளிர் ஆண்டாக அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சுத் திங்கள் எட்டாம் நாள் உலகம் முழுதும் மகளிர் நாளாகவும் கொண்டாடவும் முடிவெடுக்கப் பட்டுள்ளது புதுச்சேரியில், மார்ச்சு எட்டாம் நாள் (செவ்வாய்க் கிழமை) மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பாக, புதுவை செயராம் திருமண நிலையத்தில், உலக மகளிர் நாள் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அவ்வமயம் புதுவையின் மேதகு துணைநிலை ஆளுநர் திரு எம்.எம்.லகேரா அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்ற, புதுவையின் முதலமைச்சர் மாண்புமிகு ந. அரங்கசாமி அவர்கள் சீரிய தலைமையேற்க, மேதகு ஆளுநரின் துணைவியார் திருமதி புஷ்பா லகேரா அவர்கள், பெண்கள் மேம்பாட்டிற்காக சீர்மையாக செயலாற்றும் மகளிர் தன்னார்வ அமைப்புகளுக்கு பணப் பரிசுகள் வழங்கி பெருமைப் படுத்த, புதுவையின் தொழில் மற்றும் நலவழித் துறை அமைச்சர் மாண்புமிகு எம். சந்திரகாசு அவர்கள் பங்கேற்று ஆராக்கியமான குழந்தைகட்கு பரிசுகள் வழங்க, மேலும் சட்டமன்ற உறுப்பினர் திரு ஏ.எம். கிருஷ்ணமூர்த்தி, தலைமைச் செயலர் சி.எஸ். கெயிர்வால், வளர்ச்சி ஆணையர்/மகளிர்-குழந்தைகள் மேம்பாட்டுச் செயலர் திரு பி.வி. செல்வராஜ் ஆகியோரும் பங்கேற்க விழா இனிதே நடைபெற்றது.\nபுதுச்சேரியில், உலக மகளிர் நாளான மார்ச்சு எட்டாம் நாள் (செவ்வாய்க் கிழமை) கலை, பண்பாட்டுத்துறை சார்பாக, புதுவை நகர மன்ற விழா மண்டபத்தில் (மேரி), உலக மகளிர் நாளானது ஔவையார் பயிலரங்கமாக கொண்டாடப்பட்டது. அவ்வமயம் கலை, பண்பாட்டுத்துறை இயக்குநர், செல்வியர் பி. சுமதி அவர்கள் குத்துவிளக்கேற்றி விழாவினைத் துவக்கி வைக்க, புதுவைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப்புல முதன்மையர் முனைவர் திரு அறிவுநம்பி அவர்களும், தமிழ்மாமணி புலவர் திரு சீனு இராமச்சந்திரன் அவர்களும் சிறப்புரையாற்ற, பேரா. தருமு - மைதிலி மற்றும் குழுவினரும், திரு உமர் எழிலன் மற்றும் குழுவினரும் அவ்வையார் பாடல்களுக்கு சிறப்புற இசையமைத்து இன்னிசை விருந்தளிக்க, முனைவர் திருமதி நாக. செங்கமலத் தாயார் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க விழா இனிதே நடைபெற்றாது. குழுப் பொறுப்பாளர்கள்: பேராசிரியர்கள் முனைவர் அசோக் குமரன், முனைவர் இளமதி சானகி ராமன், முனைவர் சிவ.மாதவன், முனைவர் பட்டம்மாள், முனைவர் எ.மு. இராஜன் ஆகியோர். பங்கேற்றோர் கலைமாமணி வேலவதாசன், திருமதி விசயலட்சுமி, திரு பி. அப்பலசுவாமி, உதவி நூலகத் தகவர் அலுவலர் திருமதி வே. கனி, கண்காணிப்பாளர், ஆகியோர்.\nஉலக மகளிர் நாளுக்காக, பெண் பாவலர்கள் இயற்றிய பாடல்களை வெளியிடுவதில் பெருமிதமடைகிறோம்\nபாவலர் திருமதி சூரிய விசயகுமாரி, புதுச்சேரி\nபாவலர் செ. எவிலியன் மரி, புதுச்சேரி\nபாவலர் திருமதி மணிமேகலை குப்புசாமி, புதுச்சேரி\nபாவலர் சைலஜா (மைதிலி நாராயணன்), பெங்களூர்\nபாவலர் செவாலியே மதனகல்யாணி சண்முகாநந்தன், புதுச்சேரி\nஉலக மகளிர் நாளில் ஆளுநர் மற்றும் முதல்வரின் செய்திகள்:\nமேதகு துணைநிலை ஆளுநர் திரு எம். எம். லகேரா அவர்கள்:\n ஒரே ஒருநாள் மகளிர் பிரச்சனைகளை கேட்டுவிட்டு போவது முக்கியமல்ல. இதற்கு முந்தைய ஆண்டுகளில் நடந்தது, தற்போது நடப்பது, இனி வரும் காலங்களில் நடக்க வேண்டியவைகளைக் கருத்தில் கொண்டு, மகளிர்/குழந்தைகளின் அன்றாட வாழ்விலேற்படும் துன்பங்களைக் களைய, இனி அத்தகைய பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க ஆவன செய்யப்பட வேண்டும். அதற்கு ஒரே வழி பெண் குழந்தைகளுக்கு கல்வி. பெண்கள் கல்வியெனும் தன்னிறைவு பெற்றால் வீடும், அவள் குழந்தைகளும், சமுதாயமும் முன்னேறும்.\nமாண்புமிகு புதுவை முதல்வர் திரு ந. அரங்கசாமி அவர்கள்:\nஇக்கால கட்டத்தில் பெண்களுக்கு சம உரிமையென்பது முழுமையாக கிடைக்கவில்லை எனினும், புதுவையின் அனைத்து மகளிர் தன்னார்வ அமைப்புகளும், புதுவையின் துறைகளும், பெண்கள்/குழந்தைகளின் மேம்பாட்டிற்காக அனைத்தையும் செய்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் பொருளாதார வகையில் பெண்கள் முன்னேறினால் தான் அவர்களுடைய மக்கள்/குடும்பம/வீடு மட்டுமல்ல, ஊர், நாடு எல்லாமே உயர முடியும். பெண்களின் பெயரில் சொத்து பதிவு செய்யும் போதில் முத்திரைத்தாள் விலையில் 50 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படுகிறது. கூடிய விரைவில் அங்கன்வாடியில் பணிபுரியும் பணி நிரந்தரமில்லாத பெண்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.\nபொறுப்பாசிரியர் - புதுச்சேரி மின்னிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/tanakamaayautanakalaai-taetai-cairaiilanakaa-pataaiyainara-akalavau-natavataikakaai", "date_download": "2020-02-28T15:24:16Z", "digest": "sha1:3TZHTDZLFROTHHAHZH5TI5TMXM335I2D", "length": 5846, "nlines": 45, "source_domain": "sankathi24.com", "title": "தங்கம்,ஆயுதங்களை தேடி சிறீலங்கா படையினர் அகழ்வு நடவடிக்கை! | Sankathi24", "raw_content": "\nதங்கம்,ஆயுதங்களை தேடி சிறீலங்கா படையினர் அகழ்வு நடவடிக்கை\nபுதன் அக்டோபர் 09, 2019\nஇன அழிப்பு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலுக்கு அமைய தங்கம், ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கையொன்று இன்றையதினம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையம் முன்பாகவுள்ள பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்தில் முன்னெடு���்கப்பட்டது.\nமுல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் சிறீலங்கா பொலிஸார்,விசேட அதிரடிப்படையினர்,இராணுவம் இணைந்து இந்த அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதிலும் எந்தவிதமான பொருட்களும் கிடைக்கப்பெறவில்லை.\nகடந்தவாரமும் இதே பகுதியில் இரண்டு தடவை அகழவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தோல்வியில் நிறைவடைத்திருந்தது.இந்த நிலையில் மீண்டும் இன்றையதினம் அகழ்வு மேற்கொண்ட போதிலும் எந்தவிதமான பொருட்களும் கிடைக்கவில்லை.என்பது குறிப்பிடத்தக்கது.\nசாவல்கட்டு மகாத்மா ச.ச. நிலைய ஆண்டு விழாவை முன்னிட்டு நீச்சல், படகு போட்டிகள்\nவெள்ளி பெப்ரவரி 28, 2020\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பங்கேற்பு...\nகுப்பிளானில் உள்ள தோட்டங்களில் அடிக்கடி மரக்கறிகள் திருட்டு\nவெள்ளி பெப்ரவரி 28, 2020\nபோலிஸில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை...\nமகளின் மரணத்திற்கு நீதி கோரி தந்தை கவனயீர்ப்பு போராட்டம்\nவெள்ளி பெப்ரவரி 28, 2020\nமருதனார்மடம் சந்தியில் மகளின் புகைப்படத்துடன் போராட்டம்...\nசீனாவுக்கு உதவிய சிறிலங்காவுக்கு நன்றி\nவெள்ளி பெப்ரவரி 28, 2020\nசிறிலங்காவுக்கான சீன தூதுவர் வென் சுயூவான்...\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nகாலம் தாழ்த்தாது சிறீலங்காவின் பொறுப்புக்கூறல் விவகாரம் ஐ.நா பாதுகாப்பச் சபைக்குப் பாரப்படுத்தப்படல் வேண்டும்\nவெள்ளி பெப்ரவரி 28, 2020\nவன்னிமயில் 2020 தாயகப் பாடலுக்கான நடனப்போட்டி\nபுதன் பெப்ரவரி 26, 2020\nபிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் “கற்க கசடற 2020”\nபுதன் பெப்ரவரி 26, 2020\nபிரான்சில் ஊடகமையத்தின் புதிய பணிமனை திறந்துவைக்கப்பட்டது\nஞாயிறு பெப்ரவரி 23, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/latest-cinema-news/page/2/", "date_download": "2020-02-28T15:58:14Z", "digest": "sha1:VCRWBJRIC2USLEC4Q6NTD2KH3KAI3UNQ", "length": 15990, "nlines": 106, "source_domain": "www.inandoutcinema.com", "title": "latest cinema news Archives - Page 2 of 9 - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\n‘தவிக்கும் சென்னை’ டைட்டானிக் பட நாயகனின் பதிவு \nடைட்டானிக் திரைப்படத்தில் நடித்து உலகம் மு��ுவதும் புகழ்பெற்றவர் நடிகர் லியொனார்டோ டிகாப்ரியோ. இவர் பருவநிலை மாற்றம் குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவதோடு, விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் இவர், சென்னையில் ஏற்பட்டுள்ள கடுமையான தண்ணீர் பற்றாக்குறை குறித்து பிபிசி செய்தி இணையதளத்தில் வெளியாகி உள்ள செய்தியை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், தற்போதைய சென்னையின் பிரச்சனையை மழையால் மட்டுமே தீர்க்க முடியும். தண்ணீர் இல்லாத நகரில் முழுமையாக வற்றிப்போன கிணறு என்ற தலைப்பில் செய்தி […]\nபல்வேறு தடங்கல்களுக்கு பின் இந்தியன் 2 படத்தை இயக்க படக்குழு அண்மையில் முடிவு செய்தது. இதற்காக இயக்குநர் ஷங்கர் மற்றும் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், கலை இயக்குநர் முத்துராஜ் ஆகியோர் பல வெளிநாடுகளுக்கு சென்று படத்திற்கான லொக்‌ஷேனை தேடும் பணியில் மும்முரம் அடைந்தனர். இதற்கிடையில், இந்தியன் 2 படத்திற்கான பட்ஜெட் விவரங்களை முடிவு செய்து வழங்க இயக்குநர் ஷங்கரிடம் லைகா நிறுவனம் கேட்டுள்ளது. லைகாவின் இந்த நடவடிக்கை ஷங்கரை மிகுந்த அழுத்தத்திற்கு தள்ளியுள்ளது. இதனால் இந்தியன் 2 படத்தை […]\nதனி கட்சி தொடங்காததற்கு இதுதான் காரணம்-நடிகர் ராதாரவி\nஇந்த தேர்தலில்தான் வென்றவர்கள், தோற்றவர்கள் என அனைத்து கட்சியினரும் கொண்டாடுவதாக நடிகர் ராதாரவி பேசினார். கொரில்லா படத்தின் இசை வெளியீட்டு விழா தேனாட்பேட்டையிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய ராதாரவி, தான் ஏன் சொந்த கட்சி துவங்கவில்லை என்பதற்கான காரணத்தை விளக்கினார்.\nதிருமணத்திற்கு பிறகு ஜோடி சேரும் ஆர்யா – சாயிஷா\nகஜினிகாந்த் படத்தின் மூலம் காதலித்து கடந்த மார்ச் மாதம் ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில், கஜினிகாந்த் படத்தைத் தொடர்ந்து டெடி என்ற படத்தின் மூலம் இருவரும் சினிமாவில் ஜோடி சேர்ந்துள்ளனர். சக்தி சௌந்தர ராஜன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியுள்ளது. இப்படத்தில் ஆர்யா மற்றும் சாயிஷா ஆகியோருடன் இணைந்து சதீஷ், கருணாகரன் ஆகியோரும் நடிக்கின்றனர். இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஸ்டூடியோ […]\nஜெயம்���வியின் 25வது படத்திற்கு பிரபல பாலிவுட் நடிகை ஒப்பந்தம்\nஅடங்கமறு படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி கோமாளி என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். 9 வேடங்களில் நடித்து வரும் இப்படத்தில், இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். அண்மையில், இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, ஜெயம் ரவி நடிக்கும் 25 ஆவது படத்தை இயக்குனர் லக்ஷ்மணன் இயக்கவுள்ளார். இந்த படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக பிரபல பாலிவூட் நடிகை நிதி அஃகர்வால் நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது\nதிடீர் உடல்நலக் குறைவால் அவதிப்படும் நடிகை குஷ்பூ\nபிரபல நடிகையும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய மக்கள் தொடர்பாளருமாக இருக்கும் குஷ்பு உடல்நல பிரச்னையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிப்பை தொடர்ந்து அரசியலில் களமிறங்கிய நடிகை குஷ்பு அதிலும் முன்னனி நபராக உயர்ந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேசிய மக்கள் தொடர்பாளர் பதவியில் இருக்கும் தீவிரமாக காங்கிரஸ் கட்சி பணியில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் குஷ்பு நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரே புகைப்படத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nசமூக வலைத்தளங்களில் ஆதார் இணைப்பு-ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\nஇணையதள குற்றங்களை தடுப்பது தொடர்பாக சமூக வலைதளங்களின் பிரதிநிதிகளுடன் மே நாள் 20ம் தேதி முதல் 27ம் தேதிக்குள் ஆலோசனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தது. இந்நிலையில், தங்கள் நிறுவன பிரதிநிதி, தலைமைச் செயலருடன் ஆலோசனை நடத்த கால அவகாசம் வழங்க கோரி ட்விட்டர் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் புது மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு நாளை அல்லது நாளை மறுநாள் […]\nநடன இயக்குனர் தினேஷ் நடிக்கும் நாயே பேயே படத்தின் பூஜை\nதனி ஒருவன்’, ‘வழக்கு எண் 18/9’, ‘ஒரு குப்பை கதை’ ஆகிய படங்களில் எடிட்டராக பணியாற்றியவா் கோபிகிருஷ்ணா. இவர் தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘நாயே பேயே’. படத்தின் ஹீரோவாக நடன இயக்குனர் தினேஷ் நடிக்கிறார்.கதாநாயகியாக ஐஸ்வரியா நடிக்க, இவர்களுடன் ஆட��களம் முருகதாஸ், ஷாயாஜி ஷிண்டே, ரோகேஷ், கிருஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தைகுறும்பட இயக்குனர் சக்திவாசன் எழுதி, இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பை இன்று 25 முன்னணி இயக்குனர்கள் முன் நின்று […]\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை வெளியிடும் ‘ஏஜிஎஸ் சினிமாஸ்’\nதமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வெளியாகி வரும் மிகப்பெரிய படங்களின் பெரிய பெரிய அறிவிப்புகளுக்கு மத்தியில், ஒரு ஆச்சர்யமான கூட்டணி மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமாவின் மிக பிரமாண்டமான மற்றும் பெருமைமிகு தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் சினிமாஸ் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியிருக்கிறது. இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இது குறித்து கூறும்போது, “இதுபோன்ற நிகழ்வுகள் உண்மையில் மிகவும் அரிதாகவே நடக்கின்றன. உண்மையில் பெரிய படங்களுக்கு தான் இந்த மாதிரி விஷயங்கள் நடக்கும். […]\n” தல 60” படத்தின் அப்டேட் நியூஸ்\nவிஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படம், வரும் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் தல 60 படத்தின் தகவல்கள் வெளியாகிவருகிறது. தல அஜித்தின் அடுத்த படமான ‘தல 60’ வினோத் இயக்கவுள்ளார் என்ற அதிகாரப்பூர்வப்பான தகாவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம், ஆக்‌ஷன் கதையை மையப்படுத்திய படமாகவும், பெரிய பட்ஜெட் படமாகவும் உருவாக இருக்கிறது. இப்படத்தை, […]\nரியோ ராஜ் நடிக்கும் “பிளான் பண்ணி பண்ணனும்” பட டீசர் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnacnn.com/?p=1212", "date_download": "2020-02-28T16:02:23Z", "digest": "sha1:FKQVZPXKQEQAKDWNK5RI5EO6MB4SSKD7", "length": 7051, "nlines": 50, "source_domain": "www.jaffnacnn.com", "title": "தந்தையால் மகள் எடுத்த விபரீத முடிவு : கைப்பற்றப்பட்ட உருக்கமான கடிதம்!! – jaffna cnn News -Today Jaffna News -Tamil News Jaffna7news com. JAFFNA NEWS, newjaffna com, new jaffna, jaffna news, tamil jaffna news, tamil news", "raw_content": "\nஇந்திய பெண்ணை திருமணம் செய்யும் ஆஸ்திரேலியாவின் மாக்ஸ்வெல்\nமகளிர் உலகக்கோப்பை – அரையிறுதியில் இந்தியா வெற்றிக்களிப்பில் இந்திய மகளிர் அணி\nமைதானத்தில் ‘பிட்ச் ரோலரை ’ ஓட்டிய தல தோனி… வைரல் வீடிய���\nடெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும்போது ஓய்வா – ஆஸ்திரேலிய வீரர் அதிர்ச்சி முடிவு \nஐபிஎல் போட்டிகளை தவிர்த்து விடுங்கள் – கபில்தேவ் அறிவுரை\nதந்தையால் மகள் எடுத்த விபரீத முடிவு : கைப்பற்றப்பட்ட உருக்கமான கடிதம்\nஹட்டன் – திம்புள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேபில்ட் தோட்டத்தின் சமாஸ் பிரிவில் யு வதியொ ருவர் தூ க்கிட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது 24 வயதுடைய ராஜதுரை நவலெட்சுமி என்பவரே இவ்வாறு த ற்கொ லை செய்துகொண்டுள்ளதாக பொ லிஸார் தெரிவித்துள்ளனர்.\nத ந்தையின் கு டிப் ப ழக்கம் காரணமாகவே தான் இந்த முடிவை எடுத்ததாகவும், தினமும் கு டித்துவிட்டு வந்து அவர் ச ண்டை பி டிப்பதாகவும் உ ருக்கமான க டிதமொன்றினை எழுதி வைத்து விட்டே இந்த வி பரீத மு டிவை குறித்த யு வதி எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த யு வதியின் ச டலம் பி ரேத ப ரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\n← ரிசாட் பதியுதீன் தெரிவிப்பது தான் மடத்தனமாகவுள்ளது : வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர்\nபிரண்டையை எவ்வாறு சாப்பிடுவதால் பயன்கள் கிடைக்கும்…\nநந்திக்கடல் – நாயாறு புனரமைப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட கவனம்\nநீர் வேளாண்மையை விருத்தி செய்யும் நோக்கில் நந்திக்கடல் நாயாறு மற்றும் தொண்டமானாறு உட்பட வடக்கின் பல்வேறு நீர் நிலைகளை புனரமைப்பது தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் மற்றும் நீரக\nதெரிவு சரியானதாக அமையுமாயின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சூழல் உருவாகும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை\nபம்பலப்பிட்டி மாணிக்க விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற மகா சிவராத்திரி சிறப்பு பூசை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்று சிறப்பிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-02-28T14:24:27Z", "digest": "sha1:MTZKL3GW2N5EFYULPXJOWFOA5DY2UWU6", "length": 5298, "nlines": 118, "source_domain": "www.sooddram.com", "title": "செருப்பு தைத்தவரின் மகனான – Sooddram", "raw_content": "\nஅமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் இலிங்கன் February 12 இல் பிறந்தார், அவர்தான் ஜனநாயகம், மக்களுக்காக மக்களால் மக்களைக்கொண்டு நடத்தப்படுகிறது’ என்ற உயரிய தத்துவத்தை உலகிற்கு தந்த தலைவன் ஆவார்,அவருக்கு என் இனிய பிறந்தனாள் வாழ்த்துக்கள்\nPrevious Previous post: இன்று கன்பொல்லை தியாகிகளின் 50 ஆவது நினைவுதினம்.\nNext Next post: மாங்குளத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/the-death-mass-that-shocked-america-viral-video/c76339-w2906-cid392161-s11039.htm", "date_download": "2020-02-28T15:15:43Z", "digest": "sha1:5PUWNKMTZDO5FOVSCDYWXTER3SEAKQ7U", "length": 3989, "nlines": 59, "source_domain": "cinereporters.com", "title": "அமெரிக்காவை அதிர வைத்த பேட்ட ‘மரண மாஸ்’ - வைரலாகும் வீடியோ", "raw_content": "\nஅமெரிக்காவை அதிர வைத்த பேட்ட ‘மரண மாஸ்’ - வைரலாகும் வீடியோ\nஅமெரிக்காவில் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தின் மரண மாஸ் பாடலுக்கு நடன கலைஞர்கள் சிறப்பாக நடனமாடிய வீடியோ வெளியாகியுள்ளது.\nஅமெரிக்ககாவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் ‘America's got talent' என்கிற நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் இருந்து நடன கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர். நடனமாடுவது, பாடுவது, மாய ஜால தந்திரங்கள் செய்வது என ரசிகர்களுக்கு வியப்பை கொடுக்கும் திறமைசாலிகள் இதில் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ��ச்சியில் கலந்து கொள்வதையே கவுரவமாகவே பலர் கருதுகின்றனர்.\nஇந்நிலையில், சமீபத்தில் இந்தியாவை சேர்ந்த ‘We unbeatable' என்கிற நடனக்குழு ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘மரண மாஸ்’ பாடலுக்கு வெகு சிறப்பாக நடனமாடி அசத்தினர். அவர்களின் திறமையை கண்டு போட்டி நடுவர்கள் மலைத்து போயினர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagoorumi.wordpress.com/2019/01/", "date_download": "2020-02-28T14:25:03Z", "digest": "sha1:MCC4GRQBJAUYXBWNFCN5TIEIVOAA2VOA", "length": 3269, "nlines": 53, "source_domain": "nagoorumi.wordpress.com", "title": "January | 2019 | பறவையின் தடங்கள்", "raw_content": "\nகவிஞர் நண்பர் தாஜ் – சில நினைவுகள்\nசீர்காழி தாஜ் அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியது மறைந்த கவிஞர் ஜஃபருல்லாஹ் நானா. இந்த அறிமுகம் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்று நினைக்கிறேன். பின்னர் தாஜ் எனக்கு மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவராகிப் போனார். ஒன்று சீர்காழியில் நான் அவர் வீட்டுக்குப் போவேன். அல்லது அவர் திருமுல்லைவாசலுக்கு என் மனைவி வீட்டுக்கு வருவார். (அது நான் … Continue reading →\nஇறைநேசர்களின் பொதுப்பண்புகள் February 17, 2020\nபுனிதப்பாவம் December 9, 2019\nஏம்பலின் உரைநடைக் கவிதை October 20, 2019\nயுகபாரதியின் பின்பாட்டு October 12, 2019\nகவிஞர் நண்பர் தாஜ் – சில நினைவுகள் January 22, 2019\nநாகூர் ரூமி பக்கம் (ஆபிதீன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/hollywood-actor-who-released-a-super-video-on-fixing-a-broken-zip.html", "date_download": "2020-02-28T14:00:11Z", "digest": "sha1:VVZFBPTJMRYLHTOYJO32S74KONROOAEJ", "length": 5465, "nlines": 36, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Hollywood actor who released a super video on fixing a broken zip | World News", "raw_content": "\n\"சின்ன விஷயம் தான்...\" \"ஆனால் பெரிய ரிலாக்ஸ்...\" பிரபல 'ஹாலிவுட்' நடிகர் வெளியிட்ட 'வைரல் வீடியோ'...\nமுகப்பு > செய்திகள் > உலகம்\n'டெட் பூல்' (dead pool) சீரிஸ் படங்களில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகர் ரையன் ரெனால்ட்ஸ், உடைந்து போன ஜிப்பை சரி செய்வது தொடர்பாக சூப்பர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை கோடிக்கணக்கானோர் பார்வையிட்டு வருகின்றனர்.\nபல சமயங்களில் அவசர அவசரமாக ஜெர்க்கினை அணியும் போது ஜிப் சிக்கிக் கொள்ளும். பொறுமையில்லாமல் நாம் அதை வற்புறுத்தி அழுத்தும் போது அது கையோடு வந்து விடும். அந்த நிமிடத்தில் நாம் அடையும் வெறுப்புக்கு அளவே இருக்காது. அது போன்ற சமயங்களில் எப்படி ஜிப்பை சரி செய்வது என்பது குறித்த வீடியோவைத் தான் தற்போது ஹாலிவுட் நடிகர் ரையன் ரெனால்ட்ஸ் வெளியிட்டுள்ளார்.\nவீடியோ லிங்க்கை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த அவர், 'இந்த ஐடியாவுக்காக நான் வாழ்நாள் முழுவதும் காத்திருந்தேன்' என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.\nமொத்தம் 14 வினாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோ, உடைந்த ஜிப் ஸ்லைடரை எளிதாக மாட்டும் முறையை நமக்கு கற்றுத் தருகிறது. போர்க் கரண்டியின் நடுவில் ஸ்லைடரை மாட்டிக் கொண்டு துணியின் இரு முனைகளையும் ஸ்லைடருடன் பொருத்தும்போது பிரச்னை எளிதாக சரி செய்யப்படுகிறது.\nரையனின் இந்த ட்வீட் 1.26 மில்லியன் லைக்குகளை தாண்டியுள்ளது. இந்த ஐடியாவை ஷேர் செய்தமைக்காக ட்விட்டர் பயனர்கள் ரையனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.\n‘லாஸ் ஏஞ்சல்சில் பரவிய தீ’... ‘இடம் இன்றி தவித்த ஹாலிவுட் பிரபலங்கள்’\n‘இசை, நடன நிகழ்ச்சியில்’... பாடிக்கொண்டிருந்த பாடகிக்கு’... ‘ரசிகர்கள் முன்னிலையில் நடந்த சோகம்’... அதிர்ச்சி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2039786", "date_download": "2020-02-28T16:16:27Z", "digest": "sha1:MXWEWYZXTSHCSC5CWS77CFZ2YBAO56DK", "length": 24495, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "பிளாஸ்டிக் அபாயம் 50 ஆண்டு ஆதிக்கம்!| Dinamalar", "raw_content": "\nஒடிசா முதல்வர் பட்நாயக் வீட்டில் மம்தா அமித்ஷா ...\n4.7 % விரிவடைந்த ஜி,டி.பி., 1\nதிருடச்சென்ற இடத்தில் தூங்கியதால் மாட்டி கொண்ட ... 3\nநாளை உ.பி. செல்கிறார் பிரதமர் மோடி 1\nஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள்: உடனடியாக மீட்க ...\nகலவரத்தை தூண்டும் எதிர்கட்சிகள்: அமித்ஷா தாக்கு 15\n12 ஆயிரம் சிசுக்கள் உயிரிழப்பு; 2 லட்சம் ... 5\nநீச்சல் குளம் மூலமாக கர்ப்பம்: இந்தோனேஷியா அதிகாரி ... 12\nமுஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு: மஹா., அமைச்சர் 16\nபோர்க்குற்ற தீர்மானத்திலிருந்து இலங்கை விலகல்: ஐ.நா., ...\nபிளாஸ்டிக் அபாயம் 50 ஆண்டு ஆதிக்கம்\nசிவன்-பார்வதி-முருகன் கட்டுக்கதை: சீமான் அடுத்த ... 155\nஉளவுத் துறை, உள்துறையின் தோல்வி தான் டில்லி ... 186\n‛‛திமுக காப்பான்'' புது திட்டம்: கலக்கத்தில் ... 147\nடில்லி போராட்டத்தில் போலீசாரை நோக்கி ... 178\nநடைபாதையில் பைக் ஓட்டியவருக்கு பாடம் புகட்டிய ... 47\nடில்லி வன்முறை உணர்ச்சியற்றவர்களை தேர்ந்தெடுத்ததன் ... 188\nஉளவுத் துறை, உள்துறையின் தோல்வி தான் டில்லி ... 186\n : சிதம்பரம் கேள்வி 179\nதமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை வருகிறது என்பது மகிழ்ச்சிக்குரியது. இது அமலாக, இன்னும், 170 நாட்கள் இருக்கிறது.பிளாஸ்டிக் என்பது வேகமாக பரவிய, மிக மோசமான பயன்பாட்டுப் பொருள். கையில் பை எடுத்துச் செல்லாமல், விளம்பர யுக்திகளை விளக்கும் இந்த பிளாஸ்டிக் பயனானது, உணவைப் பாதுகாத்து, பிரிட்ஜில் வைக்க உதவும் சாதனம் வரை பல விஷயங்களிலும் பரவி விட்டது. தண்ணீர் பயன்படுத்தும் பலரும், பிளாஸ்டிக் பாட்டில்களை சுமப்பதும் வாடிக்கையாகி விட்டது.பிளாஸ்டிக் தடைவிதிக்கப்பட்ட சில மாநிலங்களுடன் தமிழகமும் இணைகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில், இந்தியா அதிக அக்கறை காட்டி வருகிறது.அதை, ஐ.நா., சுற்றுச்சூழல் அமைப்பு பாராட்டி உள்ளது. இந்தியாவில், 24 கடற்கரைகள், 24 ஆறுகள் ஆகியவை, அடுத்த நான்கு ஆண்டுகளில், பிளாஸ்டிக் இல்லாத சுற்றுச்சூழல் துாய்மை இடமாக மாறும். இவை நாட்டின், 19 மாநிலங்களில் அமலாகிறது என்ற மத்திய அரசின் முடிவை, இந்த அமைப்பு பாராட்டிஇருக்கிறது.அதுவும் கூட, பிரதமர் மோடி முயற்சி தான். எதை எடுத்தாலும் அவர் மேற்கொள்ளும் பிரசாரம், மற்றவர்களை எளிதாக அடைகிறது என்பது, இந்த அமைப்பின் கருத்தாகும்.சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆன பிறகு, கழிப்பறை தேவை என்ற நெடு நோக்கை, மத்திய அரசு நிறைவேற்றி வருவது சிறப்பானது. தண்ணீரில் துாய்மை என்பதும் அதன் முக்கிய குறிக்கோளாகும்.மத்திய சுற்றுச்சூழல் அமைப்பானது, இந்தியாவில் உள்ள நதிகளை ஆய்வு செய்ததில், 29 மாநிலங்களில் கழிவுநீர் கலக்கும் இடமாக ஆறுகள் உள்ளன என்று கண்டறியப்பட்டது. அதிலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக, 275 ஆறுகளில், கழிவு கலப்பது கண்டறியப்பட்டுஇருக்கிறது. இது, ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.இந்த ஆட்சிக்கு முன் நதிகள் சுத்தமாக இருந்ததாகவும், இப்போதுள்ள மத்திய, மாநில ஆட்சிகள் இத்துாய்மையின்மைக்கு காரணம் என்று கருதுவதும் தவறு. நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாமல், காலத்தைக் கழித்திருக்கிறோம்.பிளாஸ்டிக் பைகளை தின்னும் மாடுகள் வயிற்றில், கிலோ கணக்கில் இக்குப்பை அப்படியே இர��ப்பது மட்டும், நாம் காணும் உண்மை. கடலில் பிளாஸ்டிக் கலக்கும் அபாயத்தால், தாய்லாந்தில் பிடிபட்ட ஒரு திமிங்கிலத்தின் வயிற்றில், ௮ கிலோ பிளாஸ்டிக் குப்பை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பிளாஸ்டிக்கில் இருக்கும் அபாயகரமான வேதிப்பொருள் பல்வேறு நச்சுக்களை உடலில் ஏற்படுத்துவதுடன், நோய்க்கூறுகளை அதிகரிக்கும் தன்மை கொண்டவை.நம் நாட்டில் ஆண்டுதோறும், கிட்டத்தட்ட, 30 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் சேர்வதாக கண்டறியப்பட்டிருக்கிறது.எதை எடுத்தாலும் பிளாஸ்டிக் பயன்பாடு இணைந்திருப்பதையும், அதை, எளிய வசதிமிக்க பொருளாக கையாளுவதும் எளிதாகி விட்டது.ஒவ்வொரு நிமிடத்திலும் குடிநீர் அல்லது வேறு பயன்பாட்டிற்கு, 10 லட்சம் பாட்டில்கள், உபயோகப்படுத்துகிறோம். ௧950ல், அறிமுகமான இந்த பிளாஸ்டிக், பல்வேறு உருவங்களில் நம்மை பாதித்துள்ளது. அன்றைய பயன்பாட்டு அளவுடன் ஒப்பிட்டால், 500 மடங்கு இதன் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது. பயன்படுத்திய பிளாஸ்டிக்கை மறு சுழற்சியில் மாற்றுவதிலும், அதிக தொழில் நுட்பம், சுற்றுச் சூழல் பாதிப்பில்லாத அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்தியாக வேண்டும்.நதிகளில் சில இடங்களில் சாக்கடை விடப்படுவதும், சில பகுதிகளில் தோல் தொழிற்சாலையில் இருந்து வரும் ஆபத்தான கழிவுகளும் இயல்பாக கலக்கின்றன. தோல் தொழிலில் ெவளியேறும் கழிவான, 'குரோமிய நச்சு' மிகவும் அபாயமானது. சென்னையில் அழகான அடுக்குமாடிக் கட்டடங்கள் அருகே, நச்சு நிறைந்த கூவம் இருக்கிறது; காற்று மாசும் அதிகரித்துள்ளது.ஒவ்வொரு தனிநபர், சமுதாயம், நாம் வாழும் ஊர் ஆகிய இடங்களில், பிளாஸ்டிக் ஒழிப்பு, ஒரு பெரிய இயக்கமாக மலர, இது முதல் முயற்சி எனலாம்.\nபால் பொருட்கள், மருந்து பொருளுக்கான உறைகள் மட்டும் குறிப்பிட்ட தகுதி பெற்ற தரமுள்ள, மறுசுழற்சிக்கு ஏற்ற பிளாஸ்டிக் பயன்பாடு இருக்கும். அதே சமயம் சணல் பை, பாக்குமட்டை போன்ற எளிதில் மக்கும் பொருட்களும், சுற்றுச் சூழலை அழிக்காதவைகளும் நம் வாழ்வில் சேர வேண்டும். அதன் அமலாக்கம் எளிதானதா என்பது, இனி தான் தெரியும்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஜெ., அணுகுமுறை மாறி வருகிறது...\nதலையங்கம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரி���ியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜெ., அணுகுமுறை மாறி வருகிறது...\nஉலக தமிழர் செய்திகள் →\nசி��ிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/11/blog-post_943.html", "date_download": "2020-02-28T16:43:26Z", "digest": "sha1:AZQOF45DZ5ZRA66DUNCGSJ4TGY4K5NB7", "length": 5313, "nlines": 47, "source_domain": "www.onlinejaffna.com", "title": "கோட்டாபயவுடன் இணையத் தயாராகும் சம்பந்தன், சுமந்திரன்! | Online jaffna News", "raw_content": "\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்\nஞாயிறு, 24 நவம்பர், 2019\nHome » » கோட்டாபயவுடன் இணையத் தயாராகும் சம்பந்தன், சுமந்திரன்\nகோட்டாபயவுடன் இணையத் தயாராகும் சம்பந்தன், சுமந்திரன்\nadmin ஞாயிறு, 24 நவம்பர், 2019\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டால் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு தயார் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nஎதிர்வரும் பொதுத் தேர்தலின் போது கூட்டணியாக செயற்பட தயாராக இருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nபொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வேலைத்திட்டங்களை கூட்டமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து அழைப்பு விடுத்தால் ஏற்றுக்கொள்ளத் தயார் எனத் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதும், தேசிய பிரச்சினைக்கு தீர்வு பெற்று கொள்வதும் தங்களின் கட்சியின் பிரதான நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பில் இணக்கம் வெளியிடும் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக கோட்டாபயவுடன் இணையத் தயாராகும் சம்பந்தன், சுமந்திரன்\nஇடுகையிட்டது admin நேரம் ஞாயிறு, நவம்பர் 24, 2019\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nஅரிசியின் விலையில் அதிரடி மாற்றம்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nமே 9,10 இரண்டு நாள் சுகயீனம் விடுமுறை போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய அதிபர் ஆசிரியர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு\n பலரையும் வியக்கவைத்த ஜனாதிபதி கோட்டாபய சென்ற வாகனம்\nயாழ் யுவதியும் கிளிநொச்சி இளைஞனும் கொழும்பில் வயக்கரா பாவித்த�� உறவு\nகோட்டாபயவுடன் இணையத் தயாராகும் சம்பந்தன், சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/10/21/history-of-indian-communist-party/", "date_download": "2020-02-28T16:19:20Z", "digest": "sha1:DS3BLXSVWON4ABELS4DZZOGN6ISSHAHM", "length": 54415, "nlines": 261, "source_domain": "www.vinavu.com", "title": "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு\nகாவிகளின் வெறியாட்டம் : டில்லி எரிகிறது \n மக்கள் அதிகாரம் மாநாடு | நேரலை | Vinavu…\nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nபத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநிலவுடை���ை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nசென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nஉழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் –…\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nமுகப்பு புதிய ஜனநாயகம் கம்யூனிசக் கல்வி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கம் பற்றியும், அதன் ஆரம்பகால வரலாறு பற்றியும் விவரிக்கிறது இக்கட்டுரை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி துவக்க கால வரலாறை அறிந்து கொள்வோம்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா குறித்து…\nகடந்த 2019 அக்டோபர் 17 அன்று தமிழகத்திலும் நாட்டின் பல பகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்க விழாவை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தியிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(சி.பி.எம்.)யின் பொதுச் செயலாளரான சீதாராம் யெச்சூரி, “வரும் அக்டோபர் 17, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான 100-ஆவது ஆண்டாகும். இதை ஓராண்டுக் காலத்துக்குக் கொண்டாட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுக்கிறது” என்று கடந்த அக்டோபர் 4 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து இக்கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகைகளில் சிறப்புக் கட்டுரைகள் வெளியிடப்பட்டதோடு, அக்டோபர் 17 அன்று விழாக்களும் நடந்துள்ளன.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.)யானது, 1925 டிசம்பர் 25 அன்று கான்பூரில் நடந்த மாநாட்டில்தான் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதாக அறிவிக்கிறது. ஆனால் சி.பி.எம். கட்சியோ, 1920-ல், அன்றைய சோவியத் ஒன்றியத்தில் ஓர் அங்கமாக இருந்த உஸ்பெகிஸ்தானின் (துருக்கேஸ்தான்) தலைநகர் தாஷ்கண்டில் அக்டோபர் 17-ம் தேதி நடந்த கூட்டம்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட நாளாகும் என்று அறிவிக்கிறது. இவற்றில் எது சரியானது என்ற குழப்பம் இந்திய கம்யூனிச இயக்கத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. ஆனால் வரலாற்று ஆதாரங்களின்படி, 1925 டிசம்பர் 25-ல் கான்பூரில் நடந்த மாநாட்டில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது என்பதே சரியான முடிவாகும்.\nஇந்தியாவில், அன்றைய பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த பல்வேறு சக்திகளுக்கு 1917-ல் நடந்த ரஷ்யப் பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியின் வெற்றியானது, புதிய பார்வையையும் புதிய நம்பிக்கையையும் அளித்தது.\nஅன்றைய பிரிட்டிஷ் காலனியாட்சியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல கம்யூனிசக் குழுக்கள் இரகசியமாக இயங்கி வந்தன. வங்கத்தில் அனுசீலன் சமிதி, ஜுகந்தர், முசாபர் அகமது குழு முதலான குழுக்களும், மும்பையில் டாங்கே தலைமையிலான குழுவும், சென்னையில் சிங்காரவேலர் தலைமையிலான குழுவும், ஐக்கிய மாகாணத்தில் சௌகத் உஸ்மானி தலைமையிலான குழுவும், பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணத்தில் குலாம் உசைன் தலைமையிலான குழுவும் இயங்கி வந்தன. அன்றைய பிரிட்டிஷ் காலனிய அரசானது எல்லா வகையான கம்யூனிசக் குழுக்களையும் முற்றாகத் தடை செய்ததோடு, குறிப்பாக, லெனின் தலைமையிலான “போல்ஷ்விக்” சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட கம்யூனிஸ்ட் குழுக்களைத்தான் மிகத் தீவிரமாக ஒடுக்கியது.\nஎஸ்.ஏ. டாங்கே மற்றும் சிங்காரவேலர்\nவெளிநாடுகளில் வாழ்ந்த இந்திய அறிவுத்துறையினரில் சிலர் மகத்தான சோசலிசப் புரட்சியால் உந்தப்பட்டு கம்யூனிசப் புரட்சியை இந்தியாவில் சாதிக்க வேண்டுமென்ற உணர்வோடு கம்யூனிசக் கோட்பாடுகளைப் படிப்பதும் பரப்புவதுமாக இருந்தனர். ரஷ்யப் புரட்சிக்கு முன்பிருந்தே, ரஷ்ய போல்ஷ்விக் கட்சித் தோழர்களுடனும் தோழர் லெனினுடனும் சிலர் தொடர்பு கொண்டிருந்தனர். அப்போது அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தங்கியிருந்த எம்.என். ராய், ரஷ்ய போல்ஷ்விக்குகளுடன் தொடர்பு கொண்டு மெக்சிகோவில் கம்யூனிஸ்டு கட்சியைத் தொடங்கினார். பின்னர், அவர் லெனின் தலைமையிலான கம்யூனிச அகிலத்தின் கிழக்கத்திய நாடுகளுக்கான பிரிவில் அங்கம் வகித்து, இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவ முயற்சித்தார்.\nகம்யூனிச அகிலத்தின் இரண்டாவது காங்கிரசுக்குப் பிறகு, அகிலத்தின் நிர்வாகக் குழுவானது ஒரு துணைக் கமிட்டியை உருவாக்கியது. அது, காலனியாதிக்கத்திலிருந்து கிழக்கத்திய நாடுகளின் விடுதலைக்காக, அப்போதைய சோசலிச சோவியத் ஒன்றியத்தில் உறுப்பு நாடாக இருந்த அஜர்பெய்ஜானின் தலைநகரான பாகூ நகரில், “கிழக்கத்திய மக்களின் விடுதலை”க்கான முதலாவது மாநாட்டை செப்டம்பர் 1920-ல் நடத்தியது.\nஅதன் தொடர்ச்சியாகவே அக்.17,1920-ல் அப்போதைய சோவியத் சோசலிசக் குடியரசில் சுயாட்சிப் பிரதேசமாக இருந்த உஸ்பெகிஸ்தானின் (துருக்கேஸ்தானின்) தலைநகர் தாஷ்கண்ட் நகரில் எம்.என்.ராய் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் – எம்.என். ராய், அவரது துணைவியார் ஈவ்லின், அபானி முகர்ஜி, அவரது துணைவியார் ரோசா, அகமது ஹசன் எனப்படும் முகம்மது அலி, முகம்மது ஷபீக் சித்திகி, எம்.பி.டி. ஆச்சார்யா ஆகிய 7 பேர் – கூடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கும் கூட்டத்தை நடத்தினர்.\n♦ மதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை – ம.உ.பா.மையம் கள அறிக்கை \n♦ கேள்வி பதில் : பா. ரஞ்சித் – தமிழ் அமைப்புகள் – வலது, இடது கம்யூனிஸ்ட்டுகள் \nஇந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி (The Indian Communist Party) என்று கட்சிக்குப் பெயரிடப்பட்டது. ஷபீக் செயலாளராகவும், எம்.என். ராய் துருக்கேஸ்தானில் உள்ள கட்சிக் கமிட்டியின் செயலாளராகவும், ஆச்சார்யா தல��வராகவும் தெரிவு செய்யப்பட்டனர். அகிலத்தின் முடிவுகளைச் செயல்படுத்துவது, கட்சித் திட்டத்தை இந்திய நிலைமைகளுக்கேற்ப தொகுத்து எழுதி முடிப்பது, கட்சி உறுப்பினர் விதிமுறைகளைத் தொகுத்து எழுதுவது, கட்சியை அகிலத்துடன் இணைக்க ஆவன செய்வது – என்று தீர்மானித்த இந்தக் கூட்டம், சர்வதேசிய கீதத்துடன் நிறைவடைந்தது.\nஇந்தியாவில் அப்போது “கிலாபத்” இயக்கத்தைச் சேர்ந்த பலர், பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை முறியடிக்க அகண்ட இஸ்லாம் (Pan-Islam) சித்தாந்தத்துடன், ஆப்கானைக் கடந்து மேற்கு ஆசியாவுக்கும் துருக்கிக்கும் சென்று, அங்கிருந்து படை திரட்டி பிரிட்டிஷாரை வீழ்த்த முற்பட்டனர். “முகாஜிர்”கள் என்றழைக்கப்பட்ட இத்தகையோர் இடைத் தங்கலாக தாஷ்கண்ட் நகரில் இருந்தபோது, அவர்களிடம் அன்றைய சோவியத் சோசலிசக் குடியரசின் அதிகாரிகளும் கம்யூனிஸ்டுகளும் கம்யூனிச சித்தாந்தத்தை அறிமுகப்படுத்தினர். இதில் எம்.என். ராயும் அவரது துணைவியாரும் முக்கிய பங்காற்றினர். அன்றைய பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய இந்திய முஸ்லிம்களிடம் பேசி அவர்களையும் கம்யூனிசத்துக்கு ஆதரவாளராக்கினர்.\nதாஷ்கண்ட் நகரில் இந்திய ராணுவப் பள்ளி அமைக்கப்பட்டு, அதில் பலர் இணைந்து பயிற்சி பெற்றனர். முகம்மது ஷபீக், முகம்மது அலி முதலான முன்னாள் இளம் முகாஜிர்கள் எம்.என். ராய் மூலம் கம்யூனிஸ்டுகளாக உயர்ந்தனர். கம்யூனிச சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட முகாஜிர்களில் சிலர் மாஸ்கோவுக்குச் சென்று, “கிழக்கத்திய உழைப்பாளர் பல்கலைக்கழக”த்தில் சேர்ந்து கம்யூனிச சித்தாந்தத்தைக் கற்றறிந்தனர். அவர்களில் சிலர் இந்தியாவுக்கு இரகசியமாகத் திரும்பி வந்து, உழைக்கும் மக்களை கட்சிக்கு அணிதிரட்டும் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு, பெஷாவர் சதி வழக்கிலும் கான்பூர் சதி வழக்கிலும் கைதாகி, சிறை – சித்திரவதைக்கு ஆளாகினர்.\nஎம்.என். ராய் அப்போது மெக்சிகோவில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டும் பொறுப்பை ஏற்றிருந்ததால், அவர் அந்நாட்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கம்யூனிச அகிலத்தின் இரண்டாவது காங்கிரசில் பங்கேற்றார். எம்.என். ராய் குழு பிரிட்டிஷ் காலனியாட்சியின் அடக்குமுறை காரணமாக இந்தியாவில் செயல்பட முடியவில்லை. இருப்பினும் கம்யூனிச அகிலமானது, இ���்திய கம்யூனிஸ்ட் கட்சி என்பதாக அல்லாமல், இந்தியாவின் ஒரு கம்யூனிசக் குழுவாக எம்.என். ராய் குழுவை அங்கீகரித்ததோடு, மூன்றாவது காங்கிரசில் இக்குழுவிடம் கலந்தாலோசனைகளையும் நடத்தியது.\nஇதேபோல, அப்போது ஜெர்மனியின் பெர்லின் நகரிலுள்ள இந்திய அறிவுத்துறையைச் சேர்ந்த விரேந்திரநாத் சட்டோபாத்தியாயா தலைமையில் பூபேந்திரநாத் தத், முகம்மது பரக்கத்துல்லா, நளினி குப்தா மற்றும் பலர் ஒரு குழுவாக இணைந்து, போல்ஷ்விக்குகளுடன் தொடர்பு கொண்டு, இந்தியாவில் கம்யூனிஸ்டு கட்சியைக் கட்டி நாட்டை விடுதலை செய்ய விழைந்தனர். அமெரிக்காவிலும் கனடாவிலுமுள்ள சீக்கியர்கள் “கெதார் கட்சி”யில் இணைந்து பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடியதோடு, சோசலிச ரஷ்யாவுடன் தொடர்பு கொண்டு கம்யூனிசப் பாதையில் நாட்டை விடுதலை செய்ய முயற்சித்தனர்.\nமேலும், 1921 முதல் 1924 வரையிலான காலத்தில், போல்ஷ்விக் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்த கம்யூனிச குழுக்கள் மீது 3 சதி வழக்குகள் – பெஷாவர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு, கான்பூர் போல்ஷ்விக் சதி வழக்கு – ஆகியன தொடுக்கப்பட்டு முன்னணியாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். முசாபர் அகமது, நளினி குப்தா, சௌகத் உஸ்மானி, டாங்கே ஆகியோர் கைது செய்யப்பட்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருந்தனர். இவற்றின் காரணமாக இந்தியாவில் கம்யூனிச இயக்கம் செயல்பட முடியாமல் பெரும் பின்னடைவுக்குள்ளானது.\n♦ நூல் அறிமுகம் | பொதுவுடமை என்றால் என்ன \n♦ சோசலிசம்: முதலாளிகளின் கொடுங்கனவு \nஇதன் பின்னர், டிசம்பர் 25,1925-ல் கான்பூர் நகரில் சத்யபக்தா என்பவரது முயற்சியால் கம்யூனிஸ்டுகளின் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டில்தான் பல்வேறு கம்யூனிச குழுக்கள் ஒன்றிணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் கட்சியைத் தொடங்குவதாக அறிவித்தன. அளவில் சிறியதாக, ஏறத்தாழ 500 பேர் பங்கேற்ற இம்மாநாடுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முறைப்படி நிறுவப்பட்டதை அறிவிப்பதாக இருந்தது.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், கட்சியின் முதலாவது பொதுச் செயலாளராகவும் பணியாற்றிய எஸ்.வி. காட்டே 1950-களில் அளித்த விரிவான பேட்டியானது, பின்னர் “ஃபிரண்ட்லைன்” இதழில் மறுபதிப்பாக வெளிவந்தது. அதில் அவர், “தாஷ்க��்ட் நகரிலோ அல்லது வேறிடத்திலோ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், அது முறையாக இயங்கவில்லை. இந்திய கம்யூனிச இயக்கத்திற்கான ஒரு அடித்தளம் உருவாக்கப்பட்டது என்றுதான் இதனைக் குறிப்பிட முடியும். பல்வேறு கம்யூனிஸ்டு குழுக்களை ஒன்றிணைத்து கான்பூர் நகரில் நடத்தப்பட்ட மாநாடுதான், இந்திய கம்யூனிஸ்டு கட்சி உண்மையாகத் தொடங்கப்பட்டதை அறிவித்தது.\nஎஸ்.வி. காட்டே (இடது பக்கம் நிற்பவர்)\n“ஒரு கம்யூனிஸ்டு குழு தாஷ்கண்ட் நகரில் கூடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டதாக அறிவிக்கலாம் எனினும், அது நீடித்து நின்று செயல்படவேயில்லை. ஏனெனில், அதன் தொடக்ககால உறுப்பினர்களில் சிலர் இந்தியாவுக்கு வந்தபோது, அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டார்கள். இந்நிலையில் ஒரு கட்சியாக அது செயல்பட்டிருக்க அடிப்படையே இல்லை.\n“கான்பூர் நகரில் சத்யபக்தா என்பவர்தான் கம்யூனிஸ்டு கட்சியைத் தொடங்க வேண்டுமென்ற நோக்கத்துடன், பல கம்யூனிஸ்டு குழுக்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் “பிரதாப்” என்ற பத்திரிகையின் உதவியுடன் நாடெங்குமுள்ள கம்யூனிஸ்டுகளை அறைகூவி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். அதைப் பார்த்து, நாங்கள் அந்த மாநாட்டுக்குப் புறப்பட்டோம்.\n“அங்கே நாங்கள் சத்யபக்தாவுடன் விவாதித்தோம். அவர் தேசியவாத கம்யூனிசக் கட்சியை – இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்ட வேண்டுமென்றார். அகிலத்தின் பொது வழிகாட்டுதலை மட்டும் ஏற்கலாம்; மற்றபடி, இந்திய நிலைமைக்கேற்ப கட்சியின் பெயரும் கொள்கையும் அமைய வேண்டுமென அவர் வாதிட்டதை நாங்கள் நிராகரித்தோம். அகிலத்தின் வழிகாட்டுதலின்படி, சர்வதேச பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான ஒரு அங்கமாகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India) அமைய வேண்டுமென்று எங்கள் கருத்தைப் பிரச்சாரம் செய்து மாநாட்டில் பெரும்பான்மை முடிவாக்கினோம். சிங்காரவேலர் அன்று நடந்த கூட்டத்துக்குத் தலைமை தாங்கி உரையாற்றினார். இந்தியா மட்டுமின்றி, வெளிநாட்டு கம்யூனிஸ்டு கட்சிகளின் பார்வையாளர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்” என்று அக்கால நிகழ்வுகளை தனது நினைவிலிருந்து காட்டே விளக்கியுள்ளார். (Frontline , Volume 29 – Issue 09, May 05-18, 2012)\nஇந்த வரலாற்று ஆதாரங்களின்படி, 1925-ம் ஆண்டு டிசம்பர் 25, 26, 27 தேதிகளில் கான்பூரில் நடந்த மாநாட்டில்தான் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது என்பதே சரியான முடிவாகும். சி.பி.எம். கட்சி வறட்டுத்தனமாகவும் வீம்புக்காகவும் 1920-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டதாகக் கூறுவது தவறானதும், அணிகளைக் குழப்புவதுமாகும்.\nமறுபுறம், கட்சித் திட்டத்தையும் அமைப்பு விதிகளையும் வகுப்பதாகத் தீர்மானித்த எம்.என். ராய் குழுவானது, இறுதிவரை அதனைச் செயல்படுத்தவேயில்லை. அதற்கு மாறாக, 1921-ல் அகமதாபாத்தில் நடந்த காங்கிரசு கட்சியின் மாநாட்டின் போது, எம்.என்.ராயும், அபானி முகர்ஜியும் தங்களது கொள்கை விளக்க அறிக்கையை அனுப்பி வைத்து, பிரபல உருது கவிஞர் ஹசரத் மொஹானி மூலமாக முழு விடுதலையுடன் கூடிய சுயராஜ்யத்தை காங்கிரசின் லட்சியமாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தினர். ஆனால் காந்தி – காங்கிரசுத் தலைமை இதை நிராகரித்தது.\nஅதன் பிறகு எம்.என். ராய், ஏகாதிபத்தியமானது காலனிய நீக்கக் (decolonisation) கொள்கையைப் பின்பற்றுவதாகவும் – அதாவது, ஏகாதிபத்தியமானது காலனிய நாடுகளில் தொழில்மயமாக்கத்தைச் செய்வதன் மூலம் காலனிய நாடுகள் ஏகாதிபத்தியத்தைச் சார்ந்திருப்பதை பலவீனப்படுத்தி வருவதாகவும், காலனியாதிக்கத்தை படிப்படியாகக் கைவிடும் சீர்திருத்தப் பாதையில் செல்வதாகவும் மார்க்சிய – லெனினியத்துக்கே எதிரானதொரு கோட்பாட்டை முன்வைத்தார். 1928-ல் நடந்த கம்யூனிச அகிலத்தின் ஆறாவது காங்கிரசில் இந்தக் கொள்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. நவீன காவுத்ஸ்கியாக எம்.என். ராய் மாறிவிட்ட போதிலும், பிற்காலத்தில் அவரது கருத்தை எல்லா வண்ணத் திரிபுவாதிகளும் ஏற்றுக்கொண்டு வெவ்வேறு மொழிகளில் வியாக்கியானம் செய்தனர். பின்னாளில் எம்.என். ராய் கம்யூனிச சித்தாந்தத்தையே கைவிட்டு, முற்போக்கு மனிதநேயம் பற்றி உபதேசிக்கத் தொடங்கினார்.\n1925-ல் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கான்பூர் தொடக்க மாநாட்டுக்குப் பிறகு, எஸ்.வி. காட்டேவுக்குப் பின்னர் ஜி. அதிகாரி, பி.சி. ஜோஷி ஆகியோர் கட்சியின் பொதுச் செயலாளர்களாகப் பணியாற்றினர். 1933-ல்தான் அகில இந்திய அளவில் மத்தியத்துவப்படுத்தப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட்டுள்ளதாக அறிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது கம்யூனிச அகிலத்தில் உறுப்பு நாடாக இணைந்தது.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1925-ல் தொடங்கப்பட்ட போதிலும், ஏறத்தாழ 25 ஆண்டுகளாக கட்சிக்குத் திட்டமோ, போர்த்தந்திர – செயல்தந்திரங்களோ, அமைப்பு விதிகளோ இல்லாமல்தான் அது இயங்கி வந்துள்ளது. திரிபுவாதத் தலைமையின் வலது சந்தர்ப்பவாத துரோகத்தனமும் புரட்சிகர அணிகளின் அளப்பரிய தியாகமும் நிறைந்ததுதான் இந்திய கம்யூனிச இயக்கத்தின் கடந்தகால வரலாறாக உள்ளது. பின்னர் 1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுவாதத்தை எதிர்ப்பதாகக் கூறி, தனிக் கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவானபோதிலும், விரைவிலேயே அது நவீன திரிபுவாதக் கட்சியாகச் சீரழிந்தது.\nநக்சல்பாரி எழுச்சிக்குப் பிறகு, திரிபுவாத – நவீன திரிபுவாதப் பாரம்பரியங்களை நிராகரித்து, உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) உதயமாகி, இந்திய கம்யூனிச இயக்கம் புரட்சிகரப் பாதையில் அடியெடுத்து வைத்தாலும், இடது சந்தர்ப்பவாதப் பாதையில் சறுக்கி விழுந்து பெரும் பின்னடைவையும் இழப்பையும் சந்தித்தது. இடது சந்தர்ப்பவாதத்தை நிராகரிப்பது என்ற பெயரில் மீண்டும் வலது சந்தர்ப்பவாதப் போக்குகள் தோன்றி மா-லெ கட்சி பிளவுபட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளபோதிலும், நாடு தழுவிய ஐக்கியப்பட்ட புரட்சிகர கட்சியாக வளரவில்லை.\nஇந்தியாவில் ‘கம்யூனிஸ்ட்’ கட்சி தொடங்கப்பட்டு 95 ஆண்டுகளாகிவிட்டன. இந்திய கம்யூனிச இயக்கமானது, வலது, இடது சந்தர்ப்பவாதங்களில் மாறி மாறி விழுந்து இந்தியப் புரட்சிக்குத் தொடர்ந்து துரோகமிழைத்துள்ளதை இந்த 95 ஆண்டு கால வரலாறு விளக்குவதோடு, எண்ணற்ற படிப்பினைகளையும் வழங்கியுள்ளது. ஒரு கம்யூனிஸ்ட் கட்சி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கான எதிர்மறை படிப்பினைகளாக இவற்றை எடுத்துக் கொண்டு, ஒரு சரியான, புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி உருவாவது காலத்தின் கட்டாயம்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஅல்பேனியா : ஐரோப்பாவின் நாஸ்திக – முஸ்லிம் நாடு \n’ – அல்பேனியா பயணக்கதை | கலையரசன்\nஹைட்ரோகார்பன் திட்���ம் – பாஜகவுக்கு எதிர்க்கட்சி கம்யூனிஸ்ட்டா காங்கிரசா | கேள்வி – பதில் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nவிடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு\nகாவிகளின் வெறியாட்டம் : டில்லி எரிகிறது \n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் மாநாடு | நேரலை | Vinavu...\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |...\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nபுதுதில்லி ரப்பர் ஸ்டாம்ப் – பந்தாடுகிறது தமிழ் ஃபேஸ்புக்\nமுதலாளிக்கு வாக்குறுதி விவசாயிக்கு வாய்க்கரிசி – கேலிச்சித்திரம்\nயோகா – நாடே ஆகுது ஸ்வாகா \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/karunanidhis-tribute-to-kamarajar-on-his-110th-birthday/", "date_download": "2020-02-28T14:58:50Z", "digest": "sha1:OXEB6M4HJL73ZDZNVF7SF5QJBHMI4TSX", "length": 34497, "nlines": 184, "source_domain": "www.envazhi.com", "title": "காமராஜரை எதிர்த்துப் பேசியதற்கு, ஈடுபட்ட செயல்களுக்கு நான் செய்த பரிகாரம்! – கருணாநிதி | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome election காமராஜரை எதிர்த்துப் பேசியதற்கு, ஈடுபட்ட செயல்களுக்கு நான் செய்த பரிகாரம்\nகாமராஜரை எதிர்த்துப் பேசியதற்கு, ஈடுபட்ட செயல்களுக்கு நான் செய்த பரிகாரம்\nகாமராஜரை எதிர்த்துப் பேசியதற்கு, ஈடுபட்ட செயல்களுக்கு நான் செய்த பரிகாரம்\nபெருந்தலைவர் காமராஜர் புகழ் வாழ்க\nபெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் விழா இன்று\nமறைந்த தலைவர்கள், மற்றும் சான்றோர்கள் யாராயினும் அவர்களுக்கும் நமக்கும் எவ்வளவு கொள்கை வேறுபாடுகள், கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் அவர்களின் சிறப்புகளையும், சீலமிகு செயல்களையும், செயற்கரிய மக்கள் பணிகளையும், தியாகங்களையும், ஆற்றலையும், என்றைக்கும் நாம் மறந்ததில்லை; மறவாமல் போற்றிக் கொண்டிருக்கிறோம்.\nமுதன் முதலாக தமிழகத்திலே காமராஜர் அவர்களுக்கு சிலை அமைத்த பெருமை திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பிலே இருந்த சென்னை மாநகராட்சியைச் சேர்ந்ததாகும்.\nகாவேரிப் பிரச்சினை, நெருக்கடி கால நிலை என்பன போன்றவற்றில் ஒவ்வொரு முடிவிற்கு முன்பும் அவர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் ஆயிற்றே என நினைக்காமல், அனுபவத்தில் மூத்த அரசியல் தலைவர் என்ற முறையில் அவரை நான் அணுகி அவருடைய வீட்டிற்கே சென்று அவருடைய கருத்துக்களைத் தெரிந்துகொண்டு அவ்வாறே செயல்பட்டிருக்கிறேன்.\nபேரறிஞர் அண்ணா அவர்கள்தமிழகத்தின் முதல்வராக இருந்து நடத்திய இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டின்போது மாநாட்டிற்கு வந்தவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றி அந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தவர் காமராஜர் அவர்கள்தான்.\nதி.மு. கழக ஆட்சிக் காலத்தில் பிரதமர் வாஜ்பய் அவர்களிடம் வலியுறுத்தி, வாதாடிப் பெற்று குமரிக் கடற்கரையில், காமராஜருக்கு, ஏற்றமிகு மணி மண்டபம் ஒன்றை நான் எழுப்பியதை எவர்தான் மறந்திட இயலும்\nசென்னை கடற்கரை சாலை, கழக ஆட்சியில் காமராஜர் சாலை ஆயிற்று. மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையம் காமராஜர் பெயர் தாங்கி நிற்பதற்கு காரணம் கழக ஆட்சி\nவிருதுநகரில் காமராஜர் பிறந்த இல்லத்தை நினைவகம் ஆக்கியது, சென்னையில் அவர் உடலை அடக்கம் செய்ய கிண்டியில், அண்ணல் காந்தி அடிகளின் பெயரால் உள்ள மண்டபத்திற்குப் பக்கத்திலேயே இடம் தேடி அங்கே எழிலார் நினைவகம் அமைத்தது போன்றவை கர்ம வீரர் காமராஜர் நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் ஆற்றிய தொண்டுக்கு கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட எளிய காணிக்கைகளாகும்.\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திற்கு காமராஜரின் தாயார் பெயர் நினைவில் நிலைத்திருக்கும் வகையில் “அன்னை சிவகாமி அம்மையார் வளாகம்” என்று பெயர் சூட்டியதும், அரசின் “பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட”திற்கு சிவகாமி அம்மையார் பெயரைச் சூட்டி அதை நடைமுறைப்படுத்தியதும், காமராஜரின் ஊழியராகப் பணியாற்றிய வைரவன் என்பவரை சென்னை காமராஜர் நினைவகத்தில் வழிகாட்டியாக அரசு ஊதியத்தில் அமர்த்தியதும், அவர் குடியிருக்க அரசு குடியிருப்பில் வீடு வழங்கியதும் கழக ஆட்சிதான். காமராஜரின் சகோதரியார் திருமதி நாகம்மாள் அவர்களை என் சகோதரியாராகவே கருதி, அந்த வழியே செல்லும் போதெல்லாம் அவரைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன்.\nஎன் அருமை அன்னையார் அஞ்சுகம் அம்மையார் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 27-1-1963 அன்று இயற்கையெய்தியபோது அவரது உடல் என் வீட்டிற்கு வந்து சேருவதற்கு முன்பே, அப்போது முதல் அமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் எனக்கு நேரில் ஆறுதல் கூறுவதற்காக, நான் வந்து சேரும் முன்பே என் இல்லத்திற்கு வந்து காத்திருந்தது என்னால் என்றைக்கும் மறக்க முடியாத மனிதாபிமானம் மிக்க நிகழ்ச்சியாகும்.\nமு.க. ஸ்டாலின் திருமணத்தின்போது நேரில் சென்று அவரை அழைத்தேன். உடல் நலிவைக் காரணம் காட்டி வரஇயலாதே என்று வருத்தப்பட்டார். அவர் வரவேண்டும் என்பதற்காகவே திருமண மண்டபத்தை வேறு இடத்திற்கு மாற்றி, அவர் வரும் கார், மேடைக்கே வந்து அவர் மேடையிலேயே இறங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அவரும் வந்திருந்து வாழ்த்தியது எனக்கும், தம்பி ஸ்டாலினுக்கும் என்றும் பசுமையான நினைவில் பதிந்திருக்கும் நிகழ்ச்சியாகும்.\nகாமராஜர் பிறந்த நாளையொட்டி 15-7-1976இல் நான் எழுதிய ஒரு கவிதை :-\nஇன்றைக்கு உன்றன் பிறந்தநாள் –\nகொள்கைக் குன்றுக்கு எங்கணும் திருவிழா\nவிருதையில் பிறந்து வீரனாய் வளர்ந்தாய்\nசரிதையில் நிறைந்த தலைவனாய் நின்றாய்\nசிரித்த முகத்துடன் ஏற்ற தியாகி\nஆயிரம் உண்டு கருத்து மோதல் – எனினும்\nதமிழ்நிலம் மணக்க வந்த திருவே\nகருத்திருக்கும் உன்றன் உடல் என்றாலும் – நெஞ்சில்\nகதராடை மேனிதனை அலங்கரிக்கும் –\nகதறுகின்ற ஏழைகளைக் கரம் அணைக்கும்.\nகட்சிகளை நோக்கி, நீ கடுமொழிகள் தொடுத்திடுவாய் – பிற\nகட்சித் தலைவர்க்கோர் இன்னலென்றால் துடித்திடுவாய்\nபெரியாரின் கல்லறையில் உன் கண்ணீர்\nபேரறிஞர், மூதறிஞர் மறைந்த போதும் உன் கண்ணீர்\nபெற்ற தாய்தனை நான் இழந்தபோதும்\nஉற்றார் உறவுபோல் நீ வந்து உகுத்தாய் கண்ணீர்\nபேராற்றுப் பெருக்கெனவே பாய்ந்த தன்றோ\nதனி மனிதன் வாழ்வல்ல உன் வாழ்வு\nகுமரிமுதல் இமயம்வரை உன்கொடி பறக்கக்\nகோலமிகு தமிழகத்தின் புகழ் பொறித்தாய்.\nமணாளர் எங்கள் அண்ணன் உனை அழைத்தார்.\nபச்சைத் தமிழன் எனப் பகுத்தறிவுத் தந்தை\nஇச்சையுடன் உன் உச்சி முகர்ந்தார்.\nகருப்புக் காந்தியென உன்னை – இந்தக்\nகடல்சூழ் நாடு கைகூப்பித் தொழுததன்றோ\nவாழ்க்கையின் ஓரத்தில் நீ எம்மிடம் வாஞ்சையும் காட்டினாய்\nவாழ்வையே ஒரு பாடமாய் அனைவர்க்கும் நிலை நாட்டினாய்\nஇன்றைக்கு உன்றன் பிறந்த நாள் –\nஎன்றைக்கும் அது சிறந்த நாள்\nதிரு. ராஜாராம் நாயுடு அவர்கள் ஒருமுறை மேலவையில் என்னிடத்திலே ஒரு கடிதத்தைக் கொடுத்தார். அதில் பெருந்தலைவர் காமராஜர், “நான் ஊட்டிக்குச் செல்கிறேன், ஊட்டிக்குச் சென்றால் அங்கே அரண்மூர் அரண்மனையில் ஓரிரு வார காலம் தங்க நேரிடும். அதற்கான அனுமதியை எனக்கு வழங்குமாறு அதிகாரிகளுக்குச் சொல்ல வேண்டுகிறேன்” என்று எழுதியிருந்தார். அதிலே கடைசியாக, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலே அப்படி இடம் ஒதுக்கப்படுவது இயற்கை, அவ்வாறு ஒதுக்கவும் என்று எழுதப்பட்டிருந்தது. நான் உடனே ராஜாராம் நாயுடுவிடம், “காமராஜருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலே இடம் ஒதுக்க முடியாது, தலைவர் என்ற முறையிலேதான் அவருக்கு இடம் தர முடியும், அவ்வாறே அவர் அங்கே தேவைப்படுகின்ற நாள் வரை தங்கலாம்” என்று கூறினேன். அந்த அளவிற்கு அவரிடம் பற்றும் பாசமும் மரியாதையும் கொண்டிருந்தவர்கள் நாங்கள்.\nதி.மு.கழக அரசு பதவிக்கு வந்த பிறகு கடுமையான சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது அவருடைய அந்தரங்கச் செயலாளர்கள் “பெருந்தலைவர் அவர்கள் ஏ.சி. இல்லாமல் உறங்க முடியாது. அப்படிப்பட்ட உடல்நிலை இப்போது அவருக்குள்ளது. எனவே அரசு விடுதிகளில் ஏ.சி. ஏற்பாடு செய்து கொடுங்கள்” என்று ச���ன்னார்கள். உடனடியாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, “அவர்கள் செல்கின்ற எல்லா விருந்தினர் மாளிகைகளிலும் ஏ.சி. வசதி செய்து கொடுங்கள். அவர் அதிகாரத்தில் இல்லையே என்று பார்க்காதீர்கள், நாமெல்லாம் அதிகாரத்திலே வருவதற்கு அவர் வழி விட்டவர், வழி காட்டியவர், எனவே நீங்கள் யாரும் இதில் சுணங்காதீர்கள்” என்று உத்தரவு பிறப்பித்தேன்.\nஆம்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்திற்கு நேரமாகி விட்டது என்று அந்த ஊர் காங்கிரஸ் கட்சித் தோழர்கள் பெருந்தலைவரைப் பார்த்து அழைத்த நேரத்தில், உடனே காமராஜர் கோபத்தோடு, “சும்மா இரு அய்யா, கருணாநிதியை திட்டத்தானே கூப்பிடுகிறே, அவர் தான் ஊருக்கு ஊர் ஏ.சி. வச்சிக் கொடுத்திருக்கிறார், ஏ.சி.யை அனுபவித்துவிட்டுப் போய் அவரைத் திட்டச் சொல்றே, சரி, வாய்யா வாய்யா” என்று சொன்னாராம் (கைதட்டல்) இப்படி ஒரு மானசீகமான பாசம் அவருக்கு என்மீது; எனக்கு அவர் மீது.\nஒருமுறை காங்கிரஸ் கட்சி மாணவர்கள் சட்டக் கல்லூரியிலே கறுப்புக் கொடி காட்டப் போகிறோம் என்று சொன்னவுடன் காமராஜர் சொன்னாராம்:\n அவன் என்னாட்டம் பின்தங்கிய சமுதாயத்திலே பிறந்தவன், அவனும் போயிட்டா வேறு யாரு இருக்கா நான்தான் இப்போது முதல் அமைச்சரா இல்லை, பின் தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்த அவனுக்கு கறுப்புக் கொடி காட்டப் போறீங்களா நான்தான் இப்போது முதல் அமைச்சரா இல்லை, பின் தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்த அவனுக்கு கறுப்புக் கொடி காட்டப் போறீங்களா கறுப்புக் கொடிகளையெல்லாம் சுருட்டி வச்சிட்டு வீட்டுக்குப் போங்க” என்று சொன்னவர் பெருந்தலைவர் காமராஜர்.\nகாமராஜருக்கான இறுதிச் சடங்குகளை நிறைவேற்றிய போது ஒரு காங்கிரஸ் தலைவர் மேலவையிலே, “ஒரு அண்ணனுக்கு ஒரு தம்பி இவ்வளவு ஈ.மச் சடங்குகளைச் செய்திருப்பாரா என்று என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அவ்வளவு சடங்குகளை, அவ்வளவு காரியங்களை பெருந் தலைவர் காமராஜருக்காக முதல் அமைச்சர் கருணாநிதி செய்தார்” என்று என்னைப் பாராட்டினார்.\nகாமராஜர் பிறந்த நாளை தமிழகமெங்கும் நினைவுகூர்ந்திடும் வகையில் “கல்வி வளர்ச்சி நாள்” என்ற பெயரில் அனைத்துக் கல்விக் கூடங்களிலும் கொண்டாட வேண்டுமென்று அறிவித்து, அதனை அடுத்து வருகின்ற ஆட்சியினர் மாற்றி விடக் கூடாதே என்பதற்காகவே சட்டமாகவே ��யற்றினேன்.\nஇவைகள் எல்லாம் – இந்தப் பாராட்டுக்கள் எல்லாம் – இந்தச் சிறப்புக்கள் எல்லாம் – இந்தப் புகழுரைகள் எல்லாம் நான் அரசியலிலே காமராஜரை எதிர்த்துப் பேசிய பேச்சுக்கள், நான் ஈடுபட்ட செயல்கள் இவைகளுக்கெல்லாம் ஒரு பரிகாரமாக என்னை மாற்றுகின்ற அளவிற்கு இருந்தன என்பதைச் சொல்ல விரும்புகிறேன்.\nபெருந்தலைவர் காமராஜர் புகழ் வாழ்க\nPrevious Postஎன்எல்சி பங்கு விற்பனை: முதல்வர் ஜெயலலிதா கோரிக்கைக்கு செபி ஒப்புதல் - தமிழக அரசே வாங்குகிறது Next Post சாதிக்கு பலியாகி விடாதீர்கள் Next Post சாதிக்கு பலியாகி விடாதீர்கள்\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nகருணாநிதியைச் சந்தித்தார் ரஜினி… ‘முதல்வர் ரஜினி வாழ்க’ என ‘காவலர்கள்’ உற்சாகம்\nகருணாநிதியை நலம் விசாரித்த சூப்பர் ஸ்டார்\n4 thoughts on “காமராஜரை எதிர்த்துப் பேசியதற்கு, ஈடுபட்ட செயல்களுக்கு நான் செய்த பரிகாரம்\nகாமராஜரை கலைஞர் அவதூறு பேசியதையும் மறக்க முடியாது… அதேபோல கர்மவீரர் இறந்த உடன், அவருக்கான நினைவிடத்தை தாமதமின்றி அமைக்க, கிண்டியில் உள்ள காட்டை சீர்திருத்தும் வேலையில் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு இறங்கியவரும் கலைஞர்தான் என்பதையும் மறக்க முடியாது.\nசெத்தப் பிறகுதான் இந்த உலகம் புரிந்துக்கொள்கிறது.\nஎன்று புரட்சித் தலைவர் நல்ல நேரம் திரைப்படத்தில் சொன்னதுதான்\nகருணா நிதி செய்ய வேண்டிய பரிகாரங்கள் எண்ணில் அடங்காதவை உள்ளன \nகாமராஜரை எதிர்த்துப் பேசியதற்கு, ஈடுபட்ட செயல்களுக்கு நான் செய்த பரிகாரம் ………. தலைவரே நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம் நிறைய இருக்கு\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2020/", "date_download": "2020-02-28T16:14:30Z", "digest": "sha1:XAHYTLCICGOOQPZE5DT2BPCD3PCP3L6G", "length": 52993, "nlines": 305, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: 2020", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 14 பிப்ரவரி, 2020\nவிழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலக்கும் உணர்வு\nகாதல் என்பது ஒரு மனஉணர்வு. இதைக் கடந்து யாரும் வாழ்க்கையில் பயணிக்க முடியாது. இதனைத்தான் காதல் என்பது மாயவலை சிக்காமல் போனவர் யாருமில்லை என்று விக்னேஷ் சிவன் எழுதினார். மனதுள் பூட்டி உணர்வில் வெளிப்படுத்தும் இக்காதலை நிறமூட்டி உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக்காட்டிய பெருமை இலக்கியங்களுக்கும், திரைப்படங்களுக்குமே இருக்கின்றது.\nகதையாய்ப் பாடலாய் இலக்கியங்கள் அழகுக் காதல் சொல்லும். நடிப்பால் காட்சிகளால் திரைப்படங்கள் காதலை வெளிப்படுத்திக் காட்டும். வாழ்க்கையைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி இலக்கியங்கள் என்றால், திரைப்படங்கள் என்று சொல்லப்படுகின்ற சினிமாவும் அதைத்தான் செய்கின்றன. சினிமா வரலாற்றிலே காதலைச் சொல்லாத தமிழ் சினிமாப் படங்களை விரல்விட்டுத்தான் எண்ண வேண்டும். ஊனமுள்ளவனாக இருந்தாலும் காதல் வரும் என்று எடுத்துக்காட்டிய பேரழகன், ஒருவரை ஒருவர் தீண்டாமலே காதல் சொல்லும் ஒரு தலை ராகம், பார்க்காமலே உணர்வுகளைப் பரிமாறிக் கடிதம் மூலம் காதல் வெளிப்படுத்திய காதல் கோட்டை, கால் சலங்கையால் காதலியைக் காலமெல்லாம் நினைத்திருந்த காதல் சலங்கை ஒலி, கலையைக் காதலித்து அக்கலைஞனில் காதல் கொண்ட சிந்துபைரவி, பார்வையற்ற ஒருவனாக இருந்தாலும் பணக்காரக் பெண்ணுக்கு காதல் வரும் என்று சொன்ன ராஜபார்வை, வயது பேதம் பார்க்காது தன்னைவிட வயதான பெண்ணின் மேல் காதல் கொண்ட அபூர்வராகங்கள், முதியவர்க்கும் காதல் வரும் என்று சொன்ன முதல் மரியாதை. எனை மாற்றும் காதலே என்று சொன்ன நானும் ரௌடி இவ்வாறு சினிமா சொன்ன காதல் எண்ணிக்கையற்றன.\nஇவ்வாறான சினிமாவில் தேன் சுவை சொட்டச் சொட்ட மக்கள் மனதுக்குள் இதமான காதல் உணர்வுகளை வெளிப்படுத்திய சில பாடல் வரிகளை காதலர் தினத்தில் இரசித்து இன்புறுவாம்.\nகாதல் பாடல்களில் வகைகளை எடுத்து நோக்கினால், காதலன் காதலியின் அழகைப் புகழ்ந்து பாடும் பாடல்கள், காதலி காதலன் அழகைப் புகழ்ந்து பாடும் பாடல்கள், காதலியின் மனதை ஈர்க்கும் பாடல்கள், காதலனை எதிர்பார்த்துக் காதலியும் காதலியை எதிர்பார்த்துக் காதலனும் ஏங்கும் பாடல்கள், பிரிவுத் துயரை வெளிப்படுத்தும் சோகப் பாடல்கள் என வகைப்படுத்தலாம்.\nகாதலன் காதலியை வர்ணிக்கும் போது அவள் கண்களுக்கு முக்கித்துவம் கொடுப்பது வழக்கம். “பருவ மங்கையர் பங்கய வாள் முகத்து உருவ உண்கணை ஒண்படை ஆம் எனக் கருதி அன்பொடு காமுற்று” எனக் கம்பன் பாட கம்பனைக் கற்ற கண்ணதாசன் அதேபாணியில் “பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட என்று இரு வல்லவர்கள் என்ற படத்திற்கு கண்ணதாசன் பாடல் வரிகளைத் தந்துவிடுகின்றார். பெண்களுடைய கண்களை பெண் வண்டுகள் என்று கருதிய ஆண்வண்டுகள் அவளுடைய மலர் போன்ற முகத்திலே வந்து மோதுகின்றன. அந்த வண்டுகளைத் தடுப்பதற்காக அவள் கைகளால் மூடுகின்றாள். எவ்வளவு அறபுதமான வரிகள்.\n“செந்தமிழ் தேன்மொழியால் நிலாவென சிரிக்கும் மலர் கொடியாள், பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிடத் தலைகுனிவாள். சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்தி பூச்சரமோ, கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ” என்னும் கண்ணதாசன் வரிகள் இன்றும் நெஞ்சில் நிலைத்திருக்கின்றன. கடலின் நீலமே அவள் கண்களிலிருந்து கரைத்ததுதான் என்று தற்குறிபேற்ற அணியில் வர்ணிக்கின்றார். அவள் பிறந்த குலம் எவ்வாறாக இருந்தாலும் அழகில் குறைந்துவிடவில்லை என்பதற்கு உதாரணமாக தாமரை சேற்றில் பிறந்தாலும் அழகானது என எடுத்துக்காட்டிள்ளது சிறப்பாக இருந்தது.\n“வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என்னருகில் வந்தாள். கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள். அன்னம் கூட அவளிடத்தில் வந்து நடை பயிலும். ஆடல் கலை இலக்கணத்தை அறிய வரும் மயிலும். இன்னிசையைப் பாடங் கேட்க எண்ணி வரும் குயிலும். இயற்கை எல்லாம் அவள் குரலின் இனிமையிலே துயிலும்” என்னும் பாவை விளக்குப் படத்தில் வரும் வரிகளில் அன்னநடையைப் புலவர்கள் பெண்ணின் நடைக்கு உவமையாகச் சொல்வார்கள். அந்த அன்னமே இவளிடம் நடைப்பாடம் கற்க வருவதாகச் சொல்வது காதலனின் அதீத கற்பனையாக வெளிப்படுகின்றது. அதேபோல் மயில் ஆடல்கலையையும், குயில் பாடலையும் பயில வருகின்றன. “என்னிசை நின்றால் அடங்கும் உலகே” என்று சிவபெருமான் தேவநாதருக்குப் புத்திபுகட்டுவதற்காக தன் இசையை நிறுத்தி உலகத்தையே அசையாமல் செய்தார் எனப் புராணம் கூறுகின்றது. இங்கு இயற்கையைத் தன் காதலி அவள் குரலினால் துயில வைக்கின்றாள் எனக் கவிஞர் எழுதியிருப்பது சுவாரஸ்யமாக இருக்கின்றது.\nஉலகத்தில் எவையெல்லாம் சிறப்பாக இருக்கின்றனவோ, அவையெல்லாம் தன் காதலியாகக் காணுகின்ற காதலனின் மனதை “காலங்களில் அவள் வசந்தம், கலைகளிலே அவள் ஓவியம், மாதங்களில் அவள் மார்கழி(குளிர்மை), மலர்களிலே அவள் மல்லிகை(வாசனை). பறவைகளில் மணிப்புறா, பாடல்களில் தாலாட்டு, கனிகளிலே மாங்கனி, காற்றினிலே தென்றல், பால் போல் சிரிப்பதில் பிள்ளை(களங்கமில்லை). பனிபோல் அணைப்பதில் கன்னி, கண் போல் வளர்ப்பதில் அன்னை. எனப் புகழ்ந்து பாடிய கவிஞர், அன்னை பிள்ளையை வளர்ப்பது போலவே என்னைக் கவிஞனாக வளர்த்துள்ளாள் எனத் தன் காதல் உணர்வுகளைப் பாடலாகத் தந்திருக்கின்றார்.\nஇந்தக் காதலி எவ்வாறான அழகானவளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனதுக்குப் பிடித்துவிட்டால், அவள் காதலனுக்குத் தேவதைதான். அவள் கோபுரங்கள் சாய்வதில்லை படத்து அறுக்காணியாகக் கூட இருக்கலாம். 16 வயதினிலே கமலஹாசன் போல் சப்பாணியாகக் கூட இருக்கலாம். இருந்தாலும் காதல் மலரும், மனங் காவியம் பாடும். அதுவே காதலுக்கு உள்ள மகத்துவம். அதனாலேதான் என்னவோ தன்னுடைய காதலனின் அழகை எடுத்துக் காட்டுவதற்கு பல எடுகோள்களை முன் வைக்கின்றாள்\n“கறுப்புத்தான் எனக்குப் பிடித்த கலரு. அவன் கண்ணு ரெண்டும் என்னை மயக்கும் தவுஸண்ட் வோட்ஸ் பவரு என்று சொல்வது மட்டுமல்லாமல்ல. இரவு, விவசாயி, மண்ணுக்குள்ள இருக்கிறப்போ வைரம், காதலனை ரசிக்க வைச்ச கண்ணுமுழி, கண்ணகி, கருவறை , பாவாடை கட்டிப் பதிஞ்ச தடம், என்று பலவாறாக கறுப்பின் பெருமைகளைப் பாடுகின்றாள். ஏனென்றால், இவ்வாறான பெருமைகள் பொருந்திய கறுப்பு தான் தன் காதலன்.\nஇருமனங்கள் சந்தர்ப்பவசத்தால் ஈர்க்கப்படுகின்றன. அதைத்தான் சிலரைக் கண்டால் மனதுக்குள் பல்ப் எரிகின்றது என்பார்கள். அவ்வாறு ஈர்க்கப்பட்ட மனங்கள் ஒன்றாகக் கலக்கின்றன. உயிரில் கலந்து விடுகின்றன. உயிரில் கலக்கும் போது “யாருமில்லா தனியறையில் ஒரு குரல் போல எங்கோ இருந்து என்னை இசைக்கிறாய்” என்கிறார் கவிஞர் பா.விஜய். தனியாக இருக்கும் ஒரு அறையில் அமைதி குடிகொண்டிருக்கும். அந்த அறையில் ஒருவரை எங்கோ இருக்கும் ஒருவர் இசைக்க வைக்க எப்படி முடியும் இசைக்குத்தானே மனங்களை மட்டுமல்ல மரங்களைக் கூட இசைய வைக்கக் கூடிய சக்தி உண்டு. ஆனால், எங்கோ இருந்து ஒருவரை இசைக்க வைக்கக் கூடிய சக்தி அந்தக் காதலுக்குத்தான் உண்டு.\nவிழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிருள் கலந்த காதல் உணர்வுகள் Black and White கண்ணு காதலியைப் பார்த்தா கலரா மாறும். துருப்புடுச்ச க��தல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறும்” என்று விக்னேஷ் சிவன் அவர்கள் நானும் ரௌடிதான் என்னும் படத்தில் எழுதுகின்றார். “காதலுக்கு மொழி தேவையில்லை கண்கள் பேசும் வார்த்தைகளே காதலுக்கு மனப்பதிவுகளை வலிமையாக்குகிறது. இதனையே ஒலி இல்லாத உலகத்தில் இசையாக நீயே மாறி காற்றில் வீசினாய் காதில் பேசினாய். மொழியில்லாத மௌனத்தில் விழியாலே வார்த்தை கோர்த்து கண்ணால் பேசினாய்” என்று அதே நானும் ரௌடிதான் என்னும படத்தில் தாமரை வரிகளைக் காணக்கூடியதாக இருக்கின்றது.\n“வெண்பஞ்சு மேகங்கள் உன் பஞ்சுப் பாதங்கள் மண் தொட்டதால் இன்று செவ்வானம் போல் ஆச்சு. விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ பெண்ணே” என்னும்போது வாழ்க்கையில் சொர்க்கத்தைக் காணவே விரதங்களும் கோயில், குளங்களும் சுற்றுகின்ற அடியார்களுக்கு நடுவே ஒரு பெண் போதும் சொர்க்கம் காண என்று கூற உண்மைக் காதலுக்குத்தான் முடியும். “ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை. அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை. குயில் ஓசை போலொரு வார்த்தை குழலோ யாழோ என்றிருந்தேன். கலை அன்னம் போலவள் தோற்றம் இடையில் இடையோ கிடையாது” என்னும் வாலியின் கற்பனை வரிகளை விட்டு காதல் பாடல்களை எழுத முடியாதுள்ளது.\nகாதல் பாடல்களில் சோகப்பாடல்களே அதிகமாக பலரின் மனங்களை இலகுவில் ஆட்கொண்டுவிடுகின்றன. பிரிவுத்துயரை வெளிப்படுத்தும் “கண்கள் இரண்டும் என்று உன்னைக் கண்டு பேசுமோ காலம் இனிமேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ காலம் இனிமேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ கணையாழி இங்கே மணவாளன் அங்கே காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே” ஆண்டுகள் கடந்தாலும் மனதுக்குள் ஆழமாகப் பதியும் வரிகள் உன்னைக் காணாமல் உயிர் வாழ முடியாது என்பதை காதலி வெளிப்படுத்தும் பாங்கைக் கண்ணதாசன் வரிகளில் கேட்டு இன்புறக் கூடியதாக இருக்கின்றது.\n விழுந்தாலும் நான் ஒடஞ்சே போயிருந்தாலும் நினைவிருந்தால் போதும் நிமிர்ந்திடுவேன் நானும் என்று பாடும் வரிகளில் கண்ணீரும் கூட சொந்தமில்லை என்று வலி சுமந்த வரிகள் நெஞ்சைத் தொடுகின்றன.\n100 வீதம் காதல் என்னும் படத்திலே “இரு விழிகள் போதவில்லை அழுதிடக் கண்கள் கோடி எனக்கில்லை. காற்றிலே ஆடும் காகிதம் போல தூரமாகப் போகவ��� நேர்ந்தது ஏனடி. கண்ணுக்கு இமையின்று தூரம். நெஞ்சுக்கு நினைவின்று தூரம். உடலுக்கு உயிரின்று தூரம் ஆனதே. கிளை மேலே இணை சேர்ந்த பூக்கள் புயலாலே மண் மேலே விழுந்தால் மீணடும் ஒன்றாகச் சேரக் கூடுமோ” என்னும் போது கண்ணுக்கு இமைபோல் காதலியைக் காத்து நின்ற காதலன் நெஞ்சு முழவதும் அவள் நினைவுகளைச் சுமந்தான். அவள் பிரிந்து சென்றதனால் உடல்தான் தாங்கி நிற்கின்றான். உயிரான காதலியை வெகுதூரம் பிரிந்துவட்டான் என்னும் போது உயிரும் உடலும் ஒன்றிணைந்த காதல் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான வரிகளை மோகன் ராஜ்; தந்திருப்பது ரசித்து இன்புற வைக்கின்றது.\nஇதேபோன்று அள்ளஅள்ளக் குறையாத அட்சய பாத்திரம் போல் சினிமா காதல் பாடல்களை எமக்கு தந்து கொண்டே இருக்கும். இதற்கு அனைத்துக் கலைகளும் போல் பாடலும் பாடகர், இசையமைப்பாளர், கவிஞர், போன்ற மூவரும் ஒன்றிணைந்த கூட்டுச் சேர்க்கையிலேயே சினிமாவில் களை கட்டி இரசிக உள்ளங்களுக்கு நல்ல தீனி போடுகின்றது.\nநேரம் பிப்ரவரி 14, 2020 10 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 21 ஜனவரி, 2020\nஇளையோர் தமிழ் சங்கம் நடத்திய தைப்பொங்கல் 2020\nநம் வாழ்வின் அடையாளங்களை ஏதோ வழியில் வாழ்ந்த இடத்தில் நாம் விட்டுச்செல்ல வேண்டிய அவசியம் இருக்கின்றது. புலம்பெயர்ந்த தமிழன் தன் மொழி, கலாசாரம், பண்பாடு என்பவற்றை தான் வாழும் பகுதிகளில் நிலைநாட்டிக் கொண்டே வருகின்றான். அவர்களின் வாழ்வுக்குப் பின் எவ்வாறு எம்முடைய கலாசார கோட்பாடுகளும் பண்பாட்டு அடையாளங்களும் பேணிப் பாதுகாக்கப்படும் என்னும் கேள்விக்குறி ஒவ்வொரு மனங்களுக்குள்ளும் மறைந்திருக்கின்றது. ஆனால், அக்கேள்விக்குறிக்கு விடை காணும் வகையில் 18.01.2020 அன்று எசன் நகரில் Getrudissaal, Rott Str 36 என்னும் முகவரியில் மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் மிகச்சிறப்பாக இளையோர் தமிழ்ச் சங்கம் பொங்கல் விழாவை நடத்தியிருந்தனர்.\nஆரம்ப நிகழ்வாக எமது பாரம்பரிய முறைப்படி பொங்கல் பானை அடுப்பில் வைத்து பொங்கப்பட்டது. வளருகின்ற சிறுவர்கள் அதன் படிமுறைகளை பார்த்து இரசித்து உள்வாங்கும் படியாக இந்நிகழ்வு அமைந்திருந்தது. பொங்கிய பொங்கலின் இனிமையை வந்திருந்த விருந்தாளிகள் அனைவருக்கும் பகிர்ந்தளித்து இளையோர் மகிழ்ச்சியை��் தெரிவித்தனர்.\nஅதனைத் தொடர்ந்து மேடை நிகழ்வுகள் ஆரம்பமாகின. இந்த நிகழ்ச்சிக்கு பலர் அனுசரணை வழங்கியிருந்தனர். பிரதம விருந்தினராக எசன் நகரமுதல்வர் Herr. Thomas Kufen அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக இலங்கையில் இருந்து சிறு வயதிலே யேர்மனி வந்து படித்து இருதய சத்திரசிகிச்சை டாக்டராகப் பதவி வகிக்கும் இளைஞர் திரு. உமேஸ்வரன் அருணகிரிநாதர் அவர்கள் கலந்து சிறப்பித்தார். எப்படித்தான் ஒரு மரத்தைக் கொண்டு வந்து வேறு ஒரு இடத்தில் நட்டாலும் அதன் வேரின் தன்மைகள் மாறாது. வளருகின்ற இடத்திலிருந்து பயன்களைப் பெற்று புதிய வேர்கள் வரலாம் அதன் அடிப்படைத் தன்மையில் மாற்றத்தைக் காணமுடியாது என்ற கருத்துப்பட்ட வார்த்தைகள் சிறப்பாக அமைந்திருந்தன.\nஅறிவுப்புக்கள் அறிவுபூர்வமாக அமைந்திருந்தன. 5 இளையவர்கள் அறிவிப்பைச் செய்திருந்தார்கள். இது குறைக்கப்படலாம் என்று நினைத்தேன். மேடை சிறிதாக இருந்த காரணத்தால் ஒலி அமைப்புக்களை முன்னமே ஒழுங்குபடுத்த முடியவில்லை. காரணம் நடனம் ஆடுகின்ற இளையவர்களுக்கு அது இடைஞ்சலைத் தரும் என்பதைப் புரிந்து கொண்டேன். நிகழ்ச்சிகள் அத்தனையும் சிறப்பாக இருந்தன.\nமேடைநிகழ்வுகளில் கலாசார பண்பாட்டு நிகழ்வுகளையும் சினிமாவையும் ஒன்றாகக் கலக்காது இடைவேளைக்கு முன்னுள்ள நிகழ்வுகள் அனைத்தும் எமது பாரம்பரிய நடனங்களான கோலாட்டம், கும்மி, காவடி, கரகாட்டம் போன்றனவும், பரதநாட்டிய நிகழ்வுகள், வீணைஇசை, கர்நாடக இசை போன்றனவும் இடைவேளியின் பின் சினிமா நடனங்கள் பாடல்கள், Keybord, Violin போன்றனவும் இடம்பெற்றன. அற்புதமான இந்நிகழ்வுகளின் சிறுவர்களின் நடனங்களைக் காணும்போது எமது கலைகள் காலம் கடந்தும் புலம்பெயர் மண்ணில் அடையாளங்காட்டும் என்பதை அறியக்கூடியதாக இருந்தது.\nபெரியவர்கள் ஒழுங்கு செய்து நடத்துகின்ற நிகழ்வுகளில் கூட அவதானிக்கப்படாத ஆடை விடயங்கள், மனிதப் பண்புகளின் சீர்கேடுகள் போன்றவை இளையவர்கள் முன்னின்று நடத்திய இந்த நிகழ்வில் ஒரு துளி அளவுகூட இடம்பெறவில்லை. அனைத்தும் அவதானிக்கப்பட்டு ஒழுக்கமான ஆடைகள், ஒழுக்கத்தைப் பிரதிபலிக்கும் நிகழச்சிகள் என்பவற்றை நடத்தியிருந்ததைப் பார்க்கும் போது இளைய சமுதாயம் என் முன்னே உயர்ந்து நிற்கின்றார்கள். இதனை முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது அவசியமாகும்.\nதம்முடைய சங்க உறுப்பினர்களை மேடைக்கு அழைக்கும் போது அவர்கள் சங்கத்தில் என்ன பதவி வகிக்கின்றார்கள் என்பதை அறிவிப்புச் செய்யாமல் உறுப்பினர்கள் என்று அழைத்து அவர்களை பரிசில்கள் வழங்கச் செய்த பண்பு பெரியவர்களைத் தலைகுனியச் செய்தது. பதவியில் எதுவும் இல்லை. செயலிலேயே பெருமை அடங்கியிருக்கின்றது என்னும் உண்மையை எடுத்துக்காட்டியிருந்தார்கள்.\nநேரம் கடந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றபோதும் களைப்பு எதனையும் இளையோர் தமிழ் சங்கத்தினரோ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுவர்களோ, இளையவர்களோ காட்டவில்லை என்பது மகிழ்ச்சியைத் தந்தது.\nஇவற்றையெல்லாம் தாண்டி குறைகள் தென்பட்டிருந்தால், அக்குறைகளை தனிப்பட்ட முறையில் அவர்களிடம் எடுத்துரைத்து அவர்களைச் சரியான முறையில் வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு பெரியவர்களுக்கும் இருக்கின்றது. அவ்வாறு குறைகளைக் கண்டிருந்தால், அவற்றை உரியவர்களிடம் எடுத்துரைக்கலாம். நிறைகளை வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்தலாம். அதுவே சமூகத்தைத் திருத்துவதற்கும் இளையவர்களைச் சரியான பாதைக்குக் கொண்டு செல்வதற்கும் உரிய வழிமுறையாகும்.\nநேரம் ஜனவரி 21, 2020 8 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 14 ஜனவரி, 2020\nதினமும் அரிசிச் சோறை உண்ணுகின்ற நாம், அதனை எமக்கு அளிக்கின்ற விவசாயிகளைப் போற்றாது இருப்பது நன்றி மறந்த செயலாகும். நாளெல்லாம் எமக்காக உழைப்பவர்கள். தாம் பெற்ற முதல் நெல்லை சூரியனுக்குப் பொங்கலாகப் படைத்து கொண்டாடுகின்றார்கள். விவசாயத்திற்கு உதவுகின்ற மாட்டுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் வைக்கின்றார்கள். அதேபோல் இந்த உலகம் உய்ய எதனையுமே எதிர்பார்க்காது எம்மைப் பாதுகாக்கின்ற சூரியனுக்கு நன்றி சொல்வதற்காகவும், விவசாயிகளைப் போற்றுவதற்காகவும் பொங்கல் விழாவைக் கொண்டாடுகின்றோம். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் என்றார் வள்ளுவப் பெருந்தகை. இவ் உழவுத் தொழிலுக்கு முக்கிய காரண கர்த்தா சூரியன் அவர் யார் அவருடைய குணநலங்கள் என்ன என்பதையும் இன்றைய நாளில் சிந்திப்போம்.\nபூமியிலே உயிர்கள் வாழ்வதற்கான ஆற்றலைத் தருவது சூரியனே. ஒவ்வொரு நட்சத்திரங்களும் ஒவ்வொரு சூரியனே. வானவெளியானது யாதுமற்ற ஒரு வெளியாகவே இருந்தது. ஆயிரத்து நானூறு கோடி ஆண்டுகளுக்கு முன் திடீரென ஒரு எரிமலை போன்ற ஒன்று வெடித்துச் சிதறியதாம். அவ்வாறு சிதறியவைதான் நட்சத்திரங்கள் என்று சொல்லப்படும் சூரியன்கள் என வானவியலாளர்கள் கூறுகின்றார்கள். அதன்பின் 100 கோடி ஆண்டுகள் கழித்து சூரியனில் இருந்து வெடித்துச் சிதறியனவே கோள்கள். இந்தக் கோள்கள் ஒரு ஈர்ப்பு மூலம் சுற்றுகின்றன. சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள தூரம் எவ்வளவு என்று பார்த்தால் 5,600 ஒளி ஆண்டுகள் என்கின்றார்கள். ஒரு ஒளி ஆண்டு என்றால், ஒளி செல்லுகின்ற தூரம். ஒளியானது ஒரு வருடத்தில் 8 இலட்சம் கோடி கிலோ மீற்றர் தூரம் செல்லக் கூடியது. இதேபோல் 5,600 ஒளி ஆண்டுகள் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரமாகின்றது. இவ்வளவு தூரம் தாண்டி எம்மை அடைகின்ற சூரியக் கதிர்களையே எம்மால் தாங்க முடியாது உள்ளது. எப்படி எம்மால் நெருங்க முடியும். சூரியன் இல்லாமல் எம்மால் மட்டுமல்ல எந்த உயிரினங்களாலும் உயிர் வாழ முடியாது.\nஇயற்கையின் அற்புதமே சூரியன். பூமியின் ஈர்ப்பு சக்தி போலவே சூரியனிலும் ஈர்ப்பு சக்தி இருக்கின்றது. அது பூமியின் ஈர்ப்பு சக்தியைப் போல 28 மடங்கு அதிகமானது. கிரகங்களை அப்படியே இழுத்து எரித்து பஸ்மமாக்கிவிடும். ஆனால், சூரியமண்டலத்திலுள்ள எல்லாவற்றையும் சூரியன் இந்த ஈர்ப்பு சக்தியால் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றது.\nசூரியகிரகம் இல்லாது எம்மால் வாழவும் முடியாது. அதேபோல் அதனை எம்மால் நெருங்கவும் முடியாது. எட்ட நின்று தன் தீக் கரங்களில் இருந்து எம்மையும் உயிர்களையும் பாதுகாக்கும் சூரியக் கடவுளுக்கு நாம் நன்றி சொல்லி மகிழ்வோம். நீங்கள் நன்றி சொல்லாவிட்டால் சூரியன் உதிக்க மாட்டாரா ஒவ்வொரு நாளும் சூரியநமஸ்காரம் செய்கின்றோம்தானே ஒவ்வொரு நாளும் சூரியநமஸ்காரம் செய்கின்றோம்தானே என்று பலர் கூறுவது கேட்கின்றது. ஆனால், அன்னையர் தினம் என்று ஒருநாள், மகளிர் தினம் என்று ஒருநாள், காதலர் தினம் என்று ஒருநாள், கோயில்களில் திருவிழா என்று நாட்கள் எல்லாம் நடத்துகின்றபோது அவர் இல்லையென்றால், நாம் இல்லை என்று ஒருவர் இருக்கும் போது அவரை மனதார நினைத்துக் கொண்டாடுவது பெரிய விடயமாகவே நான் கருதுகின��றேன். அதைவிட விவசாயிகள் இனித்திருக்கும் நாள் இந்நாள் என்பது உண்மையே. எனவே அரிசிப் பொங்கலிட்டு மகிழ்ந்தின்புறுவோம். இன்றைய நாளைத் தைத்திருநாளாக கொண்டாடி மகிழ்வோம்.\nநேரம் ஜனவரி 14, 2020 5 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவிழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலக்கும் உணர்வு\nகாதல் என்பது ஒரு மனஉணர்வு. இதைக் கடந்து யாரும் வாழ்க்கையில் பயணிக்க முடியாது. இதனைத்தான் காதல் என்பது மாயவலை சிக்காமல் போனவர் யாருமில்...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nவிழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலக்கும் ...\nஇளையோர் தமிழ் சங்கம் நடத்திய தைப்பொங்கல் 2020\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/59067-abuseschool-teacher-arrested-for-sexual-harassment-at-chennai.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2020-02-28T16:18:26Z", "digest": "sha1:SXSU4L3KCTMQ35BH6LLT2BOR3H75C7CH", "length": 6581, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‌டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு\n‌போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களை இடமாற்றம் செய்த உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்\n‌குரூப் 1 தேர்வு முறைகேடு புகாரில் அதிகாரிகள் மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி\n“டெல்லியில் கடந்த 60 மணி நேரத்தில் ஒரு அசம்பாவிதம் இல்லை” - காவல்துறை அதிகாரி தகவல்\nபுல்வாமா தாக்குதல்: முக்கியக் குற்றவாளி கைது\nகொரோனா வைரஸ்: நம்பிக்கை இழக்காமல் போராடும் சீனா \nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் எல்.கே. சுதீஷ் சந்திப்பு\nநிர்பயா குற்றவாளி பவன்குமார் சீ‌ராய்வு மனுத் தாக்கல்\n“ஜாமியா மாணவர்களின் வீடியோ பார்த...\nடெல்லி வன்முறையால் உருக்குலைந்த ...\n\"சச்சின் கிரிக்கெட்டில் இருந்து ...\nடெல்லி வன்முறையில் இரண்டாயிரம் க...\nபிரேம்ஜிக்கு ‘கேக்’ ஊட்டிய சிம்ப...\nநெஞ்சை உலுக்கும் வன்முறை புகைப்ப...\nஊட்டியில் திருநங்கைகள் நடத்தும் ...\nவிதவிதமான தோற்றங்களில் விக்ரம்: ...\n\"எல்லோருடைய மண்டை ஓடும் ஒன்றுதான...\nநடிகர், நடிகைகள் சம்பளத்தை பிடிப...\n‘கொஞ்சம் காதல்... கொஞ்சம் ஜாலி.....\n‘கிங் ஆஃப் பிஜிஎம்’ - யுவனின் 23...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் எல்.கே. சுதீஷ் சந்திப்பு\nநிர்பயா குற்றவாளி பவன்குமார் சீ‌ராய்வு மனுத் தாக்கல்\nஇந்திய பங்குச்சந்தை: முதலீட்டாளர்களுக்கு ரூ.5.5 லட்சம் கோடி இழப்பு\n“ஜாமியா மாணவர்களின் வீடியோ பார்த்தபோது வருந்தினேன்” - டாப்சி பேட்டி\nடெல்லி வன்முறையால் உருக்குலைந்த பள்ளிக்கூடம்\nஇயற்கை முறையில் தர்பூசணி சாகுபடி : விவசாயியான தோனி..\nவன்முறைக்கு நடுவே இஸ்லாமியர்கள் பாதுகாப்புடன் நிகழ்ந்த இந்துப் பெண்ணின் திருமணம்..\nடெல்லி உளவுத்துறை அதிகாரி பலமுறை கத்தியால் குத்திக்கொலை- வெளியான அதிர்ச்சி தகவல்\nதன் கனவுகள் சிதைக்கப்பட்டாலும் புதிய விடியலுக்கு வித்திட்ட 'பவ்சியா'..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/12/1326-50000.html", "date_download": "2020-02-28T16:35:16Z", "digest": "sha1:5RMTAJZCZXVY6RMMZZ2LVRJYUGFJ3OZB", "length": 6238, "nlines": 56, "source_domain": "www.thamizhkadal.com", "title": "கோல் இந்தியா லிமிடெட்டில் 1326 காலி இடங்கள். ஆரம்ப சம்பளமே 50,000 முழு விவரங்கள்", "raw_content": "\nTNPSC, TRB, TET, NET, SET முதலான தேர்வுகளுக்கு TAMILNADU TEXT BOOK தொடர்பான VIDEOக்களைக் காண உள் நுழையவும்.\nகோல் இந்தியா லிமிடெட்டில் 1326 காலி இடங்கள். ஆரம்ப சம்பளமே 50,000 முழு விவரங்கள்\nகோல் இந்தியா லிமிடெட்டில் 1326 காலி இடங்கள். ஆரம்ப சம்பளமே 50,000 முழு விவரங்கள்\nமகாரத்னா பொதுத்துறை நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள கோல் இந்தியா லிமிடெட் காலி இடங்களுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதற்காக பயிற்சி தரப்படவுள்ளதாகவும் இந்த வேலைகளுக்கு ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தெடுக்கப்படுபவர்களுக்கு வெவ்வேறு பிரிவுகளில் மேலாண்மை பயிற்சி மட்டுமே அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:\nபதவியின் பெயர்: மேலாண்மை பயிற்சி\nவயது: உயர் வயது வரம்பு 30 ஆண்டுகள். விண்ணப்பதாரரின் கூற்றுப்படி வயது தளர்வு பொருந்தும்\nவிண்ணப்ப கட்டணம்: - ஜெனரலுக்கு (யுஆர்) / ஓபிசி (க்ரீம் லேயர் & கிரீம் அல்லாத லேயர்) / ஈ.டபிள்யூ.எஸ்: ரூ. 1000 / -\nஎஸ்சி / எஸ்டி / பிடபிள்யூடி விண்ணப்பதாரர்கள்/ கோல் இந்தியா லிமிடெட் ஊழியர்கள் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு: என்ஐஎல்\nகட்டண முறை: ஆன்லைன் மூலம் மட்டுமே\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 21-12-2019 காலை 10:00 மணிக்கு\nஆன்லைன் மற்றும் கட்டணம் செலுத்த விண்ணப்பிக்க கடைசி தேதி: 19-01-2020 இரவு 11:00 மணி வரை\nகணினி அடிப்படையிலான ஆன்லைன் சோதனையின் தற்காலிக தேதிகள்: 27 & 28-02-2020\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/01/meet_29.html", "date_download": "2020-02-28T14:53:36Z", "digest": "sha1:67RD5PHSPFEZ6SWSBP3XNJ7BLO4GNUOJ", "length": 19688, "nlines": 95, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் - மாநகர முதல்வருக்குமிடையில் விசேட சந்திப்பு", "raw_content": "\nகனேடிய உயர்ஸ்தானிகருக்கும் - மாநகர முதல்வருக்குமிடையில் விசேட சந்திப்பு\nமாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களுக்கும் - கனடா நாட்டின் Director General David Hartman ( டேவிட் ஹார்ட்மன்) மற்றும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் David Mckinnon (டேவிட் மக்னோன்) ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு ஒன்று இன்று (29) யாழ் மாநகர முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.\nஇக் கலந்துரையாடலில் உயர்ஸ்தானிகர் முதலில் தமது அறிமுகத்தை செய்து கொண்டதுடன் யாழ் மாநகரிற்கும் - கனடாவின் டொரொண்டோ மாநகரத்திற்கும் இடையில் உள்ள யாழ் மாநகரை திட்டமிடுவதற்கான உடன்படிக்கை தொடர்பில் கேட்டறிந்தார். அது தொடர்பில் முதல்வர் குறிப்பிடுகையில் டொரொண்டோ மாநகரத்திற்கும் - யாழ் மாநகரத்திற்கும் இடையில் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி யாழ் மாநகரை சிறந்த முறையில் திட்டமிடுவதற்கும், திட்டமிட்டு நீண்டகாலத்திற்கான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கும் நகரத் திட்டமில் வல்லுனர் (அதிகாரி) ஒருவரை தருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு எமது புலம் பெயர் அமைப்பான கனேடிய தமிழ் காங்கிரஸும் ஒத்துழைப்புக்களை வழங்குவதாக குறிப்பிட்டிருந்தது.\nஅந்த வகையில் அண்மையில் கனேடிய தமிழ் காங்கிரஸின் நிறைவேற்று அதிகாரி மூலமாக கிடைத்த தகவலின் படி குறித்த திட்டத்தை இன்னும் 3 மாதங்களில் ஆரம்பிக்க முடியும் என்றும், அதற்கான முன் அனுமதி ஏற்பாடுகள் டொரொண்டோ மாநகர சபையினால் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டதை இங்கு முதல்வர் குறிப்பிட்டார்.\nமேலும் குறித்த திட்டத்தை நடைமுறைப் படுத்து���தற்கு இங்கு மாநகரசபையின் பொறியியலாளர்கள், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள், மாகாண சபையின் பொறியியலாளர்கள், வல்லுனர்கள், இத் துறையில் சிறப்புத் தேர்ச்சியுடைய கல்வியியலாளர்கள், மாநகரசபை உறுப்பினர்களை உள்ளடக்கியதாக குழுவொன்றை ஏற்படுத்தி அங்கு திட்டமிடல்களை செய்து கௌரவ ஆளுநர் ஊடாக அனுமதி பெற வேண்டிய அமைச்சுக்களின் அனுமதிகளைப் பெற்று குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்த உத்தேசித்திருக்கின்றோம். என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.\nஇதற்கு உயர்ஸ்தானிகர் குறித்த திட்டத்தை காலம் தாழ்த்தாது டொரொண்டோ மாநகரத்துடன் கலந்துரையாடி சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துமாறும், குறித்த திட்டம் நடைமுறைக்கு வருவதில் தமக்கு மிகுந்த மகிழ்ச்சி என தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.\nஅடுத்து உயர்ஸ்தானிகர் மாநகர மக்கள் தொடர்பில் வினவினார். தான் கடந்த தடவை வருகை தந்திருந்த போது தான் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை சந்தித்திருந்ததாகவும் அப்பொழுது அறிந்திருந்த விடயங்களில் உள்ள முன்னேற்றங்கள் உள்ளதா எனவும், மாநகர பிறஜைகள் சரி நிகர் சமனாக மதிக்கப்படுகின்றனரா\nஅதற்கு பதிலளித்த முதல்வர் எமது மாநகரத்தினுள் இருக்கின்ற தமிழ் முஸ்லிம் மக்கள் சார்ந்த விடயங்களில் ஒரு மாநகரத்தின் முதல்வராக நாம் திறம்பட செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்றும், பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் மாநகரத்தின் எந்த மக்களையும் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடாத்தியது இல்லை என்றும், தாங்கள் குறிப்பிட்டது போன்று மாநகரத்தினுள் தமிழ் முஸ்லிம் என்று பிரிவினை இன்று தமிழ் பேசும் மக்களாக அனைவரும் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக எமக்கு கிடைக்கப் பெறுகின்ற நிதி மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் உரிய முறையில் பகிர்ந்து கொடுக்கப்படுகின்றது. மாநகரத்தின் முதல்வராக எந்தப் பிரிவினையும் காண்பித்தது கிடையாது. தாங்கள் அவர்களை சந்திக்கின்ற பொழுது அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும் என்று உரிமையாக குறிப்பிட்டிருந்தேன்.\nஅதனைத் தொடர்ந்து மாநகரத்தின் பிரச்சினைகள், சவால்கள் குறித்து வினவினார். அதற்கு பதிலளித்த முதல்வர் எமது பிரதான பிரச்சினையாக திண்மக்கழிவகற்றல் செயன்முறையிலேயே பாரிய ���ிக்கல்கள் காணப்படுவதாகவும், மக்கள் கழிவுகளை தரம்பிரிக்காது வழங்குவதில் உள்ள பிரச்சினைகள், மக்கள் திண்மக்கழிவுகளை தரம்பிரித்து மாநகர கழிவு காவும் வண்டிகளில் வழங்காது, தரம் பிரிக்காமல் பொது இடங்கள், வீதிகளில் வீசுவதனால் நாம் பல சிரமங்களை எதிர்கொள்வதாகவும், எனவே அதனை மாநகர ஊழியர்களால் அப்புறப்படுத்துவதில் சிக்கல்கள் காணப்படுகின்றது. ஊழியர்களைக் கொண்டு தரம்பிரித்துதான் அப்புறப்படுத்தப்படுகின்றது.\nஏற்கனவே தரம்பிரிக்காது திண்மக் கழிவுகளை சேகரித்துவைத்திருந்தமையினால் ஏற்பட்ட மோசமான விளைவுகள், நீதிமன்ற தீர்ப்புக்கள் மற்றும் கட்டுப்பாடுகள் மேலும் எம்மை நெருக்குதல்களுக்கு உள்ளாக்கியுள்ளது எனவும், தற்பொழுது இது தொடர்பில் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது எனவும், பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் குறிப்பிட்டார்.\nசுமார் அரை மணி நேரம் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமூன்று கட்சிகளும் ஒன்றினைந்து புதிய கூட்டணி - ரவூப் ஹக்கீம் அதிரடி\nமக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்றினைந்து புதிய கூட்ட...\n100 வருடங்கள் பழைமை வாய்ந்த மஹர ஜும்ஆ பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியும், பள்ளிவாசல் தலைவரின் நடவடிக்கைகளும்\n- கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம் கம்பஹா மாவட்டம், மஹர தேர்தல் தொகுதியிலுள்ள றாகமையிலிருக்கும் மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்திருக்கும் ஜும...\nரிஷாட் M.P யின் மனைவி இன்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மனைவி இன்று இரண்டாவது நாளாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னில���யானார். கொழும்பு - இசிப்பத...\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி குணமடைந்த பெண்ணுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று\nபுதிய கொரோனா வைரஸ் பரவல் தீர்மானமிக்க கட்டத்தை எட்டியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் எடினோம் தெரிவித்துள்ளார். இதேவேளை ...\nஇரண்டாவது முறையாக மீண்டும் நிலநடுக்கம் - பலர் உயிரிழந்திருக்கலாம்\nதுருக்கி - ஈரான் எல்லையில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஈரான் நாட்டின் மேற்கு அசிர்பைஜன் மாகாணம் குவடூர் பகுதி கிராமமான ஹபாஷ...\nஈரான், ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன் என அதிரவைக்கும் கொரோனா வைரஸ்\nசீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, பெருமளவிலான உயிரிழப்...\nV.E.N.Media News,18,video,7,அரசியல்,5681,இரங்கல் செய்தி,8,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,17,உள்நாட்டு செய்திகள்,11775,கட்டுரைகள்,1440,கவிதைகள்,69,சினிமா,322,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,62,விசேட செய்திகள்,3427,விளையாட்டு,751,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2225,வேலைவாய்ப்பு,11,ஜனாஸா அறிவித்தல்,34,\nVanni Express News: கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் - மாநகர முதல்வருக்குமிடையில் விசேட சந்திப்பு\nகனேடிய உயர்ஸ்தானிகருக்கும் - மாநகர முதல்வருக்குமிடையில் விசேட சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/84904/cinema/Kollywood/Maanaadu-update.htm", "date_download": "2020-02-28T16:19:00Z", "digest": "sha1:VDIBMGSWJMWBU6I2S53VWFTEI5BUZK4S", "length": 9837, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மாநாடு படத்தில் இணைந்த பிரபலங்கள் - Maanaadu update", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஆமாம் நான் செய்தேன், அதை சொல்ல வெட்கப்படவில்லை : ஸ்ருதிஹாசன் | இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ வழக்கு: கோர்ட் உத்தரவு | மனிதனுக்கு மதமில்லை, எலும்பு ஓட்டை வைத்து ரம்யா விளக்கம் | கோப்ராவில் விதவிதமான வேடங்களில் அசத்தும் விக்ரம் | லிம்கா புத்தகத்தில் ஸ்ரீகர் பிரசாத் | சிம்பு இன்றி விடிவி 2 இல்லை : கவுதம் மேனன் | கைதி ஹிந்தி ரீ-மேக்கில் அஜய் தேவ்கன் | சமந்தாவிற்கு மறக்க முடியாத தருணம் | சுருள் வளையத்திற்குள், 'த்ரில்லர்' | மறக்க முடியுமா...' | மறக்க முடியுமா...\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமாநாடு படத்தில் இணைந்த பிரபலங்கள்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செ��்ய\nவெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கயிருந்த மாநாடு படம் சில பிரச்சினைகளை சந்தித்து கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் பட வேலைகளை தொடங்கியிருக்கிறார்கள். ஜனவரி-22-ந்தேதி முதல் மலேசியாவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.\nஹீரோ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த கல்யாணி பிரியதஷன், சிம்புவிற்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் எஸ்.ஏ.சந்திரசேகர்கருணாகரன், பிரேம்ஜி என பலர் நடிக்கிறார்கள். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nமே 1ல் ‛பூமி' ரிலீஸ் கோடையில் வெளியாகும் கார்த்தி - ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாகி 3: திஷா பதானி கவர்ச்சி ஆட்டம்\nடாப்சியின் ரசிகை யார் தெரியுமா\nகவர்ச்சி மட்டுமல்ல; நடிப்பும் இருக்கு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஆமாம் நான் செய்தேன், அதை சொல்ல வெட்கப்படவில்லை : ஸ்ருதிஹாசன்\nஇளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ வழக்கு: கோர்ட் உத்தரவு\nமனிதனுக்கு மதமில்லை, எலும்பு ஓட்டை வைத்து ரம்யா விளக்கம்\nகோப்ராவில் விதவிதமான வேடங்களில் அசத்தும் விக்ரம்\nலிம்கா புத்தகத்தில் ஸ்ரீகர் பிரசாத்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஇந்தியன் 2 விபத்து எதிரொலி: சிம்பு படத்தயாரிப்பாளர் எடுத்த நடவடிக்கை\nசிம்பு படத்தில் பின்னணி பாடிய பிரேம்ஜி\nஒரு வழியாக துவங்கியது ‛மாநாடு'\nமாநாடு படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்குகிறது\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/jeevi-prakash-who-gave-the-movie-super-update/c76339-w2906-cid375737-s11039.htm", "date_download": "2020-02-28T16:16:10Z", "digest": "sha1:VXBACRQHNH7DEBTRCITKG5QQRQY2VM34", "length": 6136, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "சூரரை போற்று’ படத்தின் சூப்பர் அப்டேட் தந்த ஜிவி பிரகாஷ்!", "raw_content": "\nசூரரை போற்று’ படத்தின் சூப்பர் அப்டேட் தந்த ஜிவி பிரகாஷ்\nசூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ’சூரரைப்போற்று’ படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருவது தெரிந்ததே. குறிப்பாக சமீபத்தில் வெளியான ’மாறாதீம்’ என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் வெற்றிக்கு ஜிவி பிரகாஷின் கம்போசிங்தான் காரணம் என்றும் ரசிகர்கள் கொண்டாடினர்\nசூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ’சூரரைப்போற்று’ படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருவது தெரிந்ததே. குறிப்பாக சமீபத்தில் வெளியான ’மாறாதீம்’ என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் வெற்றிக்கு ஜிவி பிரகாஷின் கம்போசிங்தான் காரணம் என்றும் ரசிகர்கள் கொண்டாடினர்\nஇந்த நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இந்த படத்தின் அடுத்த அப்டேட்டை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான ’வெய்யோன் சில்லி’ என்ற பாடலை விரைவில் வெளியிட இருப்பதாகவும் இந்த பாடலை விவேகா எழுதியுள்ளார் என்றும் ஹரி சிவராமகிருஷ்ணன் என்பவர் பாடி உள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்\nஇந்த பாடல் வெளியாகும் தேதி மற்றும் நேரம் குறித்த தகவலை 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த பாடலை சூர்யாவின் ரசிகர்கள் தயார் நிலையில் உள்ளனர்.\nசூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/366249.html", "date_download": "2020-02-28T15:43:16Z", "digest": "sha1:WMRYHX7IOKLC4DQZNGNOYJXWKOKDHEQZ", "length": 6782, "nlines": 124, "source_domain": "eluthu.com", "title": "ஓய்வின் நகைச்சுவை 43 இனிய தீபாவளி வாழ்த்துக்கள் - நகைச்சுவை", "raw_content": "\nஓய்வின் நகைச்சுவை 43 இனிய தீபாவளி வாழ்த்துக்கள்\nகணவன்: இவர்: ஹலோ ஹாப்பி தீபாவளி. என்னடி கைபிடிச்சு வச்சிண்டு. ஓல்ட்றெமெம்பரன்சா\nமனைவி: ஒல்டுமில்லை கோல்டுமில்லை காத்தாலே எஸ்கேப் ஆகி பாயசம் குடிச்ச கதை இனி நடக்காது உங்க பிரின்ட் பார்த்தேனா நான் பத்திர காளியா மாறிடுவேன்\nகணவன்: நல்ல நாளும் அதுவுமா ஒன்னும் மாறவேண்டும். இருக்கிற காளியா பத்திரமா இரு\nநண்பர்: ஹலோ ஹாப்பி தீபாவளி\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (8-Nov-18, 7:23 am)\nசேர்த்தது : ராஜேந்திரன் சிவராமபிள்ளை\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othersports/03/183976?_reff=fb", "date_download": "2020-02-28T16:15:01Z", "digest": "sha1:BEWBSSQGJOZUWHS4Q66ITLYUOYDQ2ZVX", "length": 8796, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹாலை எச்சரித்த ரோகித் சர்மாவின் மனைவி: ஏன் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹாலை எச்சரித்த ரோகித் சர்மாவின் மனைவி: ஏன் தெரியுமா\nReport Print Santhan — in ஏனைய வ���ளையாட்டுக்கள்\nஇந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவின் புகைப்படத்திற்கு கமெண்ட் தெரிவித்த சஹாலிற்கு ரோகித் சர்மாவின் மனைவி எச்சரிக்கை விடும் வகையில் கமெண்ட் செய்துள்ளார்.\nகோஹ்லி தலைமையிலான இந்திய அணி, தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலில் டி20, அடுத்து ஒருநாள் தொடர் தற்போது டெஸ்ட் தொடர் என மூன்றுவித தொடர்களில் விளையாடி வருகிறது.\nஇதில் டி20 தொடரை இந்திய அணியும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணியும் கைப்பற்றியதால், இந்த தொடரை யார் கைப்பற்றுவார்கள் என்று கணிக்க முடியாத சூழ்நிலை உள்ளது.\nஇந்நிலையில் சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் மூன்று போட்டிகளில் விளையாடும் வீரர்களின் பெயர் அறிவிக்கப்பட்டது.\nஅதில் ரோகித் சர்மாவின் பெயர் இல்லை. இதற்கு ரோகித் சர்மா தேர்வுக் குழுவை குத்தி காட்டும் வகையில் டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவேற்றம் செய்திருந்தார்.\nஇதையடுத்து ரோகித் சர்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். இதைக் கண்ட இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹால், ரோகித் சர்மா உங்களை மிகவும் மிஸ் செய்வதாக கமெண்ட் செய்திருந்தார்.\nஉடனே இதைக் கண்ட ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா, அவன் எனக்கு சொந்தமானவன் என்று கமெண்ட் செய்துள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/pyaar-prema-kaadhal", "date_download": "2020-02-28T15:57:22Z", "digest": "sha1:IOYJ2ZUAOT53XDYSRMEIELECKIXH2CWQ", "length": 5722, "nlines": 127, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Pyaar Prema Kaadhal: Latest Pyaar Prema Kaadhal News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nநான் இப்படி யாரையுமே டேட்டிங்குக்கு கூப்பிட்டதே இல்லை.. ரைசா பெருமூச்சு\nரீமேக் உரிமைக்கு போட்டா போட்டி.. இந்தியில் தயாராகும் பியார் பிரேமா காதல்\nபியார் ப���ரேமா காதல் வெற்றி… இயக்குனருக்கு பரிசாக கிடைத்த சொகுசு கார்\nகமலுக்கு ஒரு நாள் முன்னதாக மக்களைச் சந்திக்க தயாராகும் ஹரீஷ்-ரைசா\nவித்யாசமான புகைப்படத்திற்காக நடத்திய தொகுப்பாளினி சித்ரா\nகோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீசாகி மிரட்டுகிறது\nதிமிரு படத்தில் நடிக்கும் ஷரியா ரெட்டியின் உடற்பயிற்சி வீடியோ\nதிரௌபதி டி ஷர்ட் அணிந்து பிரபல பிக்பாஸ் நடிகை | போட்டோ வைரலாகி வருகிறது.\nதிரைக்குவர காத்திருக்கும் பாலாவின் வர்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/no-proposal-to-reduce-retirement-age-of-employees-to-58-years-ra-230063.html", "date_download": "2020-02-28T15:15:45Z", "digest": "sha1:IIMGH2ODPUSHWCTPWOFBIC5R4ULV3UM6", "length": 9388, "nlines": 167, "source_domain": "tamil.news18.com", "title": "அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயது 60-ல் இருந்து 58 ஆகக் குறைக்கப்படுகிறதா..? | No proposal to reduce retirement age of employees to 58 years– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nஅரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயது 60-ல் இருந்து 58 ஆகக் குறைக்கப்படுகிறதா..\n’நேர்மை இன்மை, திறன் இன்மை ஆகியவற்றின் கீழ் ஒரு பணியாளர் ஓய்வு வயதுக்கு முன்னரே பணியிலிருந்து நீக்கப்படலாம்.’\nஅரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயது 60 வயதிலிருந்து 58 ஆகக் குறைய வாய்ப்பில்லை என மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் விளக்கம் அளித்துள்ளார்.\nவருகிற ஏப்ரல் 2020 முதல் ஓய்வு வயது குறைக்கப்பட அரசு முடிவு செய்துள்ளதாக தவறான செய்தி ஒன்று பரவியது. ஓய்வு வயதைக் குறைக்கப் போவதில்லை என அரசு தற்போது விளக்கியுள்ளது.\nதவறான செய்தி குறித்து எம்.பி-க்கள் கெளஷல் கிஷோர் மற்றும் உபேந்திரா சிங் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர்.\nஇதற்கு பதிலளித்த இணை அமைச்சர் ஜிதேந்திரா, “60 வயதிலிருந்து 58 வயதாக ஓய்வு வயதைக் குறைக்க எண்ணமில்லை. அதேபோல் 50 வயது ஆன மத்திய அரசு ஊழியர்களை கட்டாயப் பணி நீக்கம் செய்யும் எண்ணமும் இல்லை. ஆனால், நேர்மை இன்மை, திறன் இன்மை ஆகியவற்றின் கீழ் ஒரு பணியாளர் ஓய்வு வயதுக்கு முன்னரே பணியிலிருந்து நீக்கப்படலாம்.\nஅதற்கும் மூன்று மாதங்களுக்கு முன்னரே நோட்டீஸ் அனுப்பிய பின்னர்தான் செய்யப்படும்” என்று விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்.\nமேலும் பார்க்க: போக்குவரத்து விதிமீறலைத் தடுக்க போலீஸ் பொம்மைகளை சாலைகளில் நிறுத்திய காவல்துறை..\nகார் கதவைத் திறக்க எச்சரிக்கை சென்சார்\nதிருடச் சென்ற இடத்தில் தூங்கி சிக்கிய திருடன்\nஇதயத்தை ரணமாக்கும் டெல்லி வன்முறை உயிரிழப்பு சோகம்\nஅரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயது 60-ல் இருந்து 58 ஆகக் குறைக்கப்படுகிறதா..\nடெல்லி வன்முறை குறித்து முதன்முறையாக மௌனம் கலைத்த அமித்ஷா..\nநிர்பயா குற்றவாளி பவன் குமார் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல்\nபாகிஸ்தானியே இங்கேவா... டெல்லியில் தீ வைத்துக்கொளுத்தப்பட்ட இஸ்லாமிய ராணுவ வீரர் இல்லம்\nமற்ற தேசிய கட்சிகளை விட 3 மடங்கு நன்கொடை அதிகம் பெற்ற பாஜக...\nCNBC-TV18 IBLA 2020: மறைந்த முன்னாள் நிதியமைச்சருக்கு 'Hall Of Fame' விருது...\nகாரின் கதவைத் திறக்கும்போது ஆட்கள் வந்தால் எச்சரிக்கும் சென்சார்\nதேனி அருகே மயானத்தில் கிடந்தது மம்மி-யா பீதியில் பொதுமக்கள்.. போலீசார் விசாரணை\nCNBC-TV18 IBLA 2020: இளம் தலைவர்களுக்கு விருதை அர்ப்பணிக்கிறேன் - முகேஷ் அம்பானி\nடெல்லி வன்முறை குறித்து முதன்முறையாக மௌனம் கலைத்த அமித்ஷா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhnagar/2016/jun/25/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81-2530715.html", "date_download": "2020-02-28T15:20:07Z", "digest": "sha1:BPTWTKLVBULQG5COMWUC2IW2RVEG2YWO", "length": 9103, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விருதுநகரில் பாலம் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nவிருதுநகரில் பாலம் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்\nBy விருதுநகர் | Published on : 25th June 2016 05:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிருதுநகர்-சிவகாசி பாலம் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர், அணுகு சாலையில் தேங்கி யுள்ளது. குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவிருதுநகர் நகராட்சி பகுதியில் சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தாமிரவருணி கூட்டு குடிநீர் திட்டம், ஆனைக்குட்டம் நீர்தேக்கத்திலிருந்து 10 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. இதே நிலை தான் விருதுநகரின் மேற்கு பகுதியில் உள்ள ரோசல்பட்டி ஊராட்சியிலும் உள்ளது.\nவிருதுநகர் நகராட்சி பகுதிகள் மற்றும் ரோசல்பட்டி ஊராட்சியில் உள்ள பாண்டியன் நகர் பகுதிக்கு ஆனைக் குட்டத்திலிருந்து குடிநீர் குழாய்கள் மூலம் கொண்டு வரப்படுகிறது. விருதுநகர்- சிவகாசி பாலம் அருகே நகராட்சிக்கு செல்லும் கூட்டுக் குடிநீர் குழாய் மற்றும் பாண்டியன் நகருக்கு செல்ல கூடிய குழாய்கள் உள்ளன. பாலம் அமைக்கும் போது இந்தக் குழாய்களை முறையாக பதிக்கவில்லை என கூறப்படுகிறது.\nஇதன் காரணமாக அடுத்தடுத்து கனரக வாகனங்கள் செல்லும் போது குழாய்கள் உடைந்து விடுகின்றன.\nஇரு திட்ட குழாய்கள் செல்வதால் எந்தக் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய முடியாமல் இரு நிர்வாகங்களும் திணறுகின்றன. அதற்குள் குடிநீர் வெள்ளம் போல் தேங்கி வீணாகிறது. எனவே குழாய்களின் உடைப்பைச் சீரமைத்து, மீண்டும் உடையாத விதத்தில் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/12/06094129/1060493/Hyderabad-Doctor-rape-case-Accused-encountered-and.vpf", "date_download": "2020-02-28T15:36:14Z", "digest": "sha1:TACK24TCGSCPURSQKYWYZRXR4IHAX76W", "length": 8031, "nlines": 69, "source_domain": "www.thanthitv.com", "title": "கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்கார வழக்கு - குற்றவாளிகள் நான்கு பேர் சுட்டுக் கொலை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்கார வழக்கு - குற்றவாளிகள் நான்கு பேர் சுட்டுக் கொலை\nமாற்றம் : டிசம்பர் 06, 2019, 11:06 AM\nஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிகள் 4 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டனர்.\nஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிகள் 4 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது தப்பிக்க முயற்சி செய்ததால், போலீசார் சுட்டதில் உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளன. பாலியல் பலாத்காரம் நடைபெற்ற இடத்திற்கு அருகில், என்.எச். 44 தேசிய நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.\nவருங்கால வைப்பு நிதி வட்டி குறைக்கப்படுமா\nவருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\nகிராமப் புறங்களுக்கு சேவை அளிக்கும் அஞ்சலக வங்கி : 2 ஆண்டுகளில் 2 கோடி வாடிக்கையாளர்களை எட்டியது\nபோஸ்ட் பேமன்ட் பேங்க் என்கிற இந்திய அஞ்சலக வங்கி 2 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கடந்துள்ளது.\nடெல்லி - கான்பூர் சென்ற ரயிலில் வெடிகுண்டு - வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் தீவிர சோதனை\nடெல்லியிலிருந்து கான்பூர் நோக்கி சென்ற ராஜ்தானி எக்ஸ்பிரசில், வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.\n\"ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் விடுக்க கோரிக்கை\" : உயர்நீதிமன்றத்தில் நளினி புதிய மனு\nராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.\nநிதியமைச்சர் வீட்டு முன் போராட்டம் : போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு - பரபரப்பு\nப​ஞ்சாப் மாநிலம் சண்டிகரில், அம்மாநில நிதியமைச்சர் மன்பிரீத் சிங் வீட்டின் முன்பு, அகாலிதளம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசோனியா உள்ளிட்ட 7 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிய கோரி வழக்கு : டெல்லி அரசு, உள்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nவெறுப்பு பேச்சு தொடர்பாக சோனியா காந்தி உள்ளிட்ட 7 பேர் மீது, எப்.ஐ.ஆர். பதிவு செய்யக் கோரிய வழக்கில், உள்துறை, டெல்லி அரசு மற்றும் போலீசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/135587-paana-lingam", "date_download": "2020-02-28T16:39:18Z", "digest": "sha1:2VMA5Z6PCMXVRPZ7GKPAWFJM5PH4DYOL", "length": 4937, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 07 November 2017 - கோடி புண்ணியம் தரும் பாண லிங்கம்! | paana lingam - Sakthi Vikatan", "raw_content": "\nமறைந்துகிடந்த திருக்கோயில்... மீட்டெடுத்த இளைஞர்கள்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 12 - ஊனம் தீர்க்கும் கூனஞ்சேரி\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகேள்வி பதில் - ராகுகாலம், எமகண்டத்தை விலக்கிவைப்பது ஏன்\nநாரதர் உலா... - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்\nசனங்களின் சாமிகள் - 13\nஐப்பசி அன்னாபிஷேகம் திருமந்திரம் சொல்லும் தத்துவம்\nகோடி புண்ணியம் தரும் பாண லிங்கம்\nஆரூரில் அதிரசம்... செந்தூரில் பல்லாக்கு உருண்டை\nஅடுத்த இதழுடன் - சனிப்பெயர்ச்சி ராசிபலன்கள்\nகோடி புண்ணியம் தரும் பாண லிங்கம்\nகோடி புண்ணியம் தரும் பாண லிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/a-r-rahman-praises-kochadaiyaan-as-epic/", "date_download": "2020-02-28T14:04:17Z", "digest": "sha1:XW5XFXUZU5JG3PBNYWORMX5MNRCALFXH", "length": 13551, "nlines": 120, "source_domain": "www.envazhi.com", "title": "கோச்சடையான் பாடல் ஒரு காவியம் பார்த்த பிரமிப்பைத் தந்தது! – ஏஆர் ரஹ்மான் | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜின��� ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome Entertainment Celebrities கோச்சடையான் பாடல் ஒரு காவியம் பார்த்த பிரமிப்பைத் தந்தது\nகோச்சடையான் பாடல் ஒரு காவியம் பார்த்த பிரமிப்பைத் தந்தது\n‘ஸ்டீராய்டில் ஒரு காவியம்’ – கோச்சடையான் பற்றி ஏ.ஆர்.ரஹ்மான்\nகோச்சடையான் பாடல் காட்சி பார்த்தது, ஒரு காவியத்தைப் பார்த்த மாதிரி இருந்தது என்று இசை அமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.\nசௌந்தர்யா அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள கோச்சடையான் முன்னோட்டக் காட்சிகள் சிலவற்றை படத்தின் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் சமீபத்தில் பார்த்தார்.\nஇதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் “ரஜினி சாரின் கோச்சடையான் திரைப்படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியைப் பார்த்தேன். அது ஸ்டீராய்டில் (நிஜ உடலில்) அனிமேஷன் கலந்த ஒரு காவியம் மாதிரி இருக்கிறது,” என்று கூறியிருக்கிறார்.\nஇதற்கிடையே படத்தின் வேலைகளை முடித்துவிட்ட சௌந்தர்யா, தனது டீமுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இனி அடுத்தடுத்து கோச்சடையான் குறித்து ஆச்சர்யத் தகவல்களை, படங்களை தொடர்ந்து வெளியிடப் போவதாக அவர் கூறியுள்ளார்.\nTAGar rahman kochadaiyaan ஏஆர் ரஹ்மான் கோச்சடையான்\nPrevious Postஜெயலலிதாவின் இரண்டாண்டு கால ஆட்சி குறித்து எதுவும் எழுதாதது ஏன் பயமா - கேள்வி - பதில் Next Postகேன்ஸ் விழாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி செல்லவில்லை... விரைவில் கோச்சடையான் ட்ரைலர்\n ரிப்பீட் மோடில் ராஜாளி நீ காலி…, இந்திர லோகத்து சுந்தரி\nகன்னட சினிமாவின் 50 ஆண்டு தடையை உடைக்கிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான்\nநானா… இளையராஜாவுக்கு மாற்றா.. நெவர்\nOne thought on “கோச்சடையான் பாடல் ஒரு காவியம் பார்த்த பிரமிப்பைத் தந்தது\nசீக்கிரம் படத்த release பண்ணுங்கப்பா ………\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அம��த் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/09/blog-post_21.html?showComment=1506002360435", "date_download": "2020-02-28T14:56:51Z", "digest": "sha1:YQRAI6D2DDBXRWFHF2P3W2VDEZ7G3JSY", "length": 23839, "nlines": 96, "source_domain": "www.nisaptham.com", "title": "என்னதான் நடக்கிறது? ~ நிசப்தம்", "raw_content": "\n‘இந்திய அளவில் ஏன் வேலை வாய்��்புகள் குறைகின்றன’ என்ற கேள்விக்கான பதில்களைத் எழுதுகிறேன் பேர்வழி என ஆரம்பித்து ‘மோடிதான் காரணம்’ என்று எழுதினால் ‘த்தா...புள்ளிவிவரம் இருக்கா’ என்ற கேள்விக்கான பதில்களைத் எழுதுகிறேன் பேர்வழி என ஆரம்பித்து ‘மோடிதான் காரணம்’ என்று எழுதினால் ‘த்தா...புள்ளிவிவரம் இருக்கா’ என்று கூட்டம் வரும். எதுக்குய்யா வம்பு என்று ஒதுங்கினால் ‘மோடிதான் காரணம்ன்னு எழுதவேயில்லை.. நீ என்ன ட்ரவுசரா’ என்று கூட்டம் வரும். எதுக்குய்யா வம்பு என்று ஒதுங்கினால் ‘மோடிதான் காரணம்ன்னு எழுதவேயில்லை.. நீ என்ன ட்ரவுசரா’ என்று இன்னொரு கூட்டம் வரும். எத்தனை பேரைப் பார்த்திருப்போம்\nஏற்றிவிட்டுப் போய்விடுவார்கள். மத்தளமா என்ன இருபக்கமும் அடி வாங்குவதற்கு காதிலேயே போட்டுக் கொள்ளாமல் நகர்ந்துவிட வேண்டும். எங்கே விடுகிறார்கள்\nதேசிய அளவிலான வேலை வாய்ப்புகளைப் பற்றிப் பேசும் போது மென்பொருள்/தொழில்நுட்பத் துறையை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. உற்பத்தித் துறை, போக்குவரத்து, கல்வி, நல்வாழ்வு, கட்டமைப்பு என சகலத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். சர்வதேச பொருளாதார மந்தத் தன்மை போன்ற காரணங்கள் ஒரு பக்கமும், பண மதிப்பிழப்பு, தவறான கொள்கை முடிவுகள் போன்ற காரணங்கள் இன்னொரு பக்கமும், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிக்கான தேவைகளின் சுருக்கம் என மற்றொரு பக்கமும் என பன்முகமான பிரச்சினைகளையும் சிக்கல்களையும் பேச வேண்டியிருக்கிறது.\nஒரு துறையின் வளர்ச்சியும் வேலை வாய்ப்புகளும் ஏன் சுருங்குகிறது என்று ஆராய வேண்டுமானால் மெனக்கெட வேண்டியிருக்கும். நிறையப் புள்ளிவிவரங்களும் தேவை.\nஉதாரணமாக, வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் உற்பத்தித் துறை (Manufacturing) மிக முக்கியமானது. திறனற்ற (Unskilled) மற்றும் அரைத் திறன்(Semi Skilled) தொழிலாளர்களுக்கான லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உற்பத்தித் துறைதான் உருவாக்கித் தருகிறது. மோடி பிரதமர் ஆனபிறகு மேக்-இன்-இந்தியா என்ற திட்டத்தை பிரம்மாண்டமாக அறிவித்தார். இந்தியாவில் உற்பத்திகளை வலுவூட்டி இன்றைக்கு உற்பத்தியில் ராஜாவாக இருக்கும் சீனாவை வீழ்த்தப் போகிறோம் என்று மார் தட்டினார்கள்.\nஅந்தத் திட்டம் வெற்றி பெற்றிருக்கிறதா India's Industrial Production(IIP) என்பது சுரங்கம், மின்சாரம், உற்பத்தி உ���்ளிட்ட துறைகளின் வளர்ச்சியைக் காட்டக் கூடிய கணக்கீட்டுப் புள்ளி. இதில் 75% உற்பத்தித் துறையின் பங்களிப்புதான். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் எவ்வளவு குறைந்திருக்கிறது என்று கீழ்கண்ட புள்ளி விவரத்தில் தெரிந்து கொள்ளலாம். ஏகப்பட்ட விளம்பரங்கள், பில்ட்-அப்புகளுக்குப் பிறகும் IIP ஐ கீழே இழுத்துக் கொண்டு போகிறது என்றால் அரசாங்கம் தோற்றுப் போயிருக்கிறது என்றுதானே அர்த்தம் India's Industrial Production(IIP) என்பது சுரங்கம், மின்சாரம், உற்பத்தி உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சியைக் காட்டக் கூடிய கணக்கீட்டுப் புள்ளி. இதில் 75% உற்பத்தித் துறையின் பங்களிப்புதான். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் எவ்வளவு குறைந்திருக்கிறது என்று கீழ்கண்ட புள்ளி விவரத்தில் தெரிந்து கொள்ளலாம். ஏகப்பட்ட விளம்பரங்கள், பில்ட்-அப்புகளுக்குப் பிறகும் IIP ஐ கீழே இழுத்துக் கொண்டு போகிறது என்றால் அரசாங்கம் தோற்றுப் போயிருக்கிறது என்றுதானே அர்த்தம் ஒருவேளை அந்தத் திட்டம் வெற்றியடைந்திருக்குமாயின் IIP உச்சத்திற்குச் சென்றிருக்க வேண்டும். நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை.\nபிரதமர் வெளிநாடுகளுக்குப் பயணிக்கிறார். முதலீடுகளை ஈர்த்து வருவதாகச் சொல்கிறார்கள். அது என்னவோ உண்மைதான். எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு 60 பில்லியன் டாலர்கள் வந்து குவிந்திருக்கிறது. ஆனால் அதன் விளைவுகள் என்ன என்பதை யாராவது சொல்ல வேண்டும்.\nமுந்தைய ஆண்டுகளில் உற்பத்தித் துறையில் எவ்வளவு சதவீதம் வெளிநாட்டு முதலீடுகள் இருந்தனவோ அதே சதவீதத்தில்தான கடந்த மூன்றாண்டுகளாகவும் தொடர்கிறது (சுமார் 30%). மீதமிருக்கும் எழுபது சதவீத முதலீடானது சேவைத் துறைக்குத்தான் செல்கிறது. மோடி தனது வெளிநாட்டுப் பயணங்களில் மேக்-இன் இந்தியா பற்றிப் பேசுகிறார். இதனை அவரது கனவுத் திட்டமாகவும் சொல்கிறார். ஆனால் அவரால் ஏன் உற்பத்தித் துறையில் பெருமளவும் முதலீட்டை ஈர்க்க முடியவில்லை என்பதை அவர்தான் விளக்க வேண்டும். முப்பது சதவீதம் வெளிநாட்டு முதலீடும் கூட புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவே பயன்படுத்தப்பட்டனவா என்றும் ஆராய வேண்டியிருக்கிறது. கடந்த பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளாகவே உற்பத்தித் துறையில் முதலீடு செய்யப்படும் பணமானது பிற நிறுவனங்களை வாங்கவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.\nஉதாரணமாக நிறுவனம் X இல் முதலீடு செய்யப்படும் பெருந்தொகையைக் கொண்டு நிறுவனம் Y ஐ வாங்கி தம்மோடு இணைத்துக் கொள்வார்கள். இருப்பதை இணைத்தால் புதிதாக எப்படி வேலை வாய்ப்பு உருவாகும் வெறுமனே முதலீடு மட்டும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில்லை. நாட்டின் பல இடங்களிலும் அதற்கான களம் ஏற்படுத்தப்பட வேண்டும். ஸ்மார்ட் சிட்டி, பொருளாதார சிறப்பு மண்டலங்கள் ஆகியவை சுறுசுறுப்பாக அறிவிக்கப்பட்டதோடு சரி. கடந்த மூன்றாண்டுகளில் என்ன முன்னேற்றம் இருக்கிறது வெறுமனே முதலீடு மட்டும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில்லை. நாட்டின் பல இடங்களிலும் அதற்கான களம் ஏற்படுத்தப்பட வேண்டும். ஸ்மார்ட் சிட்டி, பொருளாதார சிறப்பு மண்டலங்கள் ஆகியவை சுறுசுறுப்பாக அறிவிக்கப்பட்டதோடு சரி. கடந்த மூன்றாண்டுகளில் என்ன முன்னேற்றம் இருக்கிறது எல்லாவற்றையும் செய்திகளிலும் செய்தித்தாள்களிலும் மட்டும்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.\nஅதே சமயம் கடந்த இரண்டாண்டுகளாக நிலவிய கடும் வறட்சியானது உழவுத்தொழிலைக் கடுமையாக பாதித்ததையும் அதனால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான தேவை குறைந்ததையும் புள்ளிவிவரங்களில் சேர்க்காமல் உற்பத்தித் துறையின் சுணக்கத்தைப் பேச முடியாது. மேக்-இன்-இந்தியா மாதிரியான பெரும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் கூட இந்தியாவானது Free Trade Area என்பது முக்கியமான விஷயம். இங்கே தொடங்கப்படும் நிறுவனங்கள் இறக்குமதி செய்து கொள்ள பெருமளவு கட்டுப்பாடுகள் இல்லை. இறக்குமதி அதிகரிக்கும் போது இங்கேயிருக்கும் சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. அத்தகைய நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைப்பதும், ஆட்களைக் குறைப்பதும், புதிய வேலைகளை உருவாக்காததும் வேலைச் சந்தையில் பெரும் பாதிப்பை உருவாக்குகின்றன.\nஉலகளவிலான வணிகம், பொருளாதாரம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல் என மேக்ரோ காரணங்களும் மைக்ரோ காரணங்களும் கலந்து காலி செய்து கொண்டிருக்கின்றன. அதே சமயம் சேவைத் துறையில் கிட்டத்தட்ட எழுபது சதவீத வெளிநாட்டுப்பணம் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. சேவைத் துறை என்றால் வங்கிகள், ஆயுள் காப்பீடு, கல்வி, தொழில்நுட்பம் என நிறைய���் துறைகள் உண்டு. ஆனாலும் அவை பெருமளவிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கியதற்கான தரவுகள் எதுவுமில்லை. உற்பத்தித் துறையில் ஏன் வேலைவாய்ப்புகள் குறைந்தன என்று காரணங்களைப் பட்டியலிடுவதைப் போலவே ஒவ்வொரு துறையிலும் காரணங்களை அலச முடியும். அதற்கு அசாத்திய பொறுமையும், நிறைய புள்ளிவிவரங்களும் தேவைப்படும்.\nமென்பொருள் துறை சுருங்குவதற்கு புதிய தொழில்நுட்பங்கள், உலக அளவிலான தொழில்துறை அழுத்தம், ஆட்டோமேஷன் என்று நிறையக் காரணங்களைப் பட்டியலிடலாம். 2021 ஆம் ஆண்டுவாக்கில் ஐடியின் சேவைத் துறை (Services) கிட்டத்தட்ட பதினான்கு சதவீதம் சுருங்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு மென்பொருள் பராமரிப்பு (Software Maintenance) என்பதன் வழியாக பல நிறுவனங்கள் வருமானம் கொழித்துக் கொண்டிருக்கின்றன. ஐந்து பேர்களை ஆன்-சைட்டுக்கு அனுப்பி வைத்திருப்பார்கள். நாற்பது பேர்கள் இந்தியாவில் இருப்பார்கள். ஐந்து பேர்களும் வெளிநாட்டு வாடிக்கையாளரிடம் ‘அந்த வேலையைச் செய்ய நாலு பேரு வேணும்..இந்த வேலையை ரெண்டு நாள்ல முடிச்சுத் தர்றோம்’ என்று பேசிப் பேசி வாங்கி அனுப்புவார்கள். இங்கே வேலை செய்து அனுப்பி வைப்பார்கள். இப்பொழுது பல நிறுவனங்கள் பராமரிப்பு என்பதை செலவினத்தில் சேர்த்திருக்கின்றன. செலவைக் குறைக்க முயற்சிக்கின்றன. அதற்காக ஆட்களைக் குறைக்கிறார்கள். சர்வீஸ் நிறுவனங்கள் அடி வாங்க இதுவொரு முக்கியக் காரணம். எல்&டி பதினான்காயிரம் பேர்களை வெளியேற்றியது. காக்னிசண்ட், விப்ரோ, டிசிஎஸ், டெக் மஹிந்திரா போன்ற பல சேவை சார்ந்த நிறுவனங்கள் ஆட்களை வெளியேற்றியதையெல்லாம் நினைவு படுத்திக் கொள்ளலாம்.\nபுதிய நுட்பங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. அதுதான் ஐடிதுறையில் மிகப்பெரிய அச்சுறுத்தல். ஜூன் 2017 இல் எக்னாமிக் டைம்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் அறுபத்தைந்து சதவீதம் பேர் புதிய தொழில்நுட்பங்கள்தான் பழைய ஆட்களை வெளியில் தள்ளுகின்றன என்று பயப்பட்டிருக்கிறார்கள். இதுதான் நிதர்சனம். இதைத்தான் திரும்பத் திரும்பப் பேச வேண்டியிருக்கிறது.\nஒரு துறை சுணங்கிப் போவதற்கு யார் காரணம் என்ன காரணம் என்கிற விவாதங்கள் தேவைதான். நிறையப் பேசலாம். ஆனால் பொருளாதார நிபுணர்கள் பேச வேண்டிய விவகாரம் இது. என்னைப் போன்ற அரைவேக்காடுகளும், போலி பொருளாதாரப் புலிகளும், உட்டாலக்கடி புரட்சியாளர்களும் பேசினால் முன்முடிவுகளுடன் ஒற்றைத்தன்மையுடன்தான் அணுகுவார்கள். அப்படி அணுகுவதால் ஏதேனும் பயன் இருந்தால் செய்யலாம்தான். யாராவது சண்டைக்கு வந்தால் பதிலுக்குப் பதில் என்று சூடான களமொன்றை உருவாக்கி கூட்டம் சேர்த்து பொழுதை ஓட்டிக் கொண்டிருக்கலாம்.\nசச்சரவுகளிலிருந்து விலகி நின்று புதிய தொழில்நுட்பங்கள் என்ன, எவற்றுக்கான தேவை இருக்கிறது, எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என உரையாடினால் தேடலும் விரிவாகும் யாராவது ஓரிருவருக்காவது பயன்படவும் செய்யும். அதைச் செய்யலாம்.\nஊர்கூடி தேர் இழுக்க வேண்டிய சமாசாரம் இது.அவரவர்க்கு அக்கறை வர வேண்டும்.\nதொழில்நுட்பங்களை கற்க அடிப்படை கல்வி அவசியம். கல்வியை தனியாரிடம் ஒப்படைத்து விட்டோம். எனவே காசின்றி கல்வி கற்க முடியாது.கல்லாதவன் வாழ வழி என்ன என யோசித்தால் அரசியலில் நிலைக்க முடியாது.\nபணக்கார நண்பர்களுக்கு கான்ட்ராக்ட் வாங்கிக் கொடு.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D?utm_source=google_amp_article_related", "date_download": "2020-02-28T14:05:56Z", "digest": "sha1:WVBTKI5QEHIQCL474L3LCCQZO7NAULW3", "length": 4361, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‌டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு\n‌போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களை இடமாற்றம் செய்த உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்\n‌குரூப் 1 தேர்வு முறைகேடு புகாரில் அதிகாரிகள் மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி\nஇயற்கை முறையில் தர்பூசண�� சாகுபடி : விவசாயியான தோனி..\nவன்முறைக்கு நடுவே இஸ்லாமியர்கள் பாதுகாப்புடன் நிகழ்ந்த இந்துப் பெண்ணின் திருமணம்..\nடெல்லி உளவுத்துறை அதிகாரி பலமுறை கத்தியால் குத்திக்கொலை- வெளியான அதிர்ச்சி தகவல்\nதன் கனவுகள் சிதைக்கப்பட்டாலும் புதிய விடியலுக்கு வித்திட்ட 'பவ்சியா'..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/ketta-paiyan-sir-ivan-movie-preview/", "date_download": "2020-02-28T14:45:31Z", "digest": "sha1:YET53AE4X7O5RNGTZ5OS53PUH2FVLSVK", "length": 13672, "nlines": 111, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ரஜினியின் புகழ் பெற்ற வசனமான ‘கெட்ட பையன் சார் இவன்’ புதிய படத்தின் தலைப்பாகிறது..!", "raw_content": "\nரஜினியின் புகழ் பெற்ற வசனமான ‘கெட்ட பையன் சார் இவன்’ புதிய படத்தின் தலைப்பாகிறது..\nபிரபலமான பாடல்களின் பல பல்லவிகள் படத் தலைப்பாகியுள்ளன. பிரபல நாவல்களின் தலைப்புகள் படப் பெயராகியுள்ளன. அதே போல படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசிய வசனங்களும் படத் தலைப்பாகி வருகின்றன.\n‘இது எப்படி இருக்கு’, ‘என் வழி தனி வழி’, ‘கதம் கதம்’, ‘போடா ஆண்டவனே நம்ம பக்கம்’ போன்ற தலைப்புகளைத் தொடர்ந்து தற்போது ‘முள்ளும் மலரும்’ படத்தில் சூப்பர் ஸ்டார் பேசிய ‘கெட்ட பையன் சார் இந்தக் காளி’ என்ற வசனமும் ‘ கெட்ட பையன் சார் இவன் ‘ என்கிற படப் பெயராகியுள்ளது.\n‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தின் மூலம் காந்தி பாபுவாக நம் மனதில் இடம் பிடித்த வித்தியாசமான நடிகரான நட்டிதான் இப்படத்தின் நாயகனாக நடிக்கிறார்.\nஇந்தப் படத்தை தீபக் சுந்தர்ராஜன் என்கிற புதிய இயக்குநர் இயக்கவுள்ளார். ‘பயணங்கள் முடிவதில்லை’ ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘மெல்லத் திறந்தது கதவு’, ‘ராஜாதி ராஜா’ போன்ற வெள்ளி விழா கண்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவரும் நடிகருமான ஆர். சுந்தர்ராஜனின் மகன்தான் இந்தத் தீபக்.\nஅப்பா இயக்குநர் என்பதால் எல்லாம் தனக்குத் தெரியும் என மகன் அப்படியே திரைப்படம் இயக்க வந்து விடவில்லை. முறையாக இயக்குநர் விஜய்யிடம் ‘தாண்டவம்’, ‘தலைவா’, ‘சைவம்’ போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி சினிமா பற்றிய பாடங்கள் படித்துவிட்டுத்தான் இப்போது இந்த ‘கெட்ட பையன் சார் இவன்’ திரைப்படத்தின் மூலமாக இயக்குநராகியுள்ளார்.\nஇதே படத்தில் ஏ.எச்..காஷிஃப் என்ப���ர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவரும் ஒரு வாரிசுக் கலைஞர்தான். இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மானின் தங்கை மகன்தான் இந்த காஷிஃப்..\nகடந்த காதலர் தினத்தன்று வெளியான ‘போ போ என்’ என்கிற ஒற்றைப் பாடல் மூலம் எட்டுத் திக்குகளையும் எட்டிப் பார்க்க வைத்தவர்தான் இந்த காஷிஃப்.\nஒளிப்பதிவு கெளதம் ஜார்ஜ். இவர் பி.சி.ஸ்ரீராமின் மாணவர். பி.சி.ஸ்ரீராமிடம் ‘ஷமிதாப்’, ‘ஐ’, ‘ஓ காதல் கண்மணி’ போன்ற படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்துள்ளார்.\nசெந்தில் சிவகுமார் படத் தொகுப்பாளாராகப் பொறுப்பேற்றுள்ளார். இவர் புகழ் பெற்ற படத் தொகுப்பாளரான இயக்குநர் பி. லெனினின் மாணவர். இந்தப் படத்தின் மூலமாகப் படத் தொகுப்பாளராக அறிமுகமாகிறார்.\nஇத்தனைப் புதுமுகங்களை அறிமுகப்படுத்துகிற ‘6 ஃபேஸ் ஸ்டுடியோஸ் ‘ (6 FACE STUDIOS) தயாரிப்பு நிறுவனத்திற்கும் இதுதான் முதல் படம்.\nதிரைத் துறையில் நவீன் பிரபாகரன், சுரேஷ் கண்ணன், விகதேஷ், ஆக்டோஸ்பைடர் எஸ்.துரை என நண்பர்கள் இணைந்து விநியோகஸ்தர்களாகத் தங்களது முத்திரையைப் பதித்துள்ள இவர்கள், இப்போது தயாரிப்பாளர்களாகக் களமிறங்கியுள்ளனர்.\nதிறமைசாலிகள் பலரின் வாரிசுகளும் புகழ் பெற்ற கலைஞர்களின் உதவியாளர்களும் ஆர்வமுள்ள இளைஞர்களும் ஒன்றிணைந்துள்ள இப்படத்தின் மீது இப்போதே நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கூடி வருவதை உணர முடிகிறது.\nஇந்தப் படத்தின் முதல் போஸ்டரை சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான கலைப்புலி எஸ்.தாணு தனது அலுவலகத்தில் வெளியிட்டார்.\nபடம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்..\nactor natty natraj director deepak director r.sundarrajan ketta paiyan sir ivan movie slider இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்குநர் தீபக் இவன் கெட்ட பையன் ஸார் திரைப்படம் இவன் கெட்ட பையன் ஸார் முன்னோட்டம் திரை முன்னோட்டம் நடிகர் நட்டி நட்ராஜ்\nPrevious Post“தயவு செய்து படத்தின் கதையை வெளில சொல்லிராதீங்க...” – ஹீரோவின் வேண்டுகோள்.. Next Post'குற்றம் 23' படத்தின் 'பொறி வைத்து' பாடல் காட்சி\n‘பாரம்’ – சினிமா விமர்சனம்\nமீண்டும் ஒரு மரியாதை – சினிமா விமர்சனம்\nசென்சாரில் பல தடங்கல்களைத் தாண்டி திரைக்கு வரும் ‘திரெளபதி’ திரைப்படம்\n‘பாரம்’ – சினிமா விமர்சனம்\nமீண்டும் ஒரு மரியாதை – சினிமா விமர்சனம்\nசென்சாரில் பல தடங்கல்களைத் தாண்டி திரைக்கு வரும் ‘திரெளபதி’ திரைப்படம்\nஇயக��குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்\n‘தாராள பிரபு’ படத்தின் டிரெயிலர்..\n“கன்னி மாடம் படம் பார்த்தால் தங்கம் பரிசு…” – தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..\n‘உன் காதல் இருந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nதிரையரங்கில் வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’ படக் குழு..\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\nகாட்பாதர் – சினிமா விமர்சனம்\nமாபியா-பாகம்-1 – சினிமா விமர்சனம்\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\n‘பாரம்’ – சினிமா விமர்சனம்\nமீண்டும் ஒரு மரியாதை – சினிமா விமர்சனம்\nசென்சாரில் பல தடங்கல்களைத் தாண்டி திரைக்கு வரும் ‘திரெளபதி’ திரைப்படம்\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்\n“கன்னி மாடம் படம் பார்த்தால் தங்கம் பரிசு…” – தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..\nதிரையரங்கில் வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’ படக் குழு..\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\nகாட்பாதர் – சினிமா விமர்சனம்\n‘உன் காதல் இருந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\n‘தாராள பிரபு’ படத்தின் டிரெயிலர்..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/nibunan-movie-title-teaser/", "date_download": "2020-02-28T15:00:22Z", "digest": "sha1:3RXS6N4QEEUKIARHTWVD2NXHA3GLAAFM", "length": 7385, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘நிபுணன்’ படத்தின் டைட்டில் டீஸர்..!", "raw_content": "\n‘நிபுணன்’ படத்தின் டைட்டில் டீஸர்..\nactor arjun actor prasanna actress sruthi hariharan actress suhasini actress varalakshmi director arun vaidhyanathan nibunan movie nibunan movie title teaser இயக்குநர் அருண் வைத்தியநாதன் நடிகர் அர்ஜூன் நடிகர் பிரசன்னா நடிகை சுஹாசினி நடிகை வரலட்சுமி நடிகை ஸ்ருதி ஹரிஹரன் நிபுணன் டைட்டில் டீஸர் நிபுணன் திரைப்படம்\nPrevious Postகட்டமராயுடு - ஸ்ருதிஹாசனுக்குக் கிடைத்திருக்கும் தொடர்ந்த 6-வது வெற்றி.. Next Postஇசைஞானி இளையராஜாவின் மெய் சிலிர்க்கும் இசையில் உருவான 'களத்தூர் கிராமம்'\nமாபியா-பாகம்-1 – சினிமா விமர்சனம்\n“மாபியா’ படம் ஆட��-புலி ஆட்டம் போல சுவாரஸ்யமாக இருக்கும்” – இயக்குநர் கார்த்திக் நரேன் பேச்சு\nஅருண் விஜய்-பிரசன்னா-பிரியா பவானி சங்கர் நடிப்பில் ‘மாபியா-பாகம்-1’ திரைப்படம்\n‘பாரம்’ – சினிமா விமர்சனம்\nமீண்டும் ஒரு மரியாதை – சினிமா விமர்சனம்\nசென்சாரில் பல தடங்கல்களைத் தாண்டி திரைக்கு வரும் ‘திரெளபதி’ திரைப்படம்\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்\n‘தாராள பிரபு’ படத்தின் டிரெயிலர்..\n“கன்னி மாடம் படம் பார்த்தால் தங்கம் பரிசு…” – தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..\n‘உன் காதல் இருந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nதிரையரங்கில் வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’ படக் குழு..\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\nகாட்பாதர் – சினிமா விமர்சனம்\nமாபியா-பாகம்-1 – சினிமா விமர்சனம்\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\n‘பாரம்’ – சினிமா விமர்சனம்\nமீண்டும் ஒரு மரியாதை – சினிமா விமர்சனம்\nசென்சாரில் பல தடங்கல்களைத் தாண்டி திரைக்கு வரும் ‘திரெளபதி’ திரைப்படம்\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்\n“கன்னி மாடம் படம் பார்த்தால் தங்கம் பரிசு…” – தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..\nதிரையரங்கில் வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’ படக் குழு..\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\nகாட்பாதர் – சினிமா விமர்சனம்\n‘உன் காதல் இருந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\n‘தாராள பிரபு’ படத்தின் டிரெயிலர்..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-8/", "date_download": "2020-02-28T14:59:11Z", "digest": "sha1:KNFQHZDWR6VDB2BEM53FCRQP7ICTCGT2", "length": 6518, "nlines": 102, "source_domain": "vijayabharatham.org", "title": "திருப்பள்ளியெழுச்சி - 8 - விஜய பாரதம்", "raw_content": "\nமுந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்\nமூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்\nபந்தணை விரலியும் நீயும் நின்னடியார்\nபழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே\nசெந்தழல் புரை திருமேனியும் காட்டித்\nஅந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்\nமாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் (இன்றைய ஆவுடையார் கோவில்) எழுந்தருளியிருந்தபோது, விடியற்காலத்தில் இறைவனைத் துயில் எழுப்புவதாக பத்து பாடல்கள் கொண்ட திருப்பள்ளியெழுச்சியை அருளிச் செய்தார். திருப்பள்ளியெழுச்சி என்பது, சுப்ரபாதம் என வடமொழியில் வழங்கும். வைகறையில்-அதிகாலைப் பொழுதில்- இருள்நீங்க ஒளி எழுவதுபோல, ஆன்மாக்களுடைய திரோதானமலம் அகல ஞானவொளி வெளிப்படுகின்ற முறைமையை இப்பாடல்கள் குறிக்கின்றன. மேலும், இது நம்முள் உறங்கும் இறைவனைத் துயில் எழுப்புவதுமாம்.\nஎன்னை ஆட் கொண்ட ஆராவமுதனான சிவபிரானே மெல்லிய விரல்களையுடைய உமையாம்பிகையுடன் எளியவர்களான அடியவர் இல்லங்களுக்கும் எழுந்தருளும் பரமேஸ்வரனே மெல்லிய விரல்களையுடைய உமையாம்பிகையுடன் எளியவர்களான அடியவர் இல்லங்களுக்கும் எழுந்தருளும் பரமேஸ்வரனே நீயே உலகத்தைப் படைத்த முதல்வனாய் இருக்கின்றாய். எல்லாருக்கும் நடுநாயகமானவனாகவும் இருக்கின்றாய், அழிக்கும் தெய்வமாகவும் இருக்கின்றாய்.\nபிரம்மா, விஷ்ணு,ருத்ரன் ஆகிய மூவருமே உன்னை அறியமாட்டார்கள் என்றிருக்கும்பொழுது மற்றவர்களால் உன்னை எப்படி அறிய முடியும் உன்னை அறிய முற்பட்ட போது நீ நெருப்பாக நின்றாய். மலர்வனங்கள் மற்றும் பொய்கை சூழ் திருப்பெருந்துறை கோயிலை என் கண்ணில் காட்டினாய். மாண்புமிகு அந்தணனின் வேடத்தில் வந்து என்னை ஆட்கொண்டாய். இத்தகைய சிறப்புகளை உடையவனே உன்னை அறிய முற்பட்ட போது நீ நெருப்பாக நின்றாய். மலர்வனங்கள் மற்றும் பொய்கை சூழ் திருப்பெருந்துறை கோயிலை என் கண்ணில் காட்டினாய். மாண்புமிகு அந்தணனின் வேடத்தில் வந்து என்னை ஆட்கொண்டாய். இத்தகைய சிறப்புகளை உடையவனே\nபொங்கல் ஊரை ஒன்றுபடுத்தும் பாரம்பரிய உன்னதத் திருவிழா\nஇந்த வார சிறப்பு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/author/jambunathan/", "date_download": "2020-02-28T14:16:49Z", "digest": "sha1:XRUSJZTUFWVIB2G4HS6NQTI22AKSIG6K", "length": 6714, "nlines": 118, "source_domain": "vijayabharatham.org", "title": "எம். ஆர். ஜம்புநாதன், Author at விஜய பாரதம்", "raw_content": "\nAuthor: எம். ஆர். ஜம்புநாதன்\n2020 ஹிந்து ஆன்மிக, சேவை கண்காட்சி, சென்னை பத்தாண்டுகளின் முத்தான சாதனை\nஹிந்து ஆன்��ீக சேவை கண்காட்சி இந்த வருடம் (11 வது) ‘ பெண்மையைப் போற்றுதும்’ என்ற உயரிய சிந்தனையை மையக்கருத்தாகக் கொண்டு…\nஆகாய பந்தலிலே பொன் விளையுமே\nபொன் விளையும் பூமி களத்தூர் என்றெல்லாம் கேள்வி பட்டிருப்போம். மண் இல்லாமல் விவசாயம், ஆகாயத்தில் பயிரிடலாம் என்று சொன்னால், ‘இது என்ன…\nஇனி வேணாம் என்ற மனக் கட்டுபாடு தருவது இரண்டு கையிலும் லட்டு\nசிவ கணேஷ் என்ற இந்த இளைஞர் – மனித வளக் கலை பயிற்சியாளர். அதுவும் இவர் தேர்ந்தெடுத்து பயிற்சி தரும் தலைப்பு…\nசரித்திரம் படி சரித்திரம்படை- பாகம் 2\nசென்ற வாரம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உயர்கல்வி துறைக்கான 15வது உச்சி மாநாட்டில் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு தலைமையுரை…\nசரித்திரம் படி சரித்திரம் படை- பாகம் 1\nசென்ற வாரம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உயர் கல்வி துறைக்கான 15வது உச்சி மாநாட்டில் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டு தலைமையுரை…\nநாடு அதனை முதலில் நாடு\nதென் கிழக்கு ஆசிய நாடுகள் பத்தும் அவற்றுடன் வாணிபம் செய்யும் சீனா, ஆஸ்திரேலியா போன்ற 5 நாடுகளும் இணைந்து ஒரு விரிவான…\nஆகஸ்ட்மாதம் 20ம்தேதி சட்டத்துடன் ப.சி ஆடிய கண்ணாமூச்சி விளையாட்டு முடிவுக்கு வந்தது. கேட்ட போதெல்ல்லாம் கேட்ட அளவிற்கு அவருக்கு கிடைத்து வந்த…\nகலைந்தது சுவிஸ் வங்கி ரகசியம்\nஉலகில் ஊழல் செய்தவர்கள் வரி ஏய்ப்பு செய்தவர்கள் சேர்த்த கருப்பு பணத்தை எல்லாம் இதுநாள் வரை பதுக்கி வைக்க பாதுகாப்பான இடமாகக்…\nஇந்த வார சிறப்பு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/blog-post_142.html", "date_download": "2020-02-28T15:38:53Z", "digest": "sha1:XY2JCP2NPHFFLPYIWCKFIJLFOSHFVV5B", "length": 5264, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "இனி அச்சமின்றி பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புங்கள்: மஹிந்த - sonakar.com", "raw_content": "\nHome NEWS இனி அச்சமின்றி பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புங்கள்: மஹிந்த\nஇனி அச்சமின்றி பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புங்கள்: மஹிந்த\nஈஸ்டர் தாக்குதலையடுத்து மே 13ம் திகதி பற்றி முன்னராக எச்சரித்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, தற்போது பெற்றோர் எவ்வித அச்சமுமின்றி குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஎதிர்பார்த்தபடியே மே 12-13ம் திகதிகளில் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான ���ாரிய வன்முறை கட்டவிழ்க்கப்பட்டிருந்ததோடு பெருமளவு பொருளாதார ரீதியான இழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தற்போது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புங்கள் என மஹிந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=44528", "date_download": "2020-02-28T15:23:05Z", "digest": "sha1:UFBZZFLQC46M7NGL2GCV7R7IXCJSJNPN", "length": 18550, "nlines": 322, "source_domain": "www.vallamai.com", "title": "சிறுகை அளாவிய கூழ் (17) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nதிருவள்ளுவர் கல்லூரியில் அண்ணாகண்ணன் வழங்கிய மையக் கருத்துரை... February 28, 2020\nமகிழ்ச்சியோடு வாழ வழிகாட்டும் மனவளக்கலை நிபுணர் – எக்கார்ட் டால் (Eckhart Tolle)... February 28, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-118... February 28, 2020\nஎஸ். சங்கரநாராயணனின் உலகெனும் வகுப்பறை – நூலாய்வு அரங்கம்... February 28, 2020\nஇலக்கியச் சிந்தனை 595 மற்றும் குவிகம�� இலக்கிய வாசல் 59 நிகழ்வுகள்... February 28, 2020\nஒடாங்குட்டான் பாடல் – வைரமுத்து... February 28, 2020\nகதைசொல்லும் மரபை மீட்டெடுக்க வேண்டும்... February 28, 2020\nபடக்கவிதைப் போட்டி – 247 February 27, 2020\nபடக்கவிதைப் போட்டி 246-இன் முடிவுகள்... February 27, 2020\nசிறுகை அளாவிய கூழ் (17)\nசிறுகை அளாவிய கூழ் (17)\nஒரு பக்கத்தை வாயில் சுவைத்தபடியும்\nஏதோ நினைவு வந்ததைப் போல\nஅதில் இரண்டு பால்பற்கள் தெரிய சிரித்து\nஏழு வண்ணத்திலும் வடித்துவிட முடியாத ஓவியம்\nஎந்த மொழியிலும் எழுதிவிட முடியாத கவிதை\n’புதிய தலைமுறை’ இதழில் நிருபர். தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர். புத்தக வடிவமைப்பாளர். இதுவரை ஏழு கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. சமீபத்திய கவிதைத் தொகுப்பு ப்ரியங்களின் அந்தாதி முகவரி வெளியீடாக வந்துள்ளது. புதிய தலைமுறையில் இவர் எழுதிய தொடர் ‘கன்ஸ்யூமர்கள் கவனிக்கவும்’ என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்துள்ளது. இவரது சிறுகதைத் தொகுதி விரைவில் வெளிவர உள்ளது\nதமிழ்நாட்டில் சுபமாக முடிந்த தேர்தல் திருவிழா\nசிறு கை அளாவிய கூழ் (1)\nஇவள் பாரதி காய்கறிகள் நாற்காலிகள் பொம்மைகள் விளையாட்டுப் பொருட்கள் துணிமணிகள் துண்டுத்தாள்கள் என வீட்டிலிருக்கும் யாவற்றையும் உன் குட்டிக்கையால் தொட்டு சாபம் நீக்குகிறாய் ப\nவிசாலம்ஆறுமுகம் அவதரித்த சுப நாள் இதுகார்த்திகை மாதத் திருநாள் இதுதீபங்கள் ஏற்றும் நன்னாள் இது சிவன் . சக்தி சேர்ந்த பொன்னாள் இது,பரணி தீபம் எங்கும் சுடரகார்த்திகைத் தீபம் மறுநாள் ஒளிர,அண\nதிவாகர் ’காட்ஸ் மஸ்ட் பி க்ரேஸி’ என்றொரு நகைச்சுவை நிறைந்த ஆங்கிலத் திரைப்படம், நிறைய பேர் பார்த்தே இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆதிவாசிகளின் இல்லற வாழ்வையும் அவர்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு\nகவிதை முழுக்க என் மகளின் பிள்ளை பிராயத்தையே நினைவுறுத்தி செல்கிறது .\nஇந்த கவிதை தொடரை ஆரம்பத்தில் படிக்க தவறிய வருத்தமளிக்கிறது .\nஏழு வண்ணத்திலும் வடித்துவிட முடியாத ஓவியம்\nஎந்த மொழியிலும் எழுதிவிட முடியாத கவிதை\nதாய்மையின் மேன்மை.குழந்தை பெற்றவளின் உள்ளக்கிடக்கை எழுத்துக்கு எழுத்து வெளிவருகிறது. படிக்கக் கொடுத்தவருக்கு மிகநன்றி.\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்���ிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nShakthiPrabha on படக்கவிதைப் போட்டி – 247\nபாரதிசந்திரன் on பறக்கும் முத்தம்\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 246\nseshadri s. on உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 246\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (103)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.biblepage.net/ta/tamil-bible/44-7.php", "date_download": "2020-02-28T14:33:03Z", "digest": "sha1:NEMA4EHQSWR7C36RFXZ27WIURJJW4GMF", "length": 30438, "nlines": 160, "source_domain": "www.biblepage.net", "title": "அப்போஸ்தலருடைய நடபடிகள் 7, Tamil Bible - Biblepage.net", "raw_content": "\nநான் பாடும்போது என் உதடும், நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும்\nஇரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்\nபுத்தக ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ் அத்தியாயம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 வசனங்கள் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 பதிப்பு Tamil Bible\n1 பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: காரியம் இப்படியாயிருக்கிறது என்று கேட்டான்.\n2 அதற்கு அவன்: சகோதரரே, பிதாக்களே, கேளுங்கள். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குட��யிருக்கிறதற்கு முன்னமே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி:\n3 நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார்.\n4 அப்பொழுது அவன் கல்தேயர் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, காரானூரிலே வாசம்பண்ணினான். அவனுடைய தகப்பன் மரித்தபின்பு, அவ்விடத்தை விட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இத்தேசத்திற்கு அவனை அழைத்துக்கொண்டுவந்து குடியிருக்கும்படி செய்தார்.\n5 இதிலே ஒரு அடி நிலத்தையாகிலும் அவனுடைய கையாட்சிக்குக் கொடாமலிருக்கையில், அவனுக்குப் பிள்ளையில்லாதிருக்கும்போது: உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் இதைச் சுதந்தரமாகத் தருவேன் என்று அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணினார்.\n6 அந்தப்படி தேவன் அவனை நோக்கி: உன் சந்ததியார் அந்நிய தேசத்தில் சஞ்சரிப்பார்கள்; அத்தேசத்தார் அவர்களை அடிமைகளாக்கி, நானூறு வருஷம் துன்பப்படுத்துவார்கள்.\n7 அவர்களை அடிமைப்படுத்தும் ஜனத்தை நான் ஆக்கினைக்குட்படுத்துவேன். அதற்குப்பின் அவர்கள் புறப்பட்டுவந்து இவ்விடத்திலே எனக்கு ஆராதனை செய்வார்கள் என்றார்.\n8 மேலும் விருத்தசேதன உடன்படிக்கையையும் அவனுக்கு ஏற்படுத்தினார். அந்தப்படியே அவன் ஈசாக்கைப் பெற்றபோது, எட்டாம் நாளிலே அவனை விருத்தசேதனம்பண்ணினான். ஈசாக்கு யாக்கோபையும், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களையும் பெற்றார்கள்.\n9 அந்த கோத்திரப்பிதாக்கள் பொறாமைகொண்டு யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோகும்படியாக விற்றுப்போட்டார்கள்.\n10 தேவனோ அவனுடனேகூட இருந்து, எல்லா உபத்திரவங்களினின்றும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் சமுகத்திலே அவனுக்குக் கிருபையையும் ஞானத்தையும் அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்துதேசத்திற்கும் தன் வீட்டனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான்.\n11 பின்பு எகிப்து கானான் என்னும் தேசங்களிலெங்கும் பஞ்சமும் மிகுந்த வருத்தமும் உண்டாகி, நம்முடைய பிதாக்களுக்கு ஆகாரம் கிடையாமற்போயிற்று.\n12 அப்பொழுது எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு கேள்விப்பட்டு நம்முடைய பிதாக்களை முதலாந்தரம் அனுப்பினான்.\n13 இரண்டாந்தரம் யோசேப்பு தன்னுடைய சகோதரருக்குத் தன்னைத் தெரியப்படுத்��ினான். யோசேப்புடைய வம்சமும் பார்வோனுக்குக் தெரியவந்தது.\n14 பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபும் தன்னுடைய இனத்தார் யாவருமாகிய, எழுபத்தைந்துபேரை அழைக்க அனுப்பினான்.\n15 அந்தப்படி யாக்கோபு எகிப்துக்குப்போனான். அவனும் நம்முடைய பிதாக்களும் மரித்து,\n16 அங்கேயிருந்து சீகேமுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம் சீகேமின் தகப்பனாகிய ஏமோருடைய சந்ததியாரிடத்தில் ரொக்கக்கிரயத்துக்கு வாங்கியிருந்த கல்லறையில் வைக்கப்பட்டார்கள்.\n17 ஆபிரகாமுக்கு தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறுங்காலம் சமீபித்தபோது,\n18 யோசேப்பை அறியாத வேறொரு ராஜா தோன்றின காலமளவும், ஜனங்கள் எகிப்திலே பலுகிப் பெருகினார்கள்.\n19 அவன் நம்முடைய ஜனங்களை வஞ்சனையாய் நடப்பித்து, நம்முடைய பிதாக்களின் குழந்தைகள் உயிரோடிராதபடிக்கு அவர்கள் அவைகளை வெளியே போட்டுவிடும்படி செய்து, அவர்களை உபத்திரவப்படுத்தினான்.\n20 அக்காலத்திலே மோசே பிறந்து, திவ்விய சவுந்தரியமுள்ளவனாயிருந்து, மூன்று மாதமளவும் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான்.\n21 அவன் வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய குமாரத்தி அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள்.\n22 மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்.\n23 அவனுக்கு நாற்பது வயதானபோது, இஸ்ரவேல் புத்திரராகிய தன்னுடைய சகோதரரைக் கண்டு சந்திக்கும்படி அவனுடைய இருதயத்தில் எண்ணமுண்டாயிற்று.\n24 அப்பொழுது அவர்களில் ஒருவன் அநியாயமாய் நடத்தப்படுகிறதை அவன் கண்டு, அவனுக்குத் துணைநின்று, எகிப்தியனை வெட்டி, துன்பப்பட்டவனுக்கு நியாயஞ்செய்தான்.\n25 தன்னுடைய கையினாலே தேவன் தங்களுக்கு இரட்சிப்பைத் தருவாரென்பதைத் தன்னுடைய சகோதரர் அறிந்துகொள்வார்களென்று அவன் நினைத்தான்; அவர்களோ அதை அறியவில்லை.\n26 மறுநாளிலே சண்டைபண்ணிக்கொண்டிருக்கிற இரண்டுபேருக்கு அவன் எதிர்ப்பட்டு: மனுஷரே, நீங்கள் சகோதரராயிருக்கிறீர்கள்: ஒருவருக்கொருவர் நியாயஞ்செய்கிறதென்ன என்று, அவர்களைச் சமாதானப்படுத்தும்படி பேசினான்.\n27 பிறனுக்கு அநியாயஞ்செய்தவன் அவனைப் பிடித்துத் தள்ளி எங்கள்மேல் அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் உன்னை ஏற்படுத்தினவன் யார்\n28 நேற்று நீ அந்த எகிப்தியனைக்கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட மனதாயிருக்கிறாயோ என்றான்.\n29 இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள்.\n30 நாற்பது வருஷம் சென்றபின்பு, சீனாய்மலையின் வனாந்தரத்திலே கர்த்தருடைய தூதனானவர் முட்செடி எரிகிற அக்கினிஜுவாலையிலே அவனுக்குத் தரிசனமானார்.\n31 மோசே அந்தத் தரிசனத்தைக்கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி சமீபித்துவருகையில்:\n32 நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்று கர்த்தர் திருவுளம்பற்றின சத்தம் அவனுக்கு உண்டாயிற்று. அப்பொழுது மோசே நடுக்கமடைந்து, உற்றுப்பார்க்கத் துணியாமலிருந்தான்.\n33 பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாயிருக்கிறது.\n34 எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன்; ஆகையால், நீ வா நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார்.\n35 உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யாரென்று சொல்லி அவர்கள் மறுதலித்திருந்த இந்த மோசேயைத்தானே தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்.\n36 இவனே அவர்களை அங்கேயிருந்து அழைத்துவந்து, எகிப்து தேசத்திலேயும் சிவந்த சமுத்திரத்திலேயும், நாற்பது வருஷகாலமாய் வனாந்தரத்திலேயும், அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.\n37 இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் சகோதரரிலிருந்து என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக எழும்பப்பண்ணுவார், அவருக்குச் செவிகொடுப்பீர்களாக என்று சொன்னவன் இந்த மோசேயே.\n38 சீனாய்மலையில் தன்னுடனே பேசின தூதனோடும் நம்முடைய பிதாக்களோடுங்கூட வனாந்தரத்திலே சபைக்குள்ளிருந்தவனும், நமக்குக் கொடுக்கும்படி ஜீவவாக்கியங்களைப் பெற்றவனும் இவனே.\n39 இவனுக்கு நம்முடைய பிதாக்கள் கீழ்ப்படிய மனதாயிராமல், இவனைத்தள்ளிவிட்டு, தங்கள் இருதயங்களிலே எகிப்துக்குத் திரும்பி,\n40 ஆரோனை நோக்கி: எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும் என்று சொல்லி;\n41 அந்நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்கள் கையின் கிரியைகளில் களிகூர்ந்தார்கள்.\n42 அப்பொழுது தேவன் அவர்களைவிட்டு விலகி, வானசேனைக்கு ஆராதனைசெய்ய அவர்களை ஒப்புக்கொடுத்தார். அதைக்குறித்து: இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்தரத்திலிருந்த நாற்பது வருஷம்வரையில் காணிக்கைகளையும் பலிகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ என்றும்,\n43 பணிந்துகொள்ளும்படி நீங்கள் உண்டாக்கின சொரூபங்களாகிய மோளோகினுடைய கூடாரத்தையும், உங்கள் தேவனாகிய ரெம்பான் என்னும் நட்சத்திர சொரூபத்தையும் சுமந்தீர்களே, ஆகையால் உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப்பண்ணுவேன் என்றும், தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் எழுதியிருக்கிறதே.\n44 மேலும் நீ பார்த்த மாதிரியின்படியே சாட்சியின் கூடாரத்தை உண்டுபண்ணுவாயாக என்று மோசேயுடனே பேசினவர் கட்டளையிட்ட பிரகாரமாக, அந்தக் கூடாரம் வனாந்தரத்திலே நம்முடைய பிதாக்களோடு இருந்தது.\n45 மேலும், யோசுவாவுடனேகூட நம்முடைய பிதாக்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட புறஜாதிகளுடைய தேசத்தை அவர்கள் கட்டிக்கொள்ளுகையில், அதை அந்த தேசத்தில் கொண்டு, தாவீதின் நாள்வரைக்கும் வைத்திருந்தார்கள்.\n46 இவன் தேவனிடத்தில் தயவு பெற்றபடியினால், யாக்கோபின் தேவனுக்கு ஒரு வாசஸ்தலத்தைத் தான் கட்டவேண்டுமென்று விண்ணப்பம்பண்ணினான்.\n47 சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்.\n48 ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்.\n49 வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாயிருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள், நான் தங்கியிருக்கத்தக்க ஸ்தலம் எது;\n50 இவைகள் எல்லாவற்றையும் என்னுடைய கரம் உண்டாக்கவில்லையா என்று கர்த்தர் உரைக்கிறார் என்று தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே.\n51 வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்��� ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்.\n52 தீர்க்கதரிசிகளில் யாரை உங்கள் பிதாக்கள் துன்பப்படுத்தாமலிருந்தார்கள் நீதிபரருடைய வருகையை முன்னறிவித்தவர்களையும் அவர்கள் கொலைசெய்தார்கள். இப்பொழுது நீங்கள் அவருக்குத் துரோகிகளும், அவரைக் கொலைசெய்த பாதகருமாயிருக்கிறீர்கள்.\n53 தேவதூதரைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கைக்கொள்ளாமற்போனீர்கள் என்றான்.\n54 இவைகளை அவர்கள் கேட்டபொழுது, மூர்க்கமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள்.\n55 அவன் பரிசுத்த ஆவியிலே நிறைந்ததவனாய், வானத்தை அண்ணாந்துபார்த்து: தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசு நிற்கிறதையும் கண்டு;\n56 அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்.\n57 அப்பொழுது அவர்கள் உரத்தசத்தமாய்க் கூக்குரலிட்டுத் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு அவன்மேல் பாய்ந்து,\n58 அவனை நகரத்துக்குப் புறம்பே தள்ளி அவனைக் கல்லெறிந்தார்கள். சாட்சிக்காரர் தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தினருகே வைத்தார்கள்\n59 அப்பொழுது. கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளுமென்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள்.\n60 அவனோ முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான்.\nஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/anti-hindutva-terrorism-day/", "date_download": "2020-02-28T15:25:06Z", "digest": "sha1:STIOPPYTYDWZKMJ5TA4XZEOXRGJR6X7T", "length": 9627, "nlines": 81, "source_domain": "www.heronewsonline.com", "title": "காந்தி கொலையுண்ட நாளை ‘இந்துத்துவ பயங்கரவாத எதிர்ப்பு நாளாக’ அனுசரிப்போம்! – heronewsonline.com", "raw_content": "\nகாந்தி கொலையுண்ட நாளை ‘இந்துத்துவ பயங்கரவாத எதிர்ப்பு நாளாக’ அனுசரிப்போம்\nஇந்திய விடுதலைக்காகவும், இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்காகவும் அறவழியில் போராடிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று (ஜனவரி 30).\nகாந்தியை சுட்டுக் கொன்ற பார்ப்பன – இந்துத்துவ வெறியனான நாதுராம் வினாயக் கோட்சே, ‘காந்தியை கொன்றவன் ஒரு இஸ்லாமியன்’ என பொய்யாய் காட்டி, இந்துக்களுக்கு வெறியூட்டி, இஸ்லாமியரை கொன்றொழிக்கும் பயங்கர சதித் திட்டத்துடன் தன் கையில் “இஸ்மாயில்” என பச்சை குத்தியிருந்தான் என்பது உலகம் காறித்துப்பிய உண்மை.\nகோட்சேவின் இந்துத்துவ வாரிசுகள் இன்று இந்நாட்டின் ஆட்சியதிகாரத்தில் இருப்பதால், அவர்கள் கிஞ்சித்தும் வெட்கமின்றி, கோட்சேவை “தேச பக்தன்” என கொண்டாடுவதும், அவனுக்கு “சிலை” வைப்பதும், “வீரவணக்கம்” செலுத்துவதும், காந்தி படத்தை நீக்கிவிட்டு போலியாய் ராட்டை சுற்றுவதுமாக பேயாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.\nஅது மட்டுமல்ல, இன்றைய இந்துத்துவவாதிகள் கோட்சேவை பின்பற்றி முற்போக்காளர்கள், தலித்துகள், இஸ்லாமியர்கள் ஆகியோரின் உயிர் பறித்து, மனித ரத்தம் குடித்து, ரத்தக் காட்டேரிகளாய் அங்கிங்கெனாதபடி எங்கும் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்.\nஇத்தகைய சூழலில், காந்தி கொடூரமாக கொல்லப்பட்ட நாளை “காந்தி நினைவு தினம்” என மென்மையாகவும், “தியாகிகள் நினைவு தினம்” என பொதுப்படையாகவும் இனியும் அனுசரிக்காதீர்கள் என காலம் நம்மை வற்புறுத்துகிறது.\nஎனவே, இனி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30ஆம் தேதியை “காந்தி கொலை செய்யப்பட்ட நாள்” என பகிரங்கமாக அறிவித்து நினைவில் ஏந்துவோம். இந்நாளை “இந்துத்துவ பயங்கரவாத எதிர்ப்பு நாளாக” திக்கெட்டும் அனுசரிப்போம். இந்து சமயத்தை அல்ல, இந்துத்துவ கொடுங்கோன்மையை – இந்துத்துவ பாசிசத்தை – இம்மண்ணிலிருந்து வேரோடும், வேரடி மன்ணோடும் துடைத்தழிக்க சபதம் ஏற்போம்.\nஆசிரி���ர், ஹீரோ நியூஸ் ஆன்லைன்.\n← “தேசதுரோக வழக்கு: பாஜகவை பின்பற்றுகிறது ஓ.பி.எஸ். அரசு\nஜல்லிக்கட்டும் கேலிக்கூத்தும்: நாடகம் – வீடியோ\nஇன்னும் எத்தனை தமிழர்களை காவு வாங்கும் ஆரியத்துவம்…\nபெண் என்பதாலேயே இரங்குவதும், ஆண் என்பதாலேயே அவனை கொடுமைக்காரனாக பார்ப்பதும்…\nசிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் பெயர் ‘அண்ணாத்த’: அதிகாரபூர்வ அறிவிப்பு\nமாஃபியா 1 – விமர்சனம்\n‘சங்கத் தலைவன்’ பாடல்: ”எத்தனை எத்தனை அன்னிய கம்பெனி, பாரேன் சர்வேசா…” – வீடியோ\n‘சங்கத் தலைவன்’ படத்தின் டிரைலர் – வீடியோ\n”கைத்தறி சார்ந்த படைப்பில் நான் முழுமையாக இருப்பது மகிழ்ச்சி\n‘சங்கத் தலைவன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n’ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\n”ஆடு புலி விளையாட்டு போல் இருக்கும் ’மாஃபியா’ படம்” – இயக்குநர் கார்த்திக் நரேன்\nபிப். 21ஆம் தேதி திரைக்கு வரும் ‘மாஃபியா’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nமுற்போக்கான நடிகர் சத்யராஜின் மகள் இப்படிப்பட்ட ஒரு அமைப்போடு இணைந்து செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது\n“முடிந்தவரை அன்பை மட்டுமே பரப்புவோம்; ரொம்ப ஜாக்கிரதையாக பரப்புவோம்” – விஜய் சேதுபதி\nநடிகர் போஸ் வெங்கட் இயக்கியுள்ள ‘கன்னி மாடம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nதமிழக அரசுக்கு நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் நன்றி\n“தேசதுரோக வழக்கு: பாஜகவை பின்பற்றுகிறது ஓ.பி.எஸ். அரசு\n\"போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொலை முயற்சி மற்றும் தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்வது, பாஜக ஆளும் மாநிலங்களில் பின்பற்றப்படும் நடைமுறையாகும். அத்தகைய தவறான முன்னுதாரணத்தை தமிழக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/129261/news/129261.html", "date_download": "2020-02-28T14:24:28Z", "digest": "sha1:JFNGNQTZLXRV2ASSSI2JZO6EVCU5YYA7", "length": 5736, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "இந்த காட்சியை பார்த்தால் இனி எந்த பெண்ணும் மேக் அப் பண்ண மாட்டாங்க…!! வீடியோ : நிதர்சனம்", "raw_content": "\nஇந்த காட்சியை பார்த்தால் இனி எந்த பெண்ணும் மேக் அப் பண்ண மாட்டாங்க…\nபெண்கள் மேக் அப் செய்து கொள்ளாமல் வீட்டிற்கு வெளியே செல்வது என்பது மிகவும் அரிதான காரியமே. இதற்காக அதிக நேரத்தினை செலவு செய்து உறவினர்களிடம் திட்டு வாங்குபவர்களும் இல்லாமல் இல்லை.\nஇள��ஞர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கிடைக்கும் வாய்ப்பையெல்லாம் பயன்படுத்திக்கொண்டு மேக்கப் செய்வதை வறுத்து எடுத்துவிடுவார்கள்.\nஇப்போது குரங்கு ஒன்று தனக்கு தானே மேக்கப் செய்துகொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது. அப்புறம் என்ன “சும்மா மென்ற வாய்க்கு அவல் கிடைத்தது மாதிரி” இனி ஒரு கை பார்க்காமல் இருப்பார்களா பொறுத்திருந்து பாருங்கள் எவ்வளவு மீம்ஸ்கள் வரப்போகின்றது என்பதை.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nPosted in: செய்திகள், வீடியோ\nநல்ல தொடக்கம்; தொடரட்டும் நல்லபடியாக… \nதுபாயில் மட்டுமே நடக்கும் சில வினோத விஷயங்கள்\nசீனா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nகொரியர்களின் 10 கொடூரமான உணவுகள்\nதைராய்டு பிரச்னையை சரி செய்யும் யோகாசனங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/02/21/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-28T16:07:27Z", "digest": "sha1:GHHLM5XKSTE2LTUBKJEOKEA4OHRVAY3A", "length": 12256, "nlines": 198, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஞானகுருவின் முக்கியமான ஒலி உபதேசங்கள் தொகுக்கப்பட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். (FREE DOWNLOAD)\n1. தாய் தந்தையே முதல் தெய்வங்கள்\n2. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்\n3. தியானத்தின் மூலம் ஈஸ்வரபட்டரின் காட்சி கிடைக்கும்\n5. சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ள பேருண்மைகள்\n9. ஜாதகம், ஜோதிடம், மந்திரத்தை யந்திரத்தை நம்பலாமா\n11. நாம் தெரிந்து கொள்ள வேண்டியது\n12. குருவிடம் பெற்ற அனுபவங்கள்\n14. ஞானகுருவின் உபதேசத்தைப் பதிவாக்க வேண்டிய முறை\n15. உங்களை நீங்கள் நம்புங்கள்\n16. சுவாச நிலையின் முக்கியத்துவம் – உண்மையான பிராணயாமம்\n17. நம் கண்களுக்குண்டான சக்தி\n18. எலும்புக்குள் உள்ள ஊன்\n19. புருவ மத்தியின் சூட்சமம்\n20. உயிரின் துணையால் தீமைகளை வெல்லும் ஆற்றல் பெறுதல்\n21. தியானிக்க வேண்டிய முறை\n23. இரத்தநாளங்கள், கரு, முட்டை அடைகாத்தல் அணுவாகு���் நிலை\n24. தியானம் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது\n25. சந்தர்ப்பத்தால் வரும் தீமைகளையும் பகைமைகளையும் அகற்றும் வழி\n27. மனிதனுடைய எண்ண வலு, விதியை வெல்லும் மதி\n32. பழநி முருகன் சிலை\n33. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\n37. மன அழுத்தம்… வேதனை… தீமைகள்… இவைகளைப் போக்கி நல்லதைக் காக்கும் சக்தி\n39. சாப அலைகளிலிருந்து விடுபடுங்கள்\n42. இறந்த பின் நிலை என்ன\n43. இன்றைய உலகின் நிலை\n44. விஞ்ஞானத்தின் செயல்களும் அதனின் விளைவுகளும்\n45. கணவன் மனைவி குழந்தைகள் குடும்பத்தில் ஒற்றுமையாக மகிழ்ந்து வாழும் வழி\n46. தொழில் செய்யும் போது பரிபக்குவமாக எப்படி நடக்க வேண்டும்\n47. கர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது\n48. சப்தரிஷி மண்டலமும் விண் செல்லும் ஆற்றலும் விண் செலுத்தும் ஆற்றலும்\n49. பிறவியில்லா நிலையில்,வாழும் மகரிஷிகள் உலகம்\n50. அழியாச் சொத்தான பேரருள் பேரொளியைப் பெறும் வழி\n51. மழை பெய்யச் செய்யும் ஆற்றல்\n52. நம்முடைய தவம் உலகுக்கு எடுத்துக் காட்டாக வருவதாக இருக்க வேண்டும்\n54. குரு பூஜை உபதேசங்கள்\nஉறக்க நிலையில் கனவுகள் எப்படிக் காட்சியாகத் தெரிய வருகிறது… என்பது பற்றி ஈவரபட்டர் சொன்னது\nவெளிச்சத்தில் பொருளைக் காண்பது போல் அருள் ஒளியை நாம் அனைவரும் பாய்ச்சி இருளை இந்த உலகை விட்டே அகற்ற வேண்டும்\nசாமியையும் குருவையும் பிரித்துப் பார்க்கத் தேவையில்லை…\nஞானத்தை வளர்க்க உதவும் “உணர்வு” (உணர்ச்சிகள்) பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n என்ற அன்றைய காவியக் கருத்தில் சொல்லப்பட்ட உண்மை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-02-28T14:37:59Z", "digest": "sha1:GGTJV22RJZEM6ZKTIZNHLGXBQY6BC4LT", "length": 100390, "nlines": 614, "source_domain": "eswarayagurudevar.com", "title": "சாஸ்திரங்கள்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஆறு அறிவு கொண்ட மனிதன் தன் வளர்ச்சியில் பத்தாவது நிலையான கல்கியை அடைய வேண்டும்… என்று தான் சாஸ்திரங்கள் கூறுகிறது\nஆறு அறிவு கொண்ட மனிதன் தன் வளர்ச்சியில் பத்தாவது நிலையான கல்கியை அடைய வேண்டும்… என்று தான் சாஸ்திரங்கள் கூறுகிறது\nநம் ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக மாற்றிய பின் அப்புறம் எட்டாவது நிலை… அதாவது நமக்குள் எடுத்துக் கொண்ட சக்தி “அஷ்டதிக்கு பாலகர்கள்..”\nஏழாவது அறிவைக் கொண்டு கெட்டதை நீக்கி மெய் ஒளியின் தன்மையைத் தனக்குள் எடுக்கப்படும் பொழுது எட்டாவது நிலையை அடைகின்றது.\nஎந்தத் திசையிலிருந்தும் எத்தகைய நிலை இருந்தாலும் தன்னை அறியாதபடி வரும் தீமைகளை அகற்றும் தன்மை தான்..\n1.அந்த அஷ்டதிக்கு பாலகர்கள் என்று சொல்லும் பொழுது\n2.கோவிலிலே தெய்வத்தைக் காட்டும் பொழுது அந்தப் பாலகர்கள் தான்…\n3.எட்டுத் திக்கிலிருந்தும் தெய்வத்தைக் காக்கின்றார்கள் என்று சொல்கிறார்கள்.\nநமக்குள் இந்த எட்டாவது அறிவான நிலைகள் எட்டுத் திக்கிலிருந்து வரக்கூடிய கெட்டதுகளை நீக்கித் தன் உணர்வின் சத்தைக் காத்துக் கொள்கின்றது.\nஎப்படித் தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றிய பின் அதிலே கலந்துள்ள செம்பும் பித்தளையும் அது நீக்கி விடுகின்றதோ இதைப் போல் நாம் அடிக்கடி அந்த மெய் ஞானிகளின் அருள் ஒளிகளை எடுத்துச் சேர்க்கப்படும் பொழுது\n1.நம் உணர்வின் மணம் தீயதை நாடாது\n2.தனக்குள் அந்த ஒளியின் சரீரமாகக் காத்தருளும் சக்தி பெறுகின்றது.\nஅடுத்து ஒன்பதாவது நிலை உயிருடன் ஒன்றி “நவமி” நம் எண்ணத்தின் நிலைகள் இந்த உணர்வுகள் அனைத்தும் சொல்லின் தன்மையாக வரும் பொழுது ஒன்பதாவது நிலை அடைகின்றது.\nஇராமன் நவமியிலே பிறந்தான்… கண்ணன் அஷ்டமியிலே பிறந்தான்… என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அஷ்டமி என்பது கோள்கள் அது இருள் சூழ்ந்த நிலைகள்.\nஅதாவது இருளான இந்த உடல் கொண்டு\n1.எண்ணத்தால் கண்களின் தன்மை வளர்ந்தது.\n2.எண்ணத்தைக் கொண்டு தான் ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்ளும் நிலை.\n3.பின் உயிரின் நிலைகள் கொண்டு இந்த உணர்வுகள் எல்லாம் ஒளியாக மாறுகின்றது.\nஉதாரணமாக விண்வெளியின் நிலைகள் மையமாக இருந்தாலும் அதிலிருந்து தோன்றிய நட்சத்திரங்கள் பேரண்டத்திலிருந்து வரக்கூடிய விஷத்தின் தன்மையை மாய்த்துவிட்டு தனக்குகந்த நிலைகளை உணவாக எடுத்துக் கொண்டு பிரபஞ்சத்திற்குள் ஈர்க்கப்பட்டு வருகின்றது.\nஅந்த உணர்வின் சக்தியைக் கோள்கள் நுகர்ந்து கொள்கிறது. கோள்கள் கவர்ந்ததைச் சூரியன் கவர்ந்து அந்த உணர்வின் சக்தியை இந்தப் பிரபஞ்சத்தையே இயக்கும் சக்தியாக மாற்றுகின்றது.\nஎட்டுக் கோளின் தன்மை கொண்டு தான் சூரியன் ஒளியாக மாறுகின்றது. அதைப் போல் நாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் அனைத்தும் நம் உடல் கோளாக மாறுகின்ற���ு.\nஆக… ஒவ்வொரு உணர்வின் இயக்கமாகத் தனக்குள் எடுத்து அந்த உணர்வின் சத்தை நம் உடலாக வளர்த்துத் தன் நிலை அடைகின்றது என்பதைக் காட்டிய பின் எண்ணத்தின் நிலைகள் ஒன்பதாவது நிலை அடைய வேண்டும்.\nஉயிருடன் ஒன்றிய நிலைகள் ஒன்பதாவதாக ஆகப்படும் பொழுது உடலை விட்டுச் சென்ற பின் எந்த ஆன்மாவும் நம்மை இழுக்காது.\n1.எட்டு… தீயதின் நிலைகளை நீக்கி\n2.உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றிய ஒன்பதாவது… நிலையை அடையப்படும் பொழுது\n3.உடலை விட்டுச் சென்ற பின் பத்தாவது… கல்கி அவதாரம் என்பது.\nஇந்த உடலிலிருந்து எட்டுத் திக்கில் இருந்து வருவதையும் காத்தது போல் இந்த உயிராத்மா உடலை விட்டு வெளியே போன பின் “கல்கி…” இன்னோரு உடல் நம்மை இழுத்திடாதவண்ணம் தடுக்கும் நிலை தான் பத்து – தசாவதாரம்.\nபத்தாவது அவதாரமாக உயிர் ஒளியாகச் செல்வதை அவ்வாறு காட்டினார்கள். நாம் பிறவி இல்லா நிலை அடைகின்றோம்.\nவிளக்கு பூஜையின் தத்துவம் என்ன…\nபொதுவாக நமது பெண்கள் மாலை ஆனதும் தீபம் ஏற்றி விளக்கு பூஜை செய்கிறார்கள். இதை தவிர, மாதந்தோறும் கோயில்களிலே 108 விளக்கு பூஜை 1008 விளக்கு பூஜை என்று கூட்டு தியானம் செய்கிறார்கள். இந்த விளக்கு பூஜையின் தத்துவம் என்ன\nவிளக்கைப் பொருத்தியபின் அங்கிருக்கக்கூடிய பொருள்கள் அனைத்தும் தெரிகின்றது.\nவிளக்கை வைத்தால் எப்படிப் பொருள் தெரிகின்றதோ அந்தச் சுடரைப் போல எல்லாவற்றையும் அறிந்திடும் அருள் உணர்வுகள் நாங்கள் பெறவேண்டும் எங்களை அறியாது வரும் இருள்களை நீக்கிடும் அருள்சக்தி பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.\nஇப்பொழுது கோவிலில் போய் விளக்கை ஏற்றி வைத்து இதை வணங்குகின்றார்கள் ஆனாலும், அதே சமயத்தில் இவர்கள் வீட்டில் என்னென்ன கஷ்டங்கள் இருக்கின்றதோ இதை எல்லாம் போக்க வேண்டும் என்ற உணர்வை வைத்து,\n2.அந்த ஆண்டவனுக்கு இப்படி ஜெபித்து வந்தால்\n3.நன்றாக இருக்கும் என்று செய்கிறார்கள்.\nநாம் பாலில் பாதாமைப் போட்டு அதிலே ஒரு துளி விஷத்தைக் கலந்து அந்த உணவைச் சாப்பிட்டால் நம்மை இறக்கச் செய்கின்றது.\nஇதைப்போலத் தான் விஷத்தன்மை கொண்ட உணர்வுகளில் இருந்து நாம் இதை விடுபடவேண்டும் என்றால்\n2.மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறவேண்டும்.\nவழக்கமாக விளக்கு பூஜை செய்யும்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள் புஷ்பத்தை எடுத்து அங்���ே போட்டுக்கொண்டே இருப்பீர்கள்.\nஅந்த நேரத்தில் இதற்காக சில பேர் மந்திரத்தைச் சொல்லிக் கொண்டு போடுவார்கள். இதனால் பலன் ஏதுமில்லை.\nஇதெல்லாம் பக்தி மார்க்கங்களில் ஒன்று சேர்த்து வாழ்வதற்கு ஒர் இணைப்புப் பாலமாகத்தான் அமைகின்றனரே தவிர அவர்கள் இந்த விளக்கு பூஜையினால் பலன் இல்லை. ஒன்று சேர்த்து வாழ முடியும்.\nஇந்த விளக்கு பூஜை நடந்து முடிந்த பிற்பாடு பாருங்கள் ஒருத்தருக்கொருத்தர் இந்த குறைபாடுகள் தான் வரும்.\nஆக குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கு ஏதாவது வழி இருக்கின்றதாஇல்லை. நாம் புற நிலைக்காக விளக்கை வைத்துச் சென்றால் சரியில்லை.\nசாதாரணமாக கோயில்களில் விளக்கைக் காட்டுகிறார்கள் என்றால் எதற்காகக் காட்டுகிறார்கள்\nஅங்கே இருட்டறைக்குள் மறைக்கப்பட்டு சிலைக்கு பல அலங்காரம் செய்து கனிகளும் பொருள்களும் வைத்துள்ளார்கள். அப்பொழுது அங்கே விளக்கைக் காட்டும்போது என்ன தெரிகின்றது மறைந்த நிலைகள் அனைத்தும் அந்த வெளிச்சத்தில் தெரிகின்றது.\nஅப்பொழுது என்ன எண்ண வேண்டும் பொருளறிந்து செயல்படும் இச்சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் குடும்பத்தில் அனைவரும் பொருளறிந்து செயல்படும் இச்சக்தி பெறவேண்டும்.\nநாங்கள் பார்ப்போர் குடும்பங்களில் உள்ள அனைவரும் பொருளறிந்து செயல்படும் இச்சக்தி பெறவேண்டும். இந்த ஆலயம் வருவோருக்க்கெல்லாம் பொருளறிந்து செயல்படும் இச்சக்தி பெறவேண்டும் என்று இப்படி எண்ண வேண்டும்.\nஇப்படி எண்ணும்போது இந்த விளக்கு பூஜை எப்படி இருக்கும்\nஆகவே, அந்த விளக்கு என்பது என்ன…\nநாம் வேதனைப்படும்போது நமக்குள் மனம் இருண்டுவிடுகின்றது. அப்பொழுது,\n1.நம் மனம் இருளாது அருள் ஜோதியாக இருக்க வேண்டும்,\n2.தெளிந்த மனம் பெறவேண்டும் என்ற உணர்வை எண்ணி,\n3.அந்த உணர்வை நாம் நுகர்ந்தோமென்றால்\n4.அது உண்மையான விளக்கு பூஜை ஆகும்.\nசிவனைச் சக்தி ஆட்டிப் படைக்கின்றது… என்று காட்டியதன் உண்மை நிலை என்ன…\nசிவனைச் சக்தி ஆட்டிப் படைக்கின்றது… என்று காட்டியதன் உண்மை நிலை என்ன…\nமீன்களை ரசித்துச் சாப்பிடுவார்கள். சில மீன்களை வாங்கிச் சமையல் செய்யும் பொழுது பெண்கள் அதை அப்படியே உயிருடன் உராய்வார்கள்… போட்டுச் சுரண்டி அதை நரக வேதனைப்படுத்தி பின் வேக வைத்துச் சாப்பிடுவார்கள்.\n1.எவ்வளவு தூரம் மீனை உராய்ந்து அதை இம்சை செய்தோமோ\n2.உற்றுப் பார்த்துச் சுவாசித்ததை நம் உயிர் சும்மா விடுவதில்லை…\n3.அதன் உணர்வின் கருவாக நம் இரத்தத்தில் முட்டையாகி அது நாளடைவில் அணுவின் தன்மை அடைந்தால்\n4.உராயும் பொழுது அதற்கு (மீனுக்கு) எப்படி எரிச்சலானதோ அந்த எரிச்சல் பெண்களுக்கு நிச்சயம் வரும்.\nமீன் குழம்பை வைத்தவர்களுக்கு எல்லாம் பெரும்பகுதி மீனை உயிருடன் உராய்ந்திருந்தால் உடலில் எரிச்சல்… கை காலிலும் எரிச்சல் வரும்.\n என்று சொல்லிக் கொண்டு டாக்டரிடம் சென்றாலும் அதற்கு வேண்டிய மருந்துகளைக் கொடுத்துச் சரி செய்ய முயன்றாலும் மீனை உயிருடன் போட்டுச் சுரண்டி உராய்ந்தவர்களுக்கு வரும் எரிச்சலை எந்த மருத்துவத்தாலும் நிறுத்த முடியாது.\nநான் இந்த டாக்டரிடம் சென்றேன்… கேட்கவில்லை.. அடுத்த டாக்டரிடம் போனேன்… அதுவும் கேட்கவில்லை.. என்று தான் சொல்வீர்கள்.\nஆக நம்மை அறியாமலே எரிச்சல் ஊட்டும் நிலைகள் கொண்டு நாம் ரசித்ததை இந்த உடலில் நாம் அனுபவித்துத்தான் தீர வேண்டும்.\nஅத்தகைய உணர்வின் அணுக்கள் உடலிலே பிறந்து விட்டால் இதன் வழி உடலை விட்டு நாம் வெளியிலே சென்ற பின் அதற்குத் தகுந்த உடலைத் தேடி நம் உயிர் அழைத்துச் சென்று அதன் படியே அங்கே வளரும். அந்த உருவாகத் தான் உயிர் நம்மை உருவாக்கும்.\nநாம் நினைக்கின்றோம்… கடவுள்… எங்கே இருக்கின்றான்.. நாம் திருட்டுத்தனமாகச் செய்வதை அவன் எப்படிப் பார்ப்பான்… நாம் திருட்டுத்தனமாகச் செய்வதை அவன் எப்படிப் பார்ப்பான்… அவனுக்கு என்ன தெரியப் போகிறதா என்று…\nஆனால் நமக்குள் இருந்து ஆண்டவனாக ஆண்டு கொண்டிருப்பவன் உயிரே…\nநாம் எண்ணியதை எல்லாம் உருவாக்குவதும் அதை ஆண்டு கொண்டிருப்பதும்\n1.நாம் எண்ணிபடி இந்த உடலை இயக்குவதும்\n2.நாம் எதை வளர்க்கின்றோமோ அதன் வழி நீ அனுபவி… என்று தான் நம்மைச் செலுத்துவான்.\nஅதே சமயத்தில் ஆறாவது அறிவு பெற்று வளர்ந்த நாம் இதைப் போன்ற கொடிய தீமைகளை எல்லாம் அப்புறப்படுத்தி அருள் ஒளியின் உணர்வை நமக்குள் சேர்ப்பித்தால் அதையும் நம் உயிரே உருவாக்குகின்றான்.\nநாம் எண்ணியது எதுவோ அந்த அருள் ஒளிகளை உருவாக்கி நமக்குள் சொர்க்கலோகத்தையே அமைக்கின்றான். இந்த உடலிலேயே சொர்க்கலோகத்தை உருவாக்குகின்றான்.\nஇந்த உடலை உருவாக்கிய பின்…\n1.பழைய உடலைப் பிளந்து விட்டு\n2.என்று���் பதினாறு என்ற நிலையை ஒளியின் சரீரமாக உருவாக்குகின்றான்.\nமனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான நோய்கள் வரும். அது எல்லாமே நாம் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் விளைவதனால் வருவது தான்…\n1.தெரிந்து செயல்படும் உணர்வுகளும் நமக்குள் அணுக்கருவாக மாறுகின்றது.\n2.நம்மை அறியாமல் சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்ததும் அணுக்கருவாக மாற்றுகின்றது நம் உடலில்.\n3.இப்படி நுகர்ந்தது (சுவாசித்தது) அனைத்தையும் உருவாக்கும் திறன் பெற்றது தான் நம் உயிர்.\nஆகையினால் “விஷ்ணு…” வரம் கொடுக்கின்றான் என்று இதைக் காட்டுகின்றார்கள். நுகர்ந்த உணர்வின் தன்மை கருவாகி விட்டால் அணுவாகின்றது.\nஅணுவாகி விட்டால் அது தன் உணவுக்காக உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. அது தன் உணவை எடுக்கின்றது. பின் தன் இனத்தைப் பெருக்குகின்றது. இது தான் “பிரம்மா…” உருவாக்குகின்றான்.\nஅதே சமயத்தில் உடலான “சிவன்..” அரவணைத்துக் கொள்கின்றான். உடலுக்குள் எது எல்லாம் வருகின்றதோ அந்த உணர்வுகள் அனைத்தையும் அது அரவணைத்துக் கொள்கின்றது.\n1.எக்குணத்தின் செயலாக நாம் எடுத்தோமோ அந்த அணுவின் சக்தியாக நமக்குள் இயக்குகின்றது.\n2.ஆகவே இந்த சக்தியின் தொடர் கொண்டு தான் சிவனின் இயக்கமே இருக்கின்றது.\nஉடலில் வலி ஏற்பட்டால் அம்மம்மா… அப்பப்பா.. என்று நாம் துடிக்கின்றோம் அல்லவா… என்று நாம் துடிக்கின்றோம் அல்லவா… அப்பொழுது சக்தி சிவனை ஆட்டிப் படைக்கின்றது என்று சிவ நடனத்தைக் காட்டுகின்றனர்.\nநாம் நுகர்ந்த உணர்வுகள் எதுவோ அதன் வழி உணர்ச்சிகளைத் தூண்டப்படும் பொழுது\n1.சக்தியின் கீழ் தான் சிவன் அடிமையாகி இருக்கின்றான் என்ற நிலையைத் தெளிவாக்குகின்றனர்.\n2.சிவனைச் சக்தி தன் திரிசூலத்தால் தாக்குகின்றாள் என்றெல்லாம் உருவாக்கிக் கொடுத்திருப்பார்கள்.\nநாம் ஒருவரைத் தாக்கும் உணர்வு (எண்ணம்) கொண்டு நுகர்ந்தால்.. நம் உயிரின் தன்மை அதை உருவாக்கும் அந்தச் சக்தியாக உருவாகி நம் உடலான சிவமாக அது மாறியே விடும்.\nபின் அதனின் கடுமையான வேகங்கள் கூடப்படும் பொழுது.. இந்த உடலைச் செயலற்றதாக மாற்றி… அதன் கீழ் தாக்கும்.. என்ற நிலையையும் “படமாக்கிச் சித்தரித்து…” அதன் காவியத் தொகுப்பையும் தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.\nஆயுள் ஹோமம்… ஆயுளை நீட்டித் தருமா…\nஆயுள் ஹோமம்… ஆயுளை நீட்டித் தருமா…\n பல விதமான ஆராய்ச்சிகளைச் செய்கின்றார்கள். பல மரபணுக்களை எடுத்து உயிரினங்களை மாற்றுகின்றார்கள். மனித உடலிலும் எத்தனையோ வகையான உறுப்புகளை மாற்றுகின்றார்கள். ஆணைப் பெண்ணாக மாற்றுகின்றார்கள்.\n1.ஆனால் இந்த உயிரின் தன்மையை\n2.உணர்வை ஒளியாக மாற்றும் திறன் அவனுக்கு இல்லை…\nஉடல்களை மாற்றிக் கொள்ள முடியும் இவனுடைய சிந்தனைகளை எடுத்துக் கொள்வான். இந்த ஆராய்ச்சி இவனுக்குள் வரும். ஆட்டை மாட்டாக ஆக்கினான் என்றால் அந்த உணர்வுகள் வந்தபின் இந்த உடலைவிட்டுச் சென்ற பின் இந்த ஞானத்தின் தொடர் கொண்டு புது விதமான உடலைத் தான் அவன் பெறுவான்.\nஎதை மாற்ற வேண்டும் என்று எண்ணினானோ இந்த உணர்வுகள் தன் உயிரிலே வளர்க்கப்பட்டு இந்த விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு பெரிய தத்துவம் ஆனாலும் இந்த உணர்வின் தன்மை அணுவாக்கப்படும்போது இறந்தபின் எதன் உணர்வை மாற்றி அமைக்கச் செய்தானோ அதே உணர்வு கொண்ட உடல்களில் புகுந்து விடுவான்.\n1.ஆட்டின் மேலே ஞாபகம் வைத்தான்…\n3.இதே உணர்வு கொண்டு உடலைவிட்டுச் சென்றபின் இந்த விஞ்ஞானி அதோடு மடிந்துவிடுகின்றான்.\n4.எந்த உணர்வின் தன்மையைப் பெருக்கினானோ அந்த உணர்வின் தன்மை இங்கு வருகின்றது.\nஆகவே இதையெல்லாம் வென்று ஒளியின் உணர்வாக உருவாக்கிடும் அந்த உணர்வை எவர் பெறுகின்றனரோ மீண்டும் உடல் பெறாதபடி அதை மாற்றி அமைக்க முடியும்.\nஇதையெல்லாம் நாம் சாதாரணமாக அலட்சியப்படுத்தி விடுகின்றோம். காவியங்களில் அவ்வளவு பெரிய தத்துவத்தைக் கொடுத்துள்ளார்கள். நாம் அதையெல்லாம் இழந்துவிட்டோமே…\n யாகங்களைச் செய்து பாவங்களைத் தான் ஜாஸ்தியாகச் செய்கின்றோமே தவிர பாவத்தைப் போக்கும் மார்க்கம் இல்லை.\nஉடலில் நோய் வந்துவிட்டது என்றால் காளி கோவிலிலோ மற்ற கோவில்களிலோ யாகத்தைச் செய்து அந்தப் பாவத்தை எல்லாம் போக்க முற்படுகின்றோம்.\nஅடுத்ததாக… அதாவது சாகா நிலை கொண்டு வரக்கூடிய நிலையாக அறுபதாவது வயது வந்த பின் “சஷ்டிஅப்த பூர்த்தி…” செய்கிறோம். வயதைக் குறைக்காமல் வாழ வேண்டும் என்ற அந்த உணர்வை வளர்ப்பதற்காக வேண்டி அதைப் பூர்த்தி செய்கிறார்கள்.\n1.ஆனால் அதைப் பூர்த்தி செய்ய மந்திரம் சொல்கின்றார்களே\n2.மந்திரம் சொல்பவர்கள் உயிரோடு இருக்கின்றார்களா…\nசாகாமல் இருப்பதற்காக வேண்டிச் சில கோவில்களில் ஒரு யாகத்தைச் செய்கின்றார்கள். அந்த யாகத்தைச் செய்பவன் உயிரோடு இருக்கின்றானா என்றால் இல்லை…\nஇதுகள் எல்லாம் நாம் ஆசையின் நிலைகள் கொண்டு காசைக் கொடுத்து விலைக்கு வாங்கும் ஆசைகளைத் தான் வளர்த்துக் கொள்ள முடிகிறது. எந்த யாகத்தை வளர்த்தோமோ செத்த பிற்பாடு எந்த மந்திரக்காரன் சொன்னானோ அவனிடம் கைவல்யமாகிப் போய்விடுவோம்.\nஇது சாகாக்கலையாக இன்னொரு உடலுக்குள் போய் இதே உணர்ச்சிகள் கொண்டு இதே நிலையைத் தான் உருவாக்கும். ஆனால் வேகா நிலை அடைவதில்லை.\nஉதாரனமாக நெருப்பிலே குதித்தால் உடல் கருகுகிறது… ஆனால் உயிர் வேகுவதில்லை… அழிவதில்லை. அது போல்\n1.அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் சேர்த்து விட்டால்\n2.எதிலேயும் இது சிக்காது ஒரே ஒளியாக மாறுகின்றது\n3.இது தான் வேகாநிலை… எதுவுமே இதை அழிக்க முடியாது.\nஆகவே நாம் எப்படி வாழ வேண்டும் என்ற நிலையை நமக்குள் தெளிவாக்கிக் கொள்தல் வேண்டும்.\nஜாதகத்தைப் பார்த்தவுடனே ஆயுள் கம்மியாக இருக்கின்றது என்று தெரிந்தவுடனே ஆயுளைக் கூட்டுவதற்காக வேண்டி ஆயுள் ஹோமம் செய்து பல யாகங்களைச் செய்து மந்திரங்களைச் செய்வார்கள்.\nஅறுபதாம் கல்யாணம் முடிந்தவுடனே சில கோவில்களில் எல்லாம் இந்த ஆயுள் ஹோமத்தைச் செய்வார்கள். ஆனால் ஆயுள் ஹோமம் செய்து தருபவன் சாகாமல் இருக்கின்றானா என்றால் இல்லை… அப்பொழுது அவனிடம் போய் ஆயுள் ஹோமம் செய்தால் எப்படி இருக்கும்…\nநமக்குத் தெரியும்… அவனே சாகப்போகின்றான் என்று… இருந்தாலும் அவன் ஆயுள் ஹோமம் செய்து நம் ஆயுளைக் கூட்டித் தருவான் என்ற ஆசை. சாங்கியங்களைச் செய்து கொஞ்ச நாளாவது வாழ முடியாதா…\nஆயுள் ஹோமம் செய்து முடிந்த பிற்பாடு என்ன நடக்கின்றது.. சில கஷ்டங்கள் வந்தபின் இப்படி ஆகிவிட்டதே… சில கஷ்டங்கள் வந்தபின் இப்படி ஆகிவிட்டதே… என்று இந்த வேதனையை எடுத்துக் கொள்வார்கள்.\nஇந்த வேதனையான உணர்வு அதிகமான பின் துடுக்கு… துடுக்கு… என்று கடைசியில்\n1.“இத்தனை சம்பாரித்தேனே… எல்லாம் போய்விட்டதே…\n2.இத்தனை சம்பாரித்தேனே… ஆண்டவன் என்னை ரொம்பவும் சோதிக்கின்றானே…\n3.இந்த வேதனைகளையே உருவாக்கிக் கொண்டு வரும்.\nஅப்பொழுது இந்த உடல் குறுக… குறுக… வேதனை என்ற உணர்வை வளர்க்க… வளர்க்க… இந்த உடலின் ஆயுள் என்ன ஆகின்றது… ஆயுள் ஹோமம் செய்து இந்த வேதனையை வளர்த்���து தான் மிச்சம்…\nஆகவே நாம் எதைச் செய்ய வேண்டும்…\n1.அந்த அருள் மகரிஷிகளின் ஒளியான உணர்வுகள் எனக்குள் பெற வேண்டும்\n2.என்னை அறியாத இருள் நீங்க வேண்டும் என்று இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால்\n3.இந்த உடலின் தன்மை நீங்கிய பின் என்றும் ஒளியாக நாம் இருக்க முடியும்…\n தீமையானவைகளை எண்ணாமல் இருப்பது விரதமா…\n தீமையானவைகளை எண்ணாமல் இருப்பது விரதமா…\nசிவன் இராத்திரி அன்று விரதம் இருப்பார்கள்.\n2.தீமைகளை நுகராமல் இருப்பது தான் விரதம்.\nசாப்பாடு சாப்பிடாமல் விரதம் இருக்கின்றேன் என்று உடலில் உள்ல நல்ல அணுக்களுக்குச் சாப்பாடு கொடுக்கவில்லை என்றால் அது எல்லாம் சோர்வடையும்.\nசோர்வடைந்த நிலையில் என்ன நடக்கும்…\nஏதாவது ஒரு சாமானை எடுத்து வரச் சொல்லியிருந்தால்.. அல்லது பிள்ளையிடம் சொல்லிக் கடையில் போய் வாங்கிக் கொண்டு வா.. என்று சொல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.\nஅதிலே பையன் வரச் சிறிது காலதாமதமாகிவிட்டால் என்ன ஆகும்…\nடேய்… நான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். இந்த மாதிரிச் செய்து கொண்டிருக்கின்றாயேடா… என்று வேகமாகக் கோபம் வந்துவிடும்.\nநீங்கள் விரதம் இருக்கும் பொழுது வெளியில் போய் ஒரு சாமானை வாங்கச் சொல்லி உங்களிடம் வந்து சொன்னால் உடனே… “உனக்கு இந்த நேரம் தான் கிடைத்ததா… போடா…\nஅப்பொழுது எதை விரதமாக இருக்கின்றீர்கள்…\n1.நல்லதை வளர்க்காதபடி நாம் விரதம் இருக்கின்றோம்.\n2.ஆக விரதம் என்றாலே நாம் என்ன என்றே தெரியாமல் இருக்கின்றோமே…\n தீமையான உணர்வுகள் நமக்குள் புகுந்து தீய அணுக்களாக விளையாதபடி தடுக்க வேண்டும். நல்ல அணுக்களுக்கு நாம் ஆகாரம் கொடுத்தல் வேண்டும். எதை…\n1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா…\n2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா\n3.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்திலும் அந்த அருள் சக்தி படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று\n4.உடலுக்குள் செலுத்தி நல்ல அணுக்களுக்கு இந்த உணவைக் கொடுக்க வேண்டும்.\nசண்டை போட்ட குடும்பங்கள் இருக்கும். அவர்கள் உணர்வை நாமும் நுகர்ந்திருப்போம். சண்டையிட்டதை நுகர்ந்தது நமக்குள்ளும் இருக்கும். அப்பொழுது அவர்களும் நாமும் பிரிந்து இல்லை.\nஅதே மாதிரி ரோட்டில் போகும் பொழுது ஒரு பிச்சைக்காரன் அவஸ்தைப் பட்டிருப்பான். பரிவுடன் அதைக் கேட்டறிந்து அவனைக் காப்பாற்றியிருப்போம்.\nஅவன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகளை நாம் நுகர்ந்த பின்னாடி ஓ…ம்… என்று ஜீவ அணுவாக மாற்றி நம் உடலில் சேர்த்து விடுகிறது. அப்பொழுது அவனும் நாமும் பிரிந்தில்லை.\nஅப்பொழுது அந்த உணர்வுகள் அணுவாகி விட்டால் அவன் உணர்வுகள் இங்கே வந்ததும் என்ன செய்யும்… நம் உடலிலும் அந்த அவஸ்தைப்படும் அணுக்களைப் பெருகத் தொடங்கிவிடும்.\nஆனாம் நாம் உதவி தான் செய்தோம். அவர்கள் உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது. ஆனால் அதை நமக்குத் துடைக்கத் தெரியவில்லையே…\nநல்லது செய்யும் நிலையில் நம்மை அறியாமல் இந்த மாதிரி நமக்குள் வரும் தீமைகளைத் துடைப்பதற்குத்தான் ஞானிகள் ஆலயங்களை அமைத்துள்ளார்கள்.\n1.நாம் எப்படி வாழ வேண்டும்…\n2.நம் ஆன்மாவை எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும்…\n3.உலகிலேயே வேறு எங்கும் இத்தகைய நிலைகள் கிடையாது,\n4.இயற்கை எப்படி இயங்குகிறது… எப்படி விளைந்தது…\n5.சூட்சம நிலைகள் (கண்ணுக்குத் தெரியாதது) நம்மை எப்படி இயக்குகிறது என்று\n6.உருவம் அமைத்து அருவ நிலைகளை நாம் எப்படி நுகர வேண்டும் என்பதை\n7.நினைவுபடுத்தும் ஆலயமாகத் தான் அன்றைய ஞானிகள் அதற்குள் உருவங்களை வைத்தார்கள்…\nஆனால் அந்த உருவங்களை நாம் இன்று அவமதிக்கின்றோம். தெய்வங்களைப் பார்த்து ஆசைகளைத் தான் பெருக்குகின்றோமே தவிர\n1.தன்னை அறியாது வந்த தீமைகளைப் போக்கும் ஆலயம் என்று எண்ணுவதில்லை.\n2.தீமைகளைத்தான் சேர்த்துக் கொள்கின்றோமே தவிர தீமைகளை நீக்கும் அந்த ஞானிகள் காட்டிய நிலைகள் இல்லை.\nசிவன் இராத்திரி அன்று நாம் என்ன செய்ய வேண்டும்…\nமுதலில் சொன்ன மாதிரி ரோட்டில் எத்தனையோ உணர்வுகளைப் பார்த்திருப்போம்… ஒருவருக்கொருவர் சண்டையிட்டவர்களைப் பார்த்திருப்போம்… அந்த நினைவுகள் வரும்.\n1.அவர்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி படர வேண்டும்.\n2.அவர்களை அறியாது இயக்கும் இருளிலிருந்து விடுபட வேண்டும்.\n3.மகிழ்ந்து வாழும் சக்தி அவர்கள் பெறவேண்டும்.\nஇப்படி இந்த நினைவுகளை எல்லாம் அன்றைய நாள் முழுவதும் கூட்டி நல்லதாக நமக்குள் மாற்றிக் கொள்ள வேண்டும். தீமைகளையே நுகராதபடி… விரதம் இருப்பது என்பது இது தான்…\nகாயத்ரி என்ற உணர்வு உண்டு. “காயத்ரி ஜெபம்” செய்ய வேண்டும் என்றாலே அதற்குண்டான மந்திரங்களைச் சொல்வார்கள்.\nகாயத்ரி ஜெபம் என்று மந்திரத்தைச் ஜெபிக்க ஆரம்பித்தார் என்றால் இன்னொரு மனிதனின் உடலில் விளைந்த உணர்வைத் தான் தனக்குள் எடுத்துக் கொள்ள முடியும்.\nஇப்படி மனிதனின் வாழ்க்கையில் வேதங்கள் என்ற நிலைகளில் அந்த அதர்வண வேதத்தைத் தான் கற்றுணர்ந்து வந்துள்ளோம்.\n1.அந்த மந்திரத்தின் ஒலிகளையே நமக்குள் பரப்பி\n2.இந்த உடலுக்குப் பின் இன்னொருத்தன் கையிலே ஆவியாகவும் பேயாகவும் நாம் அடிமையாகிச் சுற்றிக் கொண்டிருக்கின்றோம்.\nஒரு வேதனைப்படுவோரைத் திரும்பத் திரும்ப எண்ணினால் அது தியானம் தான்.\n1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்\n2.என்னிலே அறியாது வந்த இருளை நீக்க வேண்டும் என்று திரும்ப எண்ணினால் இதுவும் தியானம் தான்.\nஇதிலே எந்தத் தியானத்தை நீங்கள் எண்ணுகிறீர்கள்…\nவேதங்கள் கூறியது போல் காயத்ரி மந்திரத்தை ஜெபித்தோம் என்றால் “சக்தி கிடைக்கிறது…” என்று சொல்லித்தான் அதைச் செய்வார்கள். சூரியனை எண்ணி விட்டால் அது காயத்ரி என்பார்கள்.\nஆனால் அது எந்த காயத்ரி…\nஒருவரிடமிருந்து வேதனைப்படும் உணர்வுகள் வெளிப்பட்டால் அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கிறது.\nஅதாவது வெப்பம்… காந்தம்… விஷம்… என்ற மூன்று நிலைகளில்\n1.அந்த வேதனைப்படுவோரின் உணர்வுகளைக் காந்தம் கவர்ந்து கொண்டால்\n2.அது தன்னுடன் இணைந்த நிலையில் பரப்பிரம்மமாகின்றது.\n3.அந்த உணர்வின் சத்து ஒரு அணுத் தன்மை அடையும் சக்தி பெறுகின்றது – சீதாலக்ஷ்மியாக மாறுகின்றது.\n4.ஆனால் அதே சமயத்தில் சேர்த்துக் கொண்ட மணம் அது ஞானமாக இருக்கின்றது.\n5.அந்த வேதனைப்படும் உணர்வு அது தான் காயத்ரி… காயமாகி.. முழுமையாகின்றது.\n6.அதை யார் சுவாசித்தாலும் அதே வேதனைப்படுத்தும் உணர்வாகத்தான் அது இயக்கும்.\n7.இப்படி அந்தப் பொருள்படும்படி “காயத்ரி” என்றால் புலனறிவு ஐந்து…\n8.அதிலே எந்த உணர்வின் சக்தியை எடுக்கின்றதோ அதன் வழி தான் அது நடக்கும்… அல்லது இயக்கும் என்று\n9.வேதங்களின் மூலத்தில் இது மிகவும் தெளிவாக்கப்பட்டுள்ளது.\nஅதை நாம் யாராவது சிந்திக்கின்றோமா…\nமந்திர ஒலிகளை எழுப்பும் நிலைகளிலிருந்து விடுபட்டு அந்த அருள் ஞானி அகஸ்தியன் காட்டிய அருள் வழியில் நாம��� செல்ல வேண்டும்.\nஅகஸ்தியன் ஒளியின் உணர்வாக முழுமை பெற்று இன்றும் அழியாத நிலைகள் கொண்டு விண்ணிலே வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் நுகரக் கற்றுக் கொள்ள வேண்டும்.\nஅந்தப் பேரருள் உணர்வை நமக்குள் விளையச் செய்து இந்த உடலுக்குப் பின் நாம் பிறப்பில்லை என்ற நிலையை அடைதல் வேண்டும்.\nசூரியனின் பிள்ளைகள் தான் வாலியும் சுக்ரீவனும் ஆஞ்சநேயனும் – விளக்கம்\nசூரியனின் பிள்ளைகள் தான் வாலியும் சுக்ரீவனும் ஆஞ்சநேயனும் – விளக்கம்\n1.மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணினால் அது தியானம்.\n2.நாங்கள் பார்க்கும் ஒவ்வொருவரும் நன்றாக இருக்க வேண்டும்… நன்றாக இருக்க வேண்டும்… என்று எண்ணினால் தவம்.\n3.மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணிச் சொன்னால் அது தவம்.\nஎன்னை ஒருவன் வேதனைப்படுத்துகின்றான் வேதனைப்படுத்துகின்றான் என்று எண்ணினால் இதுவும் தவம் தான். அந்த வேதனைப்படுத்துவோரை மீண்டும் மீண்டும் எண்ணும் பொழுது அந்தத் தவத்தின் வழி கொண்டு நமக்குள் வேதனைபடுத்தும் தன்மை வரும்.\nஆனால் அந்த மகரிஷிகளின் பேரருள் எல்லோரும் பெறவேண்டும் என்று அந்தத் தவத்தை எடுத்துப் பழக வேண்டும்.\n என்றே தெரியாதபடி சிலர் தவமிருக்கிறேன் என்று சொன்னால் எதைத் தவமிருக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.\nதியானமிருக்கிறேன் என்ற நிலைகளில் எதைத் தியானம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. யோகா பயிற்சிகளிலும் பல வித்தியாசமான நிலைகளில் கொண்டு செல்கிறார்கள்.\nஎதனால்… எதை.. எப்பொழுது.. எந்த நிலைகளில் எடுக்க வேண்டும்… என்ற உணர்வுகளைக் காட்டியிருந்தாலும் ஞானிகள் காட்டிய மரபுகளை மாற்றி இவர்களுக்குகந்த நிலைகளை மாற்றிக் கொள்கின்றனர்.\nஇராமாயணத்தில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஜனகச் சக்கரவர்த்தி சீதாவுக்குத் திருமணம் செய்வதற்காகச் சுயம்வரத்தை ஏற்படுத்துகின்றார். அதை எல்லோருக்கும் பறைசாற்றுகின்றார்கள்.\nசீதாவைத் திருமணம் செய்ய எல்லோரும் வருகின்றார்கள். அவர்வர்கள் குறி வைத்து ஒன்றைத் தாக்கும் நிலைகளுக்குச் செயல்படுத்துகின்றனர். அவரவர்களின் வல்லமையைக் காட்டுகின்றனர்.\nஅதே சமயத்தில் இராமன் தீமை செய்யும் அந்தத் தனுசையே (வில்லை) ஒடித்து விடுகின்றான். தீமை செய்யும் அந்த வில்லை ஒடித்த பின் சீதாவைத் தன்னுடன் அரவணைத்துக் கொள்கின்றான்… “கல்யாணராமா…\n1.அதாவது சந்தோஷமான உணர்வுகளை நமக்குள் அரவணைத்துக் கொண்டால்\n2.தீமை செய்யும் எண்ணங்களை நீக்கிவிட்டால் நமக்குள் அனைத்தும் ஒன்று சேர்த்து வாழும்.\nஎன்னை அப்படிச் செய்தானே இப்படிச் செய்தானே என்று வேதனைப்பட்டால் உடலிலே நோய் ஆகிவிடுகின்றது.\nஅப்படி வராதபடி நம் எண்ணங்கள் அனைத்தும் எப்படி ஒன்று சேர்த்து வாழ வேண்டும்… என்ற நிலைகளும் பகைமை உணர்வை எப்படி நீக்க வேண்டும்… என்ற நிலைகளும் பகைமை உணர்வை எப்படி நீக்க வேண்டும்… என்றும் நம்முடைய எண்ணங்களை எப்படி இயக்க வேண்டும்… என்றும் நம்முடைய எண்ணங்களை எப்படி இயக்க வேண்டும்… என்ற நிலையும் கோவிலில் இதை நமக்கு அழகாகச் சொல்கிறார்கள்.\nஉணர்வின் எண்ணங்கள் எப்படி இயக்குகிறது என்ற நிலை இராமாயணக் காவியத்தில் தெளிவாகக் காட்டுகின்றார் வான்மீகி.\nஉதாரணமாக சூரியனின் பிள்ளை தான் சுக்ரீவன். ஆனாலும் எல்லாவற்றையும் எடுத்து வளர்க்கின்றது அதனதன் அறிவாக இயக்குகின்றது உதவிகள் செய்கின்றான் சுக்ரீவன்.\n இந்த நோயாளியின் உணர்வை எடுத்துக் கொண்டால் வலிமைமிக்க நிலைகள் வருகிறது. நுகர்ந்தால் நம் நல்லதை வலுவிழக்கச் செய்கிறது. இதுவும் சூரியனின் புத்திரன் தான்.\nஆனால் அதை மாற்ற நாம் உயர்ந்த குணங்களைச் சொல்லப்படும் பொழுது நல்ல நிலைகளில் வாயுவாகச் சென்று இயக்கிக் காட்டுவது ஆஞ்சநேயன். அவனும் சூரியனின் பிள்ளை தான். அவன் மந்திரியாக இருக்கின்றான்.\nஅருள் உணர்வுகள் உடலுக்குள்ளே சென்றவுடன் இந்த உண்மையை உணர்த்தித் நன்மை தீமை என்ற நிலைகளைச் செயல்படுத்துகிறது என்ற நிலைகளை\n1.இப்படி மூன்று பிரிவாகக் காட்டி (வாலி சுக்ரீவன் ஆஞ்சநேயன்)\n2.இந்தச் சூரியன் எதைச் செய்கிறது…\n3.நுகர்ந்த உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு…\nஆகவே அறியாது புகும் அந்தத் தீமையான எண்ணங்களை நீக்கிப் பழக வேண்டும் என்பதற்குத்தான் கல்யாணராமா… நமக்குள் ஒன்று சேர்த்து வாழக்கூடிய நிலைகள் வளர வேண்டும். கோவிலில் இப்படி வணங்க வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.\nஅதன்படி நாம் தீமையை நீக்குகின்றோம் என்ற நிலையில் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்… என்று வாழக்கூடிய நிலை வருகிறது.\n தன���்குள் வரும் உணர்வை நஞ்சினை நீக்கிவிட்டு உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றுகின்றது.\n நஞ்சினை நீக்கி விட்டு உணர்வின் அறிவாகத் தெரிகின்றான். இந்த அறிவின் துணை கொண்டு நமக்குள் தீமை புகாது பாதுகாத்துக் கொள்ளும் நிலையே மாற்றியமைக்கும் சக்தி தான் மனிதனின் ஆறாவது அறிவு.\nஅப்படி மாற்றியமைக்கும் சக்தி பெற்றது தான் துருவ நட்சத்திரம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை நாம் புருவ மத்தியின் வழியாக எடுத்து உடலுக்குள் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.\nஅதை எல்லோரும் பெற்று அவர்களும் நலமும் வளமும் பெறவேண்டும் என்று எண்ணினால் இது தான் உண்மையான தியானமும் தவமும்..\nசாங்கிய சாஸ்திரத்திற்கும் மெய் ஞானிகள் கொடுத்த சாஸ்திரத்திற்கும் உண்டான வித்தியாசங்களை அறிந்து கொள்ள வேண்டும்\nசாங்கிய சாஸ்திரத்திற்கும் மெய் ஞானிகள் கொடுத்த சாஸ்திரத்திற்கும் உண்டான வித்தியாசங்களை அறிந்து கொள்ள வேண்டும்\nகணவன் இறந்தால் சாங்கிய சாஸ்திரப்படி மனைவியின் மாங்கல்யத்தைப் பிரித்து எடுத்துக் கொள்கிறார்கள். ஏனென்றால்\n1.“கணவனை இழந்தவள்…” என்று தெரிந்து கொள்ள வேண்டுமாம்.\n2.அந்த மாங்கல்யத்தைக் கழட்டி விட்டால் தான் தன் குழந்தைகள் மீது பற்று வருமாம்.\nமாங்கல்யத்தைத் தான் தூக்கி எறிந்து விடுகின்றார்கள். வாழ்க்கையில் என்று திருமணம் ஆனதோ அவருடன் கலந்து உறவாடிய உணர்வுகள் உடலுடன் இருக்கின்றதே அதை என்றைக்குத் தூக்கி எறிவது…\nசொல்லுங்கள் பார்க்கலாம். தூக்கி எறிய முடியுமா… அவர் சம்பாரித்த சொத்தைத் தூக்கி எறிகின்றீர்களா..\n” என்ற நிலைகளை எடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் கணவரின் உயிரான்மா இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்ற உணர்வுகளை மனைவி எண்ணி எடுக்க வேண்டும்.\nஅங்கே சப்தரிஷி மண்டலங்களில் இணைத்த பின் அவரை “ரிஷி” என்ற நிலைகளில் நாம் எண்ணி அந்த அருள் பெறவேண்டும் எங்கள் குடும்பத்தில் அறியாது வந்த இருளை நீக்க வேண்டும் என்று மனைவி அதை எண்ணி வளர்த்தால் அந்த அருள் உணர்வுகள் இங்கே வரும்.\nமாறாக… கணவன் மேல் பற்று கொண்டு “என்னை விட்டுப் போய்விட்டாயே…\n1.கணவனின் உயிரான்மா மனைவியின் உ���லுக்குள் தான் வருகின்றது.\n2.அவர் உடலில் வந்த நோய்கள் தான் இங்கே விளைகின்றது.\nமீண்டும் இந்தப் பற்றின் தன்மை கொண்டு “போய்விட்டார்” என்று எண்ணி என் குழந்தைகளை நான் எப்படிக் காப்பேன்… என்ற உணர்வுகளை எடுக்கும் பொழுது வேதனை என்ற விஷத்தைத்தான் வளர்க்க முடிகின்றது.\n2.ஆக நம்முடைய உணர்வையும் நாம் காக்கும் சக்தியை இழந்து விடுகின்றோம்.\nஇப்படிப்பட்ட விஷத்தின் தன்மை பெற்றால் இந்த உடலை விட்டுச் சென்ற பின் நாம் விஷத் தன்மை கொண்ட உடலாகத்தான் மாற்றுகின்றோம்… என்ற நிலையை எல்லோருமே மறந்து விடுகின்றனர்.\nஆனால் நம் ஞானிகள் நமக்கு உணர்த்திய பேருண்மை என்ன…\nமனிதன் பல் கோடிச் சரீரங்களில் விஷத்தை நீக்கி… நீக்கி… நீக்கி… விஷத்தை நீக்கிடும் அரும் பெரும் சக்தியாக இந்த மனித உடலை உருவாக்கியுள்ளான்.. என்பதைச் சாதாரணமாக “ஒரு கல் சிலையை வைத்து… என்பதைச் சாதாரணமாக “ஒரு கல் சிலையை வைத்து…\n1.யானைத் தலையை வைத்து மனித உடலைப் போட்டு\n2.நாம் பல கோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கெல்லாம் நாயகனாக\n3.இந்த மனித உடலை உருவாக்கியது விநாயகா…\n“ஆதிமூலம்” – நம் பூமிக்குள் ஆதியிலே வந்த இந்த மூலமான உயிர் தன் வாழ்க்கைக்குச் சுவாசித்த உணர்வு மூஷிகவாகனா… அதாவது\n1.சுவாசித்த உணர்வு கொண்டு வாழ்க்கை நடத்தி\n2.தன்னைக் காட்டிலும் வலுவான உணர்வுகளைச் சுவாசித்துக் கணங்களுக்கு அதிபதியாகி\n3.பரிணாம வளர்ச்சியாகி நஞ்சு கொண்ட உணர்வுகளிலிருந்து விடுபட்டு\n4.இப்படித் தான் நாம் மனிதனாகப் பெற்றோம் என்ற நிலைகளைக் காட்டுகின்றனர்.\nமிருகங்கள் அனைத்துக்கும் உடல் வலிமை உண்டு. ஆனால் மனிதனுக்கு எண்ண வலிமை உண்டு என்று காட்டுவதற்காகத் தான் யானைத் தலையைப் போட்டு மனித உடலைப் போட்டு விநாயகரைக் காட்டினான் ஞானி.\nஆக… ஆதிமூலம் என்ற உயிர் பலகோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் எல்லாம் வினைக்கு நாயகனாக இந்த மனித உடலை உருவாக்கியது விநாயகா…\nஇந்த வினைகளுக்கெல்லாம் நாயகா… விநாயகா என்று மனிதனாகப் பெற்ற பின்\n1.இந்த உடலை மதிக்கும்படி செய்கிறான்\n2.இந்த உடலை உருவாக்கிய கணங்களுக்கெல்லாம் ஈசா… கணேசா என்று\n3.உயிரான ஈசனை வணங்குபடிச் சொல்கிறான்.\nஇந்த வாழ்க்கையில் வரும் தீய வினைகளை எல்லாம் அகற்றி விட்டு அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நல் வி��ைகளாகச் சேர்த்து ஒளியாக மாறி “உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நீ ஆக வேண்டும்…” என்பது தான் விநாயகர் தத்துவத்தின் மூலம்…\n1.ஞானிகள் காட்டிய சாஸ்திரம் இது தான்.\n2.அகஸ்தியனால் காட்டப்பட்டது தான் விநாயகர் தத்துவம்.\nஆகவே நேற்றைய செயல் இன்றைய மனித உடல்… இன்றைய உடல் நாளைய ஒளி உடலாக நாம் ஒவ்வொருவரும் பெறுதல் வேண்டும். இதை நாம் தெளிவாகத் தெரிந்து அதன் வழி கொண்டு நம் வாழ்க்கையை நடத்த வேண்டும்.\nபூமி பிளந்து சீதா மண்ணுக்குள் போவதன் காரணம் என்ன…\nபூமி பிளந்து சீதா மண்ணுக்குள் போவதன் காரணம் என்ன…\nலவா குசா தன்னுடைய குழந்தைகள் தான் என்று தெரிந்ததும் இராமன் சீதாவிடம்… “நாம் இனிமேல் சேர்ந்து வாழ்வோம்..\nசேர்ந்து வாழ்வது என்பது என்ன…\nஎதன் சுவையோ அதனின் உணர்ச்சி தான் இயக்கும். ஆக மீண்டும் அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டால் அதன் வழி வாழலாம்.\nபல விதமான உணர்வுகள் ஆகி.. “இந்த வாழ்க்கையில் பட்டது போதும்…” என்று இந்தப் பூமா தேவி என்ன செய்கின்றது…\nநெருப்பில் புகுந்து வந்த பின்… பூமா தேவி சீதாவிடம் “நீ பட்ட அவஸ்தை போதும்… என்னிடமே நீ வந்து ஐக்கியமாகிவிடு…” என்று அழைப்பதாகக் காவியத்தில் கொடுத்துள்ளார்கள்.\nமனித உடல் பெற்ற நிலையில் இந்த உணர்வின் தன்மை வந்து வாழ்க்கையில் பல பல நிலைகள் ஆகி\n1.எந்தச் சுவையின் (குணங்கள்) தன்மை ஈர்ப்பாக ஆனதோ\n2.அதிலே அந்த மகிழ்ச்சியின் உணர்வுகள் ஆன பின்\n3.எத்தனை எதிர்ப்பு நிலைகள் வருகின்றது…\nஉழுது பயிரிட்டு அதிலே விளைந்ததை உணவாகச் சுவைமிக்க உணர்வின் தன்மை உட்கொண்டு மனித உடலில் வளர்த்த பின் எந்த மண்ணிலே விளைந்ததோ அந்த மண்ணின் உணர்வைப் பெற்று உடல் மண்ணுக்குள் தான் செல்கிறது.\nஆனால் அந்த உணர்வின் தன்மை ஒளியாகும் உணர்ச்சிகளை வளர்த்துக் கொண்ட பின் எங்கே செல்கிறது…\n1.உயிர் என்ற விஷ்ணுவின் தன்மை பெற்று\n என்று “மின்னும் சக்தியாகப் பெறுகின்றது…”\n3.அவனிடம் போய்ச் சொர்க்கம் அடைகின்றது.\nஇந்த உடலின் அமைப்பு உருவானதைத் தெளிந்து கொண்ட நிலையில் பூமா தேவி.. சீதா படும் அவஸ்தையைப் பார்த்து நீ என்னுடன் வா… என்று பூமி பிளந்து தனக்குள் இழுத்துக் கொண்டு போகின்றது.\nஎவ்வளவு தெளிவாகக் கொடுத்துள்ளார்கள் காவியத்தை… நன்றாக யோசனை செய்து பாருங்கள்…\nஒரு உடலில் நோயின் தன்மையை பார்த்து அட பாவமே… என்று அதனுடைய வலிமை பெறப்படும் பொழுது “சிவ தனுசு…”\n1.நாம் அவனைக் காக்க எண்ணுகின்றோம்.\n2.மீண்டும் உடலின் இச்சைக்கே செல்கின்றோம்.\nசிவ தனுசை எடுத்தால் உடல் பெறும் உணர்வுகளே வளரும். நாம் பிறவி இல்லா நிலையை அடைய முடியாது…\nஎத்தனையோ கோடிச் சரீரங்கள் பெற்றுத் தீமைகளை நீக்கிடும் உணர்வின் தன்மையை இருளை நீக்கி ஒளியின் தன்மையாகப் பெற்றது தான் துருவ நட்சத்திரம்.\nஉயிரின் இயக்கம் வெப்பம் “விஷ்ணு” என்ற நிலையில் அந்த உணர்வின் தன்மை வரப்படும் பொழுது\n1.தீமையை நீக்கிடும் அந்த அருளைப் பெறுவேன்..\n2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எண்ணி எடுத்துக் கொண்டால் அது “விஷ்ணு தனுசு…”\n3.நாம் அங்கே சொர்க்கம் அடைகின்றோம்.\nவிஷ்ணு இலட்சுமியிடம் கேட்கின்றது. நீ உலகை அறிய விரும்பினாயே.. நீ பார்… எத்தனை தொல்லைகள் வருகிறது என்று…\nநமது எண்ணத்தால் இந்த மனிதனின் வாழ்க்கையில் எத்தனை துயரங்கள் இருக்கிறது…\nஇதிலிருந்து நாம் விடுபட்டு உயிருடன் ஒன்றி இனி பிறவியில்லா நிலை என்ற சொர்க்க நிலையை நாம் அடைய வேண்டும்.\n1.இந்த உடல் வாழ்க்கையில் வந்த தீய வினைகள் மண்ணோடு மண்ணாகப் போகட்டும்…\n2.அதை விடுத்து விட்டு உயிரான விஷ்ணு என்ற உணர்வை நாம் எடுத்து வளர்க்கும்படி உணர்த்துகின்றார்கள்.\nஆகவே அந்த உணர்வின் அறிவாக நமக்குள் வளர்த்துக் கொண்டால் பிறவியில்லா நிலையை அடைய முடியும் என்பதனைத் தான் இராமாயணத்தில் தெளிவாக கூறப்படுகின்றது.\nஇந்த அர்த்தமே நாம் தெரியாதபடி வேறு விதமாக நாம் எங்கேயோ கொண்டு போகின்றோம். மக்களுக்கு இராமாயணத்தைப் பற்றி ஒவ்வொருவரும் நீங்கள் தெளிவாக்கிடல் வேண்டும்.\nமறைக்கப்பட்ட… மறைந்த உண்மைகளை… வெளிப்படுத்தினாலும் இன்று ஏற்றுக் கொள்வாரில்லை…\nமறைக்கப்பட்ட… மறைந்த உண்மைகளை… வெளிப்படுத்தினாலும் இன்று ஏற்றுக் கொள்வாரில்லை…\nபல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் தோன்றிய அகஸ்தியன் தான் இன்றும் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.\nநம் பிரபஞ்சம் மற்ற நிலைகளை எடுத்தாலும் உயிரணுவாகத் தோன்றிய பின் இந்த 27 நட்சத்திரத்தின் உணர்வுகளை உணவாக உட்கொண்டு அந்த உணர்வின் ஒளியாக மாற்றும் தன்மை வருகின்றது. மற்றதைக் கருக்கி விடுகின்றது.\nநட்சத்திரங்கள் தன் உணர்வின் அலைகள் வரப்படும் போழுது மின் கதிர்களாக வரும் பொழுது எப்படி மாற்றுகின்றதோ இதைப் போல் தான் இந்த உயிரணுவின் தோற்றங்கள் இப்படி உருவாகித் துருவ நட்சத்திரமாக இருக்கின்றது.\n1.உயிரணுவாகத் தோன்றி மனிதனாக ஆன பின்\n2.கணவனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றாக ஆன பின் அந்தத் துருவ நட்சத்திரமாக மாறுகின்றது,\nஅதன் உணர்வை நுகர்ந்தவர்கள் அனைவரும் இந்த உடலை விட்டுச் சென்ற பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்கின்றார்கள். ஆறாவது அறிவு கொண்டவன் ஏழாவது ஒளி என்ற நிலையை அடைந்தால் சப்தரிஷியாகின்றது,\nசிருஷ்டித்துக் கொண்ட உணர்வு அந்தச் சப்தரிஷி மண்டலங்களாகத் துருவ நட்சத்திரத்துடன் இயங்குகிறது. இது எல்லாம் மகாபாரதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.\n1.காலத்தால் இதை எல்லாம் மறைத்து விட்டனர்.\n2.இந்த உண்மைகளை எல்லாம் மறந்தே போய்விட்டோம்.\nஅரசர்கள் தனக்குத் தெரிந்த இரகசியம் மற்றவருக்குத் தெரியக் கூடாது… என்ற நிலையில் வேதங்களில் மாற்றப்பட்டு விட்டது.\nஇந்த உண்மையின் இயக்கங்களை மறைக்கப்பட்டு மறைந்த உணர்வுகளை நாம் எடுத்து உண்மைகளை நாம் தேடிக் கொண்டேயிருக்கின்றோம்… இன்னும் கிடைத்தபாடில்லை.\nஆனால் இப்பொழுது நீங்கள் தேடிக் கொள்ள வேண்டாம்..\n1.உங்கள் உடலுக்குள்ளேயே எல்லாச் சக்திகளும் உண்டு…\n2.இதை நீங்கள் எப்படி மாற்ற வேண்டும்…\n3.இப்பொழுது இதை ஏற்றுக் கொள்வாரில்லை.\n4.ஏற்றுக் கொள்வதே மிகவும் கடினமாக இருக்கின்றது.\nஅந்த அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான அதிலிருந்து வரக்கூடிய அந்தப் பேரருளை அந்த இயக்கச் சக்தியை இந்தத் துருவ தியானத்தில் உங்களுக்குள் உருவாக்கச் செய்து அதன் வழியில் இயங்கிப் பேரொளியாக மாற்றும் பருவத்தை ஏற்படுத்துகின்றோம்.\nஉயிர் எப்படி ஒளியானதோ உங்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் ஒளிமயமாக மாறி அதற்கப்புறம் எத்தகைய தீமையும் தனக்குள் வராதபடி வேகா நிலை என்ற நிலையை அடைய முடியும்.\nபேரருள் பேரொளியாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் என்றுமே நாம் இணைந்து வாழக் கற்றுக் கொள்வது தான் இந்தத் துருவ தியானப் பயிற்சியின் நிலைகள்.\nஆகவே இதை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்…\nஇந்த உணர்வினை மீண்டும் மீண்டும் நினைவு கொண்டு இந்த வாழ்க்கையில் வரும் இருளை அக���்றி நாம் இனிப் பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்று இதை அடிப்படை ஆதாரமாக வைத்து உங்கள் வாழ்க்கையை வழி நடத்துங்கள்.\nஇந்த மனித வாழ்க்கையில் சலிப்போ சஞ்சலமோ வெறுப்போ பகைமை உணர்வோ இதைப் போன்ற நிலைகளை எல்லாம் மாற்றியமைத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெறவேண்டும் என்று அதைப் பற்றுடன் பற்றுங்கள்.\n1.இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளைக் கேட்டறிந்தாலும்\n2.அந்த அருள் உணர்வுகள் அதனுடன் கலக்கப்படும் பொழுது அதன் வலிமையை இழக்கச் செய்து\n3.நம் உடலில் நுகர்ந்த உணர்வுகளை ஒளியான அணுத் தன்மையாக மாற்றும் தன்மை பெற வேண்டும் என்பதற்குத் தான்\n4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுவதற்கு இந்தத் துருவ தியானத்தையே ஏற்படுத்துகின்றோம்.\nஏதோ துருவ தியானம் என்றால் நீங்கள் இலேசாக நினைக்கின்றீர்கள். ஏனென்றால் இந்த உடல் நீடித்த நாள் இல்லை… இருக்கப் போவதில்லை…\nஅதற்குள் அருள் ஒளியை வளர்த்துக் கொள்ளுங்கள்… மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழும் தகுதியைப் பெறுங்கள். எமது அருளாசிகள்.\nஉறக்க நிலையில் கனவுகள் எப்படிக் காட்சியாகத் தெரிய வருகிறது… என்பது பற்றி ஈவரபட்டர் சொன்னது\nவெளிச்சத்தில் பொருளைக் காண்பது போல் அருள் ஒளியை நாம் அனைவரும் பாய்ச்சி இருளை இந்த உலகை விட்டே அகற்ற வேண்டும்\nசாமியையும் குருவையும் பிரித்துப் பார்க்கத் தேவையில்லை…\nஞானத்தை வளர்க்க உதவும் “உணர்வு” (உணர்ச்சிகள்) பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n என்ற அன்றைய காவியக் கருத்தில் சொல்லப்பட்ட உண்மை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/502167/amp?ref=entity&keyword=General%20Secretary", "date_download": "2020-02-28T15:13:36Z", "digest": "sha1:YCTAB7B6R6RXEJ7ZWYQC4HZACHCFKAPV", "length": 7295, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "'Posters who are welcomed by the General Secretary yedappadi | 'பொதுச்செயலாளர் எடப்பாடியை வரவேற்கும் போஸ்டர்கள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத��தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n'பொதுச்செயலாளர் எடப்பாடியை வரவேற்கும் போஸ்டர்கள்\nசென்னை : பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருக என்று அதிமுக தலைமையகம் அருகில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு பின் அதிமுக எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.\nதமிழக மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரியாக பேரவை செயலாளர் சீனிவாசன் நியமனம்\nதகுதிக்கேற்ப அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்குவதால் பொருளாதாரம் உயரும் : கமல்ஹாசன் கருத்து\nஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வெறுப்புப் பேச்சுகளை கட்டுப்படுத்த புதிய தண்டனை சட்டம் வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை\nஅடுத்தடுத்து 2 எம்எல்ஏக்கள் மரணமடைந்த நிலையில், நாளை நடைபெறவிருந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து\nமானியக் கோரிக்கையில் இடம் பெற வேண்டிய சிறப்பு திட்டங்கள் தொடர்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\n2 நாளில் 2 திமுக எம்.எல்.ஏக்கள் மறைந்ததை தொடர்ந்து நாளை நடக்கவிருந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து\nசிஏஏவால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக தேமுதிக களமிறங்கும் : பிரேமலதா விஜயகாந்த் உறுதி\nஎன்ஆர்சிக்கு எதிராக பேரவையில் தீர்மானம்: ராமதாஸ் வலியுறுத���தல்\nடெல்லி வன்முறையை எதிர்த்த ரஜினியின் கருத்தை ஆதரிக்கிறேன் : அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி\n× RELATED திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/203682?ref=archive-feed", "date_download": "2020-02-28T16:26:17Z", "digest": "sha1:KFXRCA3POJFGKZPNBEA5FPKYOXX4M7DK", "length": 8250, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "பிரித்தானியாவில் அமுலாகும் புதிய சட்டம்: மீறினால் 1000 பவுண்டுகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் அமுலாகும் புதிய சட்டம்: மீறினால் 1000 பவுண்டுகள்\nஇந்த கோடை காலத்தில் தங்களது செல்ல பிராணிகளுடன் கடற்கரையில் நடைபயில செல்லும் பொதுமக்கள் கடுமையான அபராதம் செலுத்த நேரிடும் என பிரித்தானிய பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nபிரித்தானியாவில் மே 1 ஆம் திகதி முதல் எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி வரை பெரும்பாலான கடற்கரைகளில் செல்லப் பிரணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த தடைகளை மீறும் பொதுமக்களுக்கு உடனடி அபராதமாக 100 பவுண்டுகளும், இது நீதிமன்றம் வரை செல்ல நேர்ந்தால் 1000 பவுண்டுகள் வரை அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த கட்டுப்பாடுகளானது ஒவ்வொரு கவுன்சிலுக்கும் வேறுபடுகின்றன.\nபிரபலமான கடற்கரையில் ஒன்றான பிரைட்டனில் எந்த பகுதியில் செல்லப் பிராணிகளை கொண்டு செல்ல கூடாது என்பது தொடர்பில் அறிவுத்தல் பிறப்பித்துள்ளனர்.\nடேவன் பகுதியை பொறுத்தமட்டில் Shoalstone Beach, Watcombe Beach உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில் செல்லப் பிராணிகளை பொதுமக்கள் கொண்டு செல்லலாம்.\nஆனால் Broadsands Beach, Paignton Sands உள்ளிட்ட சில பகுதிகளில் செப்டம்பர் 30 வரை செல்லப் பிராணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும், micro-chip பொருத்தப்படாத நாய்களின் உரிமையாளருக்கு 500 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படலாம்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவ��� செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/08/111004", "date_download": "2020-02-28T14:03:56Z", "digest": "sha1:NWCIIYZIVZI5RIRL3YUXHJS7H3MFKO47", "length": 5080, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "சத்யா துணிக்கடையை திறந்து வைத்த சிவகார்த்திகேயன், ஹரீஷ் கல்யாண் - Cineulagam", "raw_content": "\nVJ அர்ச்சனா மகள் சாராவுக்கு அடித்த ஜாக்பாட்.. டாப் ஹீரோ படத்தில் நடிக்கிறார்\nமகன்களுடன் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் நடிகை சிம்ரன்... எவ்வளவு இளமையா இருக்காங்கனு பாருங்க\nதினமும் பச்சை மிளகாயை உணவில் சேர்ப்பதால் என்ன நடக்கும் இந்த கொடிய நோய்களுக்கு இனி மருந்து தேவையில்லை\nகாட்டுக்குள் அரங்கேறும் யுத்தம்... இணையத்தில் வைரலாகும் ட்ராகனின் சண்டைக் காட்சி\nவிஜய்க்கு இருக்கும் மாஸ் பார்த்து இவர்களுக்கு பயம்.. பிக்பாஸ் காயத்ரி ரகுராம் ட்விட்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த அதிரடி வீடியோவை வெளியிட்ட டிவி சானல்\nஉங்க கைரேகையில் இப்படி இருக்கா கோடீஸ்வர யோகம் யாருக்கு அமையும் தெரியுமா\nபடுக்கையறை காட்சிகளில் ஏன் நடித்தேன்.. மனவேதனையுடன் ஆண்ட்ரியா கூறிய தகவல்..\nகேட்பாரற்று தெருவில் பிச்சைக்காரனாக கிடந்த உதவி இயக்குனர் அந்த பிரபல நடிகர், நடிகையின் படத்தின் முக்கிய நபர் இவர் தானாம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nபிரநதி சர்மா ஹாட் போட்டோஷூட்\nதெலுங்கு நடிகை த்ரிதா சவுத்ரி லேட்டஸ்ட் போட்டோஷூட்\nநடிகை ஸ்ரீ திவ்யாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்\nநடிகை ரம்யா பாண்டியன் கியூட் போட்டோஷூட்\nஇளம் நடிகை டோலிஷாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்\nசத்யா துணிக்கடையை திறந்து வைத்த சிவகார்த்திகேயன், ஹரீஷ் கல்யாண்\nசத்யா துணிக்கடையை திறந்து வைத்த சிவகார்த்திகேயன், ஹரீஷ் கல்யாண்\nபிரநதி சர்மா ஹாட் போட்டோஷூட்\nதெலுங்கு நடிகை த்ரிதா சவுத்ரி லேட்டஸ்ட் போட்டோஷூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5190:2019-06-24-02-41-15&catid=5:2011-02-25-17-29-47&Itemid=31", "date_download": "2020-02-28T15:54:38Z", "digest": "sha1:6DKOB63LET5QEFVQAH74QCZVB45OV42J", "length": 56028, "nlines": 200, "source_domain": "www.geotamil.com", "title": "சுவர்ணவேல் ந��றியாள்கையில் 'கட்டுமரம்'", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nஇலண்டன் இந்திய திரைப்பட விழாவில் மெக்சிக்கன் பல்கலைக்கழகத் திரைப்படத்துறைப் பேராசிரியரும், குறுந்திரைப்படம், ஆவணப்படம், திரைப்படம் என்பவற்றின் இயக்குனருமாகிய சுவர்ணவேல் ஈஸ்வரன் அவர்களின் நெறியாள்கையில் மிஸ்கின், அனுஷா பிரபு, பிரீதி கரன் ஆகியோர் நடித்த கட்டுமரம்” திரைப்படத்தை BFI Southbank எனும் இடத்தில் 21.06.2019 அன்று பார்க்கக் கிடைத்தமை நல்லதொரு பொழுதாக அமைந்தது.\nவாழ்வு எவ்வளவு சவால்களைக் கொண்டதென்பதை முன்னிறுத்தியதான கதைப்பிரதியைக் காட்சிப்படுத்தியமைக்காகச் சுவர்ணவேல் அவர்களைப் பாராட்டியேயாக வேண்டும். கதைக்கரு, உரையாடல், நடிப்பு, கிராமிய வாழ்வுப்பதிவு என்று அனைத்தும் கச்சிதமாக அமைந்துள்ளன. இவற்றோடு படத்தைத் தாங்கி நிற்கும் இசையையும் கமராவின் நகர்வையும் பார்க்கின்ற போது, இது சாதாரண தமிழ்ப் படமின்றி நுணுக்கமான உத்திகளையும் உணர்வுகளையும் தரவல்லதென எண்ண வைக்கின்றது. இங்கு கரையேறப் போராடும் மக்களைக் கட்டுமரமாக்கி இயக்குனர் பயணிக்கின்றார். படம் முழுதும் நீரினால் சூழப்பட்ட கிராமமும், அங்கு கடலை நம்பி வாழும் மக்களும் ஓயாது ஆர்ப்பரித்து அலையும் கடலும் மூசி மூசி வீசும் காற்றும், கவித்துவமாகப் பதிவாகியுள்ளன.\nகதைக்களமாகச் சுனாமியால் பாதிக்கப்பட்ட பிரதேசம் அமைகின்றதென்பதும், அங்கு மீனவ வாழ்வு பதியப்படுகின்றதென்பதும், அதற்குக் கட்டுமரம் என்கின்ற குறியீடு வைக்கப்பட்டுள்ளதென்பதும் எமது எதிர்பார்ப்பாக அமைய, அவற்றையும் மீறி, அழகிய காதல்கதையை அதுவும் லெஸ்பியனின் காதல் வெளிப்பாட்டைச் சமூகம் ஏற்கும் வகையில் காட்டியமை திரைப்படத்துறையில் இயக்குனருக்கு இருக்கும் ஆளுமையைத் தெளிவுபடுத்துகின்றது.\nதமிழ்ச் சமுகத்தில் திருமணம், குடும்ப வாழ்வு என்பன எவ்வளவு முக்கியத்துவமானவை என்பது ஒவ்வொரு பாத்திரத்திற்குள்ளாலும் வெளிப்படுத்தப்படுகின்றது. சிங்காரம் தாய்தந்தையற்ற மருமகளான ஆனந்திக்குத் திருமணம் செய்து வைப்பதில் காட்டும் தீவிரம், மாமாவுக்கு விதவையான மலரே மனைவியாக அமைந்தால் நல்லதென நினைக்கும் மருமகள், மகள் லெஸ்பியனாக இருந்தாலும் அவளுக்கு வாழ்வு அமைத்துக் கொடுக்க விரும்பும் தந்தையான விக்ஷ்ணுஜித்தன், திரு���ணம் செய்து வை அல்லது செய் எனத் தூண்டும் நண்பர்களென யாவருமே சமூக அழுத்தமொன்றைப் பேணுபவர்களாகவுள்ளனர்.\nகட்டுமரம் பெண்களுக்கான இருப்பையும் மதிப்பையும் தக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. கடலில் அலையும் நாங்கள் பெண்கள் பற்றித் தப்பாகப் பேசக்கூடாதெனச் சிங்காரம் சொல்வதும், விதவையான மலர் தனியே தானே இருக்கிறாள் கொண்டு வந்து கலியாணம் செய் என ஆனந்தி கூறுவதும், பெண்பிள்ளையை அவமானப்படுத்திய காவல்துறையை அடிப்பதும் சேலையோடு அலையும் அரவாணியின் மனச்சுமையும், இருபெண்களும் மனமொத்த போது அவர்களின் விருப்பைப் பூர்த்தி செய்ய முனைவதுமாகப் பெண்கள் சார்பாக நின்று படம் பேசுகின்றது.\nசமுக மக்களின் மனோபாவம் நிலையின்றி அலைக்கழியும் போது கடலலை குமுறுகின்றது; காற்று அந்தரிக்கின்றது; மணல் காற்றோடு வேகம் கொள்கின்றது. அனைத்துச் சோகங்களையும் குமுறல்களையும் கடல் உள்வாங்கிக் கிடக்கின்றது. இப்படத்திலே இரு கதாபாத்திரங்கள் கரையேறத் தனித்த மனநிலையில் அலைகின்றன. ஒன்று, தனது ஆதங்கங்களை விளங்கிக் கொள்ளாச் சமுகத்தோடும் அவர்தம் புறக்கணிப்புக்குள்ளும் பேசுவதைக் குறைத்து விரக்தியுடன் வாழும் சேலை கட்டிய அரவாணி. இரண்டாவது, சுனாமி அனர்த்தத்தின் பின்னர் பெற்றோரையிழந்து நிலவோடும் கடலோடும் பேசித் திரியும் குழந்தைகளின் பிரதிநிதியாகத் திரியும் அந்தச் சிறுவன்.\nகவித்தா ஆண்மைத் தன்மையுள்ள பெண் என்கின்ற பிம்பம் இயல்பாக அவளது தோற்றம், செய்கை என்பவற்றினூடாக எங்கள் மனங்களில் புகுந்து விடுகின்றது. தனது துணை லக்ஷ்மி இறந்து விட்டாளென கவித்தா சொன்ன அன்றிரவு ஆனந்தி படுத்தவாறு சிந்துகின்ற ஒரு துளி கண்ணீர், அந்த இடத்தை நிரப்பப் போகின்றவள் இவள்தானென எண்ண வைக்கின்றது. அரவாணியுடனான உறவைக் கடற்கரை மண்ணிலும் தேனீர் கொடுக்கும் போதும் மெல்ல மெல்ல ஆனந்தி ஏற்படுத்திக் கொள்வது, அவள் தனக்கான ஆதரவிற்கு ஏங்குவதை உணர்த்துகின்றது. ஊருக்கு விடயம் தெரிந்த போது அரவாணி துடைப்பத்தால் அடி வாங்குவதும், ஆனந்தியும் கவித்தாவும் அரவாணியிடம் அடைக்கலமாவதும் இறுதியில் இருவரையும் வழியனுப்ப அந்த அரவாணியே உதவுவதும் யதார்த்தமாக அவர்களுக்கிடையிலான உறவு வலுப்பெற்றதைச் சொல்கின்றது.\nமருமகளுக்கு மணமகன் தேடியலைந்�� ஒருவன், இறுதியில் அவள் தேடிய வாழ்வைச் சேர்த்து வைப்பது, இத்தகைய பெண்களுக்கான சமுக அங்கீகாரத்தை மக்கள் மனங்களில் பதியச் செய்யப்பட்ட முயற்சியென்று கொள்ளலாம். எனினும் அவர்களை வழியனுப்பிய பின்னர் அந்த ஊரில் வாழாது அச்சிறுவனுடன் சிங்காரம் பயணப்படுவது, சமுகத்தின் ஏளனப் பேச்சுக்கு முகங்கொடுக்க முடியாத சூழலே இப்போதும் உண்டென்பதைப் பதிவாக்குகின்றது. இங்கு எந்தக் கதாபாத்திரத்தையும் முதன்மைப் பாத்திரமெனக் கொள்ள முடியவில்லையெனினும் பார்ப்போரிடத்தே பாத்திரங்கள் சலனத்தை உண்டாக்கியுள்ளனவென்றே கூறலாம். அத்துடன், இத்தகைய மக்களுக்கான சமூக அங்கீகாரம் ஒரு தலைமுறையில் இல்லாதிருந்ததென்ற உண்மையையும் அடுத்த தலைமுறை அந்த அங்கீகாரத்தைப் பெற்றுப் பயணிக்கத் தொடங்கி விட்டதென்பதையும் இப்படம் பேசுபொருளாகக் கொண்டுள்ளதெனக் கொள்ளலாம்.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபன்னாட்டுக் கருத்தரங்கம் (தேவகோட்டை) :தமிழ் இலக்கியங்களில் வாழ்வியற் சிந்தனைகள்\nவாசகர் முற்றம் - அங்கம் 06: சங்க இலக்கியத்திலிருந்து நவீன இலக்கியம் வரையில் வாசித்து தேர்ந்திருக்கும் அசோக் தாஸ்தாவஸ்கியை ஆதர்சமாக கொண்டிருக்கும் இளம்தலைமுறை வாசகர்\nஆய்வு: கோவை மாவட்ட இருளா் பழங்குடி மக்களின் பண்பட்டுச் சிதைவுகள்\nதிருப்பூர் சக்தி விருது 2020\nகவிதை: வேற்றுலகவாசியுடனோர் உரையாடல் (1)\nவ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (6): \"அறிந்தால் அறிவியடி அருவியே\nநனவிடை தோய்தல்: சிட்னி பொய்ரியேய் (Sidney Poitier)\nவ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் ஐந்து\nஆறாம் நிலத்திணை தமிழ் இலக்கியத்திற்குப் புதியது\nஅரிகை. சீ. நவநீத ராம கிருஷ்ணன் கவிதை : \"நெஞ்சு பொறுக்குதில்லையே\"\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம��பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்��ின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இத��ை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுக��்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களை��்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்ப���டன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/07/04114152/1249313/Airtel-4G-hotspot-device-available-with-Rs-1000-cashback.vpf", "date_download": "2020-02-28T14:48:17Z", "digest": "sha1:3KCUQ6NDQPRUE4DHCNWE7WNONWZSNB3G", "length": 15863, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரூ. 1000 கேஷ்பேக் சலுகையில் கிடைக்கும் ஏர்டெல் ஹாட்ஸ்பாட் சாதனம் || Airtel 4G hotspot device available with Rs 1,000 cashback", "raw_content": "\nசென்னை 28-02-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nரூ. 1000 கேஷ்பேக் சலுகையில் கிடைக்கும் ஏர்டெல் ஹாட்ஸ்பாட் சாதனம்\nபாரதி ஏர்டெல் நிறுவனம் தனது 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்குவோருக்கு ரூ. 1000 கேஷ்பேக் வழங்குகிறது.\nபாரதி ஏர்டெல் நிறுவனம் தனது 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்குவோருக்கு ரூ. 1000 கேஷ்பேக் வழங்குகிறது.\nஹாட்ஸ்பாட் பிரிவில் ரிலையன்ஸ் ஜியோவுடன் கடும் போட்டியை எதிர்கொள்ளும் ஏர்டெல் நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்கும் புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிதாக கேஷ்பேக் வழங்குகிறது.\nஇதனால் புதிய 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஏர்டெல் நிறுவனம் ஜியோவின் ஜியோஃபை சாதனத்திற்கு போட்டியை ஏற்படுத்தியுள்ளது. ஏர்டெல் ரூ. 1000 கேஷ்பேக் சலுகையை எவ்வாறு பெற வேண்டும் என்பதை பார்ப்போம்.\nமுன்னதாக ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தின் விலை ரூ. 999 குறைக்கப்பட்டது. எனினும், இதன் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டு தற்சமயம் ரூ. 2000 விலையில் விற்பனை ���ெய்யப்படுகிறது. ரூ. 1000 கேஷ்பேக் சலுகையை பெற பயனர்கள் முதலில் ரூ. 2000 கொடுத்து 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்க வேண்டும்.\n4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்கியதும் ரூ. 399 அல்லது ரூ. 499 சலுகையில் ஒன்றை ரீசார்ஜ் செய்ய வேண்டும். இத்துடன் ரூ. 300 ஆக்டிவேஷன் கட்டணத்தை செலுத்த வேண்டும். சாதனத்தை வாங்கி ஆக்டிவேட் மற்றும் ரீசார்ஜ் செய்ததும் இரண்டில் ஒரு சலுகையை ரீசார்ஜ் செய்ததும், ரூ. 1000 கேஷ்பேக் பெறலாம்.\nகேஷ்பேக் தொகை போஸ்ட்பெயிட் கணக்கில் சேர்க்கப்பட்டு விடும். இதனை எதிர்காலத்தில் மேற்கொள்ளும் கட்டணங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஏர்டெல் ரூ. 399 சலுகையில் பயனர்களுக்கு மாதம் 50 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இரண்டாவது சலுகையில் பயனர்களுக்கு மாதம் 75 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இரு சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்யும் போது ரூ. 1000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ரூ. 499 சலுகை நாடு முழுக்க அனைவருக்கும் கிடைக்கும் நிலையில் ரூ. 399 சலுகை சில வட்டாரங்களில் மட்டுமே கிடைக்கிறது.\nஏர்டெல் பற்றிய செய்திகள் இதுவரை...\nஏர்டெல் போஸ்ட்பெயிட் சலுகை விலை உயர்வு\nரூ. 179 விலையில் ஏர்டெல் புதிய சலுகை அறிவிப்பு\nஇனி ஏர்டெல் வைபை காலிங் சேவையை இப்படியும் பயன்படுத்தலாம்\nரூ. 279 மற்றும் ரூ. 379 விலையில் புதிய ஏர்டெல் சலுகைகள் அறிவிப்பு\nஇந்தியாவில் ஏர்டெல் வைபை காலிங் வசதி துவக்கம்\nமேலும் ஏர்டெல் பற்றிய செய்திகள்\nடெல்லி வன்முறை- கவுன்சிலர் தாகீர் உசேன் ஆலையில் தடயவியல் நிபுணர்கள் சோதனை\nசீனாவுக்கு வெளியே வேகமாக பரவும் கொரோனா... தென்கொரியாவில் 2000 நோயாளிகளுக்கு சிகிச்சை\nகுடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் உடல் நலக்குறைவால் காலமானார்\nஇன்ஸ்கிரீன் செல்ஃபி கேமராவுடன் விவோ அபெக்ஸ் 2020 அறிமுகம்\nவாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்க முடியாமல் திணறும் பி.எஸ்.என்.எல்.\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஃபேஸ்புக் டெவலப்பர் நிகழ்வு ரத்து\nநீண்ட இடைவெளிக்கு பின் இந்தியாவில் அறிமுகமான ஹெச்.டி.சி. ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் ஆன்லைன் ஸ்டோர் துவங்கும் ஆப்பிள்\nஅரிசி சாதத்தால் கிராமங்களில் நீரிழிவு நோய் அதிகரிப்பு\nஎந்த வித சிகிச்சையும் இன்றி பிறந்த 17 நாட்களேயான குழந்தை கொரோனாவில் இருந்து தானாக குணமான அதிசயம்\nதிருவானைக்காவல் கோவிலில் தங்கப்புதையல் கண்டெ���ுப்பு\nவைரலாகும் அண்ணாத்த படத்தின் பின்னணி இசை\nதாஜ்மகாலை பார்த்து டிரம்ப் சொன்னது என்ன- சுற்றுலா வழிகாட்டி ருசிகர தகவல்\nகுடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் காலமானார்\nஇந்திய பெண்ணை கரம்பிடிக்கிறார் மேக்ஸ்வெல்\nமுஸ்லீம் வீடுகளுக்குள் ரசாயன வாயு செலுத்திய காவல் துறை - வைரல் வீடியோ டெல்லி கலவரத்தின் கோர காட்சிகளா\n‘மேன் வெர்சஸ் வைல்டு’ டீசரில் மாஸ் காட்டும் ரஜினி\nஒரேநாள் இரவில் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்: இந்திய பந்து வீச்சாளர்கள் யுனிட் மீது மெக்ராத் நம்பிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.zirae.com/ta/", "date_download": "2020-02-28T14:15:27Z", "digest": "sha1:3YBB5D5VM24SQT3UVZJXGTS5M34TXJZN", "length": 7269, "nlines": 166, "source_domain": "www.zirae.com", "title": "Ysz ஸிர்கோனியம் ஆக்சைடு, சிர்கோனியா அரைக்கும் மீடியா - Zirae", "raw_content": "\nZP100C 3YSZ ஸிர்கோனியம் ஆக்சைடு தூள்\nZP100 3YSZ ஸிர்கோனியம் ஆக்சைடு தூள்\nZP101 3YSZ ஸிர்கோனியம் ஆக்சைடு தூள்\nZP101S 3YSZ ஸிர்கோனியம் ஆக்சைடு தூள்\nZP102ST 4YSZ ஸிர்கோனியம் ஆக்சைடு\nZP102UT 5YSZ ஸிர்கோனியம் ஆக்சைடு\nZP202 கிரே பல் ஸிர்கோனியம் ஆக்சைடு\nZP402 மஞ்சள் பல் ஸிர்கோனியம் ஆக்சைடு\nZP502 பிங்க் பல் ஸிர்கோனியம் ஆக்சைடு\nஉயர் தூய்மை சிர்கோனியா பீங்கான் அரைக்கும் மணிகள்\nனித்துவ சிர்கோனியா பீங்கான் பாகங்கள்\nகட்டிங் எட்ஜ் தொழில்நுட்பம் ஸிர்கோனியம் ஆக்சைடு தூய்மை அடைய 99.9% செயல்படுத்துகிறது\nஒரு தொழில்முறை R & D குழுவினால் மற்றும் உற்பத்தி செயல்முறை 33 காப்புரிமை\nஉங்கள் தேவைகள் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்ட பொருட்கள் மற்றும் இறுதி தீர்வு\nZIRAE உலகளாவிய விநியோக க்கான பீங்கான் அமைப்புகளை புரிந்தும் திருத்தியமைத்துளார், வளர்ச்சி மற்றும் நானோமீட்டர் தீவிர நன்றாக உயர் தூய ஸிர்கோனியம் ஆக்சைடு தூள், சிர்கோனியா மற்றும் ஊடக சாணை அலுமினா மண்பாண்டங்களில் தயாரிப்பு நிபுணத்துவம். பிரதான கூறுகளின் தூய்மை இது உலகின் மிக உயர்ந்த தூய்மை சிர்கோனியா தயாரிப்பு ஆகும் 99.99%, அடைய முடியும்.\nZP502 பிங்க் கலர் பல் ஸிர்கோனியம் ஆக்சைடு தூள்\nZP402 மஞ்சள் கலர் பல் ஸிர்கோனியம் ஆக்சைடு தூள்\nZP102UT பல் 5YSZ ஸிர்கோனியம் ஆக்சைடு தூள்\nZP101S 3YSZ ஸிர்கோனியம் ஆக்சைடு தூள்\nZP101 3YSZ ஸிர்கோனியம் ஆக்சைடு தூள்\nZP100 3YSZ ஸிர்கோனியம் ஆக்சைடு தூள்\n95% தூய்மை சிர்கோனியா மணிகள்\nனித்துவ சிர்கோனியா பீங்கான் பாகங்கள்\nமுகவரியைத்: .2, Shuanglong தெரு, Shuanglong அறிவியல் பூங்கா, நான்ஜிங், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. குறிச்சொற்கள் - சூடான தயாரிப்புகள் - வரைபடம் - AMP ஐ மொபைல்\nசிர்கோனியா பால் , நானோ Zro2 தூள் , இயிற்றியா சிர்கோனியா Ysz , Superfine யிற்றியம் நிலைப்படுத்தப்பட்ட சிர்கோனியா , சந்தைகள் பொருட்கள் , சிர்கோனியா அரைக்கும் பால் ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81?page=1633", "date_download": "2020-02-28T14:11:29Z", "digest": "sha1:3Y3BMQSKGGOK7BDG26A2PFLIJBAFUPTQ", "length": 11171, "nlines": 101, "source_domain": "sankathi24.com", "title": "ஈழத்தீவு | Sankathi24", "raw_content": "\nசெவ்வாய் டிசம்பர் 22, 2015\nநல்லாட்சி மாற்றத்தில் பாரிய பங்கு வகித்த ஜே.வி.பி. கட்சி தற்போது அரசாங்கத்தின் .....\nதனியார் பேரூந்துகளில் வர்த்தகம் செய்வதும், பிச்சை எடுப்பதும் தடை\nசெவ்வாய் டிசம்பர் 22, 2015\nஜனவரி தொடக்கம் தனியார் பேரூந்துகளில் வர்த்தகம் செய்வதும், பிச்சை எடுப்பதும் தடை .....\nசெவ்வாய் டிசம்பர் 22, 2015\nஎதிர்வரும் 2016ம் ஆண்டில் தரம் 1, தரம் 7 மற்றும் தரம் 11 ஆகியனவற்றுக்கு புதிய பாடத் ...\nரக்னா லங்கா நிறுவன மோசடி விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது\nசெவ்வாய் டிசம்பர் 22, 2015\nரக்னா லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலான விசாரணை....\nஆர்ப்பாட்டத்தில் விமான நிலைய ஊழியர்கள்\nசெவ்வாய் டிசம்பர் 22, 2015\nபண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊழியர்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்......\nகொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைது\nசெவ்வாய் டிசம்பர் 22, 2015\nகாத்­தான்­குடி பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட காத்­தான்­குடி நக­ர­ச­பை ­பி­ரிவில் கடந்த சில ....\nஆதாரத்தை நிரூபிக்காததால் சந்தேக நபர் விடுதலை\nசெவ்வாய் டிசம்பர் 22, 2015\nமன்னார் சிலா­பத்­துறை அரு­வி­யாற்றில் சட்­ட­வி­ரோ­த­மாக மண் அகழ்வு செய்­த­தாக ...\nதமிழர்களின் குடிசன தொகையினை மாற்றுவதற்கு நடவடிக்கை\nசெவ்வாய் டிசம்பர் 22, 2015\nகிழக்கு மாகாண ஆளுனரினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் குடிசன தொகையினை மாற்றுவதற்கான....\nஅமெரிக்க இராஜதந்திரிகளின் தொடர் விஜயம் எதற்காக\nசெவ்வாய் டிசம்பர் 22, 2015\nஅர­சியல் நோக்­கத்­திற்­காக மஹிந்த ராஜ­ப­க் ஷவின் அணி­யினர் இன­வா­தத்தை கையில் எடுக்­கின்­றனர்.....\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் நடவடிக்கைகள்\nசெவ்வாய் டிசம்பர் 22, 2015\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா பிரதேசங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும்....\nஅபிவிருத்தி திட்டத்தில் வன்னிப் பாடசாலைகள் புறக்கணிப்பு - சாந்தி சிறீஸ்காந்தராசா\nசெவ்வாய் டிசம்பர் 22, 2015\nகல்வி அமைச்சின் ‘அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ வேலைத்திட்டத்தினூடாக....\nசதோச களஞ்சியசாலையில் தீ விபத்து\nசெவ்வாய் டிசம்பர் 22, 2015\nஎம்பிலிபிடிய புதிய நகர் பகுதியிலுள்ள சதோச களஞ்சியசாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது....\nநாட்டை விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்கும் நோக்கிலேயே ஐ.நா அதிகாரிகளும் அமெரிக்க இராஜதந்திரிகளும் உள்ளனர்- விமல்\nசெவ்வாய் டிசம்பர் 22, 2015\nநாட்டை விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்கும் நோக்கிலேயே ஐ.நா...\nதமிழ் மக்கள் பேரவை உருவானதற்கு சம்பந்தனே காரணம் என்கிறார் சுரேஸ்\nசெவ்வாய் டிசம்பர் 22, 2015\nதமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு உருவாவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்..\nலசந்தவின் கொலை தொடர்பில் மஹிந்தவின் வைத்தியரிடம் விசாரணை\nசெவ்வாய் டிசம்பர் 22, 2015\nசண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் சிரேஷ்ட ஊட­க­வி­ய­லாளர் லசந்த ...\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தினால் எந்த விதமான நன்மையும் வருமானமும் கிடையாது - அர்ஜூன ரணதுங்க\nசெவ்வாய் டிசம்பர் 22, 2015\nகொழும்பு துறை­மு­கத்தில் கிடைக்கும் வரு­மானம் அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­திற்­காக ....\nஎக்னெலிகொட கொலையில் கோத்தாவை சம்மந்தபடுத்த அரசுமுயற்சி -உதய கம்மன்பில\nசெவ்வாய் டிசம்பர் 22, 2015\nஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட கொலைச் சம்­பவம் தொடர்பில் சந்­தே­கத்தின்...\nசம்பள உயர்வை வழங்க முடியாவிட்டால் தோட்டங்களை அரசிடம் கையளியுங்கள் - லக்ஷ்மன் கிரியெல்ல\nசெவ்வாய் டிசம்பர் 22, 2015\nதோட்டக்கம்­ப­னி­களால் மலை­யகத் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள உயர்வை ...\nமக்கள் சார்பான ஜனநாயக செயற்பாடுகளை வரவேற்கின்றோம் - சம்பந்தன்\nசெவ்வாய் டிசம்பர் 22, 2015\nமக்கள் சார்­பான ஜன­நா­யக செயற்­பா­டு­களை வர­வேற்­கின்றோம். அதே­ச­மயம், கட்­சி யின் கொள்கை,.....\nகண்களால் பார்க்கும் போதே கழிவோயிலின் தாக்கத்தை உணரமுடிகிறது :நிபுணர் குழு அவசியமா \nசெவ்வாய் டிசம்பர் 22, 2015\nநான் கழிவோயிலால் பாதிக்கப்பட்ட கிணறுகளை ஆரம்பத்தில் நேரடியாகச் சென்று பார்த்த போது கழிவோயிலின்....\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nவன்னிமயில் 2020 தாயகப் பாடலுக்கான நடனப்போட்டி\nபுதன் பெப்ரவரி 26, 2020\nபிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் “கற்க கசடற 2020”\nபுதன் பெப்ரவரி 26, 2020\nபிரான்சில் ஊடகமையத்தின் புதிய பணிமனை திறந்துவைக்கப்பட்டது\nஞாயிறு பெப்ரவரி 23, 2020\nபிரான்சில் சிறப்பெழுச்சிகொண்ட வன்னிமயில் 11 ஆவது ஆண்டு முதல் நான்கு நாள் நிகழ்வுகள்\nசனி பெப்ரவரி 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/taelalaiyaila-paakaisataana-payanakaravaataikala-utaurauvala", "date_download": "2020-02-28T15:13:11Z", "digest": "sha1:FM4VN7DE7I3DYQXRHIXDK6HOOPSZ7KXN", "length": 11740, "nlines": 59, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்! | Sankathi24", "raw_content": "\nடெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்\nவியாழன் அக்டோபர் 03, 2019\nதலைநகர் டெல்லியில் தற்போது பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவி இருப்பதாகவும், அவர்கள் பெரிய அளவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.\nகாஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் அதற்கு பழிவாங்கும் வகையில் இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஊடுருவ செய்து வருகிறது.\nகாஷ்மீரில் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டு இருப்பதால் முன்பு போல பயங்கரவாதிகளால் செயல்பட முடியவில்லை. இதனால் இதுவரை பெரிய அளவில் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை.\nஆனாலும், தாக்குதலை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணிகள் மற்றும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nகாஷ்மீர் மாநிலத்தில் மட்டும் அல்லாமல் இ��்தியாவில் பல்வேறு நகரங்களிலும் தாக்குதல் நடத்த வேண்டும் என்பது பயங்கரவாதிகளின் திட்டம். அனைத்து மாநிலங்களுமே உஷார்படுத்தப்பட்டிருப்பதால் அவர்கள் மற்ற இடங்களில் ஊடுருவுவது தடுக்கப்பட்டுள்ளது.\nஆனாலும் அதையும் மீறி தலைநகரம் டெல்லியில் தற்போது பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவி இருப்பதாக தகவல் வந்துள்ளது. அவர்கள் டெல்லியில் பெரிய அளவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் வந்திருப்பதாக மத்திய உளவு படைகள் தகவல் சேகரித்துள்ளன.\nஇதையடுத்து டெல்லி போலீசுக்கு மத்திய உளவுப்படை எச்சரிக்கை அனுப்பி உள்ளது. ரெயில் நிலையம், மெட்ரோ ரெயில் நிலையம், பஸ் நிலையம், மார்க்கெட், மால்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்.\nதற்போது நடந்து வரும் நவராத்திரி விழாவையொட்டி அவர்கள் தாக்குதல் நடத்தக்கூடும். எனவே எச்சரிக்கையாக இருங்கள் என்று உளவுத்துறை கூறியுள்ளது.\nஇதையடுத்து போலீஸ் உயர்அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் உள்ள 15 மாவட்டங்களில் துணை போலீஸ் கமி‌ஷனர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nஅப்போது 15 மாவட்டங்களிலும், கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.\nஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அங்கு தங்க வருபவர்களை முழுமையாக விசாரித்த பிறகே அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.\nடெல்லி நகரில் புதிதாக குடியிருப்பவர்கள், ‘பேயிங் கெஸ்டாக’ தங்கி இருப்பவர்கள் அனைவருடைய விவரங்களையும் வீட்டு உரிமையாளர்கள் உடனடியாக போலீசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nபல்வேறு இடங்களிலும் புதிதாக வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பயங்கரவாதிகள் வாகனங்களில் வெடிகுண்டை வைத்து தாக்குதல் நடத்துவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nஎனவே அனாதையாக நிற்கும் வாகனங்கள் அனைத்தையும் சோதனையிட்டு வருகிறார்கள். முக்கிய இடங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சந்தேகப்படும் நபர்களை உடனடியாக அழைத்து சென்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.\nடெல்லி நகரம் முழுவதும் போலீ���ின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது. மக்களும் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.\nஇதற்கிடையே இந்திய விமானப்படை தளங்களில் பயங்கரவாதிகள் தாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக இன்னொரு தகவல் வந்துள்ளது.\nஇதையடுத்து பதன்கோட், அமிர்தசரஸ், ஸ்ரீநகர், அவந்திப்பூர், ஜம்மு, ஹிண்டன் ஆகிய விமானப்படை தளங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nவெள்ளி பெப்ரவரி 28, 2020\nஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை தெரிவித்தார்.\nடெல்லி வன்முறை- பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு\nவியாழன் பெப்ரவரி 27, 2020\nபேர் இறந்ததையடுத்து, வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.\nசென்னையில் பயிற்சியை தொடங்குகிறார் டோனி\nபுதன் பெப்ரவரி 26, 2020\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக சென்னையில் பயிற்சியை தொடங்குகிறார் டோனி\nடெல்லி வன்முறை : புதிய சிறப்பு காவல் ஆணையர் நியமனம்\nபுதன் பெப்ரவரி 26, 2020\nசிறப்பு காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nகாலம் தாழ்த்தாது ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறல் விவகாரம் ஐ.நா பாதுகாப்பச் சபைக்குப் பாரப்படுத்தப்படல் வேண்டும்\nவெள்ளி பெப்ரவரி 28, 2020\nவன்னிமயில் 2020 தாயகப் பாடலுக்கான நடனப்போட்டி\nபுதன் பெப்ரவரி 26, 2020\nபிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் “கற்க கசடற 2020”\nபுதன் பெப்ரவரி 26, 2020\nபிரான்சில் ஊடகமையத்தின் புதிய பணிமனை திறந்துவைக்கப்பட்டது\nஞாயிறு பெப்ரவரி 23, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-02-28T15:14:33Z", "digest": "sha1:6IJFJVIBDEVZ4IKXBQPHVJEAPU4CSNOI", "length": 5255, "nlines": 116, "source_domain": "www.sooddram.com", "title": "சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடான் நிலை? – Sooddram", "raw_content": "\nசாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடான் நிலை\nதோட்டத் தொழிலாளியின் தினசரி சம்பளத்தை 1000 ஆக உயர்த்த வ��ண்டாம் என கோரிக்கை. தோட்ட தொழிலாளர்களது சம்பளத்தை 1000 ரூபாயாக உயர்த்த வேண்டாம் என இலங்கை தொழிலாளர் கூட்டமைப்பு , சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிய வருகிறது.\nPrevious Previous post: ‘பொங்கலுக்குப் பிறகு, யாழ்ப்பாணம் வரப்போறம்’\nNext Next post: ‘பிரித்தானிய அரச குடும்பத்தினரின் ‘Megxit’\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/953315", "date_download": "2020-02-28T15:53:14Z", "digest": "sha1:GTQGXQRXXW22UZK6XWS4MPGZ5W24EARZ", "length": 6680, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "பெண்ணை வழிமறித்து தாக்கிய 3 பேர் கைது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிப���ன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபெண்ணை வழிமறித்து தாக்கிய 3 பேர் கைது\nவிருத்தாசலம், ஆக. 14: விருத்தாசலம் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் ராஜா மனைவி சிவகனி (30). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மனைவி சிந்துஜா (21) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் சிவகனி அப்பகுதியில் உள்ள மளிகைக்கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த சிந்துஜா, சிண்டிகேட் மகள் சிம்ரன் (21), மகன் அரிஹரன் (20) ஆகிய 3 பேரும் சேர்ந்து சிவகனியை அசிங்கமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சிவகனி கொடுத்த புகாரின் பேரில் சிந்துஜா, சிம்ரன், அரிஹரன் ஆகிய 3 பேர் மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.\nதமிழ் ஆட்சிமொழி சட்ட வாரவிழா\nபொதுத்தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்\n1,35,696 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கல்\nவெலிங்டன் நீர்தேக்க பாசன பகுதி சிறுகுறு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nவிருத்தாசலம் அருகே காதல் ஜோடிக்கு திருமணம்\nவடலூர் அருகே டாஸ்மாக் கடையால் தொடரும் விபத்துகள்\nகொலை மிரட்டல் விடுத்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது\n30,522 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்\n× RELATED தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/942483/amp?ref=entity&keyword=Merchant%20Association%20Executive%20Meeting", "date_download": "2020-02-28T15:50:31Z", "digest": "sha1:OVVKEYJNO5CDQFFQJYGX7FDOGYHC6DW2", "length": 8569, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "பென்சனர்கள் நலஉரிமைச் சங்க செயற்குழு கூட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திரு��ள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபென்சனர்கள் நலஉரிமைச் சங்க செயற்குழு கூட்டம்\nபென்சனர்ஸ் நலன்புரி சங்க நிர்வாகக் குழு கூட்டம்\nநாகர்கோவில், ஜூன் 25: தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் நலஉரிமைச் சங்கம் குமரி மாவட்ட மைய செயற்குழு கூட்டம் துணைத்தலைவர் முத்துக்கருப்பன் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் பிறைசூடும் பெருமாள்பிள்ளை வரவேற்றார். கூட்டத்தில் தமிழ்நாடு ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்தியுள்ளது. அதற்காக ஓய்வூதியர்களிடமிருந்து A350 மாதந்தோறும் பிரிமியத்தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில் அங்கீகரிக்கப்பட்ட நோய்களுக்கு மட்டுமே சிகிச்சைக்கு அனுமதிக்கப் படுவதால், ஓய்வூதியர்கள் முழுப்பயனடைய முடியவில்லை. எனவே அனைத்து ஓய்வூதியர்களுக்கும் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பயன்தரத்தக்க விதத்தில் அரசு ஆணை வழங்கிட தமிழக அரசைக் கேட்டுகொள்வது. நாகர்கோவில் நகர பகுதியில் குண்டும் குழியுமான சாலைகளை சீர் செய்ய வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகொரோனா வைரஸ் தாக்குதலால் விமான சேவைகள் நிறுத்தம் குமரி மீனவர்கள் உட்பட 800 பேர் ஈரானில் தவிப்பு\nகுமர��� மாவட்டத்தில் 16,150 மாணவ மாணவியருக்கு இலவச சைக்கிள் விநியோகம்\nஆற்றுகால் பகவதியம்மன் கோயிலில் 45 லட்சம் பெண் பக்தர்கள் பங்கேற்கும் பொங்கல் விழா மார்ச் 9ம் தேதி நடக்கிறது\nதடிக்காரன்கோணத்தில் ஆசிரியை வீடு புகுந்து திருட்டு\nபொருளாதார குற்றப்பிரிவுக்கு கூடுதல் போலீசார்\nகன மழை, பலத்த காற்று வீசினால் மட்டுமே தீர்வு கிடைக்கும் தென்னையை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த இயலாது விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகள் கைரிவிப்பு\nமேலசங்கரன்குழியில் 10 நாட்களாக நிற்கும் மர்ம கார்\nஏப்.12 ல் ஈஸ்டர் பண்டிகை கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது தேவாலயங்களில் சாம்பல் புதன் வழிபாடு\nபிளாஸ்டிக் கவர் வைத்திருந்த கடைக்கு ₹10 ஆயிரம் அபராதம்\nஅய்யா வைகுண்டர் அவதார தினம் நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு ஊர்வலம்\n× RELATED கொரோனா வைரஸ் தாக்குதலால் விமான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/xcdfert-bvfghy-nmjhyu/", "date_download": "2020-02-28T14:15:50Z", "digest": "sha1:6BI57L4M2ZBAACGVTSISUETDRESGF44G", "length": 7713, "nlines": 123, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 27 October 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.இந்தியா சார்பில் முதன்முறையாக 1956 மெல்பேர்ன் ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட ஷம்ஷெர் கான் வயது முதிர்வால் காலமானார். இவர் ஆந்திரா, குண்டூர் மாவட்டம் இஸ்லாம்பூரில் வசித்து வந்துள்ளார்.\n2.மலையாள இலக்கியத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக பத்ம பிரபா புஷ்காரம் விருது , பிரபா வர்மா விற்கு வழங்கப்பட்டுள்ளது.\n3.கொங்கணி நடிகர் கோபால் கௌடாவிற்கு கலாகர் புரஷ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\n4.நெடுநேரம் விவசாய பணிகளில் ஈடுபட்டு வரும் பெண்களுக்கு உதவும் வகையில் மகிந்திரா & மகிந்திரா நிறுவனம் Prerna திட்டத்தை ஒடிஷாவில் துவக்கியுள்ளது.\n5.பஞ்சாப் மாநில காவல்துறை நடை ரோந்து திட்டத்தை ( Foot Patroling ) துவக்கியுள்ளது.\n6.ரிசர்வ் வங்கியின் ஆலோசனையுடன் தங்கக் கடன் பத்திரங்களை மீண்டும் மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. அக்டோபர் 9-ம் தேதி முதல் இந்த பத்திரங்களில் முதலீடு செய்யலாம். 2017-18 நிதியாண்டில் இரண்டாவது முறையாக தங்க கடன் பத்திரங்களை அரசு கொண்டு வருகிறது.இந்த திட்டத்தின் கீழ், தங்கக் கடன் பத்திரங்களில் ஒரு கிராம் மற்றும் அதன் மடங்குகளில் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ஒரு நபர் ஆண்டுக்கு 500 கிராம் வரை முதலீடு செய்யலாம். இந்து கூட்டுக் குடும்ப உறுப்பினர்கள் அதிகபட்சமாக 4 கிலோ வரையில் வாங்கலாம். டிரஸ்டுகள் 20 கிலோ வரையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படும். தங்கக் கடன் பத்திரங்கள் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இதுவரை 9 முறை வெளியிடப்பட்டுள்ளது.\n7.உத்திரபிரதேசத்தின் முகல்சராய் ரயில் நிலையம் , தீனதயாள் உபாத்யாய ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\n8. இந்திய ரயில்வேக்கு சொந்தமான அனைத்து ரயில்களிலும் ஆக்ஸிஜென் உருளைகளை கட்டாயம் வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nயுனெஸ்கோ அமைப்பானது இத்தினத்தை 2005ஆம் ஆண்டில் அங்கீகரித்தது. ஆடியோ ஆவணங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினம் கொண்டாடுவதன் நோக்கம். தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம், ஆடியோ சங்கங்கள், தொலைக்காட்சி, வானொலி நிலையங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையே கூட்டு முயற்சி ஏற்படுத்த இத்தினம் முதன்முதலாக 2007இல் கொண்டாடப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1780454", "date_download": "2020-02-28T15:14:32Z", "digest": "sha1:DQDH72HV2NTZRVYE6M5SMOB54EOQ2NFE", "length": 19821, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "Southwest Monsoon hits Kerala, North East | கேரளாவில் துவங்கியது பருவமழை| Dinamalar", "raw_content": "\n4.7 % விரிவடைந்த ஜி,டி.பி.,\nதிருடச்சென்ற இடத்தில் தூங்கியதால் மாட்டி கொண்ட ...\nநாளை உ.பி. செல்கிறார் பிரதமர் மோடி\nஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள்: உடனடியாக மீட்க ...\nகலவரத்தை தூண்டும் எதிர்கட்சிகள்: அமித்ஷா தாக்கு 8\n12 ஆயிரம் சிசுக்கள் உயிரிழப்பு; 2 லட்சம் ... 2\nநீச்சல் குளம் மூலமாக கர்ப்பம்: இந்தோனேஷியா அதிகாரி ... 9\nமுஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு: மஹா., அமைச்சர் 16\nபோர்க்குற்ற தீர்மானத்திலிருந்து இலங்கை விலகல்: ஐ.நா., ...\nஅதிமுககாரன் கல்லெடுத்து எறிவான்: அமைச்சர் ராஜேந்திர ... 20\nசென்னை: இரண்டு நாளுக்கு முன்னதாகவே, தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nநாடு முழுவதும், மார்ச் மாதத்தில் கோடைக் காலம் துவங்கியது. வெயிலின் தாக்கத்தால், தமிழகம் முழுவ��ும் அனல் காற்று வீசியது. மே, 4ல் துவங்கிய கத்திரி வெயில், 24 நாட்கள் அனலாய் ஆட்டம் போட்டு, கடந்த ஞாயிறுடன் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், மேற்கு திசையிலிருந்து,நம் நாட்டை நோக்கி வீசும் கடல் காற்று, வலுவடைய துவங்கி உள்ளது. அதனால்,.தென் மேற்கு பருவமழை, கேரளாவில் துவங்கும் சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்கேற்ற படி, 'தென் மேற்கு பருவமழை, எதிர்பார்த்தபடி கேரளாவில் இன்று(மே 30) துவங்கும்' என, வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். கணிப்புபடி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியதாக வானிலை மையம் கூறியுள்ளது.\nஇது தொடர்பாக வானிலை மைய இயக்குநர் ஜெனரல் கேஜே ரமேஷ் கூறியதாவது: தென்மேற்கு பருவமழை கேரளாவிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் துவங்கியுள்ளது. பருவமழை முன்கூட்டியே துவங்கியதற்காக மோரோ புயல் காரணம் இதற்காக புயலுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். தென் மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1 முதல் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags South west Monsoon Kerala North East Monsoon தென்மேற்கு பருவமழை கேரளா வடகிழக்கு பருவமழை வானிலை ஆய்வு மையம் கோடைக் காலம் பருவமழை Monsoon\nஇறைச்சி மாடுகள் விற்க தடை: மோடி அரசுக்கு எதிராக ஒன்றுசேரும் தமிழக கட்சிகள்(107)\nஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது(128)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nRockie-பாலியல் ஜனதா கட்சி - Nellai,இந்தியா\nஅட காவி செம்பு தூக்கிகளா, ஆர்வக்கோளாறுல இங்கயும் வந்து உங்க காவித்துண்ட விரிச்சிட்டீங்களா. மழைக்கும் ஆட்சிக்கும் என்ன சம்பந்தம்..\nபருவமழை கேரளாவில் துவங்கவும் தமிழக்தில் மழை பெய்யாமல் இருப்பதற்கும் காரணம் மோடி மற்றும் BJP மற்றும் கேரளா மாநிலம் தான். கருத்து கூறுவது தமிழன், தங்கை ராஜா, நல்லவன் மற்றும் தீவிரவாதிகள்..\nஆமா இதற்க்கு தனி நாடு தான் ஒரே தீர்வு, தனி நாடு வந்துவிட்டால் பின் தனி தமிழ் வானம் மற்றும் தனி தமிழ் மழை மேகமும் வேண்டும் என்று இந்திரனிடம் சென்று போராடுவோம் - இப்படிக்கு சீமான், திருமா மற்றும் சொம்புகள்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇறைச்சி மாடுகள் விற்க தடை: மோடி அரசுக்கு எதிராக ஒன்றுசேரும் தமிழக கட்சிகள்\nஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | ��ுத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/slogas/45601-a-mantra-of-the-day-a-mantra-to-see-and-hear-good-things-and-for-the-good-of-the-world.html", "date_download": "2020-02-28T15:19:18Z", "digest": "sha1:KY677M4WDQVY5GVBMTBCNDS2TUDV2QKW", "length": 10439, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "தினம் ஒரு மந்திரம் - நல்லனவற்றையே பார்க்கவும் கேட்கவும், உலக நன்மைக்காகவும் சொல்ல வேண்டிய மந்திரம். | A mantra of the day - a mantra to see and hear good things and for the good of the world.", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nதினம் ஒரு மந்திரம் - நல்லனவற்றையே பார்க்கவும் கேட்கவும், உலக நன்மைக்காகவும் சொல்ல வேண்டிய மந்திரம்.\nநல்லனவற்றையே பார்க்கவும் கேட்கவும், உலக நன்மைக்காகவும் சொல்ல வேண்டிய மந்திரம்.\nஓம் பத்ரம் கர்ணேபி: ச்ருணுயாம தேவா: பத்ரம் பச்யேமாக்ஷபிர்: யஜத்ரா:\nஸ்திரைரங்கைஸ் துஷ்ட்டுவாக்ம்ஸஸ்தனூபி: வ்யசேம தேவஹிதம் யதாயு:\nலோகா ஸமஸ்தா ஸுகினோபவந்து: ஸர்வே ஜனா ஸுகினோபவந்து:\n நாங்கள் காதுகளால் நல்ல விஷயங்களையே கேட்க அருள் புரிய வேண்டும்; கண்களால் நல்லனவற்றையே பார்க்க வேண்டும். எங்கள் சிந்தனையில், செயலில் எல்லாம் நல்லன மட்டுமே நிறைந்திருக்க வேண்டும்.\nஇந்த உலகத்தோர் அனைவருமே இன்புற்றிருக்க வேண்டும். அனைத்து உயிரினங்களும் ஆனந்தமாக வாழ வேண்டும். அருள் புரியுங்கள் இறைவனே, தேவர்களே.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமோட்சம் தரும் பௌர்ணமி அன்னாபிஷேகம்\nசீரடி அற்புதங்கள் - பக்தர்களின் பசியை போக்கிய சீரடி சாய்பாபா\nகுருவாயூரப்பனின் நாராயணீயம் உருவானது இப்படித்தான்\nஇந்த இடங்களில் திருமகளைப் பார்க்கலாம்.\n1. மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ\n2. டைரக்டர் ஷங்கர் ரூ.1 கோடி நிதியுதவி படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு உதவி\n3. உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம்.. தரிசனம் செய்வோமா\n4. கொரோனா நோயாளிகள் உயிருடன் ���ரிக்கப்படும் கொடூரம்\n5. பேராசிரியர் அன்பழகன் கவலைக்கிடம்\n6. மதுரையை கதிகலங்க வைத்த போஸ்டர் பாசக்கார பயபுள்ள செஞ்ச வேலைய பார்த்தீங்களா\n7. டெல்லி வன்முறையாளர்களை காப்பாற்றுகிறதா போலீஸ்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇதுக்கு இது தான் அர்த்தமா இத்தனை நாள் தெரிஞ்சிக்காம விட்டுட்டோமே\n நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு 5 ஆண்டுகள் சிறை..\nதைப்பூச நன்னாளில் பாராயணம் செய்ய சண்முகன் மந்திரம்\nதிடீர் தீ விபத்தில் 6 சொகுசு பேருந்துகள் எரிந்து நாசம்\n1. மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ\n2. டைரக்டர் ஷங்கர் ரூ.1 கோடி நிதியுதவி படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு உதவி\n3. உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம்.. தரிசனம் செய்வோமா\n4. கொரோனா நோயாளிகள் உயிருடன் எரிக்கப்படும் கொடூரம்\n5. பேராசிரியர் அன்பழகன் கவலைக்கிடம்\n6. மதுரையை கதிகலங்க வைத்த போஸ்டர் பாசக்கார பயபுள்ள செஞ்ச வேலைய பார்த்தீங்களா\n7. டெல்லி வன்முறையாளர்களை காப்பாற்றுகிறதா போலீஸ்\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/07/blog-post_70.html", "date_download": "2020-02-28T16:51:00Z", "digest": "sha1:EZOGTXS72PHUKTAVZJ7YEAUSLW3UCNUA", "length": 5446, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நீங்களே 'தேடி'க் கண்டு பிடியுங்கள்: தயாசிறி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS நீங்களே 'தேடி'க் கண்டு பிடியுங்கள்: தயாசிறி\nநீங்களே 'தேடி'க் கண்டு பிடியுங்கள்: தயாசிறி\nதாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டு வெடிக்கப்படாததன் மர்மம் என்னவென்பதை தெரிவுக்குழு தேடிக்கண்டு பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் தயாசிறி ஜயசேகர.\nகுறிப்பாக, இவ்விடயத்தினைப் பற்றி விசாரிக்கவே தயாசிறி இன்று அழைக்கப்பட்டிருந்த போதிலும், தெரிவுக்குழுவினர் குறித்த ஹோட்டலில் அன்றைய தினம் தங்கியிருந்தோர் பற்றிய விபரங்களை ஆராய்ந்து பார்த்து, அங்கு ஏன் குண்டு வெடிக்கவில்லையென்று மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என தயாசிறி தெரிவித்துள்ளார்.\nஇன்றைய தினம் விசாரணைக்கு சமூகமளிக்காது போனா��் நடவடிக்கையெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தயாசிறி விசாரணைக்கு சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2016/07/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4/", "date_download": "2020-02-28T15:16:54Z", "digest": "sha1:RCDAOTLMHBYHPL3C4WRRZBS6KBWBWGBJ", "length": 11721, "nlines": 150, "source_domain": "keelakarai.com", "title": "காஷ்மீர் மக்கள் மீது நீதி சாரா நடவடிக்கை கூடாது: படைகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nமாா்ச் 1 ஆம் தேதி கமுதியில் மாரத்தான் போட்டி, முன்பதிவுகு முந்துங்கள்\nராமநாதபுரம் நகராட்சிக்கு மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்\nகாரைக்குடியில் கம்பன் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம்\nHome இந்திய செய்திகள் காஷ்மீர் மக்கள் மீது நீதி சாரா நடவடிக்கை கூடாது: படைகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\nகாஷ்மீர் மக்கள் மீது நீதி சாரா நடவடிக்கை கூடாது: படைகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\nகாஷ்மீரில் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் மீது நீதி சாரா நடவடிக்கை கூடாது என படைகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் புர்ஹான் முஷாபர் வானி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து காஷ்மீரில் கடந்த 9-ம் தேதி கலவரம் நடைபெற்று வருகிறது. இதுவரை படைகளின் துப்பாக்கிச் சூட்டில் 30 பேர் பலியாகிய நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜேட்லி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஆப்பிரிக்க நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய நிலையில், பிரதமர் மத்திய அமைச்சர்கள், மூத்த அதிகாரிகளுடன் காஷ்மீர் பிரச்சினை குறித்து ஆலோசித்துள்ளார்.\nஇக்கூட்டத்தின்போது, காஷ்மீரில் நிலவும் பிரச்சினை குறித்து பிரதமருக்கு நுணுக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. இதுதவிர காஷ்மீர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட மத்திய பாதுகாப்புப் படைகள் எடுத்துள்ள நடவடிக்கை குறித்தும் அமைச்சர்களுக்கு விளக்கப்பட்டது.\nஅப்போது, காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உள்ளூர் கலவரத்தை சாதகமாக்கிக் கொண்டு நடைபெறும் ஊடுருவல் முயற்சிகளை தடுக்கவும் உயர்மட்டக் குழு வலியுறுத்தியதாகத் தெரிகிறது.\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் மீது நீதி சாரா நடவடிக்கை கூடாது என அமைச்சர்கள் குழு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர், “காஷ்மீர் நிலவரம் குறித்து உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்யும். காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட படைபலம் தேவைப்பட்டால் அதை உடனடியாக அங்கு அனுப்பிவைக்க தயாராக இருக்கிறோம்” என்றார்.\nதேசப் பாதுகாப்பில் சமரசம் கூடாது: சோனியா வலியுறுத்தல்\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அ��ைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nமாா்ச் 1 ஆம் தேதி கமுதியில் மாரத்தான் போட்டி, முன்பதிவுகு முந்துங்கள்\nராமநாதபுரம் நகராட்சிக்கு மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2016/07/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-02-28T14:21:15Z", "digest": "sha1:NMOAX2UDPPZ54PHYOHSKM3VIY5IXWH3R", "length": 10125, "nlines": 148, "source_domain": "keelakarai.com", "title": "கீழக்கரை நகர் அபிவிருத்தி திட்டம்…செயல்பாட்டுத் தளம் விரிவுபடுத்தப்பட வேண்டும்… | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nமாா்ச் 1 ஆம் தேதி கமுதியில் மாரத்தான் போட்டி, முன்பதிவுகு முந்துங்கள்\nராமநாதபுரம் நகராட்சிக்கு மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்\nகாரைக்குடியில் கம்பன் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம்\nHome கீழக்கரை செய்திகள் கீழக்கரை நகர் அபிவிருத்தி திட்டம்…செயல்பாட்டுத் தளம் விரிவுபடுத்தப்பட வேண்டும்…\nகீழக்கரை நகர் அபிவிருத்தி திட்டம்…செயல்பாட்டுத் தளம் விரிவுபடுத்தப்பட வேண்டும்…\nகீழக்கரை முன்மாதிரி நகருக்காக டுக்கப்படும் அனைத்து முயற்சிகளையும் மனதார பாராட்டுகிறேன்.வாழ்த்துகிறேன்.நேற்றைய தினம் கீழக்கரையில் நடந்த பொதுமக்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கீழக்கரை நகர் அபிவிருத்தி திட்டம் மற்றும் செயல்பாடுகள் குறித்து டிரஸ்ட் நிறுவனர்களால் விரிவாக எடுத்துரைக்கப் பட்டது.மேலும்,நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அரசு நிர்வாகிகளும் தங்கள் துறைசார்ந்த கருத்துகளை முன்மொழிந்தார்கள்.\nகுறைந்தபட்சம் 7 முதல் 10 ஆண்டுகள் என்ற நீண்ட காலத்தை கொண்ட இத்திட்டத்தில் மூன்றில் இரண்டு பகுதி அரசாங்க செயல் திட்டங்களை சார்ந்திருக்கிறது.மேலும் திட்டத்தின் முக்கிய செயல்பாட்டு தளமாக(action plan) குறிப்பிடப்படும் மக்கள் பங்களிப்பு என்பது மிகவும் குறுகிய வட்டத்திற்குள் வரையறுக்கப் பட்டிருப்பது இத்திட்டத்திற்க்கு பெரும் பி���்னடைவை ஏற்படுத்தும்.\nகீழக்கரை நகர் மற்றும் ஊர் மக்களின் முன்னேற்றத்திற்காக தாராள மனம் கொண்ட சிலரால் முன்னெடுக்கப்படும் இத்திட்டம் முழுமையாக வெற்றிபெற வேண்டுமெனில் திட்டவரைவில் பெரும் சவாலாக நிற்கும் அரசு உதவி மற்றும் மக்கள் பங்களிப்பு என்ற விசயங்களில் டிரஸ்ட் நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும்.அனைவரும் பங்களிக்கும் வகையிலான விரிந்த செயல்பாட்டுத் தளம் என்ற மாற்று ஏற்பாடே இத்திட்டத்திற்க்கு கூடுதல் வலுசேர்க்கும் என கருதுகிறேன்..\nஇதுகுறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகிகளை சந்திக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்..\nதமிழ் மாநில பொது செயலாளர்.\nமும்பை அருகே அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து 9 பேர் பலி\nஅதிக சத்தத்திலிருந்து விடுதலை எப்போது…\nபொது சிவில் சட்டத்தை எதிர்த்து குவைத்தில் கையெழுத்து இயக்கம்\nகவனக்குறைவாக செயல்படும் கீழக்கரை நகர் மின்சார வாரிய அலுவலர்கள் : SDPI\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை எதிர்நோக்கிஉள்ள மாணவர்களுக்கு www.keelakarai.com வாழ்த்துகள்\nமாா்ச் 1 ஆம் தேதி கமுதியில் மாரத்தான் போட்டி, முன்பதிவுகு முந்துங்கள்\nராமநாதபுரம் நகராட்சிக்கு மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/33207", "date_download": "2020-02-28T15:02:31Z", "digest": "sha1:DD4QGLWVC4F274TSJMTCD547GON4SZKH", "length": 3478, "nlines": 120, "source_domain": "www.cinemamurasam.com", "title": "Mr.Local Official Trailer | Sivakarthikeyan, Nayanthara – Cinema Murasam", "raw_content": "\nவிஜய் பாடிய “ஒரு குட்டி கதை ” பாடல் வெளியானது\nசர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற 'நெடுநல்வாடை'\nரஜினியின் நண்பரின் மகளை நடிகர் விவாக ரத்து செய்தது ஏன்\nவிஜய் பாடிய “ஒரு குட்டி கதை ” பாடல் வெளியானது\nரஜினியின் நண்பரின் மகளை நடிகர் விவாக ரத்து செய்தது ஏன்\nகடன் தொல்லை.விமலுக்கு தயாரிப்பாளர் எச்சரிக்கை.\nநடிகர் விமல் தயாரித்து நடித்த மன்னர் வகையறா படத்துக்கு வாங்கிய கடனை இன்னமும் செட்டில் செய்யவில்லையாம். கடன் கொடுத்த அரசு பிலிம்ஸ் இது தொடர்பாக திரைப்படத் தயாரிப்பாளர்கள்...\nசீயான் விக்ரம் இத்தனை வேடங்களிலா\nதிரௌபதி .இவள் பாண்டவர் மனைவி இல்லை.\nவைரமுத்துவின் துயருக்கு என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/laabam-movie-news/", "date_download": "2020-02-28T15:36:50Z", "digest": "sha1:XNW6TOFE73YZ752MR4LGBW6M4M7GLEWC", "length": 12632, "nlines": 81, "source_domain": "www.heronewsonline.com", "title": "ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ’லாபம்’ படத்தில் இணைந்தார் தன்ஷிகா – heronewsonline.com", "raw_content": "\nஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ’லாபம்’ படத்தில் இணைந்தார் தன்ஷிகா\nசமூக கருத்தாக்கங்கள் நிரம்பிய படங்களை கமர்சியலாக கொடுத்துவரும் இயக்குநரான எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்துவரும் படம் ‘லாபம்’. இப்படத்தை விஜய் சேதுபதி புரொடக்‌ஷனும் 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார்.\nஇப்படம் தொடர்பான முக்கிய புதிய செய்தி என்னவென்றால் நடிகை சாய் தன்ஷிகா இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது தான். அவரது கதாபாத்திரமும் தோற்றமும் இப்படத்தில் புதுமையாக இருக்குமாம். இப்படி ஒரு மகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்துகொண்ட தன்ஷிகா படம் பற்றி மேலும் கூறியதாவது:-\nஜனநாதன் சாரின் படங்கள் வெறும் கமர்சியல் அம்சத்தோடு நின்று விடுவதில்லை. அதைத் தாண்டிய சமூக சிந்தனை அவரது படத்தில் இருக்கும். லாபமும் அப்படியான படம் தான். விவசாயிகளின் வாழ்நிலையை பேசுவதோடு வெள்ளையர்கள் காலத்தில் இருந்து நம் விவசாய மக்களின் உழைப்பு எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறது என்பதை படம் அழுத்தமாகப் பேசுகிறது. அன்று விவசாயிகளுக்கு எதிராகப் போடப்பட்ட விதை இன்று வரையிலும் எப்படி வளர்ந்துள்ளது என்பதை மிக அற்புதமாக படம் பேசும்.\nஇப்படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று ஜனநாதன் சார் சொல்லவும், கதையே சொல்ல வேண்டாம் சார் என்றேன். ஏனென்றால் அவர் மீது எனக்கு அத்தகைய நம்பிக்கை. நான் சினிமாவிற்கான அரிச்சுவடியைக் கற்றுக்கொண்டதே அவரிடம் இருந்து தான். பேராண்மை படத்தில் எப்படி ஒரு மாணவி போல அவரிடம் கற்றுக்கொண்டேனோ அதேபோல் இந்த லாபம் படத்திலும் கற்று வருகிறேன். பேராண்மைப் படத்தில் நான் நடித்ததற்கும் இப்படத்தில் நடிப்பதற்கும் இடையில் எனக்குள்ள கான்பிடண்ட் லெவல் கூடி இருப்பதை உணர முடிகிறது. இப்போதெல்லாம் என்னுடைய சினிமா பார்வையை ஸ்பாட்டில் சொல்லும் தைரியம் எனக்குள் வந்திருக்கிறது. அதற்கான காரணம�� ஜனநாதன் சார் தரும் உற்சாகம். அவர் நம்மிடையே நிறைய விசயங்களை ஷேர் பண்ணுவார். அதேபோல் நாம் சொல்லும் விசயங்களை கவனமாக கேட்பார். சரியாக இருந்தால் அதை கன்சிடர் பண்ணுவார்.\nஅவர் இயக்கிய எல்லா படங்களும் எனக்கு விருப்பமான படங்கள். குறிப்பாக ஈ, இயற்கை இரண்டும் மிகவும் பிடிக்கும். இப்படத்தில் விஜய் சேதுபதியை மக்களுக்கு ரொம்ப பிடிக்கும். அவர் ஒவ்வொரு படத்திலும் தனது வெவ்வேறு பரிணாமங்களை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். மக்களும் ரசிக்கிறார்கள். லாபம் படத்தில் தயாரிப்பாளராகவும் சிறப்பாக நடந்து கொள்கிறார். எனக்கு எது சரின்னு படுகிறதோ அதைச் செய்து வருகிறேன் என்று வெளிப்படையாகச் சொல்லும் நேர்மையாளர் அவர்.\nஇப்படத்தில் என் கேரக்டர் மிக முக்கியமானதாக இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. காரணம் கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவத்தை விட கதைக்கான முக்கியத்துவம் கொடுப்பவர் ஜனநாதன் சார். அப்படி கதைக்கு முக்கியத்துவம் உள்ள அவரது படத்தில் நாம் இருந்தால் நிச்சயம் நம் கதாபாத்திரம் முக்கியமானதாகத் தான் இருக்கும்.\nஇப்போது பெண்கள் முதன்மை பாத்திரம் ஏற்று நடிக்கும் படங்கள் அதிகமாக வருகிறது. மக்களும் அதைக் கொண்டாடி வருகிறார்கள். அது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. லாபம் படத்தை தியேட்டரில் வந்து பார்க்கும்போது உங்கள் மனதில் தோன்றும் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும். “இப்படம் சமூகத்திற்கான லாபம்”\n“நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்”: வரலட்சுமி சரத்குமார் அறிவிப்பு →\nஇன்று முதல் 24ஆம் தேதி வரை சென்னையில் சர்வதேச குறும்பட விழா\n“விஜய் ஆண்டனியிடம் நுட்பமான நடிப்பாற்றல் இருக்கிறது\nசிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் பெயர் ‘அண்ணாத்த’: அதிகாரபூர்வ அறிவிப்பு\nமாஃபியா 1 – விமர்சனம்\n‘சங்கத் தலைவன்’ பாடல்: ”எத்தனை எத்தனை அன்னிய கம்பெனி, பாரேன் சர்வேசா…” – வீடியோ\n‘சங்கத் தலைவன்’ படத்தின் டிரைலர் – வீடியோ\n”கைத்தறி சார்ந்த படைப்பில் நான் முழுமையாக இருப்பது மகிழ்ச்சி\n‘சங்கத் தலைவன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n’ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\n”ஆடு புலி விளையாட்டு போல் இருக்கும் ’மாஃபியா’ படம்” – இயக்குநர் கார்த்திக் நரேன்\nபிப். 21ஆம் தேதி திரைக்கு வரும் ‘மாஃபியா’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nமுற்போக்கான நடிகர் சத்யராஜின் மகள் இப்படிப்பட்ட ஒரு அமைப்போடு இணைந்து செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது\n“முடிந்தவரை அன்பை மட்டுமே பரப்புவோம்; ரொம்ப ஜாக்கிரதையாக பரப்புவோம்” – விஜய் சேதுபதி\nநடிகர் போஸ் வெங்கட் இயக்கியுள்ள ‘கன்னி மாடம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nதமிழக அரசுக்கு நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madhimugam.com/author/madhan/", "date_download": "2020-02-28T13:54:06Z", "digest": "sha1:OZPFOTXXPPL6UF7B2HLI4KUTIXF5EQCR", "length": 21200, "nlines": 236, "source_domain": "madhimugam.com", "title": "Digital Team, Author at Madhimugam", "raw_content": "\nசிறார் ஆபாச படம்; புதிய லிஸ்ட் ரெடி\nஈரானில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க முதலமைச்சர் கடிதம்\n‘பார்க்கிங்’ பணிக்கு குவிந்த பட்டதாரிகள்\nசர்கார், பிகில் இரண்டையும் TRP-இல் துவம்சம் செய்த விஸ்வாசம்\nநயன்தாராவை மிரட்டிய ஜக்கி வாசுதேவ் கும்பல்\nடெல்லி வன்முறை; பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் – சீனாவை ஓவர்டேக் செய்யும் ஈரான், இத்தாலி\n2 நாளில் 2 திமுக எம்.எல்.ஏக்கள் மறைவு : திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து\nபாஜகவுக்கு கிடைத்த ரூ.742 கோடி பம்பர்\nகொரோனா அச்சுறுத்தல்; வெளிநாட்டு பயணிகள் இந்தியா வர தடை\nதமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த விவசாய சங்கத்தினர்\nகாவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகளும், விவசாய சங்கத்தினரும் நன்றி தெரிவித்துள்ளனர். விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டும், தமிழக...\nஇலங்கை பிரதமர் ராஜபக்சேவிற்கு ரேணிகுண்டாவில் உற்சாக வரவேற்பு..\nஇலங்கை பிரதமர் ராஜபக்சேவிற்கு ரேணிகுண்டா விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏழுமலையான் தரிசனத்திற்காக சிறப்பு விமானம் மூலம் திருப்பதிக்கு வந்து சேர்ந்த இலங்கை பிரதமர் ராஜபக்சேவிற்கு...\nஇடஒதுக்கீடு தொடர்பாக நாடுதழுவிய போராட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு..\nஇடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து நாடுதழுவிய போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் விஜய் பகுகுணா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது,...\nBJPPM MODIRahul GandhiSupreme Courtஇட ஒதுக்கீ���ுஉச்சநீதிமன்றம்மதிமுகம்மத்திய அரசு\nஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே ஜி.எஸ்.டி வரி – நிர்மலா சீதாராமன்\nஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, ஜி.எஸ்.டி வரி மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பட்ஜெட் குறித்து, கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்து...\nBJPBudgetGST TaxMadhimugamNirmala Sitharamanநிர்மலா சீதாராமன்பட்ஜெட்பாஜகமதிமுகம்ஜி.எஸ்.டி வரி\nமும்பையில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் பறிமுதல்..\nஇந்தியாவுக்கு கடத்துவதற்காக இருந்த 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் மும்பையில் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் விமான நிலையத்தில் கள்ளநோட்டுகள் கடத்தப்படுவது தொடர்பாக மத்திய புலனாய்வு முகமை...\nCentral Intelligence Agency policeDubai airportFake notesIndiaMadhimugamஇந்தியாகள்ளநோட்டுகள்துபாய் விமான நிலையம்மதிமுகம்மத்திய புலனாய்வு முகமை போலீஸ்\nடி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்புடைய 4 பேரிடம் தீவிர விசாரணை – சிபிசிஐடி\nடி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பாக மேலும் 4 பேரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் முறைகேடு...\nCBCID policeMadhimugamTNPSCசிபிசிஐடி காவல்துறையினர்டி.என்.பி.எஸ்.சி முறைகேடுமதிமுகம்\nசென்னையில் விரைவில் இரண்டாவது விமான நிலையம்..\nசென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க விரிவான திட்டப்பணிகள் ஒப்பந்தம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு நாளொன்றுக்கு சுமார்...\nchennai airportMadhimugamTamil Nadu Governmentசென்னை விமான நிலையம்தமிழக அரசுமதிமுகம்\nஎரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி நடைபயணம்..\nகாரைக்காலில் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி நடைபெற்ற நடைபயணத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பெட்ரோலிய பொருட்கள், இயற்கை வாயு மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி கடந்த 20...\nFit India walkathonfuel saveMadhimugamNatural gasPetroleum productsஇயற்கை வாயுஎரிபொருள் சிக்கனம்பெட்ரோலிய பொருட்கள்மதிமுகம்\nகாவலர் தேர்விலும் போலிச்சான்றிதழ் கொடுத்த ஆயிரம் பேர்..\nகாவலர் தேர்வில் ஆயிரம் பேர் போலிச்சான்றிதழ் கொடுத்து பணியில் சேர முயற்சி செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் இரண்டாம் ந��லை காவலர்களுக்கான 8...\nDuplicate CertificateMadhimugamPolice Examகாவலர் தேர்வுபோலிச்சான்றிதழ்மதிமுகம்முறைகேடு\nஅரசு பணி இட ஒதுக்கீடு – உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅரசு பணிகளில் பதவி உயர்வின் போது, இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநில பொதுப்பணித்துறையில், உதவி பணியாளர் பணியிடத்தினை, பழங்குடியினருக்கு...\nGovernment workMadhimugamReservationSupreme CourtUttarakhand State High Courtஅரசு பணிஇட ஒதுக்கீடுஉச்சநீதிமன்றம்உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்றம்மதிமுகம்\nஏப்ரல் 14 ஆம் தேதி கட்சி பெயரை அறிவிக்கும் ரஜினி..\nநடிகர் ரஜினிகாந்த் ஏப்ரல் 14 ஆம் தேதி கட்சி தொடங்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 30 ஆண்டுகளாக அரசியலுக்கு வரப்போவதாக கூறிவரும் ரஜினிகாந்த் 2 ஆண்டுகளுக்கு...\nபிப்ரவரி 14 ஆம் தேதி தமிழக பட்ஜெட்..\nதமிழக சட்டப்பேரவையில் வரும் 14 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை...\nMadhimugamopsTN BudgetTN Legislative Assemblyதமிழக சட்டசபைதமிழக பட்ஜெட்துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்மதிமுகம்\nடெல்லியில் ஆட்சி அமைக்கபோவது யார்..\nடெல்லி சட்டப்பேரவை தேர்தலில் நேற்று மாலை 6 மணி வரை நடந்த வாக்குபதிவில் 54 புள்ளி 65 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி...\nAam AadmiBJPCongressDelhi AssemblyMadhimugamஆம் ஆத்மிகாங்கிரஸ்டெல்லி சட்டப்பேரவை தேர்தல்பாஜகமதிமுகம்\nதமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்\nஇலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை, நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு, இலங்கை பிரதமர் ராஜபக்சேவிடம் இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். 4 நாள் அரசு முறை பயணமாக...\nindia srilankaMadhimugamMahinda RajapaksaPM MODIஇந்தியா-இலங்கைபிரதமர் மகிந்த ராஜபக்சேபிரதமர் மோடிமதிமுகம்\nடி.என்.பி.எஸ்.சி முறைகேடு – சிபிசிஐடி வலையில் மேலும் 4 பேர்\nடி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தொடர்புடைய 4 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் இன்று ஒரே நாளில் கைது செய்துள்ளனர். குரூப் 4 முறைகேட்டைத் தொடர்ந்து குரூப் 2 ஏ முறைகேடு...\nCBCIDGroup 4MadhimugamTNPSCகுரூப் 4சிபிசிஐடிடி.என்.பி.எஸ்.சி முறைகேடுமதிமுகம்\nபொது பாதுகாப்பு சட்டத்துக்கு ஸ்டாலின் கண்டனம்\nகாஷ்மீர் முன்னாள் முதலமைச்சர��கள் மீது போடப்பட்டிருக்கும் பொது பாதுகாப்பு சட்டத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஸ்டாலின், சிறைபடுத்தப்பட்டிருக்கும் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக...\nDMK StalinJammu KashmirMadhimugamMegabuba MuftiOmar Abdullahஉமர் அப்துல்லாதிமுக ஸ்டாலின்மதிமுகம்மெகபூபா முப்திஜம்மு-காஷ்மீர்\nசிறார் ஆபாச படம்; புதிய லிஸ்ட் ரெடி\nஈரானில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க முதலமைச்சர் கடிதம்\n‘பார்க்கிங்’ பணிக்கு குவிந்த பட்டதாரிகள்\nசர்கார், பிகில் இரண்டையும் TRP-இல் துவம்சம் செய்த விஸ்வாசம்\nநயன்தாராவை மிரட்டிய ஜக்கி வாசுதேவ் கும்பல்\nடெல்லி வன்முறை; பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு\nதுரித உணவு அபாயத்தை எச்சரிக்கும் யுனிசெஃப்…\nரூ. 2 ஆயிரம் நோட்டு செல்லுமா செல்லாதா ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்..\nசிவானந்த குருகுலம் ராஜாராம் மறைவிற்கு வைகோ இரங்கல்\nதிருவிழாக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை தளர்த்த வேண்டும் – வைகோ வலியுறுத்தல்\nமத்திய அரசுக்கு 10,000 கோடி செலுத்திய ஏர்டெல்\nவதந்தியை பரப்பி போராட்டத்தை தூண்டியுள்ளனர் – முதலமைச்சர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/football/03/209324?ref=archive-feed", "date_download": "2020-02-28T14:58:47Z", "digest": "sha1:TBEKOZZNBOZHAUKXFMIBW7RAZVKHUPH3", "length": 7795, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் மீதான பாலியல் வழக்கில் புதிய திருப்பம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் மீதான பாலியல் வழக்கில் புதிய திருப்பம்\nநட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்வதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nமுன்னாள் பிரேசில் கால்பந்து அணியின் கேப்டன் நெய்மர், பாரிஸ் ஹோட்டல் அறையில் வைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கடந்த மே மாதம் நஜிலா என்கிற 26 வயது மொடல் அழகி குற்றம் சுமத்தியிருந்தார்.\nஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு நெய்மர் மறுப்பு தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து நெய்மருடன��� ஒன்றாக ஹோட்டலில் இருக்கும் வீடியோ காட்சியினை வெளியிட்டு மொடல் அழகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த அதிகாரிகள், இருவருக்குள்ளும் பாலியல் உறவு இருந்தது உண்மை. ஆனால் வன்கொடுமை நடந்ததற்கான எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறியுள்ளனர்.\nஇந்த நிலையில் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார். இந்த முடிவை வரவேற்று நெய்மரின் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.\nமேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/17-year-old-boy-riding-scooter-in-odisha-father-fined-020563.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-28T15:55:13Z", "digest": "sha1:3J7NRGZBCKSMTPDU76QO356R3SXXFBYC", "length": 22451, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "தந்தை, மகன் செய்த காரியத்தால் ஆடிப்போன போலீஸ்... என்ன நடந்தது என தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க... - Tamil DriveSpark", "raw_content": "\nரூ. 40 முதல் ரூ. 280 வரை உயரும் டோல் கட்டணம்.. உரைந்துபோன வாகன ஓட்டிகள்.. எந்த நகரத்தில் தெரியுமா..\n2 hrs ago எக்ஸ்-லைன் கான்செப்ட்டில் உருவாகும் கியா செல்டோஸின் டாப் வேரியண்ட்...\n3 hrs ago 2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்..\n3 hrs ago இறங்கி அடித்த இஸ்ரோ... இந்தியாவை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த உலக நாடுகள்... என்னனு தெரியுமா\n4 hrs ago புதிய ஹெட்லைட்டுடன் 2020 ஹோண்டா சிட்டி பிஎஸ்6 கார் புனேக்கு அருகே சோதனை ஓட்டம்...\nNews சென்னையில் குடிநீர் கேன் தட்டுப்பாடு அபாயம்... 2வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்\nSports அஸ்வின் நல்ல பவுலர் தான்.. ஆனா அதுமட்டும் தான் இடிக்குது.. ரவி சாஸ்திரி ஓபன் டாக்\nFinance டிஜிட்டல் பணத்தில் பெங்களூர் மக்கள் தான் கில்லி.. அப்போ தமிழ்நாட்டு மக்கள்..\nMovies சிட்டிசன் அஜித்தா.. தசாவதாரம் கமலா.. தூம் 2 ஹிரித்திக்கா.. எப்படி வரப் போறாரு ��ோப்ரா விக்ரம்\nLifestyle உங்க லவ்வரை நீங்க ‘இப்படி’ கட்லிங் செய்தால்... உங்க பாலியல் வாழ்க்கை வேற லெவலில் இருக்குமாம்...\nTechnology போதும் போதும்னு சொல்ல வைக்கும் சாம்சங்: ஆஃபர்கள் அள்ளி குவிக்கும் Samsung S20\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதந்தை, மகன் செய்த காரியத்தால் ஆடிப்போன போலீஸ்... என்ன நடந்தது என தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க...\nதந்தை, மகன் செய்த காரியத்தால் போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nபோக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளால், இந்தியாவில் சாலை பாதுகாப்பு மிக மோசமான நிலையில் இருந்து வருகிறது. குடிபோதையில் வாகனம் ஓட்டுவது மற்றும் அதிவேகத்தில் வாகனம் ஓட்டுவது போன்ற போக்குவரத்து விதிமீறல்களில் இந்தியர்கள் அதிகம் ஈடுபடுகின்றனர். இதுதவிர சிறார்கள் வாகனங்களை ஓட்டுவதும் இங்கு அதிகமாக நடக்கிறது.\nஉரிய வயதை எட்டாத மைனர்கள் வாகனங்களை ஓட்டுவதால், இந்தியாவில் அதிக அளவிலான விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. பொது சாலைகளில் சிறார்கள் வாகனங்களை ஓட்டுவதற்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனாலும் கூட பலர் கொஞ்சம் கூட அச்சமில்லாமல் தொடர்ந்து வாகனங்களை இயக்கி கொண்டேதான் உள்ளனர்.\nஉண்மையில் உரிய வயதை எட்டாத சிறுவர்களை அவர்களின் பெற்றோர்களே வாகனங்களை ஓட்டும்படி ஊக்குவித்து வருவது வேதனையான ஒரு விஷயம். எனவே தங்கள் குழந்தைகளை பைக் அல்லது கார் ஓட்ட அனுமதித்த பெற்றோர்களை போலீசார் சிறைக்கு அனுப்பிய சம்பவங்களும் கூட கடந்த காலங்களில் நடந்துள்ளன.\nஆனாலும் கூட இந்த விதிமீறல் குறைந்தபாடில்லை. வாகனங்களை ஓட்டும் சிறார்களை பொது சாலைகளில் நம்மால் அடிக்கடி பார்க்க முடிகிறது. இந்த சூழலில் தன்னுடைய ஸ்கூட்டரை ஓட்டுவதற்கு தன் மகனை அனுமதித்த தந்தை ஒருவர் தற்போது சிக்கியுள்ளார். இதற்காக அவர் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.\nஒடிசா மாநிலம் கட்டாக்கின் புறநகர் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று வழக்கமான செக் போஸ்ட்டில் போலீசார் வாகன தணிக்கை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு ஸ்கூட்டரை, ஆவணங்களை பரிசோதிப்பதற்காக நிறுத்தினர். அப்போது அந்த ஸ்கூட்டரை ஓட்டி கொண்டு வந்தவருக்கு 17 வயது மட்டுமே நிரம்பியிருந்தது தெரியவந்தது.\nஅந்த சிறுவனின் தந்தை ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்து வந்தார். அத்துடன் அவர்கள் இருவரும் ஹெல்மெட் வேறு அணியவில்லை. எனவே இரண்டு அபராதங்களை போலீசார் விதித்துள்ளனர். பொது சாலையில் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும்போது ஹெல்மெட் அணியாததற்காக 1,000 ரூபாய் ஒரு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.\nஇதுதவிர உரிய வயதை எட்டாத சிறுவனை டூவீலர் ஓட்ட அனுமதித்தற்காக 25,000 ரூபாய் தனியாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக அந்த சிறுவனின் தந்தைக்கு 26 ஆயிரம் ரூபாயை காவல் துறையினர் அபராதமாக விதித்துள்ளனர். 194D (ரைடரும், பில்லியனும் ஹெல்மெட் அணியாமல் செல்வது), 199A (சிறார்கள் செய்யப்படும் குற்றம்) ஆகிய செக்ஸன்களின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஅதே சமயம் ஆன்லைன் மூலமாக இந்த அபராத தொகையை செலுத்த ஸ்கூட்டரின் உரிமையாளரை காவல் துறையினர் அனுமதித்துள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட ஸ்கூட்டரை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்து விட்டனர். அதன் உரிமையாளர் அபராத தொகையை செலுத்திய பிறகுதான் ஸ்கூட்டர் விடுவிக்கப்படும்.\nஒரு வேளை அவர் அபராத தொகையை செலுத்த தவறும் பட்சத்தில், ஸ்கூட்டரின் பதிவை போலீசார் ரத்து செய்து விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் ஸ்கூட்டர் உரிமையாளரின் டிரைவிங் லைசென்சும் சஸ்பெண்ட் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டே இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉரிய வயதை எட்டி டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு முன்னால் உங்கள் மகன்/மகளை கார் அல்லது பைக் போன்ற எந்த விதமான வாகனங்களையும் ஓட்டுவதற்கு அனுமதிக்காதீர்கள். இதனை மீறி அனுமதித்தால் உங்கள் மீதும் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.\nஎக்ஸ்-லைன் கான்செப்ட்டில் உருவாகும் கியா செல்டோஸின் டாப் வேரியண்ட்...\nஇந்தியர்களுக்காக பிரத்யேகமாக இறக்குமதியான 5 ஆடம்பர கார்கள்... இதுவரை வெளியுலகம் கூறாத தகவல்..\n2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்..\nய��ருமே எதிர்பாக்கல... பெட்ரோல், டீசல் விலை தடாலடியாக லிட்டருக்கு 4 ரூபாய் குறைந்தது... ஏன் தெரியுமா\nஇறங்கி அடித்த இஸ்ரோ... இந்தியாவை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த உலக நாடுகள்... என்னனு தெரியுமா\nரோட் ரோலரை இயக்கும் இந்த கிரிக்கெட் பிரபலம் யார் என்று தெரிகிறதா..\nபுதிய ஹெட்லைட்டுடன் 2020 ஹோண்டா சிட்டி பிஎஸ்6 கார் புனேக்கு அருகே சோதனை ஓட்டம்...\n யாரும் எதிர்பார்க்காத சூப்பர் சேஞ்ச்... இப்போ சொல்லுங்க மத்திய அரசு செஞ்சது தப்பா\nசந்தைக்கு வந்தது புதிய ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பிஎஸ்6 பைக்.. ஆரம்ப விலை ரூ.67,300\nரூ. 40 முதல் ரூ. 280 வரை உயரும் டோல் கட்டணம்.. உறைந்துபோன வாகன ஓட்டிகள்.. எந்த நகரத்தில் தெரியுமா..\nஇந்த காரை இயக்க லைசென்ஸ் தேவையில்லை.. உலகின் மிக சிறிய மின்சார கார் அறிமுகம்.. சிறப்பு தகவல்\nஅடக்கொடுமையே... பெட்ரோல் பங்க்குகளுக்கு போலீசார் அதிரடி உத்தரவு... என்னனு தெரிஞ்சா கடுப்பாயிருவீங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஅதிர வைக்கும் மோசடி அம்பலம்... கஸ்டமர்களின் கையெழுத்தை போலியாக போட்ட டீலர்கள்... எதற்காக தெரியுமா\nஅலுங்காமல், குலுங்காமல் பயணிக்க புதிய வெல்ஃபயர் சொகுசு கார்... டொயோட்டா அறிமுகம்\nஅல்ட்ராஸ் மாடலில் டர்போ பெட்ரோல் என்ஜினை கொண்டுவரும் டாடா மோட்டார்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/01/26224550/2G-Mobile-Internet-Services-Restored-in-Kashmir.vpf", "date_download": "2020-02-28T15:55:15Z", "digest": "sha1:7Q5L7WKIWKQ5IBIEZX5UJFHR3EAMBG62", "length": 10995, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "2G Mobile Internet Services Restored in Kashmir || காஷ்மீரில் மீண்டும் 2ஜி இணைய சேவை தொடங்கியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாஷ்மீரில் மீண்டும் 2ஜி இணைய சேவை தொடங்கியது\nகாஷ்மீரில் மாநிலத்தில் 2ஜி இணைய சேவை மீண்டும் தொடங்கியது.\nகாஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி நீக்கிய மத்திய அரசு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது.\nஇதனால் மாநில மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டதால் ஊரடங்கு, தகவல் தொடர்பு துண்டிப்பு, இணையதள வசதி நிறுத்தம் என பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.\nபின்னர் படிப்படியாக இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து, இணைய சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் காஷ்மீர் மற்றும் லடாக்கில் பலத்த பாதுகாப்புகளுக்கிடையே இன்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த தொலைபேசி சேவைகள் மற்றும் 2ஜி இணைய சேவைகள் தற்போது மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது.\n1. காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: ஐ.நா. கூட்டத்தில் இந்தியா திட்டவட்டம்\nகாஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக நீடிக்கும் என்று ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இந்தியா கூறியுள்ளது.\n2. காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n3. காஷ்மீரில் கையெறி குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் தாக்குதல்\nகாஷ்மீரில் கையெறி குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் மத்திய படை போலீசார் 2 பேர் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.\n4. காஷ்மீரில் மேலும் 4 தலைவர்கள் விடுதலை\nகாஷ்மீரில் மேலும் 4 தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.\n5. காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீர் அவந்திபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\n1. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலி எண்ணிக்கை 2,788 ஆக உயர்வு\n2. அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்\n3. 2018-19 ஆம் ஆண்டில் மற்ற கட்சிகளை விட மூன்று மடங்கு அதிக நன்கொடைகளை பெற்ற பா.ஜனதா\n4. டாஸ்மாக் மதுபான கடை அமைக்கும் முன்பு பொதுமக்களிடம் கருத்து கேட்பதை ஏன் சட்டமாக்கக்கூடாது - தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி\n5. அன்னிய முதலீடுகளுக்கு டெல்லி வன்முறையால் பாதிப்பு இல்லை ;நிர்மலா சீதாராமன் சொல்கிறார்\n1. இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்டு தப்பி ஓட முயன்ற தமிழக ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை பெங்களூருவில் பரபரப்பு\n2. கொரோனா வைரஸ் பாதிப்பு: ஜப்பான் கப்பலில் இருந்த 119 இந்தியர்கள் நாடு திரும்பினர்\n3. டெல்லி வன்முறை: உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு\n4. பிரதமர் மோடி-மியான்மர் அதிபர் பேச்சுவார்த்தை 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து\n5. டெல்லியில் வன்முறை: தேசத்து��ோகிகளை நேரடியாக மேலே அனுப்பும் பணி தொடக்கம் - பா.ஜனதா எம்.எல்.ஏ. கருத்தால் சர்ச்சை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/blog-post_309.html", "date_download": "2020-02-28T15:27:25Z", "digest": "sha1:2DTHUJLTVYO2ODKUKUEP4YFF4647MY7F", "length": 5425, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கெகிராவ: பிரதேச வாசிகளால் 'தவ்ஹீத்' பள்ளி உடைப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS கெகிராவ: பிரதேச வாசிகளால் 'தவ்ஹீத்' பள்ளி உடைப்பு\nகெகிராவ: பிரதேச வாசிகளால் 'தவ்ஹீத்' பள்ளி உடைப்பு\nகெகிராவ, மடாட்டுகம பகுதியில் உருவாக்கப்பட்டிருந்த தவ்ஹீத் அமைப்பினரால் நிர்வகிக்கப்பட்டு வந்த பள்ளிவாசல் பிரதேசவாசிகளால் உடைக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nசிறுவர்களுக்கான நூலகம் ஒன்றை அமைப்பதற்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் வெளிநாட்டு நிதியுதவியில் உருவாக்கப்பட்டு இப்பள்ளிவாசல் இயங்கி வந்ததாகவும் பிரதேசத்தில் மேலதிகமாக இவ்வாறு ஒரு பள்ளிவாசல் தேவையில்லையெனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் குறித்த பள்ளிவாசல் பெயரிடப்படாமலே இயங்கி வந்ததாகவும் மடாட்டுகம ஜும்மா பள்ளிவாசல் பிரதேச மக்களின் தேவைக்குப் போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்��� நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/10/15.html", "date_download": "2020-02-28T16:41:49Z", "digest": "sha1:UYVMEJIN3ORIS6X6RGZ27VX5C6RJEJDQ", "length": 7034, "nlines": 55, "source_domain": "www.sonakar.com", "title": "சா'மருது: 1.5 கோடி பெறுமதியான கஜமுத்துக்களுடன் இருவர் கைது - sonakar.com", "raw_content": "\nHome NEWS சா'மருது: 1.5 கோடி பெறுமதியான கஜமுத்துக்களுடன் இருவர் கைது\nசா'மருது: 1.5 கோடி பெறுமதியான கஜமுத்துக்களுடன் இருவர் கைது\n1.5 கோடி பெறுமதியான கஜமுத்துக்கள் அடங்கிய பொதியுடன் மோட்டார் சைக்கிளில் நின்ற இருவர் சாய்ந்தமருதில் வைத்து இன்று கைதாகியுள்ளனர்.\nசாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் முன்னால் பொதி ஒன்றுடன் இருவர் சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து மாறுவேடம் அணிந்து சென்ற மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தரின் உதவியுடன் குறித்த சந்தேக நபர்கள் கைதாகினர்.\nசெவ்வாய்க்கிழமை(8) மாலை 8 மணியளவில் அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த அலிப்தம்பி முஹமட் ஹஸ்னி(வயது-30) மீரா முகைதீன் முகமட் சலீம்(வயது-39) ஆகியோர் 3 முத்துக்களுடன் கைதாகியுள்ளனர்.\nஇச்சுற்றிவளைப்பின் போது கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த வழிகாட்டலில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் வை அருணன் சார்ஜன்ட் ஏ.எல்.எம் றவூப் (63188) கான்ஸ்டபிள்களான நவாஸ்(44403) கீர்த்தனன்(6873) அமலதாஸ்(73593) ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.\nஇவ்வாறு மீட்கப்பட் கஜமுத்துக்கள் ரூபா 1 கோடியே 50 இலட்சம் பெறுமதியானது என்றும் அம்பாறை மாவட்டத்தில் முதல் முதலாக கைப்பற்றப்பட்ட கஜமுத்துக்கள் இவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறு கைதான சந்தேக நபர்கள் இருவரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும�� பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1320-akkam-pakkam-tamil-songs-lyrics", "date_download": "2020-02-28T15:11:32Z", "digest": "sha1:AMTHZXSBWWJZ7YE4C7GVVRQHQBB5FFIH", "length": 6036, "nlines": 113, "source_domain": "www.tamilpaa.com", "title": "Akkam Pakkam songs lyrics from Kireedam tamil movie", "raw_content": "\nஅக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்\nஅந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்\nஎன் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே\nஎன் ஆயுள்வரை உன் அணைப்பினிலே\nஇந்த இன்பம் போதும் நெஞ்சினிலே\nஅக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்\nஅந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்\nநீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன்\nநீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் பார்ப்பேன்\nகையோடு தான் கைகோர்த்து நான்\nஉன் மார்புச்சூட்டில் முகம் புதைப்பேன்\nஇந்த இன்பம் போதும் நெஞ்சினிலே\nஅக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்\nஅந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்\nநீயும் நானும் சேரும் முன்னே\nநிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே\nநெஞ்சம் இன்று விண்ணில் மிதக்கிறதே\nநான் பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்துகொண்டேன்\nஉன் தீண்டலில் என் தேகத்தில்\nபுது ஜன்னல்கள் திறப்பதை தெரிந்துகொண்டேன்\nஇந்த இன்பம் போதும் நெஞ்சினிலே\nஅந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்\nநான நன... நான நன... நானா...... ன நானா\nநான நன... நான நன... நானா...... ன நானா\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அர��ய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nVizhiyil Un Vizhiyil (விழியில் உன் விழியில்)\nAkkam Pakkam (அக்கம் பக்கம்)\nTags: Kireedam Songs Lyrics கிரீடம் பாடல் வரிகள் Akkam Pakkam Songs Lyrics அக்கம் பக்கம் பாடல் வரிகள்\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/daughter-shares-heart-broken-photos-of-her-parents", "date_download": "2020-02-28T14:54:42Z", "digest": "sha1:FD7XO5XW24U7F63UHVJ7VMHCILQA5MNR", "length": 12316, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "குட் நைட் டார்லிங்...!' - 60 வருட காதல் வாழ்க்கை; நோயால் விபரீத முடிவெடுத்த மூதாட்டி | Daughter Shares Heart Broken Photos of her Parents", "raw_content": "\n' - 60 வருட காதல் வாழ்க்கை; நோயால் விபரீத முடிவெடுத்த மூதாட்டி\nடென்னிஸ் எக்லெஸ்டன் - மாவிஸ் தம்பதி\nதங்கள் அன்புக்குரியவர்கள் கஷ்டப்படும்போது என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை பெறுவதற்காகவே இதை உங்கள் பார்வைக்கு கொண்டுவருகிறேன்.\n`மரணத்திலும் உன்னைப் பிரியேன்... அன்பே... கோலிவுட் முதல் பாலிவுட் வரை காதல் படங்களில் தவறாமல் இடம்பெறும் வசனம் இது. பிரிட்டனைச் சேர்ந்த வயதான தம்பதி மரணத்திலும் தாங்கள் பிரியக் கூடாது என எண்ணி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர். ஆனால், விதி வேறுவிதமாக விளையாடியது. `குட் நைட் டார்லிங்’ 60 வருட காதல் வாழ்க்கையின் இறுதி நிமிடத்தில் மாவிஸ் எக்லெஸ்டன் தன் கணவரிடம் கடைசியாக பேசிய வார்த்தை இதுதான். டென்னிஸ் எக்லெஸ்டன் - மாவிஸ் தம்பதிக்கு 1958-ம் ஆண்டு திருமணம் நடந்தது. குழந்தைகள், பேரன்கள் என அழகாக நகர்ந்துகொண்டிருந்த வாழ்க்கையில் புற்றுநோய் அழையா விருந்தாளியாக வந்தது. கணவர் படும் துயரை இவரால் காணமுடியவில்லை.\nகடந்தாண்டு பிப்ரவரி மாதம் இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர். இருவரும் விஷத்தை அருந்தியுள்ளனர். தன் கணவருக்கு விஷத்தைக் கொடுத்த மாவிஸ் இறுதியாக , ``குட் நைட் டார்லிங்'' எனக் கூறி அவருக்கு போர்வையைப் போர்த்தியுள்ளார். விஷத்தின் தன்மை காரணமாக மாவிஸ் மயக்கமடைந்தார். யாரோ அவரை எழுப்புவதுபோல் இருந்தது. இந்த இரவு இனி விடியப்போவதில்லை என நினைத்திருந்த மாவிஸின் கண்கள் விழித்தது. இது மாவிஸுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. தன்னுடைய தற்கொலை முயற்சி தோல்வியில் முடிந்ததை உணர்ந்தார். மருத்துவமனையில் மாவிஸ் மற்றும் அவரின் கணவர் அனுமதிக���கப்பட்டிருந்தனர்.\n`2 பேருக்கு உயிர் கொடுக்கப்போகிறாள் எமலி'- 5 மாதக் குழந்தைக்கு நேர்ந்த துயரத்தால் கலங்கும் பெற்றோர்\nடென்னிஸ் தீவிர சிகிச்சையில் இருந்தார். டென்னிஸுக்கு எதிரில் மாவிஸ் படுத்திருந்தார். மரணப்படுக்கையில் இருந்த தாய், தந்தை இருவரையும் அவரின் குழந்தைகள் புகைப்படம் எடுத்தனர். தன் கணவர் கைகளை டென்னிஸ் மெல்ல கைப்பற்றினார். புற்றுநோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருந்த டென்னிஸ் விஷத்தின் தாக்கத்தினால் மரணமடைந்தார். மாவிஸ் குற்ற உணர்ச்சியில் கண்ணீர் வடித்தார். இது குறித்த தகவல் காவல்நிலையத்தில் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பின்னர் 80 வயதான மாவிஸ் கைது செய்யப்பட்டார்.\nகாவல்துறையினரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், ``நான் என் கணவருடன் இருக்க விரும்பினேன். அவரின் துயரத்தை நீங்கள் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும். விலங்குகள்கூட அதுபோன்ற வலிகளுடன் இருக்க நீங்கள் விரும்ப மாட்டீர்கள். நான் செய்ததற்கு வருத்தப்பட வேண்டாம், என்ன நடந்தது என்பதை மாற்ற மாட்டேன்” என்றார். நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் சிறைக்கு அனுப்பப்பட்டார். இந்தாண்டு செப்டம்பரில் மாவிஸ் விடுதலையானார்.\n‘68 வருட காதல்; 36 வருட தேடல்’- ஆசிரமத்தில் ஒன்று சேர்ந்த கேரள தம்பதி\nடென்னிஸ் எக்லெஸ்டன் - மாவிஸ் இருவரும் மருத்துவமனையில் இறுதியாக இணைந்திருந்த புகைப்படத்தை அவரின் மகள் ஜாய் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்துப் பேசிய ஜாய், `` என்னுடைய 80 வயது தாய் ஒரு கொலைகாரரைப்போல் இருக்கிறாரா என் தாய், தந்தை இருவரும் ஒன்றாக இருந்த அந்தப் புகைப்படத்தை உங்கள் பார்வைக்கு அளிக்கின்றேன். இது வெளியிடுவதற்கான காரணம், தங்கள் அன்புக்குரியவர்கள் கஷ்டப்படும்போது என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை பெறுவதற்காகவே இதை உங்கள் பார்வைக்கு கொண்டுவருகிறேன்.\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட என் தந்தையுடன் தற்கொலைக்கு முயன்றதாக அவர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. என் தந்தை வலியால் துடிப்பதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 60 வருட காதல் வாழ்க்கையில் அவருக்காக நிறைய விஷயங்களைத் தியாகம் செய்தார். இறுதியாக தன் உயிரையும் தியாகம் செய்ய முடிவு செய்தார். நான் அந்த புகைப்படத்தை எடுத்த 20 நிமிடத்தில் என் தந்தை மரணமடைந்துவிட்டார். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதைப் பகிர்ந்தோம். இது சட்டத்தை மாற்ற எங்களுக்கு உதவுமானால் அது மதிப்புக்குரியதாக இருக்கும்” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.alisina.org/?p=128", "date_download": "2020-02-28T14:27:59Z", "digest": "sha1:WBBVPRMABTPFQVO2QUJZR6V7OWJ3LF4O", "length": 17187, "nlines": 59, "source_domain": "tamil.alisina.org", "title": "குரான் கொல்வதை தடை செய்கிறதா? : அலி சினா இஸ்லாமையும் முகமதையும் அம்பலப்படுத்துகிறார்", "raw_content": "அலி சினா இஸ்லாமையும் முகமதையும் அம்பலப்படுத்துகிறார்\nஇஸ்லாமையும் முகமதையும் அம்பலப்படுத்தும் கட்டுரைகள்\nகுரான் கொல்வதை தடை செய்கிறதா\nஇஸ்லாம் வன்முறையை தூண்டவில்லை என்று சொல்லிக்கொள்வதற்காக முஸ்லிம்கள் குரான் வாசகம் 5:32 ன் ஒரு பகுதியை அடிக்கடி மேற்கோள் காட்டுகின்றனர். “நிச்சயமாக எவன் ஒருவன் மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்.”\nகேட்கவே இனிமையாக இருக்கிறது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் இது முகமதின் போதனையே அல்ல. இது யூதர்களின் மதப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு மேற்கோள்.\n“எவன் ஒருவன் மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்.” ஜெருசலேம் தால்முட் சன்ஹெட்ரின் 4:1 (22a)\nஒரு மனிதரைக் கொல்வது மனித இனத்தையே கொல்வதைப் போன்றதல்ல. இந்த வரிக்கு சரியான பொருள் அதன் சரியான் இடத்தில் தான் கிடைக்கும். இந்த வரி அபெல் (Abel) மற்றும் கெயின் (Cain) பற்றிய கதையுடன் சம்பந்தப் பட்டிருக்கிறது. அந்த சமயத்தில் இருந்த ஆண்கள் இந்த இரு சகோதரர்கள் மட்டுமே என்பதால், இவர்களில் ஒருவரைக் கொல்வதென்பது அவனுடைய சந்ததியையே பிறக்காமல் செய்து இருக்கும், மனித இனமே உருவாகியிருக்காது.\nமுஸ்லிம்கள் சொல்லிக்கொள்வதற்கு மாறாக முகமது இதை தன் சொந்த போதனையாக சொல்லவில்லை. முழூ வாசகம் இதுதான்:\n“இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன், கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் குழப்பத்தை பரப்புவதற்கோ அன்றி, மற்ற��ருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.”\nஇங்கே முகமது ஒரு பைபிள் கதையை மேற்கோள் காட்டுகிறான். இதற்காக முஸ்லிம்கள் எப்படி நல்லபெயருக்கு உரிமை கோரமுடியும்\nபிரச்சனை இத்தோடு முடியவில்லை. தால்முட் கடவுளின் வார்த்தையாக கருதப் படுவதில்லை. இது உயர் ரப்பைகளின் குழுவான சன்ஹெட்ரின் தொகுத்த போதனைகளின் பதிவுகள்.\nஎனவே அல்லா ஏன் “…இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம்” என்று சொல்கிறார்\nகுரானின் கடவுள் தான் சொல்லாத ஒன்றை சொன்னதாக சொல்லிக்கொள்கிறது. இதில் இருந்து நமக்கு தெரியவருவது என்னவென்றால் கீழ்க்கண்ட 4 வரிகளில் ஒன்று உண்மை என்பதுதான்.\n1- அல்லா ரப்பைகளின் போதனைகளை காப்பி அடித்துவிட்டார்.\n2- அவர் குழம்பிப்போய் அந்த வார்த்தைகள் தனதல்ல என்பதை மறந்து விட்டார்.\n3- இந்த வாசகம் அல்லா வெளிப்படுத்தவில்லை. தனக்கு சில சமயங்களில் கடவுள் சொன்னதாக தான் நினைத்த வாசகங்களை ஷைத்தான் வெளிப்படுத்துவார் என்று முகமது ஒத்துக்கொண்டிருக்கிறான். இந்த வாசகம் அப்படிப்பட்ட ஒன்றாக இருக்குமோ\n4- முகமது பொய் சொல்லிவிட்டான். குரான் கடவுளின் வெளிப்பாடல்ல.\nஅல்லா தான் சொல்லாத ஒன்றை சொன்னதாக ஏன் கூறிக் கொண்டார் என்பதற்கு வேறு ஏதும் விளக்கம் என்னால் கொடுக்க முடியவில்லை.இந்த வாசகம் பைபிளில் இல்லை. தால்முட்டில் தான் இருக்கிறது. தால்முட் கடவுளின் வார்த்தையாக கருதப் படுவதில்லை.\nஇந்த வாசகம் கொல்வது சரியல்ல என்கிறது. ஆனால் முகமது தன்னை பின்பற்றுபவர்களுக்கு போர்தொடுத்தலும், சண்டையிடுதலும், கொல்தலும் மிக உயர்ந்த வெகுமதிகளை உடைய சிறந்த தொழில்கள் என்று சொல்லி இருக்கிறான்.\n வலி மிகுந்த வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு தொழிலை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா (அது) நீங்கள் அல்லாவின் மீதும் அவன் தூதர் மீதும் நம்பிக்கை கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாவின் பாதையில் ஜிஹாத் (சண்டை) செய்வதாகும்;….” (Q .61:10-11)\nஆகையால் அவன் ஒரு நிபந்தனையை போட்டான். தால்முட்டை மேற்கோள்காட்டும் போது இடையே “கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் குழப்பத்தை பரப்புவதற்கோ அன்றி,” என்ற நிபந்தனையை சொருகிவிட்டான். இந்த நிபந்தனை தால்முட்டின் வாசகத்தில் இல்லை.\nஇந்த நிபந்தனையுடன் முகமதை பின்பற்றுபவர்களுக்கு முஸ்லிமல்லாதோரைத் தாக்கவும் கொல்லவும் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் குழப்பத்தை பரப்புபவர்களாக கருதப்படுகிறார்கள்.\nமாறுபடல், இணங்க மறுத்தல், எதிர்த்தல், அதிகாரத்திற்கு எதிராக நடத்தல் போன்ற பொருள்களையுடைய ‘பித்னா’ (fitnah) என்ற அரபு வார்த்தையைத்தான் குழப்பம் விளைவித்தல் என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள். நீங்கள் இஸ்லாமின் கருத்துக்களுடன் இணங்க மறுத்தால், அல்லது எதிர்த்தால் நீங்கள் அதிகாரத்திற்கு எதிராக நடந்து, நாட்டில் குழப்பம் விளைவிக்கிறீர்கள் என்று பொருள். நீங்கள் இஸ்லாமிற்கு எதிராக போர்தொடுக்கிறீர்கள் என்று கருதப்படுவீர்கள். இந்த போர் வன்முறையானதாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இஸ்லாமுடன் இணங்க மறுப்பதே அதற்க்கெதிராக போர்தொடுப்பதற்குச் சமம். நீங்கள் இஸ்லாமை கண்டித்தாலோ அல்லது குறைகூறினாலோ, முஸ்லிம்களுக்கு வேறு மதம் எதையேனும் போதித்தாலோ நீங்கள் அதன் அதிகாரத்திற்கு அல்லது ஆட்சிக்கு எதிராக நடந்து கொள்கிறீர்கள் என்று பொருள். இவைகள் எல்லாமே குழப்பங்கள்தான்.\nகுழப்பத்தை பரப்புபவர்களுக்கு என்ன தண்டனை\n“அல்லாவுக்கும் அவர் தூதருக்கும் எதிராக போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; மரணதண்டனை, அல்லது சிலுவையிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறுகை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு” (Q 5:33)\nமுகமது கொல்வதை தடை செய்திருக்கிறார் என்று கூறிக்கொள்வதற்கு முஸ்லிம்கள் பயன்படுத்தும் ஒரே ஒரு வாசகம் கூட யூத மதத்தில் இருந்து எடுக்கப்பட்டு, அல்லா சொன்னதாக சொல்லப்படுகிறது. அதிலும் இஸ்லாமுடன் இணங்க மறுக்கும் யாரையும் முஸ்லிம்கள் கொன்று குவிக்க அனுமதிக்கும�� ஒரு நிபந்தனையும் இடைச்செருகப்பட்டுள்ளது.\nஉண்மையை குரானைப் படித்து அறிந்து கொண்டேன்\nஒdddரு மிதமான இறை நம்பிக்கையுள்ள குடும்பத்தில் நான் பிறந்தேன். என் அம்மா வழியில் சில உறவினர்கள் அயதுல்லாக்களாக இருக்கின்றனர். நான் ...\nஅல்லாவின் கணக்கு வாத்தி யார்\nமுகமது ஒரு பொய்யன் என்பதை என் கட்டுரைகள் முழுக்க நிரூபித்திருக்கிறேன். குறைந்த பட்சம் ஒரு விசயத்தில் அவன் உண்மையை பேசி ...\nகுரான் கொல்வதை தடை செய்கிறதா\nஇஸ்லாம் வன்முறையை தூண்டவில்லை என்று சொல்லிக்கொள்வதற்காக முஸ்லிம்கள் குரான் வாசகம் 5:32 ன் ஒரு பகுதியை அடிக்கடி மேற்கோள் காட்டுகின்றனர். ...\nமுஸ்லிம்களின் நயவஞ்சகத்தை தோலுரித்து காட்டும் வகையில் எழுதப்பட்டுள்ள அருமையான கட்டுரை.\nஅருமை, இது போன்ற கட்டுரைகளை வரவேற்கிறேன், பெருவெடிப்பு கொள்கை (big bang theory ) குர்ஆனில் உள்ளதாக குறிப்பிடும் வசனத்தை தகர்த்தெறியும் உங்கள் கட்டுரையின் தமிழாக்கம் வெளியிடவும்.\n© Copyright 2010 அலி சினா இஸ்லாமையும் முகமதையும் அம்பலப்படுத்துகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=63447", "date_download": "2020-02-28T14:10:24Z", "digest": "sha1:IRLU5F7IJI46VK3TJSXBE2NDWM5G6D6G", "length": 27907, "nlines": 99, "source_domain": "www.supeedsam.com", "title": "குடிசையில் பிறந்து ரூ. 10 ஆயிரம் கோடிக்கு அதிபதியான சுவாமியார் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகுடிசையில் பிறந்து ரூ. 10 ஆயிரம் கோடிக்கு அதிபதியான சுவாமியார்\nபதினாறு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் சிக்கி தண்டனைக்கு உள்ளாகியிருக்கிறார் தன்னையே கடவுள் என அறிவித்துக் கொண்டு, தனக்கென ஒரு உலகத்தைக் கட்டமைத்த ஆசாராம் பாபு. 2012-ம் ஆண்டு ஜோத்பூர் ஆஸ்ரமத்தில் தங்கி இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கி ஜோத்பூர் சிறப்பு எஸ்.சி.,எஸ்.டி. நீதிமன்றம் நேற்று அதிரடித் தீர்ப்பு வழங்கி உள்ளது.\nராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ஆசிரமம் நடத்தி வந்தவர் சாமியார் ஆஸ்ராம் பாபு (75). மத்தியப் பிரதேச மாநிலம், சிந்திவாரா பகுதியில் உள்ள ஆசாராம் பாபுவின் மற்றொரு ஆசிரமத்தில் இளம்பெண் ஒருவர் தங்கிப் படித்து வந்தார். இந்தப் பெண் தன்னை சாமியார் ஆசாராம் பாபு பாலியல் பலாத்காரம் செய்ததாக பொலிஸில் புகார் செய்தார்.\n2013-ம் ஆண்டு, ஓகஸ்ட் 15-ம் திகதி ஜோத்பூர் ஆசிரமத்துக்கு வரக்கூறிய ஆசாராம் பாபு தன்னை பலாத்காரம் செய்தார் என்று அந்த இளம்பெண் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.\nஇதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பொலிஸார், ஆசாராம் பாவுவை கைது செய்தனர். இவர் மீது போக்சோ, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர். கடந்த 2013-ம் ஆண்டு, ஓகஸ்ட் 31-ம் திகதியில் இருந்து ஆசாராம் பாபு சிறையில் இருந்து வருகிறார்.\nவிசாரணை முடிந்த நிலையில் நிலையில் நேற்று நீதிபதி ஜோத்பூர் நீதிமன்றத்துக்கே சென்று தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.\nஅதன்படி நீதிபதி மதுசூதன் சர்மா ஜோத்பூர் சிறைக்கு நேற்றுக் காலை சென்று, 16-வயது சிறுமியை பாலத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என்று அறிவித்தார். தண்டனை விவரங்கள் பிற்பகலில் அறிவிப்படும் என்று அறிவித்துச் சென்றார்.\nஅதன்படி நீதிபதி மதசூதன் சர்மா நேற்று பிற்பகலில் தீர்ப்பளித்தார். அதில் 2012-ம் ஆண்டு 16-வயது சிறுமியை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக போக்சோ சட்டம் மற்றும் எஸ்சி,எஸ்டி சட்டத்தின்படி சாமியார் ஆஸாராம் பாபுவுக்கு வாழ்நாள் சிறை விதிக்கப்படுகிறது. அவரின் உதவியாளர்கள் சரத், சில்பி ஆகியோருக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படுகிறது எனத் தீர்ப்பளித்தார்.\n1970களில் சபர்மதி ஆற்றங்கரையில் சாதாரண குடிசையில் தனது ஆசிரமத்தைக் கட்டமைத்து, எளிமையாக தொடங்கிய ஆசாராம் பாபுவின் வாழ்க்கை அடுத்த 40 ஆண்டுகளில் ரூபா 10 ஆயிரம் கோடிக்கு மேலான சொத்துக்களுக்கு அதிபதியாக்கி விட்டது. கோடிகளில் புரண்டு, வாழும் ஆடம்பரமான சாமியாராகி விட்டார் ஆசாராம் பாபு.\nபிரிக்கப்படாத இந்தியாவில் தற்போது பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் உள்ள நவாப்ஷா மாவட்டத்தில் உள்ள பெரானி கிராமத்தில் கடந்த 1941-ம் ஆண்டு, ஏப்ரல் 17-ம் திகதி பிறந்தவர் ஆசாராம் பாபு. இவரின் இயற்பெயர் ஆசாராம் பாபு இல்லை, அன்சுமால் துமால் ஹர்பலானி.\nகடந்த 1947-ம் ஆண்டுக்கு பின்னர் இந்தியா பிரிக்கப்பட்டபோது, பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் இருந்து புறப்பட்டு குஜராத்தின் அஹமதாபாத் நகரில் ஆசாராம் பாபுவின் பெற்றோர் குடும்பத்துடன் புலம்பெயர்ந்தனர். தங்களுடைய சொத்துக்கள் அனைத்தையும் பாகிஸ்தானில் கைவிட்டு இந்தியாவுக்கு வந்தனர். அதன்பின் ஆசாராம் பாபுவின் தந்தை துமால் சிறுமலானி நிலக்கரி, மரம் வியாபாரம் செய்தார்.\nஆசாராம் பாபு அஹமதாபாத்தில் உள்ள ஜெய்ஹிந்த் உயர்நிலைப்பள்ளியில் 4-ம் வகுப்புவரை மட்டுமே படித்தார். இவரின் தந்தை இறந்தபின் ஆசாராம் பாபு, தந்தையின் தொழில் செய்யாமல் மதுவிற்பனை, தேநீர் விற்பனை, சைக்கிள் பழுதுபார்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்தார்.\nதன்னுடைய 15-வது வயதில் லட்சுமி என்ற பெண்ணுடன் ஆசாராம் பாபுவுக்கு திருமணமானது. இவருக்கு நாராயண் சாய் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.\nகுடும்ப வாழ்க்கைக்குபின் ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட ஆசாரம் பாபு இமயலைக்குச் சென்றார். அங்கு லீலாஷா பாபு என்ற துறவி 1964-ம் ஆண்டு, அக்டோபர் 7-ம் திகதி அன்சுமால் துமால் ஹர்பலானிக்கு தீட்சை அளித்து , ‘ஆசாராம் பாபு’ என்ற பெயரை வழங்கினார். அன்று முதல் தனது அன்சுமால் துமால் ஹர்பலானி என்ற இயற்பெயரை மறைத்து ஆசாராம் பாபு என்ற பெயரில் வாழத் தொடங்கினார்.\nகடந்த 1971-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அஹமதபாத் நகரம் வந்து பல்வேறு சொற்பொழிவுகளையும், ஆன்மீக கூட்டங்களையும் ஆசாராம் பாபு நடத்தினார். அதன்பின், கடந்த 1972-ம் ஆண்டு ஜனவரி 29-ம் திகதி சபர்மதி ஆற்றங்கரையில் உள்ள மோதிரா எனும் கிராமத்தில் சிறிய குடில் அமைத்து தனது ஆசிரமத்தை ஆசாராம் பாபு தொடங்கினார்.\nஅவருக்கு அதிகமான சீடர்கள் வரத் தொடங்கினார்கள், மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் சிறிய அளவிலான ஆசிரமத்தைத் தொடங்கினார். அதன்பின் கடந்த 1981- மற்றும் 1992 ஆகிய ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு ஆசாராம் பாபுக்கு ஆசிரமம் அமைக்க நிலம் வழங்கியது. 1997ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக அரசு ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தை விரிவாக்கம் செய்ய அனுமதி வழங்கி, இடத்தையும் அளித்தது.\nஅதன்பின் ஆசாராம் பாபு குஜராத் மட்டுமல்லாது ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தனது ஆசிரமத்தின் கிளைகளையும், குருகுலங்களையும் தொடங்கினார்.\nகுருகுலத்தில் அச்சடிக்கும் இயந்திரங்கள்,சவர்க்காரம், ஷாம்பு, ஆயுர்வேத மருந்துகள் உள்ளிட்ட பொருட்களைத் தயாரித்து அதை விற்பனை செய்தார். இதன் மூலம் இவருக்கு இலாபமும், புகழும் பெருகின. உள்நாட்டில் இருந்து மட்டும் வந்த சீடர்கள், வெளிநாடுகளிலும் இருந்து வரத்தொடங்கினார்கள், நன்கொடை குவியத் தொடங்கியதால், ஆசராம் பாபு தனது ஆசிரமத்தின் கிளைகளை வெளிநாடுகளிலும் அமைத்தார்.\nஆசாராம் பாபுவைத் தேடி இவரின் சீடர்கள் மட்டுமல்லாது, வி.ஐ.பிக்களும், அரசியல்வாதிகளும், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும் சந்திக்கத் தொடங்கினார்கள். இதனால், முக்கியமான சக்தியாக உருவாகத் தொடங்கினார். குடிசையில் தொடங்கிய இவரின் ஆசிரமத்தின் சொத்துமதிப்பு ரூ.5 ஆயிரம் கோடியாக உயர்ந்தது.\nகடந்த 2008-ம் ஆண்டில் ஆசாரம் பாபுவுக்கு முதன் முதலில் சிக்கல் உருவானது. தனது ஆசிரமத்தில் தங்கி இருந்த இரு சகோதரர்கள் தீபேஷ், அபிஷேக் வகேலா ஆகிய இருவரும் ஆசிரமத்துக்கு அருகே இருக்கும் சபர்மதி ஆற்றங்கரையில் சடலமாக கரை ஒதுங்கினார்கள்.\nஅவர்களின் உடலைக் கைப்பற்றி பொலிஸார் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பியபோது அதிர்ச்சியான தகவல்கள் வந்தன. அவர்களின் உடலில் முக்கியமான உறுப்புகள் அனைத்தும் ஏற்கனவே எடுக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nமர்மமாக இறந்த தீபேஷ், அபிஷேக் ஆகியோரின் பெற்றோர் தங்களுடைய மகன்கள், மந்திரதந்திரங்களுக்காக நரபலி கொடுக்கப்பட்டுள்ளார்கள் ஆதலால் உரிய நீதிவிசாரணை கேட்டு அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு கோரிக்கை அனுப்பினார்கள்.\nஇது தொடர்பாக சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதில் எந்தவிதமான நரபலியும் நடக்கவில்லை என அறிக்கை வந்தது. இது தொடர்பாக 7 பேர் மட்டும் கைது செய்யப்பட்டனர்.\nஅதன்பின்னர், அப்போது முதல்வராக இருந்த மோடி, திரிவேதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைத்தார். இந்த ஆணையத்தை எதிர்த்து ஆசாராம் பாபுவின் ஆதரவாளர்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தினார்கள், அதில் கலவரம் மூண்டு, 20க்கும் மேற்பட்ட பொலிஸார் காயமடைந்தனர். 200இற்கும் மேற்பட்ட ஆசாராம் பாபுவின் ஆதரவாளர்கள் கைதாகினார்கள்.\nஅதன்பின்னர் கடந்த 2013-ம் ஆண்டு ராஜஸ்தானின் ஜோத்பூர் ஆஸிரமத்தில் 16வயது சிறுமியை ஆசிராம் பாபு பலாத்காரம் செய்ததாக புகார் செய்யப்பட்டது. இந்தப் புகாரை விசாரணை செய்த பொலிஸார் அதில் முகாந்திரம் இருந்ததைத் தொடர்ந்து, கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் திகதி ஆசாராம் பாபுவைக் கைது செய்தனர்.\nஇதற்கிடையே சூரத் நகரைச் சேர்ந்த இரு சகோதரிகள் ஆசாராம் பாபு மீதும், அவரின் மகன் நாராயண் சாய் மீதும் பலாத்கா��� புகார்களை அளித்தனர். ஆசாராம் பாபுவின் சீடர்களான எங்களை இருவரும் பலமுறை பலாத்காரம் செய்துள்ளனர் என்று புகார் தெரிவித்தனர்.\n16-வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கு தவிர்த்து இந்தச் சகோதரிகளை பலாத்காரம் செய்த வழக்கும் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கில் ஆசாரம்பாபுவின் மகன் நாராயண் சாய் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.\nகுடிசையில் தொடங்கிய ஆசாராம் பாபுவின் வாழ்க்கை ஏறக்குறைய 40 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக மாற்றியுள்ளது. உள்நாடு, உலக அளவில் கோடிக்கணக்கான சீடர்கள் ஆசாராம் பாபுவுக்கு உள்ளனர், இவருக்குச் சொந்தமாக 12 நாடுகளில் 400 ஆசிரமங்கள், 50-க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள், ஒரு மிகப்பெரிய அச்சகம், ஆயுர்வேத பொருட்கள் விற்பனை, தயாரிப்பு கூடம் உள்ளிட்டவை இருக்கின்றன.\nஇதோடுமட்டுமல்லாமல், ஆசாராம் பாபு அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி பரபரப்பையும் ஏற்படுத்துவார். கடந்த 2012ம் ஆண்டு நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தின்போது, அதை கொச்சைப்படுத்தி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்தார். மேலும் தனக்கு எதிராக சாட்சி கூறியவர்களைக் கொலை செய்வதும், அடித்தும் கொடுமைப்படுத்தியதாக ஆசாரம் பாபு மீது குற்றச்சாட்டு எழுந்தது.\nமேலும் ஆசாரமத்துக்கு அருகே இருக்கும் ஏராளமானோரின் நிலங்களை ஆக்கிரமித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் ஆசாராம் பாபுமீது இருக்கிறது. இதற்கிடையே கடந்த ஆண்டு சாதுக்களின் உயர்மட்ட அமைப்பான அகில பாரதிய அகார பரிசத் அமைப்பு, போலிச்சாமியார்கள் பட்டியலில் ஆசாராம்பாபுவின் பெயரையும் சேர்த்து வெளியிட்டு அவரை போலிச்சாமியாராக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.\nபலாத்கார வழக்கில் தற்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கும் சாமியார் ஆசாராம் பாபு, மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வளர்ந்து 40 வருடம் தனி உலகம் ஒன்றையே உருவாக்கி அதை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருந்துள்ளார். ஒரு சாமியார் தன்னுடைய பேச்சு மூலம் மக்களை எப்படி எல்லாம் ஏமாற்ற முடியும் என்பதற்கு உலகம் பல எடுத்துக்காட்டுகளை கொடுத்து இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சாமியார்தான் இந்த ஆசாராமும்.\nஆனால் இவர் வெறும் சாமியார் மட்டுமில்லை. ஒரு பிசினஸ் ​ெமாடலாக இவரை மட்டும் எம்பிஏ படிப்பில் பாடமாக நடத்தி இருந்தால், பெரிய விஷயமாக இருந்திருக்கும். பொய்யும், புரட்டும் கூறி ஒரு மனிதர், தனியாக வெறும் 40 வருடத்தில் ரூ.10,000 கோடிக்கு சொத்து சேர்த்து இருக்கிறார் என்றால் இவர் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும் முக்கியமாக ஒரு நான்காம் வகுப்பு தாண்டாத ஆள், இவ்வளவு பெரிய மோசடியை செய்தது எப்படி\nஇவ்வளவு வருடம் நடந்த வழக்கில் இன்று இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஇவருக்கு சொந்தமாக ரூ.10000 கோடி மதிப்பிற்கு பல இடங்களில் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சொத்துக்கள் அனைத்தும் இப்போது முடக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இன்னும் இவரின் சொத்துக்கள் பல முடக்கம் செய்யப்படாமல், யாருக்கும் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள், இந்த வழக்கை கவனித்து வரும் நபர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇவ்வளவு குற்றம் ரூ. 10000 கோடி சேர்த்த இவருக்கு இன்னும் இவரது பக்தர்கள் ஆதரவு அளிக்கிறார்கள். இவர் மீது போடப்பட்டது பொய் வழக்கு என்கிறார்கள்.\nPrevious articleபுணாணையில் நேருக்கு நேர் கார் மோதியதில் மூவர் காயம்\nNext articleவீட்டுக்கொரு ஊஞ்சல் கட்டி ஆடியவர்கள் நாங்கள்\nதமிழ் மக்களுக்கு ஒரு அரசியற் கட்சி இருக்க வேண்டும் என்பதே தேசியத் தலைவரின் வழிகாட்டல்\nஐம்பது ஆண்டுகளையும் விஞ்சி ‘தரணி போற்றத் தமிழ் செய்வோம்’\nஇன்று பாலையடி வாலவிக்னேஸ்வரருக்கு மகாகும்பாபிசேகம்\nகலைஞர் சுவதம் விருது பெற்றார் இளங்கலைஞர் தேசகீர்த்தி செ..துஜியந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/85655/hindi-news/Did-Salman-khan-met-his-fan.htm", "date_download": "2020-02-28T16:29:19Z", "digest": "sha1:T3I46XVSQ6YQTZC4QPSOLCCIE5RVOJMV", "length": 10751, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சைக்கிள் ரசிகர்: சந்திப்பாரா சல்மான்? - Did Salman khan met his fan", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஆமாம் நான் செய்தேன், அதை சொல்ல வெட்கப்படவில்லை : ஸ்ருதிஹாசன் | இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ வழக்கு: கோர்ட் உத்தரவு | மனிதனுக்கு மதமில்லை, எலும்பு ஓட்டை வைத்து ரம்யா விளக்கம் | கோப்ராவில் விதவிதமான வேடங்களில் அசத்தும் விக்ரம் | லிம்கா புத்தகத்தில் ஸ்ரீகர் பிரசாத் | சிம்பு இன்றி விடிவி 2 இல்லை : கவுதம் மேனன் | கைதி ஹிந்தி ரீ-மேக்கில் அஜய் தேவ்கன் | சமந்தாவிற்கு மறக்க முடியாத தருணம் | சுருள் ��ளையத்திற்குள், 'த்ரில்லர்' | மறக்க முடியுமா...' | மறக்க முடியுமா...\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nசைக்கிள் ரசிகர்: சந்திப்பாரா சல்மான்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகர் சல்மான் கானின் தீவிர ரசிகர் அசாமின் டின்சுகியாவைச் சேர்ந்த பூபன் லிக்ஷன். இவருக்கு வயது 52. ஆனாலும், 25 இளைஞருக்கு உரிய சுறுசுறுப்பு அவரிடம். இவர் சல்மானை சந்திக்க எதையும் செய்யத் தயாராக இருப்பவர்.\nகவுகாத்தியில் நடக்கவிருக்கும் பிலிம்பேர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற இருப்பதையும், அதற்கு நடிகர் சல்மான் கான் வர இருப்பதையும் அறிந்து கொண்டவர், தன்னுடைய டின்சுகியா நகரில் இருந்து கவுகாத்திக்கு சைக்கிளிலேயே பயணம் செல்வது என முடிவெடுத்தார். கிட்டத்தட்ட 600 கிலோ மீட்டர் தூரத்துக்கு சைக்களிலேயே பயணத்தைத் துவங்கி, கவுகாத்திக்கு வந்து விட்டார் பூபன். ஆனால், அவரை அங்கு சல்மான் கான் சந்திப்பாரா என்பதுதான் தெரியவில்லை.\nபூபன் லிக்ஷன், மிகச் சிறந்த சைக்கிள் வீரர். இவர் கடந்த 2013ல், அறுபது நிமிடங்கள் ஒற்றைக் கையில் சைக்கிளை ஓட்டியபடியே 48 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து, லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பெற்று இருக்கிறார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபெண்ணியம் பேசி பெண்மையை போற்ற ... ரன்வீர் சிங் ஒரு சாதாரண நடிகர்: ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஆமாம் நான் செய்தேன், அதை சொல்ல வெட்கப்படவில்லை : ஸ்ருதிஹாசன்\nஇளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ வழக்கு: கோர்ட் உத்தரவு\nமனிதனுக்கு மதமில்லை, எலும்பு ஓட்டை வைத்து ரம்யா விளக்கம்\nகோப்ராவில் விதவிதமான வேடங்களில் அசத்தும் விக்ரம்\nலிம்கா புத்தகத்தில் ஸ்ரீகர் பிரசாத்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nபாகி 3: திஷா பதானி கவர்ச்சி ஆட்டம்\nடாப்சியின் ரசிகை யார் தெரியுமா\nகவர்ச்சி மட்டுமல்ல; நடிப்பும் இருக்கு\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம�� »\n‛பாகுபலி, எந்திரன்' படங்களை நாங்க ரசிக்கிறோம், ‛தபங் 3'யை நீங்க ரசிங்க: ...\nரஜினி பட போஸ்டரை வெளியிடும் மூன்று பிரபலங்கள்\nசல்மான் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/indian-businessman-yohan-poonawalla-buys-new-ferrari-portofino-polaris-slingshot-020674.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-02-28T14:39:43Z", "digest": "sha1:YABAG3HG7UT4WXQYITPTBJLX6M7G4DDI", "length": 25856, "nlines": 281, "source_domain": "tamil.drivespark.com", "title": "தடை செய்யப்பட்ட காரை பல கோடி மதிப்பில் வாங்கிய இந்தியர்... பதிவு செய்ய முடியுமால் தவிப்பு...! - Tamil DriveSpark", "raw_content": "\nஅடக்கொடுமையே... பெட்ரோல் பங்க்குகளுக்கு போலீசார் அதிரடி உத்தரவு... என்னனு தெரிஞ்சா கடுப்பாயிருவீங்க\n49 min ago எக்ஸ்-லைன் கான்செப்ட்டில் உருவாகும் கியா செல்டோஸின் டாப் வேரியண்ட்...\n1 hr ago 2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்..\n2 hrs ago இறங்கி அடித்த இஸ்ரோ... இந்தியாவை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த உலக நாடுகள்... என்னனு தெரியுமா\n3 hrs ago புதிய ஹெட்லைட்டுடன் 2020 ஹோண்டா சிட்டி பிஎஸ்6 கார் புனேக்கு அருகே சோதனை ஓட்டம்...\nNews விஜயகாந்தின் மைத்துனர் தேமுதிக செயலர் சுதீஷ் முதல்வர் பழனிச்சாமியுடன் சந்திப்பு\nMovies சிட்டிசன் அஜித்தா.. தசாவதாரம் கமலா.. தூம் 2 ஹிரித்திக்கா.. எப்படி வரப் போறாரு கோப்ரா விக்ரம்\nSports பிவி சிந்து, சாய்னா.. எல்லாம் ஏற்கனவே பக்காதான்.. இன்னும் பளிச்சிட வைக்க.. வருகிறார் அகஸ் டுவி\nFinance டிசம்பர் காலாண்டிலும் ஜிடிபி 4.7% தான்.. கவலையில் மத்திய அரசு..\nLifestyle உங்க லவ்வரை நீங்க ‘இப்படி’ கட்லிங் செய்தால்... உங்க பாலியல் வாழ்க்கை வேற லெவலில் இருக்குமாம்...\nTechnology போதும் போதும்னு சொல்ல வைக்கும் சாம்சங்: ஆஃபர்கள் அள்ளி குவிக்கும் Samsung S20\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதடை செய்யப்பட்ட காரை பல கோடி மதிப்பில் வாங்கிய இந்தியர்... பதிவு செய்ய முடியுமால் தவிப்பு...\nஇந்தியாவின் பெரும் முதலாளிகளில் ஒருவரான யோஹன் பூனவல்லா இரு ��ிலையுயர்ந்த கார்களை புதிதாக களமிறக்கியுள்ளார். பல கோடி மதிப்பில் வாங்கப்பட்ட இரு கார்களில் ஒன்று இந்திய சாலைகளில் இயக்குவதற்கு அனுமதி இல்லாத ஒன்று என்று கூறப்படுகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.\nஇந்தியாவில் பட்ஜெட் ரக வாகனங்களுக்கு இணையாக சொகுசு மற்றும் விலையுயர்ந்த ஆடம்பர ரக கார்களும் அதிகளவில் விற்பனையாகி வருகின்றன. இதற்கு, அண்மைக் காலங்களாக உயர்ந்து வரும் சொகுசு கார்களின் விற்பனை விகிதமே முக்கிய சான்றாக இருக்கின்றது.\nஇத்துடன், நாட்டில் உள்ள பெரும் முதலாலிகளின் வாகன நிறுத்துமிடமும் ஓர் முக்கிய சான்றாக இருக்கின்றது. அவர்களிடத்தில் ஒன்றிற்கு பல எண்ணிக்கையிலான விலையுயர்ந்த கார்கள் இருப்பதை நம்மால் காண முடிகின்றது.\nகுறிப்பாக நாட்டின் மிக முக்கிய செல்வந்தர்களான அம்பானி குடும்பத்தினர் மற்றும் சில பிரபலங்கள் ஒவ்வொரு வருடமும் புத்தாண்டை புதிய பொருளுடன் துவங்கும் வகையில் விலையுயர்ந்த கார்களை தங்கள் வசப்படுத்தி வருகின்றனர்.\nஅந்தவகையில், 2020ம் ஆண்டை முன்னிட்டு சமீபத்தில் வாங்கிய அதிக விலைக்கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் கார் அம்பானியின் கான்வாயில் இணைக்கப்பட்டது. இந்த கார் அவர் வசம் வைத்துள்ள மற்ற கார்களைக் காட்டிலும் அதிக விலைக் கொண்டதாக காட்சியளிக்கின்றது.\nஇந்நிலையில், நாட்டின் மற்றுமொரு முக்கிய செல்வந்தர்களில் ஒருவராக காட்சியளிக்கும் யோஹன் பூனவல்லா-வும் அம்பானி குடும்பத்தினரைப் போன்று புத்தாண்டை முன்னிட்டு புதிதாக இரு விலையுயர்ந்த கார்களை அவரது கராஜில் இணைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை டீம் பிஎச்பி தளம் வெளியிட்டுள்ளது.\nஃபெர்ராரி நிறுவனத்தின் அதிக விலைக் கொண்ட ஸ்போர்ட்ஸ் மற்றும் சொகுசு கார்களாக கருதப்படும் போர்டோஃபினோ மற்றும் போலரிஸ் ஸ்லிங்ஷாட் ஆகிய இரு கார்களைதான் யோஹன் பூனவல்லா வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇவரிடத்தில் ஏற்கனவே பல விலையுயர்ந்த கார்கள் இருக்கின்றன. அதில், பேட்மொபைல் ரகத்திலான மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் கார் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று.\nஇந்த நிலையிலேயே ஃபெர்ராரியின் விலையுயர்ந்த மற்றும் கவர்ச்சியான இரு கார்கள் புதிதாக களமிறக்கப்பட்டுள்ளன. இதில், ஆரம்பநிலை மாடல��க காட்சியளிக்கும் ஃபெர்ராரி போர்ட்ஃபினோ இந்தியாவில் ரூ. 3.5 கோடி என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இது, எக்ஸ்-ஷோரூம் விலையாகும். ஆகையால், சொகுசு வசதிகள் மற்றும் வரி கூட்டப்பட்டு ஆன்ரோடில் கிடைக்கும்போது அது ரூ. 4 கோடியையும் தாண்டிவிடும்.\nஇந்த காரை ஃபெர்ராரி நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டுதான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதனை, ஃபெர்ராரி நிறுவனத்தின் 70ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு மாடலாக இத்தாலியில் நடைபெற்ற நிகழ்வின்போதே அந்நிறுவனம் முதல் முறையாக அறிமுகம் செய்தது. இந்த போர்ட்ஃபினோ என்ட்ரீ லெவல் காரை அதன் ஐகானிக் மாடல் என்று அழைக்கப்படும் கலிஃபோர்னியாவை ரீபிளேஸ் செய்யும் விதமாக ஃபெர்ராரி அறிமுகம் செய்தது.\nகலிஃபோர்னியா காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே எஞ்ஜின்தான் இந்த போர்ட்ஃபினோ காரிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனாலயே கலிஃபோர்னியா இடத்தை நிரப்பும் மாடலாக அது காட்சியளிக்கின்றது. இருப்பினும், இது சற்று அதிகமான திறனை வெளிப்படுத்துகின்ற வகையில் ட்யூன்-அப்பை பெற்றிருக்கின்றது. ஆகையால், கலிஃபோர்னியாவில் காணப்பட்டதைக் காட்டிலும் அதிக திறனை வெளிப்படுத்தும் திறனை அது பெற்றிருக்கின்றது.\nஇந்த காரில் 3.9 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி8 எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 600 பிஎஸ் பவரையும், 760 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இந்த திறனானது 0த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை 3.5 செகண்டுகளிலேயே தொட உதவும். இது அதிகபட்சமாக மணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும் திறனைப் பெற்றிருக்கின்றது. இது, இந்தியாவில் தடை செய்யப்பட்ட வேகம் ஆகும்.\nஇதேபோன்று, பூனவல்லாவின் கராஜை அலங்கரித்துள்ள மற்றுமொரு சிறப்பு வாய்ந்த காராக போலரிஸ் ஸ்லிங்ஷாட் இருக்கின்றது. இந்த காரை இந்திய சாலைகளில் இயக்குவதற்கு அனுமதியில்லை. இந்த கார் போர்ட்ஃபினோவைக் காட்டிலும் அதிக வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டுள்ளது. இதனாலேயே இந்த காரை இன்றளவும் அவரால் ஆர்டிஓ-வில் பதிவு செய்ய முடியவில்லை. இந்த கார் ரூஃப் இல்லாத மூன்று சக்கர தேர்வில் பந்தயங்களில் பயன்படுத்துவதற்கும் கிடைக்கின்றது.\nகுறிப்பாக, இந்த காரின் அதீத திறன் பந்தயங்களில் பயன்படுத்துவதற்கு ஏதுவானதா��� இருக்கின்றது. இதுபோன்ற காரணத்தினாலயே அதிக சக்தி கொண்ட இந்த காரை இந்திய சாலைகளில் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கு இந்திய சாலைகளும் ஒத்திசைக்காது என்பது குறிப்பிடத்தகுந்தது.\nஃபெர்ராரி போலரிஸ் ஸ்லிங்ஷாட் காரில் 173 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறனைக் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது சாலையில் செல்லும்போது சிறிய ரக ஜெட் விமானம் சீறிப் பாய்வதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும். அந்தவகையில் மின்னல் வேகத்தில் இந்த கார் செல்லக்கூடிய திறனைப் பெற்றிருக்கின்றது.\nஎக்ஸ்-லைன் கான்செப்ட்டில் உருவாகும் கியா செல்டோஸின் டாப் வேரியண்ட்...\nஇந்தியர்களுக்காக பிரத்யேகமாக இறக்குமதியான 5 ஆடம்பர கார்கள்... இதுவரை வெளியுலகம் கூறாத தகவல்..\n2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்..\nயாருமே எதிர்பாக்கல... பெட்ரோல், டீசல் விலை தடாலடியாக லிட்டருக்கு 4 ரூபாய் குறைந்தது... ஏன் தெரியுமா\nஇறங்கி அடித்த இஸ்ரோ... இந்தியாவை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த உலக நாடுகள்... என்னனு தெரியுமா\nரோட் ரோலரை இயக்கும் இந்த கிரிக்கெட் பிரபலம் யார் என்று தெரிகிறதா..\nபுதிய ஹெட்லைட்டுடன் 2020 ஹோண்டா சிட்டி பிஎஸ்6 கார் புனேக்கு அருகே சோதனை ஓட்டம்...\n யாரும் எதிர்பார்க்காத சூப்பர் சேஞ்ச்... இப்போ சொல்லுங்க மத்திய அரசு செஞ்சது தப்பா\nசந்தைக்கு வந்தது புதிய ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பிஎஸ்6 பைக்.. ஆரம்ப விலை ரூ.67,300\nரூ. 40 முதல் ரூ. 280 வரை உயரும் டோல் கட்டணம்.. உறைந்துபோன வாகன ஓட்டிகள்.. எந்த நகரத்தில் தெரியுமா..\nஇந்த காரை இயக்க லைசென்ஸ் தேவையில்லை.. உலகின் மிக சிறிய மின்சார கார் அறிமுகம்.. சிறப்பு தகவல்\nஅடக்கொடுமையே... பெட்ரோல் பங்க்குகளுக்கு போலீசார் அதிரடி உத்தரவு... என்னனு தெரிஞ்சா கடுப்பாயிருவீங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஅதிர வைக்கும் மோசடி அம்பலம்... கஸ்டமர்களின் கையெழுத்தை போலியாக போட்ட டீலர்கள்... எதற்காக தெரியுமா\nஅல்ட்ராஸ் மாடலில் டர்போ பெட்ரோல் என்ஜினை கொண்டுவரும் டாடா மோட்டார்ஸ்..\nபுதிய டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி எப்போது அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/judge-satish-kumar-arora-who-issued-death-warrant-against-nirbhaya-rape-case-convicts-transferred/articleshow/73553856.cms", "date_download": "2020-02-28T15:39:25Z", "digest": "sha1:KSXA6GAEDZANHU7KPVCRKTMILO7FE3AZ", "length": 15938, "nlines": 166, "source_domain": "tamil.samayam.com", "title": "Satish Kumar Arora : நிர்பயா வழக்கு: நீதிபதி அதிரடி பணியிட மாற்றம் - judge satish kumar arora who issued death warrant against nirbhaya rape case convicts, transferred | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nநிர்பயா வழக்கு: நீதிபதி அதிரடி பணியிட மாற்றம்\nநிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரின் தண்டனையை நிறைவேற்ற வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்\nடெல்லி: நிர்பயா வழக்கில் தூக்குத்தண்டனை வாரண்ட் பிறப்பித்த நீதிபதி அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nதலைநகர் டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். படுகாயங்களுடன் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிர்பாயா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.\nநாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக அக்‌ஷய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங், ராம் சிங் மற்றும் ஒரு சிறுவன் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றம் நிரூபிக்கப்பட்ட சிறுவன் மட்டும் சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அதேசமயம், எஞ்சிய ஐந்து பேருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.\nஅவரையும் புடிச்சு ஜெயில்ல போடுங்க... இந்திரா ஜெய்சிங் மீது கங்கனா காட்டம்\nமுக்கிய குற்றவாளியான ராம்சிங் டெல்லி திகார் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். மீதமுள்ள நால்வரும், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவர்களது கோரிக்கையை நிராகரித்ததுடன், தூக்கு தண்டனையை உறுதி செய்தும் உத்தரவிட்டது.\nஇதனைத்தொடர்ந்து கருணை மனு, மேல்முறையீட்டு மனு உள்ளிட்ட சட்டப்போராட்டங்களை குற்றவாளிகள் கையில் எடுத்து வருவதால் அவர்களது தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் நீடித்து வருகிறது.\nஅம்மாடியோ... ஒருத்தருக்கு எதிரா இத்தனை பேர் பிரசாரமா -களைகட்டும் டெல்லி தேர்தல் களம்\nஇதனிடையே, நிர்பயா வழ��்கின் குற்றவாளிகள் 4 பேரின் தூக்குத் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற கோரி நிர்பயாவின் பெற்றோர், டெல்லி அரசின் சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதி சதீஷ் குமார் அரோரா, நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரின் தண்டனையை நிறைவேற்ற வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டதுடன், ஜனவரி 22ஆம் தேதி காலை 7மணிக்கு 4 பேருக்கும் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டார். எனினும், குற்றவாளிகளின் தண்டனையை அமல்படுத்துவதில் தாமதம் நீடிக்கிறது.\nஇந்நிலையில், அமர்வு நீதிபதி சதீஷ் குமார் அரோரா, உச்சநீதிமன்றத்தின் கூடுதல் பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nஅமெரிக்க அதிபரின் தி பீஸ்ட் கார் ரகசியங்கள்\nஅமித்ஷா தலைமையில் அவசரக் கூட்டம்... கெஜ்ரிவால் பங்கேற்பு\nகற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு: ஔவையாரை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பெருமிதம்\nவெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி\nட்ரம்ப் வேணாம்பா, அம்மாதா முக்கியம், முதல்வர் பழனிசாமி தேர்தல் வியூகம்\nமேலும் செய்திகள்:நிர்பயா வழக்கு|சதீஷ் குமார் அரோரா|உச்ச நீதிமன்றம்|Supreme Court|Satish Kumar Arora|Nirbhaya case|death warrant\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிர...\nதமிழகத்தையே உலுக்கிய கொலை சம்பவம்: குற்றவாளிக்கு தூக்கு\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nநெல்லையில் உணவுத் திருவிழா - வீடியோ\nநாங்களும் பேரணி போவோம்: தேனி பாஜக - வீடியோ\nஉலக கோப்பை: இந்திய வீராங்கனை செக்யூரிட்டிவுடன் சேர்ந்து டான்\nஆளுநர் ஒப்புதல் எதற்கு: நளினி அடுத்த மனு\nதாய், மகள், பேத்தியை ஈவிரக்கமின்றி கொன்றவனுக்கு உச்சபட்ச தண்டனை\n100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா\nமனைவியை துன்புறுத்தி மகனிடம் செல்போனில் வீடியோ எடுக்க செய்து மகிழ்ந்த கணவர்\nஅடுப்பில்லாமல் சமையல்: நெல்லையில் அசத்திய மாணவிகள்\nஆளுநர் ஒப்புதல் எதற்கு: நளினி அடுத்த மனு\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\nரஜினியுடன் கூட்டணி: கமல் ஒப்பன் டாக் - உருவாகிறதா இன்னொரு மக்கள் நல கூட்டணி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nநிர்பயா வழக்கு: நீதிபதி அதிரடி பணியிட மாற்றம்...\nபாகிஸ்தான் ‘மீன் போல’ பேசுகிறது: ஐ.நா.வில் இந்தியத் தூதர் பேச்சு...\n10 பேரைக் காப்பாற்றிய 12 வயது சிறுமிக்கு வீரதீர விருது\nUddhav Thackeray: 10 ரூபா சாப்பாட்டிற்கு ஆதார் கார்டா\nஅவரையும் புடிச்சு ஜெயில்ல போடுங்க... இந்திரா ஜெய்சிங் மீது கங்கன...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/omg/weird-online-services-available-makes-you-shock/articleshow/73426515.cms", "date_download": "2020-02-28T16:20:21Z", "digest": "sha1:CRMQMMSYFJRA7EA5YRIBX3253VLOHBSO", "length": 27140, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "weird online services : அட...! ஆன்லைனில் இந்த சர்வீஸ் எல்லாம் கூட இருக்குமா? உங்களை வியக்க வைக்கும் பட்டியல் - weird online services available makes you shock | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\n ஆன்லைனில் இந்த சர்வீஸ் எல்லாம் கூட இருக்குமா உங்களை வியக்க வைக்கும் பட்டியல்\nஇந்த உலகமே இணையம் மயமாகிவிட்டது. பல வியாபாரங்கள் இணையத்திற்கு வந்துவிட்டன. பலர் இணையம் வியாபாரத்தை நம்பியே தங்கள் தொழிலை நடத்தி வருகின்றனர். இப்படி இணையம் மேல்மட்ட மக்களிடமிருந்து கடைக்கோடி விவசாயிவரை சென்று விட்டது. இன்று இணையம் இல்லாமல் எதுவுமே இல்லை என்ற நிலை வந்துவிட்டது. இந்நிலையில் இந்த பதிவில் நாம் வித்தியாசமான இணையம் சர்வீஸ்கள் பற்றிப் பார்க்கப்போகிறோம் பார்க்கலாம் வாருங்கள்.\nசிலருக்குப் பெரிய அளவில் திருமணம் செய்ய வேண்டும் என விருப்பம் இருக்கும். ஆனால் அந்த பெரிய அளவு திருமணத்திற்கு வரும் அளவிற்கு அவர்களுக்கு ஆட்கள் பழக்கம் இருக்காது. ஒரு வேலை வெளியூரில் திருமணம் நடக்கலாம். வேலை நாட்களில் திருமணம் நடக்கலாம். இப்படியான பல விஷயங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் திருமணத்திற்குக் கூட்டம் வர வேண்டும் என விரும்பினால் திருமணத்திற்கான கூட்டத்தையும் இணையத்தில் புத்தகம் செய்து எத்தனை பேர் வர வேண்டும் எத்தனை ஆண்கள் எத்தனை பெண்கள் எனத் தேர்வு செய்தால் நீங்கள் குறிப்பிட்ட தேதிக்குக் குறிப்பிட்ட இடத்திற்கு அவர்கள் விருந்தாளிகளாக வந்துவிடுவார்கள்.\nவீட்டில் தனியாக இருப்பவர்கள். வெளியூர் சென்று பணியாற்றுபவர்கள் அல்லது படிப்பவர்கள் வீட்டில் தாய் இருந்தால் பல வேலைகளை அவர் செய்வார் எனப் பலர் தங்களது தாயை மிஸ் செய்வார்கள். அப்படியானவர்களுக்கு இணையத்தில் வாடகைக்குத் தாய்களை அதாவது வீட்டில் பணியாற்றும் பெண்களைப் பெற முடியும். இது சாதாரணமான விஷயம் என்றாலும் இவர்கள் தாய் வாடகைக்கு எனச் செய்யும் விளம்பரம் பிரபலம்.\nநீங்கள் வேலை செய்யும் இடம், உறவினர்கள், நண்பர்கள்,காதலன் அல்லது காதலி என மற்றவர்கள் செய்யும் விஷயம் உங்களுக்குப் பயங்கர கோபத்தைக் கிளப்பும். அவர்கள் முன்பு அந்த கோபத்தை வெளிக்காட்ட முடியாது. உங்களுக்கு எதையாவது தூக்கிப்போட்டு உடைக்க வேண்டும் எனத் தோன்றும். ஆனால் அவர்களால் உங்களுக்கு ஆக வேண்டிய பல காரியங்கள் இருப்பதால் நீங்கள் அதைச் செய்யமுடியாமல் தவிப்பவர்கள் அதற்காகக் கோபத்தை வெளிக்காட்ட உங்களுக்கா கோப அறையை இணையத்தில் புத்தகம் செய்யலாம். பின்னர் அங்குச் சென்று அங்குள்ள பொருட்களைத் தூக்கிப் போட்டு உடைத்து, கத்தி, திட்டி உங்கள் கோபத்தைத் தீர்த்துவிடலாம். வெளியே வரும் போது கோப அறைக்கான வாடகை மட்டும் கொடுத்தால் போதும்.\nஉங்களுக்குப் பிடிக்காத உங்களுக்குக் கெடுதல் செய்த ஒருவர் நன்றாக வாழக்கூடாது என்பதற்காகப் பலர் பில்லி சூனியம் ஆகியவற்றைச் செய்வார்கள். இந்த பழக்கம் பல ஆண்டுகளாக மக்கள் மத்தியிலிருந்து வருகிறது. இந்த சர்வீஸ் தற்போது ஆன்லைனிலயே வந்துவிட்டது. உங்களுக்குப் பிடிக்காத நபரைச் சபிக்கவோ, அல்லது அவர் மீது பிளாக் மேஜிக் எனப்படும் மாந்திரங்கள், பில்லி, சூனியங்களைப் பயன்படுத்தும் இணையம் சர்வீஸ்களும் உள்ளது ரூ1000-ரூ10,000 வரை இணையத்திலேயே இது கிடைக்கிறது.\nஅட ஆமாங்க நம்ம கமல் வசூல் ராஜா படத்தில் சொன்ன கட்டிப்பிடி வைத்தியம் இப்ப ஆன்லைனுல கூட கிடைக்கிறது. உங்களுக்கு மனசு கஷ்மாவோ அல்லது யாரையாவது கண்டுபிடித்து அழ வேண்டும் எனத் தோன்றும் போது யார் மீதுமே உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் அதற்காகவே சில இணைய தளங்கள் செயல்படுகிறது. அதில் நீங்கள் பதிவு செய்துவிட்டார். அவர்கள் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வருவார். அவரிடம் நீங்கள் கஷ்டத்தைச் சொல்லி கட்டிப்பிடித்து அழுதால் உங்களுக்குச் சற்று ஆறுதலாக இருக்கும். இந்த சர்வம் தற்போது இணையத்திற்கு வந்துவிட்டது.\nபிரபல நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் பெயர்கள் அல்லது தங்கள் நிறுவனங்களின் பெயர் மற்றும் லோகோகளை மனிதர்களின் நெற்றியில் பச்சைகுத்திக்கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது. ஒவ்வொரு நிறுவனங்களும் இதை ஒரு நடமாகவும் விளம்பரமாகப் பார்க்கின்றனர். இதற்காக லட்சக்கணக்கில் பணமும் வழங்குகின்றனர். இப்படியாக ஒரு நிறுவனத்தின் லோகோவை பச்சைகுத்திக்கொள்ள இணையத்தில் நீங்கள் பதிவு செய்யும் சர்வீஸூம் உள்ளது.\nஒரு காலத்தில் தனக்கான ஜோடியைத் தேடுவது இணையத்தில் இருந்தது. இன்று நீங்கள் காதலிக்கும் நபரை பிரேக் அப் செய்யவும், அல்லது பிரேக் அப் ஆனால் காதலை பேட்ச் அப் செய்யவும் இணையம் சர்வீஸ்கள் வந்துவிட்டது. ஒருவரை பிரேக் அப் செய்ய நீங்கள் விரும்பவில்லை என்றால் உங்களுக்குப் பதிலாக இணையம் சர்வீஸ் நடத்துபவர்களே உங்கள் பிரேக் அப் விஷயத்தை அவர்களிடம் போன் செய்து சொல்லுவதிலிருந்து அவர்களுடன் மீண்டும் பேட்ச் அப் செய்யும் வரை ஆன் லைன் சர்வீஸ்கள் வந்துவிட்டன. ரூ375-ரூ6000 வரை இந்த சர்வீஸ்கள் கிடைக்கிறது.\nஉங்கள் வீட்டில் சேர், டேபிள், ஷோபா, ஷோகேஸ் இல்லையா இதோ வந்துவிட்டது மனித பர்னிச்சர் நீங்கள் புத்தகங்களை அடுக்கி வைக்க டேபிள் வேண்டுமென்றால் இந்த மனித பர்னிச்சர்களை நீங்கள் பயன்படுத்தலாம் ஒரு சேரிக்குப் பதிலாக ஒருமனிதன் வந்து அந்த புத்தகங்களைச் சுமந்து கொண்டிருப்பான். அட இது என்னப்பா புதுக்கதையாக இருக்கிறது என நீங்கள் நினைப்பது எங்களுக்குக் கேட்கிறது. அதிகம் பணம் கொண்ட பலர் இந்த மனித பர்னிச்சர்களையும் பயன்படுத்துகிறார்களாம்.\nவீட்டில் தனியாக இருக்கும் நபர்கள். ஒரு துணை வேண்டும் என நினைப்பார்கள். அல்லது தங்கள் நண்பர்களுக்கு எல்லாம் திருமணமான நிலையில் தனியாக இருக்கும் நபர்கள் தங்களுடன் வெளியில் செல்ல ஆட்கள் இல்லாமல் இருப்பார்கள். இப்படியாக வெளியில் பார்ட்டி, டூர், ஏன் வீட்டில் பேச்சுத் துணைக்கு ஒரு நண்பனை வாடகைக்கு எடுக்கும் சர்வீஸ் இணையத்தில் உள்ளது. இதைப் பயன்படுத்தி மக்கள் நண்பர்களை வாடகைக்கு எடுக்கலாம்.\nஅமெரிக்காவைச் ச���ர்ந்த ஒரு உணவகம் தங்கள் மேனு அட்டையில் அந்நாட்டில் தூக்குத் தண்டனை பெற்ற பிரபலமான நபர்களின் பெயர்களை மட்டுமே வைத்திருக்கிறார்களாம். அதாவது அந்நாட்டில் தூக்குத் தண்டனை கைதிகளுக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பு அவர்களுக்குப் பிடித்த உணவை அவர்களிடமே கேட்டு அதை அவர்களது கடைசி உணவாக வழங்குவார்களாம். இப்படியாகத் தூக்கில் போடப்பட்டவர்கள் கடைசியாகக் கேட்ட உணவுகளை மட்டுமே அந்த உணவகம் வழங்குகிறதாம். தூக்குத் தண்டனை கைதியின் பெயரைச் சொன்னால் அவர் கடைசியாகக் கேட்ட உணவைப் பரிமாறுவார்களாம். இந்த உணவாம் இணையம் சர்வீஸில் பொட்டலமும் வழங்குகிறது.\nஉங்கள் நண்பரோ, உறவினரோ, அல்லது அலுவலகத்தில் உங்கள் அருகிலிருந்து வேலை பார்த்து வருபவருக்குத் தினமும் குளிக்கும் பழக்கம் இல்லை என்றால் நீங்கள் வேலை பார்க்கமுடியாது அந்த அளவிற்கு நாற்றம் அதிகமாக வரும் இப்படியாகத் தாங்க முடியாத நாற்றம் கொண்டவரிடம் நீங்கள் நேரடியாகச் சென்று அதைப் பற்றிக் கூற முடியாது. அதற்குப் பதிலாக ஒரு இணையதளம் செயல்படுகிறது. அதில் சென்று உங்கள் நண்பர்கள் பற்றி விபரங்களைச் சொன்னால் அந்த இணையதளம் அவரை தினமும் குளிக்கச் சொல்லியோ அல்லது அவருக்கு ஏற்ற செண்டையோ அவருக்கு அனுப்பி அவர் மற்றவர்களுக்கு நாற்றமாக இருக்கிறார் என்பதைச் சொல்லிவிடும். முக்கிய விஷயமாக இந்தவிஷயத்தை நீங்கள் தான் சொன்னீர்கள் என அந்த இணையதளம் எந்த தருணத்திலும் வெளியிடாது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : OMG\nபெண்ணுறுப்பிலிருந்து சிறுநீருக்கு பதிலாக \"சரக்கு\" வெளியேறும் அதிசயம்...\nஆட்டோ சங்கர்... தமிழகத்தை உலுக்கிய சீரியல் கில்லர்... நெஞ்சை பதற வைக்கும் கொலைகள்....\nமொடாக்குடிகாரங்களே... இதை கண்டிப்பா படிக்காதீங்க... அப்புறம் யாரும் உங்களை கட்டுப்படுத்த முடியாது...\nNiagara falls -ல் கீழே விழுந்து உயிர் பிழைத்தவர், பழ தோல் வழுக்கி உயிரை விட்ட துயரம்\n931 பேரின் கழுத்தை நெரித்தே கொன்ற சைக்கோ கில்லர் - உலகின் உண்மையான \"தக் லைஃப்\" கொலைகாரன் பற்றி சுவாரஸ்ய சம்பவங்கள்\nமேலும் செய்திகள்:விசித்திரம்|ஆன்லைன் சர்வீஸ்|Weird Services|weird online services|online services\n சீமான் வீடியோவை லீக் செய்...\nஎஸ்ஆர்எம் மாணவர்கள் கொலை வெறி த���க்குதல்...\nவளைவில் திரும்பிய பேருந்து... டயரில் சிக்கிய ...\n“சிவனை கும்பிடுறீயே சைமன் சீமான், அசிங்கமா இல...\n“எச் ராஜா பார்ப்பன நாய்க்கு என்ன தைரியம், தலி...\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிர...\nதமிழகத்தையே உலுக்கிய கொலை சம்பவம்: குற்றவாளிக்கு தூக்கு\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nநெல்லையில் உணவுத் திருவிழா - வீடியோ\nநாங்களும் பேரணி போவோம்: தேனி பாஜக - வீடியோ\nஉலக கோப்பை: இந்திய வீராங்கனை செக்யூரிட்டிவுடன் சேர்ந்து டான்\nAmerica : பள்ளியில் குறும்பு செய்ததற்காக 6 வயது சிறுமியை கைது செய்த போலீஸ் - வை..\nஅவெஞ்சர்ஸ் வடிவேலு வெர்ஷன் வீடியோ செம வைரல்\nஆளே இல்லாத கடையில் டீ ஆற்றிய தாய்... - வீடியோ பார்த்தால் சிரிச்சிடுவீங்க...\n10ம் வகுப்பு மாணவிக்கு உதவிய போலீஸ்... என்ன செய்தார்ன்னு படிச்சு பாருங்க...\nScottish Soccer : துப்பாக்கி விஜய் போல உடைந்த காலை தானே சரி செய்த கால்பந்து வீர..\nரஜினியுடன் கூட்டணி: கமல் ஓப்பன் டாக், சோகத்தில் மூழ்கிய திமுக... இன்னும் பல முக்..\nஆளுநர் ஒப்புதல் எதற்கு: நளினி அடுத்த மனு\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n ஆன்லைனில் இந்த சர்வீஸ் எல்லாம் கூட இருக்குமா\nகுப்பைத்தொட்டிக்குள் குழந்தை... அதிர்ச்சியளிக்கும் வைரல் வீடியே...\nபதற்றம் இருப்பவர்கள் இந்த வீடியோவை பார்க்காதீர்கள்...\nபடித்தவுடன் அதிக சம்பளத்தில் கிடைக்கும் டாப் 10 வேலைகள் எது தெரி...\n\"2020\"க்கு ஆங்கில அகராதியில் இப்படி ஒரு அர்த்தம் இருக்கிறதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/08/blog-post_91.html", "date_download": "2020-02-28T16:31:09Z", "digest": "sha1:O64CQ3JIRZ76GI6NB54EJ2IQQTCY3Q52", "length": 5524, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "தமிழ் தலைமைகளோடு 'கூட்டணி' சேர கோட்டாபே தீவிர முயற்சி - sonakar.com", "raw_content": "\nHome NEWS தமிழ் தலைமைகளோடு 'கூட்டணி' சேர கோட்டாபே தீவிர முயற்சி\nதமிழ் தலைமைகளோடு 'கூட்டணி' சேர கோட்டாபே தீவிர முயற்சி\nசிறுப���ன்மை சமூகத்தின் ஆதரவின்றி பெரும்பான்மை மக்களின் வாக்குகளிலேயே வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு பெரமுன இயங்கி வருவதாக கட்சி முக்கியஸ்தர்கள் தெரிவித்து வரும் நிலையில் அண்மையில் ஏற்பட்ட சர்ச்சையைக் களைய தமிழ் தலைமைகளோடு கூட்டணி அமைக்க கோட்டாபே ராஜபக்ச தீவிரம் காட்டி வருவதாக அவரது சார்பு தளங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nவட - கிழக்கு மற்றும் மலையக தமிழ் தலைமைகளோடு கூட்டணி அமைப்பது பற்றி தீவிர பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nபெரமுன வேட்பாளர் அறிவிப்பு நாளை எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும் அது மேலும் தாமதிக்கப்படலாம் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/work-in-air-india-limited-for-computer-graduates/29485/", "date_download": "2020-02-28T15:54:54Z", "digest": "sha1:64TQXXDE4XXGTOLKYKEMDKBGCW6DMVGJ", "length": 5501, "nlines": 73, "source_domain": "www.tamilminutes.com", "title": "கணினி பட்டத்தாரிகளுக்கு ஏர் இந்தியா லிமிடெட்டில் வேலை | Tamil Minutes", "raw_content": "\nகணினி பட்டத்தாரிகளுக்கு ஏர் இந்தியா லிமிடெட்டில் வேலை\nகணினி ப���்டத்தாரிகளுக்கு ஏர் இந்தியா லிமிடெட்டில் வேலை\nமத்திய அரசின் ஏர் இந்தியா லிமிடெட்டில் (AIR) காலியாக உள்ள பயிற்சி கட்டுப்பாட்டாளர் (Trainee Controller) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nபயிற்சி கட்டுப்பாட்டாளர் (Trainee Controller) பிரிவில் 60 பணியிடங்கள் உள்ளன.\nB.E Computer Science Engineering படித்து முடித்திருக்க வேண்டும்.\nரூ. 45,000 வரை வழங்கப்படும்.\n28 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nஎழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nபொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1000 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை.\nஆன்லைனில் www.ota.airindia.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://ota.airindia.in/erecruitmenttraineecontroller/UploadAdv/Advertisement_Trainee%20Controller_Aug193_9_2019.pdf என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 18-09-2019\nRelated Topics:ஏர் இந்தியா லிமிடெட்\nபார்மஸி படித்தவர்களுக்கும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகத்தில் வேலை\nடிப்ளமோ படித்தவர்களுக்கு தேசிய உர நிறுவனத்தில் வேலை\nஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஏப்ரல் 14 இல் பர்ஸ்ட் லுக், மே1ல் செகண்ட்லுக்: வலிமை படத்தின் பக்கா பிளான்\nஅஜித் பிறந்த நாளில் இணையும் விஷால்-தனுஷ்\nதமிழகத்தில் தங்கப்புதையல்: பரபரப்பு தகவல்\nசிஏஏ போராட்டத்திற்கு வெளிநாட்டு உதவி:ஆ அர்ஜுன் சம்பத் அதிர்ச்சித் தகவல்\nகும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் இன்று கொடியேற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/139513-surviva-techno-series", "date_download": "2020-02-28T16:43:27Z", "digest": "sha1:JK2WUSGESPAKWYT4IT6FRYBL3V2KLXGA", "length": 6529, "nlines": 185, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 28 March 2018 - சர்வைவா - 4 | Surviva - Techno Series - Ananda Vikatan", "raw_content": "\nகானல் பட்ஜெட்டும் கடன் சுமை உயர்வும்...\n - எதிர்க்கட்சிகள்... இரண்டு வியூகங்கள்\n“விஜய்சேதுபதி கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்\nஎங்கே செல்லும் இந்தப் பாதை\nஓவியாவை ஏன் எல்லோருக்கும் பிடிக்குது\nஅன்பும் அறமும் - 4\nவின்னிங் இன்னிங்ஸ் - 4\nதெய்வத்தான் ஆகாதெனினும் - “பிரச்னைகளைக் கேட்கற காதுகள் வேணும்\nவிகடன் பிரஸ்மீட்: “அவமானப்படாதவங்க வெற்றியா���ரா இருக்க மாட்டாங்க” - விஜய் சேதுபதி\nவீரயுக நாயகன் வேள்பாரி - 75\nபத்திரிகை துறையில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருபவர். சினிமா, தொழில்நுட்பம், விளையாட்டு, இலக்கியம் சார்ந்து தொடர்ந்து எழுதி வருபவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://espradeep.blogspot.com/2008/11/blog-post.html", "date_download": "2020-02-28T16:35:12Z", "digest": "sha1:5EPLNQ3EIIHDLFCFT6ZPFSCW5OMHGEFR", "length": 13977, "nlines": 251, "source_domain": "espradeep.blogspot.com", "title": "பெய்யெனப் பெய்யும் மழை: சட்டக் கல்லூரி ஒரு முரட்டறை?", "raw_content": "\nசட்டக் கல்லூரி ஒரு முரட்டறை\nசட்டக் கல்லூரி ஒரு முரட்டறை\nஇளகிய மனம் படைத்தவர்கள் இதை பார்க்க வேண்டாம் என்ற எச்சரிக்கையையும் மீறி நேற்று அந்த நியுஸ் சேனலில் அந்தக் காட்சியை பார்த்து விட்டேன் சென்னை சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் இரு பிரிவினருக்கு நேற்று நடந்த அடிதடி காட்சி அது சென்னை சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் இரு பிரிவினருக்கு நேற்று நடந்த அடிதடி காட்சி அது ஒரு கூட்டம் கையில் பெரிய தடியுடனும், கத்தியுடனும் ஒரு மாணவனை சகட்டு மேனிக்கு புரட்டி எடுக்கிறது, அதை தடுக்க கையில் கத்தியோ, உருட்டுக் கட்டையோ சரியாய் நினைவில்லை கொண்டு அவனை காப்பாற்ற முற்படும் இன்னொரு மாணவனின் மேல் வெகு ஆக்ரோஷமாய் பாய்கிறது அந்தக் கூட்டம் ஒரு கூட்டம் கையில் பெரிய தடியுடனும், கத்தியுடனும் ஒரு மாணவனை சகட்டு மேனிக்கு புரட்டி எடுக்கிறது, அதை தடுக்க கையில் கத்தியோ, உருட்டுக் கட்டையோ சரியாய் நினைவில்லை கொண்டு அவனை காப்பாற்ற முற்படும் இன்னொரு மாணவனின் மேல் வெகு ஆக்ரோஷமாய் பாய்கிறது அந்தக் கூட்டம் அவனை சராமாரியாய் தாக்கியதில் அவன் மயங்கி வீழ்ந்தும் செத்த பாம்பை அடிப்பதைப் போல் கூட்டத்திலிருந்து ஒவ்வொருவனாய் வந்து சகட்டு மேனிக்கு உடலெங்கும் அத்தனை பெரிய தடியால் தாக்கிக் கொண்டே இருக்கிறார்கள் அவனை சராமாரியாய் தாக்கியதில் அவன் மயங்கி வீழ்ந்தும் செத்த பாம்பை அடிப்பதைப் போல் கூட்டத்திலிருந்து ஒவ்வொருவனாய் வந்து சகட்டு மேனிக்கு உடலெங்கும் அத்தனை பெரிய தடியால் தாக்கிக் கொண்டே இருக்கிறார்கள் அவன் கதை முடிந்து விட்டதை போல் இதை விட பரபரப்பாய் என்ன இருக்கிறது என்று ஏங்கும் காமெரா மெல்ல இடது பக்கம் திரும்புகிறது...அங்கு கூட்டமாய் நிற்கும் காவல் துறையினர் கஞ்சி போட்ட சட்டைக்குள் விரைப்பாய் நின்று இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அவன் கதை முடிந்து விட்டதை போல் இதை விட பரபரப்பாய் என்ன இருக்கிறது என்று ஏங்கும் காமெரா மெல்ல இடது பக்கம் திரும்புகிறது...அங்கு கூட்டமாய் நிற்கும் காவல் துறையினர் கஞ்சி போட்ட சட்டைக்குள் விரைப்பாய் நின்று இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் பிறகு அந்தக் கல்லூரியின் முதல்வர் சற்று விளக்கம் கொடுக்கிறார். பின்னால் பயந்தபடி நிற்கும் காவல் துறை அதிகாரி ஒருவர் நாங்கள் விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுப்போம் என்கிறார்\nமனிதன் உணர்ச்சிப் பெருக்கால் செய்யும் தவறுகளை தண்டிக்கவும், அவனை திருத்தி நல்வழி செலுத்தவும் தான் நாட்டில் இத்தனை சட்டங்கள், நீதிமன்றங்கள், வழக்கறிஞர்கள். நாளை சட்டத்தைக் காக்கப் போகும் இவர்களாலேயே தங்கள் உணர்ச்சிகளை அடக்க முடியாத போது இவர்கள் வாதாடி எந்த நிரபராதியை காப்பாற்ற முடியும் எந்த குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும் எந்த குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும் மாணவர்களை கூட கட்டுப்படுத்த முடியாத காவல் துறையால் நாட்டில் நடக்கும் குற்றங்களை எப்படி கட்டுப்படுத்த முடியும் மாணவர்களை கூட கட்டுப்படுத்த முடியாத காவல் துறையால் நாட்டில் நடக்கும் குற்றங்களை எப்படி கட்டுப்படுத்த முடியும் இத்தனை கேள்விகள் மனதில் ஓட, அந்தப் பையன் பிழைக்கனுமே என்று நினைத்துக் கொண்டே, என் கையாலாகத தனத்தை நினைத்து வருத்தத்துடனும், எரிச்சலுடனும் என்ன செய்திருப்பேன் என்று நினைக்கிறீர்கள் இத்தனை கேள்விகள் மனதில் ஓட, அந்தப் பையன் பிழைக்கனுமே என்று நினைத்துக் கொண்டே, என் கையாலாகத தனத்தை நினைத்து வருத்தத்துடனும், எரிச்சலுடனும் என்ன செய்திருப்பேன் என்று நினைக்கிறீர்கள் வேறு என்ன, என்னால் முடிந்தது...சேனலை மாற்றினேன் வேறு என்ன, என்னால் முடிந்தது...சேனலை மாற்றினேன் வடிவேலும் விவேக்கும் காமெடி பண்ணிக் கொண்டிருந்தார்கள்\nபின்குறிப்பு: ஒவ்வொரு சேனலும் ஒவ்வொரு அரசியல் கட்சியின் பிரகடனப் பிரதிநிதி என்று ஆகி விட்ட நிலையில் இந்தக் காட்சியை பதிவு செய்த அந்த தொலைக்காட்சியைக் கூட எந்த அளவுக்கு நம்புவது என்று எனக்குப் புரியவில்லை ஆமா, அந்த பையன் பொழச்சுப்பான்ல\nLabels: அனுபவம்/நிகழ்வுகள், கட்டுரை |\nநாம் இந்த செந்தமிழ் நாட்டில் தான் இருக்கிறோமா இல்லை நமீபியா அல்லது எத்தியோப்பியா போல் ஏதாவது நாட்டில் இருக்கிறோமா என்று சந்தேகம் வருகிறது. ஆமாம் இங்கு அரசாங்கம், போலீஸ் இவையெல்லாம் இருக்கின்றனவா. இந்த நிலையில் நாம் சிங்கள காடயரை காய்ந்து கொண்டு இருக்கிறோம்.\nமழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் (21)\nசட்டக் கல்லூரி ஒரு முரட்டறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40205121", "date_download": "2020-02-28T14:39:36Z", "digest": "sha1:72RG3QLZMZIG7VIHC6J2VMHIKH4SRNRC", "length": 56949, "nlines": 789, "source_domain": "old.thinnai.com", "title": "நிலாவில் குதித்து உலாவிய பூலோக வாகனங்கள் | திண்ணை", "raw_content": "\nநிலாவில் குதித்து உலாவிய பூலோக வாகனங்கள்\nநிலாவில் குதித்து உலாவிய பூலோக வாகனங்கள்\nசந்திர தளத்தில் விந்தை புரிந்த வாகனங்கள்\nஅண்ட வெளிப் பயணத்தில் முதன் முதல் சந்திர தளத்தைத் தொட்டது, ரஷ்யாவின் மனிதர் அற்ற செயற்கைக் கோள் லூனா 2 [Luna 2]. அது 1959 செப்டம்பர் 12 ஆம் தேதி ஏவப் பட்டு, 36 மணி நேரம் கழித்து, சந்திரனில் வந்திறங்கியது. மனிதர் இதுவரை எந்தக் கருவி மூலமும் பார்த்திட முடியாத வெண்ணிலவின் பின்னழகை முதலில் படமெடுத்தது, ரஷ்யா 1959 அக்டோபர் 4 ஆம் தேதியில் ஏவிய, லூனா 3 [Luna 3]. அதுபோல் பூகோள மாந்தருக்கு வெண்ணிலவின் முன்னழகை நெருங்கிய நிலையில் முழுமையாகத் தெளிவாக முதலில் படமெடுத்தது, அமெரிக்கா 1964 ஜூலை 28 இல் ஏவிய விண்கோள், ரேஞ்சர் 7. அது சந்திர தளத்தில் மோதுவதற்கு முன் சுமார் 1120 மைல் உயரத்திலிருந்து, 1000 அடி வரை நெருங்கி 4316 படங்களைப் பிடித்துப் பூமிக்கு அனுப்பியது.\n1966 ஜனவரி 31 ஆம் தேதி ரஷ்யாவின் லூனா 9 [Luna 9] முதன் முதல் மெத்தடியிட்டு இறங்கியது [Soft Landing]. அதை அடுத்து அமெரிக்கா மே 30 இல் தனது சர்வேயர் 1 [Surveyor 1] விண்கோளை ஏவி, சந்திர தளத்தில் மெதுவாய் இறங்கி 11,150 நெருக்கப் படங்களை எடுத்து அனுப்பியது. 1967 இல் சர்வேயர் 3 நிலவின் மண் மாதிரிகளைத் தானாகச் சோதித்து, முடிவுகளைப் பூமிக்கு அனுப்பியது. அதற்குப் பிறகு சர்வேயர் 5 முதன் முதல் ‘ஆல்ஃபாத் துகள் சிதைவுப் பொறி நுணுக்கத்தில் ‘ [Alpha Particle Scattering Technique], நிலா மண்ணை ரசாயன முறையில் ஆய்வு செய்து முடிவுகளைப் பூமிக்கு அனுப்பியது. 1966-1967 ஆண்டில் மட்டும் ‘சந்திர வீதிக்கோள் ‘ [Lunar Orbiter] ஐந்தை ஏவி நிலவை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படம் எடுத்து, அடுத்து அமெரிக்கா சந்திரனில் மனிதரை இறக்கத் தகுதியான தளங்களைத் தேர்ந்தெடுத்தது.\nஅடுத்து ரஷ்யா அனுப்பிய இரண்டு மனிதரற்ற சுயமாய் இயங்கும் லூனா 16 & 17 புரிந்த நூதன விந்தைச் செயல்கள் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவை. 1970 செப்டம்பர் 12 இல் லூனா 16 சந்திர தளத்தில் இறங்கியதும், முதன் முதல் ஓர் உறைக் கலன் [Sealed Container] 113 கிராம் மண்ணை எடுத்துக் கொண்டு பூமிக்கு மீண்டு ரஷ்யா வந்தடைந்தது. அடுத்த விந்தை, 1970 நவம்பர் 10 இல் ஏவப்பட்ட லூனா 17 முதன் முதல் தானாய் இயங்கும் ‘லூனோகோடு 1 ‘ [LunoKhod 1] என்னும் நிலா வண்டியைச் சந்திர தளத்தில் ஊர்ந்திட விட்டு தகவலைச் சேகரித்துப் பூமிக்கு அனுப்பியது. வண்டியின் நடுவே உள்ள தொட்டியில் இயங்கும் மின்னியல் கருவிகள் யாவும் சீராய் அமைக்கப் பட்டு, 15 psi பூவாயு அழுத்தமுடன் [1 Earth Atmosphere] உறையிடப் [Sealed] பட்டிருந்தது. நிலா வண்டி பூமியிலிருந்து முடுக்கப் பட்டுச் சூரிய மின்சக்திப் பாட்ரியில் [Solar Batteries] இயங்கி, தொலைக் காட்சிக் காமிரா ஒன்றை ஏற்றிக் கொண்டு, 11 மாதங்கள் 6.5 மைல் உலா வந்து சந்திர மண்டலத்தைத் தள ஆய்வு செய்து விஞ்ஞானச் சோதனை முடிவுகளையும், 20 ஆயிரம் படங்களையும் அனுப்பியது. மறுபடியும் 1972-76 இல் லூனா 20, 21, 24 ஏவப்பட்டு லூனோகோடு [LunoKhod 2] வண்டிகள் நிலாவில் உலாவி இதே விஞ்ஞான வினைகளைத் திரும்பவும் செய்து காட்டியன. இந்த வண்டிகள் யாவும் மின்சக்திப் பாட்ரிகள் [Battery] தீய்ந்து போனதால் முடமாகிப் பின்னால் நின்று போயின.\nஅபொல்லோ 15 [Apollo 15] ஏவிய அமெரிக்க வாகனம் பல மில்லியன் டாலர் செலவில் செய்யப் பட்டது. விண்கோள் பயணம் செய்யும் போது மேற்சட்டம் முழுவதையும் மடித்து வைத்துக் கொள்ளலாம். வாகனம் சந்திரனில் இறங்கியதும் விரித்து ஊர்ந்திடச் செய்யலாம். 50 மைல் தூரம் ஓடுமளவு மின்சக்தித் திறம் உள்ள பாட்ரிகள் [Batteries] நான்கு சக்கரங்கள் மேல் வைக்கப் பட்டிருந்தன. வாகனத்தின் பூமி எடை 420 பவுண்டு [நிலா எடை 70 பவுண்டு]. பூமியின் ஈர்ப்பு விசை, நிலவின் ஈர்ப்பு விசையை விட ஆறு மடங்கு பெருக்கம்: 420/6 =70. நிலவின் மண், பாறை மற்ற மாதிரிகளைச் சேகரித்து வைக்கப் போதிய இடவசதி கொண்டது. சுயமாய்ப் படமெடுக்கும் காமிரா, வண்டி போகும் இடமெல்லாம் படங்களைப் பதிவு செய்து கொள்ளும். பணி முடிந்தபின், விலை மிகுந்த அந்த வாகனம் சந்திர மண்டலத்திலே விடப் பட்டது. அண்ட வெளி யாத்திரையி��், சந்திர மண்டலத்தில் அனாதையாக விடப் பட்ட வாகனங்கள், ரஷ்யாவின் லுனொகோடு வண்டிகள் இரண்டு, அமெரிக்காவின் அபொல்லோப் பயணத்தில் விடப் பட்ட வண்டிகள் மூன்று. நிலவில் வாயு மண்டலம் ஏதுவும் இல்லாததால், வண்டிகளில் துருப்பிடிப்ப தில்லை. பின்னால் அங்கு போகும் விண்வெளி விமானிகள், புது பாட்ரிகளைப் பூட்டிக் கொண்டால், வாகனங்களை மறுபடியும் ஓட்டலாம்.\nஅபொல்லோ திட்டங்கள் 11 முதல் 17 வரை [அபொல்லோ 13 இடையிலே முடங்கி போனது] நிறைவேறி சந்திர மண்ணில் இதுவரை நடமாடிய அமெரிக்க விண்வெளித் தீரர்கள் பனிரெண்டு பேர். அவர்கள் சந்திர தளத்தில் ஆறு இடங்களில் விஞ்ஞானச் சாதனங்களை நிலைநாட்டித், தகவல்கள் தானாய்ப் பூமிக்கு வர ஏற்பாடு செய்திருந்தார்கள்.\nபூமிக்கும் நிலவுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகள்.\nமுதன் முதல் சந்திரனின் விட்டத்தை 2300 மைல் என்று 5% துள்ளியத்தில் கணக்கிட்டவர், 1800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கிரேக்க மாவீரர் அலெக்ஸாண்டரிடம் பணி புரிந்த வானியல் மேதை, டாலமி [Ptolemy]. பூமியிலிருந்து உள்ள தூரத்தை 233,686 மைல் என்று 2% துள்ளியமாய் கணித்தார். நவீன லேஸர் தொலையளப்பு [Laser Telemetry] முறையில் 1969 இல் செய்த அபொல்லோ சந்திர பயணத்தில் பூமியிலிருந்து பெருஆரம் [Apogee] 252,828 மைல், குறுஆரம் [Perigee] 221,566 மைல் என்று அறியப் பட்டது. அதாவது இடைநிலைத் தூரம் [Mean Distance] 237197 மைல். சந்திரனின் விட்டம் 2085 மைல்.\nதீக்கனல் கிரகங்களான புதன் [-170 to +390 C], வெள்ளி [-450 to +480 C] போல் சூரியனுக்கு நெருங்கி இல்லாது, குளிர்க் கோளங்களான செவ்வாய் [-128 to +24 C], வியாழன் [-140 C], சனி [-160 C] கிரகங்கள் போல சூரியனை விட்டு அதிக தூரம் விலகாமலும் இடையே நீள்வட்ட வீதியில் [Elliptical Orbit] சுற்றி வந்து, மித மிஞ்சிய தட்ப வெப்ப நிலை ஏற்படாதபடி பூமி [-88 to +48 C] உஷ்ண எல்லைக்குள் இயங்கி வருகிறது.\nபுவி ஈர்ப்பு வளர்வேகத்தின் அளவு [Gravitational Acceleration] வினாடிக்கு 32 அடி/வினாடி [32 feet per second square]. நிலவின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்கு [5.3 feet per second square]. நமது பூகோளம் 78% நைட்ரஜன் வாயு, 21% பிராண வாயு கலந்த பிரமாண்டமான வாயு மண்டலம் சூழ்ந்த ஓர் கூண்டுக் குள்ளே பாதுகாப்பாய் மூடி வைக்கப் பட்டுள்ளது. சூரிய வெப்பம் மிகவும் தாக்காதபடி, அந்தக் கவசம் பூமியைக் காத்து வருகிறது. அண்ட கோளங்கள் வீசி எறியும் விண்துணுக்குகள் [Meteors] கூண்டை ஊடுருவி நுழையும் போது, உராய்வுக் கன���ில் [Frictional Heat] எரிந்து சாம்பலாகி விடுகின்றன. அந்தக் கூண்டு வாயுக்கள் தப்பி ஓடி விடாதபடி, பூமியின் மாபெரும் ஈர்ப்பு சக்தி அவற்றைத் தன் மையம் நோக்கி இழுத்து அணைத்துக் கொள்கிறது. ஆனால் பளுவற்ற நிலாவின் வலுவற்ற ஈர்ப்பு சக்தியால், பூமியைப் போன்று வாயு மண்டலத்தைத் தன் வசம் கவர்ந்து வைத்துக் கொள்ள முடியவில்லை.\nசந்திர மண்டலத்தில் பூமியில் இருப்பது போன்று 67% சமுத்திர நீர் கிடையாது. 4 பில்லியன் ஆண்டு களுக்கு முன்பு பூமியிலிருந்து, பெயர்ந்து தனிக் கோளமானதாக நிலவு கருதப் படுகிறது. சந்திர மண்டலத்தின் தட்ப, வெப்ப உஷ்ணம் பகலில் +117 டிகிரி C, இரவில் -171 டிகிரி C. சந்திரன் வெட்ட வெளியான ஓர் மாபெரும் முடத்துவ [Inert] மயானக் கண்டம். ஆயிரக் கணக்கான எரிமலைகள் பொங்கி எழுந்து அக்கினிக் குழப்புகளைக் கக்கிச் சாம்பல் குழிகளை உண்டாக்கிப் பின்பு குளிர்ந்து போயின. போதிய ஈர்ப்பு சக்தி இல்லாததால், எரிமலைக் குழம்பு வாயுக்களை, சந்திரன் கவர்ந்து இழுத்துக் கொள்ள இயல வில்லை. நீர் எந்தக் காலத்திலும் நிலவில் இருந்ததில்லை. வாயுச் சூழ்நிலை எதுவும் இல்லாததாலும், நீர்த்தூசி [Moisture] எதுவுமற்ற உச்சக் காய்வு நிலையில் [Extreme Dry Condition] இருப்பதாலும், நிலவில் எவ்வித மேகக் கூட்டம் எப்போதும் தென்படு வதில்லை. ஆகவே நிலாவை நாம் எப்போது பார்த்தாலும் தெளிவாகத் தெரிகிறது.\nபூமியைக் குவிமையமாய் [Focus] வைத்து, பெருஆரம் [Apogee] 252,828 மைல், குறுஆரம் [Perigee] 221,566 மைல் தூரத்தில், நிலவு நீள்வட்ட வீதியில் [Elliptical Orbit] வலம் வருகிறது. நீண்ட பெருஆர தூரத்தில் பவனி வருகையில், பூமியில் பார்ப்பவர்களுக்கு முழுமதி சிறியதாகத் தெரிகிறது. நெருங்கிய குறுஆர தூரத்தில் செல்லும் போது, முழுமதி பூமியில் இருப்பவர்களுக்குப் பெரியதாகத் தெரிகிறது. பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரம் ஆகிறது. அதுபோல் சந்திரனில் ஒரு பகல், ஓர் இரவைக் காண வேண்டு மானால் 27.3 பூமி நாட்கள் ஒருவர் தங்க நேரிடும். அதாவது நிலாவில் சூரிய ஒளி தெரியும் பகல் 13.5 நாட்கள். சூரிய ஒளி தென்படாத இரவு 13.5 நாட்கள். சந்திரன் பூமியைச் ஒரு தரம் சுற்றும் காலமும் அதே 27.3 நாட்கள்தான். பூமியின் அருகே வலம் வரும் சந்திரனால்தான் கடல் மட்டம் ஏறி இறங்கி, உச்ச அலையடிப்பு [High Tide], நீச்ச அலையடிப்பு [Low Tide] ஒவ்வொரு சந்திர மாதத்திலும் இருமுறை [சுமார் 27 நாட்கள்] ஏற்படுகின்றன.\nநிலவு பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி, பூமிக்கு ஒரு முகம் காட்டியே, பூமியைச் சுற்றி வரும் பூமியின் ஓர் இயற்கைக் கோளம். பூமியும், நிலவும் இணைந்து 365.265 நாட்களுக்கு ஒரு முறைச் சூரியனைச் சுற்றி வருகின்றன. சந்திரனில் பூமிபோல் வட துருவம், தென் துருவம் கொண்ட காந்த மண்டலம் கிடையாது. ஆனால் அங்குமிங்கும் தரையில் கிடக்கும் உலோகக் கற்கள் சில காந்த சக்தி கொண்டிருந்தன.\nசந்திர மண், பாறை மாதிரிகள் சோதிப்பு.\nசந்திர சாம்பல் தூசியைப் 15 மடங்கு பெரிது படுத்தி ஆய்ந்து பார்த்ததில், ரத்தினக் [Gems] கற்கள் போல் மின்னும் கண்ணாடி உருண்டைகள் பல காணப் பட்டன. அந்த சாம்பல் தூசியினால் உயிர் இனத்துக்கு எந்தவிதத் தீங்கும் இல்லை. மண் மாதிரிகளில் பூர்வீக ஜந்துக்களின் பதிவுகளோ [Fossil Life] அல்லது வாழும் ஜீவன்களின் தடமோ எதுவும் தெரியவில்லை. கரிக் கூட்டகப் பொருட்களின் [Organic Materials – Carbon Compounds] அம்சங்கள் எதுவும் மாதிரிகளில் தென்பட வில்லை.\nஉயிரியல் விஞ்ஞானிகள் [Biologists] கிருமிகள் தீண்டாத எலிகளை, பொடியாக்கிய சந்திர தூசித் திரவத்தை ஊசியின் மூலம் நுழைவித்த போது, எலிகளுக்கு எந்தவித நோய்களும் உண்டாக வில்லை. கதிரியக்கப் பொட்டாசியம் [Radioactive Potassium] ஆர்கான் வாயுவாக [Argon Gas] மாறும் காலத்தைச் சோதித்ததில், சந்திர தள மண் மாதிரிகள் சந்திரன் தோன்றிய போதே [3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்] உண்டான கால அளவைக் காட்டியது. சூரிய மண்டலக் கிரகங்கள் யாவும் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய தாகக் கணக்கிடப் பட்டுள்ளது.\nசந்திர தளமெங்கும் சிதைந்த கரடு முரடான கண்ணாடிச் சில்கள் [Fragments], பாசி வடிவில் உருண்டு நீலம், சிவப்பு, மஞ்சள், ஊதா, பழுப்பு நிறங்களில் கண்ணைப் பறித்தன. மாதிரிப் பாறைக் கற்கள் யாவும் மிகவும் காய்ந்து என்றுமே நீரில்லாத காய்வு நிலவைக் [Dry Moon] காட்டிக் கொடுத்தது. பூமியில் உள்ள பசால்ட் [Basalt] போன்ற தாது [Mineral] ஆக்ஸிஜன், சிலிகான், இரும்பு, கால்சியம், டிடேனியம், அலுமினியம், மாக்னீசியம் மூலகங்கள் [Elements] கொண்டு, அபொல்லோ 11 இறங்கிய ‘அமைதித் தளத்தில் ‘ [Tranquility Base] காணப் பட்டது.\nபூகோளக் கடலில் நிலவின் நகர்ச்சியால் உச்ச, நீச்ச அலையடிப்புகள்\nஆயிரக் கணக்கான ஆண்டுகளாய் பூமியின் கடல் மட்ட எழுச்சிக்கும், தாழ்ச்சிக்கும் சந்திரனே காரணம் என்று உலக மக்கள் அறிந���திருந்தனர். அமாவாசை பெளர்ணமி தினங்களில் கடலில் உச்ச அலையடிப்பும் [High Tide], நிலவின் கால், முக்கால் போக்குகளில் [Quarter, Three-Quarter Phases] நீச்ச அலையடிப்பும் [Low Tide] நிகழ்வது, பல தடவைப் பார்த்துப் பழகிப் போன கடல் காட்சிகள். ஐஸக் நியூட்டன் அண்ட கோளங்களின் ஈர்ப்பு விசைகளை [Gravitational Force] எடுத்துக் காட்டிப் பிரபஞ்சத்தை விளக்கினார்.\nஈர்ப்பு என்பது அண்ட கோளங்களின் கவர்ச்சி விசை. அந்தக் கவர்ச்சி விசை அண்ட கோளங்களின் பளுவையும், இடைவெளித் தூரத்தையும் சார்ந்தது. பூமி சூரியனை விட்டு விலகி ஓடி விடாமல் என்றும் தடுப்பது, இரவியின் கவர்ச்சி விசை. அது போன்று பூமியை விட்டு நிலவு ஓடாமல் தடை செய்வது, பூமியின் ஈர்ப்பு விசை.\nஅண்டத்தின் அடுத்த விசை, அதன் சுழற்சியால் விளையும் சுழல்வீச்சு விசை [Centrifugal Force]. அண்டம் மையத்தை நோக்கி இழுக்கும் கவர்ச்சி விசையைச் சமப்படுத்துவது, அதன் சுழல் வீச்சு விசை. அண்டங்களின் விசைகள் சமப்பாடு எய்வதுபோல் தோன்றினாலும், தமது வீதிகளை [Orbits] மாற்றாது ஒன்றை ஒன்று சுற்றி வந்தாலும், அவற்றின் தனித்தனி துகள்கள் [Particles] நிறைவு [Equilibrium] நிலையில் இருக்க மாட்டா. சூரிய, சந்திர மண்டலங்களுக்கு அருகே பூமி நகரும் போது, மேல்தளத் துகள்களில் இழுப்பு விசை [Pull] மிகையாகிறது. திடப் பண்டத்தின் இழுப்பு திரவத்தின் இழுப்பை விட 2.5 மடங்கு அதிகம். பூமியின் நில மண்டலம் திரட்சியானது [Solid]. ஆனால் நீர் மண்டலம் இழுப்பியல்வு [Elasticity] கொண்டது. சந்திரன் தன் ஈர்ப்பு விசையால் இழுக்கும் போதுதான் கடல் நீர் சவ்வு ரப்பர் போல் இழுபட்டு, கடல் மட்டம் ஏறுகிறது.\nஐஸக் நியூட்டன் தன் உதாரணத்துக்குப் பூமி முழுதும் சீரான மட்டமுள்ள [Uniform Layer] நீர்க் கவசம் உள்ளதாகக் கற்பனித்துக் கொண்டார். நிலவுக்கு நெருங்கிய நீர் மண்டலத்தில் ஈர்ப்பு விசை மிகுவதால் உச்சமான நீர் இழுப்பும், நிலவுக்கு எதிரே உள்ள நீர் மண்டலத்தில் சுழல் வீச்சு மிகுவதால் குன்றிய நீர் இழுப்பும் நிகழ்கிறது. உச்ச இழுப்பு இடத்தில் நீர் மட்டம் எழுந்து குவிகிறது. நேர் எதிர்த் திக்கில் நீர் மட்டம் குறைந்துபோய் குழியாகிறது.\nசூரியன் நிலவை விட 25 மில்லியன் மடங்கு மிகுந்த பளுவும், பூமிக்கு 93 மில்லியன் மைல் தொலைவிலும் இருப்பதால், சூரிய ஈர்ப்பு விசை நிலவு ஈர்ப்பு விசையில் பாதி அளவே பெறுகிறது. ஆகவே கடல் மட்ட ஏற்ற இறக்கத்தில் சூரிய ஈர்ப்பு விசையின் பங்கு மிகவும் குன்றியது. ஆனால் அமாவாசை பெளர்ணமி நாட்களில் சந்திரன், பூமி, சூரியன் மூன்றும் ஒரு நேர் கோட்டில் வரும் போது, சூரிய, சந்திர ஈர்ப்பு விசைகள் இணைந்து கூடுதலாகி, மிக்க உச்ச நிலை அலையடிப்பு உண்டாகிறது. அவ்வாறு மிக்க உச்ச அலையடிப்புகள் மார்ச் மாதம் 21 ஆம் தேதி, செப்டம்பர் 21 ஆம் தேதிகளில் சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரு நேர் கோட்டில் அமையும் போது நிகழ்கின்றன. சூரியன் பூமி, சந்திரன் இரண்டுக்கும் செங்குத்தாக இருக்கும் போது [நிலவின் கால் அல்லது முக்கால் போக்கின் போது], சூரிய ஈர்ப்பு சந்திர ஈர்ப்புக்கு எதிர்ப்பாகி, அலையடிப்பு நீச்ச மடைகிறது.\nமற்ற உலகங்களில் எங்காவது பூமிபோல் உயிரனங்கள் உண்டா \nசூரிய மண்டலத்தைச் சுற்றி வரும் கிரகங்களில், பூமியில் மட்டுமே புல், பூண்டு, மரம், செடி, கொடி, புழு, பூச்சி, விலங்கு, மனித உயிரினங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாக இதுவரை விஞ்ஞான அடிப்படையில் நாம் அறிந்திருக்கிறோம். மற்ற உலகங்களில் எங்காவது இதுபோல் உயிரனங்கள் உண்டா என்பது மனிதனின் ஆறாத வேட்கையாய் இருந்து கொண்டு, அவனை விடாமுயற்சியில் தேடும் பணியில் தள்ளி இருக்கிறது.\nதினமணி பத்திரிக்கை நிருபர் தற்கொலையும் தமிழ் ஊடகங்களின் மனித மதிப்பீடுகளும்\nஇந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 4 அத்தியாயம் 4 – இந்துத்துவம் : தலித்கள் பெண்கள்\nஜெயமோகனின் பிரகடனமும் பின் தொடரும் வைதீக வெறியும்\nதமிழிசை – ஒரு பின்னோக்கிய பார்வை\nஉன் போலத்தான் இந்த கவிதையும்.\nஆண்டிபயாட்டிக்ஸ் என்னும் மருந்துகளை உற்பத்தி செய்யும் பாக்டாரியத்தின் மரபணுவை பிரிட்டிஷ் அறிவியலாளர்கள் முழுக்கப் பிரித்து படித்\nபிளாஸ்டிக் என்னும் பூமியின் எதிரி\nநிலாவில் குதித்து உலாவிய பூலோக வாகனங்கள்\nமறைந்த உருது கவிஞர் கைஃபி ஆஸ்மி – கவிஞரும் கவிதையும்\nதிசைகளும் பயணங்களும் (இந்தப் புத்தகத்தைப் படித்து வீட்டார்களா -2 – ‘என்னைக் கேட்டால் ‘ -என்.எஸ்.ஜகந்நாதன்)\nவெப்ப இயங்கியலின் (thermodynamics) மூன்று விதிகள் (எளிய தமிழில்)\nபுள்ளிவிவர அறிவியல் (statistics) நகைச்சுவை துணுக்குகள்\nதமிழிசை – ஒரு பின்னோக்கிய பார்வை\nஜெயமோகனின் பிரகடனமும் பின் தொடரும் வைதீக வெறியும்\nPrevious:வீரமும் விடியலும் (இந்தப் புத்தகத்தைப் படித்து விட்ட���ர்களா -1 கேரளத்தின் முதல் தலித் போராளி அய்யன் காளி )\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதினமணி பத்திரிக்கை நிருபர் தற்கொலையும் தமிழ் ஊடகங்களின் மனித மதிப்பீடுகளும்\nஇந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 4 அத்தியாயம் 4 – இந்துத்துவம் : தலித்கள் பெண்கள்\nஜெயமோகனின் பிரகடனமும் பின் தொடரும் வைதீக வெறியும்\nதமிழிசை – ஒரு பின்னோக்கிய பார்வை\nஉன் போலத்தான் இந்த கவிதையும்.\nஆண்டிபயாட்டிக்ஸ் என்னும் மருந்துகளை உற்பத்தி செய்யும் பாக்டாரியத்தின் மரபணுவை பிரிட்டிஷ் அறிவியலாளர்கள் முழுக்கப் பிரித்து படித்\nபிளாஸ்டிக் என்னும் பூமியின் எதிரி\nநிலாவில் குதித்து உலாவிய பூலோக வாகனங்கள்\nமறைந்த உருது கவிஞர் கைஃபி ஆஸ்மி – கவிஞரும் கவிதையும்\nதிசைகளும் பயணங்களும் (இந்தப் புத்தகத்தைப் படித்து வீட்டார்களா -2 – ‘என்னைக் கேட்டால் ‘ -என்.எஸ்.ஜகந்நாதன்)\nவெப்ப இயங்கியலின் (thermodynamics) மூன்று விதிகள் (எளிய தமிழில்)\nபுள்ளிவிவர அறிவியல் (statistics) நகைச்சுவை துணுக்குகள்\nதமிழிசை – ஒரு பின்னோக்கிய பார்வை\nஜெயமோகனின் பிரகடனமும் பின் தொடரும் வைதீக வெறியும்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7318", "date_download": "2020-02-28T15:26:54Z", "digest": "sha1:N2JHHPSU35XO4STVKYJDBIWAA3FBKSWX", "length": 6238, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "பனீர் ஃப்ரைடு ரைஸ் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகடாயில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் சிறு துண்டுகளாக நறுக்கிய பனீரைச் சேர்த்து லைட் ப்ரவுன் கலரில் பொரித்து எடுக்கவும். பொரித்த பனீரைத் தனியே எடுத்து வைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் சிறு துண்டுகளாக நறுக்கிய முந்திரியை பொன் நிறமாக வறுத்துப் பனீருடன் வைக்கவும். குக்கரில் 1 மேஜைக்கரண்டி எண்ணெயைச் சேர்த்துச் சிறுத் துண்டுகளாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கி, உடன் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், ஊற வைத்த அரிசியையும் சேர்த்து வதக்கவும். போதுமான உப்பு, மிளகுத்தூளைச் சேர்த்துப் பிரட்டவும். பொரித்த பனீரைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும். இரண்டு விசில் விட்டு இறக்கவும்.\n* குறிப்பு கூடுமானவரை சமையலுக்கு ரீபென்ட் ஆயிலை தவிர்த்து, செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், கடலை எண்ணெய் (அ) நெய்யைச் சேர்த்து சமைக்கவும்.\n× RELATED சீரக சாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/942572/amp?ref=entity&keyword=demonstration", "date_download": "2020-02-28T15:40:33Z", "digest": "sha1:J6KSXTD5TCBTCK3JEQRHVSNA76OPG2XX", "length": 16389, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "தண்ணீர் பஞ்சத்தை தீர்க்காத அதிமுக அரசைக் கண்டித்து காஞ்சி வடக்கு, தெற்கு ��ாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதண்ணீர் பஞ்சத்தை தீர்க்காத அதிமுக அரசைக் கண்டித்து காஞ்சி வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாஞ்சிபுரம், ஜூன் 25: தண்ணீர் பஞ்சத்தை தீர்க்காத அதிமுக அரசைக் கண்டித்து, காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.\nகாஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் பல இடங்களில் குடிநீருக்காக பொதுமக்கள் அல்லல்படும் அவல நிலை உள்ளது. கடும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக இம்மாவட்டத்தில் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய உத்திரவிட்டுள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கின்றனர். ஏரிகள், குளங்கள் அனைத்தும் வறண்டதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து ஆழ்துளைக��� கிணறுகளில் நீர் கிடைக்காமல் மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.\nமொத்தத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் வரலாறு காணாத கடும் தண்ணீர் பஞ்சத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க தவறிய அதிமுக அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் பொதுமக்களின் ஆதரவுடன் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையொட்டி, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் தாம்பரம் சண்முகம் சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ தலைமையில் நேற்று நடந்தது. தாம்பரம் நகரச் செயலாளர் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ வரவேற்றார். மாவட்ட அவைத் தலைவர் த.துரைசாமி, துணை செயலாளர்கள் விசுவநாதன், அன்புச்செழியன், கலைவாணி காமராஜ், மாவட்ட பொருளாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஎம்எல்ஏக்கள் கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், அரவிந்த்ரமேஷ், செந்தில் இதயவர்மன், தலைமை தீர்மானக் குழு உறுப்பினர் மீ.அ.வைதியலிங்கம், ஒன்றிய நகர செயலாளர்கள் வீ.தமிழ்மணி,மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன், எம்.கே.தண்டபாணி, படப்பை ஆ.மனோகரன், ஜெ.சண்முகம், வே.கருணாநிதி, டி.பாபு, எஸ்.நரேந்திரன், ப.ரவி, ந.கோபால், எஸ்.டி.கருணாநிதி, இரா.நரேஷ்கண்ணா, ஏ.ஆர்.டி.லோகநாதன், பையனூர் எம்.சேகர், மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் செந்தில் தேவராஜ், கே.ஜாகீர் உசேன், மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் சி.பரிமளா, மீரா சபாபதி, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் எல்.பிரபு, என்.கனகராஜ், எஸ்.கே.நெப்போலியன், படப்பை ராஜேந்திரன், பா.ஞானபிரகாசம், மேடவாக்கம் த.ஏழுமலை, க.துரை, மு.ஆதிமாறன், தி.க.பாஸ்கர், பா.குறிஞ்சி சிவா, ஒ.இ.ஈஸ்வரி, ஆர்.கோவிந்தன், செங்கை சி.என்.செல்வமூர்த்தி, ஏ.கே.கருணாகரன், லயன் எஸ்.சங்கர், டி.காமராஜ், எஸ்.சதீஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக் நன்றி கூறினார்.\nஅதே போல் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் சார்பில் காஞ்சிபுரம் நடுத்தெரு - காமராஜர் சாலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் நகர செய���ாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் சுகுமார், தசரதன், எம்எல்ஏக்கள் வக்கீல் எழிலரசன், புகழேந்தி, ஆர்.டி.அரசு, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேகரன், நாகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டம் முழுவதும் தண்ணீர் பிரச்னையால் வணிகர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் பிரச்னையை தீர்க்க தொலைநோக்கு பார்வையில்லாமல் செயல்படும் அதிமுக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்பது உள்பட பல்வேறு கண்டன கோஷமிட்டனர்.\nஆர்ப்பாட்டத்தில் தொண்டர் அணி சுகுமாரன், மாநில நெசவாளர் அணி அன்பழகன், பொதுக்குழு ஊறுப்பினர்கள் செங்குட்டுவன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், ஞானசேகரன், சேகர், சாலவாக்கம் குமார், குமணன், ஸ்ரீதரன், ராமச்சந்திரன், கண்ணன், தம்பு, சத்தியசாய், சரவணன், ஏழுமலை, பேரூர் செயலாளர்கள் பாரிவள்ளல், பாண்டியன், இனியரசு, மதுராந்தகம் நகர செயலாளர் குமார், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் அப்துல்மாலிக், யுவராஜ், கே.மணி, செல்வி, அபுசாலி, ஏ.வி.சுரேஷ்குமார், வேதாசலம். சோழனூர் ஏழுமலை, கார்த்திகேயன், நாத்திகம் நாகராஜன், இளைஞரணி ரவிக்குமார், காஞ்சிபுரம் நகர நிர்வாகிகள் சந்துரு, கருணாநிதி, வெங்கடேசன், வ.கந்தசாமி, ஜெகநாதன், சிகாமணி, விஸ்வநாதன், எஸ்.கே.பி.சீனிவாசன் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\nவாலாஜாபாத் பேரூராட்சியில் அவலம் கழிவுநீர் குட்டையாக மாறிய மழைநீர் கால்வாய்\nஇருங்காட்டுகோட்டை சிப்காட்டில் அதிகரிக்கும் குற்ற சம்பவங்கள்\nவாகன விபத்தில் 2 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து கல்குவாரி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்\nதனியார் பள்ளி அருகே பெட்ரோல் பங்க் அமைக்க இடைக்கால தடை\nமாமியாருக்கு சரமாரி அரிவாள் வெட்டு\nமு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 67 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்\nவாலாஜாபாத் ஒன்றியம் முத்தியால்பேட்டையில் பைப்லைன் உடைந்து வீணாகும் குடிநீர்\n ஓட்டல் சரவண பவன் மேலாளர் தற்கொலை\nவரதராஜ பெருமாள் கோயிலில் பிரபந்தம் பாடுவதில் பிரச்னை இந்து அறநிலையத்துறை போலீசில் புகார் செய்யலாம்\nகாஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வார்டு மறுவரையறையில் குளறுபடிகள்\n× RELATED காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு உறுப்பி���ர் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/exam-results/csir-net-december-2019-result-declared-on-nta-official-site/articleshow/73290532.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-02-28T15:58:48Z", "digest": "sha1:IZEQS7WRU36GGBZ4NQMCS7DCHZ7X6GWB", "length": 13056, "nlines": 148, "source_domain": "tamil.samayam.com", "title": "csir net result 2020 : நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு! - csir net december 2019 result declared on nta official site | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nநெட் தேர்வு முடிவுகள் வெளியீடு\nCSIR NET Result 2020: நெட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் இதனை csirnet.nta.nic.in என்ற இணையதளத்தில் காணலாம்.\nநெட் தேர்வு முடிவுகள் வெளியீடு\nகடந்த ஜனவரி 1 ஆம் தேதி நெட் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டது.\nதற்போது இறுதி முடிவுகள் csirnet.nta.nic.in இணையதளத்தில் வெளியாகியுள்ளது.\nபல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப்பேராசிரியராக பணியாற்றுவதற்கும், உதவித்தொகையுடன் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கும் நெட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு ஒவ்வொரு ஆண்டும் இரு முறை நடத்தப்படும். நடப்பு ஆண்டுக்கான இரண்டாம் நெட் தேர்வு அண்மையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 1 ஆம் தேதி புரோபஷனல் விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டது.\nபாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் TNDTE Polytechnic Diploma Result 2020 வெளியீடு\n3 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ‘Spoken English’ – அமைச்சர் செங்கோட்டையன்\nஇந்த நிலையில், நெட் தேர்வின் முடிவுகள் CSIR NET Decmber 2019 Result இன்று வெளியிடப்படலாம் என்று தகவல்கள் வந்துள்ளது. அதன்படி, நெட் தேர்வின் முடிவுகள் https://csirnet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியாகும். நெட் தேர்வு எழுதியவர்கள் தங்களுடைய தேர்வு முடிவை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.\nபடி 1: விண்ணப்பதாரர்கள் முதலில் https://csirnet.nta.nic.in பக்கத்துக்குச் செல்ல வேண்டும்.\nபடி 2: முகப்பு பக்கத்தில் NTA CSIR NET Exam Result December 2019 என்று குறிப்பிடப்பட்டிருக்கும்\nபடி 3: அதனை க்ளிக் செய்தால், நெட் தேர்வு முடிவுகள் அடங்கிய மற்றொரு பக்கம் காட்டப்படும்.\nபடி 4: அதில் கேட்கப்பட்டுள்ள பதிவு எண், பாஸ்வேர்டு ஆகியவற்றை டைப் செய்து, நெட் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தேர்வு முடிவுகள்\nமத்திய அரசு பணிக்கான SSC CHSL 2018 தேர்வு முடிவுகள் வெளியீடு\nஉதவி அறுவை சிகிச்சை நிபுணர் TNPSC தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு\nசீருடைப் பணியாளர் தேர்வு முடிவுகள் வெளியீடு\nவட்டார கல்வி அலுவலர் பணிக்கான TRB விடைக்குறிப்புகள் வெளியீடு\nஇன்ஜினியரிங் சர்வீஸ் பணிக்கான UPSC முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிர...\nதமிழகத்தையே உலுக்கிய கொலை சம்பவம்: குற்றவாளிக்கு தூக்கு\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nநெல்லையில் உணவுத் திருவிழா - வீடியோ\nநாங்களும் பேரணி போவோம்: தேனி பாஜக - வீடியோ\nஉலக கோப்பை: இந்திய வீராங்கனை செக்யூரிட்டிவுடன் சேர்ந்து டான்\n நீங்கள் அறிய வேண்டிய அறிவியல் தினம்\nதேசிய தொழில்நுட்ப கழகத்தில் MCA படிப்பிற்கான நுழைவுத்தேர்வு அறிவிப்பு\nஉதவி அறுவை சிகிச்சை நிபுணர் TNPSC தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு\nபொதுத்தேர்வுக்கான வினா வங்கி புத்தகங்கள் கிடைக்கும் மையங்கள்\nமத்திய அரசு பணிக்கான SSC CHSL 2018 தேர்வு முடிவுகள் வெளியீடு\nரஜினியுடன் கூட்டணி: கமல் ஓப்பன் டாக், சோகத்தில் மூழ்கிய திமுக... இன்னும் பல முக்..\nஆளுநர் ஒப்புதல் எதற்கு: நளினி அடுத்த மனு\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nநெட் தேர்வு முடிவுகள் வெளியீடு\nTRB கணினி பயிற்றுநர் பணிக்கான தெரிவுப் பட்டியல் வெளியீடு\nஜேஇஇ மெயின் தேர்வு விடைக்குறிப்புகள் இன்று வெளியீடு\nபாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் TNDTE Polytechnic Diploma Result 2...\nவங்கி கிளார்க் பணிக்கான IBPS Clerk Prelims மதிப்பெண் விபரங்கள் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2019/08/06/800-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-02-28T14:27:09Z", "digest": "sha1:HIT5GXGKTHBMSCNIREHIISSGQG43GGYH", "length": 14491, "nlines": 197, "source_domain": "tamilandvedas.com", "title": "800 சம்ஸ்க்ருதக் கல்வெட்டுப் புலவர்கள்- மேலும் சுவையான செய்திகள் (Post No.6739) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்ட���ல் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n800 சம்ஸ்க்ருதக் கல்வெட்டுப் புலவர்கள்- மேலும் சுவையான செய்திகள் (Post No.6739)\nமுன்னர் எழுதிய 3 கட்டுரைகளின் தொடர்ச்சி..\nபதிமூன்றாம் நூற்றாண்டு- பல்லவர் தலைவன் சோழ மன்னனைச் சிறைப்பிடித்தான். இவனே புலவர் என்று சொல்லும்படி இவனது பெயரில் சம்ஸ்க்ருதப் பகுதி அமைந்துள்ளது -வயலூர் (Vailur Inscription) கல்வெட்டு.\nகங்காதர என்ற புலவர் தன்னுடைய குடும்பத்தின் புகழைப்பாடும் கல்வெட்டு ஆறு புலவர்களின் பெயரையும் அவர்கள் பணி செய்த மன்னர்களின் பெயர்களையும் கூறுகிறது.\nமனோரதனின் புதலவர் கங்காதரன் மனோரதனை வியாசனுடன் ஒப்பிடுகிறார். நவ காளிதாசன் என்று புகழ்கிறார். அவருடாய பேரன் சக்ரபாணியை வால்மீகியுடன் ஒப்பிடுகிறார். அவார் தாமோதரனின் கொள்ளுப்பேரன்.\nகங்காதரன் மனைவி பெயர் தாசலாதேவி. அவள் ஜெயபாணியின் மகள். அவரோ கௌட மன்னனின் அதிகாரி. ஜெயபாணியின் மனைவி பெயர் சுபகா. கங்காதரன் ருத்ராமான என்னும் மன்னனின் ஆலோசகர்- நண்பரும்கூட. கோவிந்தபூர் கல்வெட்டுக் கவிதையை யாத்தவர் (கி.பி.1137). அவர் ஒரு குளம் வெட்டியது பற்றிய 39 செய்யுட்கள் இதில் உள.\nசகத்வீபத்திலிருந்து (ஈரான் – மெசபொடோமியா பகுதி) சம்பா கொண்டுவந்த சூரிய தேவனிடம் தோன்றியதாகப் புகழ்ந்து கொள்ளுகிறார். அத்வைத சத என்னும் நூலை இயற்றியவர் இவராக இருக்கலாம். இப்படித் தன்னையும் தன் குடும்பத்தையும் புகழ்ந்து தள்ளுவதால் ஆறு புலவர்களின் பெயர்களும் அவர்களுடன் தொடர்புடைய மகத மன்னார் பெயர்களையும் அறிய முடிகிறது. இதோ அவர் வம்சாவளி\nபாரத்வாஜ கோத்ரத்தில் உதித்த தாமோதரன்;\nஅவர் வழி வந்தவர் சக்ரபாணி (வால்மீகிக்கு நிகரானவராம்);\nஅவர் மகன் மனோரதன் (வியாசனுக்கு நிகரானவராம்).;\nஅவரது மகன்கள் கங்காதரன் , மஹிதரன்;\nஅவ ருத்ரமானன் மன்னுடன் இருந்தவர்.\nசக்ரபாணிக்கு மனோரதனுடன் பிறந்த சகோதரர் தசரதன்;\nஅவர் வரனமான என்னும் மன்னனிடம் பணியாற்றினார்;\nதசரதனின் இரண்டு மகன்கள் ஹரிஹரன், புருஷோத்தமன்;\nபுருஷோத்தமன் வழி வந்தவ்Aர்கள் – ஆசாவரன் , அவர் மகன் அபிநந்தன் அவர் மகன் ஹரிஹரன் – அவர் மகன் புருஷோத்தமன்\n1205ம் ஆண்டில் ஸ்ரீதரதேவ தொகுத்த கவிதைத் தொகுப்பில் கங்காதரன் என்ற புலவர் பெயர் ஆறு இடங்களில் வருகிறது. அவர் இந்த கங்காதரனாக இருக்கலாம்.\nஇந்தக் கல்வெட்டில் காணப்படும் அத்தனை பேரிலும் கவிதைகளோ கல்வெட்டுகளோ இருப்பதாலும் அவர்கள் சம காலத்தவர் என்பதாலும் கங்காதரன் புகழ் பாடியது நியாயமே. நமக்கும் வரலாறும் கிடைத்தது. வம்சாவளியும் கிடைத்தது; மன்னர்களையும் நாம் அறிய முடிகிறது.\nஅவர் ஒரு சமண மஹாமுனி; ம்துரா சங்கத்தை சேர்ந்தவர்; சாகமான அரசன் சோமேஸ்வரனின் பிஜ்னோலி (ராஜஸ்தான்) கல்வெட்டுக் கவிதையை யாத்தவர். (கி.பி.1169).\nசமண முனி பார்ஸ்வநாதருக்குக் கோவில் எழுப்பிய செய்தியைக் காணலாம். சிலேடைச் சொற்களுடன் கவிதை புனைந்திருப்பதால் இவர் சிறந்த புலவர் என்பது தெரிகிறது. சாகம்பரியின் சாகமான வம்சத்தின் 28 இளவரசர்களின் பெயர்களை அவர் பட்டியலிடுகிறார். அவருடைய பட்டம் கவி கந்த விபூஷண. இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கல்வெட்டு.28 வரலாற்று நாயகர்களின் பெயர்கள் வெளிச்சத்துக்கு வருகிறது\nTAGS- கல்வெட்டு, கவிஞர்கள், புலவர்கள், சம்ஸ்கிருத, பிராக்ருத\nPosted in சரித்திரம், வரலாறு\nTagged கல்வெட்டு, கவிஞர்கள், சம்ஸ்கிருத, பிராக்ருத, புலவர்கள்\nமும்முடிப் பல்லவராயன் என்ற விருதைப் பெற்ற லிங்கயன்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/naan-sonnaal-unakku-yen-kobam-vara-vendum-ainthu-thoguthigal", "date_download": "2020-02-28T14:47:09Z", "digest": "sha1:2S6RQKVRNZDMOWBIFP3ZY6FZ3GEW3J4O", "length": 10008, "nlines": 213, "source_domain": "www.commonfolks.in", "title": "நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்? (ஐந்து தொகுதிகள்) | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்\nநான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்\nமொழி, கலை, பண்பாடு, இலக்கியம், தத்துவம் பற்றிய தொகுப்பு\nPublisher: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்\nSubject: மெய்யியல், சமூக நீதி, ��ண்பாடு\n1925-லிருந்து 1973 வரை மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, தத்துவம் குறித்தும் தந்தை பெரியார் எழுதியவையும் பேசியவையும், சித்திரபுத்திரன் என்ற பெயரில் எழுதியவையும் ஐந்து தொகுதிகளாகக் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளன.\nதமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் குறித்த பெரியாரின் பதிவுகள் ‘மொழி’ என்ற பெயரில் முதல் தொகுதியாகவும், மநுதர்மம், கீதை, இராமாயணம், தமிழ் இலக்கியங்கள் போன்றவை பற்றிய பெரியாரின் விமர்சனப் பதிவுகள் ‘இலக்கியம்’ என்ற தலைப்பில் இரண்டாவது தொகுதியாகவும் தொகுக்கப்பட்டிருக்கின்றன.\nஇசை, நாடகம், சினிமா, இதழியல் ஆகியவற்றில் தந்தை பெரியாரின் பதிவுகளோடு பிறரின் நூல்களுக்கு அவர் வழங்கிய மதிப்புரைகள், அறிமுக உரைகள் போன்றவை ஏராளமானவை. அவற்றோடு, தமிழர் திராவிடர் பழக்கவழக்க, பண்பாட்டுக் கூறுகள், அவை பார்ப்பனியத்தால் எவ்வாறு தன்வயப்படுத்தப்பட்டன என்பது பற்றிய பதிவுகளும் ‘கலையும் பண்பாடும்’ என்ற தலைப்பில் மூன்றாவது தொகுதியாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.\nதத்துவத்துக்கு மத வர்ணம் பூசப்பட்டது எப்படி என்பது குறித்து பெரியார் பல்வேறு சமயங்களில் எழுதியும் பேசியுமிருந்திருக் கிறார். அத்துடன் அவர் எழுதிய இரங்கல் செய்திகள், பெட்டிச் செய்திகள், துணுக்குகள், சொற்சித்திரங்களாக ‘தத்துவம்- சொற்சித்திரம்’ என்ற தலைப்பில் நான்காவது தொகுப்பாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.\nசித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தை பெரியார் எழுதிய எழுத்துக்கள் மிகவும் வீரியமுள்ளவை. அன்றைய அரசியலையும் சமூகச் சூழலையும் பல்வேறு பாத்திரங்கள் வழியே நக்கலும் நையாண்டியுமாக அவர் பதிவு செய்திருக்கும் விதம் அலாதியானது. அவை முழுவதுமாக ‘சித்திரபுத்திரன் பதிவுகள்’ என்ற தலைப்பில் ஐந்தாவது தொகுதியாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.\nபெரியார்ஈ. வெ. ராமசாமிபசு. கௌதமன்தொகுப்புநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nபெரியாரைப் பெரியாராகப் படிக்க ஒரு பெருமுயற்சி: பசு. கவுதமன் பேட்டி\nகவனிக்க வைத்த புத்தகங்கள் 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/category/world/", "date_download": "2020-02-28T15:46:15Z", "digest": "sha1:66UGEKZTH2PKH4K4NCNRF2SEL2V34I5O", "length": 7969, "nlines": 113, "source_domain": "www.newsfirst.lk", "title": "World Archives - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nடெல்லியில�� நிலைமை சீராகி வருவதாக அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றுள்ள நாடுகள் அதிகரிப்பு\nஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம்\nகொரோனா: இத்தாலியில் பலி எண்ணிக்கை 400ஆக அதிகரிப்பு\nகொரோனா தொற்றுடன் பிறந்த குழந்தை தானாக குணமடைந்தது\nகொரோனா வைரஸ் தொற்றுள்ள நாடுகள் அதிகரிப்பு\nஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம்\nகொரோனா: இத்தாலியில் பலி எண்ணிக்கை 400ஆக அதிகரிப்பு\nகொரோனா தொற்றுடன் பிறந்த குழந்தை தானாக குணமடைந்தது\nஈரானிய பிரதி சுகாதார அமைச்சருக்கும் கொரோனா தொற்று\nஐரோப்பிய நாடுகளையும் விட்டுவைக்காத கொரோனா\nட்ரம்ப் இந்தியா விஜயம்: உடன்படிக்கைகள் கைச்சாத்து\nடெல்லியில் வெடித்துள்ள வன்முறைகளால் 7 பேர் பலி\nஐரோப்பிய நாடுகளையும் விட்டுவைக்காத கொரோனா\nட்ரம்ப் இந்தியா விஜயம்: உடன்படிக்கைகள் கைச்சாத்து\nடெல்லியில் வெடித்துள்ள வன்முறைகளால் 7 பேர் பலி\nபுத்தக விற்பனையாளருக்கு சீனாவில் சிறைத்தண்டனை\nநாசாவின் கணிதவியலாளர் கெத்தரின் ஜோன்சன் காலமானார்\nடோகோ தேர்தலில் மோசடி ; எதிர்க்கட்சி குற்றச்சாட்டு\nமலேசிய பிரதமர் மஹதிர் மொஹமட் திடீர் இராஜினாமா\nEU - UK ஒப்பந்தம் சாத்தியமற்றது- பிரெஞ்ச் ஜனாதிபதி\nநாசாவின் கணிதவியலாளர் கெத்தரின் ஜோன்சன் காலமானார்\nடோகோ தேர்தலில் மோசடி ; எதிர்க்கட்சி குற்றச்சாட்டு\nமலேசிய பிரதமர் மஹதிர் மொஹமட் திடீர் இராஜினாமா\nEU - UK ஒப்பந்தம் சாத்தியமற்றது- பிரெஞ்ச் ஜனாதிபதி\nதூக்குக் கயிறு கேட்டுக் கதறும் சிறுவன்\nசுங்க அதிகாரிகள் இருவர் சென்னையில் கைது\nகருணைக் கொலைக்கு போர்த்துக்கலில் அனுமதி\nகொரோனாவால் தென் கொரியாவில் முதலாவது உயிரிழப்பு\nசுங்க அதிகாரிகள் இருவர் சென்னையில் கைது\nகருணைக் கொலைக்கு போர்த்துக்கலில் அனுமதி\nகொரோனாவால் தென் கொரியாவில் முதலாவது உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் கோர விபத்து: 19 பேர் உயிரிழப்பு\nஇந்தியன்-2 படப்பிடிப்புத் தள விபத்தில் மூவர் பலி\nஜெர்மனியில் சரமாரி துப்பாக்கிச்சூடு ; 9 பேர் பலி\nஅவுஸ்திரேலியாவை தாக்கிய சூறாவளி; நால்வர் பலி\nஆட்கொல்லி கொரோனா: பலி எண்ணிக்கை 2000 ஐ அண்மித்தது\nஇந்தியன்-2 படப்பிடிப்புத் தள விபத்தில் மூவர் பலி\nஜெர்மனியில் சரமாரி துப்பாக்கிச்சூடு ; 9 பேர் பலி\nஅவுஸ்திரேலியாவை தாக்கிய சூறாவளி; நால்வர் பலி\nஆட்கொல்லி கொரோனா: பலி எண்ணிக்கை 2000 ஐ அண்மித்தது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%C2%A0%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-02-28T14:19:44Z", "digest": "sha1:UWJ2TQZ2RBCHE7LZLTWLYJOVBGW22RH6", "length": 5179, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பெற்றோலிய அமைச்சு | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவில் பிரிட்டன் பிரஜையொருவர் உயிரிழப்பு\nஇரத்து செய்யப்பட்டுள்ள ஜெனீவா மோட்டார் கண்காட்சி\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் நிலைப்பாடு முற்றிலும் தவறானது -அருந்திக\nநுண்கடனை பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அறவிடுவதை நிறுத்த வேண்டும் : சஜித்\nமத அடிப்படை வாதத்தை தூண்டியமையே சஜித்துடன் இணையக் காரணம் - மு.கா\nபாகிஸ்­தானில் சிங்­கங்­க­ளுக்­கான புக­லி­டத்தில் காணா­மல்­போன சிறு­வனின் எச்­சங்கள் மீட்பு\nபூமி­யி­லி­ருந்து 124 ஆண்­டுகள் தொலை­வி­லுள்ள கோளில் உயிர் வாழ்க்­கைக்­கான சாத்­தியம்\nவிவசாயிகளிடமிருந்து வெங்காயத்தை கொள்வனவு செய்ய உத்தரவாத விலை நிர்ணயிக்க தீர்மானம்\nபாராளுமன்ற அனுமதி இல்லாமல் எம்.சி.சி. கைச்சாத்திடப்படாது - அமைச்சரவை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பெற்றோலிய அமைச்சு\nஇலங்கை மின்சார சபைக்கு தினந்தோறும் 250 மில்லியன் ரூபா நஷ்டம் : மஹிந்த அமரவீர\nநுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது கட்ட பணியை அமுல்படுத்த தாமதமாவதனால், இலங்கை மின்சார சபைக்கு தினந்தோறும் 250 ம...\nகொரோனாவில் பிரிட்டன் பிரஜையொருவர் உயிரிழப்பு\nஇரத்து செய்யப்பட்டுள்ள ஜெனீவா மோட்டார் கண்காட்சி\nநுண்கடனை பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அறவிடுவதை நிறுத்த வேண்டும் : சஜித்\nமத அடிப்படை வாதத்தை தூண்டியமையே சஜித்துடன் இணையக் காரணம் - மு.கா\nஎம்.சி.சி. தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் தேர்தலை அடிப்படையாகக் கொண்டது - அஸாத் சாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%B3%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-02-28T15:07:54Z", "digest": "sha1:JZRU332NHDKIIC54W2P6CC7JVVRXRN3H", "length": 6760, "nlines": 87, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சிங்­கள மொழி | Virakesari.lk", "raw_content": "\nகொரோனா தொடர்பான அச்சம் காரணமாக ஈரான் பாராளுமன்றம் தனது பணிகளை நிறுத்தியது\nஇராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தின் செயற்பாடு - நளின் பண்டார\nகொரோனாவில் பிரிட்டன் பிரஜையொருவர் உயிரிழப்பு\nஇரத்து செய்யப்பட்டுள்ள ஜெனீவா மோட்டார் கண்காட்சி\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் நிலைப்பாடு முற்றிலும் தவறானது -அருந்திக\nகொரோனா தொடர்பான அச்சம் காரணமாக ஈரான் பாராளுமன்றம் தனது பணிகளை நிறுத்தியது\nபாகிஸ்­தானில் சிங்­கங்­க­ளுக்­கான புக­லி­டத்தில் காணா­மல்­போன சிறு­வனின் எச்­சங்கள் மீட்பு\nபூமி­யி­லி­ருந்து 124 ஆண்­டுகள் தொலை­வி­லுள்ள கோளில் உயிர் வாழ்க்­கைக்­கான சாத்­தியம்\nவிவசாயிகளிடமிருந்து வெங்காயத்தை கொள்வனவு செய்ய உத்தரவாத விலை நிர்ணயிக்க தீர்மானம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: சிங்­கள மொழி\n“விஜ­ய­க­லாவின் உரை­யை சிங்­கள மொழிக்கு மொழிபெயர்க்க உத்­த­ரவு“\nதமி­ழீழ விடு­தலைப் புலிகள் குறித்து சர்ச்­சைக்­கு­ரிய கருத்து வெளியிட்ட விஜ­ய­கலா மகேஸ்­வரன் தமிழில் ஆற்­றிய உரையை சிங்­...\n'தமிழ்–சிங்­களம் அரச ஊழி­யர்­க­ளுக்கு கட்­டாய மொழி­யாக்­கப்­பட வேண்டும்\"\nஇலங்­கையின் அரச ஊழி­யர்கள் தமி­ழர்­க­ளாக இருக்கும் பட்­சத்தில் அவர்கள் சிங்­கள மொழி­யையும் சிங்­க­ள­வர்­க­ளாக இருக்கும்...\nமலையகத்தில் திட்டமிட்ட வகையில் கருத்தடை\nமலை­ய­கத்தில் திட்­ட­மிட்டு அவ் இனக் குழு­மத்தின் சனத்­தொ­கையை குறைப்­ப­தற்­காக கருத்­த­டைகள் முன்­னெ­டுக்கப்ப டுவதாக நே...\nSalary.lk இணையத்தளத்தில் இலங்கையின் ஊழியர் சட்ட விதிமுறைகள் பற்றிய விபரங்கள்\nஊழி­யர்கள் மற்றம் தொழி­லா­ளர்கள் மத்­தியில் தமது உரி­மைகள் மற்றும் கட­மைகள் தொடர்­பான விழிப்­பு­ணர்வை மேம்­ப­டுத்தும் வக...\nகொரோனா தொடர்பான அச்சம் காரணமாக ஈரான் பாராளுமன்றம் தனது பணிகளை நிறுத்தியது\nகொரோனாவில் பிரிட்டன் பிரஜையொருவர் உயிரிழப்பு\nஇரத்து செய்யப்பட்டுள்ள ஜெனீவா மோட்டார் கண்காட்சி\nநுண்கட��ை பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அறவிடுவதை நிறுத்த வேண்டும் : சஜித்\nமத அடிப்படை வாதத்தை தூண்டியமையே சஜித்துடன் இணையக் காரணம் - மு.கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/01/14/ramnad-427/?shared=email&msg=fail", "date_download": "2020-02-28T15:22:08Z", "digest": "sha1:I6IQKZZ6OJSVTMINZB4NM6RVVP6CRTX2", "length": 12171, "nlines": 134, "source_domain": "keelainews.com", "title": "திமுக., தலைவர் ஸ்டானிடம் வாழ்த்து பெற்ற மண்டபம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், திமுக., நிர்வாகிகள் - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nதிமுக., தலைவர் ஸ்டானிடம் வாழ்த்து பெற்ற மண்டபம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், திமுக., நிர்வாகிகள்\nJanuary 14, 2020 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nகடந்தாண்டு டிச.27 தேதியில் நடந்து முடிந்த ஊரக , உள்ளாட்சி தேர்தலில் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் 2வது வார்டு கவுன்சில் தேர்தலில் திமுக., சார்பில் போட்டியிட்ட மண்டபம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் மனைவி சுப்புலட்சுமி , தன்னை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் அமைச்சரும், ராமநாதபுரம் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான அன்வர் ராஜாவின் மகள் ராவியத்துல் அத பியாவை (அதிமுக) , பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கடந்த 11 ஆம் தேதி நடந்த ஒன்றிய பெருந்தலைவருக்கான மறைமுக தேர்தலில் அதிமுக வேட்பாளர் பிரகதாம்பாள் ஜானகி ராமனை வீழ்த்தி சுப்புலட்சுமி ஜீவானந்தம் வென்றார். இதனையடுத்து திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினை , மண்டபம் ஒன்றிய பெருந்தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் அறிவாலயத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் . மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், திமுக., தீர்மானக்குழு இணை செயலாளர் வ.சத்தியமூர்த்தி (முன்னாள் அமைச்சர்), முதுகுளத்தூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் க.முருகவேல், மண்டபம் பேரூராட்சி பணி நியமனக்குழு முன்னாள் உறுப்பினர் இரா.ராஜகோபால், பனைக்குளம் ஊராட்சி திமுக செயலாளர் வக்கீல் ஹலீம் ஆகியோர் உடன் உள்ளனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nராமநாதபுரத்தில் வறட்சியை தாங்கி வளரும் TDCM 1 Dubraj புதிய ரக நெல் அறுவடை தொடக்கம்\nவேலூர் அருகே அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் துவக்கம்\nநிலக்கோட்டை அருகே பௌர்ணமி நாளில் திரைப்பட துவக்க விழாவின் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ் தேன்மொழி சேகர் பங்கேற்பு\nபேரூராட்சி அலுவலகத்தை வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பதாக திமுகவினர் முற்றுகை போலீசார் சமரசம்\nநிலக்கோட்டை அருகே இளம்பெண் தற்கொலை\nஇராமநாதபுரத்தில் பாஜக சார்பில் CAA ஆதரவு பேரணி\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டம் : 1110 அடி நீளம் கொண்ட தேசியக் கொடியுடன் பேரணி : பல்வேறு கட்சியினர் ஆதரவு :\nதிமுக எம்எல்ஏ காத்தவராயன் உடலுக்கு அமைச்சர் மரியாதை\nபுத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் இயற்பியல் துறை சார்பாக தேசிய அறிவியல் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nதிண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம்,தபால் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை,சாய்வு தள வசதி ஏற்படுத்திட TARATDAC வலியுறுத்தல்…\nதனியார் மோட்டார் வாகன விற்பனை நிலையத்தில் தீ விபத்து. 6 மேற்பட்ட புதிய வாகனங்கள் எரிந்து நாசம்..\nராமநாதபுரம் ரோட்டராக்ட் இளைஞர் சங்க பதவி ஏற்பு விழா\nதேசிய அறிவியல் தின கொண்டாட்டம்\nசாத்தான்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா விழிப்புணர்வு பேரணி\nகுருவாடியில் மாணாக்கருக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா\nஇராமநாதபுரத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு\nதிருவாடானை தொகுதியில் பிளஸ் 1 மாணாக்கர் 2,077 பேருக்கு இலவச சைக்கிள விநியோகம்\nஉச்சிப்புளி எம்ஜிஆர் கலை கல்லூரியில் விவேகானந்தர் மாணவர் படை நல்லிணக்க நிகழ்ச்சி\nகீழக்கரையில் நாளை (29/02/2020) – சனிக்கிழமை மின் தடை..\nமுதல்வரிடம் வாழ்த்து பெற்ற மதுரை மாநகர காவல்துறை கூடுதல் இயக்குனர்\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு இராமநாதபுரம் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம்..\nதுப்புரவு பணியாளர்களுக்கு விளக்கமாறு கூட கொடுக்காமல் வேலை வாங்கும் தனியார் நிறுவனங்கள்:- நடவடிக்கை எடுப்பாரா மாநகராட்சி ஆணையர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/malaecaiyaa-kalavai-amaaicacara-masalai-maalaika-paaraatatauraatacacai-tamaila-patatataukakau", "date_download": "2020-02-28T15:04:13Z", "digest": "sha1:DP7CJIZC5HRFGDGBCHH4FVHPKR2QSRRJ", "length": 9239, "nlines": 48, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "மலேசியா கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் பாராட்டு;ராட்சசி தமிழ் படத்துக்கு! | Sankathi24", "raw_content": "\nமலேசியா கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் பாராட்டு;ராட்சசி தமிழ் படத்துக்கு\nபுதன் செப்டம்பர் 04, 2019\nகவுதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ராட்சசி' தனது எண்ணங்களை பிரதிபலிப்பதாக படத்தை பார்த்த மலேசியா கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் படத்தை பாராட்டியிருக்கிறார். இது தொடர்பாக தன் சமூக வலைத்தள பக்கத்தில் பெரிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில் அவர் கூறியிருப்பதாவது:- 2 மாதங்களுக்கு முன்பாக இந்த படம் வெளியானது. நேற்று இரவு இந்த படத்தை அதிகாரிகளோடு பார்த்தேன். படத்தைப் பற்றி விரிவான கட்டுரை எழுதுவேன். கண்டிப்பாக, இது அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம். இதன் கதை அற்புதமாக இருக்கிறது, கதாபாத்திரங்களும் அருமை. கல்வி அமைச்சராக இந்த படத்தை பார்ப்பது வித்தியாசமான உணர்வாக இருக்கிறது.\nஒவ்வொரு காட்சியையும் நம் நாட்டின் சூழலோடு என்னால் பொருத்திப் பார்க்க முடிந்தது. கீதா ராணி ஒரு பெரிய சூப்பர்ஹீரோ கதாபாத்திரம். பெரிய மாற்றம் என்பது சாத்தியமில்லை என்பதை அவர் நமக்கு நிரூபிக்கிறார். நாம் செய்யவேண்டிய பலவகையான திட்டங்களும், மாற்றங்களும் இந்த படத்தில் வெற்றிகரமாக விவரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, இலவச காலை உணவுத் திட்டம். உணவை தாண்டிய சில விஷயங்களை பற்றிய எனது எண்ணங்களை இந்த படம் பிரதிபலிக்கிறது.\nஆனால் நமது குழந்தைகளோடு ஆசிரியர்களும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மாணவர்கள் படிப்பு நிறுத்தப்படும் பிரச்சனையில் கீதா காவல்துறை மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரையும் இந்த பிரச்சனையைத் தீர்க்க ஈடுபடுத்தியுள்ளார். இதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். குழந்தைகள் படிப்பு தடைப்படாமல் இருக்க அனைத்து மூலைகளிலும் இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.\nஅது மட்டும் இல்லை. கீதா அனைத்து மாணவர்களின் பெற்றோர்களையும் சந்திக்கிறார். குழந்தைகளின் கல்வியில் பெற்றோர் கவனமாக இருக்க ஆசிரியோர் பெற்றோர் கழகம் போன்ற ஒன்றை கீதா நிறுவுகிறார். கல்வியை வளர்ப்பதே அனைத்து கட்சியினருடைய இலக்காக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய பெரிய விருப்பம்.\nஏனெனில், ஒரு சமூகத்தின் இலக்காகவும் திட்டமாகவும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் கல்விதான் உதவும் என்று நம்புகிறேன். அனைத்து கல்வியாளர்களும், பெற்றோர்களும், மாணவர்களும், மற்றும் அனைவரும் இந்த படத்தை விரைந்து பார்க்குமாறு பரிந்துரைக்கிறேன்’. இவ்வாறு மலேசியக் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஉயிா் வாழ்வதற்கும் ஆக்ஸிஜன் வாயு தேவைப்படாத ஒட்டுண்ணி\nவியாழன் பெப்ரவரி 27, 2020\nஇயங்குவதற்கும், உயிா் வாழ்வதற்கும் ஆக்ஸிஜன் வாயு தேவைப்படாத ஒட்டுண்ணி இனத்தை\nபுதன் பெப்ரவரி 26, 2020\nசெய்தி:- இந்தியாவிடமிருந்து பெறப்பட்ட கடனில் இவ்வாண்டு மீளளி\nஆலையில்லா ஊரில் இலுப்பம் பூ சர்க்கரையாம்\nபுதன் பெப்ரவரி 26, 2020\n‘வாட்ஸ்-அப்’ பயன்படுத்துவோர் எண்ணிக்கை 200 கோடியை தொட்டது\nவெள்ளி பெப்ரவரி 14, 2020\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nகாலம் தாழ்த்தாது ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறல் விவகாரம் ஐ.நா பாதுகாப்பச் சபைக்குப் பாரப்படுத்தப்படல் வேண்டும்\nவெள்ளி பெப்ரவரி 28, 2020\nவன்னிமயில் 2020 தாயகப் பாடலுக்கான நடனப்போட்டி\nபுதன் பெப்ரவரி 26, 2020\nபிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் “கற்க கசடற 2020”\nபுதன் பெப்ரவரி 26, 2020\nபிரான்சில் ஊடகமையத்தின் புதிய பணிமனை திறந்துவைக்கப்பட்டது\nஞாயிறு பெப்ரவரி 23, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF_2012.07.01", "date_download": "2020-02-28T16:17:59Z", "digest": "sha1:RK3DCTOI4MBSCQK6XV525IOUBF6YYVBV", "length": 5975, "nlines": 94, "source_domain": "www.noolaham.org", "title": "சுடர் ஒளி 2012.07.01 - நூலகம்", "raw_content": "\nசுடர் ஒளி 2012.07.01 (எழுத்துணரியாக்கம்)\nபேஸ்புக் நிறுவனரின் எளிமையான் திருமணம்\nகிழக்கின் உதயத்தில் விரியும் அஸ்தமனம்\nபயம் விளைக்கும் மறுபக்கங்கள் - நெடுந்தீவு மகேஷ்\nமுகாம் தரும் வேதனையுடன் - மைதிலி தேவராஜா\nவலியிலிருந்து மீள்வதற்குள் ... - தமிழன்\n'எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்ம்'ம்\nதமிழினிக்கு கிடைத்தது ஏனைய பெண் கைதிகளுக்கும் கிடைக்குமா\nபெண்களே உடலைப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்\nகவலை உங்களை அழிக்கும் முன் நீங்கள் அதனை அழியுங்கள்\nஉண்மைச் சம்பவம் : வித்தியாசமான கொள்ளைக்காரன் ... - தமிழில் : ஜெக���்\nசந்திரனுக்கு செல்ல 700 கோடி 2015 ஆம் ஆண்டு சுற்றுலா ஆரம்பம்\nஸ்மார்ட் போன்களை குறி வைக்கும் சைபர் குற்றவாளிகள்\nதிருமண சடங்குகள் ஏன் ...\nசிறுகதை : திசைமாறும் படகுகள் - அ. மரியமெல்கின்\nஅத்தியாயம் - 28 : குறுநாவல் : மௌன மனவெளிகள் - நா. யோகேந்திரநாதன்\nஅடிவானத்திற்கப்பால் ... : நிராகரித்தல் எனும் கொடுமை - இளைய அப்துல்லாஹ்\nஜீ. ஜீ. மேதமையின் இன்னொரு பெயர்\nதிம்பிலி சபிக்கப்பட்ட சனங்கள் - ஜெரா\nஜெயலலிதாவை வளைக்க அவரது ஜனாதிபதி வேட்பாளருக்கு பி. ஜே. பி. ஆதரவு\nசொற்சிலம்பம் போட்டி இல : 528\nதென் ஆபிரிக்காவில் ருவன்ரி - 20\nடெஸ்ட் தரவரிடை ; சங்ககாரா 2 ஆம் இடம்\nஉலகின் மிகப் பெரிய கழிப்பறை\n3 மக்கள் சீனாவில் குகை வீடுகளில் ...\nதினமும் 9,500 வெப்சைட்டுக்களை அழிக்கும் கூகுள்\nவிண்ணிலிருந்து உளவு பார்க்க கூகிள், அப்பிள் நிறுவனங்கள் கூட்டு முயற்சி\n2012 இல் வெளியான பத்திரிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/new-zealand-t20i-squad-against-sri-lanka-tamil/", "date_download": "2020-02-28T14:25:24Z", "digest": "sha1:PIHVBXS55OWAXRDZQVGVLQHPX2JTFD7P", "length": 14011, "nlines": 270, "source_domain": "www.thepapare.com", "title": "இலங்கையுடனான டி20 போட்டிக்கான நியூசிலாந்து குழாம் அறிவிப்பு", "raw_content": "\nHome Tamil இலங்கையுடனான டி20 போட்டிக்கான நியூசிலாந்து குழாம் அறிவிப்பு\nஇலங்கையுடனான டி20 போட்டிக்கான நியூசிலாந்து குழாம் அறிவிப்பு\nஇலங்கை அணியுடன் நடைபெறவுள்ள ஒரு டி20 போட்டிக்கான நியூஸிலாந்து அணி குழாம் இன்று (04) பெயரிடப்பட்டுள்ளது. 9 மாதங்களுக்கு பிறகு மிச்சட் சேன்ட்னர் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் திரும்பியுள்ள அதேவேளை, கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய ஜேம்ஸ் நீஷமும் டி20 அணியில் இடம்பிடித்துள்ளார்.\nதொடரை தக்க வைக்க இலங்கையின் போராட்டம் எவ்வாறு அமையும்\nஇலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஓரு நாள் ….\nநியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கு மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் ஆடி வருகின்றது. டெஸ்ட் தொடர் நியூஸிலாந்து வசமான நிலையில் ஒருநாள் தொடர் நேற்று (03) ஆரம்பமானது.\nமுதல் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது. மீதியாக இருக்கின்ற இரண்டு போட்டிகளும் இலங்கை அணிக்கு மிக முக்கியமான போட்டியாகளாக அமைந்துள்ளன.\nஇந்நிலையில், இரு அணிகளுக்��ுமிடையினான சுற்றுத்தொடரின் இறுதி தொடரான டி20 தொடர் எதிர்வரும் 11ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) அக்லாந்தில் நடைபெறவுள்ளது. இது ஒரேயொரு போட்டியை கொண்ட தொடராகவே நடைபெறவுள்ளது.\nஅதன் அடிப்படையில் குறித்த டி20 போட்டிக்கான நியூஸிலாந்து அணியின் 13 பேர் கொண்ட குழாம் அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் இன்று (04) அறிவிக்கப்பட்டுள்ளது.\nடெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணியின் தலைவர் கேன் வில்லியம்சனிற்கு குறித்த டி20 போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டிருப்பதன் காரணமாக டி20 அணியின் தலைவராக வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி செயற்படவுள்ளார்.\nஒன்றரை வருடங்களுக்கு பின்னர் ஒருநாள் அணியில் இணைக்கப்பட்டு நேற்று (03) நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் வெறுமென 13 பந்துகளுக்கு 47 ஓட்டங்களை குவித்த ஜேம்ஸ் நீஷம் டி20 அணியிலும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.\nமேலும், கடந்த மார்ச் மாதம் உபாதை காரணமாக முழங்கால் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அதிலிருந்து மீண்டு நியூஸிலாந்தில் நடைபெறும் டி20 தொடரான ‘பேகர் கிங்க் சுப்பர் ஸ்மேஷ்‘ தொடரில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய மிச்சல் சேன்ட்னர் மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு திரும்பியுள்ளார்.\nஅணியின் விக்கெட் காப்பாளராக நேற்றய தினம் (03) கன்னி ஒருநாள் போட்டியில் விளையாடிய டீம் செய்பர்ட்டும் குழாமில் பெயரிடப்பட்டுள்ளார்.\nஒரு நாள் அணியில் இடம்பிடிக்காத வீரர்களில் ஸ்கொட் குக்கீலின்ஜின், கிலேன் பிலிப்ஸ், செத் ரென்ஸ், மிட்சல் சேன்ட்னர் ஆகியோர் டி20 அணியில் புதிய வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு கடந்த ஆண்டு எப்படி இருந்தது\nஅடிக்கடி மாறிய அணித்தலைவர்கள், மிகவும் மோசமான ….\nடி20 குழாம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் தேர்விக்குழுத் தலைவர் கெவின் லார்சன் தெரிவிக்கையில்,\n‘முன்னர் நடைபெற்றிருந்த பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிளுடனான தொடரின் போது டிம் சௌதி சிறப்பாக செயற்பட்டிருந்தார். தற்போது புதிய முகங்களுடன் அவர் அணித்தலைவராக செயற்படவுள்ளார்.\nமேலும் பி.கே சுப்பர் ஸ்மேஷ் தொடரில் நைட்ஸ் அணிக்காக விளையாடி திறமைகளை வெளிப்படுத்திய மிட்சல் சேன்ட்னரின் சர்வதேச கிரிக்கெட் வருகையை நாம் வரவேற்கின்றோம்‘ என தெரிவித்தார்.\nடிம் சௌதி (அணித்தலைவர்), லொக்கி பேர்கசன், மார்ட்டின் குப்டில், ஸ்கொட் குக்கீலின்ஜின், கொலின் மன்ரோ, ஜேம்ஸ் நீஷம், ஹென்ரி நிக்கோலஸ், கிலேன் பிலிப்ஸ், செத் ரென்ஸ், மிட்சல் சேன்ட்னர், டீம் செய்பர்ட், இஷ் சோதி, ரோஸ் டெய்லர்\n>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<\nதுடுப்பாட்டத்தில் தடுமாறிய சென். ஜோன்ஸ்; மத்தியை மீட்டெடுத்த மதுசன்\nதொடரை தக்க வைக்க இலங்கையின் போராட்டம் எவ்வாறு அமையும்\nமுதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு ஐ.சி.சி அபராதம்.\nகுசல் பெரேரா சதமடித்தும் முதல் போட்டியில் தோல்வியை தழுவிய இலங்கை\nஇலங்கை அணியை வேகத்தால் சுருட்டிய ட்ரென்ட் போல்ட்\nநியூசிலாந்து அணியை குறைந்த ஓட்டங்களுக்கு சுருட்டிய இலங்கை\nஇலங்கை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7319", "date_download": "2020-02-28T15:41:58Z", "digest": "sha1:7GEXWNTBLGULQGHG4GWR2LXRAT2Q57G7", "length": 6280, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "பக்கோடா மோர் குழம்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருந��ல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபல்லாரியை பொடியாக நறுக்கவும். கடலைப்பருப்பு, தனியாவை ஊற வைத்து, அதனுடன் பச்சை மிளகாய், தேங்காய்த்துருவல், மிளகாய் வற்றல், சிறிது தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைத்துக் கொள்ளவும். மோரை கடைந்து அதனுடன் அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கரைத்து வைக்கவும். கடலைமாவில் நறுக்கிய வெங்காயம், உப்பு, மிளகாய் தூள் சேர்த்துக் பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சூடானதும், மாவை பக்கோடா சைஸில் போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.\nமோர்க்கலவையை பாத்திரத்தில் கொட்டி அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பொரித்தெடுக்கும் பக்கோடாக்களைக் குழம்பில் சேர்த்து விடவும். பால் போல் நுரைத்து வரும்போது தீயை குறைத்து 2 நிமிடம் வைத்திருந்து, கடுகு, பெருங்காயம், மஞ்சள் தூள் தாளித்து மூடி வைக்கவும். குழம்பு தயாரானவுடன் இறக்கி சூடாக பறிமாறவும்.\nசுவையான பக்கோடா மோர் குழம்பு ரெடி.\n× RELATED சீரக சாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/940055/amp?ref=entity&keyword=Thiruvannamalai", "date_download": "2020-02-28T15:42:32Z", "digest": "sha1:K6NUIQQEW4LC7WYA7V6OMK5LXDYFHWG7", "length": 10643, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "திருவண்ணாமலை அருகே குடிநீர் வழங்ககோரி காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் அதிகாரிகள் சமரசம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூ���் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருவண்ணாமலை அருகே குடிநீர் வழங்ககோரி காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் அதிகாரிகள் சமரசம்\nதிருவண்ணாமலை, ஜூன் 12: திருவண்ணாமலை அருகே குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். திருவண்ணாமலை அடுத்த வடஅரசம்பட்டு கிராமத்தில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ஆழ்துளை கிணற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.\nஇந்தநிலையில், ஆழ்துளை கிணற்றில் இருந்த மின் மோட்டார் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுதடைந்தது. இதனால், மின் மோட்டாரை சீரமைக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை காலி குடங்களுடன் திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில் வடஅரசம்பட்டு கிராமத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nதகவல் அறிந்து வந்த திருவண்ணாமலை பிடிஓக்கள் பழனி, பிரகாஷ் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிகாரிகள் பழுதடைந்த மின்மோட்டாரை உடனடியாக சீரமைத்து குடிநீர் பிரச்னையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.\nதிருவண்ணாமலையில் `பேட்டரி ஆப் டெஸ்ட்'போட்டி தடகள போட்டிகளில் அசத்திய பள்ளி மாணவ, மாணவிகள் 2 ஆயிரம் பேர் பங்கேற்பு\nநகராட்சி, பேரூராட்சிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் கருத்து தெரிவிக்க 2ம் தேதி வரை வாய்ப்பு கலெக்டர் தகவல்\nஜமுனாமரத்தூரில் பரபரப்பு கிணற்றில் அழுகிய நிலையில் பெண் ச���லம் மீட்பு கொலை செய்து வீசப்பட்டாரா\nபோளூர் தரணி சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய ₹26 கோடி நிலுவைத்தொகையை விரைவில் பெற்றுத்தர நடவடிக்கை கலெக்டர் உறுதியால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்\nஆரணியில் பரபரப்பு தொழிலதிபர்களின் வீடு, கடை 2வது நாளாக ஐடி சோதனை: ஏராளமான ஆவணங்கள் பறிமுதல்\nசமூக ஊடகங்களில் வதந்தி பரப்புபவர்களை கைது செய்ய வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு\nசெய்யாறில் துணிகரம் சுகாதார பணியாளர் வீட்டில் 12 சவரன் திருட்டு\n₹26 கோடி நிலுவைத் தொகையை பெற்றுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகம் முன் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: கலெக்டருக்காக காத்திருந்தனர்\nஏரிக்கால்வாய் அமைத்து சாத்தனூர் அணை தண்ணீர் வழங்கக்கோரி தண்டராம்பட்டு அருகே பரபரப்பு\nபட்டு சேலை உற்பத்தி நிறுவன உரிமையாளர்களின் வீடு, கடைகள் உட்பட 16 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை\n× RELATED திருவண்ணாமலையில் கரும்பு விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/the-worst-incident-was-reported-at-heritage-place.html", "date_download": "2020-02-28T14:48:13Z", "digest": "sha1:CMJGICK5RCCWSWU43U3Y3UXZCJR2WLLL", "length": 4077, "nlines": 30, "source_domain": "tamil.behindwoods.com", "title": "The worst incident was reported at Heritage Place | World News", "raw_content": "\n'புராதன' சின்னமாக அறிவிக்கப்பட்ட 'புனித' இடத்தில்... இந்த வேலையை செய்யலாமா... கோபமாக 'கமென்ட்' செய்த 'புத்த' மதத்தினர்....\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nயுனெஸ்கோவால் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட இடத்தில் ஆபாசப்படம் எடுக்கப்பட்ட சம்பவம் மியான்மரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் உள்ள பாகன் என்ற பகுதி யுனெஸ்கோவால் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புத்த மத்தினரின் புனித தலமாகவும் பாகன் உள்ளது. இப்பகுதியில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த சிலர் ஆபாச படம் எடுத்த தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் மியான்மரில் உள்ள புத்த மதத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபாகனில் உள்ள புகழ்பெற்ற கோட்டைப் பகுதியில் 12 நிமிட வீடியோவாக பதிவு செய்யப்பட்ட இந்த ஆபாச காட்சி இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமியான்மரைச் சேர்ந்தவர்கள் இந்த வீடியோவின் கீழே, “புனித இடத்தில் வந்து இந்த வேலையைச் செய்துள்ளீர்கள்” என்று கோபமாக கமெண்ட் செய்து வருகின்றனர். பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக இப்படி நடந்திருக்கலாம் என்று சுற்றுலா பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர்.\n'10 ஓவர்களில் 9 ரன், 8 விக்கெட்'.. டி20 போட்டியில் இப்படியும் ஒரு சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2384754", "date_download": "2020-02-28T16:37:07Z", "digest": "sha1:JQYR5JHDBC6L7Y7RT62EJ2IUKNBIPK6V", "length": 23710, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "வருமான வரி கணக்கு: தமிழகத்தில் குறைவு| Dinamalar", "raw_content": "\nஒடிசா முதல்வர் பட்நாயக் வீட்டில் மம்தா அமித்ஷா ...\n4.7 % விரிவடைந்த ஜி,டி.பி., 4\nதிருடச்சென்ற இடத்தில் தூங்கியதால் மாட்டி கொண்ட ... 4\nநாளை உ.பி. செல்கிறார் பிரதமர் மோடி 1\nஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள்: உடனடியாக மீட்க ...\nகலவரத்தை தூண்டும் எதிர்கட்சிகள்: அமித்ஷா தாக்கு 19\n12 ஆயிரம் சிசுக்கள் உயிரிழப்பு; 2 லட்சம் ... 6\nநீச்சல் குளம் மூலமாக கர்ப்பம்: இந்தோனேஷியா அதிகாரி ... 21\nமுஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு: மஹா., அமைச்சர் 34\nபோர்க்குற்ற தீர்மானத்திலிருந்து இலங்கை விலகல்: ஐ.நா., ... 2\nவருமான வரி கணக்கு: தமிழகத்தில் குறைவு\nசென்னை : நாடு முழுவதும் செப்டம்பர் வரை 5.87 கோடி பேர் 2018 - 19ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.\nகடந்த 2018 - 19ம் நிதியாண்டுக்கு அபராதமின்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஆகஸ்ட் 31ம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது அபராதத்தடன் கணக்கு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் வருமான உச்சவரம்பை தாண்டும் அனைவரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது அவசியம். வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருமான வரி உச்சவரம்புக்கு கீழ் வந்தாலும் கணக்கு தாக்கல் செய்வது அவசியம்.\nஇந்நிலையில் செப்டம்பர் வரை கணக்கு தாக்கல் செய்தோரின் விபரங்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. அதன் விபரம்: நாடு முழுவதும் 5.87 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இது 2017 - 18ம் நிதியாண்டில் 5.67 கோடியாக இருந்தது. முந்தைய நிதியாண்டை விட 20 லட்சம் பேர் அதிகமாக கணக்கு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் தற்போது வரை 37.50 லட்சம் பேர் கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.\nஇது 2017 - 18ல் 38.27 லட்சமாக இருந்தது. முந்தைய நிதியாண்டை விட 77 ஆயிரம் பேர் குறைவாக தாக்கல் செய்துள்ளனர். ஆனால் ம��ாராஷ்டிரா, குஜராத், உத்தர பிரேதசம் போன்ற மாநிலங்களில் 2017 - 18ம் நிதியாண்டை விட பல லட்சம் பேர் அதிகமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் மட்டுமே கணக்கு தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags வருமான வரி கணக்கு TN Tamilnadu தமிழகம் தமிழ்நாடு குறைவு\n'ரபேல்' போர் விமானம் ஒப்படைப்பு(20)\nபெண்களின் வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி(23)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா\nதமிழர்கள் நிறைய பேர் (அதாவது வேலை செய்ய தகுதியும், உழைத்து முன்னேற ஆசையும் உள்ளவர்கள்) மற்ற மாநிலங்களுக்கு சென்று பணியில் அமர்ந்து, வருமானம் ஈட்டி, வருமான வரி செலுத்துகிறார்கள் ,,,,,,,,,,,,, அவர்கள் தங்க வசிக்கும் மாநிலத்தில் உள்ள முகவரியில் இருந்து வரி செலுத்துவதால், தமிழ் நாட்டில் இருந்து செலுத்தாத நிலை தோன்றுகிறது ........ தமிழர்கள் வரி ஏய்ப்பு செய்கிறார்கள் என்று தோன்றவில்லை. ............ வேலையில் சேர்ந்து பணிபுரியும், சொந்த தொழில் செய்து பணம் ஈட்டும் அத்தனை தமிழர்களும் வரி ஏய்ப்பவர்கள் அல்ல ........ அரசியல்வாதிகள், லஞ்சத்தில் புரளும் அரசு அதிகாரிகள், கட்டை பஞ்சாயத்து செய்யும் வக்கீல்கள், அரசியல்வாதிகளின் தயவில் மக்களை உறிஞ்சி கொழிக்கும் மருத்துவர்கள், கட்சியினர் ........ இவர்கள்தான் வரி கொடா இயக்கம் நடத்துகிறார்கள் .........\nதமிழகத்தில் எதுவுமே வேண்டாம் - நீட் வேண்டாம் - எட்டுவழி சாலை வேண்டாம் - குடன்குளம் அணு உலை விருத்தி வேண்டாம் - நியூட்ரினோ வேண்டாம் - எத்தனால் எடுப்பு வேண்டாம் - மின்கோபுரம் அமைத்தல் வேண்டாம் - எரிவாயு குழாய் அமைக்க வேண்டாம் - மூன்றாவது ஐந்தாவது வகுப்புகளுக்கு பப்லிக் பரீட்சை வேண்டாம் - ஒன்னு கார்டு ஒன்னு ரேஷன் வேண்டாம் - எதுவுமே வேண்டாம் வேண்டாம் - டாஸ்மார்க் கடைகள் அதிகம் வேண்டும் - பிளக்ஸ் போர்டுகள் அதிகம் வேண்டும் - சப்சிடி அதிகம் எல்லாருக்கும் அப்போதும் அதிகம் வேண்டும் - இப்படி இருந்தால் எங்கே வேலை வாய்ப்புகள் உண்டாகும்\nஇது எவ்வளவு பேர் என்ற கணக்கு தான். எவ்வளவு வருமான வரி வந்தது என்ற கணக்கு அல்ல. இந்தியாவில் 90 % பேர் வருமான வரியின் பார்டரில் தான் இருப்பார்கள். காரணம் IT வரி விதிப்பு மற்றும் Exemption கள் விலைவாசிக்கு ஏற்றவாறு ஏறவில்லை. ஆனால் விலைவாசிக்கு ஏற்றவாறு சம்பளம் இருப்பதால், IT Slab க்குள் பலர் வந்து விடுவார்கள். இன்னும் சிலர் வீடு வாங்கலாம், நிலம் வாங்கலாம், வாகனம் வாங்கலாம் என்ற ஆசையில் சற்று வருமானத்தை உயர்த்தி போட்டு தனியாக IT க்குள் வந்தது தான் மிச்சம். இவர்களால் கணக்கு ஏறுமே தவிர வரி பெரிய அளவில் வராது....\nதமிழர்கள் வருமானம் குறைந்து வருகிறது. இலவங்களால் சோம்பேறி ஆகிவிட்டான். அனைத்து தமிழக வேலைகளிலும் மற்ற மாநில மக்கள் ஆதிக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்��� பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'ரபேல்' போர் விமானம் ஒப்படைப்பு\nபெண்களின் வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/tag/drive/", "date_download": "2020-02-28T14:07:22Z", "digest": "sha1:ORF3HYK34XMKOTJMODTBKUN3MSATBJ3R", "length": 6045, "nlines": 58, "source_domain": "www.itnnews.lk", "title": "Drive Archives - ITN News", "raw_content": "\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 209 சாரதிகள் கைது 0\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 209 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை 6 மணிமுதல் இன்று காலை 6 மணிவரையான காலப்பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 5ம் திகதி முதல் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்யும் விசேட சுற்றிவளைப்பு நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதற்கமைய இதுவரை 3 ஆயிரத்து\nகடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 274 பேர் 0\nகடந்த 24 மணித்தியாலங்களில் நாடு முழுவதும் உள்ளடங்கும் வகையில் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 274 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 5ம் திகதி முதல் நாடு முழுவதும் உள்ளடங்கும் வகையில் பொலிஸாரினால் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதற்கமைவாக இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதிவரை இதுவரை மதுபோதையில் வாகனம் செலுத்திய\nமதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயிரத்து 500 சாரதிகள் கைது 0\nமதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயிரத்து 500 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 5ம் திகதி முதல் இன்��ு காலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த ஆயிரத்து 500 பேரும் கைதாகியதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்யும் சுற்றிவளைப்பு நடவடிக்கை தொடர்ந்தும்\nமதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்யும் சுற்றிவளைப்பு இன்று முதல் 0\nமதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்யும் சுற்றிவளைப்பு இன்று முதல் ஆரம்பமாகிறது. வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் குறித்த சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/11/12082840/1270820/gangaikonda-cholapuram-annabishekam.vpf", "date_download": "2020-02-28T15:35:34Z", "digest": "sha1:GPITOT3GY34AILIMGAYWW3JLKU5T36E7", "length": 16572, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "கங்கைகொண்ட சோழபுரத்தில் 100 மூட்டை பச்சரிசி சாதத்தால் பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் || gangaikonda cholapuram annabishekam", "raw_content": "\nசென்னை 28-02-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகங்கைகொண்ட சோழபுரத்தில் 100 மூட்டை பச்சரிசி சாதத்தால் பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம்\nகங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரருக்கு 100 மூட்டை பச்சரிசி சாதத்தால் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.\nஅன்னாபிஷேகத்தில் பிரகதீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.\nகங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரருக்கு 100 மூட்டை பச்சரிசி சாதத்தால் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.\nஅரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் ராஜேந்திர சோழனால் கலைநயத்துடன் பிரமாண்டமாக கட்டப்பட்டது. தற்போது இந்த கோவில் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.\nஇந்த கோவிலை இந்து சமய அறநிலைய துறையினர் நிர்வகித்து வருகின்றனர். உலக புராதன சின்னங்கள் அடங்கிய பட்டியலை வெளியிடும் யுனெஸ்கோ அமைப்பினர் இந்த கோவிலை புராதன சி���்னமாக அறிவித்து உலக சுற்றுலா வரைபடத்தில் இடம்பெற செய்து பெருமைப்படுத்தியுள்ளனர். அதனால் இந்த கோவிலுக்கு வெளிநாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.\nஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பவுர்ணமி அன்று இந்த கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு இக்கோவிலில் உள்ள 62 அடி சுற்றளவும், 13½ அடி உயரமும் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு காஞ்சி சங்கராமட நிர்வாகிகள் சார்பில் 35-வது ஆண்டாக நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக காஞ்சி சங்கராமட நிர்வாகி விஜயேந்திரர் அன்னாபிஷேகத்தை தொடங்கி வைத்தார். இதையொட்டி நேற்று காலை 100 மூட்டைகளில் இருந்த 2,500 கிலோ எடை கொண்ட பச்சரிசியை 6 நீராவி அடுப்புகளில் சமைத்தனர். பின்னர் மாலை 5 மணி வரை அன்னாபிஷேக பணிகள் நடந்தன.\nஇதில் சமைக்கப்பட்ட சாதத்தை நூற்றுக்கணக்கான சிவாச்சாரியார்கள் மூங்கில் கூடைகளில் சுமந்து சென்று சிவலிங்கத்தின் மீது சாத்தி அன்னாபிஷேகம் செய்தனர். பின்னர் சிவலிங்கத்தின் மீது காய்கறிகள், பழங்கள், பலகாரங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, பிரமாண்ட மாலை அணிவிக்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து மாலை 6.45 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. இதில் லிங்கத்தின் மீது சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுவது என்றும், ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.\nஇந்த அன்னாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று பிரகதீஸ்வரரை தரிசனம் செய்தனர்.\nannabhishekam | shiva | அன்னாபிஷேகம் | சிவன் | வழிபாடு\nடெல்லி வன்முறை- கவுன்சிலர் தாகீர் உசேன் ஆலையில் தடயவியல் நிபுணர்கள் சோதனை\nசீனாவுக்கு வெளியே வேகமாக பரவும் கொரோனா... தென்கொரியாவில் 2000 நோயாளிகளுக்கு சிகிச்சை\nகுடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் உடல் நலக்குறைவால் காலமானார்\nதலை குனிந்து வந்தால் தலை நிமிர்ந்து செல்லலாம்\nதிருத்தணி முருகன் கோவிலில் மாசி திருவிழா தொடக்கம்\nதிருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா நாளை தொடங்குகிறது\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா\nமேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது\nஅரிசி சாதத்தால் கிராமங்களில் நீரிழிவு நோய் அதிகரிப்பு\nஎந்த வித சிகிச்சையும் இன்றி பிறந்த 17 நாட்களேயான குழந்தை கொரோனாவில் இருந்து தானாக குணமான அதிசயம்\nதிருவானைக்காவல் கோவிலில் தங்கப்புதையல் கண்டெடுப்பு\nவைரலாகும் அண்ணாத்த படத்தின் பின்னணி இசை\nதாஜ்மகாலை பார்த்து டிரம்ப் சொன்னது என்ன- சுற்றுலா வழிகாட்டி ருசிகர தகவல்\nகுடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் காலமானார்\nஇந்திய பெண்ணை கரம்பிடிக்கிறார் மேக்ஸ்வெல்\nமுஸ்லீம் வீடுகளுக்குள் ரசாயன வாயு செலுத்திய காவல் துறை - வைரல் வீடியோ டெல்லி கலவரத்தின் கோர காட்சிகளா\n‘மேன் வெர்சஸ் வைல்டு’ டீசரில் மாஸ் காட்டும் ரஜினி\nஒரேநாள் இரவில் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்: இந்திய பந்து வீச்சாளர்கள் யுனிட் மீது மெக்ராத் நம்பிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2020/02/blog-post_763.html", "date_download": "2020-02-28T15:51:47Z", "digest": "sha1:GNJJXDRJTUUY3775VRVYELB4ROICHLVC", "length": 5246, "nlines": 47, "source_domain": "www.onlinejaffna.com", "title": "ஸ்ரீலங்காவிற்குள் ரஷ்யாவின் பெரும் திட்டம்! | Online jaffna News", "raw_content": "\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்\nவியாழன், 13 பிப்ரவரி, 2020\nHome » » ஸ்ரீலங்காவிற்குள் ரஷ்யாவின் பெரும் திட்டம்\nஸ்ரீலங்காவிற்குள் ரஷ்யாவின் பெரும் திட்டம்\nadmin வியாழன், 13 பிப்ரவரி, 2020\nஇலங்கையில் அணுசக்தி மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு நீண்டகால முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் யூரி மெட்டேரி தகவல் வெளியிட்டுள்ளார்.\nஇது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,\nஇலங்கையில் அணு மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். அதிகரித்து வரும் எரிசக்தித் தேவையைக் கருத்திற்கொண்டே ரஷ்யா இவ்வாறு ஆராய்ந்து வருகிறது.\nஇலங்கை அரசாங்கம் மாசற்ற எரிசக்திக்கு ஆதரவளிப்பதால் நீண்டகால நவடிக்கை ஊடாகவே இவ்வாறான திட்டம் நடைமுறைப்படுத்த சாத்தியமாகும். இலங்கையில் அணுசக்தி மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு நீண்டகால முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇரு அரசாங்களுக்கும் இடையிலான ஒற்றுமையையும், பொருளாதார வளர்ச்சியையும் கருத்திற்கொண்டு இலங்க���யில் அணுமின் உற்பத்தி நிலையத்தை உருவாக்குதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக ஸ்ரீலங்காவிற்குள் ரஷ்யாவின் பெரும் திட்டம்\nஇடுகையிட்டது admin நேரம் வியாழன், பிப்ரவரி 13, 2020\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nஅரிசியின் விலையில் அதிரடி மாற்றம்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nமே 9,10 இரண்டு நாள் சுகயீனம் விடுமுறை போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய அதிபர் ஆசிரியர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு\n பலரையும் வியக்கவைத்த ஜனாதிபதி கோட்டாபய சென்ற வாகனம்\nயாழ் யுவதியும் கிளிநொச்சி இளைஞனும் கொழும்பில் வயக்கரா பாவித்து உறவு\nகோட்டாபயவுடன் இணையத் தயாராகும் சம்பந்தன், சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/08/blog-post_864.html", "date_download": "2020-02-28T16:16:36Z", "digest": "sha1:74GBDKLQHSJISG2YCJD3KJ4FRWTWQ44Y", "length": 6858, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "சாய்ந்தமருது அல்- ஜலால் கட்டிட சர்ச்சைக்கு தீர்வு: ஹரீஸ் - sonakar.com", "raw_content": "\nHome NEWS சாய்ந்தமருது அல்- ஜலால் கட்டிட சர்ச்சைக்கு தீர்வு: ஹரீஸ்\nசாய்ந்தமருது அல்- ஜலால் கட்டிட சர்ச்சைக்கு தீர்வு: ஹரீஸ்\nசாய்ந்தமருது கமுஃகமுஃ அல்- ஜலால் வித்தியாலயதிற்காக கட்டிடம் கட்ட ஒதுக்கப்பட்ட நிதி வேறு பிரதேச பாடசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பாரிய சர்ச்சை அண்மைக்காலமாக குறித்த பிரதேசத்தில் பரவலான பேசுபொருளாக மாறியிருந்தது. அந்த சர்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அதற்கான தீர்வு காணப்பட்டதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவிக்கிறார்.\nசாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலய அதிபர் மற்றும் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் ஆகியோரின் வேண்டுகோளை அடுத்து பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் திரு. முத்துபண்டாவினை தொடர்பு கொண்டு விடுத்த பணிப்புரைக்கு அமைவாக அக்கட்டிடம் குறித்த பாடசாலையிலையே நிர்மாணிக்கப்படும் என கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் உறுதியளித்தார்.\nஅப்பாடசாலையின் பௌதீகவள அபிவிருத்தி மற்றும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் இந்நிதியானது சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலயத்திலையே செலவிடப்பட உள்ளது.\nஇது குறித்து மக்கள் மற்றும் பெற்றோர்கள் குழம்பத் தேவையில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மேலும் தெரிவித்தார்.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=67970", "date_download": "2020-02-28T14:28:02Z", "digest": "sha1:XHD6POSZIMIVSPYPNW2AALD7Y6OE7ZGV", "length": 16689, "nlines": 286, "source_domain": "www.vallamai.com", "title": "வாழ்க வளமுடன்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமகிழ்ச்சியோடு வாழ வழிகாட்டும் மனவளக்கலை நிபுணர் – எக்கார்ட் டால் (Eckhart Tolle)... February 28, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-118... February 28, 2020\nஎஸ். சங்கரநாராயணனின் உலகெனும் வகுப்பறை – நூலாய்வு அரங்கம்... February 28, 2020\nஇலக்கியச் சிந்தனை 595 மற்றும் குவிகம் இலக்கிய வாசல் 59 நிகழ்வுகள்... February 28, 2020\nஒடாங்குட்டான் பாடல் – வைரமுத்து... February 28, 2020\nகதைசொல்லும் மரபை மீட்டெடுக்க வேண்டும்... February 28, 2020\nபடக்கவிதைப் போட்டி – 247 February 27, 2020\nபடக்கவிதைப் போட்டி 246-இன் முடிவுகள்... February 27, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-12... February 26, 2020\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.\nஇந்த துன்முகி புத்தாண்டு அனைவருக்கும் சகல வளங்களும், நலங்களும் அருள வாழ்த்துகள். இந்த புத்தாண்டு தினத்தில் அவரவர்களும் தங்கள் குடும்பப் பாரம்பரிய வழக்கப்படி வழிபாடு செய்வார்கள்.\nநம் முன்னோர்கள் தமிழ் மாதப் பிறப்பு என்பதை கதிரோனின் இயக்கத்தைக் கொண்டே கணித்துள்ளார்கள் அதாவது பனிரெண்டு ராசிகளில் முதல் ராசியான மேச ராசியில் சூரியன் தன் பயணத்தின் அடியெடுத்து வைக்கின்ற திருநாளே தமிழ்ப் புத்தாண்டின் முத்தான முதல் நாளாக அமைத்துள்ளனர். இந்நந்நாளில் காலை கண்மலரும் தருணம் ஒரு தூய்மையான தட்டில் பலவகையான பழங்கள், பணம், நகைகள் போன்றவற்றை அவரவர் விருப்பத்திற்கேற்ப வைத்து அதில் விழிப்பது வழமை. இப்படி செய்வதால் சகல செல்வங்களும் பெருகுவதாகவும் நம்பிக்கை பெரும்பாலான குடும்பங்களில் இருப்பதைக் காணமுடிகிறது. புத்தாண்டுக் காலையில் திருக்கோயில்களில் பஞ்சாங்கம் வாசிக்கிற பழக்கமும் கடைப் பிடிக்கப்படுகிறது.\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\nRelated tags : பவள சங்கரி திருநாவுக்கரசு\nஅனுமன் அறுபது – (ஒரு கவிதை மாலை)\n-துஷ்யந்தி காத்திருந்து கன்னியிவள் கரம்பிடித்தாள் மன்னவனை நிலையில்லாத வாழ்க்கையாய் ஆனதிந்த வாழ்க்கையே... தோற்றுவிட்ட கனவுகளாய் எண்ணமெல்லாம் மாறிவிடப் பேதை\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (133)\n என்றே எண்ணமுடியாத வகையில் காலம் காற்றாகப் பறந்தோடிக் கொண்டிருக்கிறது. டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வந்து நிற்கிறோம். சுமார\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபாரதிசந்திரன் on பறக்கும் முத்தம்\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 246\nseshadri s. on உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு\nவேங்கட ஸ்ரீநிவாச���் on படக்கவிதைப் போட்டி – 246\nசக்திப்ரபா on படக்கவிதைப் போட்டி – 246\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (103)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2020/01/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-91/", "date_download": "2020-02-28T14:41:09Z", "digest": "sha1:OYUYDSEP24QD67YFNGJ7F6ZO6QSTIJJH", "length": 9660, "nlines": 153, "source_domain": "keelakarai.com", "title": "ராமநாதபுரம் மாவட்டத்தில் கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!! | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nமாா்ச் 1 ஆம் தேதி கமுதியில் மாரத்தான் போட்டி, முன்பதிவுகு முந்துங்கள்\nராமநாதபுரம் நகராட்சிக்கு மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்\nகாரைக்குடியில் கம்பன் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம்\nHome முகவை செய்திகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்\nராமநாதபுரம் மாவட்டத்தில் கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்\nராமநாதபுரம் மாவட்டத்தில் கபீர் புரஸ்கார் விருதுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசமூக, மத நல்லிணக்கத்திற்காக சாதனை புரிந்தவர்களுக்கு கபீர் புரஸ்கார் 2019 விருது 2020 குடியரசு தின விழாவில் வழங்கப்படவுள்ளது.\nஇதற்கான விண்ணப்ப படிவங்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன. தகுதியானவர்கள் விண்ணப்பத்துடன் பெற்றுள்ள நற்சான்றுகள், 250 வார்த்தைகளுக்கு மிகாமல் தன்னை பற்றிய முழு விபரம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அளிக்க வேண்டும்.அனைத்து விபரங்களும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட வேண்டும்.\nதவறினால் மனு நிராகரிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்\nமாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்,\nஎன்ற முகவரிக்கு நவ.,25 மாலை 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.\nமேலும் விவரங்களுக்கு 04567-230238 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.\n(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com)\n(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.\nபோலீசிடமே கைவரிசையை காட்டிய ATM திருடர்கள், ஒரு லட்சம் பண மோசடி\nஇயல்பு வாழ்க்கையும், இயல்பற்ற வாழ்க்கையும்\nமாா்ச் 1 ஆம் தேதி கமுதியில் மாரத்தான் போட்டி, முன்பதிவுகு முந்துங்கள்\nராமநாதபுரம் நகராட்சிக்கு மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்\nகுடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி நடந்த மாபெரும் முற்றுகை போராட்டம்\nமாா்ச் 1 ஆம் தேதி கமுதியில் மாரத்தான் போட்டி, முன்பதிவுகு முந்துங்கள்\nராமநாதபுரம் நகராட்சிக்கு மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/150435/news/150435.html", "date_download": "2020-02-28T15:18:08Z", "digest": "sha1:FFYCYEDNJKB7EIPSYMDH7WD3FGHGZSOV", "length": 6408, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "அனுஷ்காவால் தாமதமாகும் பாகுபலி- 2 டிரைலர்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஅனுஷ்காவால் தாமதமாகும் பாகுபலி- 2 டிரைலர்..\n‘பாகுபலி-2’ படம் ஏப்ரல் மாதம் 28-ந்தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் புதிய போஸ்டர் சிவராத்திரி தினத்தையொட்டி வெளியிடப்பட்டது. ஆனால் ‘பாகுபலி-2’-ன் டிரைலர் இன்னும் வெளியாகவில்லை. இதற்கு காரணம் அனுஷ்கா என்று கூறப்படுகிறது.\n‘பாகுபலி’ முதல் பாகத்தில் ஒல்லியாக இருந்த அனுஷ்கா ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக உடல் எடையை அதிகரித்தார். இதனால் குண்டாகி விட்டார். ‘பாகுபலி-2’ படத்திலும் முதல் பாகத்தைப்போல அனுஷ்கா இருக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி கால அவகாசம் கொடுத்தார்.\nபடத்தின் மற்ற காட்சிகளை படமாக்கி விட்டு அனுஷ்கா தொடர்பான காட்சிகளை தாமதமாக எடுத்தார். அதற்குள் உடல் எடையை குறைத்து விடுவேன் என்று கூறிய அனுஷ்கா எடையை குறைக்க எடுத்த முயற்சிகள் அவர் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. எனவே வேறு வழியில்லாமல் குண்டு அனுஷ்காவை வைத்தே ‘பாகுபலி-2’-ஐ ராஜமவுலி படமாக்கினார்.\nஇதில் அவரது உருவத்தை கிராபிக்ஸ் மூலம் ஒல்லி ஆக்கி இருக்கிறார்கள். இதற்கான கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முடிவடையவில்லை. இதனால்தான் ‘பாகுபலி-2’ படத்தின் டிரைலர் வெளியாக காலதாமதம் ஆகிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவும் ஒரு காரணம் என்பதை உறுதிப்படுத்தி இருக்கும் ராஜமௌலி, ‘டிரைலர் தாமதத்துக்கு இது மட்டும் காரணம் அல்ல’ என்றும் தெரிவித்து இருக்கிறார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nநல்ல தொடக்கம்; தொடரட்டும் நல்லபடியாக… \nதுபாயில் மட்டுமே நடக்கும் சில வினோத விஷயங்கள்\nசீனா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nகொரியர்களின் 10 கொடூரமான உணவுகள்\nதைராய்டு பிரச்னையை சரி செய்யும் யோகாசனங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=6372", "date_download": "2020-02-28T15:05:11Z", "digest": "sha1:LZWGD72DNI52AIA7OJ37LQPNODSEDMMA", "length": 7874, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Iravil Naan Un Kuthirai - இரவில் நான் உன் குதிரை » Buy tamil book Iravil Naan Un Kuthirai online", "raw_content": "\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : என்.கே. மகாலிங்கம்\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nமௌனப் பனி ரகிசயப் பனி அழிவற்றது\nசிறுகதையின் உருவம் கடந்த நூற்றாண்டில் பல வடிவ மாற்றங்களை அடைந்துவிட்டது. இந்தத் தொகுப்பில் எளிய நேரடியான கதைகளும், சிக்கலான பல உள்ளடுக்குகள் கொண்ட புதுமையான கதைகளும், நீண்ட கயிற்றின் நடுவில் ஒரு துண்டு வெட்டி எடுத்ததுபோல தொடக்கம் இல்லாமல் தொடங்கி, முடிவு இல்லாமல் முடியும் கதைகளும், திடீர்த் திருப்பங்களோ, திடீர் முடிவுகளோ, அதிதமான நெகிழ்ச்சியோ, பிரச்சார நெடியோ அணுகாமல் ஏராளமான வாசகப் பங்களிப்புக்கு இடம்தரும் கதைகளும், மையம் உள்ளவையும், மையம் இல்லாதது போன்ற சாயல் கொண்டவையும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.\nஇந்த நூல் இரவில் நான் உன் குதிரை, என்.கே. மகாலிங்கம் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (என்.கே. மகாலிங்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :\nஜேம்ஸ் வாத்தியார் - James vaaththiyar\nகதீஜாவின் உள்ளம் (சிறுகதைத் தொகுதி 6)\nபிரபஞ்சன் சிறுகதைகள் இரண்டு தொகுதிகளும் சேர்த்து (முழுத்தொகுப்பு) - Prabanjan Sirukathai 2-Thogothigal Seruthu (Muluthoguppu)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகாலச்சுவடு நேர்காணல்கள் 1995 - 1997\nகாட்டில் நடந்த கதை (வங்க மொழிச் சிறுகதைகள்) - Kaattil Nadantha Kathai (Short Stories)\nநம்பிக்கைகளுக்கு அப்பால் - Nampikaikalukku Appal\nலதிஃபே ஹனிம் கெமால் பாஷாவின் மனைவி - Latife: Oru Vazhkai Saritham (History)\nபெருங்கடல் போடுகிறேன் - Perungkadal Podukiren\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/01/aptitude-test-2020-online-model-exam.html", "date_download": "2020-02-28T14:14:14Z", "digest": "sha1:F732MSVH4X3JUE2S36COTA6PB5MNGVSW", "length": 4648, "nlines": 46, "source_domain": "www.thamizhkadal.com", "title": "Aptitude Test 2020 - Online Model Exam Guidance", "raw_content": "\nTNPSC, TRB, TET, NET, SET முதலான தேர்வுகளுக்கு TAMILNADU TEXT BOOK தொடர்பான VIDEOக்களைக் காண உள் நுழையவும்.\n2019 - 20 கல்வியாண்டில் , அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 & 10 ஆம் வகுப்புகளில் படித்து வரும் மாணவர்களுக்கு நடத்தப்படும் ஒரு மதிப்பீடு ஆகும் . ' நாட்டமறிதேர்வு ' என்று கலைச்சொல்லால் குறிப்பிட்டாலும் - இது தேர்வல்ல . ஒரு பயிற்சியே ஆகும் . மாணவர்களின் தன்னிலை அறியும் , திறனறி பயிற்சியே ஆகும் .\nவளரிளம் பருவ மாணவர்களின் கற்றல் மற்றும் கல்வித்திறன்களைப் பகுப்பாய்ந்து , அவர்களது ஆர்வம் , தர்க்கசிந்தனை , முடிவெடுக்கும் திறன் , உள்ளார்ந்த தகுதிகளை அறிந்து , அளவீடு செய்து , தக்கவர்களைக் கொண்டு தகுந்த ஆலோசனைகள் வழங்கி , மேலே படிப்பதற்குண்டான தகுந்த வழிகாட்டுதல்களைத் தருகின்ற முயற்சியே , இப்பயிற்சியின் நோக்கமாகும்.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/01/election_23.html", "date_download": "2020-02-28T14:17:24Z", "digest": "sha1:KZCPLMM7JWDNXQPDNOL4EZJFQX6O4HIX", "length": 11730, "nlines": 90, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : ஊடகவியலாளர்கள், வைத்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்க புதிய திட்டம்", "raw_content": "\nஊடகவியலாளர்கள், வைத்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்க புதிய திட்டம்\nதபால் மூல வாக்களிப்பு சட்டம் உள்ளிட்ட தேர்தல் சட்டங்கள் சிலவற்றில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான ஆரம்ப பணிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.ரி.ஹேரத் தெரிவிக்கையில் சம்பந்தப்பட்ட சட்ட திருத்தம் தொடர்பிலான பணிகள் நிறைவடைந்துள்ளன என்றும் கூறினார்.\nஊடகவியலாளர்கள், வைத்தியர்கள் அடங்கலாக அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோருக்கும் வசதியான முறையில் வாக்களிக்கக்கூடிய புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nதற்பொழுது தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதி பெறாத அல்லது அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் நபர்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கு அல்லது ஏனைய பொருத்தமாக மாற்று நடவடிக்கை தொடர்பிலும் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.\nஇதேவேளை 18 வயதை பூர்த்தி செய்தவர்களுக்கு வாக்களிப்பதற்கு அனுமதி வழங்கல் மற்றும் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான திருத்தங்களுக்குமான சட்ட திருத்தம் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.\nஇந்த திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதே நோக்கமாகும் என்று செயலாளர் மேலும் தெரிவித்தார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமூன்று கட்சிகளும் ஒன்றினைந்து புதிய கூட்டணி - ரவூப் ஹக்கீம் அதிரடி\nமக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப���பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்றினைந்து புதிய கூட்ட...\n100 வருடங்கள் பழைமை வாய்ந்த மஹர ஜும்ஆ பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியும், பள்ளிவாசல் தலைவரின் நடவடிக்கைகளும்\n- கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம் கம்பஹா மாவட்டம், மஹர தேர்தல் தொகுதியிலுள்ள றாகமையிலிருக்கும் மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்திருக்கும் ஜும...\nரிஷாட் M.P யின் மனைவி இன்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மனைவி இன்று இரண்டாவது நாளாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார். கொழும்பு - இசிப்பத...\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி குணமடைந்த பெண்ணுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று\nபுதிய கொரோனா வைரஸ் பரவல் தீர்மானமிக்க கட்டத்தை எட்டியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் எடினோம் தெரிவித்துள்ளார். இதேவேளை ...\nஇரண்டாவது முறையாக மீண்டும் நிலநடுக்கம் - பலர் உயிரிழந்திருக்கலாம்\nதுருக்கி - ஈரான் எல்லையில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஈரான் நாட்டின் மேற்கு அசிர்பைஜன் மாகாணம் குவடூர் பகுதி கிராமமான ஹபாஷ...\nஈரான், ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன் என அதிரவைக்கும் கொரோனா வைரஸ்\nசீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, பெருமளவிலான உயிரிழப்...\nV.E.N.Media News,18,video,7,அரசியல்,5681,இரங்கல் செய்தி,8,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,17,உள்நாட்டு செய்திகள்,11775,கட்டுரைகள்,1440,கவிதைகள்,69,சினிமா,322,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,62,விசேட செய்திகள்,3427,விளையாட்டு,751,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2225,வேலைவாய்ப்பு,11,ஜனாஸா அறிவித்தல்,34,\nVanni Express News: ஊடகவியலாளர்கள், வைத்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்க புதிய திட்டம்\nஊடகவியலாளர்கள், வைத்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்க புதிய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/85072/cinema/Kollywood/Arjun-interested-in-Malayalam-film.htm", "date_download": "2020-02-28T16:34:11Z", "digest": "sha1:FAHPF3MHXE3UN3X2SW4IMEVD2HI73BCD", "length": 11370, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மலையாள படங்களில் ஆர்வம் காட்டும் அர்ஜுன் - Arjun interested in Malayalam film", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஆம��ம் நான் செய்தேன், அதை சொல்ல வெட்கப்படவில்லை : ஸ்ருதிஹாசன் | இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ வழக்கு: கோர்ட் உத்தரவு | மனிதனுக்கு மதமில்லை, எலும்பு ஓட்டை வைத்து ரம்யா விளக்கம் | கோப்ராவில் விதவிதமான வேடங்களில் அசத்தும் விக்ரம் | லிம்கா புத்தகத்தில் ஸ்ரீகர் பிரசாத் | சிம்பு இன்றி விடிவி 2 இல்லை : கவுதம் மேனன் | கைதி ஹிந்தி ரீ-மேக்கில் அஜய் தேவ்கன் | சமந்தாவிற்கு மறக்க முடியாத தருணம் | சுருள் வளையத்திற்குள், 'த்ரில்லர்' | மறக்க முடியுமா...' | மறக்க முடியுமா...\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமலையாள படங்களில் ஆர்வம் காட்டும் அர்ஜுன்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகர்நாடகாவை சேர்ந்த அர்ஜுன், அதிகம் நடித்தது தமிழ் படங்களில்தான். தெலுங்கிலும் நடித்திருக்கிறார். ஆனால் மலையாளத்தில் நடிக்காமல் இருந்தார். கடந்த ஆண்டு ஜாக் அண்ட் டேனியல் படத்தில் திலீப்புடன் நடித்தார். அது வரவேற்பை பெற்றது. இதனால் தற்போது மலையாள படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.\nபிரியதர்ஷன் இயக்கும் பிரமாண்ட சரித்திரப் படமான ‛அரபிக்கடலிண்டே சிம்ஹம்' என்ற படத்தில் அர்ஜுன் நடித்து வருகிறார். இந்தப் படம் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் கடல் மார்க்கமாக ஊடுருவதை எதிர்த்து போரிட்ட 4வது குஞ்சலி மரைக்காயர் என்ற குறுநில மன்னரின் வாழ்க்கையை மையமாக கொண்டு தயாராகிறது. அவருக்கு உதவும் ஆனந்தன் என்ற தமிழ் குறுநில மன்னராக நடிக்கிறார் அர்ஜுன்.\nதற்போது அர்ஜுனின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வருகிற மார்ச் 26ந் தேதி வெளியாகிறது. சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படம் இது. மம்முட்டி நடித்து வெளியான சரித்திர படமான மாமாங்கம் சாதனையை இந்தப் படம் முறியடிக்கும் என்று மோகன்லால் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஎன் குரலுக்கு நான் சொந்தக்காரன் ... இயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற ���ங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாகி 3: திஷா பதானி கவர்ச்சி ஆட்டம்\nடாப்சியின் ரசிகை யார் தெரியுமா\nகவர்ச்சி மட்டுமல்ல; நடிப்பும் இருக்கு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஆமாம் நான் செய்தேன், அதை சொல்ல வெட்கப்படவில்லை : ஸ்ருதிஹாசன்\nஇளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ வழக்கு: கோர்ட் உத்தரவு\nமனிதனுக்கு மதமில்லை, எலும்பு ஓட்டை வைத்து ரம்யா விளக்கம்\nகோப்ராவில் விதவிதமான வேடங்களில் அசத்தும் விக்ரம்\nலிம்கா புத்தகத்தில் ஸ்ரீகர் பிரசாத்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமோகன்லால் லுக் பற்றி பிரியதர்ஷன்\nமோகன்லாலின் கிரீன் சிக்னலுக்காக காத்திருக்கும் கவுதம் மேனன்\nதமிழில் வெளியானது மரைக்காயர் பர்ஸ்ட்லுக்\nமோகன்லாலின் ராம் செட்டுக்கு விசிட் அடித்த பிரித்விராஜ்\nசுற்றுலா தம்பதியை கவுரவப்படுத்திய மோகன்லால்\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/6651/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2020-02-28T14:40:48Z", "digest": "sha1:5RVTWMQL6AYU7TJAQJYPIJNCS37MX4JL", "length": 4878, "nlines": 100, "source_domain": "eluthu.com", "title": "உதய் மகேஷ் படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nஉதய் மகேஷ் படங்களின் விமர்சனங்கள்\n144-Tamil-Movie-Review-Ratingமதுரையில் உள்ள இரண்டு கிராமங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் ........\nசேர்த்த நாள் : 22-Dec-15\nவெளியீட்டு நாள் : 27-Nov-15\nநடிகர் : அசோக் செல்வன், சிவா, ராமதாஸ், உதய் மகேஷ், மதுசுதன் ராவ்\nநடிகை : ஓவியா, ஸ்ருதி ராமகிருஷ்ணன்\nபிரிவுகள் : நகைச்சுவை, காமடி\nஉதய் மகேஷ் தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/usa", "date_download": "2020-02-28T15:44:34Z", "digest": "sha1:KDYY43BCG2GSWFQ6H6R7B5B4GX2CJCFO", "length": 20843, "nlines": 250, "source_domain": "tamil.samayam.com", "title": "usa: Latest usa News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nசிவகார்த்திகேயனுடன் நடிக்கும் பிரபல டிவி...\n7 கெட்டப்களில் விக்ரம் - இ...\n17 மொழி படங்களில் பணியாற்ற...\nமீண்டும் இருவரை தேடும் இமா...\nஆளுநர் ஒப்புதல் எதற்கு: நளினி அடுத்த மனு...\n100 யூனிட் இலவச மின்சாரம் ...\nசிஏஏ ஆதரவு: தேனியில் பாஜக ...\nரஜினியுடன் கூட்டணி: கமல் ஒ...\nஇந்தியாவுக்கு மேலும் நெருக்கடி: இஷாந்த் ...\nஉலக கோப்பை: இந்திய வீராங்க...\nமகளிர் உலகக் கோப்பை: மீண்ட...\nஒருநாள்ல தான் நீங்க... டெஸ...\nடென்னிஸ் உலகின் முடிசூடா ர...\n1GB டேட்டாவின் விலை ரூ.35 ...\nVivo: மிட்-ரேன்ஜ் பிரிவை ஒ...\nSamsung S20: விட்டால் இலவச...\nOppo A31 அறிமுகம்; அதுவும்...\nவிவோ V19 ப்ரோ: எப்போது அறி...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nAmerica : பள்ளியில் குறும்பு செய்ததற்காக...\nஆளே இல்லாத கடையில் டீ ஆற்ற...\n10ம் வகுப்பு மாணவிக்கு உதவ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இன்னைக்கும் குறைஞ்சிருக்க...\nபெட்ரோல் விலை: சூப்பர்... ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஹ...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: ஹேப்பி நியூ...\nபெட்ரோல் விலை: ஹாலிடே மார்...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nநீலகிரியில் ஆய்வக உதவியாளர் வேலை\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nமாஃபியா - நான் சொல்றவர எதுவும் செ..\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nDarbar USA Premiere Collection: \"தர்பார் வசூல், பிகிலை விட ரொம்ப கம்மி\" - கழுவி ஊத்தும் நெட்டிசன்\nDarbar USA Premiere Collection: \"தர்பார் வசூல், பிகிலை விட ரொம்ப கம்மி\" - கழுவி ஊத்தும் நெட்டிசன்\nDarbar திரைப்படத்தின் USA Premiere Collection பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அது சார்ந்த ட்வீட்டில் தர்பாரின் அமெரிக்க பிரீமியர் வசூலை விட கமண்ட் செக்ஷன் தான் சற்ற�� பரபரப்பாக உள்ளது\nசிறுநீரை ரசித்துக் குடிக்கும் பிரபல பாடகி: வைரல் வீடியோ\nகாயங்களுக்கு மருந்தாக வித்தியாசமான குளியல் எடுத்த பிறகு பிரபல பாப் பாடகி மடோனா சிறுநீரை குடித்துள்ளார்.\nநாடு கடத்தப்பட்ட 325 இந்தியர்கள்.... மெக்சிகோ அரசு அதிரடி\nஅமெரிக்காவில் ஆற்றில் விழுந்த போயிங் விமானம்: உயிர் தப்பிய 136 பயணிகள்\nஅமெரிக்காவில் ஓடு பாதையில் சென்ற போயிங் 737 ரக விமானம் புளோரிடாவில் உள்ள செயிண்ட் ஜான் ஆற்றில் விழுந்துள்ளது.\nTik Tok in USA: டிக்டாக் நிறுவனத்திற்கு 57 லட்சம் டாலர் அபராதம் விதித்த அமெரிக்க நீதிமன்றம்\nஇன்றைய இளைஞர்கள் மத்தயில் மிகவும் பிரபலமாகியுள்ள மொபைல் ஆப் டிக்டாக் தான். இந்த ஆப் மூலம் நீங்கள் வீடியோ எடுத்து வெளியிட்டு பலர் அதை பார்க்கும் வாயப்பை வழங்குகிறது. இந்த ஆப் இந்தியா மட்டும் அல்ல உலகில் பல்வேறு நாடுகளில் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் மிக பிரபலம்\nViswasam USA Box Office Collection: அமெரிக்காவில் அனல் பறக்கும் விஸ்வாசம் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல்..\nவிஸ்வாசம் படத்தின் அமெரிக்கா பாகிஸ் ஆஃபிஸ் விவரங்கள் வெளிவந்துள்ளன. அது தொடர்பான விவரங்களை பார்க்கலாம்.\nViswasam USA Box Office Collection: அமெரிக்காவில் அனல் பறக்கும் விஸ்வாசம் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல்..\nவிஸ்வாசம் படத்தின் அமெரிக்கா பாகிஸ் ஆஃபிஸ் விவரங்கள் வெளிவந்துள்ளன. அது தொடர்பான விவரங்களை பார்க்கலாம்.\nPetta USA Box Office Collection: அமெரிக்க பாக்ஸ் ஆஃபிஸை துவம்சம் செய்யும் ’பேட்ட’\nரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்துள்ள பேட்ட படத்தின் அமெரிக்க பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் நிலவரங்கள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன் தொடர்பான விவரங்களை இங்கு பார்க்கலாம்\nPetta USA Box Office Collection: அமெரிக்க பாக்ஸ் ஆஃபிஸை துவம்சம் செய்யும் ’பேட்ட’\nரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்துள்ள பேட்ட படத்தின் அமெரிக்க பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் நிலவரங்கள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன் தொடர்பான விவரங்களை இங்கு பார்க்கலாம்\n2.0 USA 1st Day Collections: வெளிநாடுகளில் வசூலை அள்ளிய 2.0 படம்\nரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படம் இந்தியா மட்டுமில்லாமல் உலகளவில் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கின்றது.\n2.0 Release in USA: அமெரிக்காவில் ஹாலிவுட் படங்களுக்குப் போட்டியாக களமிறங்கும் ‘2.0’\nரஜினி நடிப்பில் உருவாகி உள்ள ‘2.0’ திரைப்படம் அமெரிக்காவில் மட்டும் ���ுமார் 305 திரையரங்குகளில் வெளியாவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nThalapathy Vijay Intro Song: முதல் முறையாக அமெரிக்காவில் 2 முறை வெளியிடப்படும் சர்கார் ஓபனிங் பாடல்\nசர்கார் படத்தில் இடம் பெற்றுள்ள ஓபனிங் பாடல் முதல் முறையாக அமெரிக்காவில் மட்டும் 2 முறை திரையிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎல்லா தீவிரவாதிகளுக்கும் நீங்க தான் புகலிடம் - பாகிஸ்தானை விளாசிய அமெரிக்கா\nதீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்வதாக அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது.\nகார்த்தி சிதம்பரத்தின் லுக்அவுட் நோட்டீஸ் ரத்து\nகார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட சிபிஐ லுக்அவுட் நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nINX Media Case: கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்படும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஜூலை 31 வரை வெளிநாடுகளுக்குப் பயணிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nவழியனுப்ப யாரும் வர வேண்டாம்: விஜயகாந்த்\nமருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் தன்னை வழியனுப்ப யாரும் வரவேண்டாம் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.\nதெலுங்கு நடிகைகளை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த தயாரிப்பாளர் கைது\nஅமெரிக்காவில் தெலுங்கு நடிகைகளை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த தயாரிப்பாளர் மற்றும் அவரது மனைவியை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர்.\n2026 உலகக்கோப்பையை நடத்த அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா தேர்வு\n2026 ஆம் ஆண்டுக்கான பீபா உலகக்கோப்பையை நடத்த, அமெரிக்கா-மெக்ஸிகோ-கனடா நாடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.\nகால்பந்து பிடிக்காதா.. யார் சொன்னது - உலகக்கோப்பை டிக்கெட் வாங்கியதில் இந்திய 3வது இடம்\nஇந்தியாவில் ஐபிஎல் போல, கால்பந்துக்காக இந்தியன் சூப்பர் லீக் போட்டியின் மூலம் இந்தியா கால்பந்து அணி நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2019/10/do-you-know-the-wonders-of-the-temple.html", "date_download": "2020-02-28T14:27:31Z", "digest": "sha1:YXWXN46ZU46N5A6L5UPI3ULA7BVGKT3V", "length": 10131, "nlines": 210, "source_domain": "www.tamilxp.com", "title": "Mind blowing facts about Indian temples | ஆலயத்தில் நடக்கும் அதிசயங்கள் பற்றி தெரியுமா?", "raw_content": "\nஆலயத்தில் நடக்கும் அதிசயங்கள் பற்றி தெரியுமா\nஆலயத்தில் நடக்கும் அதிசயங்கள் பற்றி தெரியுமா\nதிருவண்ணாமலை சுவாமி ராஜகோபுரம் வழியாக வருவதில்லை பக்கத்துக்கு வாசல் வழியாகத்தான் வெளியே வருகிறார்.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு அதிகமான கோபுரங்கள் இல்லை.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரை குளத்தில் மீன் வளராது.\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் மூலவரே வீதி வலம் வருகிறார் .\nகுமரி மாவட்டம் கேரளபுரத்தில் சிவபெருமான் கோவில் உள்ளது. இங்கு மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் உள்ளது.\nஎல்லா கோவிலிலும் பெருமாள் இடது கையில் சங்கு காணப்படும். திருக்கோவிலூரில் மட்டும் வலது கையில் சங்கு இருக்கும்.\nகாசியில் பல்லிகள் இருந்தாலும் அது ஒலிப்பதில்லை.\nகாசி நகரை சுற்றி 45 கல் எல்லை வரை கருடன் பறப்பதில்லை.\nரத்தினகிரி முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் தயிராக மாறும் .\nரத்தினகிரி மலை மீது காகம் பறப்பதில்லை.\nசென்னி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் புளிப்பதில்லை.\nஆழ்வார்குறிச்சி நடராஜர் சிலை ஒரே கல்லால் ஆனது , அதை தட்டினால் வெண்கல ஓசை வரும்.\nசமயபுரம் மாரியம்மன் திருமேனி மூலிகைகளால் ஆனது .\nஇமயமலை பத்ரிநாத் கோவில் நவம்பர் மாதம் மூடப்படும், அப்போது ஏற்றும் தீபம் மீண்டும் நடை திறக்கும் வரை எரியும், சுமார் ஆறு மாத காலம் அந்த தீபம் எரியும் என்கிறார்கள்.\nதிருநெல்வேலி பாபநாசம் திருத்தலத்தில் உள்ள சிவலிங்கம், ருத்ராட்சத்தால் ஆனது. இதுபோன்ற சிவலிங்கத்திருமேனியை வேறெங்கும் காண்பது அரிது.\nபாடல் பெற்ற சிவதலங்களில் காவிரி வடகரையில், திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ள திருத்தலம் திருக்கனூர் இங்குள்ள அம்பாள் திருநாமம் சிவலோகநாயகி. இந்த‌ அம்பாளின் விக்கிரகம் முழுவதும் சளாக்கிராமத்தால் ஆனது.\nதஞ்சாவூர் அருகே புன்னைநல்லூரில் உள்ளது கோதண்டராமர் திருக்கோயில். இங்கே கருவறையில் நின்ற கோலத்தில் அருளும் ரமான், லட்சுமணர் மற்றும் சீதாதேவியின் (முலவர்) விக்கிரத் திருமேனிகள் சாளக்கிராமத்தில் ஆனது என்பர். மேலும், கருவறையில் அனுமனுக்குப் பதிலாக சுக்ரீவன் காட்சி தருவது இந்தத்தலத்தின் விசேசம். இந்த விக்கிரகங்களின் சுமார் 1400 ஆண்டுகள் பழைமையானவை என்கிறார்கள்.\nPrevious article ��ருதய நோய்களை தடுப்பதும், இருதயத்தை பாதுகாப்பதும் எப்படி\nNext article திருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nஒலிம்பிக் நிறுவனத்தின் Twitter பக்கம் ஹேக் – என்ன சொன்னார்கள் தெரியுமா\nபேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் வரலாறு\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nதெற்கு முகம் நோக்கிய திருப்புவனம் பிள்ளையார் கோவில்\nகாஞ்சிபுரம் அத்தி வரதர் தோன்றியது எப்படி தெரியுமா\nபுதுக்கோட்டை ஆவுடையார் கோயில் வரலாறு\nவிராலிமலை முருகன் கோவில் சிறப்புகள்\nஇருதய நோய்களை தடுப்பதும், இருதயத்தை பாதுகாப்பதும் எப்படி\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4006214&anam=Gizbot&psnam=CPAGES&pnam=tbl3_tech&pos=1&pi=13&wsf_ref=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%7CTab:unknown", "date_download": "2020-02-28T14:43:48Z", "digest": "sha1:E2OAHZDO2TQFRO2LBAZRRBUVK7EJTSMX", "length": 11868, "nlines": 84, "source_domain": "3gdongle.airtel.in", "title": "பிளிப்கார்ட் தள்ளுபடி விற்பனை: சியோமி, சாம்சங் ஸ்மார்ட் டிவிகளுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!-Gizbot-Latest-Tamil-WSFDV", "raw_content": "\nபிளிப்கார்ட் தள்ளுபடி விற்பனை: சியோமி, சாம்சங் ஸ்மார்ட் டிவிகளுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nரூ.22,000 வரை எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடி\nபிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது என்னவென்றால்,புதிய டிவி மாடல்கள் மற்றும் பிரபலமான டிவி மாடல்கள் என இரண்டு வகைகளுக்கும் தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேன்ஜ் வசதி பெற்றுள்ளன. பின்பு உங்கள் பழைய டிவி மாடல்களை எக்ஸ்சேன்ஜ் செய்யும்போது ரூ.22,000 வரை எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடியை பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்த சிறப்பு விற்பனையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்களைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தை பிளிப்கார்ட் வழங்குகிறது. பின்பு ஓப்பன் பாக்ஸ் டெலிவரி மற்றும் இலவச இன்ஸ்டாலேஷன் சேவைகளையும் வழங்குகிறது பிளிப்கார்ட்.\n'ஓ மை காட்' இப்படியெல்லாம் யூ.எஸ்.பி டிரைவ் இருக்கிறதா பார்த்தா கண்டிப்பா வாங்க நினைப்பீங்க\nசியோமி 32-இன்ச் மி டிவி 4ஏ ப்ரோ மாடல் ரூ.12,499-விலையில் வாங்க கிடைக்கும்.\nசியோமி 43-இன்ச் மி டிவி 4ஏ ப்ரோ மாடல் ரூ.21,999-விலையில் வாங்க கிடைக்கும்.\nசியோமி 49-இன்ச் மி டிவி 4ஏ ப்ரோ மாடல் ரூ.29,999-விலையில் வாங்க கிடைக்கும்.\nசியோமி 55-இன்ச் மி டிவி 4எக்ஸ் ப்ரோ மாடல் ரூ.39,999-விலையில் வாங்க கிடைக்கும்.\nசாம்சங் 32-இன்ச் 7-இன்-1 ஸ்மார்ட் டிவி ரூ.17,999-விலையில் வாங்க கிடைக்கும்.\nசாம்சங் 43-இன்ச் 7-இன்-1 ஸ்மார்ட் டிவி ரூ.37,999-விலையில் வாங்க கிடைக்கும்.\nசாம்சங் 55-இன்ச் 7-இன்-1 ஸ்மார்ட் டிவி ரூ.55,999-விலையில் வாங்க கிடைக்கும்.\nசிக்னல் மீறலுக்கு அபராதம் இல்லை-விக்ரம் லேண்டருக்கு போலீசார் டுவீட்.\nதாம்சன் நிறுவனத்தின் 32-இன்ச் டிவி ரூ.10,499-விலையில் வாங்க கிடைக்கும்.\nதாம்சன் நிறுவனத்தின் 40-இன்ச் டிவி ரூ.19,999-விலையில் வாங்க கிடைக்கும்.\nதாம்சன் நிறுவனத்தின் 49-இன்ச் டிவி ரூ.33,999-விலையில் வாங்க கிடைக்கும்.\nதாம்சன் நிறுவனத்தின் 65-இன்ச் டிவி ரூ.59,999-விலையில் வாங்க கிடைக்கும்.\nவியூ நிறுவனத்தின் 32-இன்ச் டிவி ரூ.10,999-விலையில் வாங்க கிடைக்கும்.\nவியூ நிறுவனத்தின் 40-இன்ச் பிக்சலைட் 4கே டிவி ரூ.17,499-விலையில் வாங்க கிடைக்கும்.\nவியூ நிறுவனத்தின் 43-இன்ச் பிக்சலைட் 4கே டிவி ரூ.22,999-விலையில் வாங்க கிடைக்கும்.\nஃஇப்ஃபால்கன் 32 இன்ச் எச்டி ரெடி டிவி ரூ.11,499-விலையில் வாங்க கிடைக்கும்.\nஃஇப்ஃபால்கன் 49 இன்ச் எஃப்.எச்.டி ஆண்ட்ராய்டு டிவி ரூ.26,999-விலையில் வாங்க கிடைக்கும்.\nஃஇப்ஃபால்கன் 65 இன்ச் கியூ.எல்.இ.டி ஆண்ட்ராய்டு டிவி ரூ.94,999-விலையில் வாங்க கிடைக்கும்.\nஇந்தியாவின் பிரபலமான பிளிப்கார்ட் வலைதளத்தில் Flipkart TV Days எனும் தலைப்பில் பல்வேறு ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு நம்ப முடியாத விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைகுறைப்பு சலுகை வரும் செப்டம்பர் 12-ம் தேதி வரை மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பபட்டுள்ளது.\nஇந்த இயற்கை பொருட்களை பயன்படுத்தி வந்திங்கனா... உங்களுக்கு எந்த தொற்றுநோயும் வராதாம்...\nகழிவறையில் தண்ணீருக்கு மாற்றாக டாய்லெட் பேப்பர் பயன்படுத்துவது நல்லதா\nஇந்த வழிகள் மூலம் தைராய்டு பிரச்சனையை நீங்கள் இயற்கையாகவே நிர்வகிக்க முடியும்...\nகொரோனா கிருமிகள் உடலின் வெளிப்புறம் மற்றும் மேற்பரப்புகளில் உயிர் வாழுமா\nஜிம்முக்கு போறவங்களுக்கு அவங்களுக்கே தெரியாம இந்த மோசமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்காம்...\nசர்க்கரை நல்லதா அல்லது வெல்லம் நல்லதா ஒரே குழப்பமா இருக்கா… அப்ப இத படிங்க…\n அப்ப உங்க மூளை எப்படியெல்லாம் பாதிக்கப்படுதுன்னு பாருங்க..\nகீரை சாப்பிட்டதும், பால், தயிர் ச��ப்பிடக்கூடாது என்பது உண்மையா\nஉலகில் மக்கள் அதிகம் பயப்படும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nஉங்க வீட்டை உடனடியாக மகிழ்ச்சியாக மாற்ற இந்த சின்ன விஷயங்களை செய்யுங்க போதும்…\nஉடல் எடையைக் குறைக்க குறுக்குவழிய தேடாதீங்க.. இல்லைனா இது தான் நடக்கும்…\nஒரு ஆணுக்கு தைராய்டு பிரச்சனை இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்\nஇரவு தூங்கும் போது சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்குவதால் பெறும் நன்மைகள் என்னென்ன தெரியுமா\n அப்ப உங்க உடம்புல இந்த சத்து கம்மியா இருக்குன்னு அர்த்தம்...\n அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்…\n அப்ப தினமும் இந்த இடத்துல மசாஜ் செய்யுங்க...\nவேலைப்பளு அதிகமாக இருக்கும் நாட்களில் ஆரோக்கியத்தைப் பேண கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்\nஆழ்ந்த, நிம்மதியான தூக்கம் வேண்டுமா அப்ப நித்திரை யோகா செய்யுங்க...\nபுருவங்களுக்கு கீழே வலியை உணர்கிறீர்களா அப்படின்னா இந்த பிரச்சனையா கூட இருக்கலாம்…\nஅடிக்கடி ஒற்றைத் தலைவலி வருதா அப்ப இந்த ஆசனத்தை தினமும் செய்யுங்க...\n அப்ப உங்க லவ்வரின் ‘இந்த’ பொருளை பயன்படுத்துங்க…\nவலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2020/02/blog-post_13.html", "date_download": "2020-02-28T15:45:07Z", "digest": "sha1:YZABPIOOHKH3ZNSRFU2UPQZA6VJQZGQ6", "length": 18582, "nlines": 455, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: நிலாக் கண்ணி!", "raw_content": "\nகொள்ளை இனிமையடி - நிலவே\nசிந்தை செழிக்குதடி - நிலவே\nகன்னல் படைக்குதடி - நிலவே\nஎண்ணஞ் சிறக்குதடி - நிலவே\nமால்போல் மயக்குதடி - நிலவே\nநெஞ்சம் உருகுதடி - நிலவே\nவாடை தழுவுதடி - நிலவே\nபித்துப் பிடிக்குதடி - நிலவே\nகொல்லை மலருதடி - நிலவே\nதிண்டுக்கல் தனபாலன் 14 février 2020 à 03:09\nஅருமை. மரபுக் கவிதைகள் என்றாலும் எளிமையாக புரியும்படி இருக்கிறது. எழுத ஆசைதான். ஆனால் புதுக்கவிதை எழுதி பழகிவிட்டோம். என்ன செய்வது\nநமது வலைத்தளம் : சிகரம்\nஇலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்\nவெண்பா மேடை - 158 - 159\nவெண்பா மேடை - 157\nவெண்பா மேடை - 156\nவெண்பா மேடை - 155\nவெண்பா மேடை - 154\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் ��லிப்பா\nஇரட்டைத் தொடை வெண்பா (1)\nஇருசீர் ஒன்றும் வெண்பா (1)\nஇலக்கண வினா விடை (8)\nஈற்று விடைக் குறள் (1)\nஉயிர் வருக்கை வெண்பா (1)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nஐந்து மண்டில வெண்பா (1)\nஓம் சித்திர கவிதை (1)\nகம்பன் விழா மலர் (5)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுதிரைச் சித்திர கவிதை (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகுறில் நெடில் வெண்பா (1)\nகேள்வி - பதில் (10)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசித்திர கவிதை அணியிலக்கணம் (1)\nசிலுவை ஓவியக் கவிதை (1)\nசிலுவை சித்திர கவி (1)\nசிலுவைச் சித்திர கவி (3)\nசிவலிங்கச் சித்திர கவிதை (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசெய்யுள் சீரந்தாதி வெண்பா (1)\nசேவல் ஓவியக் கவிதை (2)\nசேவல் சித்திர கவிதை (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nதுளசிச் சித்திர கவி (1)\nதேர் ஓவியக் கவிதை (10)\nதேர்ச் சித்திர கவிதை (6)\nநான்கு மண்டில வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபதினைந்து மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமயில் ஓவியக் கவிதை (1)\nமயில் சித்திர கவிதை (1)\nமலர்ச் சித்திர கவிதை (2)\nமாலை மாற்று சிலுவை ஓவியக்கவிதை (1)\nமாலைச் சித்திர கவிதை (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nமீன் ஓவியக் கவிதை (1)\nமீன் சித்திர கவிதை (1)\nமுடி பிறழடி வெண்பா (1)\nமுதலும் ஈறும் ஒன்றும் வெண்பா\nமுதற்சீர் பிறழடி வெண்பா (1)\nமும்மீன் சித்திர கவிதை (1)\nமெய் வருக்கை வெண்பா (1)\nயானைச் சித்திர கவிதை (1)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\nவிளக்குச் சித்திர கவிதை (1)\nவேல் சித்திர கவிதை (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2020/02/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-02-28T14:51:35Z", "digest": "sha1:63J4IUEVLTLU6PLGIPPJC75MKQ6XFI5H", "length": 13315, "nlines": 167, "source_domain": "keelakarai.com", "title": "” அதிர்ஷ்டம் என்றால்”. | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nமாா்ச் 1 ஆம் தேதி கமுதியில் மாரத்தான் போட்டி, முன்பதிவுகு முந்துங்கள்\nராமநாதபுரம் நகராட்சிக்கு மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்\nகாரைக்குடியில் கம்பன் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம்\nHome டைம் பாஸ் பொது கட்டுரைகள் ” அதிர்ஷ்டம் என்றால்”.\nஅதிர்ஷ்டம் என்பதற்கு உண்மையான என்ன என்று பொருள் தெரிய���மா..குருட்டுத்தனம் என்று அதற்கு பொருள்.\nஅதாவது திர்ஷ்டம் என்ற வடமொழிச் சொல்லுக்கு பார்வை என்பது பொருள்.அதிர்ஷ்டம் என்றால் ‘’பார்வையின்மை, குருட்டுத்தனம்’’ என்று பொருள்.\nஅதிர்ஷ்டம் என்ற சொல்லின் பொருள் இப்படி இருக்க பலரும் அதனைப் பயன்படுத்தி மனிதர்களைச் சோம்பேறி ஆக்கி வருகிறார்கள்…\nஅறிவினாலும், அறிவியலாலும் ஏற்றுக் கொள்ள முடியாததே மூடநம்பிக்கை ஆகும். மனிதர்கள் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒருவகையில் ஒன்றின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்.\nஆனால் அதுவே அறிவுக்கு ஒவ்வாத செயல்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்தால் அது மூட நம்பிக்கையே.\n.‘’அதிர்ஷ்டம்’’ என்னும் பெயரில் மக்களிடையே பரவியுள்ள மூட நம்பிக்கைகள் பெருமளவு. காரணம் காட்டியே உழைக்காமல் சோம்பேறிகளாக நிறையப் பேர் உள்ளனர்.\nஇங்கிலாந்து நாட்டின் மன்னராக மூன்றாம் ஜார்ஜ் இருந்தபோது, நாட்டு மக்கள் அனைவரும் ஒழுங்காக வேலை செய்கிறார்களா என அறிய விரும்புவார். மாறு வேடத்தில் சென்று நாட்டின் நிலைமையைக் கண்டு வருவார்.\nநாட்டு மக்கள் அனைவருக்கும் விருந்து கொடுக்க ஆசைப்பட்டார் மன்னர். விருந்தோடு மக்கள் பார்த்து இன்புற கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்தார். முறைப்படி மக்களுக்கு அறிவித்தார்.\nமன்னர் கொடுக்கும் விருந்துக்கு ஊர் மக்கள் அனைவரும் சென்றனர்.ஊரே காலியாக இருந்தது. மக்களே இல்லாத ஊரினைக் காண, மன்னர் குதிரையில் மாறு வேடத்தில் வந்தார்.\nஅப்போது, ஒரே ஒரு பெண் மட்டும் கடுமையாக வேலை செய்து கொண்டிருந்தார்.அப்பெண்ணைப் பார்த்த மன்னர்,’ பெண்ணே, ஊரே காலியாக உள்ளது எல்லோரும் எங்கே சென்று உள்ளார்கள்” எனக் கேட்டார்.\nவேலையில் தன் முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருந்த அப்பெண், தன் பார்வையினைத் திருப்பாமலேயே, மன்னர் திடீர் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.\nமேலும், அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு பரிசுப் பொருளினையும் வழங்க உள்ளாராம். எல்லோரும் அதிர்ஷ்டத்தை நம்பிச் சென்றுள்ளனர் என்று கூறினார்.\nஇதனைக் கேட்ட மன்னர், நீ போகவில்லையா உனக்கும் பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளதே என்றார்.\nவேலையைச் செய்து கொண்டே அப்பெண்,\nஅதிர்ஷ்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேனே இந்த வேலைக்கான கூலி நிச்சயம் எனக்குக் கிடைக்கும்.\nவிருந்துக்குப் போனால் இன்றைய நாளினை என் வாழ்நாளில் இழந்ததாகக் கருதுகிறேன். இன்று வேலை செய்த கூலியையும் இழந்து விடுவேன்.\nஎன் குழந்தைகளைக் காப்பாற்றும் பொறுப்பில் இருந்தும் நான் தவறி விடுவதாகக் கருதுகிறேன்.\nஎனவே, நான் விருந்துக்குச் செல்லவில்லை என்றாள் அந்தப் பெண்.இதனைக் கேட்ட மன்னர் வியப்புற்று, பெண்ணே அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைத்து மன்னரைத் தேடிச் சென்றவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை.\nஉன் உழைப்புதான் அதிர்ஷ்டத்தைக் கொடுத்துள்ளது என்று பாராட்டி பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தார்…\nபோலி சாமியார், அதிர்ஷ்டக் கல், வாஸ்து, புதிதாய் வாஸ்து மீன் என்றெல்லாம் ஏமாறாமல் அறிவு பூர்வமாக செயல்பட வேண்டும்.\nஎந்த ஒரு முயற்சியிலும் அதிக கவனம் செலுத்தி, நல்ல சிந்தனைகளுடன் கூடிய உழைப்பைத் தந்தால், அது நல்ல படியாக நடக்கும்\nராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு\nகாரைக்குடியில் கம்பன் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம்\nமாா்ச் 1 ஆம் தேதி கமுதியில் மாரத்தான் போட்டி, முன்பதிவுகு முந்துங்கள்\nராமநாதபுரம் நகராட்சிக்கு மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2020/02/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-02-28T14:07:55Z", "digest": "sha1:C2SUU3WSH2Z2DQ3QQSMGSL2455ZQIOTH", "length": 18311, "nlines": 279, "source_domain": "keelakarai.com", "title": "காதலர் தின கவிதைகள் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nமாா்ச் 1 ஆம் தேதி கமுதியில் மாரத்தான் போட்டி, முன்பதிவுகு முந்துங்கள்\nராமநாதபுரம் நகராட்சிக்கு மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்\nகாரைக்குடியில் கம்பன் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம்\nHome டைம் பாஸ் கவிதைகள் காதலர் தின கவிதைகள்\nகண்ணில் மணியாய்க் கருவிழித் தன்னில் கடப்பதுபோல்\nஎண்ணம் நிறைய இயங்கும் நினைவும் படர்ந்துளது\nமண்ணில் விழுந்த மழைநீர் உறைந்து மணம்தரும்போல்\nகண்ணில் அவளுரு காலம் முழுதும் கலந்துளதே.\nசித்திரம்போ லுன்றன் சிரித்த முகவெழில்\nமுத்திரையாய்ப் பதிந்து முழுவது முள்வாங்கி\nநித்திரையைக் குலைத்தென்னை நித்தம் நினைவினிற்\nபித்தனாக்கி யுள்ளத்தைப் பிழிகின்றா யுன்னெழிற்\nகன்னத்தின் செழிப்பில் கவிழ்ந்தேனே யதன்குழியில்\nஇன்னமு முள்ள மிரும்பாகிப் போகாமற்\nகடைக்கண் திறக்காதோ காதல் மவுனத்தில்\nகண்ணுக்குள் புதைந்துள்ள காதலை நாமிருவர்\nமண்ணுக்குள் புதைந்து மடிகின்ற வரைக்குமாய்ச்\nசொல்லாமல் போவாயோ சொல்லடடிப் பைங்கிளியே\nநில்லாமல் போவதெங்கே நித்திரையைப் பறித்தவளே\nஅள்ளு முனதழகை அள்ளாமல் விடுவேனா\nஉள்ளும் புறமும் உனதன்பே ஈர்த்திடுதே\nகாதலுக்குக் கண்ணில்லை கண்ணுக்குட் காதலுண்டு\nஉன்னையா ஐயுற்றேன், உன்னையா சோதித்தேன் உத்தமியே\nஎன்னையேன் இன்னும்நீ சோதித்தாய் என்றுதான் ஏங்கினனே\nஎன்னதான் சொன்னாலும் உன்னைத் துறப்பேனா ஏந்திழையே\nகன்னத்தில் சூடேற்றக் கண்ணுக்குள் காதலைக் காட்டுவாயே\nமன்றலில் உட்காரும் காலமும் என்காதல் மாறிடாதே\nநன்றாய் மனைவியா யாகியும் காதலும் நீங்கிடாதே\nதென்றலின் தீண்டுதல் பூக்களின் வாசனைக் கூறிடுமே\nஉன்றன் கடைக்கண் துடிப்புதான் காதலை ஊட்டிடுமே\nஉனைத்தான் கேட்டேன் என் ‘வருவாய்’ என்\nமெலிந்தேன் நூலாய் ; மெய்\nசிலிர்த்தேன் பின் நினைவைப் பாலாய்க்\nமெய்தீண்டு மைவிழியால் மெய்தீண்ட மைவிழியாள்\nபொய்தீண்டும் பேச்சாலே போய்விட்டாள் என்னையும்\nவிட்டுவிட்டுக் காதலையும் விற்றுவிட்டு; நானும்தான்\nகவலை கரைசேரக் காணா வழிகள்\nஅவளை மறக்கவே அன்றாடம் பாக்களில்\nமூழ்கியே பார்த்தும் முடியாமல் என்றுமே\nநேசமென்னும் மேகம் நெருங்கியதால் நித்தமும்\nபாசமென்றே என்மீது பெய்திட்ட முத்தமழை;\nநெய்வடியும் ஈரிதழால் நீலியின் பொய்க்கவிதை\nமுதற்கா தலும்முதல் முத்தமும் உள்ளே\nஉதற முடியாமல் உட்கார்ந்து கொண்டு\nபதற்றம் தருமென்று பட்டவர் சொல்லும்\nவலிகளை மட்டுமே உட்கார வைத்து\nநீங்கா திருக்கும் நினைவாலுனைக் கட்டி வைத்தேன்\nஆங்கே யுறைந்தா லவலங்களைப் பார்ப்ப தெங்கே\nதூங்கா மனத்தில் தொடர்காதலி லுன்றன் பேச்சால்\nதாங்கா வலிகள் தரும்வேதனை காண வாவா\nவிழியில் விழுந்தது “அவள்” எனும் விதை\nஊரறிய மணம் பரப்ப மாறியது\nஉனைவிடவும் பேரெழில் உண்டோ நிலத்தில்\nமனத்தினிலே பூப்போல் மலர்கிறாய் நித்தம்\nசுனைவழியும் நீராய்ச் சுரக்கும் விழிநீர்\nஎண்ண நெரிசலில் என்னை உரசுவதேன்\nவெண்மை நிலவொளி வீசும் கதிர்களாய்\nநெஞ்சாங் குழிதனில் நீயே நினைவுகளாய்\nகோபத்தில் உன்னைக் குதறியே துப்பியும்\nதீபத்தின் நடுவில் திரியாகி நீயே\nநினைவின் ஒளியாய் நிகழ்த்தும் வினையால்\nஉயிர்ச்சுடர் வீசும் ஒளிவிளக்கும் காதற்\nபயிர்வளர் வெய்யில் பகலவனும் நீயே\nவனையும் கவிதையின் வாசத்தின் உள்ளே\nகீழக்கரை நகராட்சிக்கு ரூ.5000 அபராதம்; காரணம் தகவல் அறியும் உரிமை சட்டம்\nமாா்ச் 1 ஆம் தேதி கமுதியில் மாரத்தான் போட்டி, முன்பதிவுகு முந்துங்கள்\nராமநாதபுரம் நகராட்சிக்கு மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-02-28T14:16:45Z", "digest": "sha1:4KPMCRK53QZ2GP2IPKANQR7YFX4LHM3E", "length": 8110, "nlines": 84, "source_domain": "sankathi24.com", "title": "பார்த்தீபன் கனவு! | Sankathi24", "raw_content": "\nபுதன் செப்டம்பர் 26, 2018\nநல்லூர் முன்றலில் எழுந்ததோர் வேள்வித் தீ\nபசியை வென்ற எங்கள் பாலகனுக்கு...\nஅன்று, பாரதம் செய்ததோர் மகா பாதகம்\nஆறுநாள் விரதத்துக்கே வரமருளும் வேலவன் கூட\nஇந்திய வல்லூறுகள் செய்த பொல்லாத சதி\nதியாக தீபமொன்றை அணைத்தது விதி\nசிந்திய கண்ணீரில் மூழ்கியதே நல்லூரான் வீதி\nஅகிம்சையே அறமென்ற இந்திய தேசம்\nஈழத்தில் செய்த முதல் நாசம் \nவெளுத்துப்போனது... பாரதத்தின் அகிம்சை வேஷம்\n'பஞ்ச வேண்டுதலோடு' பட்டினி கிடந்து போராடி...\nபார்த்தீபன் மடிந்த போதுதான்... மகாத்மாவுக்கும் புரிந்திருக்கும்,\nகோட்சேயின் துப்பாக்கிக் குண்டில்... தான் சாகவில்லையென்று \nவீணர்கள் பார்த்து ரசிக்க ...வீணாகிப் போனதவன் தியாகம் \nஈழத்தாய் எல்லோருக்கும் பிள்ளையானவன் ;\nஇளையவர் அனைவருக்கும் அண்ணனானவன் ;\nமகா யாகத்தின் புனிதம் வென்றவன் ;\nதியாகத்தின் சிகரம் தொட்டவன் ;\nஅவன் வயிற்றில் பற்றிய தீதான்,\nஇன்னும் எரிகிறது எங்கள் நெஞ்சிலே...\nஅவன் தாங்கிய விடுதலைத் தாகம்தான்,\nஇன்றும் தணியாத தாகமாய் எம்மிலே...\nஇது அன்று அவன் உதிர்த்த நிதர்சன வார்த்தைகள்...\nஇதுதான்.... நம் மனதில் என்றும்,\nஅழியாமல் விதைக்க வேண்டிய இலட்சிய வார்த்தைகள்...\nபார்த்திபன் கனவு ஒருநாள் பலிக்கும்\nஉன்னத தியாகம் நிச்சயம் ஜெயிக்கும்\nதமிழீழத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு நாள்\nவெள்ளி பெப்ரவரி 28, 2020\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக\nகடற்கரும்புலி மேஜர் அருமைச்சேரன்,கடற்கரும்புலி மேஜர் பாசமலர் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nவியாழன் பெப்ரவரி 27, 2020\nதிருகோணமலை புல்மோட்டை கடற் பரப்பில் சிறீலங்கா கடற் படையினருடனான நேரடி மோதலின்\nகப்டன் கோணேஸ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nபுதன் பெப்ரவரி 26, 2020\nஇன்றைய தினம் தாயக மண்ணில் வெவ்வேறு பகுதியிலும்,வெவ்வேறு கள சம்பவங்களின் போதும\nலெப்.கேணல் நீதன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nசெவ்வாய் பெப்ரவரி 25, 2020\nஇன்றைய தினம் தாய் மண்ணின் வெவ்வேறு பகுதியிலும்,வெவ்வேறு கள சம்பவங்களின் போதும\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nவன்னிமயில் 2020 தாயகப் பாடலுக்கான நடனப்போட்டி\nபுதன் பெப்ரவரி 26, 2020\nபிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் “கற்க கசடற 2020”\nபுதன் பெப்ரவரி 26, 2020\nபிரான்சில் ஊடகமையத்தின் புதிய பணிமனை திறந்துவைக்கப்பட்டது\nஞாயிறு பெப்ரவரி 23, 2020\nபிரான்சில் சிறப்பெழுச்சிகொண்ட வன்னிமயில் 11 ஆவது ஆண்டு முதல் நான்கு நாள் நிகழ்வுகள்\nசனி பெப்ரவரி 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/print.aspx?aid=8299", "date_download": "2020-02-28T15:47:56Z", "digest": "sha1:3SJTMHIIX2Z7BN73NSKA64PGLKPWLJZJ", "length": 5272, "nlines": 9, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "அட்லாண்டா தமிழ் சபை: கிறிஸ்து பிறப்பு\nநவம்பர் 24ம் தேதி தொடங்கி நன்றியறிதலின் நாட்கள் முடிந்தவுடன் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் மாலை நேரத்தில் வீடுவீடாகப் போய் சபை போதகர் பால்மர் பரமதாஸ் அவர்களும் சபையாரும் கிறிஸ்துமஸ் துதிப்பாடல்களைப் (Christmas Carols) பாடி, கிறிஸ்து பிறப்பின் நற்செய்திகளைக் கூறி வருகிறார்கள். அட்லாண்டா பெருநகரில் வசிக்கும் தமிழர்கள் தமது இல்லங்களுக்கு இவர்களை அழைக்க விரும்பினால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி இறுதியில் தரப்பட்டுள்ளது.\nசபையின் ஞாயிறு பள்ளி மாணவ மாணவியரின் திறமைகளை வெளிக்கொண்டு வரும்பொருட்டு ஒருங்கிணைப்பாளரும் ஆசிரியைகளும் தயாரித்து இயக்கும் நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ((Youth & Children Christmas Service) டிசம்பர் 9ம் தேதி ஞாயிறு காலை 10:00 மணிக்கு நடைபெறும். முடிவில் கிறிஸ்துமஸ் தாத்தா வெகுமதிகள் அளிப்பார். ஸ்பானிஷ், நேப்பாளி, நைஜீரியன், ஆஃப்ரிக்கான்ஸ், சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கிறிஸ்துமஸ் பாடல் நிகழ்ச்சி டிசம்பர் 15ம் தேதி சனிக்கிழமை மாலை 6:00மணிக்கு நடைபெறும். குடும்பப் பாடல் ஆராதனை (Family Sing Song Service) நிகழ்ச்சி டிசம்பர் 23ம் தேதி ஞாயிறு காலை 10:00 மணிக்கு சபை தேவாலயத்தில் நடைபெறும்.\nநிகழ்ச்சிகளின் உச்சக்கட்டமாக டிசம்பர் 25ம் தேதி செவ்வாய் காலை 10:00 மணிக்கு கிறிஸ்துமஸ் ஆராதனை நடைபெறும். அதில் போதகர் பால்மர் பரமதாஸ் விசேச செய்தி அளிப்பார். பாடல்குழுவினர் சிறப்புப் பாடல்களைப் பாடுவார்கள். மதியம் நல்ல கிறிஸ்துமஸ் பல்சுவை விருந்து வழங்கப்படும்.\nபுதுவருடத்தை ஆலயத்தில் ஆரம்பிக்கும் வண்ணம் டிசம்பர் மாதம் 31ம் தேதி திங்கள் இரவு 10:30மணிக்கு விசேசித்த காத்திருப்பு ஆராதனை (Watchnight Service) நடைபெறும். கடந்த வருடம் பூராவும் காத்த இறைவனுக்கு வருடக் கடைசியில் நன்றி செலுத்திப் புது வருடத்தை தேவனுடைய சந்நிதியில் தொடங்குவதே இந்த ஆராதனையின் நோக்கம்.\n2013ம் வருடத்தின் முதல் நாள் ஜனவரி 1ம் தேதி ஞாயிறு ஆராதனை காலை 10 மணிக்கு ஆலயத்தில் நடைபெறும். மேலும் விபரங்களுக்கு: www.atlantatamilchurch.org\nதுதிப்பாடல் குழுவை உங்கள் இல்லத்துக்கு அழைக்கவும், பிறமொழிப் பாடல் மற்றும் குடும்பப் பாடல் ஆராதனையில் பங்கேற்றுப் பாடவும் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் போதகரைத் தொடர்புகொள்க: pastor@atlantatamilchurch.org\nபோதகர் பால்மர் பரமதாஸ், அட்லாண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-02-28T13:57:57Z", "digest": "sha1:VIAPFUE562GDA2LY65NMFTO2LDNAXSXB", "length": 8759, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "உலகிலேயே இந்தியாதான் சகிப்புதன்மை உள்ள நாடு |", "raw_content": "\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம்ப்\nஉலகிலேயே இந்தியாதான் சகிப்புதன்மை உள்ள நாடு\nஇந்தியாவில் 100 மதங்கள் 100க்கும் மேறப்ட்ட மொழிகள் உள்ளன ஆனாலும் இங்கு மக்கள் சந்தோஷமாகவும் அமைதியாகவும் வாழ்கிறார்கள்.\nஇவர்கள் ஒற்றுமையுடன் தையல் ஊசியில் இருந்து ராக்கட் வரை உற்ப்பத்தி செய்கிறார்கள். நான் இவர��களை பார்த்து பொறாமை படுகிறேன் நான் ஒரு மொழி ஒரு மதம் உள்ள நாட்டில் இருந்து வருகிறேன் ஆனால் இங்கு பார்த்தால் எப்போதும எங்கும் சண்டை இவர்களுக்குள்ளேயே போர் ,போரால் மரணங்கள், மரண எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருக்கிறது.\nஇந்த உலகம் சகிப்பு தன்மையை பற்றி எப்படி வேண்டுமானாலும் கூறட்டும் . ஆனால் இந்தியா தான் சகிப்பு தன்மைக்கு தொன்று தொட்டு இருக்கும் ஒரே பள்ளிகூடம்.\nஅவர் மேலும் கூறுகிறார் மற்ற நாடுகளல் பணம் இருக்கிறது கூடவே பயமும் இருக்கிறது. இங்கு திருவிழாக்களுக்கு கூடும் கூட்டங்களில் பயம் மிக அதிகமாக இருக்கிறது ஆனால் அங்கெ அப்படி இல்லை ,,\nஎங்கே பயமோ எதிர்பார்போ இருக்காதோ. இங்கு பல ஜாதி, மத இன மக்கள் இருந்தாலும் அவர்கள் எண்ணமும் செயலும் ஒரே மாதிரிதான் இருக்கும் . அது அவர்களின் DNA உடன் சம்பந்தபட்டது.\nநான் பார்த்ததில் இந்தியாதான் உலகத்தில் மிகவும் பழமையான ஜனநாயக நாடு அதர்க்கு ஜாதி மதம் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லை ஏழையை யாரும் ஒதுக்குவதும் இல்லை பணக்காரனை யாரும் வெறுப்பதும் இல்லை.\nஉலகிலேயே சகிப்புத்தன்மை உள்ள நாடு இந்தியா தான்\nஒரு ஹிந்துவாக குழப்பத்தில் இருக்கிறேன்\nஆங்கிலேயன் வரவில்லை என்றால் நாம் காட்டு மிராண்டியா\nஇந்தியா-சீனா இடையில் போர் வந்தால் இந்தியாவிற்கே…\nஜாதி ரீதியாக யாரும் பாகுபாடு காட்டக் கூடாது\nவிரசமில்லாத நகைச்சுவை உணர்வு..அவரின் சிறப்பு \nதனிநபருக்கும் தீங்கு நேருகிறது என்றால ...\nஇந்த நாட்டில் கிடைக்கும் சுதந்திரம், ஒ� ...\n1) அன்னிய நாட்டவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கிட சட்டம் உள்ளது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு ...\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம ...\nஉலகின் மிகப் பெரிய ஜனநாயகம் உங்களை மனத ...\nடிரம்ப்பை கட்டிபிடித்து வரவேற்ற மோடி\nசாதனா என்றால் அப்பியாசா\" அல்லது 'நீடித்த பயிற்சி\" என்று பொருள். ...\nகூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க\nவாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், ...\nகோரைக் கிழங்கு மருத்துவக் குணம்\nஉடல்பலம் பெருக்கியாக���ும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldthamil.org/posts/2012/05/page/2", "date_download": "2020-02-28T15:16:43Z", "digest": "sha1:D6CYK4EKXS7HFERV7NKMYTK3U23B5LNI", "length": 2278, "nlines": 43, "source_domain": "worldthamil.org", "title": "May 2012 – Page 2 – உலகத் தமிழ் அமைப்பு", "raw_content": "\nபிரணாப் முகர்ஜியை திமுக ஆதரிப்பது மன்னிக்க முடியாத இனத்துரோகம்\nComments Off on பிரணாப் முகர்ஜியை திமுக ஆதரிப்பது மன்னிக்க முடியாத இனத்துரோகம்\n2009ல் இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களை சிங்கள அரசு [...]\nபொதுசன வாக்கெடுப்பு பற்றிய ஒரு கருத்து\nComments Off on பொதுசன வாக்கெடுப்பு பற்றிய ஒரு கருத்து\nபொதுசன வாக்கெடுப்பு நடந்த நாடுகள் ஸ்லோவேனியா-1991 குரோஷியா - [...]\nகாஷ்மீர் முஸ்லிம் வாலிபனும்,படை வீரனும்\nComments Off on காஷ்மீர் முஸ்லிம் வாலிபனும்,படை வீரனும்\nகாஷ்மீர் முஸ்லிம் வாலிபனும்,படை வீரனும்... எல்லை [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/munthirikkaadu-movie-stills/m5-46/", "date_download": "2020-02-28T14:54:14Z", "digest": "sha1:JRBS2RDSAHWCHDO6JTZJKZUM2PJM5HB2", "length": 3826, "nlines": 67, "source_domain": "www.heronewsonline.com", "title": "m5 – heronewsonline.com", "raw_content": "\nதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்: முழு பட்டியல்\n‘தரமணி’ பற்றி ராம்: “அரேபிய குதிரை – நாயகி நோஞ்சான் வீரன் – நாயகன் நோஞ்சான் வீரன் – நாயகன்\nசிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் பெயர் ‘அண்ணாத்த’: அதிகாரபூர்வ அறிவிப்பு\nமாஃபியா 1 – விமர்சனம்\n‘சங்கத் தலைவன்’ பாடல்: ”எத்தனை எத்தனை அன்னிய கம்பெனி, பாரேன் சர்வேசா…” – வீடியோ\n‘சங்கத் தலைவன்’ படத்தின் டிரைலர் – வீடியோ\n”கைத்தறி சார்ந்த படைப்பில் நான் முழுமையாக இருப்பது மகிழ்ச்சி\n‘சங்கத் தலைவன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n’ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\n”ஆடு புலி விளையாட்டு போல் இருக்கும் ’மாஃபியா’ படம்” – இயக்குநர் கார்த்திக் நரேன்\nபிப். 21ஆம் தேதி திரைக்கு வரும் ‘மாஃபியா’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nமுற்போக்கான நடிகர் சத்யராஜின் மகள் இப்படிப்பட்ட ஒரு அமைப்போடு இணைந்து செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது\n“முடிந்தவரை அன்பை மட்டுமே பரப்புவோம்; ரொம்ப ஜாக்கிரதையாக பரப்புவோம்” – விஜய் சேதுபதி\nநடிகர் போஸ் வெங்கட் இயக்கியுள்ள ‘கன்னி மாடம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nதமிழக அரசுக்கு நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/vijay-sethupathi-movie/", "date_download": "2020-02-28T14:54:58Z", "digest": "sha1:TLVDSMIR7NTMAYWAUO5EPW2Q6RK3TTM4", "length": 2964, "nlines": 64, "source_domain": "www.inandoutcinema.com", "title": "vijay sethupathi movie Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nவிஜய்சேதுபதியின் கடைசி விவசாயி டிரைலர்\nகாக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள கடைசி விவசாயி படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும் என்ற அறிவிப்பை தற்போது படக்குழு அறிவித்துள்ளது. ஆண்டவன் கட்டளை படத்தில் ஸ்மார்ட் பாயாக நடித்திருந்த விஜய்சேதுபதி, கடைசி விவசாயி படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் மனநலம் பாதித்தவராக நடித்துள்ளார். அவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியானபோது, என்ன விஜய்சேதுபதி இப்படி மாறிட்டாரே என பலரும் வியந்து பாராட்டினர். இந்நிலையில், படத்தின் டிரைலர் இன்று வெளியாகவுள்ளதால், […]\nரியோ ராஜ் நடிக்கும் “பிளான் பண்ணி பண்ணனும்” பட டீசர் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/02/Mahabharatha-Vanaparva-Section88.html", "date_download": "2020-02-28T15:39:16Z", "digest": "sha1:HPK3KAKBMDV44TL6NOMRW6FX4H3DF3YV", "length": 62076, "nlines": 144, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முழு மஹாபாரதம்: தேவர்களுக்கு முக்தி தந்த தாமிரபரணி! - வனபர்வம் பகுதி 88", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nதேவர்களுக்கு முக்தி தந்த தாமிரபரணி - வனபர்வம் பகுதி 88\nதென் திசையில் உள்ள புனிதமான இடங்களைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொல்லும் தௌமியர்.\nதௌமியர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"ஓ பாரதா {யுதிஷ்டிரா}, எனது அறிவுக்கு எட்டிய வரை தெற்கில் இருக்கும் புனிதமான தீர்த்தங்களைக் குறித்து விரிவாக உரைக்கிறேன் கேள். அத்திசையில் புனிதமானதும் மங்களகரமானதுமான நீர் நிறைந்த கோதாவரி ஆறு ஓடுகிறது. அதன் இரு மருங்கும் துறவிகள் வசிக்கும் தோப்��ுகள் {Grove = தோப்பு, வனங்கள் என்றும் கொள்ளலாம்} இருக்கின்றன. அந்தத் திசையில் பறவைகளும் மான்களும் நிறைந்து, துறவிகளின் ஆசிரமங்களும் நிறைந்து பாவங்களையும் பயத்தையும் அகற்றும் வேணை நதியும், பீமரதி நதியும் ஓடுகின்றன.\nஓ பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, அந்த இடத்தில் நிருகன் என்ற அரசமுனியின் நதியான பயோஷ்ணி ஆறு இருக்கிறது. அந்தணர்கள் அடிக்கடி வரும் அந்த ஆறு நீர் நிறைந்து காண்பதற்கு இனியதாக இருக்கிறது. உயர்ந்த தவப்பலன்களுடைய சிறப்புமிக்க மார்க்கண்டேயர், மன்னன் நிருகனின் குலத்தின் புகழைக் குறித்துப் பாடியிருக்கிறார். பயோஷ்ணியில் இருக்கும் வராகம் என்ற அற்புதமான தீர்த்தத்தில் மன்னன் நிருகன் செய்த வேள்வியைக் குறித்து மரியாதையுடன் அவர் {மார்க்கண்டேயர்} பாடியதாக நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வேள்வியில் இந்திரன் தான் பெருமடக்காகக் குடித்த சோமத்தாலும், அந்தணர்கள் தாங்கள் பெற்ற பரிசுகளாலும் போதையுண்டிருந்தார்கள்.\n(பாத்திரத்தில்) எடுத்துக்கொண்ட, அல்லது தரையில் ஓடிக்கொண்டிருக்கும் அல்லது காற்றால் அடித்துச் செல்லப்படும் பயோஷ்ணியின் நீர், ஒரு மனிதன் தான் சாகும் வரை செய்யும் பாவங்களில் இருந்து விடுவிக்கவல்லது. சொர்க்கத்தைவிட உயர்வான அந்தப் புனிதமான இடத்தில், திரிசூலம் தாங்குபவனால் {சிவனால்} படைத்து அளிக்கப்பட்ட அந்த இடத்தில் மகாதேவனின் உருவத்தைக் காணும் மனிதன் சிவலோகத்தை அடைகிறான். துலாக்கோலில் {Scale = தராசு} ஒரு புறம் கங்கையையும் அனைத்து நதிகளின் நீரையும் வைத்து, மறுபுறம் பயோஷ்ணியின் நீரை வைத்தால், எனது கருத்துப்படி பயோஷ்ணி அனைத்துத் தீர்த்தங்களை விடவும் பலன்களால் மேன்மையானதே.\nஓ பாரதகுலத்தில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, வருணசுரோதசம் என்ற மலையில் கனிகளும் கிழங்குகளும் நிறைந்ததும், வேள்வி மேடையைக் கொண்டதுமான புனிதமான மங்களகரமான மாடர வனம் இருக்கிறது. பிறகு, ஓ மன்னா {யுதிஷ்டிரா} பிரவேணியின் வடக்கே கண்வரின் ஆசிரமமும், துறவிகள் பயணிக்கும் பல வனங்களும் இருக்கின்றன. ஓ குழந்தாய் {யுதிஷ்டிரா}, சூர்ப்பாரகம் என்ற தீர்த்ததில் சிறப்பு மிக்க ஜமதக்னியின் இரண்டு வேள்வி மேடைகளான பாஷாணம், புனஸ்சந்திரை என்ற தீர்த்தங்கள் இருக்கின்றன. ஓ பாரதா, ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, அந்தப் ப��ுதியில் துறவிகள் அடிக்கடி செல்லும் அசோகம் என்ற தீர்த்தம் இருக்கிறது. மேலும், ஓ யுதிஷ்டிரா, பாண்டியர்களின் நாட்டில் அகஸ்தியம், வருணம் என்ற தீர்த்தங்கள் இருக்கின்றன. ஓ மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரா}, அங்கே பாண்டவர்களுக்கு {பாண்டியர்களுக்கு என்று நினைக்கிறேன். ஆனால் ஆங்கிலத்தில் Pandavas என்றே இருக்கிறது) மத்தியில் குமரிகள் என்று அழைக்கப்படும் தீர்த்தம் இருக்கிறது. ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நான் இப்போது தாமிரபரணியைக் குறித்து விளக்குகிறேன் கேள்.\nமுக்தியின் மீதிருந்த விருப்பத்தால் உந்தப்பட்டு, தேவர்கள் அந்த ஆசிரமத்தில் நோன்புகள் நோற்றனர். மூன்று உலகங்களால் கொண்டாடப்படும், புனிதமான மங்களகரமான, சக்தியுடைய அபரிமிதமான குளிர்ந்த நீருடைய கோகர்ணம் என்ற தடாகம் அப்பகுதியில் இருக்கிறது. அசுத்த ஆன்மா கொண்ட மனிதர்கள் அந்தத் தடாகத்தை அடைவது மிகுந்த சிரமமானது. அந்தத் தீர்த்தத்துக்கு அருகில் அகஸ்தியருடைய சீடரின் புனிதமான ஆசிரமமும், தேவசபம் என்ற மலையும், நிறைய மரங்களும், புற்களும், கனிகளும், கிழங்குகளும் இருக்கின்றன. அங்கே பெரும் பலனை அளிக்கக்கூடிய ரத்தினங்கள் நிறைந்த வைடூரியம் என்ற மலையும் இருக்கிறது. கனிகளும், கிழங்குகளும், நீரும் நிறைந்திருக்கும் அந்த மலையில் *அகஸ்தியரின் ஆசிரமம் இருக்கிறது.\nஓ மனிதர்களின் தலைவா, நான் இப்போது சூராஷ்டிர {சௌராஷ்டிர} நாட்டில் இருக்கும் புனிதமான இடங்கள், ஆசிரமங்கள், ஆறுகள் மற்றும் தடாகங்களைச் சொல்லப் போகிறேன். ஓ யுதிஷ்டிரா, அங்கே இருக்கும் கடற்கரையில் சமசோத்பேதமும், தேவர்களால் மதிக்கப்படும் தீர்த்தமான பிராபசமும் இருக்கின்றன என்று அந்தணர்கள் சொல்கிறார்கள். அவ்விடத்தில் தவசிகள் அடிக்கடி செல்லும் பிண்டாரகம் என்ற தீர்த்தம் இருக்கிறது. அது பெரும் பலனைக் கொடுக்கவல்லது.\nஅப்பகுதியில் விரைவான வெற்றிக்கு வழிவகுக்கும் பலம்வாய்ந்த மலையான உஜ்ஜயந்தம் இருக்கிறது. புத்திகூர்மையுள்ள தேவ முனிவரான நாரதர் அதை மதித்துப் பழமையான சுலோகத்தை உரைத்திருக்கிறார். ஓ யுதிஷ்டிரா அதை நீ கேட்க வேண்டும். சூராஷ்டிரத்தில், பறவைகளும் விலங்குகளும் அதிகமாக இருக்கும் புனிதமான உஜ்ஜயந்த மலையில் தவச்சடங்குகளைச் செய்வதால், ஒரு மனிதன் சொர்க்கத்தில் மதிக்கப்படுகிறான். உருவம் கொண்டு வந்திருக்கும் பழமையானவனான {ஆதியானவனான} மதுவைக் கொன்றவன் {மதுசூதனனான கிருஷ்ணன்} வசிக்கும் பெரும் பலனையும், நிலைத்த அறத்தையும் கொடுக்கவல்ல துவாராவதி {துவாரகை} அங்கேதான் இருக்கிறது.\nவேதங்களை அறிந்த அந்தணர்களும், ஆன்மாவின் தத்துவத்தை அறிந்த மனிதர்களும், சிறப்புமிக்கக் கிருஷ்ணனே நிலைத்த அறம் என்று சொல்கின்றனர். சுத்தமானவற்றில் அதிகச் சுத்தமான, நேர்மையானவற்றில் அதிக நேர்மையான, மங்களகரமானவற்றில் அதிக மங்களமானவன் கோவிந்தனே {கிருஷ்ணனே}. தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடைய அந்தத் தேவர்களுக்குத் தேவனே {கிருஷ்ணனே} நித்தியமானவன். சுத்தமான ஆன்மாவாகவும், செயல்படும் வாழ்க்கை தத்துவமாகவும், தலைமையான பிரம்மனாகவும் இருக்கும் அவனே அனைவருக்கும் தலைவனாவான். புத்திக்கெட்டாத ஆன்மா கொண்ட ஹரியான அந்த மதுவைக் கொன்றவன் {கிருஷ்ணன்} அங்கு வசிக்கிறான்.\nஅகத்தியர் மலை: பொதிகை சுற்றுலா செல்வோம் வாங்க..\nஅகத்தியர் வாழ்ந்து வரும், தென்றல் தவழ்ந்தோடும் பொதிகை மலையை, அகத்தியர் மலை என்றும் அழைக்கின்றனர்.\nதமிழ் இலக்கணம், சித்த மருத்துவம், சோதிடம் ஆகியவற்றைப் படைத்து, சித்தர்களுக்கெல்லாம், தலையாய சித்தராக விளங்கும் தமிழ் முனிவர் அகத்தியரை, இறைவனாகவே சித்தர் வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் வணங்கி வருகின்றனர் என்றால் அது மிகையாகாது. வழிபாடு என்பது நம்பிக்கையும், உளவியல்பூர்வமான உணர்வுமாகும்.\nஅது போலவே சித்தர் வழிபாடும். ஆம், சித்தர்களை யாராவது கண்டுள்ளார்களா என்றால் அதை விவரிக்க முடியாது. அது உளப்பூர்வமான உணர்வே.\nஅகத்தியர் வாழும் இப் பொதிகை மலையில் கடல்மட்டத்திலிருந்து சுமார் 6,132 அடி உயரத்திலுள்ள அகத்தியரை தரிசிக்கச் செல்வதை புனித பயணம் என்றும் சாகச பயணம் என்றும் கூறலாம்.\nஆபூர்வ மூலிகைகள், மனதைக் கவரும் அருவிகள், சிற்றோடைகள், ஆறுகள், எங்கு காணினும் இயற்கைக் கொடையான பசுமையான அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகள், பசுமையான புல்வெளிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள இப் பொதிகை மலை இயற்கை நமக்கு அளித்த கொடை என்றுதான் சொல்ல வேண்டும்.\nஇந்த அடர்ந்த காட்டில் சிறு அட்டை முதல் மான், மிளா, காட்டெருமை, கரடி, சிறுத்தை, புலி, யானை, செந்நாய், பாம்பு, உடும்பு மற்றும் காடுகளில் உள்ள ஊர்வன, பறப்பன உள்ளிட்ட அனைத���து வனவாழ் உயிரினங்களும் உள்ளன (அச்சம் கொள்ள வேண்டாம், அகத்தியர் துணை இருக்கிறார்).\nதமிழ் முனிவரைத் தரிசிக்க கேரளத் தலைநகரான திருவனந்தபுரம் பி.டி.பி. நகரிலுள்ள வனவிலங்குக் காப்பாளர் அலுவலகத்தில் அனுமதி பெற்று, அவர்களது தகவலின் பேரில் போணக்காட்டிலுள்ள வனத் துறை சோதனை மையத்தில் பணம் செலுத்தி, அனுமதிச் சீட்டு பெற்று, அங்கிருந்து வாகனம் முலம் சுமார் 10 கி.மீ. தொலைவு சென்று, போணக்காடு பிக்கெட் ஸ்டேசன் என்ற இடத்திலிருந்து, வனத் துறையினர் நமக்கு ஏற்பாடு செய்துள்ள வழிகாட்டியுடன் மூன்று நாள் பொதிகை மலை பயணம் தொடங்குகிறது.\nபோணக்காடு பிக்கெட் ஸ்டேசனிலிருந்து நடக்கத் தொடங்கிய அரை மணி நேர பயணத்தில் முதலில் அடைவது, முழு முதல் கடவுளான விநாயகர் கோவிலை. அங்கு அவரை வணங்கி, அவரது துணையுடன் (வழியில் யானைகளால் நமக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கு வேண்டுமென்றாலும் சரி, நாம் எந்தச் செயலைத் தொடங்கினாலும் விநாயகரை வழிபட்டுத்தான் தொடங்குவோம் என்ற நிலையில் எடுத்து கொள்ளலாம்) நடைப்பயணம் மீண்டும் தொடங்குகிறது. அங்கிருந்து சுமார் ஒரு மணி நேர பயணத்தில் கரமனையாறு என்ற பகுதியை அடைகிறோம். இங்கிருந்துதான் அடர்ந்த வனப்பகுதி தொடங்குகிறது. ஒருவர்பின் ஒருவராக நடந்து செல்ல வேண்டும். சில இடங்களில் கொஞ்சம் அகலமான பாதையும் உண்டு.\nஇவ்வாறு மலை ஏற்றம், இறக்கம், சிற்றாறு, அருவிகள், புல்வெளி, அடர்ந்த வனம் ஆகிய வழிகளில் நடந்து, சுமார் 6 மணி நேர பயணத்தில் (நன்றாக நடைப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு மணி நேரம் ஆகலாம்) அதிருமலை எஸ்டேட் என்ற இடத்தை அடைகிறோம். அங்கு கேரள வனத் துறையினர் பக்தர்கள் தங்குவதற்காகக் கட்டியுள்ள அதிருமலை கேம்ப் ஷெட்டில் முதல் நாள் இரவு தங்குகிறோம்.\nகுறுமுனிவரின் வழிபாட்டுக்குக் கொண்டு செல்லும் பூஜைப் பொருள்களை எடுத்துக் கொண்டு, அதிருமலையில் காவல் தெய்வமாக உள்ள தெய்வத்தை (கருப்பசாமி என்றுóம், வனதேவதை என்றும் கூறுகின்றனர்) வணங்கிவிட்டு நடைப்பயணம் தொடங்குகிறது.\nசுமார் 1 மணி நேர நடைப்பயணத்தில் மிகவும் அடர்த்தியான வனப் பகுதியைக் கடந்து (இப் பகுதி முழுவதும் யானைகள் வாழ்விடமாகும்) பொதிகை மலையின் அடிவாரத்தை அடைகிறோம். அங்கு சிறிது நேரம் ஓய்வு, அங்குள்ள தென் பொதிகை மானசரோவரில் சிறு குளியலை முடித்துவ���ட்டு (இது முற்றிலும் மூலிகை நீரைக் கொண்டது) மீண்டும் நடைப்பயணம் தொடங்குகிறது. 15 நிமிட நடைப்பயணத்தில் தமிழக வனப் பகுதி எல்லையான சங்கு முத்திரை என்ற இடத்தை அடைகிறோம்.\nஇது கடல்மட்டத்திலிருந்து சுமார் 4,000 அடி உயரம் கொண்டது.(இப் பகுதி சங்கு போன்ற அமைப்பை உடையதால் இப்பெயர் வந்துள்ளது என்கின்றனர்) கேரளத்தினர் இப் பகுதியை பொங்காலைப்பாறை என்று கூறுகின்றனர். (இப் பகுதியில் உள்ள பாறைகளில் நமது வீடுகளில் உள்ள மாவு அரைக்கும் ஆட்டுக்கல் குழி போன்று உள்ளது. இதில் சித்தர்கள் மூலிகைகள் அரைக்க பயன்படுத்துகின்றனர் என்ற செவிவழிச் செய்தியும் உள்ளது) கேரளத்தவர்கள் இங்கு வந்து பொங்கலிட்டு, அகத்தியரை வழிபடுவதால் இந்த இடம் பொங்காலைப்பாறை என்றழைக்கப்படுகிறது.\nஇச் சங்கு முத்திரை பகுதியின் மற்றொரு பள்ளத்தாக்கில் நமது வற்றாத ஜீவநதியாம், பொருநை என்று அழைக்கப்படும் தாமிரவருணி உற்பத்தி இடமான பூங்குளம் சுனை உள்ளது.\nஇந்த சங்கு முத்திரை பகுதியிலிருந்துதான் பொதிகை மலையை நோக்கிய மிகவும் செங்குத்தான பாதை தொடங்குகிறது. இப் பாதையில் பெரும் பகுதி பாறைகளாகவே காணப்படுகிறது. இச் சிகரத்தின் பாதி உயரம் வரை, இடது புறத்தின் மரங்கள் நிறைந்த மழைநீர் வழியும் சாய்வான பகுதி வழியே ஏறி சென்று, பின் வழித்தடங்கள் அற்ற பாறைகள் வழியே துன்பத்தைப் பொருள்படுத்தாது, காலும், கையும் ஊன்றி மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கி, நாக்கு வறண்டு, பின் செங்குத்தான பகுதியில் கயிறு மற்றும் இரும்புக் கயிறு (ரோப்) பிடித்து கவனத்துடன் ஏறிச் சென்றால் கடல்மட்டத்திலிருந்து சுமார் 6,132 அடி உயரமுடைய பொதிகை மலை சிகரத்தை அடையலாம்.\n(சுமார் 2,000 அடி உயரம் கொண்ட இச் செங்குத்தான பகுதியை நாம் கடந்து செல்லும்போது நமது உடலில் உள்ள அனைத்து அவயங்களும் வேலை செய்யும், இப்படி ஒரு பயணம் நமக்குத் தேவைதானா என்றுகூட சிலருக்கு எண்ணம் ஏற்படலாம்.)\nஅங்கு குட்டையான மரங்களைக் கொண்ட சிறு சோலையில் குறு முனிவர் அகத்தியரின் ஏகாந்த சிலையைத் தரிசிக்கும்போது, அந்த எண்ணங்கள் எல்லாம் மறந்து, இந்தத் தரிசனத்துக்குத்தான் நாம் இப்பிறவி எடுத்தோமோ என்ற நிலை நமக்கு ஏற்படும். அந்த உணர்வில் நம்மில் எத்தனை ஆனந்தம், எத்தனை உள்ளப் பூரிப்பு, வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. கண்களில் ஆனந்த ந���ர் மல்கி நம்மை நாம் மறக்கும் பரவச நிலையை என்னவென்று சொல்வது\nஇந்த உச்சிப் பகுதியில் திடீர், திடீரென சீதோஷ்ண நிலை மாறும், சில நேரங்களில் திடீரென வெயில் ஏற்படும், சில நேரம் உடலை நடுங்கச் செய்யும் பலத்த குளிர் காற்றும், சில நேரம் மழையும், சாரலும் ஏற்படும்.\nமேலும் மூடுபனியுடன் பலத்த காற்று வீசும் நேரங்களில் கவனமாக இருக்க வேண்டியது மிகமிக அவசியம். அப்போது அருகில் இருப்பவர் யார் என்று பகல் பொழுதில்கூட சில நேரங்களில் தெரியாது.\nஇப்படி ஆனந்த அனுபவத்துடன், கொண்டு சென்ற பூஜைப் பொருள்களால், குறு முனிவருக்கு அபிஷேக, ஆராதனை செய்து, கூட்டு வழிபாடு நடைபெறும். வழிபாட்டின் நிறைவில் அனைவரது வேண்டுதலும், மீண்டும் எங்களுக்கு இந்தத் தரிசன வாய்ப்பைத் தாருங்கள் என்பதாகத்தான் இருக்கும்.\nதொடர்ந்து மிகவும் கவனமாக கீழே இறங்கத் தொடங்கி, மூன்று மணி நேரப் பயணத்தில் மீண்டும் அதிருமலை கேம்ப் ஷெட்டை அடைந்து அங்கு உணவருந்தி விட்டு, சிறிது நேரம் ஓய்வுக்குப் பின் இரவு 7 மணிக்கு கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும். அதன் பின் இரவு பொழுதை அங்கு கழித்துவிட்டு, மூன்றாம் நாள் காலையில் அதிருமலை காவல் தெய்வத்தையும், பொதிகை சிகரத்தையும் வணங்கிவிட்டு பயணம் தொடங்கி, சுமார் 5 மணி நேர நடைப்பயணத்துக்கு பின் போணக்காடு பிக்கெட் ஸ்டேஷனில் பயணம் நிறைவு பெறுகிறது.\nஇந்த மூன்று நாள் பயணத்தின்போது சுத்தமான காற்று, மூலிகை கலந்த நீர், செல்போன் தொந்தரவு இல்லாத வெளி உலகத் தொடர்பின்மை, பார்க்கும் இடங்கள் எல்லாம் மனதைக் கவரும் பசுமை வெளி ஆகியவற்றால் நமது உடலும், உள்ளமும் புத்துணர்வு பெற்றது என்றால் அது மிகையாகது.\nஇந்தப் பயணத்தின்போது காட்டு மிருகங்களின் தொந்தரவு ஏற்படாமல் இருக்கவும், பயணக் களைப்பு தெரியாமல் இருக்கவும் அனைவரும் \"கும்ப முனிக்கு அரோகரா, குறுமுனிக்கு அரோகரா' என்று உச்சரித்தவாறே சென்று வருவர்.\nபொதிகை மலைப் பயண அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. சென்று வந்தால் மட்டுமே உணர்வுப்பூர்வமாக அறிய முடியும்.\nஇந்தப் பயணத்தில் விரதமிருந்து சென்று வந்தால் அகத்தியர் அருளைப் பெறலாம். ஜாதி,மதங்களுக்கு அப்பாற்பட்டு விரதமிருந்து சென்று வரும் இப்பொதிகை மலை யாத்திரையில், அகத்திய பெருமான் பக்தர்களுக்கு, ஓளி வடிவில் அவ்���ப்போது காட்சி அருள்வதையும் அறியமுடிகிறது.\nதமிழ் முனிவரைத் தரிசிக்க ஆண்டுதோறும் ஜனவரி 15 முதல் சிவராத்தரி வரை கேரளத்தவர்கள் தினமும் குழுவாக (நாள் ஒன்று சுமார் 200 பேர்) சென்று வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்ரல் மாதம் முதல் சென்று வருகின்றனர். வனத்தில் அதிக மழை உள்ள நேரங்களில் பாதுகாப்பு கருதி பக்தர்களை வனத்துக்குள் செல்ல அனுமதிப்பதில்லை.\nதமிழ் முனிவரைத் தரிசிக்க கேரள வனத் துறை செய்துள்ள ஏற்பாடு மற்றும் நடவடிக்கையை கேரள அரசையும், கேரள வனத் துறையையும் தமிழர்கள் அனைவரும் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். குறிப்பாக பக்தர்களை வனத்துக்குள் அழைத்துச் செல்ல வழிகாட்டியை ஏற்படுத்தியுள்ளதைக் குறிப்பிடலாம்.\nவனத்தில் ஆங்காங்கே குப்பைகள் போட, கூடைகள் வைத்து அவற்றை அவ்வப்போது எரிப்பது, முற்றிலும் விலங்குகள் நடமாட்டமுள்ள பகுதியில் பக்தர்கள் பாதுகாப்புடன் தங்கவும், அங்கு குளியலறை மற்றும் கழிப்பறைகள் ஏற்படுத்தி அவற்றை சுத்தமாகப் பராமரிப்பது உள்ளிட்ட செயல்களை பாராட்டாமல் இருக்க முடியாது. இதைத் தமிழக வனத் துறையினர் பின்பற்றுவார்களா\nதமிழ் முனிவரை தரிசிக்க, தமிழகம் அனுமதிக்க வேண்டும்: பொதிகை மலை உச்சியில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பொதிகை அடியைச் சேர்ந்த எம்.எஸ்.சுந்தரம்பிள்ளை என்பவர்தான் முதன் முதலில் 1970-ல் அகத்தியர் சிலையை நிறுவியுள்ளார் (தற்போது உள்ளது மூன்றாவது அகத்தியர் சிலை என்றும். இது கேரள அரசால் நிறுவப்பட்டது என்றும் கூறுகின்றனர்). அதுமுதல் அவரது குடும்பத்தினரும், பாபாநாசம், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், திருச்செந்தூர் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தமிழக வனத் துறை மற்றும் கேரள வனத் துறை அனுமதி பெற்று காரையாறு அணையிலிருந்து படகில் அக்கரைக்குச் சென்று துலக்கர் மொட்டை, உள்ளாறு, சிற்றாறு, கன்னிகட்டி வனத்துறை ஓய்வு விடுதி, பேயாறு, காட்டாறு, சங்குமுத்திரை வழியாக பொதிகை மலைக்குச் சென்று வந்தனர்.\n1998-ம் ஆண்டு தமிழக வனத் துறை பொதிகை மலை செல்ல அனுமதி மறுத்து விட்டது. பின் பொதிகை மலை புனித யாத்திரைக் குழுவினர் மற்றும் பக்தர்களின் முயற்சியால், வனத் துறை சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் 1999-ல் பொதிகை மலை செல்ல அனுமதி வழங்கியது.\nஇந்நிலையி���், 2009-ல் தமிழக வனத் துறை தமிழகம் வழியாக பொதிகை மலைக்குச் செல்ல அனுமதி மறுத்ததுடன், கேரளம் வழியாக செல்ல அறிவுறுத்தியது. தற்போது தமிழக பக்தர்கள் கேரளம் வழியாகச் சென்று வருகின்றனர். இதனால் பக்தர்களுக்கு கூடுதல் வழிப் பயணம் மற்றும் பயணச் செலவு ஏற்படுகிறது.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nLabels: தீர்த்தயாத்ரா பர்வம், தௌமியர், யுதிஷ்டிரன், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விச���க்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/husband-who-went-with-his-girlfriend-was-trapped.html", "date_download": "2020-02-28T15:35:02Z", "digest": "sha1:FWUVS6S74UVNJSYYQD4W67CKFUXN6ZDL", "length": 5462, "nlines": 33, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Husband who went with his girlfriend was trapped | India News", "raw_content": "\nமுன்ன மாதிரிலாம் என்ன 'லவ்' பண்றதே இல்ல சார்... 'காதலியுடன் பைக்கில் சென்ற கணவனை சேஸ் பண்ணி...' கையும் களவுமாக மாட்டிக்கிட்ட சம்பவம்...\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகாதலர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், காதலியுடன் கொண்டாடிய தனது கணவரை, கையும் களவுமாக மனைவியிடம் சிக்கிய சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.\nஉலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.காதலர்கள் ஒருவரையொருவர் சந்தித்து பரிசுப் பொருட்களை பரிமாறி அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில், காதலியுடன் காதலர் தினத்தை கொண்டாடிய கணவரை, கையும் களவுமாக மனைவியிடம் மாட்டிக்கிட்ட சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. இன்று காலை தலைநகர் பாட்னாவில் உள்ள பைலே சாலையில், தனது கணவர், வேறு ஒரு பெண்ணுடன் இரு சக்கர வாகனத்தில் செல்வதை கண்டறிந்த மனைவி அவர்களை விரட்டிப் பிடித்துள்ளார்.\nஒரு பக்கம் காதலி, ஒரு பக்கம் மனைவி என்று பொறியில் சிக்கிய எலியாக கணவர் தவிக்க, அவரை வார்த்தைகளால் மனைவி அர்ச்சித்துள்ளார். சாலையில் களபேரம் நடப்பதை அறிந்த போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.\nபோலீசாரிடம் அந்த மனைவி கூறுகையில், “மூன்று ஆண்டுகளுக்கு முன் எங்களுக்கு திருமணம் ஆனது. 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் வரை மகிழ்ச்சியாகத்தான் இருந்தோம். இப்போது தான் அவர் மாறிவிட்டார். முன்போல் என்னிடம் அன்பு காட்டுவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.\nகணவரிடம் விசாரிக்கையில், காதலர் தினம் என்பதால் தனது காதலியை வெளியே அழைத்துச் சென்றதாக கூறியுள்ளார். விவகாரம் தீராத நிலையில், மூவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்..\n‘லவ் பண்ணாத்தான் வீட்டுக்கு போவேன்’..அடம்பிடித்த இளைஞரால் பரபரப்பு\n அப்போ உங்களுக்கு பிரியாணி இலவசம்’.. அதிரடி ஆஃபர் அளித்த ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/up-government-reconstructing-modi-fallen-step-esr-236249.html", "date_download": "2020-02-28T15:55:01Z", "digest": "sha1:45RPQHL2OCSKABFSZKZWZKEXJ4B43S5F", "length": 9702, "nlines": 168, "source_domain": "tamil.news18.com", "title": "மோடி தடுக்கி விழுந்த படியை இடிக்க முடிவு..! உ.பி அரசு அதிரடி உத்தரவு..! | up government reconstructing modi fallen step– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nமோடி தடுக்கி விழுந்த படியை இடிக்க உ.பி அரசு அதிரடி உத்தரவு..\nஇதற்கு முன்னர் வேறு சிலரும் அதே படியில் தடுமாஇ விழுந்துள்ளனர்.\nநமாமி கங்கா திட்ட கூட்டத்திற்காக பிரதமர் மோடி உத்திரபிரதேசம் சென்றிருந்த போது படி ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார். தற்போது அந்த படியை இடித்து சீரமைக்க உத்திர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.\nகங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தேசிய கவுன்சிலின் முதல் கூட்டம் உத்திரபிரதேசம் கான்பூரில் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. கூட்டம் முடிந்து கங்கை நதியில் படகுப் பயணம் செய்து திரும்பிய பின்னர் படி ஏறும்போது சீரற்ற படியால் கால் தடுமாறி கீழே விழுந்தார். உடனே அவருடன் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரைப் பிடித்து உதவி செய்தனர். இதில் அவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.\nஉ.பியில் இன்று படியேறும் போது தடுக்கி விழுந்த பிரதமர் மோடி pic.twitter.com/zIupnk8kP4\nஇந்நிலையில் அந்தப் படிகட்டுகளை இடித்துவிட்டுக் சீரமைக்க உத்திர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.\nஇதுகுறித்து அம்மண்டல கமிஷ்னர் பாப்டே கூறுகையில் “ பிரதமர் தடுக்கி விழுந்த படி மட்டும் மற்ற படிகட்டுகளைக் காட்டிலும் வேறுபட்டு இருக்கும். உயரம் சற்று குறைவாக இருக்கும். இதற்கு முன்னர் வேறு சிலரும் அதே படியில் தடுமாறி விழுந்துள்ளனர். எனவே விரைந்து அந்த படியை மட்டும் இடித்து சரியான உயரத்தில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது “ என்றார்.\nகார் கதவைத் திறக்க எச்சரிக்கை சென்சார்\nதிருடச் சென்ற இடத்தில் தூங்கி சிக்கிய திருடன்\nஇதயத்தை ரணமாக்கும் டெல்லி வன்முறை உயிரிழப்பு சோகம்\nமோடி தடுக்கி விழுந்த படியை இடிக்க உ.பி அரசு அதிரடி உத்தரவு..\nடெல்லி வன்முறை குறித்து முதன்முறையாக மௌனம் கலைத்த அமித்ஷா..\nநிர்பயா குற்றவாளி பவன் குமார் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல்\nபாகிஸ்தானியே இங்கேவா... டெல்லியில் தீ வைத்துக்கொளுத்தப்பட்ட இஸ்லாமிய ராணுவ வீரர் இல்லம்\nமற்ற தேசிய கட்சிகளை விட 3 மடங்கு நன்கொடை அதிகம் பெற்ற பாஜக...\n“அண்ணா அறிவாலயத்திற்கு உருது மொழியில் பெ��ர் வைக்கும் சூழல் ஏற்படும்“ - ராதாரவி காட்டம்\nஏழு கெட்டப்புகளில் விக்ரம்: அசத்தும் கோப்ரா ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்\nCNBC-TV18 IBLA 2020: மறைந்த முன்னாள் நிதியமைச்சருக்கு 'Hall Of Fame' விருது...\nகாரின் கதவைத் திறக்கும்போது ஆட்கள் வந்தால் எச்சரிக்கும் சென்சார்\nதேனி அருகே மயானத்தில் கிடந்தது மம்மி-யா பீதியில் பொதுமக்கள்.. போலீசார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=25%3A2011-03-05-22-32-53&id=836%3A2012-06-05-03-05-47&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=47", "date_download": "2020-02-28T14:25:33Z", "digest": "sha1:IS6HVTBC2ZBSZRJUZILXTT36ZRMZ7ZAA", "length": 65176, "nlines": 649, "source_domain": "www.geotamil.com", "title": "கவீந்திரன் (அறிஞர் அ.ந.கந்தசாமி) கவிதைகள் சில!", "raw_content": "கவீந்திரன் (அறிஞர் அ.ந.கந்தசாமி) கவிதைகள் சில\nMonday, 04 June 2012 22:05\t- அறிஞர் அ.ந.கந்தசாமி -\tஅறிஞர் அ.ந.கந்தசாமி பக்கம்\nஈழத்துத தமிழ் இலக்கியத்தில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகம், விமர்சனமெனப் பெரும் பங்களிப்பு செய்தவர் அறிஞர் அ.ந.கந்தசாமி. முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவராகக் கருதப்படும் அறிஞர் அ.ந.க. கவீந்திரன் என்னும் புனைபெயரிலும், தனது சொந்தப் பெயரிலும் பல கவிதைகளை எழுதியுள்ளார். பல கவியரங்குகளில் பங்குபற்றி அவற்றைச் செம்மையாக வழிநடத்தியுள்ளார். அவரது கவிதைகளில் மேலும் 15 கவிதைகளிவை.\n1. அ.ந.கந்தசாமியின் நெடுங்கவிதை: கைதி\nசட்டம் சரியோ பிழையோ நான்\nஉரைக்க வொண்ணா நற் பெருமை\nதாரணி தோன்றிய நன் மலர்கள்\nசிறைக்கே சுகந்தம் வீசி நின்ற\nபேதை நானும் இடம் பெற்றேன்\nவிலங்காய் அமைந்த கொடுஞ் சிறையே\nவானின் சிறிய மலர்கள் போல்\nகளவு களவு என்ப தெல்லாம்\nகளவு களவு என்ற பதக்\nஎங்ஙன் முடியும் இயல்பு வீரே\nபயக்கும் பயனோ மிகச் சொற்பம்\nசிலிர்க்க வைத்தாய் நீ வாழ்க\nஇரும்புக் கம்பிகள் பின்னால் நான்\nஇரும்புக் கம்பிகள் எத்தனை யென்\n- அ.ந.கந்தசாமி கவீந்திரன் என்னும் புனை பெயரில் எழுதிய கவிதை. 'பாரதி' இதழில் வெளிவந்தது. -\nவேலைசெய வேண்டு\"மெனச் சொல்லு மஃது\nபாலையுண வேண்டுமெனப் பாலகன் தான்\nகாலைமெல வருடினாள் கமலப் பூபோல்\nகண்விரித்துக் காலையுதைத் தெழுந்தான் பாலன்\nஅகத்தினிலே அணைகடந்த அன்பின் வெள்ளம்\nஅகம் குளிரப் பசிதீர உடல்வளர\nஅருந்தட்டும் குழந்தையென அணைத்துக் கொள்வாள்\nமணஞ்செய்து மக்கள்பல பெற்று வேண்டும்\nபொன���னோடும் பூணோடும் சிறக்க வாழ்வான்\nபொறாமைப்பேய் உறவினரை விழுங்கும் உண்மை\nபால்குடித்துமுடிய அந்தக் குழந்தை இன்பப்\nமால்தீர உளத்துன்ப மாசு ஓட\nமனங்குளிரச் சிரித்துத்தன் கையை ஆட்டி\nகாலையுதைத் திருள் தீரும் காட்சி நல்கும்\nகாரிகை மனத்தின்பம் சீறிப் பொங்கும்\nநாலைந்து முத்தமந்த வெறியிற் கொட்டி,\nமானைநிகர் கண்ணாள் தன் மணவாளர்க்கு\nமற்றதனை வைத்துவிட்டு விரைந்து சென்று\nகானகத்து மூங்கிலிலே வேய்ந்த கூடை\nதானெழுந்து விரைவாள் தன் வேலைக்காடு\nதன் கண்ணின் ஓரத்தைத் துடைத்துக்கொள்வாள்\n- அறிஞர் அ.ந.கந்தசாமி 'கவீந்திரன்' என்னும் புனைபெயரிலெழுதி 'பாரதி' இதழில் வெளிவந்த இன்னுமொரு கவிதையிது. -\nமுன்னேற்றச் சேனை ஒன்று மூவுலகும் வாழ்ந்திட\nமூடத்தனம் யாவு நிர் மூலமாகி வீழ்ந்திட\nமுன்னேறிச் செல்லுகின்ற முகூர்த்தம் இஃது தோழர்காள்\nமுடியரசும் முதலரசும் முடிந்து பொடியாகுது\nபின்னேற்ற பேரெல்லாம் விழி பிதுங்குகின்றனர்\nபீடைகட்கு முடிவு வந்ததே யென்று கவல்குனர்\nஇன்னாளை போலொருநாள் இன்று வரையில்லையே\nஇத்தருணம் எழுந்திடுக, எங்கள் சேனை சேர்ந்திட\nஎட்டுத் திக்கும் அதன் ஒலியே முட்டி முழங்குகின்றது\nமங்கி நிற்கும் பாசிசத்தை மண்ணிடத்தே புதைத்துப் பின்\nமரண கீதம் பாடும் வரை ஓய்வதற்கு இல்லையே\nஎங்கும் அடிமை சுரண்டல் என்னும் பிசாசுதீய்ந்து மாய்ந்து\nஇவ்வுலக மக்களெல்லாம் ஒரு சமானமாகினால்\nதுங்கமான எம்படையின் வெற்றி அதுவாகுமே\nதுகளிலாத புது உலகம் தோன்றல் வேண்டும் என்பமே\nஒளி மிகுந்த அப்புதிய லோகத் தன்மை கேட்பீரே\nஒரு வறுமை ஓலமில்லை ஒரு கவளம் உணவிற்காய்\nவிழுவதில்லை அங்கு மாதர் விபசாரக் குழியுளே\nவிளையு நாட்டுத் திறமை ஒன்றும் வீணாய்ப் போவதில்லையே\nஅழகு கலை என்பதெல்லாம் ஒரு கூட்டம் செல்வரின்\nஆடம்பர அலங்காரம் அல்ல அங்கு சோம்பலின்\nவிளைவதன்று மக்களது உயர்ந்த செல்வம் கலை என\nவிளங்கு மக்கள் வாழுகின்ற புதியலோகம் வாழ்கவே\nஅடிமையது அழுகையோடு ஆண்டையது அதட்டலும்\nஉடலதனை எருவதாக்கி விளைவுசெய்து பின்னரும்\nஉணவிலாது மடிந்தொழியும் ஊமை மகன் இல்லையே\nபடியில் நாடு தம்மிடையே பதுங்கிச் சுரண்டல் என்பது\nபழங் கதையாய் இருக்கும் அந்தப் புனிதலோகம் தோற்றிடும்\nகடமை தாங்கி எழுந்து செல்லும் சேனைதன்னை வாழ்த்துவோம்\n நீரும் ���ந்தச் சேனையோடு சேருவீர்\n- அறிஞர் அ.ந.கந்தசாமி -\nசாளரத்தின் ஊடாகப் பார்த்திருந்தேன் சகமெல்லாம்\nஆழ உறங்கியது அர்த்த ராத்திரி வேளையிலே,\nவானம் நடுக்கமுற, வையமெல்லாம் கிடுகிடுக்க,\nமோனத்தை வெட்டி யிடியொன்று மோதியதே\n'சட்' டென்று வானம் பொத்ததுபோல் பெருமாரி\nகொட்டத்தொடங்கியது. 'ஹேர்' ரென்ற இரைச்சலுடன்\nஊளையிடு நரியைப் போல் பெருங்காற்றும் உதறியது.\nஆளை விழுத்திவிடும் அத்தகைய பேய்க்காற்று\nசூறா வளியிதுவா உலகினையே மாய்க்க வந்த\nஆறாத பெருஊழிக் காலத்தின் காற்றிதுவா\nசாளரத்துக் கதவிரண்டும் துடிதுடித்து மோதியது.\nஆழிப்பெரும் புயல்போல் அல்லோலம் அவ்வேளை\nஉலகம் சீரழிவிற்ற(து); அப்போ வானத்தில்\nமாயும் உலகினுக்கு ஒளிவிளக்கந் தாங்கிவந்த\nகாயும் மின்னலொன்று கணநேரம் தோற்றியதே.\nகொட்டுமிடித்தாளம் இசைய நடம் செய்யும்\nமட்டற்ற பேரழகு வான்வனிதை போல் மின்னல்\nதோன்றி மறைந்ததுவே; சிந்தனையின் தரங்கங்கள்\nஊன்றியெழுந்தன இவ் வொளிமின்னல் செயல் என்னே\nவாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ\nசாவும் பிறப்புமக் கணநேரத் தடங்குமன்றோ\nஐனனப் படுக்கையிலே ஏழைமின்னல் தன்னுடைய\nமரணத்தைக் கண்டு துடிதுடித்து மடிகின்ற\nசேதி புதினமன்று; அச் சேதியிலே நான் காணும்\nசோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு\nஓடி மறைகிறது; வாழும் சிறு கணத்தில்\nதேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்ததுவே\nசேவையதன் மூச்சு; அச்சேவை யிழந்தவுடன்\nஎன்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன்.\nமண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும்.\nவாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே\nநாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்.\nஇந்த வாறாகச் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டேன்.\nபுந்தி நடுங்கப் புரண்டதோர் பேரிடி; நான்\nஇந்த உலகினிற்கு வந்தடைந்தேன்; என்னுடைய\nசிந்தனையால் இச்சகம்தான் சிறிதுபயன் கண்டிடுமோ\nஅறிஞர் அ.ந.கந்தசாமியின் ஆரம்பகாலக் கவிதையிது. ஈழகேசரியில் வெளிவந்தது.\nகாலையிருள் வெளிறிவந்து புலர்ந்த போது\nகடல்வரைப்பில் கதிரவனின் ஜோதி தோன்றிச்\nசோலையிருள் கடிந்தெங்கும் விளங்கும் போது\nசொர்ணவொளிக் கிரணம்திசை பாய்ந்த போது\nசாலைவழிச் சன்மார்க்கச் சன்னி யாசி\nசகப்பெரியான் புத்தனுரை பேணி வாழும்\nமேலனாம் காசியபன் ஓடொன் றேந்தி\nமெல்லவடி வைத்துநன்று சென்ற போது\nவழியங்���ும் விழிநோக்கி இருந்த செல்வர்\nவிழிதம்மைப் பக்கலிலே செலுத்தா தன்னோன்\nவிரைவாகச் சிம்மம்போல் நடந்து சென்றான்\nவழியினிலே ஒர்ஏழை நைந்த ரோகி\nவடிவுடலம் குஷ்ட்டத்தால் அழுகித் தொங்கும்\nஅழிவுடலை தின்னுமந்த ரோகி கண்டு\nஅன்புமழை பொழிந் திடுதற் கங்குசென்றான்.\nஏழையவன் என்புடலில் உடனே யேதோ\nஓர்முறுக்கு ஏறிவிடக் கண்க ளென்னும்\nபாழினிலே ஒளி பாய்ந்து பதுமமாகப்\nபதைபதைத்துப் பார்த்தனன் பார்த்த போது\nகாட்டி ஊன விரந்ததனைக் கண்டான்\nபேழையிலே கையை விட்டான் அங்கு சேர்ந்த\nபோசனத்தைப் பெருக அள்ளி ஓட்டிலிட்டான்\nஉணைவையிடும் போதங்கு குஷ்ட நோயால்\nஉக்கி உணர்விழந்திருந்த விரலில் ஒன்று\nபிணக்கமுற்று ஓடு தன்னில் வீழந்தந்தப்\nகனமுனிவன் சாந்த முகம் மாறாதந்த\nகையில் விரலெடுத்ததனை மெல்ல நீக்கி\nமனதினிலே ஒரு சிறிது மாசுமின்றி\nவாயினிலே மெல்லமெல்ல அள்ளி உண்டான்.\nபுத்தமிர்தமாய் மதித்துப் புசித்தான் ஏழை\nநல்லவிரு நண்பன் இந்தமுனியிற் கண்டான்\nநானிலத்தில் விஷமாகும் தனிமை என்னும்\nகொண்டனவன் பெரிய இன்பம் குவலயத்தில்\nஇல்லை இதுபோலில்லை இல்லை என்று\nஎண்ணி எண்ணி களிக்கடலில் மூழ்கிவிட்டான்.\n[ சுதந்திரன் ஜனவரி 14, 1951.]\nவள்ளுவனார் செய்திட்ட நிறைநூலைப் போற்றி\nவாழ்த்தெடுக்க வந்திட்டேன் வன்கவிஞர் மன்றில்\nதெள்ளுதமிழ்த் தீங்கவிதைத் தேனமுதம் நல்கும்\nதெவிட்டாத நடராசர் கவியரங்கின் தலைவர்\nவிள்ளுகவி கேட்டோம்; பிறர்கவியும் கேட்டோம்\nவேலணையூர் வீசுபுகழ் தொல்காவியல் மன்றில்\nவள்ளுவனார் புகழ்பாட வாய்த்ததொரு வாய்ப்பு\nவாய்ப்பளித்த பண்டிதர்க்கு என்னுளத்தின் வாழ்த்து.\nபாட்டாலே உலகத்தைக் கவர்ந்திட்ட பேரில்\nபைந்தமிழர் தம்மிடையே வள்ளுவர்போல் யாரே\nபாட்டாளிக் கவிஎனவே அன்னவனைப் போற்றி\nபரவிடுவேன் அதற்கும்பல் ஆதாரம் சொல்வேன்\nநாட்டினிலே மிகச்சிறந்த நெசவென்னும் கலையை\nநற்றொழிலாய்க் கொண்டிட்ட கவியரசர் கோமான்\nபாட்டாக வடிவெடுத்தான் அநுபவத்தின் கோர்வை\nபாரெல்லாம் போற்றுததைத் தமிழ்வேதம் என்றே.\nமதங்களினை அடிப்படையாய்ப் பிறபுலவர் கொள்ள\nமன்னுலக வாழ்வைமட்டும் வள்ளுவனார் கொண்டார்\nவிதவிதமாய் வீடென்றார் மோட்சமென்றார் மற்றோர்\nவீரமிகும் வள்ளுவனார் அறம்பொருளோ டின்பம்\n­இதமாக இல்வாழ்வில் காணுமிவை ���ூன்றும்\nஇதுநல்ல மாற்றமென இங்கெடுத்துச் சொல்வோம்\nஇவர்குறளைக் கைஏந்தி இவ்வுலகை வெல்வோம்.\nவறுமையினை ஒழித்திடுதல் வேண்டுமெனும் நெஞ்சம்\nவள்ளுவனார் கொண்டிருந்தார் என்பதையார் இங்கே\nவெறுமொழிஎன் றியம்பிடுதல் கூடுமிதோ பாரீர்\n1\"உறுபசியும் பிணிநோயும் செறுபகையும் சேரா(து)\nஉற்றிடுதல் ஒன்றல்ல நா\"டென்று கேட்டார்\nபெரும்பசியை முதற்குற்ற மெனஎடுத்துச் சொன்னார்\nபெரும்புலவர் வள்ளுவனார் ஏழைகளின் தோழன்.\nவள்ளுவனார் வழிவந்த பாரதியார் சொன்னார்\n2\"வையத்தை அழித்திடுவோம் தனிமனிதன் ஒருவன்\nஉள்ளநிறை வோடுண்ண உணவில்லை என்று\nஉளம்வருந்து வானாயின்\" என்பதவர் பாட்டு.\nவள்ளுவர் தாமும்பல் லாண்டுகட்கு முன்னர்\nவழுத்தினார் ­தன் பொருளை ஆவேசத்தோடு\n3\"தள்ளுவதோ வாழ்க்கையினைப் பிச்சைஎடுத் திங்கே\nஅவிவிதமேல் சாய்காந்த ஆண்டவனும்\" என்றார்.\nநெசவுசெயும் தொழிலாளி நேர்மையுள நெஞ்சன்\nசெய்திட்ட நிறைநூ லில் பெய்திட்ட எண்ணம்\nஇசைவுடனே காலத்தை வென்றிங்கு வாழும்\nஎல்லைகளைக் கடந்திங்கு உலகெல்லாம் சூழும்\nதிசையெல்லாம் கேட்கட்டும் திருக்குறளின் கோஷம்\nதீரட்டும் ஓயட்டும் தீயர்வெளி வேஷம்\nஇசைநூலை நாமிழந்தோம் நாடகமும் இ­ழந்தோம்\nஏதிழந்தா லுமிந்தக் குறளொன்று போதும்.\nகடலெழுந்து விம்மியது காவிரியின் நீரில்\nகடலுண்ட தய்யாநம் கற்கண்டுத் தமிழை\nகணக்கில்லா நூல்கலெள்ளாம் கடலோடு போச்சு\nகடலுக்குத் தமிழினிமை தெரிந்ததனால் வந்த\nகடலன்றோ கவியமுதின் சுவைதெரிந்த தென்று\nநீருண்ட இவைபோக இருப்பதெல்லாம் எச்சம்\nநெருப்போடு கறையான்கள் உண்டவற்றின் சொச்சம்\nபாரிடத்தே பைந்தமிழின் நூலெல்லாம் சேர்த்துப்\nபஷ்மீகர மானாலும் குறளென்னும் சொத்து\nஊரிடத்தே எஞ்சிநின்றால் அஃதொன்று போதும்\nஉற்றகுறை எங்களுக்கு இல்லை இவன் யாதும்\nநேரில்லா வள்ளுவனார் குறள்வாழ்க வாழ்க\nநிறைநூ லின் கருத்திந்த உலகெல்லாம் சூழ்க.\nகலைக்காகக் கலைஎன்று கதறுபவர் உண்டு\nகருத்துக்கே முதன்மை தரும் வள்ளுவனார்கண்டு\nகலை­ந்தச் சமுதாய வளர்ச்சிக்கே என்று\nகருத்துடையார் உணரட்டும் காசினியில் அன்று\nவிலையில்லாத் திருக்குறளைத் தந்திட்ட மேதை\nவியனுலகில் காட்டுகின்றார் பாதையதே பாதை.\nகலைஞர்களே எழுந்திடுங்கள் வள்ளுவனார் காட்டும்\nகவினுடைய பாதையிலே பேனாவை ஓட்டும்.\nசெந்தமிழர் நாட்டுக்குப் புகழ்தருமோர் நூலின்\nசிறப்புசில எடுத்துரைத்தேன் என் அறிவில் பட்ட\nபைந்தமிழ்நற் கருத்துக்களைப் பகர்ந்துள்ளேன் ­ங்கு\nபகர்ந்தவற்றில் கொள்வதனைக் கொள்வீர்கள் மற்ற\nநொய்ந்திட்ட கருத்துக்களை நோயென்று தள்ளீீர்\nநுவலரிய புகழ்பெற்றாள் தமிழன்னை பெற்ற\nமைந்தர்களே மாநிலத்தில் குறள்புகழைப் பாடி\nமகிழ்ந்திடிவீர் நீவிரிங்கு நீடூழி வாழி.\n-வேலணையூர்த் தொல்காவிய மன்றில் நடைபெற்ற தமிழ்மறை விழாக் கவியரங்கில் அ.ந.கந்தசாமி பாடியவை.-\nஒப்பரிய காந்தியரி னொப்பில் லாத\nஓர்மனைவி செம்மையறங் காத்த சீர்மைச்\nசெப்பரிய பெரும்புகழாள் தேய மெல்லாம்\nதாயெனவே செப்பிடுமோர் இல்லின் தெய்வம்;\nஇப்புவிதான் கலங்கிடவும் இந்தியத் தாய்\nஅழுதரற்றிக் கூவிடவும் இறந்து பட்டாள்;\nஇப்பெரிய துன்பந்தான் இதயந் தன்னை\nஈர்க்குதே இந்தியர்கள் வேர்க்கின் றாரே\nபாரதத்தின் மக்களெல்லாம் காந்தி தம்மைப்\nபண்புடைய பிதாவென்றும் அம்மை யாரைச்\nசீருதவும் செவ்வியளாம் மாதா வென்றுஞ்\nசிந்தையிலே நினைத்திருந்தார் அந்தோ வின்று\nநீருகுத்து நிலைகலங்கல் ஆனா ரன்னை\nதனைப்பிரிந்தே வாடுகின்றார்; நீளுந் துன்பம்\nபாரிடத்தெ கொண்டுவிட்டார் செயல்ம றந்து\nபரிதவித்துப் பதறுகின்றார் என்னே துன்பம்\nமாரியினிலே பெருமழைதான் கொட்டு கின்ற\nகாரிரவில் பல்லிடிகள் பின்னே வந்த\nபிரிவுதனை என்னசொல்வேன்; காந்தி யாரின்\nசீதையும் சாவித்திரியாம் தேவி மற்றுச்\nசிறப்புள்ள நளாயினி என்போ ரெல்லாம்\nகாதையிலே உலாவுகின்ற கன்னி யர்கள்\nகடுகேனும் உண்மையங்கு இல்லை யென்று\nஓதியவர் தலைநாணச் செய்து பெண்மைப்\nபெருங்குலத்தின் உயர்வுதனை நாட்டி னாய்\nஉன்வாழ்வு மாதிரியை மறத்த லாமோ\nஎண்ணற்ற பாரதராம் உனது மக்கள்\nஎழிற்தாயர் உன்போல இல்லை யம்மா\nமண்ணுற்ற பேர்களிலே மகாத்மா வுன்றன்\nமண்ணுற்றார் யாவரே அறியா ரிஃதை\nமற்றந்தக் காலன் தான் அறிகி லானே\nகண்ணற்றான் குருட்டம்புக் காளாய் விட்டாய்\nகஸ்தூரி அம்மைநாம் என்ன செய்வோம்\nவெஞ்சிறையிற் போட்டடைத்தார் அந்தோ அன்னார்\nவெஞ்சிறையில் விடுபட்டு விண்க லந்தாய்\nவீராங்கனை யுன்போல் யாரு முண்டோ\nநெஞ்சினிலே பொங்கியெழும் துன்பந் தீர\nநெடுமூச்சின் துணையல்லால் நமக்கொன் றில்லை\n- ஈழகேசர��யில் (26_03_1944) வெளிவந்த அன்னை கஸ்தூரிபாய் பற்றிய நினைவுக் கவிதை. - கவீந்திரன் எனும் புனைபெயரில் எழுதியது..\n8. அ.ந.கந்தசாமியின் காப்பியம்: மாம்பொழிலாள்\n-வஎழுத்தாளர்கள் இ.இரத்தினம் , இ.முருகையன் ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு வெளியான 'நோக்கு' சஞ்சிகை இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளிலொன்று. 'நோக்கு புதுமைப்பா ஏடு' இதழின் 1964 வேனிலிதழிலில் அ.ந.கந்தசாமியின் சிறு காப்பியமான 'மாம்பொழிலாள்' காப்பியத்தின் சிறு பகுதிகள் வெளியாகியுள்ளன. இக்காப்பியத்தின் முழுப்பகுதிகளும் எங்கு வெளியாகியுள்ளன என்பது தெரியவில்லை. இக்காப்பியம் பற்றிய குறிப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: \"மாம்பொழிலாள் புத்தரின் புனிதச்சின்னம். பேரழகின் ஓர் உருவாய் அமைந்த அவள் ஒரு கணிகையாய் வாழ்ந்து பின் போதி மாதவனின் அட்டாங்க மார்க்கத்தால் ஆட்கொள்ளப்பட்டவள். அம்பபாலி என்று அழைக்க்ப்பட்ட அம்மாஞ்சோலை மங்கையைக் காவிய நாயகியாக்கி அ.ந.கந்தசாமி அவர்கள் புனைந்துள்ள மாம்பொழிலாள் என்ற சிறு காப்பியத்தின் சில பகுதிகளை 'நோக்கு' இங்கே தன் வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன் அளிக்கிறது.\"\nஎங்கிருந்து வந்தாளோ எழிலரசி யாமறியோம்\nதங்கத்தை உருக்கிஅதில் தாவிவரும் உயிர்வார்த்துப்\nபொங்குகின்ற பேரழகு பூரித்து நிற்கும் நல்\nஅங்கங்கள் அமைந்திங்கே ஆரனுப்பி னார்அவளை\nவானத்துச் சந்திரனை வாவியிலே தாமரையை\nகானத்து மாமயிலைக் காரிகையார் குலத்தினையே\nமோனத்தில் மூழ்கி இவண் முற்றுவித்த பேரயனார்\nதேனொத்த சேயிழையைத் தெரிந்திங்கு படைக்கையிலே\nஅதுவரையும் தான்படைத்த அழகென்னும் பொருளெல்லாம்\nமதுவொத்த மைவிழியாள் மலருடலின் அழகின்முன்\nஇதுவெல்லாம் ஓர் அழகோ இன்பப்பூங் கொடிஇவளின்\nமெதுவுடலின் அழகன்றோ அழகென்று மேதினியார்.\nமெச்சட்டும் என்றிங்கு மெலச் செய்து விட்டானோ\nநச்சொச்ச நயனத்தின் நளினத்தின் வயப்பட்டு\nவிச்சவிநாட் டிளைஞர்கள் வல்லியவள் லீலைக்காய்\nசச்சரவிட் டுலகம்இது சாயட்டும் என்றெண்ணி\nசூதாகச் சுடர்விழியாள் சுவைமிக்க நல்லமுதை\nமாதாக அனுப்பினனோ மாஞ்சோலை மன்றுக்கு\nஏதெந்தக் காரணத்தால் ஏந்திழையை அனுப்பிடினும்\nபோதொத்தாள் போந்ததனால் பொலிவுற்ற தப்பொழிலே.\nகுயிற்பேடு பாட்டிசைக்கக் கோலமயில் ��திராடும்\nபயிலும்வெண் சிறையன்னம் பதுமமலர் வீற்றிருக்கும்\nவெயிலணுகா நிழல்சூழ்ந்த வேனில்வேள் பாசறைபோல்\nகயல்புரளும் ஓடைபல கவினூட்டும் அப்பொழிலில்\nபளிங்குமா மண்டபமோர் பாங்கரிலே அமைந்திருந்து\nகளங்கமிலாப் பேரழகுக் காட்சி இவண் நல்கியது\nவளங்கொழிக்கும் மாஞ்சோலை வனப்பினுக்கு வனப்பளிக்கும்\nபளிங்குமா மண்டபத்திற் பாவையிவள் துயில்கின்றாள்.\nமத்தள மெத்த முழங்க முழங்க\nமாங்குயி லோஎனக் கீதம் இசைக்க\nதத்தரி நெடுங்கண் திசைகளில் ஓடத்\nதாம்தீம் ததிங்கிண தோம்தோம் என்று\nமுத்தன மூரல் மென்மதி சிந்தி\nமுனிவரும் தங்கள் யோகம் மறப்ப\nபத்தரை மாற்றுத் தங்கம் அனையாள்\nபாரத சாத்திரச் சதிர்பயின் றாளே.\nகட்டிள மெல்லுடல் கைகள் அசைய\nகமல்பொற் பாதச் சலங்கை கிலுங்க\nமொட்டிள முலைகள் முந்திடக் கன்னி\nமோகன மெல்லிசை தானும் அசைய\nபட்டுடை காற்றில் விசிறி அலைய\nபார்ப்பவர் நெஞ்சினிற் காதலை மூட்டி\nகட்டுட லாளந்த மாம்பொழி லாள்தன்\nகண்களை வீசிச் சதிர்இடு கின்றாள்.\nஆடகப் பொன்னணி மன்னிடக் காலில்\nஅழகு சிலம்பு புலம்பிட நங்கை\nநாடக மாடுதல் கண்டிடு நம்பியர்\nகூடுதல் வேண்டிக் குமைந்திடு கின்றார்\nகுறிதவ றாதே ஐம்மலர் மன்மத\nவேடுவன் வீசிடு வெங்கணை தன்னால்\nகோல்வளை வேல்விழி கொன்றிட லாலே\nகுமரர்கள் கோதையின் தாமரை போலும்\nகால்தனில் நூபுரக் கிண்கிணி யாகி\nகன்னியின் மெல்லுடல் தழுவ நினைந்தார்.\nகன்னிகை யாளோர் கதிரொளி மின்னல்\nகாசினி வந்தே ஆடுதல் போல\nபுன்னகைப் பூவினை அள்ளி எறிந்து\nபுதுநட மிடுமக் காட்சியைக் கண்டு\nமன்னவன் விச்சவி மகிபனின் மைந்தர்\nமையலில் மூழ்கித் தனித்திட லானார்\nமின்னிடை யாளின் பொன்னணி மேனி\nமுயங்கிட வேண்டி மயங்கிநின் றாரே.\n- நோக்கு, வேனினிதழ் 1964.\nநாட்டினர்நீர் அறிவீர் வில்லூன்றி தன்னில்\nநாம் கண்ட ஈமத்தீ வெறுந்தீ அன்று\nகிளர்ந்தெழுந்த தீயன்று நெடுநா ளெங்கள்\nநாட்டினிலே கிளைபரப்பும் சாதி என்னும்\nவாட்டமுற்ற மக்களுளம் கனன்று பொங்கும்\nவல்லதொரு புரட்சித்தீ வாழ்க வஃது.\nமக்கள்குல மன்றோநாம் மரமோ கீிழாம்\nமாடுகளோ விலங்குகளோ கூறும என்று\nதிக்கற்றான் நெஞ்சினிலே பிறந்த வைரத்\nதீ அதுவாம் திசை எங்கும் பரவுதற்கு\nமக்கள்நாம் மறுப்பதெவர் என்று கூறி\nமாவுரிமைப் போர்தொடங்கி விட்டான��� அந்தத்\nதிக்கதனை வில்லூன்றித் திருத்த லத்தைச்\nசிர்ந்தாழ்த்தி வணங்குவோம் புனித பூமி.\nகேளீர் ஓர் வீரமிகு காதை ஈது.\nகிளரின்பம் நல்குமொரு சேதி யன்றோ\nபாழினிலே பயந்திருந்த பாம ரர்கள்\nவாழியரோ வரப்போகும் நவயு கத்தின்\nவளக்காலை இளம்பருதி வரவு ணர்த்தும்\nகோழியது சிலம்பலிது வெற்றி ஓங்கல்\nகொள்கைக்கிங் காதரவு, நல்குவோம் நாம்.\nபழங்கதைகள் பேசுகின்றார் மனிதர் பார்ப்பின்\nபழக்கமெனப் பகுத்தறிவாற் கண்ட பின்னும்\nசிறுமைஎன்று செகமெல்லாம் நகை நகைத்துச்\nசிரிபபதற்குச் செவிதாரீர் தீண்டாய்ப் பேயின்\nசிரங்கொய்தே புதைத்திடுவோம் வாரீர் வாரீர்.\nநகரத்துக் கூச்சலெல்லாம் நடுத் தெருவினிலே மோதிப்\nபகர்தற்கு பிரியதான குழப்பத்தை உண்டுபண்ணும்\nசகலர்க்கும் ஏதோ இந்த 'சட்டுப்புட்' அவசரந்தான்\nஅகலக் கால் வைத்து அங்கு மாந்தர்கள் பாய்கின்றாரே\n மனிதர் தம்மில் ஆயிரம் வகைகள் உண்டோ\nதொப்பிக்குள் புகுந்திருப்போர் தொந்திகள் பருத்தோர்மற்றும்\nசப்பாத்துக் காலர் நல்ல சால்வைகள் தரித்தோர் என்று\nஎப்படி எல்லாம் எங்கள் இனத்தினில் மாறுபாடு\nபெண்களைப் பற்றி எம்மால் பேசிடப்போமோ\nகண்களை மறைக்கும் நீலக் கண்ணாடி தரித்தோர் கையில்\nவண்ண நற் குடையர் சேலை வனப்புற அணிந்தோர் தங்கள்\nபொன் மேனியால் குமரர் புத்தியும் இழந்து போனார்.\nட்ராமோடும் பஸ் ஓடும் காரோடும் சைக்கிள் ஓடும்\nட்ராமோடத் தாமோடி ஏறுவர் சில்லோர் நல்ல\nதாமரை முகமொன்றந்த ட்\\ராமிலே தளிர்க்க அ·தை\nகாமனின் அம்பு தாக்கக் களிப்பொடு பார்ப்பார் சில்லோர்\nரிக்ஷாக்கள் என்னுமந்த மனிதரைப் பூட்டி ஓட்டும்\nஜட்காக்கள் தாமும் ஓடும் சந்திகள் தம்மில் கார்கள்\nஉட்கார்ந்து விடும்கொடிய ட்ரபிக்ஜாம்கள் என்று சொல்வார்.\nகட்பார்வைக்கு எங்கும் கும்பல் குழப்பமே\nநகரத்தில் கனத்தொகைக்கு நலிவில்லை இருந்த போதும்\nஅகத்தினைத் திறந்து பேச ஆட்கள் இல்லைப் பார்த்தால்\nவகை வகை மரம் வளர்ந்து மண்டிய காடும் போல்தான்\nநகரத்தின் பண்பு இங்கே மனிதப் பண்பில்லை யம்மா\nகாற்றிலே தூசு சேரும் கட்டுடல் வெயர்வை சேரும்\nநூற்றிலே ஒருவரில்லை அடுத்தவர் நினைவு கொள்ளல்\nநாற்றம் சாக்கடையைச் சேர நற்கொசுக் கூட்டம் மண்டி\nதூற்றலைப் போல் சுருதி ஒன்றினை எழுப்பும் காணீர்\nசிற்றிடை மாதரர்கள் சிகை அலங்கார ���ென்னே\nகற்றை போல் பாம்பைப்போல் கரியதோர் மதியைப் போல்\nபுற்றைப் போல் புதரைப் போல் புதுப்புது மோஸ்தரெல்லாம்\nகற்ற காரிகையர் செய்கை கணக்குக்கும் அடங்குமோதான்\nசெல்வத்தின் செழிப்பு ஓர்பால் தீயதாம் வறுமை என்னும்\nகொல்புலி வாயிற்பட்ட கும்பலோ மறு பக்கத்தில்\nபல்விதப் பண்பும் சேர்ந்து கணமேனும் அமைதிப் பண்பு\nநல் விதம் தோன்றா இந்த நகரம் கொல் நர கமாமே\nசுதந்திரன் மார்ச் 18, 1951\nமுத்தமொன் றுனக்குத் தருவேன் என்றேன்\nசிச்சீ சிச்சீ வேண்டா மென்றாள்\nசித்தத் துனக்கு வேண்டா மாயின்\nகன்னிகை சிரித்தாள் காதல் தெரிந்தது\nபிடியுங்கள் என்று திருப்பித் தந்தாள்.\nமீண்டும் கொடுத்தேன் மீண்டும் தந்தாள்\nநீண்ட விழியாள் இவள் செயல் லென்னே\nமுழுதும் திருப்பித் தந்திடு கின்றாள்.\nசிற்றாறு பேராற்றிற் கலக்க வந்தச்\nசீறுமொலிப் பேராறு கடலிற் சென்று\nவற்றாத அதன் நீலப் பரப்பி னுள்ளே\nநீள்விசும்பில் அலைகாற்றில் கந்தம் சேரும்.\nசுற்றாடல் முற்றாயிச் சேதி தானே;\nசுந்தரி, நீ மட்டுமென்ன விலக்கோ\nவானகத்தை வளர்மலை தான் தழுவி நிற்கும்.\nவாருதியின் அலைகளெலாம் தழுவி நிற்கும்.\nதேனகப்பூ மெல்லிதழைச் சுவைத்து நிற்கும்\nவானரசன் கதிர்நீண்டு மகிழும். இந்த\nவளர்முத்த வகையெல்லாம் கண்டுமென்ன ,\nகானகத்து மடமானே, நீயு மென்னைக்\n[ஆங்கிலக் கவி ஷெல்லியின் கருத்தினைத் தழுவியது. தேன்மொழி 4, 1955 மார்கழி]\nபுத்திரன் பிறந்தால் புத்திக் கூர்மை\nமெத்தவே அவனிடம் மேவுதல் வேண்டும்\nஎன்றே யாவரும் எண்ணுவர் ஆயின்,\nயானோ எனது புத்தியின் கூர்மையால்\nவாழ்க்கை முழுவதும் வரண்டு கிடக்கிறேன்\nஇன்றென் நினைவு ஒன்றே யாகும்:\nஎன்சிறு பிள்ளை நன்கு வளர்ந்து\nஅறியா மையிலும் மடமைச் சிறப்பிலும்\nஎவர்க்கும் குறைவிலா திலங்கி அமைதி\nநிலவும் வாழ்க்கை நீள நடாத்தி\nஈற்றில் இந்த நாட்டை இயக்கும்\nமந்திரி சபையிலும் குந்தி யிருப்பான்\nஎன்னுளம் மன்னி இருப்பது வாமே.\n[தேன்மொழி 2, 1955. இது அ.ந.கந்தசாமி மொழிபெயர்த்த சீனக்கவிதையென அறியப்படுகிறது].\n14. நான் செய் நித்திலம்\n- அறிஞர் அ.ந.கந்தசாமி -\nவானிலோர் முத்தினை வைத்திழைத் ததுபோல்\nவளர்மதி தவழ்ந்தது; மாடியின் மீதுயான்\nஇப்பி ஒன்றில் முத்தொன் றிட்டனன்;\nஇப்பி மூடிற்று; ஈரைந்து மாதம்\nகழிந்தது; கழிந்தபின் என்மனை விளங்கக்\nகண்ணன் போலொரு கன���வாய்க் குழந்தை\nவந்தது; வந்தபின் வானிலா முகத்தென்\nமனையாள் அதைஎன் மடியிடைக் கிடத்தி\nஈரநிது திங்களின் முன்னால் ஒருநாள்\nநீங்கள் செய்த் நித்திலம் இதுவே,\nஎன்று கூறி மகிந்தனள்; அவள் கண்\nஓரம் கண்டேன்; ஒளிமுத் தொன்று\nஅங்கு துடித்ததும் கண்டனன்; அவள் விழி\nதொட்டேன்; முத்துத் தீய்ந்தது; மகிழ்ச்சியில்\nவந்தம் முத்தில் வையகத் தின்பம்\nமடியிடைக் கிடந்து மணிமிசை விழுந்திட\nமணியை எடுத்து நான் மலர்க்கரம் தடவி\nஉச்சி மோந்தே உளம்மகிழ்ந் திட்டேன்,\nநான் செய் நித்திலம் தேன்செய் ததுவே\n- தமிழமுது சஞ்சிகையில் 3வது இதழில் வெளிவந்த கவிதை. -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/762.html", "date_download": "2020-02-28T14:41:54Z", "digest": "sha1:VYMJX6DTQFHPPLS5SALFJKBKRALUBAX7", "length": 4726, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "வெசக் தினத்தில் 762 கைதிகளுக்கு ஜனாதிபதியின் 'மன்னிப்பு' - sonakar.com", "raw_content": "\nHome NEWS வெசக் தினத்தில் 762 கைதிகளுக்கு ஜனாதிபதியின் 'மன்னிப்பு'\nவெசக் தினத்தில் 762 கைதிகளுக்கு ஜனாதிபதியின் 'மன்னிப்பு'\nவெசக் போயா தினமான எதிர்வரும் சனிக்கிழமை 762 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கவுள்ளார்.\nஅன்றைய தினம் வெலிக்கடை சிறைச்சாலையில் இதற்கான விசேட நிகழ்வொன்று இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவெலிகடை, பல்லேகெல, அநுராதபுர உட்பட 30 சிறைச்சாலைகளிலிருந்து 762 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2015/12/6.html", "date_download": "2020-02-28T14:40:23Z", "digest": "sha1:PABGE74YEGUJLHB2L7DMZPL3XOXBVONC", "length": 22101, "nlines": 421, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "டிஸெம்பர் 6 !", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, டிசம்பர் 06, 2015 | கவிதை , சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் , டிஸெம்பர் , பாபரி மஸ்ஜித் , December-6\nதிரித்துச் சொல்லும் இந்திய வரலாறு\nடிஸம்பர் 6ஐ - இந்துக்களின்\nஜனவரி 26 என புணிதப்படுத்தும்\nஒரு துண்டு ஈரல் ...\nகாந்தி பிறந்த தேசம் என்பதால்\nஉயிர் தப்பிய குழந்தை - இன்று\nயாரால் பெறப்படவும் இல்லை\" என்பதில்\nபிறப்பும் இறப்பும் இல்லாத இறைவனின்\nReply ஞாயிறு, டிசம்பர் 06, 2015 5:25:00 முற்பகல்\nமாஷாஅல்லாஹ் கவிதை தான் அருமை என்றால் பின்னூட்ட கவிதையோ மிக அருமை\nReply ஞாயிறு, டிசம்பர் 06, 2015 7:19:00 முற்பகல்\nயாரால் பெறப்படவும் இல்லை\" என்பதில்\nபிறப்பும் இறப்பும் இல்லாத இறைவனின்\nஅஸ்ஸலாமுஅலைக்கும்.உண்மை கூட்டத்தின் உன்னத நிலை\nReply ஞாயிறு, டிசம்பர் 06, 2015 9:39:00 முற்பகல்\nநிச்சயமாக அல்லாஹ்வின் தீர்ப்பே இறுதியும்,உறுதியும்\nReply ஞாயிறு, டிசம்பர் 06, 2015 9:40:00 முற்பகல்\nReply ஞாயிறு, டிசம்பர் 06, 2015 9:43:00 முற்பகல்\nReply ஞாயிறு, டிசம்பர் 06, 2015 11:57:00 முற்பகல்\nஇந்த டிசம்பர் 6 ஆறாய் பெருக்கெடுத்து\nஆதிக்க சக்திகளை மழை வெள்ளம்\nReply ஞாயிறு, டிசம்பர் 06, 2015 11:43:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்கள���ம் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\n - (டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்ம...\nதிருமணத்திற்கு முன்பும் பின்புமான கவுன்சிலிங் - `ச...\nநேருக்கு நேர் - அல்ஜஸீர தொலைக்காட்சி காணொளி \nகிழக்கே உதித்த சுதந்திரச் சூரியன் – சிராஜ் உத்–தெள...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 020\nயுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர்\nபேரிடர் மழையில் பேருதவிய இஸ்லாமியப் பெண்கள் \nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 018\nமுன் மாதிரி பெண் சமூகம்\nமறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் \nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\n - பேரிடர் மீட்புபணியில் முஸ்...\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 017\nஆளுக்கொரு சட்டம், தகுதிக்கேற்ப தண்டனை \nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dmt.gov.lk/web/index.php?option=com_user&view=reset&lang=ta&Itemid=", "date_download": "2020-02-28T15:13:49Z", "digest": "sha1:TOCDHMLQOS2LNKN4RDTUGY6HJ5T2TXCY", "length": 5384, "nlines": 64, "source_domain": "www.dmt.gov.lk", "title": "கடவுச்சொல்லைமறந்து விட்டீர்களா?", "raw_content": "\nநோக்கம், இலக்கு மற்றும் பொறுப்பு\nஉரிமை மாற்றத்தைப் பதிவு செய்து கொள்ளல்\nமோட்டார் வாகன மாற்றுகையுடன் தொடர்புடைய கட்டணங்கள்\nபதிவு சான்றிதழிலில் உள்ளடக்கப்பட்ட தகவல்களை மறுசீரமைத்தல்\nஇராஜரீக வாகனங்களின் மாற்ற சேவை\nசொகுசு / அரை சொகுசு வரிகள்\nசாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடித்தன்மையை மற்றும் நீடிப்பை புதுப்பித்தல்\nபிரதிகள் மற்றும் தகவல்களை திருத்தியமைத்தல்\nசாரதி அனுமதிப் பத்திரத்துக்கு புதிய வாகன வகுப்பை உள்ளடக்குதல்\nபழைய சாரதி அனுமதிப்பத்திரத்திற்குப் பதிலாக புதிய அனுமதிப்பத்திரம்\nவெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரங்களை மாற்றுதல்\nஇறக்குமதியாளர்களையும் வாடிக்கையாளர்களையும் பதிவு செய்தல்\nமோட்டார் வாகனங்களின் முதல் வகைகளுக்கான அங்கீகாரம்\nஒரு வாகன திருத்தும் இடத்தைப் பதிவு செய்தல்\nவாகனத்தில் இருந்து வெளியேறும் வாயு நிகழ்ச்சித்திட்டம��\nதயவு செய்து உங்கள் கணக்கிற்கான மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். அதற்கு ஒரு verification token அனுப்பப்படும். இது கிடைத்ததும் நீங்கள் உங்கள் கணக்கிற்கான புதிய கடவுச்சொல் ஒன்றைத் தெரிவு செய்ய முடியும்.\n© 2011 போக்குவரத்து திணைக்களம்\nNo. 341, அல்விடிகள மாவத்தை, கொழும்பு 05, நாரஹென்பிட.\nஎன்னை ஞாபகம் வைத்துக் கொள்\nபயனாளர் பெயரை மறந்து விட்டீர்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaalaimalar.com/preambalur-of-makkal-nala-kootani-demonstrated/", "date_download": "2020-02-28T15:11:10Z", "digest": "sha1:V655P6U3SMZF7NTUUQHOQ644AQIXTYFN", "length": 4132, "nlines": 54, "source_domain": "www.kaalaimalar.com", "title": "பெரம்பலூரில் மக்கள் நல கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்!", "raw_content": "\nபெரம்பலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம்எச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் ராஜா எம்.பி. மீதும் போடப்பட்டுள்ள தேசத்துரோக வழக்குகளை மோடி அரசு வாபஸ் பெற வலியுறுத்தி பெரம்பலூரில் காந்தி சிலை முன்பு மக்கள் நல கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடைபெற்றது.\nஇந்த ஆர்ப்பாட்டத்திற்கு மறுமலர்ச்சி தி.மு.க. மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் இரா.கிட்டு, மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், மாநிலபொறுப்பாளர் வீர.செங்கோலன், வழக்கறிஞர் இரா.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வீ.ஞானசேகரன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளா; வேல்முருகன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் எ.கலையரசி, சிபிஎம் வட்டக்குழு எ.கணேசன், எஸ்.அகஸ்டின் வேப்பந்தட்டை சுபா.தங்கராசு வாலிபர் சங்கம் எஸ்.பி.டி.ராஜாங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/2/", "date_download": "2020-02-28T15:54:40Z", "digest": "sha1:HOOBEYYJCUK4KAKBWOVQOUGUZKO5ZOUF", "length": 13030, "nlines": 147, "source_domain": "www.sooddram.com", "title": "காணவில்லை – Page 2 – Sooddram", "raw_content": "\n04.11.86 அன்று இரவு விஜிதரன் என்னும் மாணவர் விடுதியில் தங்கியிருந்தார். ஆயுதம் தாங்கிய சிலர் வந்து அவரை அழைத்துச் சென்றனர்.\nஅழைத்துச் சென்றவர்கள் புலிகள், புலிகளது முகாம் ஒன்��ுக்கு கொண்டு செல்லப்பட்ட விஜிதரனை வரவேற்றவர் கிட்டு.\nவரவேற்பு என்றால் அப்படியொரு வரவேற்பு. விஜிதரன் புரட்டி எடுக்கப்பட்டார்.\nமறுநாள் காலையில் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு. விஜிதரனை கடத்தியது யார்,\nபுலிகள் அமைப்பிடமும், ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ் அமைப்புக்களிடமும் சென்று பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் விசாரித்தனர்.\nபுலிகள் அமைப்பினரும் தமக்குத் தெரியாது என்று கைவிரித்து விட்டனர்.\nபுலிகள்தான் விஜிதரனைக் கடத்திச் சென்றார்கள் என்பது பல்கலைக்கழக மாணவர்களுக்கு தெரிந்திருந்தது.\nநேரடியாக புலிகளை குற்றம் சாட்டினால் விஜிதரனின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் பொதுப் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.\nவிஜிதரனை விடுதலை செய். விஜிதரன் எங்கே இயக்கங்களே பதில் சொல்லுங்கள் என்று யாழ்ப்பாணமெங்கும் சுவரொட்டிகள் போடப்பட்டன.\nதமது கோரிக்கைகள் பலனற்றுப் போனதால் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.\nயாழ் பல்கலைக் கழக மாணவராண விமலேஸ்வரன்தான் மாணவர் போராட்டத்தில் முன்னணியில் நின்றார்.\nவிமலேஸ்வரன் புளொட் இயக்கத்தில் இருந்தவர். பின்னர் அதிலிருந்து ஒதுங்கியிருந்தவர்.\nவிமலேஸ்வரன் புளொட் இயக்கத் தூண்டுதல் காரணமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகிறார். தமக்கெதிராக செயற்படுகிறார் என்று புலிகள் குற்றம் சாட்டினார்கள்.\nஉண்மையில் பல்கலைக்கழக மாணவர்களது போராட்டத்திற்கு முழு ஆதரவு கொடுத்தது ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புத்தான்.\nஉண்ணாவிரதப் போராட்டத்தோடு நிற்காமல், பாதயாத்திரையையும் மேற்கொண்டனர் பல்கலைக்கழக மாணவர்கள்.\nபாதயாத்திரை வந்த மாணவர்கள்மீது பொதுமக்கள் ஆத்திரம் கொண்டு தாக்குவது போல ஒரு சம்பவத்தை உருவாக்கினார்கள் புலிகள்.\nபொதுமக்கள் என்ற போர்வையில் பாதயாத்திரையை குழப்ப முற்பட்டவர்கள் புலிகள் அமைப்பினரே என்பதை இனம் காண்பது கஷ்டமாக இருக்கவில்லை.\nவிஜிதரனை புலிகள்தான் கடத்தினார்கள் என்பதும் பொதுமக்கள் மத்தியிலும் தெரிய வரத் தொடங்கியது.\nவிஜிதரன் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். அவரது தந்தையார் அருணகிரிநாதனும், தாயாரும் தமது மகனை கடத்திய செய்தியறிந்து யாழ்ப்பாணம் வந்தனர்.\nஅவர்களை புலிகள் இயக்க முகாமுக்கு அனுப்பிவைத்தனர் மாணவர்கள்.\nதாம் விஜிதரனை கடத்தவில்லை. ஆனால், இப்படியெல்லாம் போராட்டம் நடத்தினால் விஜிதரனை கடத்தியவர்கள் விடுதலை செய்யமாட்டார்கள்.\nஅவரை விடுவித்தால் தமது இயக்கப் பெயர் கெட்டுவிடும் என்று யோசிப்பார்கள். போராட்டம் நிறுத்தப்பட்டால் விஜிதரன் ஒரு வேளை விடுதலையாகக்கூடும் என்று தாம் நினைப்பதாக புலிகள் தரப்பிலிருந்து கூறப்பட்டது.\n‘போராட்டம் நிறுத்தப்பட்டால் விஜிதரனை விடுதலை செய்வோம்’ என்பதை புலிகள் மறைமுகமாகத் தெரிவிப்பதாக மாணவர்களில் ஒரு பகுதியினர் நினைத்தனர்.\nஅதே சமயம் விஜிதரனை விடுதலை செய்யுமாறு நடைபெற்ற போராட்டத்தில் முன்னணியில் நின்ற மாணவர்களுக்கு மறைமுகமாக அச்சுறுத்தல்கள் விடப்பட்டன.\nகவிஞர் சேரன், விமலேஸ்வரன் போன்ற பலர் பின்னர் கவனிக்கப்படுவார்கள் என்று அவர்கள் காதுகளுக்கு எட்டக்கூடிய வகையில் சிலரிடம் சொல்லியிருந்தனர். புலிகள்.\nவிஜிதரனின் பெற்றோருக்கும், வேறு சிலருக்கும் விஜிதரன் வேறொரு நாட்டில் வைத்து விடுதலை செய்யப்படுவார் என்று மறைமுகமாக உணர்த்தினார் கிட்டு.\nஇத்தனையும் நடந்து கொண்டிருந்போது விஜிதரன் என்ன செய்து கொண்டிருந்தார்.\nகடத்திச் செல்லப்பட்ட அன்றே, அன்று இரவே விஜிதரன் கொல்லப்பட்டுவிட்டார்.\nஅதனை அறியாமல விஜிதரனின் பெற்றோர் ஊர் திரும்பினார்கள்.\nPrevious Previous post: மாணவர்களை….., மக்களை…… முழுமையாக வெறுத்து, நிராகரிக்கும் போக்கை தவிர்ப்போம்.\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-28T15:32:22Z", "digest": "sha1:7KQK23LD7NCQFUHS7V6MEU6OKL3CCZ4Q", "length": 24065, "nlines": 250, "source_domain": "eswarayagurudevar.com", "title": "இன்றைய உலகம்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nTag Archives: இன்றைய உலகம்\nஇன்றைய உலக மாற்றமும் விஞ்ஞானத்தின் விளைவுகளும்\nநம் சூரியக் குடும்பத்திற்குள் ஏற்படும் மாற்றங்கள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/சூரியக்-குடும்பத்திற்.mp3\nஅமெரிக்காவின் பல தவறான செயல்கள் – அழுத்தமான வேகமான உபதேசம் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/அமெரிக்காவின்-பல-தவறான-.mp3\nஅரசர்கள் ஜமீந்தார், நாட்டாண்மை, அமெரிக்காவின் செயல்கள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/அரசர்கள்-ஜமீந்தார்-நாட.mp3\nஅரசியல் வாழ்க்கையில் உள்ளவர்கள் படும் சிரமங்கள் – யாரும் நிம்மதியாக இருக்கின்றனரா…\nஇயேசுவை வணங்கும் அமெரிக்காவின் நிலைகள் – காலையில் பாவம் – மாலையில் மன்னிப்பு https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/இயேசுவை-வணங்கும்-அமெரி.mp3\nகாசி விஸ்வநாதன் இருக்கும் இடத்தில் நடக்கும் அவலங்கள் – அகோரிகள் – ஆவி – ஜின் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/காசி-விஸ்வநாதன்-இருக்க.mp3\nஅகஸ்தியன், துருவன் ஆற்றல்கள் எப்படிக் காலத்தால் மறைந்தது…\nஅரசர்கள் (பூதகணங்கள்) உருவாக்கிய மதங்களின் நிலைகள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/அரசர்கள்-பூதகணங்கள்-உ.mp3\nஅரசன் தான் வாழ நம்மை அடிமைப்படுத்திய நிலைகளில் தான் சிக்கியுள்ளோம் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/அரசன்-தான்-வாழ-நம்மை-அடி.mp3\nஅரசாட்சி, மக்களாட்சி, தீவிரவாதம், கருச்சிதைவானதை, விபத்தில் இறந்தவர்களை உட்கொள்ளும் நிலை https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/அரசாட்சி-மக்களாட்சி-த.mp3\nஅரசியல் பேதமில்லாத உலகை உருவாக்க முடியும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/அரசியல்-பேதமில்லாத-உலக.mp3\nஅழித்திடும் உணர்வின் வளர்ச்சியில் மனிதன் தன்னையே அழிக்கும் நிலைக்கு வந்துவிட்டான் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/அழித்திடும்-உணர்வின்-வ.mp3\nஇந்த வாழ்க்கையில் அதைச் செய்வேன்… இதைச் செய்வேன்… என்று யாரும் ஒன்றும் செய்ய முடியாது…\nஇன்று கத்தி முனையில் இருக்கின்றோம் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/இன்று-கத்தி-முனையில்-இர.mp3\nஇன்றைய உலகில் உள்ள இன பேதம் மன பேதம் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/இன்றைய-உலகில்-உள்ள-இன-பே.mp3\nஇன்றைய நிலையில் தீவிரவாதத்தின் வளர்ச்சி https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/இன்றைய-நிலையில்-தீவிரவ.mp3\nஞானிகள் கொடுத்த உண்மைகள் மறைந்து தீவ��ரவாதம் வளர்ந்துவிட்டது https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/ஞானிகள்-கொடுத்த-உண்மைக.mp3\nதலை வலி வயிற்று வலியை நீக்கத்தான் எம்மிடம் வருகின்றார்கள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/தலை-வலி-வயிற்று-வலியை-நீ.mp3\nதீவிரவாதத்தால் உடல் சிதைந்தவர்களின் உணர்வை நுகர்ந்தால் வரும் தீமைகள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/தீவிரவாதத்தால்-உடல்-சி.mp3\nதீவிரவாதம் இன்று கோவிலுக்குள்ளும் வந்துவிட்டது…\nதீவிரவாதம் உருவான நிலை – அதன் உணர்வு நம் வீட்டிற்குள் செயல்படுகின்றது https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/தீவிரவாதம்-உருவான-நிலை-.mp3\nநட்சத்திர ஆற்றல் பெற்ற பிருகு ஏன் வீழந்தான்…\nமதங்கள் உருவாக்கிய கடவுளை நமக்குள் எப்படி வைத்திருக்கின்றோம்…\nமதப் போர் தீவிரவாதம் வளரக் காரணம் என்ன…\nமனிதனின் சிந்தனையில்லாத செயல்கள், டயாணா விபத்து, – மீளும் வழிகள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/மனிதனின்-சிந்தனையில்ல.mp3\nமிருகங்களிடமிருந்து கூடத் தப்பலாம், மனிதனிடமிருந்து தப்ப முடியுமா…\nவிசேஷங்களை அன்று கொண்டாடியதற்கும் இன்று கொண்டாடுவதற்கும் உள்ள நிலை https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/விசேஷங்களை-அன்று-கொண்ட.mp3\nவிஞ்ஞானியாக இருந்தாலும் மக்களுக்கு வழி காட்டும் குருக்களாக இருந்தாலும் உடலுக்குப் பின் எங்கே செல்கிறார்கள்…\nதான் செய்வது தான் சரி… என்ற எண்ணம் இன்று எல்லோருக்கும் வருவதன் காரணம் என்ன… என்ற எண்ணம் இன்று எல்லோருக்கும் வருவதன் காரணம் என்ன…\nசூரியனின் அழிவு எப்படி ஏற்படுகிறது… அழியக் காரணம் என்ன…\nநம் சூரியன் முதுமை அடைந்து கொண்டிருக்கின்றது…\nதள்ளுபடி (OFFER – DISCOUNT) என்ற பெயரில் எதிலே ஆசையை வளர்த்துக் கொண்டிருக்கின்றோம்…\nசெல்வத்தைச் சேர்த்துப் புகழைச் சம்பாரிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இன்றைய மனிதனுக்கு உள்ளது https://eswarayagurudevar.com/wp-content/uploads/2020/01/சம்பாரிக்க-வேண்டும்-என்ற-எண்ணம்தான்-இன்றைய-மனிதனுக்கு-உள்ளது.mp3\nஞானிகளை அணுகுவோர் உடலுக்கும் செல்வத்திற்கும் தான் கேட்கின்றார்களே தவிர “ஞானத்தைக் கேட்க முற்படவே இல்லை https://eswarayagurudevar.com/wp-content/uploads/2020/01/அணுகுவோர்“ஞானத்தைக்-கேட்க-முற்படவே-இல்லை.mp3\nநம்மைப் புகழ்ந்து பேசுவோரிடம் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்… ஏன்.…\nஉடலுக்கு வேண்டிய சுகத்திற்காகத்தான் கடவுளை வணங்கும் நிலையே இன்று உள்ளது – தீமையை நீக்கும் சக்தியை எடுப்பார் இல்லை https://eswarayagurudevar.com/wp-content/uploads/2020/02/நீக்கும்-சக்தியை-எடுப்பார்-இல்லை.mp3\nஉறக்க நிலையில் கனவுகள் எப்படிக் காட்சியாகத் தெரிய வருகிறது… என்பது பற்றி ஈவரபட்டர் சொன்னது\nவெளிச்சத்தில் பொருளைக் காண்பது போல் அருள் ஒளியை நாம் அனைவரும் பாய்ச்சி இருளை இந்த உலகை விட்டே அகற்ற வேண்டும்\nசாமியையும் குருவையும் பிரித்துப் பார்க்கத் தேவையில்லை…\nஞானத்தை வளர்க்க உதவும் “உணர்வு” (உணர்ச்சிகள்) பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n என்ற அன்றைய காவியக் கருத்தில் சொல்லப்பட்ட உண்மை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/bharathy/short_stories/summa.htm", "date_download": "2020-02-28T14:21:06Z", "digest": "sha1:2M5XTR4CULMSPOPQUMY6QAGKF3ACWHAW", "length": 35825, "nlines": 66, "source_domain": "tamilnation.org", "title": "Bharathy - Short Stories - சும்மா", "raw_content": "\nசி. சுப்ரமணிய பாரதி - சிறு கதைகள்\nநேற்று சாயங்காலம் நான் தனியாக மூன்றாவது மெத்தையில் ஏறி உட்கார்ந்திருந்தேன். நான் இருக்கும் வீட்டில் இரண்டாவது மெத்தையிலிருந்து மூன்றாம் மெத்தைக்கு ஏணி கிடையாது. குடக்கூலி வீடு. அந்த வீட்டுச் செட்டியாரிடம் படி(ஏணி) கட்டும்படி எத்தனையோ தரம் சொன்னேன். அவர் இன்றைக்காகட்டும் நாளைக்காகட்டும் என்று நாளைக் கடத்திக் கொண்டு வருகிறார்.\nஆதலால் மூன்றாம் மெத்தைக்கு ஏறிப்போவது சிரமம். சிறிய கைச்சுவர் மேல் ஏறிக் கொண்டு அங்கிருந்து ஒரு ஆள் உயரம் உந்த வேண்டும். மூன்றாங் கட்டின் சுவரோரத்தைக் கையால் பிடித்துக் கொண்டு கைச்சுவர் மேலிருந்து உந்தும் போது கொஞ்சம் கை வழுக்கி விட்டால் ஒன்றரை ஆள் உயரம் கீழே விழுந்து மேலே காயம் படும்.\nநான் தனிமையை விரும்புவோன். ஆதலால், சிரமப்பட்டேறி அடிக்கடி மூன்றாங் கட்டிலே போய் உட்கார்ந்திருப்பது வழக்கம். இந்த மார்கழி மாதத்தில் குளிர் அதிகமானப்படியால் வெயில் காய்வதற்கும் அது இதமாம். இங்ஙனம் நேற்று மாலை நான் வெயில் காய்ந்து கொண்டிருக்கையிலே குள்ளச் சாமியாரும், வேணு முதலியும் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் இரண்டாங்கட்டு வெளி முற்றத்தில் வந்து நின்று கொண்டு என்னைக் கைதட்டிக் கூப்பிட்டார்கள். நான் இறங்கி வரும் பொருட்டாக வேஷ்டியை இடுப்பில் வரிந்து கட்டினேன். அதற்குள் குள்ளச் சாமியார் என்னை நோக்கி நீ அங்கேயே இரு. நாங்கள் வருகிறேhம் என்று சொன்னார்.\nஇந்தக் குள்ளச் சாமியாரைப் பற்றி முன்னொரு���ுறை எழுதியிருப்பது ஞாபகமிருக்கலாம். இவர் கலியுக ஐடப்பரதர், மகா ஞானி, சர்வ ஜPவ தயாபரன், ராஜ யோகத்தால் மூச்சைக்கட்டி ஆளுகிற மகான். இவர் பார்ப்பதற்குப் பிச்சைக்காரன் போலே கந்தையை உடுத்திக் கொண்டு தெருக்களில் உலாவுவார். இவருடைய மகிமை ஸ்திரீகளுக்கும் குழந்தைகளுக்கும் மாத்திரம் எப்படியோ தெரிந்திருக்கிறது.\nதெருவில் இவர் நடந்து செல்லுகையில் ஸ்திரீகள் பார்த்து இவரைக் கையெடுத்துக் கும்பிடுவார்கள். குழந்தைகளெல்லாம் அவரைக் கண்டவுடன் தாயை நோக்கி ஓடுவது போல ஓடி இவருடைய முழங்காலை மோர்ந்து பார்க்கும். இவர் பேதைச் சிரிப்புச் சிரித்துக் குழந்தைகளை உச்சி மோர்ந்து பார்ப்பார்.\nஆனால் சாமானிய ஜனங்களுக்கு அவருடைய உண்மையான மகிமை தெரிய மாட்டாது. கண்மூடித் திறக்கும் முன்னாகவே கைச்சுவர் மேல் ஒரு பாய்ச்சல் பாய்ந்து அங்கிருந்து மேல் மெத்தைக்கு இரண்டாம் பாய்ச்சலில் வந்துவிட்டார்.\nஇவரைப் பார்த்து இவரைப் போலவே தானும் செய்ய வேண்டுமென்ற எண்ணங் கொண்டவனாய் வேணு முதலி ஜhக்கிரதையாக ஏறாமல் தானும் பாய்ந்தான். கைப்பிடி சுவர் மேல் சாpயாகப் பாய்ந்துவிட்டான். அங்கிருந்து மேல் மெத்தைக்குப் பாய்கையில் எப்படியோ இடறித் தொப்பென்று கீழே விழுந்தான். இடுப்பிலேயும் முழங்காலிலேயும் பலமான அடி. ஊமைக் காயம். என் போன்றவர்களுக்கு அப்படி அடிபட்டால் எட்டு நாள் எழுந்திருக்க முடியாது. ஆனால் வேணு முதலி நல்ல தடியன், கொட்டாப்புளி ஆசாமி. ஆதலால் சில நிமிஷங்களுக்குள்ளே ஒருவாறு நோவைப் பொறுத்துக் கொண்டு மறுபடி ஏறத் தொடங்கினான்.\nகுள்ளச் சாமி அப்போது என்னை நோக்கி, நாமும் கீழே இறங்கிப் போகலாம் என்று சொன்னார். சாpயென்று நாங்கள் வேணு முதலியை ஏற வேண்டாமென்று தடுத்து விட்டுக் கீழே இறங்கி வந்தோம். இரண்டாங் கட்டு வெளி முற்றத்திலேயே மூன்று நாற்காலிகள் கொண்டு போட்டு உட்கார்ந்து கொண்டோம்.\nஅப்போது லேணு முதலி என்னை நோக்கி அங்கே தனியாக ஹனுமாரைப் போலே போய்த் தொத்திக் கொண்டு என்ன செய்தீர்\nசும்மா தான் இருந்தேன் என்றேன்,\nவந்து விட்டதையா வேணு முதலிக்குப் பெரிய கோபம்.. பெரிய கூச்சல் தொடங்கி விட்டான்.\nசும்மா, சும்மா, சும்மா, சும்மா இருந்து சும்மா இருந்து தான் ஹிந்து தேசம் பாழாய்க் குட்டிச் சுவராய்ப் போய் விட்டதே இன்னம் என்ன சும்மா எவன��ப் பார்த்தாலும் இந்த நாட்டில் சும்மாதான் இருக்கிறான். லக்ஷலக்ஷலக்ஷமாகப் பரதேசி, பண்டாரம், ஸந்நியாசி, சாமியார் என்று கூட்டம் கூட்டமாகச் சோம்பேறிப் பயல்கள். கஞ்சா அடிக்கிறதும், பிச்சை வாங்கித் தின்கிறதும், சும்மா உலவுகிறதும் தான் அந்தப் பயல்களுக்கு வேலை. இரண்டு வேளை ஆகாரம் ஒருவனுக்கு இருந்தால், அவன் தொழில் செய்யும் வழக்கம் இந்த தேசத்திலே கிடையாது. ஜமீன்தார், ஜhகீர்தார், மடாதிபதிகள், ராஜhக்கள் எல்லோருக்கும் சும்மா இருப்பது தான் வேலை.\nசோம்பேறிப் பயல்களுடைய தேசம் என்று பலவிதமாக வேணு முதலி ஜமாய்கிற சமயத்தில் குள்ளச் சாமி மேற்கு முகமாகச் சூரியனை நோக்கி திரும்பிக் கொண்டு, சும்மா இருப்பதுவே சுட்டற்ற பூரணம் என்றெம்மால் அறிதற்கௌpதோ பராபரமே என்ற தாயுமானவர் கண்ணியைப் பாடினார். வேணு முதலி அவரை நோக்கி சாமியாரே, நீர் ஏதோ ராஜயோகி என்று காளிதாஸர் சொல்லக் கேள்விப் பட்டேன். உம்முடன் நான் பேசவில்லை. காளிதாஸரிடம் நான் சொல்லுகிறேன். நீர் சந்நியாசி யென்று சொல்லி ஜன்மத்தையே மரத்தின் ஜன்மம் போலே யாதொரு பயனுமில்லாமல் வீணாகச் செலவிடும் கூட்டத்தைச் சேர்ந்தவர். மரமாவது பிறருக்கு பழங்கள் கொடுக்கும், இலை கொடுக்கும், விறகு கொடுக்கும். உங்களை மரத்துக் கொப்பாகச் சொல்லியது பிழை. உங்களாலே பிறருக்கு நஷ்டம். மரத்தால் பிறருக்கு எத்தனையோ லாபம் என்றான். இங்ஙனம் வேணு முதலி சொல்லிக் கொண்டிருக்கும் போதே குள்ளச் சாமியார்,\nசும்மா இருக்கச் சுகம் சுகமென்று கருதியெல்லாம்\nஅம்மா நிரந்தரம் சொல்லவுங் கேட்டு அறிவின்றியே\nபெம்மான் மவுனி மொழியையுங் தப்பிஎன் பேதமையால்\nவெம்மாயக் காட்டில் அலைந்தேன் அந்தோஎன் விதிவசமே.\nஎன்ற தாயுமானவருடைய பாட்டொன்றைச் சொன்னார்.\nவேணு முதலிக்கு கீழே விழுந்த நோவு பொறுக்க முடியவில்லை. அந்தக் கோபம் மனதில் பொங்குகிறது. அத்துடன் சாமியார் சிரித்துச் சிரித்துப் பாட்டுச் சொல்வதைக் கேட்டு அதிகக் கோபம் பொங்கி விட்டது. வேணு முதலி சொல்லுகிறான்,\nஓய் சாமியாரே, நீர் பழய காலத்து மனுஷ்யன். உம்முடன் நான் தர்கம் செய்ய விரும்பவில்லை. என்னுடைய சாமத்தியம் உமக்குத் தெரியாது. நான் பன்னிரெண்டு பாஷைகளிலே தேர்ச்சியுடையவன். உமக்கு தமிழ் மாத்திரம் தெரியும். நான் இந்த யுத்தம் முடிந்தவுடன் அமொpக்காவிற்கும�� ஐரோப்பாவிற்கும் போய் அங்கெல்லாம் இந்து மதத்தை ஸ்தாபனம் செய்யப் போகிறேன். நீ தெருவிலே பிச்சை வாங்கித் தின்று திண்ணை தூங்குகிற பேர்விழி. உமக்கும் எனக்கும் பேச்சில்லை. தேசத்திற்காகப் பாடுபடுவதாக ஹம்பக் பண்ணிக் கொண்டிருக்கிற காளி தாஸர்- இந்த விதமான சோம்பேறிச் சாமியார்களுடன் கூடிப் பொழுது கழிப்பது எனக்கு மிகுந்த ஆச்சாpயத்தை விளைவிக்கிறது. உங்களிடமிருந்து தான் அவர் இந்த சும்மா இருக்கும் தொழில் கற்றுக் கொண்டார் போலும் என்று வேணு முதலி இலக்கணப் பிரயோகங்களுடன் பேசத் தொடங்கினான்.\nசும்மா இருக்கச் சுகம் உதய மாகுமே\nஇம்மாயா யோகம் இனி ஏனடா- தம்மறிவின்\nசுட்டாலே யாகுமோ சொல்ல வேண்டாம் கர்ம\nநிஷ்டா சிறு பிள்ளாய் நீ\nஎன்ற தாயுமானவருடைய வெண்பாவைப் பாடினார்.\nஅப்போது வேணு முதலி என்னை நோக்கி ஏனையா காளிதாஸரே, இந்தச் சாமியார் உனக்கு எத்தனை நாட் பழக்கம் காளிதாஸரே, இந்தச் சாமியார் உனக்கு எத்தனை நாட் பழக்கம்\nநான் ஜவாப் சொல்லாமல் சும்மா இருந்து விட்டேன். அபபோது குள்ளச் சாமியார் சொல்லத் தொடங்கினார்.\nஅத்துடன் இந்தக் கதையே வெகு நீளம். அது சுருக்கிச் சொன்னாலும் இரண்டு பாகங்களுக்குள்ளே தான் சொல்ல முடியும். நாலைந்து பாகம் ஆனாலும் ஆகக் கூடும்.\nஅவ்வளவு நீண்ட கதையை இத்தனை காயிதப் பஞ்சமான காலத்தில் ஏன் சொல்லப் புறப்பட்டீர் என்றாலோ அதுப் போகப் போக ஆச்சாpயமானக் கதை. அற்புதமானக் கதை இதைப் போலே கதை நான் இதுவரை எழுதினது கிடையாது. நான் வேறு புத்தகங்களிலே படித்ததும் கிடையாது. நீங்கள் கேட்டால் ஆச்சாpயப் படுவீர்கள். எழுந்து கூ கூ கூ என்று கூவி ஆடிப்பாடி குதிக்கத் தொடங்குவீர்கள். நான் கேட்காத அற்புதத்தைக் கேட்டேன். காணத்தகாத அற்புதத்தைக் கண்டேன். ஆதலால் உலகத்தில் இதற்கு முன் எழுதப்பட்ட கதைகள் எல்லாவற்றிலும் அற்புதத்திலும் அற்புதமானக் கதையை உங்களுக்குச் சொல்லப் புறப்பட்டேன். ஆனால் இந்த வியாசம் நீண்டு போய்விட்டதே இதைப் போலே கதை நான் இதுவரை எழுதினது கிடையாது. நான் வேறு புத்தகங்களிலே படித்ததும் கிடையாது. நீங்கள் கேட்டால் ஆச்சாpயப் படுவீர்கள். எழுந்து கூ கூ கூ என்று கூவி ஆடிப்பாடி குதிக்கத் தொடங்குவீர்கள். நான் கேட்காத அற்புதத்தைக் கேட்டேன். காணத்தகாத அற்புதத்தைக் கண்டேன். ஆதலால் உலகத்தில் இதற்கு முன் ���ழுதப்பட்ட கதைகள் எல்லாவற்றிலும் அற்புதத்திலும் அற்புதமானக் கதையை உங்களுக்குச் சொல்லப் புறப்பட்டேன். ஆனால் இந்த வியாசம் நீண்டு போய்விட்டதே அடுத்த பாகத்தில்தானே சொல்ல முடியும். நான் வாக்குத் தவற மாட்டேன்,\nஇரண்டாம் பாகம் சீக்கிரம் உங்களுக்குச் சொல்லுகிறேன். கொஞ்சம் பொறுமையுடன் இருங்கள்.\nஅப்போது குள்ளச் சாமியார் சொல்லுகிறார், கேள் தம்பி நான் சும்மா இருக்கும் கஷியைச் சேர்ந்தவன். நீ சொல்லியபடி சந்நியாஸிகள் சும்மா இருந்ததினால் இந்த தேசம் கெட்டுப் போக வில்லை. அதர்மம் செய்ததினால் நாடு சீர்கெட்டது. சந்நியாஸிகள் மாத்திரம் அதர்மம் செய்ய வில்லை. இல்லறத்தார் அதர்மம் தொடங்கியது துறவறத்தாரையும் சூழ்ந்தது. உண்மையான யோகிகள் இன்னும் இந்தத் தேசத்தில் இருக்கிறார்கள். அவர்களாலே தான் இந்த தேசம் சர்வநாசமடைந்து போகாமல் இன்னும் தப்பிப் பிழைத்திருக்கிறது.\nஇப்போது பூ மண்டலம் குலுங்கிப் பல ராஜ்ஜியங்களும் சரிந்து கொண்டிருக்கையிலே ஹிந்து தேசம் ஊர்த்துவமுகமாக மேன்மை நிலையை நோக்கிச் செல்லுகிறது. தானும் பிழைத்தது. உலகத்தையும் உஜ்ஜீவிக்கும் படி செய்யலாம் என்ற தைரியம் ஹிந்து தேசத்தின் மனதில் உண்டாயிருக்கிறது. இதற்கு முன் இப்படி எத்ததையோ பிரளயங்களில் இருந்து தப்பிற்று. சில தினங்களுக்கு முன்பு ஜகதீச சந்திரவஸு கல்கத்தாவில் தம்முடைய நவீன சாஸ்திராலயத்தை பிரதிஷ்டை செய்யும் போது என்ன சொன்னார் - வாசித்துப் பார்த்தாயா பாபிலோனிலும், நீலநதிக்கரையிலும் இருந்த நாகாPகங்கள. செத்து மறுஜன்மமடைந்து விட்டன. ஹிந்துஸ்தானம் அன்று போலவே இன்றும் உயிரோடிருக்கிறது. ஏனென்றால் எல்லா தர்மங்களிலும் பெரிய தர்மமாகிய ஆத்ம பாpத்தியாகம் இந்த தேசத்தில் சாகாதபடி இன்னும் சிலரால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது என்று ஜகதீச சந்திரவஸு சொன்னார்.\nஇங்ஙனம் குள்ளச் சாமியார் சொல்லி வருகையில் வேணு முதலி, சாமியாரே உனக்கு இங்கிலீஷ் தெரியுமா நீர் பத்திரிக்கை வேறு வாசிக்கிறீரா ஜகதிச சந்திரவஸு பேசிய விஷயம் உமக்கெப்படி தெரிந்தது ஜகதிச சந்திரவஸு பேசிய விஷயம் உமக்கெப்படி தெரிந்தது என்று கேட்டான். அப்போது குள்ளச் சாமியார் சொல்லுகிறார், அநாவசியக் கேள்விகள் கேட்காதே. நான் சொல்லுவதைக் கவனி. ஹிந்து தேசத்தினுடைய ஜPவனை யுக யுகாந்தி���ங்களாக அழியாதபடி பாதுகாத்து வருவோர் அந்த யோகிகளே. கடூரமான கலியில் உலகம் தலைக்கீழாகக் கவிழந்து போகும் சமயத்தில் கூட ஹிந்துஸ்தானம் அழியாமல் தானும் பிழைத்து மற்றவர்களையிம் காக்ககூடிய ஜPவசகதி இந்த நாட்டிற்கு இருப்பது அந்த யோகிகளின் தபோபலத்தாலன்றி வேறில்லை. ஹh, ஹh, ஹh, ஹh என்று கேட்டான். அப்போது குள்ளச் சாமியார் சொல்லுகிறார், அநாவசியக் கேள்விகள் கேட்காதே. நான் சொல்லுவதைக் கவனி. ஹிந்து தேசத்தினுடைய ஜPவனை யுக யுகாந்திரங்களாக அழியாதபடி பாதுகாத்து வருவோர் அந்த யோகிகளே. கடூரமான கலியில் உலகம் தலைக்கீழாகக் கவிழந்து போகும் சமயத்தில் கூட ஹிந்துஸ்தானம் அழியாமல் தானும் பிழைத்து மற்றவர்களையிம் காக்ககூடிய ஜPவசகதி இந்த நாட்டிற்கு இருப்பது அந்த யோகிகளின் தபோபலத்தாலன்றி வேறில்லை. ஹh, ஹh, ஹh, ஹh பலவிதமான லேகியங்களைத் தின்று தலைக்கு நு}று, நு}ற்றைம்பது பெண்டாட்டிகளை வைத்துக் கொண்டு தடுமாறி, நாள் தவறாமல் ஒருவருக்கொருவர் நாய்களைப் போலே அடித்துக் கொண்டு, இமயமலைக்கு வடபுறத்திலிருந்து அந்நியர் வந்தவுடனே எல்லோரும் போது விடிந்தால் எவன் செத்துப் போவான், ஸபண்டீகரணம், பிராமணார்த்த போஜனங்கள் பண்ணலாம் என்று சுற்றிக் கொண்டு, வேத மந்திரங்களை பொருள் தெரியாமல் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்த உங்கள் பிராமணர்களால் இந்த தேசம் சாகாதவரம் பெற்று வாழ்கிறதென்று நினைக்கிறாயா பலவிதமான லேகியங்களைத் தின்று தலைக்கு நு}று, நு}ற்றைம்பது பெண்டாட்டிகளை வைத்துக் கொண்டு தடுமாறி, நாள் தவறாமல் ஒருவருக்கொருவர் நாய்களைப் போலே அடித்துக் கொண்டு, இமயமலைக்கு வடபுறத்திலிருந்து அந்நியர் வந்தவுடனே எல்லோரும் போது விடிந்தால் எவன் செத்துப் போவான், ஸபண்டீகரணம், பிராமணார்த்த போஜனங்கள் பண்ணலாம் என்று சுற்றிக் கொண்டு, வேத மந்திரங்களை பொருள் தெரியாமல் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்த உங்கள் பிராமணர்களால் இந்த தேசம் சாகாதவரம் பெற்று வாழ்கிறதென்று நினைக்கிறாயா உங்கள் வைசியருடைய லோபத் தன்னையால் இந்த நாடு அமரத்தன்மை கொண்டதா உங்கள் வைசியருடைய லோபத் தன்னையால் இந்த நாடு அமரத்தன்மை கொண்டதா சூத்திரருடைய மௌட்டியத்தாலா எதனால் ஹிந்துஸ்தானத்துக்கு அமரத் தன்னை கிடைத்ததென்று நீ நினைக்கிறாய்\nஅடா, வேணு முதலி, கவனி. நீ யுத்தம் முடிந்த பிறகு அமொpக்காவுக்கும், ஐரோப்பாவிற்கும் போய் ஹிந்து தர்மத்தை நிலைநாட்டப் போவதாகச் சொல்லுகிறாய். நீ ஹிந்துஸ்தானத்து மகா யோகிகளின் மகிமை தெரியாமல் ஹிந்து மதத்தையெப்படி நிலைநிறுத்தப் போகிறாய்- அதை நினைக்கும் போதே எனக்கு நகைப்புண்டாகிறது.\nஅடா, வேணு முதலி, கேள். ஹிந்துஸ்தானத்து மகாயோகிகளின் மகிமையால் இந்த தேசம் இன்னும் பிழைத்திருக்கிறது. இனி இந்த மண்ணுலகம் உள்ள வரை பிழைத்திருக்கவும் செய்யும். அடா வேணு முதலி, பார் பார்\nஇங்ஙனம் குள்ளச் சாமி சொன்னவுடன் நானும் வேணு முதலியும் அவரை உற்றுப் பார்த்தோம்.\nகுள்ளச்சாமி நெடிய சாமி ஆய்விட்டார்.\nநாலே முக்கால் அடிபோல் தோன்றய குள்ளச்சாமியார் ஏழே முக்கால் அடி உயரம் வளர்ந்து விட்டார்.\nஒரு கண்ணைப் பார்த்தால் சூரியனைப் போல் இருந்தது. மற்றெhரு கண்ணைப் பார்த்தால் சந்திரனைப் போல் இருந்தது. முகத்தின் வலப்புறம் பார்த்தால் சிவன் போல் இருந்தது. இடப்புறம் பார்த்தால் பார்வதியைப் போலவே இருந்தது. குனிந்தால் பிள்ளையார் போலிருந்தது. நிமிர்ந்து பார்க்கும் போது விஷ்ணுவின் முகத்தைப் போலவே தோன்றியது. அப்போது குள்ளச்சாமியார் சொல்லுகிறார்,\nஅடா, வேணு முதலி, கேள். நான் ஹிந்துஸ்தானத்து யோகிகளுக்கெல்லாம் தலைவன். நான் ரிஷிகளுக்குள்ளே முதலாவது ரிஷி. நான் தேவர்களுக்கெல்லாம் அதிபதி. நானே பிரம்மா, நானே விஷ்ணு, நானே சிவன், நான் ஹிந்துஸ்தானத்தை அழியாமல் காப்பாற்றுவேன். நான் இந்த பூமண்டலத்தில் தர்மத்தை நிலை நிறுத்தவேன்.\nநான் கிருதயுகத்தை ஸ்தாபனம் செய்வேன். நானே பரம புருஷன். இதற்கு முன் ஆச்சாரியார்கள் உங்களிடம் என்ன சொன்னார்கள் எல்லா உயிரும் ஒன்று. ஆதலால் காக்கை, புழு முதலிய ஜந்துக்களிடம் குரூரமில்லாமல் கருணை பாராட்டுங்கள் என்றனர்.\nஅடா, வேணு முதலி, கவனி.\nசைவாச்சாரியர் வைஷ்ணவத்தை விலக்கினர். வைஷ்ணவாசாரியர் சைவத்தை விலக்கினர்.\nகாக்கையை கண்டால் இரக்கப்படாதே, கும்பிடு. கை கூப்பி நமஸ்காரம் பண்ணு பூச்சியைக் கும்பிடு மண்ணையும் காற்றையும் விழுந்து கும்பிடு\nநான் வேதத்திலே முன் சொன்ன வாக்கை இப்போது அனுபவத்திலே செய்து காட்டப் போகிறேன். ஹிந்து தர்மத்தைக் கூட்டப் போகிறேன். அடா, வேணு முதலி கேள், மண்ணும் காற்றும், சூரியனும் சந்திரனும், உன்னையும் என்னையும் சூழ்ந்து நிற்கும் உயிர்களும், நீயும் நானும் தெய்வமென்று வேதம் சொல்லிற்று. இவை தான் தெய்வம். இதைத் தவிர வேறு தெய்வமில்லை. நம்முன்னே காண்பது நாராயணன். இதை நம்முள்ளே நாட்டி இதை வணங்கி இதன் தொழுகைக் கனியில் மூழ்கி, அங்கு மானிடன் தன்னை முழுவதும் மறந்து விடுக.\nஅப்போது தன்னிடத்து நாராயணன் நிற்பான். இந்த வழியை நான் தழுவியபடியால் மனுஷ்யத் தன்னை நீங்கி அமரத் தன்னை பெற்றேன். ஆதலால் நான் தேவனாய் விட்டேன். இவைதான் தெய்வம். இதைத் தவிர வேறு தெய்வமில்லை. தேவர்களுக்குள்ளே நான் அதிபதி. என் பெயர் விஷ்ணு. நானே சிவன் மகன் குமாரன். நானே கணபதி. நான் அல்லா, யேஹேhவான். நானே பாpசுத்த ஆவி, நானே யேசு கிருஸ்து, நானே கந்தர்வன், நானே அசுரன், நானே புருஷேhத்தமன், நானே ஸமஸ்த ஜPவராசிகளும்.\n. நான் கிருதயுகத்தை ஆகாஞபிக்கிறேன் ஆதலால் கிருதயுகம் வருகிறது. எந்த ஜந்துவும், வேறு எந்த ஜந்துவையும் ஹிம்சை பண்ணாமலும் எல்லா ஜந்துக்களும் மற்றெல்லா ஜந்துகளையும் தேவரூபமாகக் கண்டு வணங்கும்படிக்கும் விதியுண்டானால் அதுதான் கிருதயுகம்-அதை நான் செய்வேன். அடா வேணு முதலி ஆதலால் கிருதயுகம் வருகிறது. எந்த ஜந்துவும், வேறு எந்த ஜந்துவையும் ஹிம்சை பண்ணாமலும் எல்லா ஜந்துக்களும் மற்றெல்லா ஜந்துகளையும் தேவரூபமாகக் கண்டு வணங்கும்படிக்கும் விதியுண்டானால் அதுதான் கிருதயுகம்-அதை நான் செய்வேன். அடா வேணு முதலி நான் உன் முன்னே நிற்கிறேன், என்னை அறி என்று குள்ளச்சாமியார் சொன்னார். நான் அத்தனைக்குள்ளே மூர்ச்சை போட்டு விழுந்து விட்டேன்.\nசுமார் அரைமணி நேரத்திற்குப் பின்பு எனக்கு மறுபடி பிரக்கினை ஏற்பட்டது. அப்போது பார்க்கிறேன், வேணு முதலி என் பக்கத்தில் மூர்ச்சை போட்டுக் கிடக்கிறான். பிறகு அவனுக்குச் சிகிச்சை செய்து எழுப்பினேன்.\nகுள்ளச்சாமியார் எங்கேயென்று வேணு முதலி என் பத்தினியிடம் கேட்டான்.\nஅவள் சொன்னாள், குள்ளச் சாமியார் இப்படித்தான் கீழே இறங்கி வந்தார். கொஞ்சம் பாயாசமும் ஒரு வாழைப் பழமும் கொடுத்தேன். வாங்கித் தின்றார். குழந்தைகளுக்கும் எனக்கும் விபூதி பூசி வாழத்தி விட்டுப் போனார். நீங்கள் மெத்தையிலே என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு, இரட்டை பாஷையென்றால் அர்த்தமென்ன என்பதைப் பற்றி அந்த வேணு முதலி மடையன், தர்க்கம் பண்ணுகிறான் என்றுச் சொல்லிச் சிரித்து விட்டுப் போனார் என்று சொன்னாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=76135", "date_download": "2020-02-28T15:51:25Z", "digest": "sha1:JKNM73NOF37JW3KUWIWCYTL7RBKF5WAW", "length": 23419, "nlines": 304, "source_domain": "www.vallamai.com", "title": "தாய்நாடு – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nதிருவள்ளுவர் கல்லூரியில் அண்ணாகண்ணன் வழங்கிய மையக் கருத்துரை... February 28, 2020\nமகிழ்ச்சியோடு வாழ வழிகாட்டும் மனவளக்கலை நிபுணர் – எக்கார்ட் டால் (Eckhart Tolle)... February 28, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-118... February 28, 2020\nஎஸ். சங்கரநாராயணனின் உலகெனும் வகுப்பறை – நூலாய்வு அரங்கம்... February 28, 2020\nஇலக்கியச் சிந்தனை 595 மற்றும் குவிகம் இலக்கிய வாசல் 59 நிகழ்வுகள்... February 28, 2020\nஒடாங்குட்டான் பாடல் – வைரமுத்து... February 28, 2020\nகதைசொல்லும் மரபை மீட்டெடுக்க வேண்டும்... February 28, 2020\nபடக்கவிதைப் போட்டி – 247 February 27, 2020\nபடக்கவிதைப் போட்டி 246-இன் முடிவுகள்... February 27, 2020\n“உலகத்தில் உள்ள அனைவரின் தாயையும் அம்மா என்று அழைக்கலாம் ஆனால் நம் தாயை அம்மாவென்று அழைக்காமல் பாசத்தோடு அன்போடு கவனியாமல் இருந்தால் அது நியாயமா\n102 வயதான ஒருவரைப் பேட்டிகாண ஒரு இளவயது நிருபர் செல்கிறார்.\nநிருபர் : ஐயா உங்களை வணங்குகிறேன். இந்த வயதிலும் நீங்கள் இளமைத் துள்ளலோடு இருக்கிறீர்களே அதன் ரகசியம் என்ன\nமுதியவர்: நான் சிறு வயதிலிருந்தே மது, மாது, புகைப்பிடித்தல் போன்ற எந்தக் கெட்ட வழக்கமும் இல்லாதவன். அதுதான் காரணம் என் இளமைக்கும் ஆரோக்கியத்துக்கும்.\n(இப்படி இவர்கள் பேட்டி எடுக்கும் வைபவம் நடந்து கொண்டிருக்கும்போதே)\nமாடியிலிருந்து ’லொக் லொக்’கென்று இருமும் சத்தம் கேட்கிறது.\nநிருபர் : ஐயா மேலே யாரோ இருமும் சப்தம் கேட்கிறதே\nமுதியவர் : ஆமாம் அவர் என் அண்ணன்\nநிருபர் : அவர் ஏன் இருமுகிறார்\nமுதியவர் : அவருக்கு இல்லாத கெட்ட பழக்கங்களே இல்லை; அதனாலே உடம்பு கெட்டுப் போச்சு.\n(நீதி : உலகில் உள்ள எல்லா சந்தோஷங்களையும் அனுபவித்துவிட்டு 104 வயதிலும் இன்னமும் இருமிக் கொண்டு இருக்கும் அண்ணன் சரியா, அல்லது எந்த சுகத்தையும் அனுபவிக்��ாமல் 102 வயது வாழும் தம்பி சரியா என்றால் எதையுமே அனுபவிக்காமல் எத்தனை வயது வாழ்ந்தாலென்ன என்று தோன்றுகிறது)\nஇந்த நீதி சரியா என்றால் அது சரியல்ல என்பது என் கருத்து, சிகரெட் பிடித்தால் கேன்ஸர் வருமென்கிறார்கள். இப்போது மாசுபட்டிருக்கும் சுற்றுச் சூழலால் எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத ஆசாரமானவர்களுக்கும் கேன்ஸர் வருகிறது. அதற்காக கெட்ட பழக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள் என்று நான் உபதேசிப்பதாக யாரும் நினைக்காதீர்கள். கற்றுக்கொள்ள வேண்டாம். ஆனால் மாசுபடுத்தப்பட்ட சுற்றுச்சூழல் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைப் பன்றிக் காய்ச்சல் ஒவ்வாமைகள் பலவிதமான குறைபாடுகள் ஆகிய எல்லாவற்றையும் தோற்றுவிக்கின்றன.\nஆகவே நம் நாட்டின் சுற்றுச்சூழலை சாலைகளில் கொப்பளிக்காத சாக்கடைகள் கொசுக்களை உற்பத்தி செய்யாத மூடப்பட்டுத் தடையின்றி ஓடக் கூடிய சாக்கடைகளை முதலில் உருவாக்க வேண்டும். மாசுபடாத காற்றை மக்கள் ஸ்வாசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மொத்தத்தில் சுத்தமான நாடாக நகரமாக நம் நாட்டையும் நகரங்களையும் கிராமங்களையும் அரசாங்கம் நிர்வகிக்க வேண்டும் என்பதே என் நோக்கம் ஆவன செய்வார்களா அரசு நிர்வாகம்.\nஅல்லது நாமாவது இப்படிப்பட்ட சுத்தமான நாடாக மாற்ற நடவடிக்கை எடுப்போமா என்பதே என் கேள்வி. கேள்விகள் கேட்பது எளிது; விடை கடினமானது. ஆகவே ஒவ்வொரு தனிமனிதரும் சிந்திக்க வேண்டும். நம்மால் என்ன செய்யமுடியும் என்று. நாம் சுத்தம் செய்யாவிடினும் அசுத்தம் செய்யாமலிருப்போமா. சுத்தம் கட்டுப்பாடு என்பதெல்லாம் சட்டம் போட்டுத்தான் வரவேண்டும் என்பது நியாயமல்ல. மனதுக்குள் தாமாகவே எழ வேண்டிய நியாயமான உணர்வு.\nவெளிநாடுகளில் குப்பை போட்டால் அசுத்தப்படுத்தினால் அநாகரீகமாக நடந்துகொண்டால் சட்டப்படி தண்டிக்கிறார்கள். அதற்குப் பயந்து நாமும் அங்கே போகும் போது நாகரீகமாக அசுத்தப்படுத்தாமல் குப்பைகளைப் போடாமல் கட்டுப்பாட்டுடன் இருக்கிறோமே\nஅதனால் நம்மாலும் முடியும் இப்படியெல்லாம் நடந்து கொள்ள எனும்போது ஏன் நம் நாட்டிலே மட்டும் மாறாக நடந்து கொள்கிறோம்.\nவெளிநாட்டுக்குச் சென்று அங்கே குப்பைகளைப் போடாமல் இருந்துவிட்டு மும்பையோ டெல்லியோ வந்தவுடன் கண்ட இடங்களில் பான்பராக் போட்டுச் சுவைத்து எச்ச��ல் துப்புகிறோம், குப்பைகளைக் கண்ட இடத்தில் போடுகிறோம், பெண்களை வெறிக்க வெறிக்கப் பார்க்கிறோம் நியாயமா இவையெல்லாம்.\nபயமுறுத்தினால்தான் சட்டம் போட்டுத் தண்டித்து பயமுறுத்தினால்தான் ஒழுங்காக நடப்போம் இல்லையென்றால் எப்படி வேண்டுமானாலும் வாழ்வோம் என்பது முறையா\n இது நம்மோட நாடு நம் நாட்டின் மேல் பாசத்தையும் நேசத்தையும் தேச பக்தியையும் வளர்த்துக் கொள்ளுங்கள் இது வேண்டுகோள்\nRelated tags : தமிழ்த்தேனீ\nகதை கேளு .. கதை கேளு\n-மேகலா இராமமூர்த்தி இராம காதையில் நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்தும் மாவீரன் ஒருவன் உண்டென்றால் அது வானர குலத்தோன்றலாகிய வாலிதான் கிட்கிந்தை மலையின் அரசனாகத் திகழ்ந்த வாலி, இணையற்ற பெருவீரன். இந்திரனின்\nபாரதியின் வேத முகம் – 4\nசு.கோதண்டராமன் பூரண ஞானம் பொலிந்த நன்னாடு பாரதியார் இந்தியாவிற்குச் சுதந்திரம் வேண்டியது ஏன் அன்னியர் நம்மை ஆளக்கூடாது என்பதாலா அன்னியர் நம்மை ஆளக்கூடாது என்பதாலா அல்ல. அத்வைதக் கொள்கையை நெஞ்சில் நிலையாகப் பதித்திருந்த அவர\nமுனைவர். ப. பானுமதி “ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே; என்று தாய்க்கு உரிய கடமையையும் “சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே” என்று தந்தைக்கும் உரிய கடமையையும் தனித்தனியே உணர்த்தும் ப\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nShakthiPrabha on படக்கவிதைப் போட்டி – 247\nபாரதிசந்திரன் on பறக்கும் முத்தம்\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 246\nseshadri s. on உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 246\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (103)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=82372", "date_download": "2020-02-28T15:47:29Z", "digest": "sha1:HEVTBLMMBEUUCUJ4YD7V4ZSSBNXZ22Q5", "length": 17885, "nlines": 311, "source_domain": "www.vallamai.com", "title": "மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -16 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nதிருவள்ளுவர் கல்லூரியில் அண்ணாகண்ணன் வழங்கிய மையக் கருத்துரை... February 28, 2020\nமகிழ்ச்சியோடு வாழ வழிகாட்டும் மனவளக்கலை நிபுணர் – எக்கார்ட் டால் (Eckhart Tolle)... February 28, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-118... February 28, 2020\nஎஸ். சங்கரநாராயணனின் உலகெனும் வகுப்பறை – நூலாய்வு அரங்கம்... February 28, 2020\nஇலக்கியச் சிந்தனை 595 மற்றும் குவிகம் இலக்கிய வாசல் 59 நிகழ்வுகள்... February 28, 2020\nஒடாங்குட்டான் பாடல் – வைரமுத்து... February 28, 2020\nகதைசொல்லும் மரபை மீட்டெடுக்க வேண்டும்... February 28, 2020\nபடக்கவிதைப் போட்டி – 247 February 27, 2020\nபடக்கவிதைப் போட்டி 246-இன் முடிவுகள்... February 27, 2020\nமார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -16\nமார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -16\nஅருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோவில்\nவெள்ளைத் தாமரை வெறிச்சென நின்றது\nவீணையின் நரம்புகள் தளர்ந்தே துடித்தன\nவேதங்கள் ஒலியில் வாட்டமும் தெரிந்தது\nவாணியின சினத்தினில வானமே இருண்டது \nவேகத்தில் வந்தாள் வேள்வியைத் தடுக்க\nவேதவன் நான்முகன் வேதனை கொள்ள\nவேகவதி வழியை வாமனன் தடுத்து\nவேதங்கள் காத்து வரதனாய் நின்றான்\nநான்முகன் வேள்வியை நசுக்கிடத் துடித்த\nநாமகள் தூதர்கள் நடுங்கிட வைக்க\nநாரணன் வலிமையை நானிலம் கண்டது\nநாதத்தின் தேவி நல்லெண்ணம் பெறவே \nவரையின்றித் தருபவனே வரதப்பா வைகுந்தா\nநிறைவான மனம் வேண்டும் நீதருவாய் \nகுறையாத பேரின்பம் குலம்காக்கும் நல்லெண்ணம்\nமறைக்காட்டும் நல்வழியும் தருவாயே நன்மதியே \nஅலர்மேல் மங்கையவள் அன்போடு துணையிருக்க\nஅசையாத விழியோடு அமரர்கள் பார்த்திருக்க\nஆதிசேடன் குடைபிடிக்க அமர்ந்தாயே அழகாக\nஅடியார்கள் குறைகேட்க அருளாளா வைகுந்தா\nமனையாளை இதயத்தில் ஆட்கொண்ட மாண்புடையோய் \nமதியறிந்த மலரெல்லாம் மணம்நிறையச் சேர்த்துவைத்து\nமலரடியில் வைத்தாலும் மங்கிடுதே நின்னொளியில் \nக. பாலசுப்ரமணியன், முன்னாள் இயக்குனர் (கல்வி). மத்திய இடைநிலைக் கல்விக் கழகம், டில்லி\nஆர்வ��்: இலக்கியம், கவிதை, கல்வி, உளவியல், மனித வள மேம்பாடு\nகல்வி பற்றிய இவருடைய பல கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.\nRelated tags : க.பாலசுப்பிரமணியன்\n“ஸ்ரீராம தர்ம சரிதம்” (21)\nமீ.விசுவநாதன் தொந்தி சரியத் துவண்டு நடக்கின்றாய் பந்தியில் நன்றாய்ப் பசிக்குமேல் வந்ததை தொப்பையில் கொட்டுகிறாய் பந்தியில் நன்றாய்ப் பசிக்குமேல் வந்ததை தொப்பையில் கொட்டுகிறாய் தூங்காதே ஏங்குகிறாய் உப்பை விலக்கியே உண். (131) 10.05.2015 முகநூலில்\n-செண்பக ஜெகதீசன் இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து மாண்ட வுஞற்றி லவர். (திருக்குறள்-607: மடியின்மை) புதுக் கவிதையில்... சோம்பலில் சுகம் கண்டு, செய்யும் கடமையில் முய\nபவள சங்கரி ‘இளமையில் கல்’ என்றார்கள். கற்க ஆவல் கொண்ட மாணவர்கள் அனைவரும் தங்கள் விருப்பம்போல கற்க முடிகிறதா என்றால் இல்லை என்பதே வருந்தத்தக்க விசயம். அறிவும், ஆற்றலும் இருப்பவருக்கு பள்ளிக்கட்டணம்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nShakthiPrabha on படக்கவிதைப் போட்டி – 247\nபாரதிசந்திரன் on பறக்கும் முத்தம்\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 246\nseshadri s. on உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 246\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (103)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/10/pgtrb-cv-list-notification-published.html", "date_download": "2020-02-28T16:18:05Z", "digest": "sha1:L2IXT63RHNKA32N6ECDYBT7NPAGSVUGZ", "length": 3457, "nlines": 60, "source_domain": "www.thamizhkadal.com", "title": "PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு", "raw_content": "\nTNPSC, TRB, TET, NET, SET முதலான தேர்வுகளுக்கு TAMILNADU TEXT BOOK தொடர்பான VIDEOக்களைக் காண உள் நுழையவும்.\nPGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ��� சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு\nPGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/01/blog-post_539.html", "date_download": "2020-02-28T16:02:55Z", "digest": "sha1:ZKZOTAAGTCKKTDTHECUWDL7PFZDUAKG5", "length": 8736, "nlines": 49, "source_domain": "www.thamizhkadal.com", "title": "இரண்டாவது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம்: உயா்நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nTNPSC, TRB, TET, NET, SET முதலான தேர்வுகளுக்கு TAMILNADU TEXT BOOK தொடர்பான VIDEOக்களைக் காண உள் நுழையவும்.\nஇரண்டாவது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம்: உயா்நீதிமன்றம் உத்தரவு\nஇரண்டாவது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம்: உயா்நீதிமன்றம் உத்தரவு\nமுதல் மனைவி விவகாரத்து பெற்றாலோ, இறந்து விட்டாலோ இரண்டாவது மனைவி குடும்ப ஓய்வூதியம் பெறலாம் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதருமபுரி மாவட்டம் மொரப்பூா் பஞ்சாயத்து யூனியனில் கிராம மருத்துவராக பணியாற்றியவா் டாக்டா் சின்னசாமி. இவா், தனது முதல் மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகளுடன் இருந்த போது, கடந்த 1975-ஆம் ஆண்டு சரோஜினி தேவி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தாா். சரோஜினி தேவிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன.\nஇந்த நிலையில் சின்னசாமியின் முதல் மனைவி இறந்துவிட, கடந்த 1999-ஆம் ஆண்டு சின்னசாமி ஓய்வு பெற்றாா். சின்னசாமி தனது இரண்டாவது மனைவியை குடும்ப ஓய்வூதிய வாரிசுதாரராக நியமித்து விட்டு, கடந்த 2009-ஆம் ஆண்டு இறந்துவிட்டாா்.\nஇதனைத் தொடா்ந்து தனக்கு ஓய்வூதியம் வழங்கக் கோரி, சரோஜினி தேவி ���ள்ளாட்சி நிதித்துறையிடம் மனு கொடுத்தாா். ஆனால், இரண்டாவது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க ஓய்வூதிய விதியில் வழியில்லை எனக் கூறி, அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதனை எதிா்த்து சரோஜினி தேவி, சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.\nஇந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'ஓய்வூதிய விதிகளில் இரண்டாவது மனைவி சட்டப்பூா்வமான மனைவி இல்லை. எனவே, அவா் வாரிசு உரிமை கோர முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தான் மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. கடந்த 1975-ஆம் ஆண்டு முதல் கடந்த 2009-ஆம் ஆண்டு சின்னசாமி இறக்கும் வரை சரோஜினி தேவி மனைவியாக அவருடன் வாழ்ந்துள்ளாா்.\nமுதல் மனைவி விவாகரத்து வாங்கி விட்டாலோ, இறந்து விட்டாலோ நீண்ட நாள்கள் கணவருடன் வாழ்க்கை நடத்தும் இரண்டாவது மனைவிக்கு ஓய்வூதிய பலன்களை வழங்கலாம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. முதல் மனைவி இருக்கும்போதே இரண்டாவது திருமணம் செய்வது சட்டவிரோதம் தான். ஆனால் முதல் மனைவி இறந்த நிலையில் உரிமை கோரும் மனுதாரா் போன்றவா்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, அவருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். மனுதாரருக்கு ஓய்வூதியம் வழங்க மறுத்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்கிறேன். மனுதாரருக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி முதல் ஓய்வூதியத்தைக் கணக்கிட்டு 12 வாரங்களுக்குள் வழங்க வேண்டும்' என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்��ில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madhimugam.com/why-were-those-allowed-to-stand-as-candidates-in-criminal-case-the-supreme-court-has-questioned-that/", "date_download": "2020-02-28T16:11:37Z", "digest": "sha1:3KB6M4QMHZ6NCRT5V2SV5OH5DNMEAFC2", "length": 12741, "nlines": 181, "source_domain": "madhimugam.com", "title": "குற்ற வழக்குகளில் தொடர்புடையோரை வேட்பாளர்களாக நிறுத்தியது ஏன்? - உச்சநீதிமன்றம் கேள்வி - Madhimugam", "raw_content": "\nசிறார் ஆபாச படம்; புதிய லிஸ்ட் ரெடி\nஈரானில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க முதலமைச்சர் கடிதம்\n‘பார்க்கிங்’ பணிக்கு குவிந்த பட்டதாரிகள்\nசர்கார், பிகில் இரண்டையும் TRP-இல் துவம்சம் செய்த விஸ்வாசம்\nநயன்தாராவை மிரட்டிய ஜக்கி வாசுதேவ் கும்பல்\nடெல்லி வன்முறை; பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் – சீனாவை ஓவர்டேக் செய்யும் ஈரான், இத்தாலி\n2 நாளில் 2 திமுக எம்.எல்.ஏக்கள் மறைவு : திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து\nபாஜகவுக்கு கிடைத்த ரூ.742 கோடி பம்பர்\nகொரோனா அச்சுறுத்தல்; வெளிநாட்டு பயணிகள் இந்தியா வர தடை\nExclusive Today Trending அரசியல் இந்தியா தமிழ்நாடு\nகுற்ற வழக்குகளில் தொடர்புடையோரை வேட்பாளர்களாக நிறுத்தியது ஏன்\nகுற்ற வழக்குகளில் தொடர்புடையோரை வேட்பாளர்களாக நிற்க அனுமதித்தது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nதேர்தலில் போட்டியிடுவதற்கு முன் தங்கள் மீதான குற்ற வழக்குகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர்கள் தெரிவிக்கவேண்டும் என்றும், செய்தித்தாள், தொலைக்காட்சி வாயிலாக குற்ற வழக்குகளை விளம்பரம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கடந்த 2018ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இதனை முறையாக கடைப்பிடிக்கவில்லை என கூறி, தலைமை தேர்தல் ஆணையத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக நிர்வாகியும் வழக்கறிருமான அஷ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.எஃப்.நரிமன், எஸ்.ரவீந்திர பட் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றப்பின்னணி அல்லது குற்ற வழக்குகளில் தொடர்புடையோரை வேட்பாளர்களாக நிற்க அரசியல் கட்சிகள் அனுமதித்தது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வெற்றிபெறுவது மட்டுமே ஒரு வேட்பாளரின் திறன் ஆகிவிடாது என குறிப்பிட்டனர். வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை 48 மணி நேரத்தில் இணையதளங்களில் வெளியிட வேண்டும் என்றும், எம்.பி., எம்எல்ஏக்களாக தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும் வெளியிட வேண்டும் என்றும் அரசியல் கட்சிகளுக்கு நீதிபதிகள் ஆணையிட்டனர்.\nவேட்பாளர்களின் கிரிமினல் வழக்குகள் குறித்த விவரத்தை இணையத்தில் பதிவேற்றிய 72 மணி நேரத்தில் தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன் குற்றப்பின்னணி உடையவர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்த காரணங்களையும், வெற்றி வாய்ப்பை தாண்டி வாய்ப்பு தந்ததற்கான காரணத்தையும் கட்சிகள் வெளியிடவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவை கட்சிகள் பின்பற்றாத போது தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.\nமருத்துவகுணம் கொண்ட அத்திபழங்களின் விளைச்சல் தொடங்கியது\nபெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக ’விழித்திரு திட்டம்’\nமெரினாவில் உள்ள கடைகளின் வாடகை குறித்து அறிக்கை தாக்கல்\nகத்தி, துப்பாக்கியுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள் கைது\nகாக்னிசெண்ட் நிறுவனத்தில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு\nமீண்டும் கவர்ச்சி, லிப்லாக் கோதாவில் களமிறங்கும் லேடி சூப்பர் ஸ்டார்\nகோவில்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் பலி\nதமிழக சட்டசபை அடுத்த மாதம் மார்ச் 9 ஆம் தேதி கூடுகிறது \nசிறார் ஆபாச படம்; புதிய லிஸ்ட் ரெடி\nஈரானில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க முதலமைச்சர் கடிதம்\n‘பார்க்கிங்’ பணிக்கு குவிந்த பட்டதாரிகள்\nசர்கார், பிகில் இரண்டையும் TRP-இல் துவம்சம் செய்த விஸ்வாசம்\nநயன்தாராவை மிரட்டிய ஜக்கி வாசுதேவ் கும்பல்\nடெல்லி வன்முறை; பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு\nதுரித உணவு அபாயத்தை எச்சரிக்கும் யுனிசெஃப்…\nரூ. 2 ஆயிரம் நோட்டு செல்லுமா செல்லாதா ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்..\nசிவானந்த குருகுலம் ராஜாராம் மறைவிற்கு வைகோ இரங்கல்\nதிருவிழாக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை தளர்த்த வேண்டும் – வைகோ வலியுறுத்தல்\nமத்திய அரசுக்கு 10,000 கோடி செலுத்திய ஏர்டெல்\nவதந்தியை பரப்பி போராட்டத்தை தூண்டியுள்ளனர் – முதலமைச்சர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/ponniyin-selvan-actor-jayam-ravis-childhood-photo-shared-by-thalaivar-168-sathish.html", "date_download": "2020-02-28T15:45:26Z", "digest": "sha1:TLCUZ22KEA322S7VDOESY34X65U7MK4X", "length": 7936, "nlines": 120, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Ponniyin Selvan Actor Jayam Ravi's Childhood Photo Shared By Thalaivar 168 Sathish", "raw_content": "\n'பொன்னியின் செல்வனில் நடிக்கும் பிரபல ஹீரோவின் சின்ன வயசு ஃபோட்டோவை வெளியிட்ட சதீஷ்\nமுகப்பு > சினிமா செய்திகள்\n'கோமாளி' படத்துக்கு கிடைத்த மாபெரும் வரவேற்புக்கு பிறகு ஜெயம் ரவி தற்போது 'பூமி', மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் பொன்னியின் செல்வனுக்காக நீண்ட தலைமுடியுடன் கார்த்தி உள்ளிட்டோருடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வைரலானது.\nஇந்நிலையில் நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒருவரின் சின்ன வயது புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ''யாருனு கண்டுபிடிங்க'' என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு நடிகர் ஜெயம் ரவி, ''ஏன் ஏன் இது இப்போ தேவையா'' என்று கேட்டிருந்தார். அதற்கு ரசிகர்கள் ஜெயம் ரவியிடம் இது நீங்களா என தொடர்ந்து கமெண்ட் செய்து வந்தனர்.\nஇந்நிலையில் ஜெயம் ரவிக்கு பதிலளித்த சதீஷ், ''அழகோ அழகு சகோ, உங்கள் மனசு மாதிரியே'' என்று கமெண்ட் செய்துள்ளார். சதீஷ் தற்போது சூப்பர் ஸ்டாருடன் இணைந்து 'தலைவர் 168' படத்தில் நடித்து வருகிறார். சிவா இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி.இமான் இந்த படத்துக்கு இசையமைக்க, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2018/jun/02/%E0%AE%87%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2931672.html", "date_download": "2020-02-28T15:36:55Z", "digest": "sha1:6UA4JGCKNFGUN6SIHCRO2DRXEYFSYU52", "length": 6944, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் ஆட்சியர் பங்கேற்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nஇஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் ஆட்சியர் பங்கேற்பு\nBy DIN | Published on : 02nd June 2018 08:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுத்துப்பேட்டை அருகேயுள்ள ஜாம்பவானோடை தர்ஹாவில் வியாழக்கிழமை இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nதர்ஹா நிர்வாக அறங்காவலர் எஸ்.எஸ். பாக்கர்அலி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்அழ. மீனாட்சிசுந்தரம், மாவட்ட மருத்துவத் துறை இணை இயக்குநர் செந்தில்குமார், மன்னார்குடி கோட்டாட்சியர் பத்மாவதி, வட்டாட்சியர் கே. மகேஷ்குமார், தர்கா அறங்காவலர் தமீம் அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/refrigerators/godrej-192-l-4-star-direct-cool-single-door-refrigerator-rd-edge-digi-192-pd-42-wine-spring-price-pw92eK.html", "date_download": "2020-02-28T15:28:05Z", "digest": "sha1:S22ACXOTUKUEGASLYEU7OWVNXUHFPOPG", "length": 15759, "nlines": 296, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகோட்ரேஜ் 192 L 4 ஸ்டார் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் றது எட்ஜ் டிஜி PD 2 வினி ஸ்ப்ரிங் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nகோட்ரேஜ் 192 L 4 ஸ்டார் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் றது எட்ஜ் டிஜி PD 2 வினி ஸ்ப்ரிங்\nகோட்ரேஜ் 192 L 4 ஸ்டார் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் றது எட்ஜ் டிஜி PD 2 வினி ஸ்ப்ரிங்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகோட்ரேஜ் 192 L 4 ஸ்டார் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் றது எட்ஜ் டிஜி PD 2 வினி ஸ்ப்ரிங்\nகோட்ரேஜ் 192 L 4 ஸ்டார் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் றது எட்ஜ் டிஜி PD 2 வினி ஸ்ப்ரிங் விலைIndiaஇல் பட்டியல்\nகோட்ரேஜ் 192 L 4 ஸ்டார் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் றது எட்ஜ் டிஜி PD 2 வினி ஸ்ப்ரிங் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகோட்ரேஜ் 192 L 4 ஸ்டார் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் றது எட்ஜ் டிஜி PD 2 வினி ஸ்ப்ரிங் சமீபத்திய விலை Feb 19, 2020அன்று பெற்று வந்தது\nகோட்ரேஜ் 192 L 4 ஸ்டார் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் றது எட்ஜ் டிஜி PD 2 வினி ஸ்ப்ரிங்காட்ஜெட்ஸ்நோவ் கிடைக்கிறது.\nகோட்ரேஜ் 192 L 4 ஸ்டார் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் றது எட்ஜ் டிஜி PD 2 வினி ஸ்ப்ரிங் குறைந்த விலையாகும் உடன் இது காட்ஜெட்ஸ்நோவ் ( 18,890))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகோட்ரேஜ் 192 L 4 ஸ்டார் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் றது எட்ஜ் டிஜி PD 2 வினி ஸ்ப்ரிங் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கோட்ரேஜ் 192 L 4 ஸ்டார் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் றது எட்ஜ் டிஜி PD 2 வினி ஸ்ப்ரிங் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகோட்ரேஜ் 192 L 4 ஸ்டார் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் றது எட்ஜ் டிஜி PD 2 வினி ஸ்ப்ரிங் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nகோட்ரேஜ் 192 L 4 ஸ்டார் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் றது எட்ஜ் டிஜி PD 2 வினி ஸ்ப்ரிங் விவரக்குறிப்புகள்\nடேபிரோஸ்ட்டிங் சிஸ்டம் Direct Cool\nஸ்டோரேஜ் சபாஸிட்டி 192 Liter\nஎனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 4 Star\nடிடிஷனல் போதிய பிட்டுறேஸ் Yes\nஏர் சிரசுலட்டின் சிஎம் Yes\nடிபே ஒப்பி டூர் Single Door\nகாயில் பொருள் Copper (Cu)\nரெபிரிகேரன்ட ஸெட் Single Door\nஐஸ் சுபே தட்ட No\nலார்ஜ் பாட்டில் ஷெல்ப் 2\nபவர் பைளுரே ஸ்டோரேஜ் தடவை Yes\n( 14 மதிப்புரைகள் )\n( 177 ம��ிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 142 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 912 மதிப்புரைகள் )\n( 4121 மதிப்புரைகள் )\n( 4117 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nகோட்ரேஜ் 192 L 4 ஸ்டார் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் றது எட்ஜ் டிஜி PD 2 வினி ஸ்ப்ரிங்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/08/10/mdu-100/", "date_download": "2020-02-28T15:21:14Z", "digest": "sha1:T6ZY3AYBB5A6INELBP2UIDHEFKSNZNNB", "length": 16220, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "ஆடி வெள்ளியை முன்னிட்டு 1500 அடி உயரத்தில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் அம்மன் கோவிலில் நடைபெற்ற மாபெரும் விளக்கு பூஜை - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஆடி வெள்ளியை முன்னிட்டு 1500 அடி உயரத்தில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் அம்மன் கோவிலில் நடைபெற்ற மாபெரும் விளக்கு பூஜை\nAugust 10, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஆடி மாதம் என்றாலே கோவில்களில் திருவிழாக்களும் சிறப்பு விசேஷங்களும் நடைபெறுவது வழக்கம் .அந்த வகையில் ஆடி மாதத்தில் மற்றும் ஐந்து வெள்ளிக் கிழமைகள் வருவது கூடுதல் சிறப்பு.ஆடி மாதத்தில் வரக்கூடிய நான்காவது வெள்ளிக்கிழமையான இன்று மதுரையின் மையப்பகுதியில் அமைந்துள்ள மாடக்குளம் கிராமத்தில் உள்ள கன்மாய் கரையின் தெற்கில் , சுமார் 1500 அடி உயரமுள்ள பசுமலையில் கபாலி ஈஸ்வரி அம்மன் ஆக வீற்றிருந்து அருள் பாலிக்க கூடிய கோவிலில் இன்று மாபெரும் விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 508 விளக்கு வழிபாடு நடைபெற்றது .1000க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.இந்தக் கோவிலின் சிறப்பை பார்த்தோமேயானால்\nகபாலீஸ்வரியம்மன் கோவில் அமைந்துள்ள மலையின் மேல் கோவில் ஸ்தலவிருட்சமாக ஆலமரம் விளங்கிவருகிறது .இம்மரத்தின் அடியில் கோவில் கொண்டுள்ள தவக்கோலத்தில் எழுந்தருளி இருக்கும் அம்மன் வடிவமே மூர்த்தி ஆகும். லிங்கத்தின் மேல் அம்மன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் கூடியதால் கபாலீஸ்வரர் என்று பெயர் பெற்றது இந்த அம்மன்இந்த மலையில் உள்ள இரண்டு சுனைகளில் வரக்கூடிய நீரானது தீர்த்தமாக பக்தர்களால் பூஜிக்கப்பட்டு வருகிறது.மூர்த்தி ,தலம் ,தீர்த்தம் ஆகிய மூன்றும் இங்கு ஒரே இடத்தில் சிறந்து விளங்குகின்ற காரணத்தால் இத்தலம் மிகச் சிறப்பு பெற்ற ஒன்றாக மாடக்குளம் மக்களால் கருதப்படுகிறது. பாண்டிய மன்னர் காலகட்டத்தில் வெட்டுண்டு இறந்த கோவலனை காண இயலாத கண்ணகி இந்த மலையின் மேல் நின்று கோவலன் வெட்டுண்டு கிடந்த கோவலன் பொட்டலை கண்டதாக ஒரு வரலாறு உண்டு.மலையின் மீது வீற்றிருக்கும் அம்மன் மதுரை மாநகரை பார்த்து இருப்பது போன்ற ஒரு அமைப்பு உடையதாகவும் மேலும் மதுரை மக்களையும் காத்து வருகின்றார் என்று ஒரு நம்பிக்கை இப்பகுதி மக்களிடையே இருந்துவருகிறது. இந்த கோவில் குழந்தை வரம் இல்லாதவர்கள் குழந்தை வரம் வேண்டியும் திருமணம் ஆகாதவர்கள் திருமணம் தோஷம் நீங்க அம்மனை வேண்டியும் குடும்ப விருத்தி வேண்டியும் இதன் மூலம் நினைத்த காரியங்கள் நடக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாகவும் தொடர்ந்து அம்மனை வேண்டி வருவதாக இந்த பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.வானம் மும்மாரி மழை பெய்து இப்பகுதியில் உள்ள கண்மாய்களில் ஏரி குளங்களில் நீர் நிறைந்து விவசாயம் செழித்து விளங்க வேண்டும் என்றும் அம்மனை வேண்டியதாக திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் தெரிவித்தனர்.ஒட்டுமொத்த மதுரையின் அழகையும் இந்த மலையில் இருந்து நாம் காணலாம் மதுரையின் மையப்பகுதியில் இருந்து வெறும் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இந்த பசுமலை கபாலீஸ்வரி அம்மன் கோவில்இயற்கை எழில் கொஞ்சும் மூலிகை செடிகளும் மரங்களும் நிறைந்த இந்த மலையில் 575 படிகள் ஏறி வந்தாள் அம்மனின் அருள் மட்டுமல்ல நமது உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் ஒரு புதுவித சக்தி கிடைக்கும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை\nசெய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகொடைக்கானல் மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்ததில் 10 க்கும் மேற்பட்டோர் காயம்\nசட்ட விழிப்புணர்வு முகாம் ..நீதிபதிகளுடன் மாணவர்கள் கலந்துரையாடல்\nநிலக்கோட்டை அருகே பௌர்ணமி நாளில் திரைப்பட துவக்க விழாவின் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ் தேன்மொழி சேகர் பங்கேற்பு\nபேரூராட்சி அலுவலகத்தை வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பதாக திமுகவினர் முற்றுகை போலீசார் சமரசம்\nநிலக்கோட்டை அருகே இளம்பெண் தற்கொலை\nஇராமநாதபுரத்தில் பாஜக சார்பில் CAA ஆதரவு பேரணி\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டம் : 1110 அடி நீளம் கொண்ட தேசியக் கொடியுடன் பேரணி : பல்வேறு கட்சியினர் ஆதரவு :\nதிமுக எம்எல்ஏ காத்தவராயன் உடலுக்கு அமைச்சர் மரியாதை\nபுத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் இயற்பியல் துறை சார்பாக தேசிய அறிவியல் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nதிண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம்,தபால் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை,சாய்வு தள வசதி ஏற்படுத்திட TARATDAC வலியுறுத்தல்…\nதனியார் மோட்டார் வாகன விற்பனை நிலையத்தில் தீ விபத்து. 6 மேற்பட்ட புதிய வாகனங்கள் எரிந்து நாசம்..\nராமநாதபுரம் ரோட்டராக்ட் இளைஞர் சங்க பதவி ஏற்பு விழா\nதேசிய அறிவியல் தின கொண்டாட்டம்\nசாத்தான்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா விழிப்புணர்வு பேரணி\nகுருவாடியில் மாணாக்கருக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா\nஇராமநாதபுரத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு\nதிருவாடானை தொகுதியில் பிளஸ் 1 மாணாக்கர் 2,077 பேருக்கு இலவச சைக்கிள விநியோகம்\nஉச்சிப்புளி எம்ஜிஆர் கலை கல்லூரியில் விவேகானந்தர் மாணவர் படை நல்லிணக்க நிகழ்ச்சி\nகீழக்கரையில் நாளை (29/02/2020) – சனிக்கிழமை மின் தடை..\nமுதல்வரிடம் வாழ்த்து பெற்ற மதுரை மாநகர காவல்துறை கூடுதல் இயக்குனர்\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு இராமநாதபுரம் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம்..\nதுப்புரவு பணியாளர்களுக்கு விளக்கமாறு கூட கொடுக்காமல் வேலை வாங்கும் தனியார் நிறுவனங்கள்:- நடவடிக்கை எடுப்பாரா மாநகராட்சி ஆணையர்.\n, I found this information for you: \"ஆடி வெள்ளியை முன்னிட்டு 1500 அடி உயரத்தில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் அம்மன் கோவிலில் நடைபெற்ற மாபெரும் விளக்கு பூஜை\". Here is the website link: http://keelainews.com/2019/08/10/mdu-100/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20604216", "date_download": "2020-02-28T15:16:53Z", "digest": "sha1:NBKCIXSRZSTPNOJIZUC3HYHCOHCEEP2D", "length": 53246, "nlines": 826, "source_domain": "old.thinnai.com", "title": "புலம் பெயர் வாழ்வு (9) – சிங்கப்பூர் போல எமக்கும் ஒரு நாடு வேண்டும் | திண்ணை", "raw_content": "\nபுலம் பெயர் வாழ்வு (9) – சிங்கப்பூர் போல எமக்கும் ஒரு நாடு வேண்டும்\nபுலம் பெயர் வாழ்வு (9) – சிங்கப்பூர் போல எமக்கும் ஒரு நாடு வேண்டும்\nசிங்கப்பூர் எப்பொழுதும் ஒழுங்குக்கும்; நேர்த்திக்கும் பெயர் போன இடம் என்று தான் கேள்விப்பட்டோம். அங்கு விமானத்தில் வந்து இறங்கி பாதைக்கு வந்த பொழுது அது சரி என்றுபட்டது.\nஅங்கு நின்ற குறுகிய கால அவகாசத்துக்குள் பல முக்கியஸ்தர்களை எழுத்துத்துறை சார்ந்தவர்களை ஒலிபரப்பு ஒளிபரப்புத்துறை பத்திரிகைத்துறை சார்ந்தவர்களை சந்தித்தேன்.\nபிரமிப்ப+ட்டும் வகையில் சிங்கப்ப+ர் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்கான வசதிகள் ஒழுங்குகள் எல்லாவற்றையும் அரசு செய்து கொடுத்திருக்கிறது. அதே போல் அரசு தனக்கான பணத்தை வரியாக, தண்டமாக வேறு வழிகளில் எல்லாம் உருவி எடுக்கிறது.\nதமிழ் நாட்டு மூதாதையும், இலங்கை மூதாதையுர் என்ற வேரோடு இருக்கிறவர்கள் எல்லாம் தம்மை சிங்கப்âரியன் என்ற சொல்லிக் கொள்வதிலேயே மிகக் கவனமாக இருக்கின்றனர்.\nஇனம், மதம் மொழி என்ற பேதங்களைத் புறம் தள்ளி படித்தவனுக்கு அறிவாளிக்கு முதலிடம் கொடுக்கும் இடமாக சிங்கப்ப+ர் அமைக்கப்பட்டிருக்கிறது.\nஎல்லா பிரச்சனைகளுக்கும் முகம் கொடுத்து தமது பூமியை செழிக்கப்பண்ணிய தலைவர் லீ குவான் யூ வை இன்னும் மக்கள் மனதில் போற்றி வருகிறார்கள். அவர் தான் சிங்கப்பூரை உருவாக்கியவர். 1956ம் ஆண்டு ஏற்பட்ட கட்சிக் குழப்பங்கள் ய+னியன் பிரச்சனைகள் எல்லாம் சிங்கப்பூரை நாசப்படுத்தப் பார்த்த பொழுது முன்னின்று துணிவோடு உறுதியான முடிவுகளை எடுத்து பிளவுகள் வராமல் காப்பாற்றியவர். நச்சுகளை களைகொன்றொழித்த பெருமகன் என்று சிங்கபூரியன்கள் இன்னும் அவரை நெஞ்சார வாழ்த்துகிறான்றனர்.\nஆங்கிலம், சீன மொழியான மென்டரின், மலாய், தமிழ் நான்கு மொழிகளும் எங்கும் எதிலும் நீக்க மற நிறைந்திருக்கின்றன.\n74 வீதமான சீனர்களையும் 16 வீதமான மலேயர்களையும் 7 வீதமான தமிழர்களையும் 3 வீதமான ஏனைய இனத்தவர்களையும் கொண்டிருக்கிறது சிங்கபூர்.\n“வீடுகள் மிக வசதியாகவே இருக்கின்றன. ஆனால் உள் ஊர் உற்பத்தி என்பது அறவே இல்லாத ஒரு நாடு சிங்கப்பூர், ஆரம்பத்தில் 90 வீதம் குடி தண்ணீரே மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இப்பொழுது 75 வீதம் குடி தண்ணீரை கடல் நீரையே சுத்திகரித்து வழங்குகிறார்கள் ஆனாலும் உலகில் வுலிந தண்ணி குடிக்கக் கூடிய அளவான கனியுப்புக்கள் கொண்ட நாடு என்று று.ர்.ழுசிபாரிசு செய்திருக்கின்றது என்கிறார் சிங்கப்பூரின் இரண்டாவது தலைமுறையான கே.கலையரசன்.\nஇவர் ஆசியஃபசுபிக் இளைஞர்களுக்கு கட்டாய இராணுவப் பயிற்சி இருக்கிறது. 18 வயதாகியதும் இந்த இராணுவப் பயிற்சிக்கு போக வேண்டும். இது இரண்டு வருட இராணுவப்பயிற்சி. அங்கு எல்லா வகையான நவீன ஆயுதப் பயிற்சியும் வழங்கப்படும் அத்தோடு கடுமையான எல்லா நேரத்துக்கும் ஏற்ப உடற்பயிற்சியும் வழங்கப்படும். அவசர காலத்தேவைக்கு உடனடியாக அவர்கள் தயாராக வேண்டும். அத்தோடு வருடம் 2 வாரம் பயிற்சி வழங்கப்படுகிறது.\nசிங்கப்பூர் இராணுவம் அதி நவீன ஆயுத தளபாடங்களைக் கொண்டிருக்கிறது.\nஅண்டை நாடுகள் அடர்ந்தேறினால் தாக்குதல் நடத்தினால் 3 நாட்களுக்கு நின்று தாக்குக் கொண்டிருக்கக் கூடிய வல்லமை சிங்கப்பூருக்கு இருக்கிறது. 3 நாள் தாக்குப் பிடித்தால் அமெரிக்கவோ அவுஸ்ரேலியாவோ உதவிக்கு வந்துவிடும் முக்கியமான வேலையில் இருந்தாலும் விரும்பிப் போவார்கள் சிங்கப்பூரியன்கள்.\nஇராணுவப் பயிற்சிக்கு போகும் போது அவர்களுக்கு லீவு கொடுக்கப்படுகிறது வேலை செய்யும் கம்பனிகளில் முழு சம்பளத்தை இராணுவம் கொடுக்கிறது.\nஅண்மையில் தான் அந்த 2 வாரப் பயிற்சியை முடித்துக் கொண்டு வந்திருந்தார் கலையரசன்\nஇளந்தலை முறையினரின் மொழி ஆர்வம் தொடர்பாக இப்பொழுது பெற்றோரிடம் கவலை மிகுந்திருக்கிறது. பெற்றோர் தமிழில் பிள்ளைகளோடு பேசினாலும் பிள்ளைகள் ஆங்கிலத்தில் தான் பதில் சொல்கிறார்கள்.\nசூழல் ஆங்கிலத்துக்குள் அவர்களை செருகி வைத்திருக்கிறது. ஐரோப்பிய கலாச்சாரத்துக்குள் பிள்ளைகள் நுழைவது தவிர்க்க முடியாமல் இருக்கிறது என்று கவலைப்பட்டார் வசந்தம் சென்றல் தொலைக்காட்சி பொறுப்பாளர் மொஹமட் அலி.\nதற்போதைய தலைமுறை தமிழ் கலாச்சாரத்தை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை என்றார் அவர்.\n“வீட்டிலும் வற்புறுத்த முடியாமல் இருக்கிறது பிள்ளைகளை தமிழில் பேசும்படி. எமது கட்டுப்பாட்டை மீறிவிடுமோ எனும் அச்சமாக இருக்கிறது. இது ஒரு பக்கம், மறுபக்கம்\nஇளைய வயதினர் ஆண்பிள்ளைகள் பெண்பிள்ளைகள் விடயத்தில் மிகவும் கவலையாக இருக்கிறது. ��ிருமணம் குடும்ப உறவுகள் சீர்கெட்டு வருவது வேதனையளிக்கிறது. பெண்கள் அனேகமாக எல்லோருமே வேலைக்கு போகிறார்கள். இதனால் தனி வங்கிக் கணக்கு மற்றவர்களை எதிர்பார்க்காத தனித்துவம் இதன் காரணமாக திருமணம் முடித்த இளம் தம்பதியினரிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கின்றன. அத்தோடு விவாகரத்து முன்னைய காலங்களை விட கடந்த ஐந்து ஆண்டுகள் அதிகமாக இருக்கிறது.\nஇன்னும் இப்பொழுது புதிய கலாச்சாரமொன்று தமிழர்களிடையே உருவாகி வருகிறது அதுதான் மிகவும் ஆபத்தானது.\nஒற்றைப் பெற்றோர் (Single Parents) முறை. கல்யாணம் ஆகாமல் குழந்தை பெற்று வாழ்வது. இது மிகவும் சுதந்திரமான முறை என்று பெண்கள் நம்புகிறார்கள். ஏனைய சீன, மலாய சமூகத்தவரிடையே பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க அஞ்சியே இம்முறை பெருகி வந்தது. குடும்பப் பிரச்சனை, மாமன் மாமி, உறவுகள் தொல்லை என்று எல்லாவற்றையும் உதறிவிடடு தன்னந்தனிய மிகவும் சுதந்திரமாக பிள்ளையோடு அல்லது பிள்ளைகளோடு வாழ்வது இலகு என்று தமிழ் பெண்களும் யோசித்து விட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக ளுiபெடந Pநசயவெள முறை சமுதாயத்தில் அதிகரித்து வருகிறது. எந்தக் கேள்விகளுக்கும் பதில் சொல்லத் தேவையில்லை என்று பெண்கள் நினைக்கிறார்கள். அது அபரிதமான வளர்ச்சியை கண்டிருக்கிறது. எமது சமூகத்தில் இப்பொழுது.\nஇப்படியே எல்லாப் பெண்களும் நினைத்தால் என்ன ஆகுமோ என்று பயமாக இருக்கிறது.\nஆனால் அரசு இந்த விடயம் தொடர்பாக இப்பொழுது அவதானம் செலுத்தி வருகிறது. அத்தோடு உடையும் குடும்பங்கள் மற்றும் விவாகரத்து, குடும்பப்பிரச்சனைகள் தொடர்பாகவும் ளுiனெய என்கின்ற சிங்கப்ப+ர் இந்திய மேம்பாட்டு சங்கம் தமிழ் சமூகத்தினரிடை அக்கறை கொண்டு கவுன்ஸிலிங் முறைகளை செய்து வருகிறது” என்று பல விடயங்கள் தொடர்பாக விளக்கமளித்தார் ஊhயnநெட நேறள யுளயை வில் செய்திப்பிரிவு நுஒநஉரவiஎந நுனவைழச ஆக பணிபுரியும் திரு.விம்.எம்.கார்மேகம் (56)\nதமிழ் மொழி தொடர்பாக மிகவும் அக்கறையோடு மூத்த தமிழர்கள் காணப்படுகிறர்கள். எங்காவது விளம்பரப் பலகைகளில் தமிழ் எழுத்துப்பிழை இருந்தால் உடனடியாகவே அரச தமிழ் மொழிப்பிரிவிற்கு ரெலிபோன் செய்து ஏசி அதனை மாற்றச் செய்து விடுவார்கள் என்றார் வசந்தம் சென்றலின் திரு சபா-முத்து நடராஜா (37).\nபெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்���ுமான உறவு மிகுந்த கவலைக்கிடமாகவே இருக்கிறது. பெற்றோர்கள் முழு நேரம் வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள். பிள்ளைகள் உறவுகள் துண்டிக்கப்பட்டு தனித்து விடப்படுகிறார்கள். வேலைக்காரரோடு இருக்கும் பிள்ளைகள் விரக்தியின் உச்ச நிலையை அடைகிறார்கள். இது ஒரு பாரிய தலைமுறைப் பிரச்சனையை உருவாக்கிவிடுகிறது. இதனால் சின்ன வயதினில் மதுப்பழக்கம், போதைப்பொருள் பாவித்தல், இளந்துணை தேடல், என்று விரியும் இந்த நெருக்கு வாரங்கள் இளம் குற்ற வாளிகளை உருவாக்குகிறது என்கின்றார் சபா முத்து நடராஜா (37)\nசிங்கப்ப+ரில் ஏழைகள் இருக்கிறார்கள் அவர்கள் யாரென்றால் அளவுக்கதிகமாக மது பாவிப்பவர்கள் போதைப் பொருள் பாவிப்பவர்கள் இவர்கள் அங்குள்ள வாழ்க்கைச் செலவுக்கு ஈடுகட்ட முடியாமல் திண்டாடுகின்றனர் என்றார் சபா.\nஎல்லாமே பணம் கொடுத்து வாங்க வேண்டும். 20 கொண்ட ஒரு சிகரட் பெட்டி 12 சிங்கப்ப+ர் டொலர் (768 இலங்கைரூபா). மதுவகை சிகரட் எல்லாமே அதிஉச்சவிலை.\nமதுவகைகளை வெளிநாட்டில் இருந்து கொண்டு வரமுடியாது. யுiசிழசவ இல் உள்ள னுரவல குசநந கடையில் ஒரு லீட்டர் மட்டும் மது வாங்கி வெளியில் கொண்டு போக முடியும். சிகரட்டும் கொண்டு போக முடியாது சிங்கப்ப+ருக்குள். எங்களோடு வந்த ஒருவர் மது போத்தல் ஒன்று கொண்டு வந்தார். அதனை செக்பண்ணிய கஸ்டம்ஸ் அதற்கு 35 சிங்கப்ப+ர் டொலர் அபராதம் கட்டிவிட்டுத்தான் போக வேண்டும் என்றார்கள் எனது கண் முன்னே. அல்லது திரும்பிப் போகும் போது எடுத்துப் போங்கள் இங்கே வைப்பதற்கு வாடகை 4 சிங். டொலர் கட்டணம் என்றார்கள். அவர் 4 டொலர் கட்டி யுiசிழசவ இல் வைத்து விட்டு சிங்கப்ப+ருக்கு போனார்.\nஒருவர் கொண்டு வந்த 4 சிகரட் பெட்டிகளை வாங்கி பிளேட்டால் வெட்டி குப்பை வாளியில் போட்டார்கள் கஸ்டம்ஸில்.\nஇந்திய வம்சாவளியினர் செல்வச் செழிப்பாக இருக்கின்றனர். அதிபர் தமிழர் எஸ்.ஆர்.நாதன் எளிமையானவர் பந்தா இல்லாதவர் யாரும் அவரை போய் பார்க்கமுடியும் அவரை ‘மக்கள் அதிபர்’ என்றே சீனர் மலாயர், தமிழர் எல்லோரும் அன்பாக அழைக்கின்றனர்.\n625 சதுர கிலோ மீற்றர்தான் சிங்கப்ப+ரின் மொத்த பரப்பு ஆனால் இப்பொழுதும் கடலை மண்போட்டு நிரவி நிலமாக்கிக் கொண்டிருக்கும் கைங்கரியத்தை அவர்களிடம் தான் கற்க வேண்டும்.\nஏற்கனவே ஒரு பிள்ளை மட்டும் போதும் என்ற��� கண்டிப்பான உத்தரவால் வேறு பிள்ளைகளைப் பெறாத சிங்கப்ப+ரில் இப்பொழுது பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் அரசாங்கமே பிள்ளைகளை பெறுவதற்கு ஊக்குவிப்பு தொகை வழங்குகிறது. ஆனால் மக்கள் ஒரு பிள்ளை முறையில் இருந்து இன்னும் நினைவு திரும்பவில்லை.\nபிள்ளை பெறும் பெண்களுக்கு சலுகைகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. 3 மாதம் முழுமையான சம்பளத்துடன் லீவு, வேலை செய்யும் பெண்மணிக்கு கர்ப்பிணிகளுக்கு சலுகை. பிள்ளை பெற்றால் வெகுமதி 20 ஆயிரம் சிங்கப்ப+ர் டொலர் பணம் (12 லட்சத்து 80 ஆயிரம் இலங்கை ரூபாய்) வழங்கப்படுகிறது அரசால். ஆனால் பெற்றோர் ஒன்றே போதும் என்று வாளாவிருப்பவர்களே அதிகம். பழகிவிட்டது அவர்களுக்க.\nநாடாளுமன்றத்தில் 8 தமிழர்கள் அங்கம் விகிக்கின்றனர். அதில் 5 பேர் அமைச்சர்கள். ஒரு பெண் எம்பியும் இருக்கிறார். தமிழ் போதனா மொழியாகவும் இருக்கிறது. முதல் மொழி ஆங்கிலம். இரண்டாம் மொழி தத்தமது தாய் மொழியை நிச்சயமாக தேர்ச்சி செய்ய வேண்டும் என்று விதி இருக்கிறது. வெகு விரைவில் தமிழ் மொழி மூலமான பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது என்று தெரிவித்தார்கள்.\n90 வீதமானவர்களுக்கு சொந்த வீடு இருக்கிறது. படிப்புக்கேற்ப கைநிறைய சம்பாதிக்கிறார்கள் சிங்கப்ப+ரியன்கள்.\nஒரு தொலைக்காட்சி ‘வசந்தம் சென்றல்’ ஒரு வானொலி ‘ஒலி 96.8’ ஒரு தினசரி பத்திரிகை ‘தமிழ் முரசு’ ஆகியவை தமிழ் மொழி மூலமான தொர்பு சாதனங்கள்.\nசிங்கப்ப+ர் வானொலியில் நல்ல தமிழை கேட்டு ஆனந்தித்தோம் நானும் நண்பன் ராஜ்உம்.\nஉண்மையில் தமிழை வளர்க்க இந்த தலைமுறையினர் செய்யும் பங்களிப்பு அளப்பரியது. ஒலி 96.8 அறிவிப்பாளர் அழகிய பாண்டியன் முகம் தெரியாவிடினும் நெஞ்சத்துள் நிறைந்திருக்கிறார் தமிழால்.\nஅவர்கள் தரும் நாட்களுக்கு மேல் நாட்டில் தங்கி இருப்பவர்களுக்கு Overstay ஒரு நாளுக்கு ஒரு கசையடி வழங்கப்படும். என்பது முதலே நான் கேள்விப்பட்ட தண்டனை அது ஆயுள் முழுக்க உடலைவிட்டு அழியாதாம்.\nதண்டனைகள் தான் மனிதனை வழிப்படுத்த ஒரே வழி என்பதனை சிங்கப்பூர் நேர் சாட்சியாக இருக்கிறது. அங்கு லஞ்சம் இல்லை என்று பெருமையாகச் சொல்கிறார்கள். எங்களுக்கும் அப்படி ஒரு நாடு வேண்டும்.\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 17\nபுலம் பெயர் வாழ்வு (9) – சிங்கப்பூர் போல எமக்கும் ஒரு நாடு வேண்டும்\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-17) (Based on Oscar Wilde’s Play Salome)\nஎடின்பரோ குறிப்புகள் – 12\nதொழிற்சங்கங்களும் மத்திய மாநில அரசுகளும்\nராஜ்குமார் மறைவும் பெங்களூர் வன்முறையும்\n‘ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்’ – என்னதான் இருக்கிறது\nசினைமுட்டைப்பை மாற்று சிகிச்சை – ஒரு சகாப்தம் இந்தியாவில்\nவளங்குன்றா வளமைக்கு வழிகாட்டும் ஹிந்து திருக்கோவில்கள்\nஅ வ னா ன வ ன்\nகீதாஞ்சலி (69) வாழ்க்கை நதியின் பெருமை ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nபெரியபுராணம் – 85 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nபென்ரோஸ் வரைபடங்கள். (Penrose diagrams)\nசூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-3\nஉறைதலும் உயிர்ப்பித்தலும் – இரா.முருகனின் “மூன்று விரல்”\nநூல் அறிமுகம் : மார்ட்டின் கிரே-யின் வாழ்வெனும் புத்தகம் : அந்த வானமும் இந்த வார்த்தையும்\nபூமகனின் உயிர்க்குடை : பிச்சினிக்காடு இளங்கோ கவிதைகள்\nசங்க இலக்கியங்களில் தமிழர்களின் மரபுசார் உழவுத்தொழில்\nஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 2\nவிஸ்வாமித்ராவுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்\nதிரு.சீ.இராமச்சந்திரன் அவர்களின் ஆய்வுக்கட்டுரை குறித்து: ஆகாயக்கடலும், லிங்கமும்\nகோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 3\nஓ போடு – ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கம்\nகரை மேல் பிறக்க வைத்தார்\nஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 1\nPrevious:சூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம்,உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-2\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 17\nபுலம் பெயர் வாழ்வு (9) – சிங்கப்பூர் போல எமக்கும் ஒரு நாடு வேண்டும்\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-17) (Based on Oscar Wilde’s Play Salome)\nஎடின்பரோ குறிப்புகள் – 12\nதொழிற்சங்கங்களும் மத்திய மாநில அரசுகளும்\nராஜ்குமார் மறைவும் பெங்களூர் வன்முறையும்\n‘ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்’ – என்னதான் இருக்கிறது\nசினைமுட்டைப்பை மாற்று சிகிச்சை – ஒரு சகாப்தம் இந்தியாவில்\nவளங்குன்றா வளமைக்கு வழிகாட்டும் ஹிந்து திருக்கோவில்கள்\nஅ வ னா ன வ ன்\nகீதாஞ்சலி (69) வாழ்க்கை நதியின் பெருமை ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nபெரியபுராணம் – 85 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nபென்ரோஸ் வரைபடங்கள். (Penrose diagrams)\nசூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-3\nஉறைதலும் உயிர்ப்பித்தலும் – இரா.முருகனின் “மூன்று விரல்”\nநூல் அறிமுகம் : மார்ட்டின் கிரே-யின் வாழ்வெனும் புத்தகம் : அந்த வானமும் இந்த வார்த்தையும்\nபூமகனின் உயிர்க்குடை : பிச்சினிக்காடு இளங்கோ கவிதைகள்\nசங்க இலக்கியங்களில் தமிழர்களின் மரபுசார் உழவுத்தொழில்\nஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 2\nவிஸ்வாமித்ராவுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்\nதிரு.சீ.இராமச்சந்திரன் அவர்களின் ஆய்வுக்கட்டுரை குறித்து: ஆகாயக்கடலும், லிங்கமும்\nகோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 3\nஓ போடு – ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கம்\nகரை மேல் பிறக்க வைத்தார்\nஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 1\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sarvadharma.net/tag/guruji-golwalkar/", "date_download": "2020-02-28T14:22:32Z", "digest": "sha1:7F62QVIBR3QRAGG4GJFPHMHGRPPMR3AU", "length": 3464, "nlines": 80, "source_domain": "sarvadharma.net", "title": "Guruji Golwalkar – Sarvadharma", "raw_content": "\nஹிந்து சட்ட மசோதா பற்றிய எச்சரிக்கை…\n(1958 ல் வெளியான கட்டுரை) கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் மக்களவையில் ‘ஹிந்து சட்ட மசோதா’ (Hindu Code Bill) பற்றி விவாதம் நடந்தது என்பதை அனைவரும் அறிவர். மேலே குறிப்பிட்ட சட்டத்தின் சில...\nசர்வதர்மா பழங்குடிகள் கூட்டமைப்பு – அறிமுகம்\n11 வது ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி 2020 இல் சர்வதர்மாவின் அரங்கு\nஇந்து பிராமண ஜாதிகள் செய்ய வேண்டியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/iamk-movie-press-meet-news/", "date_download": "2020-02-28T14:52:36Z", "digest": "sha1:OBWYWRHWO3DHUZ3A55KJX6UOIWYPOJCU", "length": 14806, "nlines": 81, "source_domain": "www.heronewsonline.com", "title": "“இரட்டை அர்த்த வசனங்களை பேசி நடித்தது புதிய அனுபவம்!” –நடிகை யாஷிகா ஆனந்த்! – heronewsonline.com", "raw_content": "\n“இரட்டை அர்த்த வசனங்களை பேசி நடித்தது புதிய அனுபவம்” –நடிகை யாஷிகா ஆனந்த்\nமே மாதம் 4 ஆம் தேதியன்று வெளியாகும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற அடல்ட் ஹாரர் காமெடி படத்தில், “இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட காட்சிகளில் நடித்தது புது அனுபவமாக இருந்தது. இது போன்ற படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவளித்தால் தமிழ்ச் சினிமா அடுத்த கட்டத்திற்கு முன்னேறும்” என்றார் இப்படத்தின் நாயகி யாஷிகா ஆனந்த்.\nப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் தயாரான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இதில் நாயகன் கௌதம் கார்த்திக், நாயகிகளுள் ஒருவரான யாஷிகா ஆனந்த், நடிகர் சாரா, இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nயாஷிகா ஆனந்த் பேசுகையில், “இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கௌதம் கார்த்திக், மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் என அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றியபோது என்னுடைய கனவு நனவானது போல் இருந்தது. அத்துடன், இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட காட்சிகளில் பேசி நடித்தது புது அனுபவமாக இருந்தது. இது போன்ற படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவளித்தால் தமிழ்ச் சினிமா அடுத்த கட்டத்திற்கு முன்னேறும்” என்றார்.\nபடத்தின் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் பேசுகையில், “நான் இயக்கும் இரண்டாவது படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து ’. அடல்ட் ஹாரர் காமெடி படம். இவர் ஏன் இது போன்ற படங்களை எடுக்கிறார், கருத்து சொல்லும் படங்களை எடுக்காமல் ஏன் இப்படியான படங்களை எடுத்து திரைத்துறையை சீரழிக்கிறார், கருத்து சொல்லும் படங்களை எடுக்காமல் ஏன் இப்படியான படங்களை எடுத்து திரைத்துறையை சீரழிக்கிறார் என உங���களுக்குள் ஏராளமான கேள்விகள் இருக்கும். ஆனால் இது ஒரு ஜேனர். உலக சினிமாவில் எல்லா இடத்திலும் இருக்கிறது. தமிழில் இல்லை. இந்த படத்தை ஒரு பொழுதுபோக்கு படமாக பார்த்தால் பொழுதுபோக்கு படமாக மட்டுமே தெரியும். அப்படித்தான் இந்த படத்தைப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nகௌதம் கார்த்திக்குடன் இணைந்து நான் பணியாற்றும் இரண்டாவது படம். இந்த படத்திற்காக நான் என்ன கதை அவரிடம் சொன்னேன் என்று எனக்கு தெரியவில்லை. அவர் என்ன கதை கேட்டார் என்று அவருக்கும் தெரியவில்லை. படப்பிடிப்பு தளத்திற்கு சென்று தான் கதையை விவாதித்து காட்சிகளையும், வசனங்களையும் எழுதினோம். இந்த படத்தில் வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி என மூன்று நாயகிகள் இருக்கிறார்கள். இதில் சந்திரிகா ரவி பேயாக நடித்திருக்கிறார். அவர் படபிடிப்பின்போது இருபதடி உயரத்தில் கயிறு கட்டி தொங்கியப்படி நடித்துக் கொடுத்தார். அவருக்கு பேய் மேக்கப் போட ஒன்றரை மணி நேரம் ஆகும். இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு நல்ல ஒத்துழைப்புக் கொடுத்தார். தயாரிப்பாளர் என்னிடம் கதை கேட்கவில்லை. நான் சொன்ன பட்ஜெட்டிற்கு ஒப்புக்கொண்டு, எந்தவித தலையீடும் இல்லாமல், முழு சுதந்திரம் கொடுத்தார். அதனால் தான் 23 நாட்களில் படபிடிப்பை நடத்தி முடித்தோம்” என்றார்.\nகௌதம் கார்த்திக் பேசுகையில், “இந்த படத்தில் என்னுடன் ஒரு பாடலுக்கு நடிகர் ஆர்யா நடனமாடியிருக்கிறார். இதற்காக அவருக்கு நான் நன்றி சொல்கிறேன். எனக்கு அவருடன் இணைந்து நடனமாட ஆசையிருந்தது. அந்த ஆசை இந்த படத்தில் நிறைவேறியிருக்கிறது. இந்த படம் ஃபுல் அண்ட் ஃபுல் ஃபன் அண்ட் எண்டர்டெயின்மெண்ட் தான். இதில் மெசேஜ் எதுவும் இல்லை. அதை எதிர்பார்க்காதீர்கள். என்னுடன் நடித்த மூன்று நடிகைகளுக்கும் நன்றி சொல்கிறேன். ஏனெனில் அடல்ட் ஹாரர் காமெடி படம் என்று தெரிந்தும் நடிக்க ஒப்புக்கொண்ட அவர்களின் துணிச்சலை பாராட்டுகிறேன்” என்றார்.\nநடிகர் சாரா பேசுகையில், “இயக்குநர் என்னை போனில் தொடர்பு கொண்டு கௌதம் கார்த்திக்கிற்கு நீ தான் நண்பனாக நடிக்கிறாய். உடனே புறப்பட்டு வா என்றார். படப்பிடிப்பில் நான் ஏராளமாக சொதப்பினேன். இருந்தாலும் என்னை பொறுத்துக்கொண்டு நடிக்க வைத்தார். இந்த படத்தை குடும்பத்துடன் பார���க்க முடியாது. நானே இந்த படத்தை தனியாக பார்ப்பேன். என் மனைவி தனியாக போய் பார்ப்பார். இயக்குநரிடம் ‘ஹீரோவிற்கு கிளாமரான சீன்கள் வைக்கிறீர்கள்; பரவாயில்லை. எனக்கு ஏன் கிளாமரான காட்சிகள் வைக்கிறீர்கள்’ என கேட்டேன். அதற்கு இதுவரை பதிலில்லை. ஆனால் இந்த படத்தைக் காண தியேட்டருக்குள் வந்துவிட்டால் ஜாலியாக இரண்டு மணி நேரம் பொழுது போகும்” என்றார்.\n‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ மே 4ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n“நான் சாவித்திரியாக மாறுவதற்கு அவரது மகள் எனக்கு உதவியாக இருந்தார்” – கீர்த்தி சுரேஷ் →\n“சிம்பு – நயன்தாரா காதல் காட்சிகள் நடிப்பு போலவே இல்லை\nசரவணன் இருக்க பயமேன் – விமர்சனம்\n”ராஜாவுக்கு செக்’ படத்தை பெண் குழந்தைகளோடு வந்து பார்க்க வேண்டும்\nசிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் பெயர் ‘அண்ணாத்த’: அதிகாரபூர்வ அறிவிப்பு\nமாஃபியா 1 – விமர்சனம்\n‘சங்கத் தலைவன்’ பாடல்: ”எத்தனை எத்தனை அன்னிய கம்பெனி, பாரேன் சர்வேசா…” – வீடியோ\n‘சங்கத் தலைவன்’ படத்தின் டிரைலர் – வீடியோ\n”கைத்தறி சார்ந்த படைப்பில் நான் முழுமையாக இருப்பது மகிழ்ச்சி\n‘சங்கத் தலைவன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n’ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\n”ஆடு புலி விளையாட்டு போல் இருக்கும் ’மாஃபியா’ படம்” – இயக்குநர் கார்த்திக் நரேன்\nபிப். 21ஆம் தேதி திரைக்கு வரும் ‘மாஃபியா’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nமுற்போக்கான நடிகர் சத்யராஜின் மகள் இப்படிப்பட்ட ஒரு அமைப்போடு இணைந்து செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது\n“முடிந்தவரை அன்பை மட்டுமே பரப்புவோம்; ரொம்ப ஜாக்கிரதையாக பரப்புவோம்” – விஜய் சேதுபதி\nநடிகர் போஸ் வெங்கட் இயக்கியுள்ள ‘கன்னி மாடம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nதமிழக அரசுக்கு நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhutamilankural.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-02-28T15:21:57Z", "digest": "sha1:2Z3AI5BLEUOJSJ5XTQJGBY3QTWVHSGFS", "length": 22784, "nlines": 110, "source_domain": "www.namadhutamilankural.com", "title": "அனைத்து மக்களும் ஒன்றுபட்டு வாழும் தேசத்தை இந்தியாவாக முன்னெடுத்து செல்லவேண்டும். - Namadhu Tamilan Kural", "raw_content": "\nஅனைத்து மக்களும் ஒன்றுபட்டு வாழும் தேசத்தை இந்தியாவாக முன்னெடுத்து செல்லவேண்டும்.\nதிருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலபா சபை தேசம் காப்போம் பொதுக்கூட்டத்தில் தீர்மானம்.\nமகாத்மா காந்தி விரும்பிய வேற்றுமையில் ஒற்றுமை அடிப்படையில் இந்தியாவில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ மற்றும் அனைத்து மக்களும் ஒன்றுபட்டு வாழும் தேசத்தை இந்தியாவாக முன்னெடுத்து செல்லவேண்டும் திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலபா சபை தேசம் காப்போம் பொதுக்கூட்டத்தில் தீர்மானம்.\nதிருச்சி: மகாத்மா காந்தி விரும்பிய வேற்றுமையில் ஒற்றுமை அடிப்படையில் இந்தியாவில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ மற்றும் அனைத்து மக்களும் ஒன்றுபட்டு வாழும் தேசத்தை இந்தியாவாக முன்னெடுத்து செல்லவேண்டும் திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலபா சபை தேசம் காப்போம் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nதிருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் தேசம் காப்போம் பொதுக்கூட்டம் நேற்று மாலை தென்னூர் உழவர் சந்தையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லவி முஹம்மது ரூஹுல் ஹக் ரஷாதி தலைமை வகித்தார். கூட்டத்தை ஹாபிழ் முஹம்மது யாஸீன் ஹழ்ரத் கிராஅத் ஒதி தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் மவ்லவி கே.எம். அப்தூர் ரஹீம் மன்ப ஈ அனைவரையும் வரவேற்று பேசினார்.\nமவ்லவி எம். முஹம்மது தாவூது அன்வாரி, மவ்லவி இ. முஹம்மது ஷரீஃப் யூசுஃபி, மவ்லவி முஹம்மது மீரான் மிஸ்பாஹி, மவ்லவி முஃப்தி உமர் ஃபாரூக் மகழரி, மவ்லவி முஹம்மது பஸீம் தாவூதி மற்றும் திருச்சி மாவட்ட இஸ்லாமிய இயக்கங்கள் அமைப்புகளின் நிர்வாகிகள், ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் மவ்லவி முஹம்மது சிராஜுதீன் மன்ப ஈ ஹழ்ரத் துவக்க உரையை நிகழ்த்தினார்.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் நாம் செய்த தியாகங்கள் தலைப்பில் பேசியதாவது : நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதிலிருந்து மக்கள் மீதான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது. இதனை எதிா்த்துப் போராடியவா்கள் மீதான தாக்குதல், துப்பாக்க���ச் சூடு போன்றவற்றால் உயிா்பலிகள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனாலும், போராட்டக்காரா்கள் மீதான தாக்குதல் குறைந்தபாடில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மதசாா்பற்ற இயக்கங்கள் ஒன்றுதிரள வேண்டும். ஜனநாயகத்துக்கு மாறுபட்ட, அரசியல் சாசனத்தை சிதைக்கக்கூடிய வகையில் உள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மதசாா்பற்ற இயக்கங்களுடன் சோ்ந்து அமைதியான முறையில் போராட்ட பயணத்தை தொடர வேண்டும்.\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் சுதந்திரத்தின் கூறுகள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பொதுமக்களை வஞ்சிக்கக் கூடிய திட்டங்களை தான் மத்திய அரசு கொண்டு வந்து கொண்டிருக்கிறதுஇவ்வாறு அவர் பேசினார்.\nதமிழ் மையம் அமைப்பு நிறுவனர் கத்தோலிக்க பாதிரியார் ஜெகத் கஸ்பர் ராஜ் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை தலைப்பில் என்ற பல்வேறு கருத்துக்களை குறித்து பேசினார்.\nதமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் மாநில பொதுச்செயலாளர் மவ்லவி ஹாபிழ் பி.ஏ. காஜா மொய்னுத்தீன் பாகவி நமது தேசத்தின் பாரம்பரியம் என்ற தலைப்பில் பல்வேறு ஆதாரங்களுடன் எடுத்து பேசினார்.\nஎஸ்.டி.பி.ஜ. கட்சி மாநில செயலாளர் உமர் பாரூக் பாசிசத்தின் விளைவுகள் தலைப்பிலும், சி.பி.ஜ கட்சியின் மூத்த நிர்வாகி பேராசிரியர் ரா. அருண் பறிக்கப்படும் மாநில உரிமைகள் தலைப்பிலும், மனித நேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி பாதுகாக்கப்பட வேண்டிய இந்தியாவின் இறையான்மை தலைப்பிலும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி. வேல் முருகன் தடுக்கப்பட்ட வேண்டிய கருப்பு சட்டங்கள் தலைப்பிலும் ஆகியோர் பேசினார்கள்.\nதிருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தேசம் காப்போம் கூட்டத்தில்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. விபரம் வருமாறு :\nஇந்தியாவின் இறையாண்மை, அரசியல் காசன சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தம் நமது தேசத்தின் அரசியல் சாசனம் அடிப்படையில் சட்டத்திற்கு முரணாக இருப்பதால் இதை திரும்ப வேண்டும் என்று மத்திய அரசை இக்கூட்டம் கேட்டு கொள்கிறது.\nஇந்திய குடிமக்களின் வாழ்வாதாரம் பொருளாதாரம் மிகப்பெரிய நெருக்கடியாக இருக்கும் ச��ழ்நிலையில் என்.ஆர்.சி., என்.பி.ஆர். போன்ற பதிவுகளின் மூலம் மக்கள் தங்கள் ஆவணங்களை காட்டி குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என்று மென்மேலும் மக்களை மத்திய அரசு சிரமப்படுத்துவதை இந்த கூட்டம் வன்மையாக கண்டிப்போதோடு இந்தியா முழுவதும் என்ஆர்.சி., என்.பி.ஆர். திட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும் .\nஇந்தியாவில் வாழும் அனைத்து சமுதாய மக்களும் மதசுதந்திரத்துடன் கருத்து சுதந்திரத்துடன் தனிமனித சுதந்திரத்துடன் பாதுகாப்புடன் நிம்மதியாக, அமைதியாக வாழ்வதற்குரிய அடிப்படை உரிமைகளை மத்திய, மாநில அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை கேட்டு கொள்கிறது. மத வெறியை, பீதியை கலவரத்தை உண்டாக்கும் சமூக விரோதிகளை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டு கொள்கிறது.\nஇந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள மாநில உரிமைகளை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். மாநில உரிமைகளை பறித்து தேசத்தின் ஒற்றுமையை சிதைத்து விட வேண்டாம் என்று மத்திய அரசை கேட்டு கொள்கிறது.\nமக்களை அச்சுறுத்தும், பீதிக்குள்ளாக்கும் சட்டங்களை கைவிட்டு பொருளாதார வீழ்ச்சியை தடுத்து நிறுத்தி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் நல்ல திட்டங்களின் பக்கம் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாம் கனவு திட்டமான வல்லரசு இந்தியாவை உருவாக்கி மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறது.\nபுதிய கல்விக்கொள்கையின் மூலம் கடந்த கால குருக்குல கல்வியை கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்க வேண்டாம். காமராஜர் அனைத்து பிள்ளைகளுக்கு கல்வியை கொடுப்பதற்கு இலகுவான விதிமுறையை நடைமுறைப்படுத்தி அடுத்த தலைமுறை முழுவதும் படித்து பட்டதாரிகளாக உருவாக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறது.\nநமது தேசத்தை மகாத்மா காந்தி விரும்பிய வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில் இந்தியாவில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ மற்றும் அனைத்து மக்களும் ஒன்றுபட்டு வாழும் தேசத்தை மதசார்பற்ற இந்தியாவாக தொடர்ந்து முன்னெடுத்து செல்லவேண்டும். மேலும் தற்போதுள்ள மத்திய அரசு நமது தேசத்தை இந்து ராஷ்டிரா��ாக மனுதர்மங்களை கடைபிடிக்கும் பார்ப்பன ஆதிக்கம் உள்ள வர்ணசிரம நாடாக ஆக்க முயற்சித்தால் மீண்டும் ஒரு சுதந்திர புரட்சி நாடாக ஆக்க முயற்சித்தால் மீண்டும் ஒரு சுதந்திர புரட்சி இந்தியா முழுவதும் வெடிக்கும் என்று மத்திய அரசை கேட்டு கொண்டு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.\nபின்னர் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள். இறுதியில் திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை துணை செயலாளர் ஹாபிழ் சையது முஸ்தபா நன்றி கூறினார்.\nகூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் முனைவர் எம் ஏ.எம். நிஜாம், தெற்கு மாவட்ட செயலாளர் கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான், தெற்கு மாவட்ட பொருளாளர் ஹூமாயூன், தெற்கு மாவட்ட துணைத்தலைவர் அப்துல் முத்தலிப், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஹாஜி அப்துல் மஜீத் வாப்பா, திருச்சி ஊடகவியலாளர் எம்.கே. ஷாகுல் ஹமீது, தெற்கு மாவட்ட யூத் லீக் தலைவர் அமீருதின், மாநில எம்.எஸ்.எப்.பொதுச்செயலாளர் அன்சர் அலி, திருச்சி கிழக்கு தொகுதி துணை அமைப்பாளர் ஹாஜி சம்சுதீன், திருவெறும்பூர் தொகுதி அமைப்பாளர் கலீல், தெற்கு மாவட்ட எஸா.டி.யூ. பொருளாளர் அரியமங்கலம் முஸ்தபா, புத்தாநத்தம் பிரைமரி தலைவர் மவ்லவி முஹம்மது தாஹிர் இமதாதி, பிரைமரி துணை செயலாளர் ஷா ஆலம், தெற்கு மாவட்ட எம்.எஸ்.எப். செயலாளர் அப்துல் பாசித், திருச்சி வடக்கு மாவட்ட எம்.எஸ்.எப். பொருப்பாளர் அபுதாஹிர், வார்டு நிர்வாகிகள் போட்டோ ஜாகீர், முஹம்மது ஆரிப், மாவட்ட பிரதிநிதி டைலர் சர்புதீன், 28 வார்டு தலைவர் ஜாகிங்ஹீர், மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஜமாஅத் நிர்வாகிகள், ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள், அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.\nஷாஹுல் ஹமீது, தலைமை செய்தியாளர்.\nஇராமநாதபுரத்தில் 11,36,569 பேர் வாக்காளர்கள்.\nதெரு சாலையை ஆக்கிரமிப்பு செய்ததால் கழிவுநீர் செல்வதற்கு வழி இல்லாமல் பொதுமக்கள் அவதி.\nதெரு சாலையை ஆக்கிரமிப்பு செய்ததால் கழிவுநீர் செல்வதற்கு வழி இல்லாமல் பொதுமக்கள் அவதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/519919/amp", "date_download": "2020-02-28T15:47:14Z", "digest": "sha1:MKJY6JCFGKOJLBVHMVFYRNNG2MOO3QDH", "length": 14270, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "INX Media Abuse Case: P Chidambaram's bail plea hearing in the Supreme Court on the coming Friday | ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு..: ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது வரும் வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணை | Dinakaran", "raw_content": "\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு..: ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது வரும் வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nபுதுடெல்லி: ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனு, வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த டெல்லி உயர்நீதிமன்றம், அவருடைய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு, இன்று விசாரணைக்கு வந்தது. இன்று 10.30 மணி அளவில் நீதிபதி ரமணா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவசர வழக்காக விசாரிப்பது தொடர்பாக, தான் முடிவு எடுக்க முடியாது என்றும், இதுதொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முடிவு எடுப்பார் என்றும் ரமணா தெரிவித்து விட்டார். இதனையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்விடம் ப.சிதம்பரம் சார்பில் முறையிடப்பட்டது.\nஇந்நிலையில் அயோத்தி வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உடனடியாக விசாரிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தது. இதனிடையே முன் ஜாமீன் மறுக்கப்பட்டதை அடுத்து டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் விரைந்தனர். நேற்று 2 முறை, இன்று 2 முறை என மொத்தம் 4 முறை அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் வந்தனர். ஆனால் அவர் இல்லாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதன் தொடர்ச்சியாக ப.சிதம்பரம் மீது அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனத்தை தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், மீண்டும் நீதிபதி ரமணா முன்னிலையில், சிதம்பரம் தரப்பு வக்கீலான கபில் சிபல் ஆஜரானார். தனது கட்சிக்காரரை கைது செய்ய தடை விதித்து இடைக்கால பாதுகாப்பு வழங்க அவர் கோரிக்கை விடுத்தார்.\nஆனால் வழக்கு, பட்டியலிலேயே இல்லை என்பதை சுட்டி���்காட்டிய நீதிபதி ரமணா, தன்னால் எதையும் செய்ய முடியாது என்று மீண்டும் மறுப்பு தெரிவித்துவிட்டார். இந்த நிலையில், வரும் வெள்ளிக்கிழமைக்கு, அதாவது 23ம் தேதிக்கு ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வர உள்ளதாக உச்சநீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது. எனவே, அதுவரை சிதம்பரத்தை கைது செய்ய எந்த சட்டப்பூர்வ தடையும் இல்லை. இதுவரை சிதம்பரம் எங்கே இருக்கிறார் என்பது தெரியாத நிலையில், சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அவரை தேடி வருகின்றனர். தலைமை நீதிபதி அமர்வு முன்னிலையில் முன்ஜாமின் மனு நாளை மறுநாள், விசாரணைக்கு வரும் முன்பாக சிதம்பரத்தை கைது செய்துவிட வேண்டும் என்று விசாரணை அமைப்புகள் துரிதம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.\nமார்ச் முதல் மே மாதம் வரை வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்...: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nநிர்பயா குற்றவாளி பவன் குப்தா உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்..: தூக்கு தண்டனை நிறைவேறுமா என்பதில் சந்தேகம்\nடெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாவுஜ்பூர் பகுதியில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் ஆய்வு\nகலவரம் நடந்த வடகிழக்கு டெல்லியில் படிப்படியாக அமைதி திரும்பும் நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்ககை 42 ஆக உயர்வு\nகோதாவரியில் இருந்து காவிரி கடைமடைக்கு உபரி நீர் கொண்டு செல்லும் விரைவில் செயல்படுத்தப்படும் :மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nநிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேறுமா : ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி குற்றவாளி பவன் குப்தா மறுசீராய்வு மனு\nவடகிழக்கு டெல்லி கலவரம்: பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் கண்டு அறிக்கை தர 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது காங்கிரஸ்\nடெல்லி வன்முறை தொடர்பாக குடியரசு தலைவருக்கு எதிர்க்கட்சிகள் மனு : வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரண முகாம்கள் அமைக்க வலியுறுத்தல்\nஅரச தர்மம் குறித்து காங்கிரஸ் கட்சி எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் : மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nமராட்டியத்தில் பள்ளி மாணவர் சேர்க்கையில் முஸ்லீம்களுக்கு 5% இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படும் : அமைச்சர் நவாப் மாலிக்\nவடகிழக்கு டெல்லி கலவரம் குறித்து நேரில் கண்டு அறிக்கை தர 5 பேர் கொண்டு குழுவை அமைத்தது காங்கிரஸ்\nகர்நாடகாவில் பேருந்து கட்டணம் உயர்ந்துள்ளதால் அம்மாநிலத்திலிருந்து தமிழகம் வரும் பேருந்துகளின் கட்டணமும் உயர்வு\nடெல்லி வன்முறையை கட்டுப்படுத்த சிறப்பு காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவா நியமனம்\nடெல்லி கலவரம் தொடர்பாக ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹீர் உசைன் வீட்டில் தடயவியல் துறையினர் ஆய்வு\nடெல்லியின் வடகிழக்கு பகுதியில் வன்முறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு\nடெல்லி காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவாவை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு\nடெல்லி உளவுத்துறை அதிகாரி கொலை வழக்கில் தொடர்பு: ஆம் ஆத்மி கவுன்சிலர் மீது கொலை வழக்குப் பதிவு...கட்சியில் இருந்து நீக்கம்\nபுந்தேல்கண்ட் விரைவுச்சாலை திட்டம்: நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி\nகொரோனா வைரஸ் அபாயம்: ஜப்பான், தென் கொரியா நாட்டு பயணிகள் இந்தியா வர தற்காலிகமாக தடை விதிப்பு\nகேரள மாநிலம் இடுக்கியில் 2 முறை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/aircraft-emergency-landing-eastern-peripheral-expressway-020632.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-02-28T15:22:27Z", "digest": "sha1:CZBMAQAEESEMW66HAWI3YMCRERKG2NTN", "length": 32890, "nlines": 295, "source_domain": "tamil.drivespark.com", "title": "பிஸியான நெடுஞ்சாலையின் மத்தியில் அவசர அவசரமாக தரையிறங்கிய சிறிய ரக விமானம்... வீடியோ..! - Tamil DriveSpark", "raw_content": "\nஅடக்கொடுமையே... பெட்ரோல் பங்க்குகளுக்கு போலீசார் அதிரடி உத்தரவு... என்னனு தெரிஞ்சா கடுப்பாயிருவீங்க\n1 hr ago எக்ஸ்-லைன் கான்செப்ட்டில் உருவாகும் கியா செல்டோஸின் டாப் வேரியண்ட்...\n2 hrs ago 2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்..\n3 hrs ago இறங்கி அடித்த இஸ்ரோ... இந்தியாவை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த உலக நாடுகள்... என்னனு தெரியுமா\n3 hrs ago புதிய ஹெட்லைட்டுடன் 2020 ஹோண்டா சிட்டி பிஎஸ்6 கார் புனேக்கு அருகே சோதனை ஓட்டம்...\nNews டெல்லி கலவரம்.. முதல்முறையாக மௌனம் கலைத்தார் அமித் ஷா.. பரபரப்பு குற்றச்சாட்டு\nSports அஸ்வின் நல்ல பவுலர் தான்.. ஆனா அதுமட்டும் தான் இடிக்குது.. ரவி சாஸ்திரி ஓபன் டாக்\nFinance டிஜிட்டல் பணத்தில் பெங்களூர் மக்கள் தான் கில்லி.. அப்போ தமிழ்நாட்டு மக்கள்..\nMovies சிட்டிச��் அஜித்தா.. தசாவதாரம் கமலா.. தூம் 2 ஹிரித்திக்கா.. எப்படி வரப் போறாரு கோப்ரா விக்ரம்\nLifestyle உங்க லவ்வரை நீங்க ‘இப்படி’ கட்லிங் செய்தால்... உங்க பாலியல் வாழ்க்கை வேற லெவலில் இருக்குமாம்...\nTechnology போதும் போதும்னு சொல்ல வைக்கும் சாம்சங்: ஆஃபர்கள் அள்ளி குவிக்கும் Samsung S20\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிஸியான நெடுஞ்சாலையின் மத்தியில் வேக வேகமாக தரையிறங்கிய சிறிய ரக விமானம்... வீடியோ..\nஎன்சிசி-க்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று எப்போதும் பிசியாகவே காணப்படும் முக்கிய நெடுஞ்சாலையில் தரங்கியிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த கூடுதலை இந்த பதிவில் காணலாம்.\nஇந்திய சாலைகளில் மட்டுமே ஒரு சில விநோதமான செயல்களை நம்மால் காண முடியும். குறிப்பாக ஜூகாத் வாகனங்கள் எனப்படும் கலப்பின வாகனங்கள் மற்றும் ரயில்கள் சாலையில் செல்வதை இங்கு மட்டுமே காண முடிகின்றது.\nஇதேபோன்று, சில நேரங்களில் அரிதிலும் அரிதாக வானத்தில் பறக்க வேண்டிய விமானங்கள் ஒரு சில நேரங்களில் சாலையில் செல்வதையும் நம்மால் காண முடியும்.\nஇதுபோன்ற அரிய சம்பவம் ஒன்று தற்போது இந்தியாவில் நிகழ்ந்துள்ளது. ஓர் சிறிய ரக விமானம், அதில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக முக்கிய நெடுஞ்சாலை ஒன்றில் தரையிறங்கியது.\nஇந்த சிறிய ரக விமானம் தேசிய மாணவர் படைக்கு சொந்தமானது என்று கூறப்படுகின்றது. அது தரையிறங்கியபோது எந்தவொரு வாகனமும் குறுக்கே வராத காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தின் காஸியாபாத் பகுதியில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒன்றான கிழக்கு பெரிஃபெரல் அதிவேக நெடுஞ்சாலையில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களே தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகின்றது.\nஎப்போதும், பிஸியாகவே காணப்படும் அந்த சாலை ஹரியானா மற்றும் உபி-யை இணைக்கும் முக்கிய சாலைகளில் ஒன்றாகும்.\n135 கிமீ நீளமுடைய அந்த நெடுஞ்சாலையின் 6-வது வழி தடத்தில்தான் விமானம் தரங்கியுள்ளது. இது இருவர் மட்டுமே பயணிக்கின்ற வகையிலான விமானம் ஆகும். இது ஒரு எஞ்ஜி��ை மட்டுமே கொண்டு இயங்கும் செனய்ர் சிஎச் 701 (Zenair CH 701) ரக மாடல் ஆகும்.\nஇந்த சிறிய ரக விமானம் தரையிறங்கியபோது மிகவும் பதற்றத்தை ஏற்படுத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்த கிராமவாசிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, \"நெடுஞ்சாலையின் மையப் பகுதியில் ஆபத்தான முறையில் பறந்துக் கொண்டிருந்த அது திடீரென சாலையின் நடுவே இறங்கியதாகவும்\" அவர்கள் கூறினார்கள்.\nஇது அவர்களுக்கு பயங்கரமான அனுபவத்தை ஏற்படுத்தியதாக பதற்றத்துடன் கூறியதையும் நம்மால் கேட்க முடிந்தது. அந்தளவிற்கு ஆபத்தை விளைவிக்கின்ற வகையில் விமானம் தரையிறங்கியுள்ளது.\nஅவசர அவசரமாக தரையிறங்கிய விமானத்தின்மீது வெறெந்த வாகனம் மோதிவிடக் கூடாது என்பதற்காக விமானிகள் மிக வேகமாக சாலையோரத்திற்கு விமானத்தைக் கொண்டுவந்தனர். அப்போது விமானம் கட்டுப்பாட்டில் இல்லாத காரணத்தால் சாலையோர தடுப்பில் மீது மோதி விமானத்தின் வல பக்க இறக்கை கடுமையாக சேதமடைந்தது.\nவிமானத்தில் முறையாக பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த இரு பைலட்டுகள் பயணித்ததாகக் கூறப்படுகின்றது. தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணத்தால் அவர்களின் கடும் முயற்சிகளையும் தாண்டி விமானம் விபத்தைச் சந்தித்துள்ளது. இது, அவர்கள் பறக்க ஆரம்பித்த 45 நிமிடங்களுக்காகவே அரங்கேறிவிட்டது.\nஇது தரையிறங்கியது மிக முக்கியமான வழித்தடம் என்பதால் பல மணி நேரங்களுக்கு அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரங்களுக்கும் அதிகமாக நீடித்த நெரிசலால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து, விமானத்தை அகற்றிய பின்னரே போக்குவரத்து சீரானது.\nஇந்த அவசர தரையிறக்க சம்பவம் பற்றி இந்திய விமானப் படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது, \"இரு இருக்கைகளைக் கொண்ட இந்த விமானம் என்சிசி படையினரின் பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. திடீரென ஏற்பட்ட அதிக காற்றழுத்தத்தின் காரணமாக இந்த விமானம் பயிற்சியிலிருந்து அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, விமானிகளின் சாதூர்யத்தால் நேரவிருந்த மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது\" என்றார்.\nஇதுபோன்று, இந்தியாவின் நெடுஞ்சாலை/அதிவேக நெடுஞ்சாலைகளில் விமானங்கள் தரையிறங்குவது முதல் முறை அல்ல. இதற்கு முன்பாகவும் இதுபோல பல சம்பவங்கள் அவசரகாலத்தை முன்னிட்டு அரங்கேறியுள்ளன. அந்தவகையில், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் ஒன்று ஆக்ரா-லக்னோ அதிவேக நெடுஞ்சாலையில் தரையிறங்கியது குறிப்பிடத்தகுந்தது.\nஇதேபோன்று சாலைக்கு வந்த ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான மிகப்பெரிய விமானம் ஒன்று மேம்பாலத்தின்கீழ் சிக்கியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதுகுறித்த கூடுதல் தகவலை கீழே காணலாம்.\nஉலகின் ஆபத்து நிறைந்த சாலைகள் அதிகம் காணப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்றாக இருக்கின்றது. மேலும், நாட்டில் அரங்கேறும் பெரும்பாலான விபத்துகளுக்கு அத்தகைய தரமற்ற சாலைகளே முக்கிய காரணமாக இருக்கின்றன.\nஇதன்காரணமாகவே, மத்திய அரசு அண்மைக் காலங்களாக புதிய சாலைகளைக் கட்டமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றது.\nஅந்தவகையில், கடந்த சில ஆண்டுகளில் இந்தியா முழுவதும் சாலை உட்கட்டமைப்பு நிறைய முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. அவ்வாறு, நாட்டின் பல முக்கிய சாலைகளில் மேம்பலாம் மற்றும் உயர்ந்த சாலைகள் என பல பரிணாம வளர்ச்சிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇருப்பினும், ஒரு சில பகுதிகளில் மிகப் பெரிய அளவிலான வாகனங்கள் நுழைய மிகவும் சிரமத்தைச் சந்திக்கின்றன.\nகுறிப்பாக, மிகப்பெரிய எந்திரங்கள், கன்டெய்னர்கள், இரயில் எஞ்ஜின்கள், விமானம் மற்றும் ராக்கெட்டுகளின் பாகங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு வரும் வாகனங்கள் அதீத சிரமத்திற்கு உள்ளாகின்றன. இவைகள், மிக உயரமாகவும், அளவில் மிகப் பெரியதாக இருப்பதன் காரணத்தால் வளைவுகளில் திரும்ப முடியாமலும், மேம்பாலங்களின் கீழ் நுழைய முடியாமலும் சிக்கித் தவிக்கின்றன.\nஇத்தகைய ஓர் சம்பவம்தான் தற்போது மேற்குவங்க மாநிலத்தின் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒன்றான துர்காபூர் அதிவேக நெடுஞ்சாலையில் அரங்கேறியுள்ளது.\nபொதுவாக, உயரம் அதிகம் நிறைந்த கன்டெய்னர்கள் மற்றும் சரக்குகளை ஏற்றிவரும் வாகனங்கள் உயரம் குறைந்த மேம்பலாத்தின் ஊடாக நுழைந்து வரும்போது பெரும் சிரமத்திற்குள்ளாவதுடன், சில நேரங்களில் அதில் கொண்டு வரப்படும் சரக்கும் சேதமடைந்து விடுகின்றது. இதுமட்டுமின்றி, மேம்பாலத்தையும் லேசாக பதம் பார்த்துவிடுகின்றது அந்த வாகனம்.\nஆனால், இத்தகைய சூழலைத் தவிர்ப்பதற்காக இங்கு வேற���விதமான திறன் கையாளப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோவை, வி6 நியூஸ் வெளியிட்டுள்ளது. அதனை நீங்கள் கடைசியாக காணலாம்.\nமுன்னதாக, வீடியோ குறித்த தகவலை இங்கே பார்த்துவிடலாம். மேம்பாலத்தின் கீழ் சிக்கியிருக்கும் விமானமானது ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட இந்த விமானம் மறு சுழற்சி செய்வதற்காக வேறொரு இடத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டது.\nஇந்தநிலையில்தான், இத்தகைய சூழலில் அந்த விமானம் சிக்கியது. இதனால், செய்வதறியாத தவித்த அந்த டிரக்கின் ஓட்டுநர், அதற்கான அதிகாரிகள் வரும் வரை வாகனத்தை நகர்த்த முடியாமல் காத்திருந்தார். இதனால், அந்த சாலையில் பல நேரங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nபின்னர், சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மேம்பாலத்துடன் உராய்ந்தாவறு இருந்த விமானத்தை வெளியேற்றுவதற்காக சரக்கு லாரியின் அனைத்து வீல்களிலும் இருந்த டயரை நீக்க முடிவு செய்தனர்.\nஅதன்படியே, லாரியின் அனைத்து வீல்களில் இருந்தும் டயர்களில் காற்று வெளியேற்றப்பட்டு, டயர்கள் நீக்கப்பட்டன. தொடர்ந்து, மற்றுமொரு லாரியைக் கொண்டு விமானம் ஏற்றப்பட்டிருந்த டிரக் மிதமான வேகத்தில் நகர்த்தப்பட்டு வெளியேற்றப்பட்டது.\nபொதுவாக, இதுபோன்று பெரிய ரக வாகனங்கள் மேம்பாலத்தில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக, பாலங்களின் முன்பாக இரும்பு கம்பிகள் நிறுவப்பட்டிருக்கும். இது, மேம்பாலத்தை சேதத்தில் காக்க உதவும். அதுமட்டுமின்றி, மேம்பாலத்திற்கு முன்னதாக இருக்கும் இரும்பு கம்பிகளைப் பார்க்கும் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனம் அதில் நுழையுமா என்பதை பரிசோதித்துக் கொள்ளவும் உதவும்.\nஇதனை பெரும்பாலான நெடுஞ்சாலை மேம்பலாத்தின் முன் நம்மால் காண முடிவதில்லை. ஆகையால், வாகன ஓட்டிகள் அதன் உயரத்தை கணக்கிடுவதில் சிரமம் கொள்கின்றனர். மேலும், சிக்கலிலும் சிக்கிவிடுகின்றனர்.\nஇதுபோன்ற காரணத்தினாலயே விமானத்தை ஏற்றி வந்த டிரக்கின் டிரைவர் இத்தகைய சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். இந்த சம்பவத்தில் லாரிக்கும், அதில் ஏற்றப்பட்டிருந்த விமானம் மற்றும் மேம்பாலத்திற்கு எத்தகைய சேதம் ஏற்பட்டது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.\nஎக்ஸ்-லைன் கான்செப்ட்டில் உருவாகும் கியா செல்டோஸின் டாப் வேரியண்ட்...\nஇந்த��யர்களுக்காக பிரத்யேகமாக இறக்குமதியான 5 ஆடம்பர கார்கள்... இதுவரை வெளியுலகம் கூறாத தகவல்..\n2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்..\nயாருமே எதிர்பாக்கல... பெட்ரோல், டீசல் விலை தடாலடியாக லிட்டருக்கு 4 ரூபாய் குறைந்தது... ஏன் தெரியுமா\nஇறங்கி அடித்த இஸ்ரோ... இந்தியாவை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த உலக நாடுகள்... என்னனு தெரியுமா\nரோட் ரோலரை இயக்கும் இந்த கிரிக்கெட் பிரபலம் யார் என்று தெரிகிறதா..\nபுதிய ஹெட்லைட்டுடன் 2020 ஹோண்டா சிட்டி பிஎஸ்6 கார் புனேக்கு அருகே சோதனை ஓட்டம்...\n யாரும் எதிர்பார்க்காத சூப்பர் சேஞ்ச்... இப்போ சொல்லுங்க மத்திய அரசு செஞ்சது தப்பா\nசந்தைக்கு வந்தது புதிய ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பிஎஸ்6 பைக்.. ஆரம்ப விலை ரூ.67,300\nரூ. 40 முதல் ரூ. 280 வரை உயரும் டோல் கட்டணம்.. உறைந்துபோன வாகன ஓட்டிகள்.. எந்த நகரத்தில் தெரியுமா..\nஇந்த காரை இயக்க லைசென்ஸ் தேவையில்லை.. உலகின் மிக சிறிய மின்சார கார் அறிமுகம்.. சிறப்பு தகவல்\nஅடக்கொடுமையே... பெட்ரோல் பங்க்குகளுக்கு போலீசார் அதிரடி உத்தரவு... என்னனு தெரிஞ்சா கடுப்பாயிருவீங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஅதிர வைக்கும் மோசடி அம்பலம்... கஸ்டமர்களின் கையெழுத்தை போலியாக போட்ட டீலர்கள்... எதற்காக தெரியுமா\nஅதிக பவருடன் முஷ்டியை உயர்த்திய டாடா நெக்ஸான் பெட்ரோல் மாடல்\nபுதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் அறிமுக தேதி விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/education/shocking-information-reveals-that-around-55200-students-who-registered-for-public-exams-didnt-turn-up-in-tn-vi-153249.html", "date_download": "2020-02-28T16:01:28Z", "digest": "sha1:DD75N47UIW73QZC4RYT5IDSCB73M42D2", "length": 15682, "nlines": 176, "source_domain": "tamil.news18.com", "title": "Super Exclusive: நன்றாக படிக்காத மாணவர்களை வடிகட்டும் பள்ளிகள்: 55,200 பேர் பொதுத்தேர்வு எழுதாதது அம்பலம்! | Shocking information reveals that around 55,200 students who registered for public exams, didn't turn up in TN– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » கல்வி\nSuper Exclusive: நன்றாக படிக்காத மாணவர்களை வடிகட்டும் பள்ளிகள்: 55,200 பேர் பொதுத்தேர்வு எழுதாதது அம்பலம்\nமாணவர்கள் அதிக அளவில் தேர்வு எழுதாமல் போவதற்கு புதிய பாடத் திட்டம், சிறப்பாக செயல்படாத மாணவர்களை தனியார் பள்ளிகள் வடிகட்டுவது, தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு பொதுத்தேர்வு எழுதுவது ஆ��ியவையே காரணம் என்கிறார்கள் கல்வியாளர்கள்.\nதமிழகத்தில் இந்த ஆண்டில் மட்டும் பொதுத்தேர்வுக்கு பதிவுசெய்த மாணவர்களில் 55,200 பேர் தேர்வு எழுதவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், 2017-18-ம் கல்வியாண்டு முதல் 11-ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.\nநன்றாக படிக்காத மாணவர்களை பொதுத்தேர்வுகளில் கலந்துகொள்ள தனியார் பள்ளிகள் அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் நோக்கில், கடைசி நேரத்தில் மாணவர்களை தனியார் மையங்கள் மூலம் தேர்வெழுதுமாறு பள்ளிகள் நிர்ப்பந்திப்பதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், கடந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வுக்கு பதிவுசெய்த மாணவர்களில் 55,200 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.\nதேர்வுத்துறை வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்துகொள்ள 8,61,107 பேர் பதிவுசெய்திருந்தனர். ஆனால், தேர்வு முடிவுகள் வெளியானபோது, 8,42,512 பேர் மட்டுமே தேர்வெழுதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 18,595 பேர் இந்த ஆண்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்துகொள்ளவில்லை.\n11-ம் வகுப்பு பொதுத்தேர்வைப் பொறுத்தவரை, 8,16,618 மாணவ, மாணவிகள் பதிவுசெய்திருந்தனர். ஆனால், தேர்வு எழுதியவர்கள் 8,01,772 பேர் தான். இதன்மூலம், 14,846 பேர் தேர்வு எழுதவில்லை என்பது தெளிவாகியுள்ளது.இதேபோல, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வைப் பொறுத்தவரை, 9,59,618 பேர் பதிவுசெய்திருந்தனர். அவர்களில் 9,37,859 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். அதிகபட்சமாக 21,759 மாணவ, மாணவிகள் தேர்வை புறக்கணித்துள்ளனர். இந்த மூன்று பொதுத்தேர்வுகளிலும் சேர்த்து 55,200 மாணவ, மாணவிகள் தேர்வில் கலந்துகொள்ளவில்லை.\nஇத்தனை மாணவர்கள் தேர்வில் கலந்துகொள்ளாதது கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மாணவர்கள் அதிக அளவில் தேர்வு எழுதாமல் போவதற்கு புதிய பாடத் திட்டம், சிறப்பாக செயல்படாத மாணவர்களை தனியார் பள்ளிகள் வடிகட்டுவது, தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு பொதுத்தேர்வு எழுதுவது ஆகியவையே காரணம் என்கிறார்கள் ���ல்வியாளர்கள்.\nஅரசு பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாகவும் இதனால் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் கூலித் தொழிலாளிகளாக மாறும் சூழ்நிலை ஏற்படும் என பேராசிரியர் சிவகுமார் தெரிவித்தார்.\nமாணவர்கள் தேர்வு எழுதாதது குறித்த சர்ச்சையில், தமிழக அரசு தலையிட்டு தீர்வு காணவேண்டும் என கல்வியாளர் நெடுஞ்செழியன் தெரிவித்தார்.\nஇதேபோல, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதால், மாணவர்கள் கடும் சிரமத்துக்குள்ளானதுடன், அச்சமடைந்துள்ளனர். பிளஸ் ஒன் தேர்வில் தேர்ச்சிபெறாதவர்கள், உடனடியாக தேர்வெழுத வேண்டும் என்ற கட்டாயமும் ஏற்படுகிறது. இவை அனைத்தும் மாணவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவதாக கருதப்படுகிறது.\nஎனவே, மாணவர்கள் தேர்வு எழுதாமல் போனதற்கான உண்மையான காரணங்கள் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு. இதற்காக பள்ளிகளில் ஆய்வு நடத்துவதுடன், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஆண்டுதோறும் பல லட்சங்களைக் கொடுத்து தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்கள், தேர்வெழுதும் வாய்ப்பை இழப்பதால், மாணவர்களின் கல்வியும், எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது. இதனை சமாளிப்பதற்காக பள்ளிக் கல்வித்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது என்ற கேள்வி எழுகிறது.\nகார் கதவைத் திறக்க எச்சரிக்கை சென்சார்\nதிருடச் சென்ற இடத்தில் தூங்கி சிக்கிய திருடன்\nஇதயத்தை ரணமாக்கும் டெல்லி வன்முறை உயிரிழப்பு சோகம்\nSuper Exclusive: நன்றாக படிக்காத மாணவர்களை வடிகட்டும் பள்ளிகள்: 55,200 பேர் பொதுத்தேர்வு எழுதாதது அம்பலம்\nபொதுத் தேர்வெழுதும் மாணவர்களின் இறுதிப் பட்டியல் வெளியீடு..\nசர்ச்சையைக் கிளப்பிய 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கேள்விகள்..\nதனித் தேர்வர்களுக்கு இந்த ஆண்டு தனி தேர்வுமையம்\nஉலக தாய்மொழி நாளின் வரலாறு தெரியுமா\nஐரோப்பா லீக் கால்பந்து தொடரிலிருந்து வெளியேறியது அர்சனல் அணி\n“அண்ணா அறிவாலயத்திற்கு உருது மொழியில் பெயர் வைக்கும் சூழல் ஏற்படும்“ - ராதாரவி காட்டம்\nஏழு கெட்டப்புகளில் விக்ரம்: அசத்தும் க���ப்ரா ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்\nCNBC-TV18 IBLA 2020: மறைந்த முன்னாள் நிதியமைச்சருக்கு 'Hall Of Fame' விருது...\nகாரின் கதவைத் திறக்கும்போது ஆட்கள் வந்தால் எச்சரிக்கும் சென்சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/indian-2/videos/", "date_download": "2020-02-28T16:12:15Z", "digest": "sha1:ZOZ5AM56M7YAAFO7G27JDA275FN373JU", "length": 5458, "nlines": 145, "source_domain": "tamil.news18.com", "title": "indian 2 Videos | Latest indian 2 Videos List in Tamil - News18 Tamil", "raw_content": "\nஅடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கும் கமல்\nமீண்டும் இணையும் ஷங்கர் - விஜய் கூட்டணி\nஇயக்குநர் ஷங்கரை மெய் சிலிர்க்க வைத்த `இந்தியன் - 2’ கமல்ஹாசனின் மேக்-அப்\nகார் கதவைத் திறக்க எச்சரிக்கை சென்சார்\nதிருடச் சென்ற இடத்தில் தூங்கி சிக்கிய திருடன்\nஇதயத்தை ரணமாக்கும் டெல்லி வன்முறை உயிரிழப்பு சோகம்\n2015-ம் ஆண்டு குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற அரசு உயர் அதிகாரிகளிடம் விசாரணை\nஐரோப்பா லீக் கால்பந்து தொடரிலிருந்து வெளியேறியது அர்சனல் அணி\n“அண்ணா அறிவாலயத்திற்கு உருது மொழியில் பெயர் வைக்கும் சூழல் ஏற்படும்“ - ராதாரவி காட்டம்\nஏழு கெட்டப்புகளில் விக்ரம்: அசத்தும் கோப்ரா ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்\nCNBC-TV18 IBLA 2020: மறைந்த முன்னாள் நிதியமைச்சருக்கு 'Hall Of Fame' விருது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/earth-sandwich-made-by-two-men-20-thousand-kilometres-apart/articleshow/73486121.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-02-28T16:15:15Z", "digest": "sha1:DIOHTUCSYLMBQICHYOZSPAWPMJSU53SN", "length": 14141, "nlines": 168, "source_domain": "tamil.samayam.com", "title": "earth sandwich : பூமியை சாப்பிடும் பொருளாக மாற்றிய இரண்டு இளைஞர்கள்! - earth sandwich made by two men 20 thousand kilometres apart | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nபூமியை சாப்பிடும் பொருளாக மாற்றிய இரண்டு இளைஞர்கள்\nஅமெரிக்காவைச் சேர்ந்த ஜீ பிராங்க் உலகின் முதல் பூமி சான்விச்சை 2006ஆம் ஆண்டு உருவாக்கினார்.\nபூமியை சாப்பிடும் பொருளாக மாற்றிய இரண்டு இளைஞர்கள்\nபூமிப்பந்தின் மேலும் கீழும் பிரெட் வைக்கப்பட்டதால் அது ஒரு சான்விச் போல ஆகிறது.\nசியரா சரியான இடத்தை அடைவதற்காக 11 கிலோமீட்டர் பயணித்திருக்கிறார்.\nநியூசிலாந்திலும் ஸ்பெயினிலும் உள்ள இரண்டு இளைஞர்கள் பூமியையே சான்விச் ஆக்கிவிட்டார்கள்.\nநியூசிலாந்தின் ஆக்லாந்தைச் சேர்ந்தவர் 19 வயது இளைஞர் எட்டியென் நாட். இவருக்கு சிறு வயது முதலே பூமி சான்விச் செய���ய வேண்டும் என்று ஆசை. ஆனால், பூமியில் இவர் வசிக்கும் இடத்திற்கு நேர் எதிர்புறத்தில், ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் ஒருவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.\nகடைசியில் சமூக வலைதளம் ஒன்றின் மூலம் ஸ்பெயில் உள்ள ஏஞ்சல் சியரா என்பவரைக் கண்டுபிடித்துள்ளார். இருவரும் உலக வரைபடத்தில் அட்ச மற்றும் தீர்க்க ரேகை வைத்து துல்லியமாக பூமியின் எதிர்எதிர் புள்ளிகளைக் அறிந்துகொண்டனர்.\nபின், சுமார் 20 ஆயிரம் கிலோ மீட்டர்கள் தொலைவில் இருக்கும் இவர்கள் இருவரும் இதற்காகவே நீண்ட தூரம் பயணித்து, சரியான புள்ளியில் ஆளுக்கு ஒரு ரொட்டியை வைத்துள்ளனர்.\n250 கிலோ எடையுள்ள பயங்கரவாதியை லாரியில் அள்ளிச் சென்ற போலீஸ்\nஇருவரும் வசிக்கும் பகுதிகளுக்கு இடையே 12 மணிநேரம் வித்தியாசம் இருப்பதால் இதைச் சரியாகச் செய்வது கடினமானதுதான் என்று நாட் கூறுகிறார். சியரா சரியான இடத்தை அடைவதற்காக 11 கிலோமீட்டர் பயணித்திருக்கிறார்.\nஅதாவது பூமிப்பந்தின் மேலும் கீழும் பிரெட் வைக்கப்பட்டதால் அது ஒரு சான்விச் போல ஆகிறது. 2006ஆம் ஆண்டு ஒரு முறை இதேபோன்ற சான்விச் உருவாக்கப்பட்டது. இதனை அமெரிக்காவைச் சேர்ந்த ஜீ பிராங்க் என்பவர் செய்தார். அதுவே முதல் பூமி சான்விச் எனக் கருதப்படுகிறது.\nபராகுவே சிறையில் சுரங்கம் அமைத்து 76 கைதிகள் எஸ்கேப்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : உலகம்\nட்ரம்ப்பின் இந்திய வருகையும் அமெரிக்காவின் சேட்டையும்\nஇந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த மலேசிய பிரதமர் மகாதிர் ராஜினாமா\nமெக்காவுக்கு விசா கிடையாது: கொரோனாவைத் தடுக்க சவுதி நடவடிக்கை\nசிறுபான்மையினர் மீது கைவைத்தால் கடும் நடவடிக்கை: இம்ரான் கான் எச்சரிக்கை\nசீனாவில் கொரோனா பாதித்த 24,734 பேர் பூரண குணமடைந்தனர்\nமேலும் செய்திகள்:ஸ்பெயின்|பூமி|நியூசிலாந்து|சான்விச்|etienne naude|earth sandwich|angel sierra\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிர...\nதமிழகத்தையே உலுக்கிய கொலை சம்பவம்: குற்றவாளிக்கு தூக்கு\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nநெல்லையில் உணவுத் திருவிழா - வீடியோ\nநாங்களும் பேரணி போவோம்: தேனி பாஜக - வீடியோ\nஉலக கோப்பை: இந்திய வீராங்கனை செக்யூரிட்டிவுடன் சேர்ந்து டான்\nரஜினியுடன் கூட்டணி: ��மல் ஓப்பன் டாக், சோகத்தில் மூழ்கிய திமுக... இன்னும் பல முக்..\nஆளுநர் ஒப்புதல் எதற்கு: நளினி அடுத்த மனு\nதாய், மகள், பேத்தியை ஈவிரக்கமின்றி கொன்றவனுக்கு உச்சபட்ச தண்டனை\n100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா\nமனைவியை துன்புறுத்தி மகனிடம் செல்போனில் வீடியோ எடுக்க செய்து மகிழ்ந்த கணவர்\nரஜினியுடன் கூட்டணி: கமல் ஓப்பன் டாக், சோகத்தில் மூழ்கிய திமுக... இன்னும் பல முக்..\nஆளுநர் ஒப்புதல் எதற்கு: நளினி அடுத்த மனு\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபூமியை சாப்பிடும் பொருளாக மாற்றிய இரண்டு இளைஞர்கள்\nபராகுவே சிறையில் சுரங்கம் அமைத்து 76 கைதிகள் ‘எஸ்கேப்...\nஎலியின் பெயரை மறந்த நபர்... சட்டென்று வந்த டாம் அண்ட் ஜெர்ரி..\nஎங்கள் நாடு குப்பைத் தொட்டி அல்ல: 150 கண்டெய்னர்களை திருப்பி அனு...\nவங்கதேசத்தில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2013/08/02/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E/", "date_download": "2020-02-28T15:10:47Z", "digest": "sha1:3DDLJLU4MFBREYKT67GQ33HKLEO7SCVL", "length": 16172, "nlines": 186, "source_domain": "tamilandvedas.com", "title": "நிலவு பற்றிய புதிய விஞ்ஞான உண்மைகள்- Part 2 | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nநிலவு பற்றிய புதிய விஞ்ஞான உண்மைகள்- Part 2\n(நிலவு பற்றிய தமிழனின் அபார அறிவு Part -1 என்ற எனது முந்திய கட்டுரையைப் படித்துவிட்டு இதனைப் படிக்கவும்:லண்டன் சுவாமிநாதன்)\nபிரிட்டிஷ் மஹாராணியின் பேரன் வில்லியத்துக்கு ஆண் குழந்தை பிறந்த (July, 2013) நாளன்று பிரிட்டிஷ் பத்திரிகைகள் ஒரு செய்தி வெளியிட்டன. அது மேலை நாடுகளில் சந்திரன் பற்றிய நம்பிக்கை என்ன என்பதைக் காட்டுகிறது. பௌர்ணமியை ஒட்டி புதிய ராஜா பிறப்பார் என்பது எங்களுக்குத் தெரியும் என்று மகப்பேறு தாதிமார்கள் கூறினர்.\nபிரிட்டனில் பிரசவ ஆஸ்பத்திரிகளில் வேலை பா��்க்கும் தாதியர் இப்படி அலுத்துக் கொள்வார்களாம்: ‘’அடடா இன்று பௌர்ணமி தினம் நான் இன்று சீக்கிரம் வேலைக்குப் போக வேண்டும். இன்று மிகவும் வேலை வரும்”. அதாவது பௌர்ணமி என்றால் அதிகம் குழந்தைகள் பிறக்கும் என்பது மேலை நாட்டார் நம்பிக்கை. கடல் அலைகள் பௌர்ணமி அன்று பொங்கும், அது போல தாய்மார்களின் கருப்பையில் குழந்தையைச் சுற்றி இருக்கும் நீரும் (பனிக்குடம்) பொங்கி குழந்தையை விரைவில் வெளியே தள்ளும் எனபது இதன் பொருள். ஆயினுமிது விஞ்ஞான உண்மையா எனபதை நிரூபிக்க போதுமான புள்ளி விவரம் கிடைக்கவில்லை.\nபிராமணர்களும் பௌத்தர்களும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் படிப்பதை விட்டு உபவாசம் இருப்பதில் பொருள் இருப்பதை சமீபத்திய பத்திரிக்கை செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. பௌர்ணமி, அமாவாசை, பிரதமை, அஷ்டமி, சதுர்தசி நாட்களில் பிராமண வேத அத்தியயனம் இருக்காது. இதே போல பவுத்தர்கள் பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி தினங்களில் உபோசத் (உபவாசம்) இருப்பார்கள். இந்த நாட்களில் கடல் அலைகளின் சீற்ற்ம அதிகரிப்பதால் மீனவர்கள் கூட மீன் பிடிக்கச் செல்வதில்லை. ஆக கடலில் ஏற்படும் மாற்றம் உடலிலும் உண்டு என்பதை இந்துக்கள் அறிந்திருந்தார்கள். ‘’அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு’’ என்பது இந்துக்களின் கொள்கை.\nகடல் அலைகளில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அளந்து பார்த்ததில் பௌர்ணமி நாட்களில் இரு மடங்கு இருப்பது விஞ்ஞானிகளுக்கு வியப்பைத் தந்துள்ளது.( The level of bacteria in water varies with the lunar cycle and highest during a full and new moon, a study of California beaches found). கடலில் வளரும் பவளம் என்னும் பிரணிகளில் இருந்தே நமக்கு நவரத்தினக்களில் ஒன்றான பவளம் கிடைக்கிறது. இந்தப் பவளப்பூச்சிகள் பௌர்ணமி அன்று கோடிக்கணக்கில் முட்டைகளை வெளியிடுகின்றன.\nபசிபிக் தீவுகளில் வாழும் நண்டுகள் பௌர்ணமி அன்று கோடிக்கணக்கில் குடியேற்றம் செய்கின்றன. ஆக முழு நிலவு எனபது பெரிய மாற்றங்களை உண்டாக்கும் என்பது உயிரியல் விஞ்ஞானிகள் அறிந்ததே.\n(இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள். இந்தக் கட்டுரையை வேறு எங்காவது வெளியிடுகையில் லண்டன் சுவாமிநாதன் எழுதியது என்றோ அல்லது பிளாக் பெயரையோ வெளியிட்டு தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன். தமிழுக்குத் துரோகம் செய்யாதீர்கள். தமிழ்த் தாய் பொறுக்கமாட்டாள்.)\nசுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கிறார்கள் முழு நிலவு (பௌர்ணமி) நாட்களில் நித்திரை/தூகம் கெடுவது உண்மையே. மக்களின் ஹார்மோன் அளவை அளந்து பார்த்ததில் ஹார்மோன் அளவு குறைவதும் இதனால் 20 நிமிடம் தூக்கம் குறைவதும் தெரியவந்துள்ளது. (Despite modern comforts, lunar cycles still alter our brain activity. Swiss researchers found hormones which regulate our sleep drop during a full moon, giving us 20 minutes less in the land of nod).\nசிலருக்கு நிமிடக் கணக்கில் இல்லாமல் மணிக் கணக்கிலும் போகலாம். மொட்டை மாடியில் சந்திரனுக்கு நேரே தூங்கக்கூடாது என்று பாட்டிமார்கள் சொல்லுவதிலும் உண்மை இருக்கிறது.\nஇந்த ஆராய்ச்சிச் செய்திகள் அனைத்தும் விஞ்ஞான பத்திரிக்கைகளில் வந்தவற்றின் சுருக்கம். மேலும் விவரம் வேண்டுவோர் New Scientist, Nature பத்திரிக்கைகளில் பெறலாம்.\nதமிழில் பிறை வழிபாடு பற்றிய பாடல்கள்: குறு.178, நெடும் பல்லியத்தனார்; குறு. 307-கடம்பனூர் சாண்டில்யன்; அகம் 239,எயினந்தை மகன் இளங்கீரனார்; மதுரைக்கஞ்சி.வரி193,மாங்குடி மருதன்; சிலம்பு 2-38; புறம் 1, பாரதம் பாடிய பெருந்தேவனார்; முழு நிலவு-புறம் 60.\nஏற்கனவே ஆங்கிலத்தில் இக்கட்டுரையை எழுதியுள்ளேன்.\nTagged அறிவியல் உண்மைகள், சந்திரன், நிலவு பற்றிய கண்டுபிடிப்புகள், மெசபொடேமியா\nநிலவு பற்றிய தமிழனின் அபார அறிவு\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/categories/posted-monthly-list-2018-5-8&lang=ta_IN", "date_download": "2020-02-28T16:44:40Z", "digest": "sha1:NZNWMQG3ASIJ3F555JGLHJLOOUADZTTT", "length": 5347, "nlines": 115, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n�� பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2018 / மே / 8\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=21752", "date_download": "2020-02-28T15:15:00Z", "digest": "sha1:4GB2VS4UNNK3LSOUVQ4ER7PB7SNZMIVL", "length": 7681, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Prabakaran - 100 - பிரபாகரன் 100 » Buy tamil book Prabakaran - 100 online", "raw_content": "\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : சபீதா ஜோசப் (Sabeetha Joseph)\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nபிரச்சினைகளை சந்தித்த திரைப்படங்கள் பிரபாகரன் சிந்தனைகள்\nஇந்த நூல் பிரபாகரன் 100, சபீதா ஜோசப் அவர்களால் எழுதி நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சபீதா ஜோசப்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசாகச ஸ்டார் ஜாக்கிசான் - Shagasa Star Jackeyjohn\nபெருந்தலைவர் 100 பெருகிவந்த பெருமைகள் - Perunthalaivar - 100\nஎம்.ஜி.ஆர். 100 எழிலான வாழ்க்கைப் பாதை - Em. Ji. Aar - 100\nவிஜயகாந்த் சினிமாவிலிருந்து அரசியல் வரை - Vijayakanth Cinemavil Irunthu\nமுன்னாள் ஜனாதிபதி இராதாகிருஷ்ணன் மாணவர்களுக்குச் சொன்னது - Doctor. Rathakrishnan Maanavar\nஜவஹர்லால் நேரு மாணவர்களுக்குச் சொன்னது - Nehru Manavarkalukku Sonnathu\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nஇணையற்ற இந்தியத் தலைவர்கள் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.\nஹோ சி மின் ஒரு போராளியின் கதை - Ho Chi Minh\nஎல்லை காந்தி - Ellai Gandhi\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் ஜான்ஸி ராணி\nஅப்பச்சி (ஏ.வி.எம் அவர்களின் வாழ்க்கை வரலாறு)\nசீர்திருத்தச் செம்மல் வை.சு. சண்முகனார் - Seerthiruththa semmal Vai.Su. Sanmuganaar\nகடாஃபி வாழ்வும் வீழ்வும் - Gadaffi\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசச்சார் கமிட்டி: முஸ்லிம்களின் உரிமைகள் - Sachchar committee: Muslimgalin Urimaigal\nபுலிகேசியான புண்ணாக்கு - Pulikeesiyana Punnakku\nசினிமா சீக்ரெட் பாகம் 4 - Cinema Secret Part 4\nகுளோனிங் முதல் ரிபோசம் வரை - Kuloning Muthal Reposam\nசந்திரசேகர் ஆஸாத் - Rajini - 100\n1984 அக் 31 இந்திராகாந்தியின் இறுதிநாள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/84947/cinema/Bollywood/shershaah-to-be-released-on-july-3rd.htm", "date_download": "2020-02-28T15:32:46Z", "digest": "sha1:PISGZGT5QKCIU3JFGL3UDVEBBNH5PVKG", "length": 13196, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "வீரத் தளபதி விக்ரம் பாத்ராவின் கதை ஷேர்ஷாஹ்; ஜூலை 3ல் ரிலீஸ் - shershaah to be released on july 3rd", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஆமாம் நான் செய்தேன், அதை சொல்ல வெட்கப்படவில்லை : ஸ்ருதிஹாசன் | இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ வழக்கு: கோர்ட் உத்தரவு | மனிதனுக்கு மதமில்லை, எலும்பு ஓட்டை வைத்து ரம்யா விளக்கம் | கோப்ராவில் விதவிதமான வேடங்களில் அசத்தும் விக்ரம் | லிம்கா புத்தகத்தில் ஸ்ரீகர் பிரசாத் | சிம்பு இன்றி விடிவி 2 இல்லை : கவுதம் மேனன் | கைதி ஹிந்தி ரீ-மேக்கில் அஜய் தேவ்கன் | சமந்தாவிற்கு மறக்க முடியாத தருணம் | சுருள் வளையத்திற்குள், 'த்ரில்லர்' | மறக்க முடியுமா...' | மறக்க முடியுமா...\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nவீரத் தளபதி விக்ரம் பாத்ராவின் கதை ஷேர்ஷாஹ்; ஜூலை 3ல் ரிலீஸ்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகடந்த 1999ல் நடைபெற்ற கார்கில் போரில் உயிர் தியாகம் செய்தவர் கேப்டன் விக்ரம் பாத்ரா. தன்னுடைய இன்னுயிர் போவதற்கு முன், அவர் செய்த தியாகம் மிகப் பெரியது. அந்த தியாகத்தினை மையமாக வைத்து இந்தியில் ஷேர்ஷாஹ் என்ற பெயரில் படம் உருவாக்கப்பட்டு வருகிறது.\nஷேர்ஷாஹ் படத்தை, பிரபல பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரன் ஜோகர் தயாரிக்கிறார். ஸ்டூடென்ட் நம்பர் 1, ஹஸ்சே தொ பஹ்சீ, ஏக் வில்லன், கபூர் அண்ட் சன்ஸ் போன்ற வெற்றிப் படங்களில் நடித்த சித்தார்த் மல்ஹோத்ரா கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் விஷ்ணுவர்தன் படத்தை இயக்கி இருக்கிறார்.\nஇந்தப் படத்துக்கான முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. விஷ்ணுவர்தன், ஏற்கனவே தமிழில் பட்டியல், பில்லா, அறிந்தும் அறியாமலும், சர்வம், ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி இருக்கிறார்.\nஇது குறித்து, படக் குழுவினர் கூறியிருப்பதாவது:\nகடந்த ஜூன் 19, 1999ல் தன்னுடைய தலைமையில் Point 5140 என்ற பதட்டம் நிறைந்த இடத்தில், பாகிஸ்தான் படையை தோற்கடித்து, இந்திய தேசியக் கொடியை, ராணுவ அதிகாரியான கேப்டன் விக்ரம் பாத்ரா நாட்டினார். பின், அவரே தன்னுடைய குழுவுடன் மேலும் பதட்டமான பாயிண்ட் 4875 சென்று, எதிரிகளுடன் 36 மணி நேரம் போர் புரிந்தார். இச்சண்டையில், அவருடைய குழுவைச் சேர்ந்த ஒ��ுவர், பாகிஸ்தான் படை வீசிய வெடிகுண்டில் சிக்கி, கடுமையான காயத்துக்கு உள்ளானார். உடனே, அவரை காப்பாற்றும் முயற்சியில் கேப்டன் விக்ரம் ஈடுபட, எதிரியின் தாக்குதலில் உயிர் இழந்தார். இச்சண்டையில், தன் நண்பரை காப்பாற்றியது மட்டுமல்லாது, பாயிண்ட் 4875யும் கைப்பற்றினார். கார்கில் போரின் வெற்றிக்கு, கேப்டன் விக்ரமின் சாகசம் முக்கிய பங்காற்றியது. கார்கில் போரில் இறக்கும்போது, விக்ரமின் வயது 24தான்.\nபாகிஸ்தான் படைக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கிய கேப்டன் விக்ரம் பாத்ராவிற்கு, அவரது சாகசத்தை பாராட்டி இந்திய அரசு, பரம் வீர் சக்ரா விருது அளித்து கவுரவித்தது. இந்த சம்பவங்களின் அடிப்படையில்தான், ஷேர்ஷாஹ் படம் எடுக்கப்பட்டு வருகிறது.\nஇந்தப் படத்துக்காக இயக்குநர் ஹர்ஷவர்த்தன் நிறைய பணியாற்றி இருக்கிறார். இந்தப் படம் வரும் ஜூலை 3ல் வெளியாகும்.\nஇவ்வாறு, படக் குழுவினர் தெரிவித்தனர்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகார் விபத்தில் நடிகை ஷபானா ஆஸ்மி ... பெண்களை குற்ற உணர்வுக்குத் தள்ளக் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஆமாம் நான் செய்தேன், அதை சொல்ல வெட்கப்படவில்லை : ஸ்ருதிஹாசன்\nஇளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ வழக்கு: கோர்ட் உத்தரவு\nமனிதனுக்கு மதமில்லை, எலும்பு ஓட்டை வைத்து ரம்யா விளக்கம்\nகோப்ராவில் விதவிதமான வேடங்களில் அசத்தும் விக்ரம்\nலிம்கா புத்தகத்தில் ஸ்ரீகர் பிரசாத்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nபாகி 3: திஷா பதானி கவர்ச்சி ஆட்டம்\nடாப்சியின் ரசிகை யார் தெரியுமா\nகவர்ச்சி மட்டுமல்ல; நடிப்பும் இருக்கு\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிஷ்ணுவர்தன் இயக்கும் 'ஷெர்ஷா' ஆரம்பம்\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/85659/tamil-news/Atlee---Priya-celebrates-Valentine's-Day-with-Master-Song.htm", "date_download": "2020-02-28T16:29:55Z", "digest": "sha1:PJQSBXO335RCNIVLIXULEH7GAAI6LEOT", "length": 10721, "nlines": 149, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மாஸ்டர் பாடலுடன் காதலர் தினத்தை கொண்டாடிய அட்லீ - பிரியா - Atlee - Priya celebrates Valentine's Day with Master Song", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஆமாம் நான் செய்தேன், அதை சொல்ல வெட்கப்படவில்லை : ஸ்ருதிஹாசன் | இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ வழக்கு: கோர்ட் உத்தரவு | மனிதனுக்கு மதமில்லை, எலும்பு ஓட்டை வைத்து ரம்யா விளக்கம் | கோப்ராவில் விதவிதமான வேடங்களில் அசத்தும் விக்ரம் | லிம்கா புத்தகத்தில் ஸ்ரீகர் பிரசாத் | சிம்பு இன்றி விடிவி 2 இல்லை : கவுதம் மேனன் | கைதி ஹிந்தி ரீ-மேக்கில் அஜய் தேவ்கன் | சமந்தாவிற்கு மறக்க முடியாத தருணம் | சுருள் வளையத்திற்குள், 'த்ரில்லர்' | மறக்க முடியுமா...' | மறக்க முடியுமா...\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமாஸ்டர் பாடலுடன் காதலர் தினத்தை கொண்டாடிய அட்லீ - பிரியா\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார் விஜய். அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தில் ஒரு குட்டி கதை என்று தொடங்கும் பாடலை விஜய் பாடியுள்ளார். அருண்ராஜா காமராஜ் இந்த பாடலை எழுதியிருக்கிறார். இந்த பாடலை நேற்று வெளியிட்டுள்ளனர்.\nவிஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கியவர் அட்லீ. இவரும் அவரது காதல் மனைவியான பிரியாவும் நேற்று காதலர் தினத்தை கொண்டாடியுள்ளனர். அப்போது அட்லீக்கு தான் முத்தம் கொடுப்பது போன்ற ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் பிரியா. அதோடு, விஜய்யின் ஒரு குட்டிக்கதை பாடலில் இடம்பெற்ற ‛‛Life is very short nanbaaaa, always be happyyyyy'' என்ற வரிகளையும் பதிவிட்டு தனது காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் பிரியா.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nசிம்ரன் - காதல் கடத்தும் வல்லமை ... தினமும் காதலர் தினமே : நயன்தாரா - ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு ��தவி செய்யும். நன்றி\nஇன்னொரு சாம் ஆண்டர்சன் கடவுளே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாகி 3: திஷா பதானி கவர்ச்சி ஆட்டம்\nடாப்சியின் ரசிகை யார் தெரியுமா\nகவர்ச்சி மட்டுமல்ல; நடிப்பும் இருக்கு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஆமாம் நான் செய்தேன், அதை சொல்ல வெட்கப்படவில்லை : ஸ்ருதிஹாசன்\nஇளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ வழக்கு: கோர்ட் உத்தரவு\nமனிதனுக்கு மதமில்லை, எலும்பு ஓட்டை வைத்து ரம்யா விளக்கம்\nகோப்ராவில் விதவிதமான வேடங்களில் அசத்தும் விக்ரம்\nலிம்கா புத்தகத்தில் ஸ்ரீகர் பிரசாத்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமறக்க முடியாத நாட்கள்: பிரியா\nமோகன்லால் லுக் பற்றி பிரியதர்ஷன்\nஜெயலலிதா படம்: பிரியாமணி வெளியே, பூர்ணா உள்ளே\nசிவகார்த்திகேயன் ஜோடி ஆன பிரியங்கா அருள் மோகன்\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/the-young-man-who-killed-a-friend-and-took-the-cell-then-th/c76339-w2906-cid391056-s11039.htm", "date_download": "2020-02-28T15:18:20Z", "digest": "sha1:4NAHSBZ2PPF2VRB3EEVSINV3OEE5CM2Y", "length": 4468, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "நண்பனைக் கொன்று செல்பி எடுத்த இளைஞன் – பின்னர் எடுத்த அதிர்ச", "raw_content": "\nநண்பனைக் கொன்று செல்பி எடுத்த இளைஞன் – பின்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு \nகேரளாவில் இரண்டு நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் மற்றவரைக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகேரளாவில் இரண்டு நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் மற்றவரைக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅசாம் மாநிலத்தைச் சேர்ந்த நண்பர்களான அலி மற்றும் ஜலாலுதீன் கேரளாவில் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர் இருவருக்கும் அடிக்கடி சண்டை வருவது வாடிக்கையான ஒன்றாக இருந்துள்ளது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக இதுபோல இருவருக்கும் இடையே சண்டை வர அலி, நண்பன் என்றும் பாராமல் ஜலாலுதீனைக் கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.\nபின்னர் சடலத்தோடு நின்று செல்பி மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். இதையடுத்து போலிஸார் அவனைக் கைது செய்ய முயல, தானும் தற்கொலை செய்துகொள்ள ம���யன்றுள்ளார். ஆனால் அவரைக் காப்பாற்றிய போலிஸார் மருத்துவக் கல்லூரி அனுமதித்துள்ளனர்.\nஜலாலுதீனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதும் சொந்த ஊருக்கு அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/security-tightened-at-marina-beach-following-thoothukudi-shooting/articleshow/64282342.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-02-28T16:18:36Z", "digest": "sha1:YK6TVMKBMJQ6FWVRIDJD4KOFNJHJRU6P", "length": 12490, "nlines": 160, "source_domain": "tamil.samayam.com", "title": "thoothukudi protest : தூத்துக்குடி கலவரம் எதிரொலி: மெரினாவில் குவிந்த போலீஸ் - security tightened at marina beach following thoothukudi shooting | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nதூத்துக்குடி கலவரம் எதிரொலி: மெரினாவில் குவிந்த போலீஸ்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியதால் சென்னை மெரினாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி கலவரம் எதிரொலி: மெரினாவில் குவிந்த போலீஸ்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியதால் சென்னை மெரினாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தபோது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.\nதடைகளை மீறி போராட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கானோர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நுழைந்தனர். அப்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் மெரினா கடற்கரை மற்றும் டிஜிபி அலுவலக பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 3 இணை ஆணையர்கள் தலைமையில் 2000 போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சென்னை\nNamaste Trump: சென்னையில் உருவான ட்��ம்ப் இட்லி..\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nபெண்கள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து வந்த ஆட்டோ ஓட்டுநர் கைது\nசென்னை சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த திருமணம்\nஎவ்வளவு அடித்தாலும் வீழ மாட்டோம்- கொந்தளிக்கும் முஸ்லீம்கள்; சென்னையில் ஒரு ஷாகீன் பாக்\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிர...\nதமிழகத்தையே உலுக்கிய கொலை சம்பவம்: குற்றவாளிக்கு தூக்கு\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nநெல்லையில் உணவுத் திருவிழா - வீடியோ\nநாங்களும் பேரணி போவோம்: தேனி பாஜக - வீடியோ\nஉலக கோப்பை: இந்திய வீராங்கனை செக்யூரிட்டிவுடன் சேர்ந்து டான்\nரஜினியுடன் கூட்டணி: கமல் ஓப்பன் டாக், சோகத்தில் மூழ்கிய திமுக... இன்னும் பல முக்..\nஆளுநர் ஒப்புதல் எதற்கு: நளினி அடுத்த மனு\nதாய், மகள், பேத்தியை ஈவிரக்கமின்றி கொன்றவனுக்கு உச்சபட்ச தண்டனை\n100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா\nமனைவியை துன்புறுத்தி மகனிடம் செல்போனில் வீடியோ எடுக்க செய்து மகிழ்ந்த கணவர்\nரஜினியுடன் கூட்டணி: கமல் ஓப்பன் டாக், சோகத்தில் மூழ்கிய திமுக... இன்னும் பல முக்..\nஆளுநர் ஒப்புதல் எதற்கு: நளினி அடுத்த மனு\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதூத்துக்குடி கலவரம் எதிரொலி: மெரினாவில் குவிந்த போலீஸ்...\n1,000 லிட்டர் தண்ணீர் 18 ரூபாய்\nவண்டலூர் சரணாலயத்தில் கூண்டில் அடைப்பதால் நோய்த் தாக்கத்தில் வில...\nவிமான நிலையத்தில் அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்த பயணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/13051231/Citizenship-amendment-law-Affecting-Hindus--Thirumavalavan.vpf", "date_download": "2020-02-28T14:35:30Z", "digest": "sha1:MCBUFLT6H2TTPLXWOKEO2IBAIBBK2CDD", "length": 15212, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Citizenship amendment law Affecting Hindus - Thirumavalavan talk in Madurai || ‘குடியுரிமை திருத்த சட்டம் இந்துக்களையும் பாதிக்கும்’ - மதுரையில் திருமாவளவன் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் வி��ையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n2019-2020ம் ஆண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 4.7 சதவீதமாக அதிகரிப்பு\n‘குடியுரிமை திருத்த சட்டம் இந்துக்களையும் பாதிக்கும்’ - மதுரையில் திருமாவளவன் பேச்சு + \"||\" + Citizenship amendment law Affecting Hindus - Thirumavalavan talk in Madurai\n‘குடியுரிமை திருத்த சட்டம் இந்துக்களையும் பாதிக்கும்’ - மதுரையில் திருமாவளவன் பேச்சு\nகுடியுரிமை திருத்த சட்டம் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்துக்களையும் பாதிக்கும் என மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் எம்.பி. பேசினார்.\nபதிவு: பிப்ரவரி 13, 2020 04:15 AM மாற்றம்: பிப்ரவரி 13, 2020 05:12 AM\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், அதனை ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டன பொதுக்கூட்டம் மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்றது. சீனிநைனார் முகமது தலைமை தாங்கினார். உசேன்பாய், இக்பால் ஆகியோர் வரவேற்றனர். திராவிடர் விடுதலைக்கழக தலைவர் கொளத்தூர் மணி, மதுரை எம்.பி. வெங்கடேசன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி.கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது-\nகுடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வருகிற 22-ந்தேதி திருச்சியில் பேரணி நடைபெற இருக்கிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானதல்ல. இந்துக்களுக்கும் எதிரானது. இதனால் இந்துக்களுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே அனைத்து தரப்பு மக்களும் இதனை ஓரணியில் திரண்டு எதிர்க்க வேண்டும்.\nதேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் ஓரணியில் திரண்டு பா.ஜனதாவை துரத்த வேண்டும். மீண்டும் மீண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வருவது நாட்டுக்கு நல்லதல்ல. பல மாநில தலைவர்கள் பா.ஜனதாவை எதிர்க்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு தேர்தலில் போட்டியிட வேண்டும்.\nஒவ்வொரு சமூக மக்களையும் பிரிப்பதற்காக பல திட்டங்களை மத்திய அரசு அறிவிக்கிறது. அரசியல் அமைப்பு சட்டத்தை செயலற்றதாக மாற்ற முயற்சி செய்து வருகிறது. அதன் காரணமாக தான் மதத்தால் பிளவு ஏற்படுத்தும் வகையில் பல சட்ட திருத்தங்களை கொண்டு வர முயற்சி செய்கிறது. இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே வாழ வேண்டும் என நினைக்கிறது. அதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.\nமுன்னதாக அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில்,\nடெல்லியை போன்று அ.தி.மு.க. 3-வது முறை ஆட்சியமைக்கும் என்ற கனவு பா.ஜனதாவோடு இணைந்து செயல்படும் வரை நிறைவேறாது. டெல்டா மாவட்டத்தை வேளாண் மண்டலமாக அறிவித்தது வரவேற்கதக்கது. இதை அறிவிப்போடு விட்டு விடாமல் சட்டமாக கொண்டு வர வேண்டும். கடலூரில் எண்ணெய் கிணறு தோண்டும் முயற்சி ஈடுபடும் பணியானது சுற்றுச்சூழலை பாதிக்கும் விதமாக இருக்கக்கூடாது.\n1. விழுப்புரத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம் - திருமாவளவன் எம்.பி., ஜி. ராமகிரு‌‌ஷ்ணன் பங்கேற்பு\nகுடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து விழுப்புரத்தில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் திருமாவளவன் எம்.பி., ஜி. ராமகிரு‌‌ஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\n2. டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் - திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்\nடி.என்.பி.எஸ்.சி. முறைகேடு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தினார்.\n3. பேனர் கலாசாரத்தை தடுக்க அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும் திருச்சியில் திருமாவளவன் எம்.பி. பேட்டி\nபேனர் கலாசாரத்தை தடுக்க தமிழக அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று திருச்சியில் திருமாவளவன் எம்.பி. கூறினார்.\n1. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலி எண்ணிக்கை 2,788 ஆக உயர்வு\n2. அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்\n3. 2018-19 ஆம் ஆண்டில் மற்ற கட்சிகளை விட மூன்று மடங்கு அதிக நன்கொடைகளை பெற்ற பா.ஜனதா\n4. டாஸ்மாக் மதுபான கடை அமைக்கும் முன்பு பொதுமக்களிடம் கருத்து கேட்பதை ஏன் சட்டமாக்கக்கூடாது - தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி\n5. அன்னிய முதலீடுகளுக்கு டெல்லி வன்முறையால் பாதிப்பு இல்லை ;நிர்மலா சீதாராமன் சொல்கிறார்\n1. 13-வது நாளாக தொடரும் வண்ணாரப்பேட்டை போராட்டம்: இந்து பெண்ணுக்கு வளைகாப்பு நடத்திய முஸ்லிம்கள் ‘குடியுரிமை சட்டம் வேண்டாம்’ என தாம்பூலம் பையில் வாசகம்\n2. கன்னட திரைப்பட நட்சத்திர ஜோடி சந்தன்ஷெட்டி-நிவேதிதா திருமணம் மைசூருவில் நடந்தது\n3. அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்ப��� விழா 4,000 பேருக்கு துணைவேந்தர் சூரப்பா பட்டம் வழங்கினார்\n4. பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் ‘திடீர்’ கைது\n5. சென்னையில் இருந்து மெக்காவுக்கு புனித பயணம் செல்ல வந்த 170 பேர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர் கொரோனா வைரஸ் பாதிப்பால் நடவடிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sjp.ac.lk/category/news-ta/page/2/?lang=ta", "date_download": "2020-02-28T14:37:41Z", "digest": "sha1:T5SJ3FECNW36FQBQ7RUVBDNN2J7RLXK2", "length": 11517, "nlines": 188, "source_domain": "www.sjp.ac.lk", "title": "செய்தி Archives - Page 2 of 4 - USJ - University of Sri Jayewardenepura, Sri Lanka", "raw_content": "\nஆசிரியர் குலாம் ஓய்வறை அங்குரார்ப்பணம் சைதல்\nஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக சுமங்கள கட்டடத்தின் மொட்டை மாடியில்புதிதாக நிர்மானிக்கப்பட்ட ஆசிரியர் குலாம் ஓய்வறைஉபவேந்தர் பேரசிரியர் திரு சம்பத் அமரதுங்க அவர்களால்2017ஜூன்மாதம் 14ஆம் திகதிதிறந்து வைக்கப்பட்டது.\nஜனாதிபதி சட்டத்தரணி பதவியில் நியமணம் பெற்ற திரு ஜே.சீ.வெளி அமுன அவர்களுக்கு ஜபுரையின் ஆழ்ந்த வாழ்த்துக்கள்\nஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மூதவை உறுப்பினர் திரு ஜே.சீ.வெளி அமுன அவர்கள்2017ஏபரல் மாதம் 15ஆம் திகதிஜனாதிபதி சட்டத்தரணி பதவியில் நியமணம் பெற்றார். 2017ஜூன்மாதம் 15ஆம் திகதி இடம்பெற்ற சபை கூட்டத்தின் போது இவரை பாராட்டப்பட்டுஞாபகார்த்தசின்னம்ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக உபவேந்தர் பேரசிரியர் திரு சம்பத் அமரதுங்க அவர்களால் வழங்கப்பட்டது.\n“ஆராய்வு விதிமுறைகள் மற்றும் விஞ்ஞான ரீதியான அவனம்” தொடர்பான குறும் பாடநெறி\n“ஆராய்வு விதிமுறைகள் மற்றும் விஞ்ஞான ரீதியான அவனம்” தொடர்பான குறும் பாடநெறியின் சமர்பன விழா ஜூன் மாதம் ஆம் திகதி பட்ட கற்கை பீடத்தில் இடம்பெற்றியது.\nமேற்பார்வை மற்றும் மதிப்பீடு பட்டப்பின்பட்ட டிப்ளோமா சமர்ப்பண விழா\nமேற்பார்வை மற்றும் மதிப்பீடு பட்டப்பின்பட்ட டிப்ளோமா சமர்ப்பண விழா2017ஜூன் மாதம் 04ஆம் திகதி பட்ட கற்கை பீடத்தின் மாநாடு மன்றம் 1இல்இடம்பெற்றியது\nகீதாஞ்சழி – 2017பக்தி பாடல்நிகழ்ச்சி\nகீதாஞ்சழி – 2017பக்தி பாடல்நிகழ்ச்சிஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக மானிட கலை மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் அனைத்து கல்விப்பிருவுகளின் மணவ மாணவிகளின் பங்��ேற்பினால் 2017ஜூன் மாதம் 06ஆம் திகதிபல்கலைக்கழக சுமங்களஇல்லத்தில் இடம் பெற்றியது.\nஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம்மற்றும் தாதிகள் பீடம் ஒன்றிணைக்கும் திட்டம்\nஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் தாதிகள் பீடத்தை200மில்லியன் ரூபா செலவில் ஒன்றிணைப்பதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய மருத்துவ அமேச்சர் கௌரவ ராசித சேனரத்ன அவர்கள் கூறுகிறார். மேலதிக விபரங்கள் : http://www.colombopage.com/archive_17A/Jun11_1497156508CH.php\nஇலங்கை பொருளாதார ஆராய்வு சஞ்ஞிகையில்4வது காண்டத்தின் 2வது வெளியிடு\nஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்வர்த்தக போருளாதார கற்கைகள் பிரிவால் நடாத்தி செல்கின்ற ஆசிரியர் அலுவலகத்துடனானஇலங்கை பொருளாதார ஆராய்வு சஞ்ஞிகையின்4வது காண்டத்தின் 2வது இதழ்2017ஜூன் மாதம் 07ஆம் திகதி வெளியிடப்பட்டது.\nதராம் உயர்ந்த பொருட்கள் ஆராய்ச்சி நிலையம்மற்றும் தனியார் நிறுவனமொன்று உடன்பாடு ஒப்பந்தத்தில்\nஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில்தராம் உயர்ந்த பொருட்கள் ஆராய்ச்சி நிலையம்மற்றும் தனியார் நிறுவனமொன்றுடன்2017ஜூன் மாதம் 06ஆம் திகதிஉடன்பாடு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.\nவர்த்தக நிர்வாகம் தொடர்பான பட்டப்பின்பட்டம் வல்லரசா நாடுகளின் புலமை பரிசில் நிகழ்ச்சிக்கு\nஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின்பட்டப்பின்பட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் வர்த்தக நிர்வாகம் தொடர்பான பட்டப்பின்பட்டம் வல்லரசா நாடுகளின் புலமை பரிசில் நிகழ்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது\nநிலைத்து நின்றல் தோடர்பான நிலையம் உலக சுற்றாடல் தினத்திற்கு ஒப்பாக யகிரலயில் மரம் நடுகை நிகழ்ச்சி\n2017ஜூன் மாதம்05ஆம் திகதி இடம் பெற்ற உலக சுற்றாடல் தினத்திற்கு ஒப்பாகஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின்நிலைத்து நின்றல் தோடர்பான நிலையம் யகிரலயில் மரம் நடுகை நிகழ்ச்சி இனை நடாத்தியது.\n“ஜபுர வர்ண 2016” 43வது வர்ணவிருது வலங்கல் விழா\nகற்கை பிரிவுகளுக்கிடையிலான அறிவுக்களஞ்சியப் போட்டியின் இருதிச்சுற்று\nமாணவர்கள் தொடர்ப்பான நிறுவனம் சார்ந்த பயிற்சிப் பட்டறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/12/06110340/1060503/Hong-Kong-police-Shot-18Years-Yong-Boy-Surrender-Court.vpf", "date_download": "2020-02-28T15:02:16Z", "digest": "sha1:TOMOLX6F4WOOXHVKJQAZDLFPXAJHWLO7", "length": 10684, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "ஹாங்காங் போலீசாரால�� நெஞ்சில் சுடப்பட்ட 18 வயது இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஹாங்காங் போலீசாரால் நெஞ்சில் சுடப்பட்ட 18 வயது இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்\nசீன தேசிய தினத்தின் போது ஹாங்காங்கில் அந்நாட்டுக்கு எதிரான போராட்டத்தில் போலீசாரால் நெஞ்சில் சுடப்பட்ட 18 வயது இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nசீன தேசிய தினத்தின் போது ஹாங்காங்கில் அந்நாட்டுக்கு எதிரான போராட்டத்தில் போலீசாரால் நெஞ்சில் சுடப்பட்ட 18 வயது இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். போராட்டத்தின் போது அவர் மற்றவர்களை விட அதிதீவிரமாக செயல்பட்டதாகவும் தம்மை பாதுகாத்துக் கொள்ளவே காவல் அதிகாரி இளைஞரின் நெஞ்சில் சுட வேண்டிய நிலை ஏற்பட்டதாக, ஹாங்காங் போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஹாங்காங் போலீஸ் அமைப்பின் தலைவர் சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு அவசரமாக இன்று காலை சென்றுள்ளார்.\n\"என்.ஆர்.சி-க்கு எதிராக தீர்மானம்\" - அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nபீகாரை போல், தமிழக சட்டப் பேரவையிலும், தேசிய குடிமக்கள் பதிவேட்டு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்\nபிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.\nட்ரோன் திருவிழா தொடக்கம்: அவசரகாலங்களின் ட்ரோன் முக்கியம் - உத்தரகாண்ட் முதலமைச்சர் பேச்சு\nஇயற்கை பேரிடர் மற்றும் அவசர காலங்களில், ஆளில்லா குட்டி விமானம் முக்கிய பங்கு வகிப்பதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், தெரிவித்துள்ளார்.\nகன்னியாகுமரியில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.\nஅரசுப்பேருந்து - டிராக்டர் மோதி விபத்து : இடிபாடுகளில் சிக்கிய அரசுப் பேருந்து ஓட்டுநர்\nமணப்பாறை அருகே அரசுப் பேருந்தும், டிராக்டரும் மோதி விபத்திற்குள்ளானது.\nநவ நாகரீக ஆடை அணிவகுப்பு : பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு\nஃபிரான்ஸ் தலைநகர் பாரீசில், நடைபெற்ற நவ நாகரீக ஆடை அணிவகுப்பு திருவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\nசிரியா வான்வழி தாக்குதல் : துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பலி\nசிரியாவின் இட்லிப் மாகாணத்தில் செயல்பட்டு வரும் போராளிக்குழுக்கள் மீது, ரஷியா உதவியுடன் சிரிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.\nதென்கொரியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா - மக்கள் கூடும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nசீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தென்கொரியாவில் மட்டும் 2000 ஆயிரத்திற்கும், அதிகமான நோயாளிகள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\n6 கண்டங்கள் - அலற வைக்கும் 'கொரோனா'\nஆறு கண்டங்களை அலற வைத்துள்ள கொரோனா பாதிப்பின் வடுக்கள்\nசந்திரயான் 2 போல் சீனா அனுப்பிய சாங்கே 4 - நிலவில் இறங்கி தரவுகளை அனுப்பும் ரோவர்\nசந்திரயான் 2 திட்டம் போல் சீனா அனுப்பிய சாங்கே 4 விண்கலம் நிலவில் இறங்கி ஆராய்ச்சி மேற்கொண்டு தரவுகளை பூமிக்கு அனுப்பியுள்ளது.\nஈரான் துறைமுகத்தில் சிக்கித்தவிக்கும் தமிழக மீனவர்கள் - தாய்நாடு திரும்ப உதவி செய்ய அரசுக்கு கோரிக்கை\nஈரான் நாட்டில் கொரோனா பாதிப்பு அறிகுறி காரணமாக அந்நாட்டின் கீஸ், சீரோ உள்ளிட்ட துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annavinpadaippugal.info/kadithangal/maerkonda_melanapani.htm", "date_download": "2020-02-28T15:39:22Z", "digest": "sha1:3Z47FZUZ54NESZY4X6QCVFFMRBJJ6O4C", "length": 42580, "nlines": 83, "source_domain": "annavinpadaippugal.info", "title": "-:: Annavin Padaippugal ::-", "raw_content": "\nதமிழ் நாட்டின் சிறப்பு -\nபொதுச் செயலாளர் சுற்றுப் பயணம்.\nகாஞ்சிபுரம், வாலாஜா, செங்கற்பட்டு, ம���ுராந்தகம், திண்டிவனம், விழுப்புரம், புதுவை, கடலூர், சேத்தியா தோப்பு அணைக்கரை, மாயவரம், குடந்தை, தஞ்சை, திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, திருமங்கலம் விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, எட்டயபுரம், தூத்துக்குடி, நெல்லை, அம்பாசமுத்திரம், விக்ரமசிங்கபுரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோயில், ராஜ பாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், உசிலம்பட்டி, வத்தலக்குண்டு, ஓட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, பவானி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், வேலூர் ஆற்காடு, இராணிப்பேட்டை காவேரிப்பாக்கம், பெருமந்தூர், பூவிருந்தவல்லி.\nஇங்கே மோட்டார், மேலால் போக மறுக்கிறது அங்கு இதயத்து மொழியை விழி காட்ட, ‘‘இதுவோ நான் உம்மிடம் எதிர்பார்ப்பது அங்கு இதயத்து மொழியை விழி காட்ட, ‘‘இதுவோ நான் உம்மிடம் எதிர்பார்ப்பது” என்று கேட்டு நிற்கும் துணைவியாரின் கணையால் தாக்குண்டு நின்று விடுகிறார், நமது பொதுச் செயலாளர்; ஆனால் அதற்குள் ஆறு இரவுகள் ஓடிவிடுகின்றன - 12-ந் தேதி கிளம்பி 17-ந் தேதி இரவுதான் சுற்றுப்பயணத்தை முடிக்க முடிகிறது - ஓரளவுக்கு.\nஆறு நாட்கள், ஓரிடத்தில் மணிக்கணக்கில் தங்காமல், இரவு நடுநிசிக்குப் படுத்துறங்கி, விடிய எழுந்து பயணம் துவக்கி நடத்தி, இவ்வளவு இடங்களை மட்டுமே காண முடிகிறது - விடுபட்டுள்ள இடங்களோ, இதுபோல் பன்மடங்கு - நாகையும் திருத்துறைப்பூண்டியும், மன்னார்குடியும் பிறவும், கரூரும் ஆத்தூரும், ராசிபுரமும் நாமக்கல்லும் அருப்புக்கோட்டையும், காரைக்குடியும், சிதம்பரமும் வேறுபல பாசறைகளையும் காணமுடியாது - விடுபட்ட சிற்றூர்களோ, ஏராளம்; எனினும், வேறேதும் செய்வதற்கில்லை; இதற்குமேல் அதிக நாட்கள் இந்தக் காரியத்துக்காகச் செலவிடுவதற்கில்லை - என்ற வருத்தம் உடனிருக்க, இவ்வளவேனும் காணவாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ள முடிகிறதே என்ற உற்சாகம் ஊக்கிவிட, நமது பொதுச் செயலாளர், தம்பி அனைவரையும் கண்டு பேச வருகிறார். நான் வரக்கூடும் என்று சென்ற கிழமை அறிவித்து இருந்தேன் - சென்னையில் நான் தங்கியிருந்து கவனிக்க வேண்டிய சில பணிகள் ஏற்பட்டுவிட்டன. சிரமம் பாராமல், நாவலர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் - தோழர் என்.வி. நடராசன் உடன் வருகிறார்; தோழர் கண்ணதாசனும் வருகிறார்.\nபிப்ரவரி 20-ல், கடை அடைப்பு, வேலை நிறுத்தம், எவ்வளவு அமைதியான முறையில் நடைபெற்றாக வேண்டும் என்பதனை விளக்கிக்கூறிடவும், சர்வகட்சிக் கூட்டணி சம்பந்தமான முயற்சி பற்றி எடுத்துரைக்கவும் வருகிறார்.\nபொது வேலை நிறுத்தம் என்பது சாமான்யமான காரியமல்ல.\nஜனநாயகம் நன்கு மதிக்கப்படும் நாடுகளில், ஆட்சியாளர்கள், இதனைத்தான் தமக்கு ஏற்பட்டுவிடக்கூடிய பெருத்த அவமானம் என்று எண்ணுவார்கள்.\nகாந்தியார், ‘‘யங் இந்தியா” பத்திரிகையில் தெளிவுபடுத்தி இருப்பதைப் போல, ‘‘ஆயிரம் பிரசங்கங்களைவிட இந்த அர்த்தால் பலனுள்ளது” அதிலும் பிப்ரவரி-20, எந்த ஒரு கட்சியும் தனி உரிமை கொண்டாடும் காரியமாக இல்லை; பல்வேறு கட்சிகளும் தத்தமது சக்தியைக் கூட்டிக் காட்டிடும் மாபெரும் சம்பவமாகும்.\nஎனவேதான், நமது கழகத் தோழர்கள் துளியும் புகாருக்கு இடமற்ற முறையில், எவரும் கண்டு பாராட்டத்தக்க வகையில், நடந்து காட்ட வேண்டும்.\nஇந்தப் பொறுப்புணர்ச்சியை, பொங்கி எழும் ஆர்வத்தால் உந்தப்பட்டிருக்கும் தோழர்கள், மறந்துவிடலாகாது என்பதற்காகவே, பொதுச் செயலாளர் இந்த மின்னல் வேகச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.\n காமராஜரும் பயணமாகி இருக்கிறார் - கடுங்குளிர் கொட்டும் அமிர்தசரசுக்கு.\nஇருவரும் போகும் திக்குகள் மட்டுமல்ல, வேறு வேறாக இருப்பது, இருவரின் நோக்கமும் வேறு வேறு\nஅமிர்தசரஸ் சென்றுள்ள காமராஜர், நீட்டிய இடத்தில் கையெழுத்திட்டுவிட்டு வரப்போகிறார் - உங்களைக் காண வருபவரோ, நீங்கள் காட்டிடும் உற்சாகத்தைக் கண்டு களித்துப் புதியதோர் நம்பிக்கை பெற்று வரப் போகிறார்.\nதிரும்பி, வந்தவுடன், காமராஜர், போலீஸ் மேலதிகாரி களுடன் பேசக் கூடும்.\n‘‘பிப்ரவரி-20, என்ன நேரிடும் என்று எதிர்பார்க்கிறீர்கள்\n‘‘சர்வகட்சிக் கூட்டணியாக இருப்பதால், சற்று வெற்றிகரமாகவே, அர்த்தால் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம்.” ‘\n‘எந்த நிலைமையையும் சமாளிக்கத் தக்க ஏற்பாடுகள் உள்ளன அல்லவா” ‘‘ஆகா தாராளமாக தங்கள் உத்தரவைத்தான் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.”\n‘‘வேலை நிறுத்த விஷயத்திலே அக்கறை காட்டுகிறார்கள், ஆயிரக்கணக்கில் கூடுகிறார்கள் கூட்டங்களில் - உற்சாகம் காட்டுகிறார்கள்.”\n ஒரு நாளைக்கு நேருவை அழைத்து வந்து கூட்டம் போட்டால் போகிறது. இவர்கள் இப்போது செய்யும் காரியம் ஒரு பிரமாதமா அது கிடக்கட்டும் - நாம் என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள் அது கிடக்கட்டும் - நாம் என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்\n‘‘நாமா. . . . தாங்கள் சொல்கிறபடி செய்யலாம். . . . முதலிலேயே, முக்கியமானவர்களைப் பிடித்துப் போட்டு விடலாம். . . . ”\n‘‘நாற்பது ஐம்பதாவது இருக்கும் போலிருக்கே. . . . பிடிக்கப்பட வேண்டியவர்கள். . . .”\n‘‘இருக்கும். . . . கமிட்டியில் 27 பேர். . . .”\n‘‘கமிட்டியை அப்படியே. . . .”\n‘‘அரெஸ்டு செய்துவிடலாம், எல்லோருடைய விலாசமும் குறித்து வைத்திருக்கிறோம். அன்றாட நடமாட்டம் பற்றிக் கூட குறிப்பு எடுத்திருக்கிறோம். விநாடி தவறாமல் கண்காணித்து வர ஏற்பாடு இருக்கிறது.”\n‘‘அரஸ்டு செய்யலாம் ஆனால். . . .”\n‘‘முன்பு தி.மு.க. மும்முனைப் போராட்டத்தின் போது, இது போலத்தான், அவர்கள் கூடி முன்னேற்பாடுகள் செய்வதற்குள், துளியும் அவர்கள் எதிர்பாராத நேரத்தில் தலைமை நிலையம் சென்று, சுற்றி வளைத்துக் கொண்டோம்; கமிட்டியை அப்படியே கொண்டு வந்து விட்டோம்.”\n அப்போது நானும் என் நண்பர்களும், இதைவிடப் பலமாகக் கைகொட்டிச் சிரித்தோம். . . . என்ன பைத்தியக்காரத்தனம் சீப்பை ஒளிய வைத்துவிட்டால் கலியாணம் நின்றா போகும் சீப்பை ஒளிய வைத்துவிட்டால் கலியாணம் நின்றா போகும். . . . இந்தக் கிழவர், இப்படி முக்கியமானவர்களை முன்னாலேயே சிறையில் போடுகிறாரே. . . . அந்த ஆத்திரம் போதுமே, மற்றவர்களுக்கு வீராவேசம் ஊட்ட. . . . இந்தக் கிழவர், இப்படி முக்கியமானவர்களை முன்னாலேயே சிறையில் போடுகிறாரே. . . . அந்த ஆத்திரம் போதுமே, மற்றவர்களுக்கு வீராவேசம் ஊட்ட என்ன பைத்தியக்காரத்தனமான போக்கு இது என்ன பைத்தியக்காரத்தனமான போக்கு இது என்று பேசிச் சிரித்தோம். . . .”\n‘‘அப்படியானால். . . .\n‘‘அதே பைத்யக்காரத்தனத்தை நானும் செய்வதா வேறு முறை கூறுங்களய்யா. . .”\n கலகம் குழப்பம் என்றால் முதலில் கண்ணீர்ப் புகை குண்டு வீசி விட்டு, பிறகு துப்பாக்கி. . . .”\n‘‘பிறகு கீழே விழும், பிணத்தைப் பார்த்து மக்கள், என்னை வாழ்த்துவார்களா\n‘‘அதுவும் கவனிக்க வேண்டியதுதான். . .”\n‘‘கடைகளை மூட வேண்டாம் என்று கூறி, போலீஸ் பாதுகாப்பு பலமாகக் கொடுத்து, கடை அடைப்பைத் தோற் கடித்தால் என்ன அதற்குப் போதுமான போலீஸ் இருக்கிறதல்லவா அதற்குப் போதுமான போலீஸ் இருக்கிறதல்லவா\n‘‘மாமாங்கத்துக்குப் போவது போக, மிச்சமிருப்பதைக் கொண்டுதான் பார்க்க வேண்டும். . . . ஆந்திரா, மலபார். . . . போலீசும் தருவிக்கலாம். . . . பட்டாளத்தைக்கூட பம்பாயில் தருவித்தார்கள்.”\nதிரும்பி வந்ததும் நமது பொதுச் செயலாளரோ,\nஎன்ற \"சேதி'யை, இங்கு அவர் வருகைக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் என்னிடமட்டுமல்ல, சர்வகட்சிக் கூட்டணியில் உள்ள தலைவர்களிடமெல்லாம் கூறப் போகிறார். - ஆமாம், தம்பி உன்னைக் கண்டால், எவர் உள்ளத்திலேதான், வீர உணர்ச்சியும் நம்பிக்கையும் ஊற்றெடுக்காது.\nஆர்வம் கொழுந்து விட்டு எரிகிறது தம்பி, எங்கும்.\nதமிழ் இனம், தன் இயல்பை இழந்துவிடவில்லை; வீழ்ச்சியுற்றது போல் காணப்படினும், எழுச்சி பெற நேரம் அதிகம் பிடிக்காது என்பதை எடுத்துக் காட்டவும், இடித்துக் காட்டவும் முடியும் தமிழகத்தால் என்பதை உணருகிறேன்.\n என்ற பேரொலி கிளப்பிடும் ஆயிரமாயிரம் தோழர்களைக் காணும்போது, வீரம் எத்துணை இங்கு இருக்கிறது என்ற எண்ணம் தேனென இனிக்கிறது. . . . ஒருகணம் - எனினும், மறுகணமோ, இத்துணை வீர உணர்ச்சி வீறிட்டெழும் நிலையில் நாடு இருக்கும் போதே, எத்தனை அக்ரமத்தைச் செய்ய, அநீதியைப் புரியத் துணிந்து விட்டனர், நேரு சர்க்கார் என்பதை எண்ணும்போது, துக்கம் நெஞ்சினைத் துளைக்கிறது.\nஒட்டகத்தின், \"நகாரா' கொட்டுவோர்- ஓராயிரம் ஈராயிரம் என்ற அளவில், புதுச்சட்டை கிடைத்த மகிழ்ச்சியுடன் தொண்டர்கள். பூர்ண கும்பம் எடுப்போர், பொட்டிட்டு மகிழ்வோர், தட்டுத் தூக்குவோர், தாளம் கொட்டுவோர், கட்டியங் கூறுவோர், கானம் பாடுவோர், விட்ட அம்பு பாய்வது போலாகிய இட்ட பணியினைச்செய்து முடித்திடவல்லேன் என்று வீரம் பேசுவோர், வெட்டி வா என்றால் கட்டி வருவேனே நான் என்று வீம்பு பேசி விருது தேடுவோர் ஆகிய அணிபணிபுனைந்த படைபுடை சூழ நேரு பெருமகனார், தலைவர் பீடத்தில் அமர்த்தப்பட்டிருக்கும் தேபர் பராக்குக் கூற, அமிர்தசரசில் பவனி வருகிறார் - அவர் ஆணையை நிறைவேற்றித் தருவதற்கு, அதன் பயனாக அரசுக்கு இழுக்கு வரினும் மக்களுக்கு உரிமை பறிபோயினும், ஜனநாயகத்துக்குக் குழிபறிக்கப்படினும் கவலையில்லை, அவருடைய புன்னகை நம்மைக் கவர்னராக்கக் கூடும், அவருடைய தயவு நம்மைக் கோடீஸ்வரனாக்கக் கூடும், அவர் \"தெரிசனம்' நமக்கு எத்தனையோ இலாபம் தரவல்லது, அது போதும், இந்த மக்கள் கிடக்கட்டும் என்று வீம்பு பேசி விருது தேடுவோர் ஆகிய அணிபணிபுனைந்த படைபுடை சூழ நேரு பெருமகனார், தலைவர் பீடத்தில் அமர்த்தப்பட்டிருக்கும் தேபர் பராக்குக் கூற, அமிர்தசரசில் பவனி வருகிறார் - அவர் ஆணையை நிறைவேற்றித் தருவதற்கு, அதன் பயனாக அரசுக்கு இழுக்கு வரினும் மக்களுக்கு உரிமை பறிபோயினும், ஜனநாயகத்துக்குக் குழிபறிக்கப்படினும் கவலையில்லை, அவருடைய புன்னகை நம்மைக் கவர்னராக்கக் கூடும், அவருடைய தயவு நம்மைக் கோடீஸ்வரனாக்கக் கூடும், அவர் \"தெரிசனம்' நமக்கு எத்தனையோ இலாபம் தரவல்லது, அது போதும், இந்த மக்கள் கிடக்கட்டும் இதுகளுக்கென்ன வறட்டுக் கூச்சலிடும் - சில நாட்கள் வீரம் பேசும்- சில வேளைகளில் காட்டவும் செய்யும் - துரத்தி அடித்தால் போகிறது - துப்பாக்கிக்கு முன் என்ன செய்யும் இந்தக் கும்பல் வீரம் பேசும்- சில வேளைகளில் காட்டவும் செய்யும் - துரத்தி அடித்தால் போகிறது - துப்பாக்கிக்கு முன் என்ன செய்யும் இந்தக் கும்பல் - என்று இறுமாந்து கூறிக்கொண்டு செல்கிறார்கள், முதலமைச்சர்கள், முடிச்சமைச்சர்கள் ஆகியோர்.\nஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே காந்தாரமும் கனோசும், காமரூபமும் மாளவமும், கூர்ஜரமும் பிறவும் உருவாகாத நாட்களிலேயே, அயோத்தியும் அஸ்தினாபுரமும், காசியும் ஹரித்துவாரமும் \"திவ்யக்ஷேத்திரங்கள்' ஆகாததற்கு முன்பே, பூம்புகாரும், கொற்கை, தொண்டி, முசிரி எனும் பல்வேறு துறை முகங்கள் கொண்டதாய் விளங்கியது எந்த நாடோ, எந்த நாட்டிலே முரசு மூன்று. தமிழ் மூன்று வகை என்றும், தானை நால்வகை, போர் முறை பல்வேறு வகை, கருவிகள் பலப்பல என்றும் வகுத்து வைக்கப்பட்டிருந்தனவோ, எந்த நாட்டிலே நிலமே ஜவகையாக இயல்பும் எழிலும் பயனும் கருத்தில் கொண்டு வகுக்கப்பட்டு இருந்ததோ, எந்த நாட்டு முத்தும் பவழமும் பிறநாட்டுப் பேரரசர்கள் தமது காதலைப் பெற்ற கட்டழகியர்க்குக் காணிக்கையாக்கிக் களித்தனரோ, எந்த நாட்டுப் புலவர்கள் புவியாளுவோரையும் துச்சமென்றெண்ணி அறநெறிக்கு மக்களை அழைத்துச் சென்றனரோ, எந்த நாட்டிலே முகிலின் முழக்கமும் முழவின் ஒலியும், மின்னல் ஒளியும் கன்னல் சுவைய���ம், ஆடலழகியரின் கடையிடையும் ஆற்றலரசர்களின் கட்டாரியும் கொல்லவும் வெல்லவும் பயன் பட்டனவோ, எங்கு,\nஐங்குறு நூறு, ஒத்த பதிற்றுப் பத்து\nஎன்றபடி, பேரிலக்கியங்கள், கற்றோர் ஈட்டிய கருவூலமாக உளதோ, அந்த நாடு, அதன் எல்லைகள் வெட்டப்பட்டு, வேற்றாரால் கவரப்பட்டு, அதன் பண்பு பாழ்படும் வகையினதான மொழிக்கும் கலைக்கும் இடமளித்துவிட்டு, இடர்ப்பட்டு, இழிநிலை பெற்று, இயல்பு கெட்டு, எழில் குலைந்து, கொற்றம் அழிந்து, கோலம் கலைந்து, மற்றையோர் கண்டு எள்ளி நகையாடத்தக்க விதத்தில் மானமழிந்து, ஈனர்க்குக் குற்றேவல் புரிந்து கிடக்கும் எடுபிடியாக்கப்படுகிறது எட்டுத் திக்கும் ஒரு காலத்தில் புகழ்க் கொடி பட்டொளி வீசிப் பறந்திட்டதாம் எட்டுத் திக்கும் ஒரு காலத்தில் புகழ்க் கொடி பட்டொளி வீசிப் பறந்திட்டதாம் இன்றோ, திக்குத் தெரியாத காட்டிலே சிறகொடிந்த நிலையில், தத்தித் தத்திச் செல்லும் தத்தை போலாகிக் கிடக்கிறது இன்றோ, திக்குத் தெரியாத காட்டிலே சிறகொடிந்த நிலையில், தத்தித் தத்திச் செல்லும் தத்தை போலாகிக் கிடக்கிறது முத்துப் பந்தலளித்து முழங்காற்படியிட்டுப் பணிந்தான் ஓர் மன்னன் முத்துப் பந்தலளித்து முழங்காற்படியிட்டுப் பணிந்தான் ஓர் மன்னன் தந்தக் குவியல்களைக் காலடியில் கொட்டி, அரசர்க்கரசே தந்தக் குவியல்களைக் காலடியில் கொட்டி, அரசர்க்கரசே என்று அஞ்சலி செய்தான் மற்றோர் வேந்தன். படைகொண்டு வருவேன் என்று கூறினதும், திறை கொண்டு வந்தேன் என்று பதிலிறுத்தனர் மன்னர் பலர். காவிரிக் கரையிலே காதல் கீதம் பாடிய கட்டிளம் காளை, கட்கம் ஏந்திக் கங்கைக் கரையினரைப் போரிலே வென்று, அவர்தம் தேர்ச்சிலைச் சிலையினை, தமக்கு அதரத்தேனளித்து ஆட்கொண்ட ஆரணங்குகள் விளையாட வைத்திருந்த பொம்மைகளுக்கு அளித்தானாம்.\n பிறந்திடினும், தொதவர், தொம்பரவர் போல் இருந்து தொலைத்திடக் கூடாதா ஏனோ, நம்மை எல்லாம் தமிழர் என்ற இன உணர்வும், அதனாலாய பெருமையினையும் பெறுமாறு நாவலரும் பாவலரும் செய்துவிட்டனர். அதனாலன்றோ நமக்கு நமது நாட்டின் அந்நாள் ஏற்றம் தெரிகிறது; தெரிவதனாலன்றோ, இன்றுள்ள இழிநிலையும், இனி எதிர்காலம் எப்படியோ என்ற அச்சமும் பிடித்தாட்டுகிறது- அல்லற்படுகிறோம் - அழுது நிற்கிறோம்.\nஇவை பற்றி ��தும் தெரியாத காரணத்தால், அதோ பார், அந்த ‘அரும்பெருந் தலைவர்’ தொல்லையற்றுத் துயரற்று, அமிர்தசரசில், ஆனந்தமாகக் காட்சிகளைக் கண்டு களித்தபடி, தமிழ் நாடு தனியாக இருத்தல் கூடாது என்கிறீர்களா சரி சரி மெத்தச் சரி, தட்சிணப் பிரதேசமா ஆஹா, அதனாலென்ன, ஏற்பாடு செய்வோம், கேரளமும் கருநாடகமும் தமிழகத்துடன் கூடி, ஓரரசு ஆகட்டும் என்று ஆணை பிறப்பிக்கிறீர்கள். சரி, அங்ஙனமே ஆகுக என்று கூறிக்கொண்டு நிற்கிறார், இங்கே அலைகிறார் அலைகிறார், ஐயகோ, தமிழரே ஆஹா, அதனாலென்ன, ஏற்பாடு செய்வோம், கேரளமும் கருநாடகமும் தமிழகத்துடன் கூடி, ஓரரசு ஆகட்டும் என்று ஆணை பிறப்பிக்கிறீர்கள். சரி, அங்ஙனமே ஆகுக என்று கூறிக்கொண்டு நிற்கிறார், இங்கே அலைகிறார் அலைகிறார், ஐயகோ, தமிழரே பரணை எல்லாம் பழந்தமிழ்ச் சுவடிகள், பாளையமெங்கும் பாவாணர் மரபுகள், வயலெலாம் செந்நெல், வாவி எல்லாம் வாளை, நினைவெலாம் நேர்மையின்மீது என்றெலாம் செப்பிடுவர் செந்தமிழ்க் காவலராம் பாவலர் பலர். இன்றோ, தமிழகம் தமிழர்க்கு இல்லையாம், தகுதியற்றோமோ, திறமை அற்றோமோ, அறிந்தோமில்லை. மொழி வழி அரசு எனப் பலகாலும் மொழிந்து வந்தனர், வாக்கினைத் தாமே மாய்த்திடும் வன்கணார்களாகி விட்டனர் ஆளவந்தோர். எனவே அரசு இனி, தமிழ் நாட்டுடன் அமையாது என்று அறைந்து விட்டனர்; பிற மொழியாளருடன் கூடி ஓர் அரசு நடாத்துவதே பெருமை அளிக்குமாம், சிறுமை ஒழிக்குமாம், பிணக்குத் தீர்க்குமாம், பிளவு போக்குமாம். இங்ஙனம் ஏலாதனவெல்லாம் கூறிப் பொய்யுரையைத் துணிந்து கூறிப் பொலிவுள்ள தமிழகத்தை, களமாக்கத் துணிந்து விட்டனர்.\n சிலம்பொலி கேட்டுச் சிந்தையில் தேன் பெய்தது என்று கூறிக் களித்திடுவோரே வீரம் செறிந்த தமிழ் நாடே வீரம் செறிந்த தமிழ் நாடே உன்னை வாழ்த்துகிறேன் என்று போற்றிடும் அன்பர்காள் உன்னை வாழ்த்துகிறேன் என்று போற்றிடும் அன்பர்காள் ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்று பாரதி வாக்கினை மாய்த்திட ஓர் மாபாதகத் திட்டம் வகுத்து விட்டனர் - வாய்க் கரிசியும் கைக்கிழங்கும் கிடைத்தால் போதுமென்றெண்ணி விட்ட ஆளவந்தார்கள், அத்தீய திட்டத்தினை நிறைவேற்றித் தர ஓப்பம் அளித்து விட்டனராம். ஓங்கு புகழ் நம்முடையது என்று ஓராயிரம் புலவர் பெர��மக்கள், நம் இதயம் விம்மும் அளவு பாடி வைத்து விட்டனர் ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்று பாரதி வாக்கினை மாய்த்திட ஓர் மாபாதகத் திட்டம் வகுத்து விட்டனர் - வாய்க் கரிசியும் கைக்கிழங்கும் கிடைத்தால் போதுமென்றெண்ணி விட்ட ஆளவந்தார்கள், அத்தீய திட்டத்தினை நிறைவேற்றித் தர ஓப்பம் அளித்து விட்டனராம். ஓங்கு புகழ் நம்முடையது என்று ஓராயிரம் புலவர் பெருமக்கள், நம் இதயம் விம்மும் அளவு பாடி வைத்து விட்டனர் ஒரு நொடியில் அதனை அழித்திடுவேன் என்று கூவுகிறார் நேரு; தாளம் கொட்டுகிறார் காமராஜர். இதற்கென்ன செய்வது ஒரு நொடியில் அதனை அழித்திடுவேன் என்று கூவுகிறார் நேரு; தாளம் கொட்டுகிறார் காமராஜர். இதற்கென்ன செய்வது கூறுமின் கூடிப் பணியாற்றிட வாரீர். பிப்ரவரி 20-ல், முதல் முழக்கம். அன்று தமிழரின் பெருமூச்சு, டில்லி செங்கோட்டையில் வீற்றிருக்கும் பாறை மனம் கொண்டோருக்கும் இரக்கம் எழத்தக்கதாக வேண்டும். அதற்கான அழைப்பினை நேரிலேயே தந்துவிட்டுப் போகவே, இதோ நான் வந்துள்ளேன். உமது வீரத்தை, ஆர்வத்தை, மொழிப்பற்றை, நாட்டுப் பற்றை, பண்பு கெடாமல் பணியாற்றும் திறத்தை நம்பி, பிறவேறு கட்சியினர் கூடியதோர் பேரவையில், சூழ் உரைத்து விட்டேன். அவர்களும் ஆமாம், உமது அணி வகுப்பின் ஆற்றலை நாங்கள் அறிவோம், நாடு அறியும் என்று கூறினர்.\nநண்பர்களே, நாள் அதிகம் இல்லை. நாடெங்கணும் நடந்தாக வேண்டும், கடை அடைப்பும், பொது வேலை நிறுத்தமும். எனவே, உடனே துவக்குவீராக; வெற்றிக்கு வழிவகுத்துத் தருவீராக தமிழகம், தன் வீரத்தை, உமது வெற்றியின் மூலம் விளக்கட்டும் - வீறு கொண்டெழுந்து இரத்தச் சேற்றிலே தள்ளப்பட்டாலும் தாயகத்துக்கு வர இருந்த தாழ்வினைத் தடுத்திடத் தவறினேன் இல்லை; இன்னுயிர் போகுமுன் அன்னையின் பொருட்டுப் பணியாற்றிவிட்டேன்; ஆவி பிரிகிறது எனினும், கண்மூடுமுன், இக்காரியத்தைத் தொடர்ந்து நடாத்தி வெற்றி காணும் வீரர் குழாம் எனைச்சூழ நிற்கக் காண்கிறேன் - அக்காட்சி தீட்டிடும் புன்னகையுடனேயே, புகழ்பெற்று மறைகிறேன் - தமிழ்நாடு மறையாது - மறையாது - என்று கூறும் அளவுக்கு வீர உணர்ச்சி கொள்வீராக - என்றெல்லாம் எடுத்துக் கூறிக்கொண்டு அலைகிறார், வாள் பெற உலைக்கூடமெங்கணும் சென்று காணும் பான்மை போல, அறப்போருக்கான அணிவகுப்பு அமைத்திட, வீரர் கோட்டமெலாம் வருகிறார். அவர்தம் வருகையின் போது வெற்றுரையும் வேண்டாம், விழாவும் கூடாது - வேலைத் திட்டம் தாருங்கள், பெறுங்கள் - நெடுஞ்சாலையோரமெல்லாம் நின்றிருந்து உரையாடுங்கள், கடும் போராயினும் கலங்க மாட்டோம் என்ற உறுதியினைத் தாருங்கள்; அமிர்தசரசில் ஆக்கப்பட்டு வரும் அக்ரமம், எந்த வடிவுடன் வந்தாலும், அதனை எதிர்த்தொழிக்கா முன்னம், ஊண் கொள்ளோம், உறக்கம் இல்லை என்று உறுதி கொள்ளுங்கள்.\nஆளைக் கொண்டுவருபவருக்கு ஜயாயிரம் ரூபாய் பரிசு அளிக்கப்படும் - என்று இந்தியப் பேரரசு, நாகர் தலைவன் பிஜோ குறித்து, அவசர அறிக்கை வெளியிட்டிருக்கிறது; அந்த உரிமைப் போர் வீரனுடைய சிரிப்பொலியை எதிரொலித்துக் கொண்டு குன்றும் மலையும், குணங்கெட்ட குடிலர்களின் கொற்றம் கொடுமை பல செய்கிறது, கொடுமை அதிகமாகவாக, அது அற்று வீழ்வது உறுதி என்று கூறுவது போல் நிமிர்ந்து நிற்கின்றன.\nநமக்கும், அது போன்றதோர் ‘கொடுமை’யினைத் தாங்க வேண்டிய கட்டம் பிறக்கக்கூடும்.\nபிப்ரவரி 20-ஒரு பெரும் பயிற்சி நாள்.\nசர்வ கட்சிக் கூட்டணியின் பின்னால் திரண்டுள்ள சக்தியினை அறிந்துள்ள சென்னை சர்க்கார், டில்லி, சிண்டு பிடித்திழுத்து மண்டை ஓட்டு மாலையைக் கொண்டு வந்து தந்தாக வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தாலொழிய, நம்மைத் தீண்டும் என்று கூறுவதற்கில்லை, தீண்டியவர் என்ன ஆனார் என்பது அந்த நிலையிலேயே முதலமைச்சரானவருக்கா தெரியாமற் போகும்\nஆனால் அதிகாரம், அத்தகைய அகந்தையை ஈன்றெடுத் தளித்திடும் - அதன் வயப்பட்டோருக்கு முன்னாள் நிலைமைகளும் நினைப்புகளும்கூட மறந்து போவதுண்டு.\nஎனவே, எத்தகைய கொடுமைகள் இழைக்கப்பட்டாலும் தாங்கிக் கொள்ளும் தியாக உள்ளத்துடன் பணியிலே ஈடுபட வேண்டும். உனக்கென்ன, அறிவுக்கோ ஆற்றலுக்கோ பஞ்சமா பழக்கமோ பயிற்சியோ இல்லையா வாகை உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது; வழியிலே உள்ள முட்புதருக்காக அஞ்சிச் சிரித்திடும் முல்லையைப் பறித்திடாது திரும்பிடும் பேதையும் உளனோ\n உன்னைக் காணவரும் பொதுச் செயலாளரிடம் உறுதி கூறு,\nஎன்று. உள்ள நாட்களோ குறைவு, மேற்கொண்டுள்ள பணியோ மேலானது.\nமுகப்பு | எழுத்து | பேச்சு | புகைப்படம் | ஓவியம் | தொ��ர்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/police-fines-fine-actress-for-driving-a-car/c76339-w2906-cid387839-s11039.htm", "date_download": "2020-02-28T14:46:45Z", "digest": "sha1:NYZ6ZV46NR5X3HBREIJRV5IK36AQVVEU", "length": 5316, "nlines": 63, "source_domain": "cinereporters.com", "title": "செல்பி எடுத்து கொண்டே கார் ஓட்டிய பிரபல நடிகைக்கு போலீஸ் விதித்த அபராதம்", "raw_content": "\nசெல்பி எடுத்து கொண்டே கார் ஓட்டிய பிரபல நடிகைக்கு போலீஸ் விதித்த அபராதம்\nபிரபல தெலுங்கு நடிகையும், தமிழ் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியுமான சஞ்சனா கல்ராணி செல்பி எடுத்துக் கொண்டேன் கார் ஓட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nபிரபல தெலுங்கு நடிகையும், தமிழ் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியுமான சஞ்சனா கல்ராணி செல்பி எடுத்துக் கொண்டேன் கார் ஓட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nநடிகை சஞ்சனா கல்ராணி தனது நண்பர் ஒருவருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அவர் காரில் சென்று கொண்டிருக்கும் போதே செல்பி எடுத்துக் கொண்டு, ‘தான் மகேஷ்பாபு படத்தைப் பார்க்க சென்று கொண்டிருப்பதாகவும் அந்த படத்தை பார்க்க மிகுந்த ஆவலுடன் இருப்பதாகவும் தன்னுடைய பேவரைட் நடிகர் மகேஷ்பாபு என்றும் கூறிக் கொண்டே அந்த செல்பி எடுத்தார். ஒரு கையில் ஸ்டேரிங் ஒரு கையில் செல்போனை வைத்துக்கொண்டு எடுத்த இந்த இந்த செல்பி வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவு செய்யப்பட்டது\nஇந்த வீடியோ குறித்து பலரும் கண்டனம் தெரிவித்தனர். பிஸியான சாலையில் கார் ஓட்டிக்கொண்டு இருக்கும்போது செல்பி எடுப்பது சட்டப்படி குற்றம் என பலர் அறிவுறுத்தினர். இந்த வீடியோவை பார்த்த போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுத்து சஞ்சனாவுக்கு ரூ.1,100 அபராதம் விதித்ததுடன் மீண்டும் இதுமாதிரி தவறை செய்யக்கூடாது என எச்சரித்தனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/209411?ref=archive-feed", "date_download": "2020-02-28T16:21:51Z", "digest": "sha1:TELBM5OJKNBZM5RYY6XU7VJFZM2J55VT", "length": 9708, "nlines": 153, "source_domain": "news.lankasri.com", "title": "உலக பொருளாதாரத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் 25 குடும்பங்கள்: அவர்களின் சொத்துமதிப்பு தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலக பொருளாதாரத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் 25 குடும்பங்கள்: அவர்களின் சொத்துமதிப்பு தெரியுமா\nஉலகின் மொத்த பொருளாதாரத்தையும் 25 மிகப்பெரும் கோடீஸ்வர குடும்பங்கள் கட்டுப்படுத்துவதாகவும், இவர்களின் சொத்துமதிப்பானது ஒவ்வொரு நிமிடத்திற்கும் அதிகரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஉலகின் பல நாடுகளில் செயல்பட்டுவரும் வால்மார்ட் குழுமத்தின் உரிமையாளர்களான வால்டன் குடும்பமானது ஒவ்வொரு மணி நேரமும் 4 மில்லியன் டொலர்கள் வரை சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.\nஆனால் வால்மார்ட் கடைகளில் கணக்கராக பணியாற்றும் ஒருவர் மணிக்கு 11 டொலர்களையே சம்பாதிக்கிறார்.\nபெரும் பணக்காரர்கள் பட்டியலில் கடந்த ஜூன் மாதம் 191 பில்லியன் டொலர்களுடன் முதலிடத்தில் இருந்த இந்த குடும்பத்தின் தற்போதைய சொத்துமதிப்பு 230 பில்லியன் என கூறப்படுகிறது.\nஉலகின் 25 பெரும் பணக்காரர்களின் மொத்த சொத்துமதிப்பு 1.4 ட்ரில்லியன் டொலர் என கூறப்படும் நிலையில், இது கடந்த ஆண்டை விடவும் 250 பில்லியன் டொலர்கள் அதிகம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள மிகப்பெரும் செல்வந்தர்களின் சொத்துமதிப்பும் அசுர வேகத்தில் வளர்ச்சியை எட்டுவதாக தெரியவந்துள்ளது.\nப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள உலக செல்வந்தர்கள் குடும்பங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் மார்ஸ் குடும்பமானது 127 பில்லியன் டொலர்கள் சொத்துமதிப்பை கொண்டுள்ளது.\nஇது கடந்த ஆண்டை விடவும் 37 பில்லியன் டொலர்கள் அதிகம் என கூறப்படுகிறது.\nஇந்த பட்டியலில் முதன் முறையாக இந்த ஆண்டு சவுதி அரச குடும்பமும் இணைந்துள்ளது. அவர்களின் சொத்து மதிப்பானது 100 பில்லியன் டொலர்கள் என தெரியவந்துள்ளது.\nப்ளூம்பெர்க் பெரும் பணக்காரர்கள் பட்டியல்\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்ட���ங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/woman-missing-with-kids-near-tirunelveli-police-investigate.html", "date_download": "2020-02-28T14:51:50Z", "digest": "sha1:PL36ORGOEGFSENTEQR3X75D5IIETMZHI", "length": 9596, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Woman missing with kids near Tirunelveli, Police Investigate | Tamil Nadu News", "raw_content": "\nவீட்டுல இருந்த 'பொண்டாட்டி',புள்ளைங்கள காணோம் சார்... எப்டியாவது 'கண்டுபுடிச்சு' கொடுங்க... காவல் நிலையம் சென்ற 'காதல்' கணவர்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவீட்டில் இருந்த மனைவி, குழந்தைகள் மாயமாகி விட்டதாக, காதல் கணவர் காவல் நிலையத்துக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nதிருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குட்டி(29). இவரும் அதே பகுதியை சேர்ந்த தேவகிருபா(27) என்பவரும் 6 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வெற்றித்துரை(5), லதா ஜாஸ்பர்(4) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.\nஇந்த நிலையில் சமையல் மாஸ்டராக இருக்கும் முத்துக்குட்டி வேலைக்காக வெளியூர் சென்றுவிட்டு கடந்த 7-ம் தேதி வீடு திரும்பி இருக்கிறார். அப்போது வீட்டில் இருந்த அவரது மனைவி, குழந்தைகளை காணவில்லை. இதனால் அதிர்ந்து போன முத்துக்குட்டி பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவர்கள் கிடைக்கவில்லை.\nஇதையடுத்து முத்துக்குட்டி போலீசில் புகார் செய்ய, போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண் மற்றும் குழந்தைகளை தேடி வருகின்றனர்.\nஅவ உனக்கு 'தங்கச்சி' வேணும், இப்டி பண்ணாத... 'கண்டித்த' அண்ணன்... கடைசியில் நடந்த பயங்கரம்\n'வேலூர்' அருகே பயங்கரம்... சிறுமியை 8 மாச 'கர்ப்பிணியாக்கிய' சொந்த அண்ணன்... அதிர்ச்சியில் 'பெற்றோர்' எடுத்த முடிவு\n‘1 லட்சம் ரூபாய்’ பரிசு... ‘இத’ மட்டும் சொன்னா வாங்கிக்கலாம்... ‘பிரபல’ ஆன்லைன் நிறுவனத்தின் பெயரில் ‘அதிர்ச்சி’ கொடுத்த ‘மோசடி’ கும்பல்...\nகோயிலுக்குமுன் தனியாக அழுதுகொண்டிருந்த ‘சிறுமி’.. ‘ஆட்டோவில் கடத்தி 6 மாதமாக..’.. வெளியான பகீர் தகவல்..\n‘என்ன அரெஸ்ட் பண்ணுங்க.. இல்லனா அவ்ளோதான்’.. ‘அதிகரிக்கும் போதை ஆசாமிகளின் தொல்லை’.. ஆக்‌ஷனில் இறங்கும் காவல்துறை\n‘மனைவி, மகளை துப்பாக்கியால் சுட்ட தந்தை’.. அடுத்து 13 வயது மகனை சுட முயன்றபோது நடந்த பயங்கரம்..\nபோலீசிடமிருந்து தப்பிக்க '25 அடி' உயரத்திலிருந்து 'குதித்த ரவுடி'... காலில் 'மாவுக்கட்டு'... எங்கள ஏன்யா 'முறைச்சு' பாக்குறீங்க... 'சத்தியமா' இந்த மாவுக்கட்டுக்கு நாங்க 'பொறுப்பில்லை'...\n2-வது 'திருமணத்துக்கு' தயாரான மருமகன்... மகளுடன் சேர்ந்து தந்தை செய்த 'விபரீத' காரியம்... அதிர்ச்சியில் 'உறைந்த' ஊர் மக்கள்\nVIDEO: ‘சாப்பிட்ட Puffs-க்கு காசு கேட்ட பேக்கரி ஊழியர்’.. கண்மூடித்தனமாக தாக்கிய இளைஞர்கள்.. பரபரப்பு வீடியோ..\n'திடீரென' வந்த போன் கால்... வேகமாக ஓடிச்சென்று, 5-வது மாடியில் இருந்து குதித்து... 'தற்கொலை' செய்துகொண்ட 'பெண்' என்ஜினீயர்\n‘தாய் வீட்டுக்கு விருந்துக்குப் போன புதுமணதம்பதி’.. ‘நீண்ட நேரமாக பூட்டியிருந்த கதவு’.. திருமணம் ஆன 3 நாளில் நடந்த சோகம்..\n'ஃபேஸ்புக் மூலம்... நிதி திரட்டி... ஒரு உயிரைக் காப்பாற்றிய காவலர்கள்... குவியும் பாராட்டுகள்\n'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது... 'மூன்றாம் கண் திட்டம்' என்றால் என்ன... 'பிக் பாஸ்' ஆக மாறிய சென்னை காவல்துறை... 'பிக் பாஸ்' ஆக மாறிய சென்னை காவல்துறை\nவீட்டை எதிர்த்து 'காதல்' திருமணம்... கண்டுகொள்ளாத பெற்றோர் ... கணவரது 'உடலுடன்' தெருவில் நின்ற பெண்\nவருமான வரித்துறை 'அதிகாரிகளின்' வரம்புகள் என்ன... எங்கெல்லாம் 'சோதனை' நடத்தலாம்... எங்கெல்லாம் 'சோதனை' நடத்தலாம்... விரிவான விளக்கம் உள்ளே\nதந்தையால் ‘மகள்களுக்கு’ நடந்த கொடூரம்... தாய் கொடுத்த ‘அதிர்ச்சி’ புகார்.... ‘அதிரடி’ தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்...\nஇளம்பெண்ணை 'பலாத்காரம்' செய்ய முயன்ற கொள்ளையன்... ஒரே வார்த்தையில் 'தலைதெறிக்க' ஓட்டம்... அப்டி என்ன சொல்லி இருப்பாங்க\n'கால் சென்ட்டர் நடத்திய இளைஞர்களால்’... ‘பரிதவித்துப்போன மக்கள்’... சென்னை நங்கநல்லூரில் அதிரவைத்த சம்பவம்... \n‘இப்படி’ எல்லாம் கூட நடக்குமா... ஒரேயொரு ‘புடவையால்’ நின்ற ‘காதல்’ திருமணம்... ‘குடும்பமே’ சேர்ந்து கொடுத்த ‘அதிர்ச்சி’...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/education/neet-results-are-out-tamilnadu-pass-percentage-san-164387.html", "date_download": "2020-02-28T16:27:25Z", "digest": "sha1:A7PYFIF6AR2XGAQ6GGHDWGX5SIQZ747Y", "length": 14664, "nlines": 185, "source_domain": "tamil.news18.com", "title": "NEET Result 2019: நீட் தேர்வு முடிவுகளில�� தமிழகத்தில் 48.57% பேர் தேர்ச்சி! | NEET Results are out at ntaneet.nic.in.– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » கல்வி\nNEET Result 2019: நீட் தேர்வு முடிவுகளில் தமிழகத்தில் 48.57% பேர் தேர்ச்சி... தேசிய அளவில் தமிழக மாணவர் 5-ம் இடம்...\nNEET 2019 Result at ntaneet.nic.in: நாடு முழுவதும் சுமார் 14 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 7,97,042 பேர் அதாவது 56.50% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nமருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 5 மற்றும் 20-ம் தேதிகளில் நடந்த நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.\nஎம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் எனும் இளநிலை மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மாதம் 5-ம் தேதி நடந்தது.\nகடந்த காலங்களில் சி.பி.எஸ்.இ அமைப்பானது நீட் தேர்வு நடத்திய நிலையில், இந்த ஆண்டு முதல் இதற்கென தேசிய தேர்வு முகமை உருவாக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது.\nஎனினும், நீட் தேர்வு நடந்த அன்று கர்நாடகாவில் ரயில் தாமதம் காரணமாக சுமார் 600 மாணவர்கள் தேர்வு எழுத முடியவில்லை. மேலும், ஒடிசா மாநிலத்தில் போனி புயல் காரணமாக நீட் தேர்வு திட்டமிட்டபடி நடக்கவில்லை.\nமேற்கண்ட இரு காரணங்களால் 5-ம் தேதி எழுத முடியாதவர்களுக்கு 20-ம் தேதி மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வு எழுதியதாகக் கூறப்பட்டது.\nஇந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது.தேசிய தேர்வு முகமையின் இணையதளமான ntaneet.nic.in -ல் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.\nமேலும், மருத்துவ கவுன்சிலின் இணையதளமான mcc.nic.in -லும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் சுமார் 1.35 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 59,785 பேர் அதாவது 48.57% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nதமிழகத்தில் இருந்து 31239 மாணவர்கள் தமிழ் வழியில் தேர்வு எழுதியிருந்தனர்.\nதேசிய அளவில் தமிழக மாணவர் கார்வண்ணபிரபு 5-ம் இடம் பிடித்துள்ளார். மாற்றுத்திறனாளி மாணவர்கள் பிரிவில் இவர் தேர்வு எழுதியிருந்தார்.\nதமிழகத்தில் கடந்தாண்டு நடந்த தேர்வில் 39.56% பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். நடப்பு ஆண்டில் தேர்ச்சி விகிதம் சுமார் 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது.\nநாடு முழுவதும் சுமார் 14 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 7,97,042 பேர் அதாவது 56.50% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nஅதிகபட்சமாக டெல்லியில் 74.92% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nநீட் தேர்வு முடிவுகள் 2019 தளத்துக்குச் செல்ல கிளிக் செய்க...\nதேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்வது எப்படி\nமேற்கண்ட இணையதளத்துக்கு சென்று நீட் 2019 தேர்வு முடிவுகள் என்ற ஆப்ஷனை கிளிக் செய்க. பின்னர், தங்களது பதிவு எண்ணை கொடுத்து சப்மிட் (submit)-ஐ கிளிக் செய்தால், தேர்வு முடிவுகள் வெளியாகும். அதனை பதிவிறக்கம் செய்யலாம்.\nநீட் தேர்வு கட்-ஆப் மதிப்பெண்கள் குறித்த விபரங்கள்:\nநீட் தேர்வு முடிவுகள் வெளியானதும் இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய டெண்டல் கவுன்சில் மெரிட் பட்டியலை தயார் செய்யும்.\nமெரிட் பட்டியலோடு ரேங்க் பட்டியலும் தயாரிக்கப்படும், மாணவர்கள் தங்களது ரேங்க்-க்கு ஏற்றது போல கல்லூரிகளை தேர்வு செய்துகொள்ளலாம்.\nபொதுப்பிரிவு மாணவர்கள் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களை பெற முடியும். எஸ்.சி மற்றும் எஸ்.டி மாணவர்கள் 40 சதவிகித மதிப்பெண்களை பெற வேண்டும்.\nமாற்றுத்திறனாளி மாணவர்கள் 45 சதவிகித மதிப்பெண்களைப் பெற வேண்டும்.\nஇந்திய மருத்துவக் கவுன்சில் மாணவர்களுக்கான கலந்தாய்வு தேதியை பின்னர் அறிவிக்கும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரை கலந்தாய்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nகார் கதவைத் திறக்க எச்சரிக்கை சென்சார்\nதிருடச் சென்ற இடத்தில் தூங்கி சிக்கிய திருடன்\nஇதயத்தை ரணமாக்கும் டெல்லி வன்முறை உயிரிழப்பு சோகம்\nNEET Result 2019: நீட் தேர்வு முடிவுகளில் தமிழகத்தில் 48.57% பேர் தேர்ச்சி... தேசிய அளவில் தமிழக மாணவர் 5-ம் இடம்...\nபொதுத் தேர்வெழுதும் மாணவர்களின் இறுதிப் பட்டியல் வெளியீடு..\nசர்ச்சையைக் கிளப்பிய 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கேள்விகள்..\nதனித் தேர்வர்களுக்கு இந்த ஆண்டு தனி தேர்வுமையம்\nஉலக தாய்மொழி நாளின் வரலாறு தெரியுமா\n2015-ம் ஆண்டு குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற அரசு உயர் அதிகாரிகளிடம் விசாரணை\nஐரோப்பா லீக் கால்பந்து தொடரிலிருந்து வெளியேறியது அர்சனல் அணி\n“அண்ணா அறிவாலயத்திற்கு ��ருது மொழியில் பெயர் வைக்கும் சூழல் ஏற்படும்“ - ராதாரவி காட்டம்\nஏழு கெட்டப்புகளில் விக்ரம்: அசத்தும் கோப்ரா ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்\nCNBC-TV18 IBLA 2020: மறைந்த முன்னாள் நிதியமைச்சருக்கு 'Hall Of Fame' விருது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/tamilnadu-local-body-elections-news-and-updates-san-240175.html", "date_download": "2020-02-28T15:12:03Z", "digest": "sha1:GSX7TGPWV5XTD3F4EUZFEX4CRFZM2LXM", "length": 10459, "nlines": 167, "source_domain": "tamil.news18.com", "title": "சரிசமமான வாக்குகளைப் பெற்ற இரு வேட்பாளர்கள்... வெற்றியை தீர்மானிக்க இருக்கும் கைநாட்டு வாக்குச்சீட்டு...! Tamilnadu local body elections news and updates– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nசரிசமமான வாக்குகளைப் பெற்ற இரு வேட்பாளர்கள்... வெற்றியை தீர்மானிக்க இருக்கும் கைநாட்டு வாக்குச்சீட்டு...\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீழமாத்தூர் கிராம ஊராட்சியின் முதல் வார்டில், தலா 71 வாக்குகளைப் பெற்று இரண்டு வேட்பாளர்கள் சரிசமமான பலத்தில் உள்ளனர்.\nதமிழகத்தின் 27 மாவட்டங்களில் 2 கட்டங்களாக நடந்த உள்ளாட்சித்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீழமாத்தூர் கிராம ஊராட்சியின் முதல் வார்டில் 771 ஓட்டுகள் பதிவாகியுள்ளன.\nஇந்த வார்டில் பதிவான வாக்குகளை எண்ணும் போது, இப்ராஹிம் என்பவரும் இன்னொரு வேட்பாளரும் தலா 71 வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளனர். ஆனால், இப்ராஹிம் என்பவருக்கு விழுந்த ஓட்டுகளில் ஒரு ஓட்டு வித்தியாசமாக இருந்துள்ளது.\nமுத்திரை வைப்பதற்கு பதிலாக அந்த வாக்குச்சீட்டில் கைநாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த ஓட்டை செல்லாத ஓட்டு கணக்கில் வைத்துள்ளனர். ”படிப்பறிவில்லாதவர் யாரோ சின்னத்தில் மட்டும் கை நாட்டு வைத்து விட்டார்கள்... இந்த ஓட்டை செல்லாத ஓட்டாக கணக்கில் கொள்ளாமல், தனக்கு அளிக்கப்பட்ட வாக்காக கருதி என்னை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்” என்று இப்ராஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nசின்னத்தில் முத்திரை வைப்பதற்கு பதிலாக கைநாட்டு வைத்ததால், அந்த ஓட்டு செல்லுபடியாகுமா என்ற சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக, வெற்றி அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஉள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - நேரலையாக பார்���்க கிளிக் செய்க...\nகார் கதவைத் திறக்க எச்சரிக்கை சென்சார்\nதிருடச் சென்ற இடத்தில் தூங்கி சிக்கிய திருடன்\nஇதயத்தை ரணமாக்கும் டெல்லி வன்முறை உயிரிழப்பு சோகம்\nசரிசமமான வாக்குகளைப் பெற்ற இரு வேட்பாளர்கள்... வெற்றியை தீர்மானிக்க இருக்கும் கைநாட்டு வாக்குச்சீட்டு...\nதேனி அருகே மயானத்தில் கிடந்தது மம்மி-யா பீதியில் பொதுமக்கள்.. போலீசார் விசாரணை\nநடிகையைத் திருமணம் செய்துவைக்காவிட்டால் ஆசிட் வீசுவதாக மிரட்டல்: தந்தை, மகன் கைது\nபெண் பெயரில் இன்ஸ்டாகிராம் மூலம் நிர்வாண வீடியோ... மாணவரிடம் ₹ 59 ஆயிரம் பறிப்பு...\nகூட்டு சேர்த்துக்கொண்டு பந்தா காட்டும் அமைச்சர்களுக்கு மத்தியில் நான் எளிமையானவன் - அமைச்சர் பாஸ்கரன்\nCNBC-TV18 IBLA 2020: மறைந்த முன்னாள் நிதியமைச்சருக்கு 'Hall Of Fame' விருது...\nகாரின் கதவைத் திறக்கும்போது ஆட்கள் வந்தால் எச்சரிக்கும் சென்சார்\nதேனி அருகே மயானத்தில் கிடந்தது மம்மி-யா பீதியில் பொதுமக்கள்.. போலீசார் விசாரணை\nCNBC-TV18 IBLA 2020: இளம் தலைவர்களுக்கு விருதை அர்ப்பணிக்கிறேன் - முகேஷ் அம்பானி\nடெல்லி வன்முறை குறித்து முதன்முறையாக மௌனம் கலைத்த அமித்ஷா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?view=article&catid=308:ganga&id=6785:2010-02-24-20-15-51&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content", "date_download": "2020-02-28T14:32:20Z", "digest": "sha1:MLTKXY4JJ4HVLAGXFBX23XKLG66Q5HS4", "length": 3082, "nlines": 34, "source_domain": "tamilcircle.net", "title": "இனவெறித் தீக்கு பலியிடப் புலியில்லை", "raw_content": "இனவெறித் தீக்கு பலியிடப் புலியில்லை\nகுடிமனைகள் அழிவில் குடிகொண்ட சித்தாத்தர்\nபடைமுகாம் சூழ இருத்திவைக்கப் பட்டுள்ளார்\nதெருவினில் குதறிட அலறிடும் மழலைகள.….\nவாக்கினை பொறுக்க வருக எருமைகள் – தேர்தல்\nசேற்றினில் உருண்டு நாற்ரமெடுக்க வருக வருக…\nவெறுமையில் தவிக்கும் விலங்கிடை சிறையும்\nபொறுமையை சீண்டும் போலி உறுதிகளும்\nசிறுமையில் சிக்கவே தேர்தல் கரும்பென நிமிருது\nபுகலிடச்சருகுகள் பணமூடைகாவி – அரசொடுகுலாவும்\nகழுகுகள் கவ்விய குஞ்சுகள் வாழ்வை\nகாப்பவர் எவருளர் – எம் தெருவெலாம் வெறிநாய்கள்….\nமல்வத்த பீடமும் அரசியல் சாசனமும்\nதேரரின் வலுவே – தேசத்தை சிதைக்கும்\nபோரினை வளர்க்கப் புத்தரை தொழுதனர் – சீறிடும் ரணிலே\nதமிழின வேரினை கிளறிய பெருநரி\nஊளையிடுக – ஒன்றிடாது அழித்தே வாக்கினைபெருக்குக.\nவிழுந்தெழுந்த��டி உழைப்புக்காய – வெறுவயிறு\nகாய்ந்து குழறும் – வீட்டினில் குழந்தைபோல்\nவாட்டிடும் வறுமைக்குப் புத்தரும் ஜேசுவும்\nஅல்லாவும் ஆயிரம் இந்துக்கடவுளும் தூசு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/638448", "date_download": "2020-02-28T15:32:52Z", "digest": "sha1:FK3YCPCSAPHUX2K5L7VKOEMA2NJDUMBI", "length": 2521, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கலேவலா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கலேவலா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:58, 27 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n36 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n20:18, 19 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n10:58, 27 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKamikazeBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2018/03/14162355/1150943/Hero-Passion-PRO--Passion-XPRO-Launched-In-India.vpf", "date_download": "2020-02-28T15:41:15Z", "digest": "sha1:PYKV7NLG33H6RBFUXF6G2IXG26XNJVD6", "length": 16362, "nlines": 171, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஹீரோ பேஷன் ப்ரோ மற்றும் பேஷன் எக்ஸ்ப்ரோ இந்தியாவில் வெளியானது || Hero Passion PRO Passion XPRO Launched In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 28-02-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஹீரோ பேஷன் ப்ரோ மற்றும் பேஷன் எக்ஸ்ப்ரோ இந்தியாவில் வெளியானது\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பேஷன் ப்ரோ மற்றும் எக்ஸ் ப்ரோ மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளன.\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பேஷன் ப்ரோ மற்றும் எக்ஸ் ப்ரோ மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளன.\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் பேஷன் ப்ரோ மற்றும் எக்ஸ் ப்ரோ மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் வெளியாகி உள்ளது. புதிய பேஷன் மோட்டார்சைக்கிள்கள் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் 100 - 110சிசி மோட்டார்சைக்கிள் பிரிவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 75% பங்குகளை பெற்றிருக்கிறது. ஹீரோ பேஷன் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் இரண்டாவது பெரிய மோட்டார்சைக்கிளாக இருக்கிறது. ம��தலிடத்தில் ஹீரோ ஸ்ப்லெண்டர் இருக்கிறது.\nபுதிய பேஷன் ப்ரோ மாடலில் 11 லிட்டர் ஃபியூயல் டேன்க், ஃபிளஷ் டைப் கேப் வழங்கப்பட்டுள்ளது. இதன் டெயில் லேம்ப் வடிவமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய பேஷன் ப்ரோ டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஃபியூயல் காஜ், ட்ரிப் மீட்டர் மற்றும் சைடு ஸ்டான்டு இன்டிகேட்டர் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.\nபேஷன் ப்ரோ மோட்டார்சைக்கிள் ஸ்போர்ட்ஸ் ரெட், பிளாக் மோனோடோன், ஃபோர்ஸ்டு சில்வர், ஹெவி கிரே மற்றும் ஃப்ராஸ்ட் புளூ என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது. பேஷன் எக்ஸ் ப்ரோ மோட்டார்சைக்கிளில் வித்தியாசமான கௌல் வடிவமைப்பு, எல்இடி டெயில் லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. எக்ஸ் ப்ரோ மற்றும் பேஷன் ப்ரோ மோட்டார்சைக்கிள்களிலும் ஒரே மாதிரியான இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்பட்டிருந்தாலும் ப்ரோ மாடலில் 9.2 லிட்டர் ஃபியூயல் டேன்க் வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய பேஷன் எக்ஸ் ப்ரோ மோட்டார்சைக்கிள் ஸ்போர்ட்ஸ் ரெட் + பிளாக், பிளாக் + ஸ்போர்ட்ஸ் ரெட், பிளாக் + டெக்னோ புளூ, பிளாக் + ஹெவி கிரே மற்றும் ஃபோர்ஸ் சில்வர் + பிளாக் என ஐந்து வித டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது. எக்ஸ் ப்ரோ மாடலில் டியூப்லெஸ் டையர்கள் வழங்கப்பட்டுள்ளது.\nஹீரோ பேஷன் ப்ரோ மற்றும் எக்ஸ் ப்ரோ மோட்டார்சைக்கிள்களும் BS-IV சார்ந்த 110 சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 9.3 பி.ஹெச்.பி. பவர் @ 7500 ஆர்.பி.எம்., 9 என்.எம். டார்கியூ @ 5500 ஆர்.பி.எம். மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு மோட்டார்சைக்கிள்களும் மணிக்கு 0-60 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 7.45 நொடிகளில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹீரோ பேஷன் ப்ரோ மற்றும் எக்ஸ் ப்ரோ மோட்டார்சைக்கிள்களின் விலை முறையே ரூ.53,189 மற்றும் ரூ.54,189 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nடெல்லி வன்முறை- கவுன்சிலர் தாகீர் உசேன் ஆலையில் தடயவியல் நிபுணர்கள் சோதனை\nசீனாவுக்கு வெளியே வேகமாக பரவும் கொரோனா... தென்கொரியாவில் 2000 நோயாளிகளுக்கு சிகிச்சை\nகுடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் உடல் நலக்குறைவால் காலமானார்\n14 வேரியண்ட்கள், பத்து நிறங்��ளில் வெளியாகும் 2020 ஹூண்டாய் கிரெட்டா\n600 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் கே.டி.எம். சூப்பர்கார்\nஆன்லைனில் முன்பதிவுக்கு வரும் ஸ்கோடா கார்\n2020 ஹோண்டா யுனிகான் 160 பி.எஸ்.6 இந்தியாவில் அறிமுகம்\nஇரண்டு புதிய பெயர்களை பயன்படுத்த காப்புரிமை கோரும் ராயல் என்ஃபீல்டு\nஅரிசி சாதத்தால் கிராமங்களில் நீரிழிவு நோய் அதிகரிப்பு\nஎந்த வித சிகிச்சையும் இன்றி பிறந்த 17 நாட்களேயான குழந்தை கொரோனாவில் இருந்து தானாக குணமான அதிசயம்\nதிருவானைக்காவல் கோவிலில் தங்கப்புதையல் கண்டெடுப்பு\nவைரலாகும் அண்ணாத்த படத்தின் பின்னணி இசை\nதாஜ்மகாலை பார்த்து டிரம்ப் சொன்னது என்ன- சுற்றுலா வழிகாட்டி ருசிகர தகவல்\nகுடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் காலமானார்\nஇந்திய பெண்ணை கரம்பிடிக்கிறார் மேக்ஸ்வெல்\nமுஸ்லீம் வீடுகளுக்குள் ரசாயன வாயு செலுத்திய காவல் துறை - வைரல் வீடியோ டெல்லி கலவரத்தின் கோர காட்சிகளா\n‘மேன் வெர்சஸ் வைல்டு’ டீசரில் மாஸ் காட்டும் ரஜினி\nஒரேநாள் இரவில் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்: இந்திய பந்து வீச்சாளர்கள் யுனிட் மீது மெக்ராத் நம்பிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/generalmedicine/2019/12/04143246/1274598/abhishekam-benefits.vpf", "date_download": "2020-02-28T16:34:11Z", "digest": "sha1:XQ6MWLWUITJ4PYIW63LSVCE6VYCNJKD2", "length": 20100, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "அற்புதப் பலன்தரும் அபிஷேகங்கள் || abhishekam benefits", "raw_content": "\nசென்னை 28-02-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஉங்கள் ஜாதகத்திற்கு உகந்த பொருட்களைக் கொடுத்து அபிஷேகம் செய்து வழிபட்டால் உங்கள் நல்எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும்.\nஉங்கள் ஜாதகத்திற்கு உகந்த பொருட்களைக் கொடுத்து அபிஷேகம் செய்து வழிபட்டால் உங்கள் நல்எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும்.\n‘பரிகாரங்கள்’ என்ற கருணை மனுவை, படைத் தவனுக்கு நீங்கள் செலுத்தும் பொழுது ‘அனு கூலங்கள்’ என்ற அற்புதப் பலன்கள் உங்களுக்கு கிடைக்கத் தொடங்குகிறது. சத்தியவான் இறந்துபோன பின்பு, சாவித்திரி எமதர்மராஜாவிடம் வாதாடி அவனது உயிரை மீட்ட கதையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதுபோல ஒரு பெண், தன் கணவனின் உயிரைக் காக்க, சூரிய உதயத்தையே கட்டுப்படுத்தி வைத்த கதையையும் நீங்கள் படித்திருப��பீர்கள்.\n‘விதி’ என்று ஒன்று இருந்தால் ‘விலக்கு’ என்றும் ஒன்று இருக்கும். அதைத்தான் ‘விதிவிலக்கு’ என்று சொல்கிறோம். ஒரு காரியாலயத்திற்கு நாம் செல்கின்ற போது அங்கு நீண்ட வரிசை நிற்கிறது என்று வைத்துக்கொள்வோம். அத்தனை பேரும் அங்கு வரிசையாகச் செல்வதுதான் விதிமுறை என்று சொல்வார்கள்.\nஅதே நேரத்தில் அங்கு ஒரு வி.ஐ.பி. வந்தால், அவரை மட்டும் வரிசையில் நிறுத்தாமல் உள்ளே அழைத்துச்செல்வார்கள். எல்லோரும் அவரைப் பார்த்து ‘அவருக்கு மட்டும் என்ன விதி விலக்கு’ என்று கேட்பார்கள். காரணம் அவர் ‘புகழ்’ பெற்றவர். அதைப்போல நீங்களும் இறைவனின் அருள்பெற்றவராக விளங்கினால், உங்களுக்கும் விதிவிலக்கு கிடைக்கும். அந்த இறையருளைக் கொடுப்பதே வழிபாடுகளும், பரிகாரங்களும்தான்.\nவாழ்க்கையில் வசந்தத்தை வரவழைத்துக்கொள்ள வேண்டுமானால், ‘வழிபாடு’ என்ற நான்கு எழுத்துத்தான் உங்களுக்குத் தேவை. அந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொள்கின்ற பொழுது ஆண்டவனை நீங்கள் அலங்கரித்துப் பார்க்க வேண்டும். அபிஷேகம் செய்து பார்க்க வேண்டும். ஆபரணங்களைச் சூட்டியும் அலங்கரிக்கலாம். அழகிய மலர்களைச் சூட்டியும் அலங்கரிக்கலாம். நம்மால் இயன்ற வஸ்திரங்களை அணிவித்தும் அழகு பார்க்கலாம்.\nகல்லால் அடித்து வழிபட்டவனுக்கும் காட்சி தந்தவன், இறைவன். வில்லால் அடித்து வழிபட்டவனுக்கும் காட்சி தந்தவன், இறைவன். சொல்லால் அடித்து வழிபட்டவனுக்கும் காட்சி தந்தவன், இறைவன். எல்லோருக்கும் இறைவன் காட்சிதர வேண்டுமானால், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். பக்தியை நீங்கள் பக்தியாகக் கொள்ள வேண்டும்.\nநாம் இறைவன் இருக்கும் ஆலயங்களை நோக்கி நடந்து செல்கிறோம். ஆனால் அந்த இறைவனோ அறுபத்து மூன்று நாயன்மார்களின் இல்லத்தை நோக்கி அடியெடுத்து வைத்தவன். இல்லத்தை நோக்கி வரும் இறைவன் நம் உள்ளத்தையும் நோக்கி வர வேண்டுமானால், நல்லதைச் சொல்ல வேண்டும், நல்லதைச் செய்ய வேண்டும்.\nஅபிஷேகத்தில் கூட அர்த்தத்தைப் பதித்து வைத் திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். நமக்கு என்ன குறை இருக்கின்றதோ, அதற்குரிய விதத்தில் உள்ள பொருளை இறைவனுக்கு அர்ப்பணித்தால் நமது கோரிக்கைகள் நிறைவேறுவதை அனுபவத்தில் கண்டறிந்தார்கள்.\nஅந்த அடிப்படையில் இறைவனுக்கு ���ாலால் அபிஷேகம் செய்தால் ஆயுள் விருத்தியடையும்; ஆரோக்கியம் சீராகும். பன்னீரால் அபிஷேகம் செய்தால் சந்தோஷங் களைச் சந்திப்பீர்கள். தயிரால் அபிஷேகம் செய்தால் புத்திர பாக்கியம் வாய்க்கும். பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் செல்வம் பெருகும். இளநீரால் அபிஷேகம் செய்தால் உள்ளம் மகிழும் வாழ்வு அமையும். தண்ணீரால் அபிஷேகம் செய்தால் எண்ணிக்கைக்கு ஏற்ற விதம் எண்ணங்களை நிறைவேற்றும். தேனால் அபிஷேகம் செய்தால் நல்ல குரல் வளத்தைப் பெறலாம்.\nசந்தனாதி தைலம் - சுகமான வாழ்வு அமையும்.\nதிருமஞ்சனப் பொடி - கடன்சுமை குறையும்.\nநெய் - ஞான மார்க்கம் சித்திக்கும்.\nஎலுமிச்சைப் பழம் - பகை நீங்கும்,\nவிபூதி - மோட்சம் பெற வழி பிறக்கும்.\nசொர்ணம் - தொழிலில் லாபம் பெருகும்.\nசர்க்கரை - எதிரிகள் விலகுவர்.\nஅன்னாபிஷேகம் - சகல பாக்கியம் கிடைக்கும்.\nஇப்படி இறைவனுக்கு அபிஷேகம் செய்வதன் மூலம் அற்புதமான பலன்களை நாம் காணலாம். குறிப்பாக பிரதோஷ காலத்தில் சிவதூதன் என்று வர்ணிக்கப்படும் நந்தியெம்பெருமானுக்கு சகல அபிஷேகமும் நடைபெறும். அப்போது உங்கள் ஜாதகத்திற்கு உகந்த பொருட்களைக் கொடுத்து அபிஷேகம் செய்து வழிபட்டால் உங்கள் நல்எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும்.\nடெல்லி வன்முறை- கவுன்சிலர் தாகீர் உசேன் ஆலையில் தடயவியல் நிபுணர்கள் சோதனை\nசீனாவுக்கு வெளியே வேகமாக பரவும் கொரோனா... தென்கொரியாவில் 2000 நோயாளிகளுக்கு சிகிச்சை\nகுடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் உடல் நலக்குறைவால் காலமானார்\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nமைதா சேர்த்த உணவை சாப்பிட்டா இந்த வியாதிகள் வரும்\nசென்னையில் 30 சதவீதம் பேருக்கு தைராய்டு நோய் பாதிப்பு - மருத்துவ ஆய்வில் தகவல்\nஅரிசி சாதத்தால் கிராமங்களில் நீரிழிவு நோய் அதிகரிப்பு\nவாய் முதல் இரைப்பை வரை...\nஅரிசி சாதத்தால் கிராமங்களில் நீரிழிவு நோய் அதிகரிப்பு\nஎந்த வித சிகிச்சையும் இன்றி பிறந்த 17 நாட்களேயான குழந்தை கொரோனாவில் இருந்து தானாக குணமான அதிசயம்\nதிருவானைக்காவல் கோவிலில் தங்கப்புதையல் கண்டெடுப்பு\nவைரலாகும் அண்ணாத்த படத்தின் பின்னணி இசை\nதாஜ்மகாலை பார்த்து டிரம்ப் சொன்னது என்ன- சுற்றுலா வழிகாட்டி ருசிகர தகவல்\nகுடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் காலமானார்\nஇந்திய பெண்ணை கரம்பிடிக்கிறார் மேக்ஸ்வெல்\nமுஸ்லீம் வீடுகளுக்குள் ரசாயன வாயு செலுத்திய காவல் துறை - வைரல் வீடியோ டெல்லி கலவரத்தின் கோர காட்சிகளா\n‘மேன் வெர்சஸ் வைல்டு’ டீசரில் மாஸ் காட்டும் ரஜினி\nஒரேநாள் இரவில் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்: இந்திய பந்து வீச்சாளர்கள் யுனிட் மீது மெக்ராத் நம்பிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudharavinovels.com/threads/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D.509/page-3", "date_download": "2020-02-28T13:59:56Z", "digest": "sha1:7WGX23DBD5KF6FMFA3YZ7UCEIHSZFCYF", "length": 4293, "nlines": 94, "source_domain": "www.sudharavinovels.com", "title": "தெரிந்து கொள்வோம் | Page 3 | SudhaRaviNovels", "raw_content": "\nமே 4-ம் தேதி ஆரம்பித்த அக்னி நட்சத்திரம் இன்றுடன்,(29.05.19)முடிவடைகிறது. அக்னி நட்சத்திரம் எப்படி வந்தது என்று புராணக் கதை ஒன்று சொல்கிறார்கள்.\nயமுனை நதிக்கரையில் இருந்த காண்டவ வனத்தில் சுவேதசி என்ற மன்னருக்காக துர்வாச முனிவர் நூறாண்டுகள் தொடர்ந்து யாகம் ஒன்றை நடத்தினார். அந்த யாகத்தின் விளைவாக அதிகப்படியான நெய்யை உட்கொள்ளும் நிலைக்கு ஆளானார் அக்னி தேவர். அதனால் அவரை மந்த நோய் தாக்கியது. அந்த நோய் நீங்குவதற்கு தகுந்த மூலிகைச் செடிகள் உள்ள காண்டவ வனத்தை எரித்த நாள்களே அக்னி நட்சத்திர நாட்களாக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. காட்டில் எரிந்த அந்த அக்னி முதல் ஏழு நாட்கள் மெதுவாக எரிந்து அடுத்த ஏழு நாட்கள் வேகமாக எரிந்து கடைசி ஏழு நாட்கள் வேகம் குறைந்து பின் அடங்கியது. என்பது புராணக் கதை, அக்னி நட்சத்திர நாளில் சந்திரனும் பூமியும் சூரியனுக்கு சற்று அருகே இருப்பதால் தான் என்கிறது நம் அறிவியல்.\nரௌத்திரம் பழகு - கதை திரி\nபயணங்கள் தொடரும் - கதை திரி\nவஞ்சகம் தீர்ப்பேன் என்னுயிரே- கதை திரி\n\" - கதை திரி\nநீ சுவாசிக்கும் காற்றாவேன் என்னுயிரே- கதை திரி\nநீ சுவாசிக்கும் காற்றாவேன் என்னுயிரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/smart-investor/a-detailed-insight-on-infosys-controversy-smart-investor-in-100-days", "date_download": "2020-02-28T16:40:48Z", "digest": "sha1:VOON56H7CPU572F6FNKQHJZ3SVAYAMR4", "length": 37561, "nlines": 233, "source_domain": "www.vikatan.com", "title": "இன்ஃபோசிஸ் செய்திருப்பது நம்பிக்கை துரோகம்..! பிரச்னையின் மறுபக்கம் #SmartinvestorIn100Days நாள் -24 | A detailed insight on Infosys controversy - Smart Investor In 100 Days", "raw_content": "\nஇன்ஃபோசிஸ் செய்திருப்பது நம்பிக்கை துரோகம்.. பிரச்னையின் மறுபக்கம் #SmartinvestorIn100Days நாள் -24\nஇன்ஃபோசிஸ் செய்திருப்பது நம்பிக்கை துரோகம்.. பிரச்னையின் மறுபக்கம் #SmartinvestorIn100Days நாள் -24\nமுதலீட்டில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 16 டிப்ஸ்\n`காலம் மாறிவிட்டது; இனி செலவழித்தால் நல்லதா... சேமிக்கவே வேண்டாமா\nஃபைனான்ஷியல் மேனேஜ்மென்ட் என்றால் என்ன... ஓர் விரிவான அலசல்\nமுதலீட்டாளர்களே... தங்கமும், ரியல் எஸ்டேட் மட்டுமே முதலீடு அல்ல\nசம்பாதிக்க ஆரம்பித்ததும் முதலீட்டை தொடங்கிட வேண்டும்... ஏன் தெரியுமா\nஓய்வுக் காலத்திற்காக நிச்சயம் முதலீடு செய்ய வேண்டும்; ஏன் தெரியுமா\nபங்கு விலை போலவே கரன்சி விலையும் தொடர்ந்து மாறும்... ஏன் தெரியுமா\nஷேர்மார்க்கெட்டில் பங்குகளை மட்டுமல்ல... டாலரும் வாங்கிவிற்கலாம்... எப்படி\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடா... ஃபண்டு மேனேஜர் பற்றி தெரிஞ்சே ஆகணும்...ஏன்\nமியூச்சுவல் ஃபண்டு என்றால் என்ன அதில் எப்படி முதலீடு செய்வது அதில் எப்படி முதலீடு செய்வது\nபங்குச் சந்தை மூதலீட்டில் கவனிக்க வேண்டிய 5 முதலீட்டாளார் வகைகள்\nபங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களை யார் தீர்மானிக்கிறார்கள் தெரியுமா\nபங்குச்சந்தையா, மியூச்சுவல் ஃபண்டா... முதலீட்டுக்கு எது பெஸ்ட்\nநீண்டகால முதலீடு, டிவிடெண்ட் வருமானத்துக்கு ITC பங்குகள் பாதுகாப்பானவையா\nபங்குச் சந்தை: வரியை மிச்சம் செய்ய வழி... எப்போது பங்கு வாங்கலாம்\nவரப்போகிற பட்ஜெட், பங்குச் சந்தையை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கும் தெரியுமா\nசார்ட்டை வைத்து பங்கு விலைநகர்வை முன்கூட்டி கணிக்க முடியுமா\nஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்கின் 5 ஆண்டுகால விலை `சார்ட்' கற்றுத்தரும் பாடம்\nபங்குச்சந்தையில் `ஸ்டாப் லாஸ்' எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nபங்குச்சந்தையில் ஆப்ஷன் என்பது என்ன... அதனால் அதிக லாபம் கிடைக்குமா\nபங்குச் சந்தையில் `புட் ஆப்ஷன்', `கால் ஆப்ஷன்' என்றால் என்ன\nகேஷ் மற்றும் பியூச்சர் மார்க்கெட் - எதற்கு எவ்வளவு மார்ஜின்\nடெரிவேட்டிவ் மார்க்கெட்டில் பங்குகள் கைமாறுவதில்லையே... ஏன்\n`ஷார்ட் கவரிங்' செய்யும்போது பங்குகளின் விலை உயருமா\nகாலாண்டு முடிவுகளால் பங்கின் விலை உயரும்போது என்ன செய்ய வேண்டும்\nபியூச்சர் மார்க்கெட்டில் MRF நிறுவனத்தின் லாட் சைஸ் என���ன தெரியுமா\nடிரேட் செய்ய பொருத்தமான பங்குகளின் இரண்டு லட்சணங்கள்\nபங்குகள் டிரேடு செய்யும்போது கவனிக்க வேண்டிய 18 விஷயங்கள்\nடீலர்கள் சொல்வதைக் கேட்டு பங்குச்சந்தையில் டிரேடு செய்யலாமா\nபங்குச்சந்தையில் டிரேடு செய்ய பொருத்தமான பங்குகள்\nகாபி டே நிறுவன பங்குகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் படிப்பினைகள்\nபங்குச்சந்தையில் `பிரைஸ் டைம் பிரையாரிட்டி’ பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nவாங்கிய பங்குகளை உடனுக்குடன் விற்பது நல்ல அணுகுமுறையா\nபங்குகளை வாங்கிய அன்றே விற்றாலும் வரி செலுத்த வேண்டுமா\nபங்குகளை எப்போது விற்றால் வரிச்சலுகை கிடைக்கும்\nநடுத்தர மக்கள் பங்குச்சந்தையை தவிர்ப்பது சரியா\nபங்கின் முகமதிப்பு குறையும்போது மொத்த மதிப்பில் என்னென்ன மாற்றங்கள் நேரும்\nமுதலீட்டாளர்கள் பிரிஃபரென்ஸ் ஷேர்களை ஏன் வைத்திருக்க வேண்டும் தெரியுமா\nஈக்விட்டி கேப்பிட்டல், கடன்... இரண்டுக்கும் என்ன வேறுபாடு\nபோனஸ் அல்லது டிவிடெண்ட்... இரண்டில் எது பங்குதாரருக்கு நல்லது\nபங்குகளுக்கு போனஸ் ஷேர் எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது\nபிரிட்டானியா கம்பெனி ஷேர் ஹோல்டர்களுக்கு தந்த போனஸ் என்ன தெரியுமா\nபங்கை வாங்குவதற்கு முன்பு, எந்தெந்த விஷயங்களை ஆராய வேண்டும்\nரிலையன்ஸ், டி.சி.எஸ் நிறுவனங்களில் `PE மல்டிப்பிள்' எப்படியிருக்கிறது\nபங்கின் விலை ஏறுவதும் இறங்குவதும் எதன் அடிப்படையில் தெரியுமா\nஏறுமுகத்தில் இருக்கும் பங்கின் விலை திடீரென சரிவது ஏன் தெரியுமா\nகுறியீட்டு எண்ணை வைத்து ஒரு பங்கின் போக்கை கணிக்க முடியுமா\nநிஃப்டி, சென்செக்ஸ்... இரண்டுக்குள்ள வேறுபாட்டைத் தெரிந்துகொள்வோம்\nபங்குச் சந்தையைத் தீர்மானிக்க, கணிக்க உதவும் 6 காலகட்டங்கள்\nஹர்ஷத் மேத்தாவால் பங்குச்சந்தையில் ஏற்பட்ட மாற்றம் என்ன தெரியுமா\nஇது பங்குச்சந்தையின் `டாப் கியர்' காலமா முதலீடு செய்யலாமா\nGDP குறைந்திருப்பதால் பங்குச்சந்தை மேலும் வீழ்ச்சியடையுமா\nRIL பங்குதாரர் முகேஷ் அம்பானி 2018-19ல் பெற்ற டிவிடெண்ட் எவ்வளவு தெரியுமா\nபங்கு முதலீட்டில் லாபம் தவிர இன்னொரு பலனும் இருக்கு தெரியுமா\nபோட்ட பணத்தைப்போல, பல மடங்கு ரிட்டர்ன் தரும் பங்குகளைக் கண்டறிவது எப்படி\nஒரு நிறுவனத்துக்கு `மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்’ ஏன் முக்கியம்\nமார்���்கெட் கேப்பிட்டலைசேஷன் உயர்வதால் யாருக்கு லாபம்\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் `மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனி'ல் No 1 ஆனது எப்படி\n`சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்'-ல் சேமிப்பது பாதுகாப்பானதா\nபங்குச்சந்தையில் `சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்' என்றால் என்ன\nபங்குச் சந்தையிலும் `ப்ளூ சிப்' இருக்கிறது. அது என்ன தெரியுமா\nடி.சி.எஸ். பங்குகள் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு கொடுத்தது என்ன\nபங்குச்சந்தையில் பணம் பண்ண 2 சூத்திரங்கள்\nவாங்கிய பங்கை எப்போது விற்கவேண்டும் ஜுன்ஜுன்வாலா காட்டும் வழி\n178 கோடியை இழந்த ஜுன்ஜுன்வாலா கற்றுத்தரும் படிப்பினை\nபங்குச்சந்தையில் முதலீட்டு ரிஸ்க்கை கையாள்வது எப்படி\nபங்குச்சந்தையை சூதாட்டம் என்பது சரியா... உண்மை என்ன\nமும்பை பங்குச்சந்தைக்கும் தேசிய பங்குச்சந்தைக்கும் என்ன வேறுபாடு\n மியூச்சுவல் ஃபண்டில் எப்படி முதலீடு செய்யலாம்\nஒரு பங்கின் விலை ஏறவும் இறங்கவும் என்னவெல்லாம் காரணம்\nகையிலிருக்கும் பங்கை எப்போது விற்கவேண்டும், எப்போது விற்கக்கூடாது\nடாடா மோட்டார்ஸ், IRCTC பங்குகளால் கிடைத்த படிப்பினைகள்\nடெக்னிக்கல் அனலிசிஸ், ஒரு பங்கின் ஏற்ற இறக்கத்தை கணித்துச் சொல்லுமா\nநிறுவனங்களுக்கு ₹ 92,000 கோடி அபராதம்... எந்தெந்த பங்குகள் விழும், எழும்\nநிறுவனங்களின் காலாண்டு முடிவுகளில் காட்டப்படும் லாபம் உண்மைதானா\nஇன்ஃபோசிஸ் செய்திருப்பது நம்பிக்கை துரோகம்.. பிரச்னையின் மறுபக்கம் #SmartinvestorIn100Days நாள் -24\nசிகரெட் புகைப்பவர்களுக்கு அதிக பிரீமியம்... ஏன்\nஇன்ஃபோசிஸ் பரிதாபங்கள்: இதை அன்றே செய்திருக்கலாம்\nநம்பிக்கையை இழந்த இன்ஃபோசிஸ்... பங்கு விலை இன்னும் வீழுமா\nபங்குகளை அடமானம் வைக்க ₹50,000 ரொக்கம் கட்ட வேண்டும்... ஏன்\nஅரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் எப்படி\nநிதிநிலை அறிக்கைக்குப் பின், இன்ஃபோசிஸ் விலை குறைந்தது, டி.சி.எஸ். விலை அதிகமானது... ஏன்\nரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் இனி நிப்பான் என பெயர்/நிர்வாகம் மாற்றம்.. நல்லதா, கெட்டதா\nபங்குச்சந்தையில் இன்ட்ரா-டே வர்த்தகம் ஒரு சூதாட்டமா\nஇன்ட்ரா-டே வர்த்தகம் லாபம் தருமா\nஎஸ் பேங்கில் என் வைப்பு நிதி பாதுகாப்பாக இருக்குமா\nமொமென்டம் பங்கு... கையிலிருக்கும் பறவையா... புதரிலிருக்கும் பறவையா\nநல்ல பங்குகள்... ���பத்தான பங்குகள்... என்ன வித்தியாசம்\nயெஸ் பேங்க் பங்குகளில் இப்போது முதலீடு செய்யலாமா இன்னும் விலை வீழுமா\nஐ.ஆர்.சி.டி.சி - ஓவர் சப்ஸ்கிரிப்ஷன் சொல்லும் உண்மை.. அலர்ட்\n`ஜீ என்டர்டெயின்மென்ட்' பங்கில் இருக்கும் அந்த ஒரு சிக்கல்..\nஐ.ஆர்.சி.டி.சி. பங்குகளுக்கு ஐந்துக்கு எத்தனை ஸ்டார் ரேட்டிங்\nபங்குச் சந்தையின் கிரே மார்கெட்டை நம்பலாமா.... கூடாதா\nஎம்.ஆர்.எஃப். பங்குக்கு நடந்தது ஐ.ஆர்.சி.டி.சி-க்கு நடக்குமா\nஒரு லட்சம் ரூபாய்... தங்கம், ஷேர், ஃபிக்சட் டெபாசிட்.. எந்த முதலீட்டில் லாபம் அதிகம்\nபங்கு சந்தையில் முதலீடு செய்யும்முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nபங்குச்சந்தையில ஜெயிக்க எதெல்லாம் ரொம்ப முக்கியம் தெரிஞ்சுக்கலாம்\nநிர்மலா சீதாராமன் அறிவிப்பால் பொருளாதாரம் மீண்டுவிடுமா\nஇன்ஃபோசிஸ் விவகாரத்தில் தாமதங்கள் சிலருக்கு சாதகமாகும்; வேறு சிலருக்கு பாதகமாக அமையலாம்.\nதனியார், பங்குதாரர், பிரைவேட் லிமிடெட் என்று நிறுவன அமைப்புகளுக்கும் பப்ளிக் லிமிடெட் அமைப்புக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு.\nபப்ளிக் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகம் அதன் பெரும்பான்மை பங்குகளை வைத்திருப்போரான புரமோட்டர்கள் வசம் இருப்பதால், அவர்களின் நிர்வாகத் திறமை, வேகம், ஆர்வம் போன்றவற்றின் அடிப்படையில் ஒரு நிறுவனம் சிறப்பாகவோ அல்லது சுமாராகவோ செயல்படும்; லாபமீட்டும். இது ஒரு பப்ளிக் லிமிடெட் நிறுவனத்தின் குவாலிட்டி மேனேஜ்மென்ட்.\nபுரமோட்டர்கள் அந்த நிறுவனத்தில் வைத்திருக்கும் பங்குகள் இன்போசிஸ் போல 14 சதவிகிதமோ அல்லது டி.எல்.எப் போல 74 சதவிகிதமோ... புரமோட்டர்கள், நிறுவனத்தின் போர்டு மூலம் முடிவு செய்கிற விதமே தலைமை நிர்வாகிகள் மற்றும் டாப் மேனேஜ்மென்ட் நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். வியாபாரம் அதன் விரிவாக்கம் மற்றும் மற்ற முக்கிய முடிவுகளை எல்லாம் டாப் மேனேஜ்மென்ட் எடுக்கும்.\nதங்கள் பணத்தை, பங்குகளை வாங்குவதன் மூலம் நிறுவனத்திற்கு முதலீடாக கொடுத்தவர்களுக்கு, நிறுவனத்தின் நிர்வாகம் எடுக்கும் முடிவுகளைத் தடுக்கும், மாற்றும் வாய்ப்பு மிக மிக குறைவு. கணிசமான பங்குகள் வைத்திருக்கும் LIC போன்ற இன்ஸ்டிடியூஷனல் முதலீட்டாளர்களாக இருந்தால் மட்டும் நிர்வாகத்தின் சில முடிவுகளை மாற்ற முடியும், தடுக்�� முடியும்.\nபங்குச் சந்தை முதலீட்டில் லாபம் பெறுவது அதிர்ஷ்டமா\nமற்றபடி அதிலும் குறிப்பாக ரீடெய்ல் இன்வெஸ்டார் எனப்படும் சிறு முதலீட்டாளர்கள், நிர்வாகம் சொல்வதைக் கேட்டுக்கொண்டும் கொடுப்பதை வாங்கிக் கொண்டும் மட்டுமே இருப்பவர்கள்.\nநிறுவனத்தையும் வியாபாரத்தையும் போர்டு மூலம் நடத்தும் புரமோட்டர்கள் அல்லது அவர்கள் நியமித்த நிர்வாகிகள் செய்வது எல்லாம் நிறுவனத்தின் நலன் கருதி மட்டுமே என்றும், அவர்கள் கொடுக்கும் கணக்குகள் சரியான முறையில்தான் செய்யப்பட்டிருக்கின்றன என நம்பும் நிலையில்தான் ஏனைய பங்குதாரர்கள் இருக்கிறார்கள்.\nநிறுவனம் செய்யும் வியாபாரம், லாபம் போன்றவற்றைப் பொருத்து நிறுவனத்தின் பங்குகளை சந்தையில் எவர் வேண்டுமானாலும் வாங்கலாம்; விற்கலாம் என்ற நிலையில் வியாபாரம் லாபம் குறித்த தகவல்கள் அதி முக்கியமாகின்றன.\nநிறுவனத்தின் வியாபாரம், லாபம் நஷ்டம் குறித்த தகவல்கள், அதன் பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமல்ல, பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்கள் அனைவருக்கும். அதாவது, பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும், ஈடுபடவிரும்பும் முதலீட்டாளர்கள் அனைவருக்கும் பங்குசந்தைகள் மூலம் தெரியப்படுத்தப்பட வேண்டும்.\n சரியான தகவல்களாக. ஒரே நேரத்தில். அனைவருக்கும் ஒன்றுபோல தெரிவிக்கப்பட வேண்டும்.\nதாமதங்கள் சிலருக்கு சாதகமாகும்... வேறு சிலருக்கு பாதகமாக அமையலாம்.\nதவிர, தகவல்கள் அடிப்படையில் பங்குகள் வாங்குவதும் விற்பதும் நடைபெறுவதால், அந்த தகவல்கள் மிகச் சரியாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். அதை உறுதி செய்யத்தான் இன்டர்னல் ஆடிட்டர், எக்ஸ்டெர்னல் ஆடிட்டர், மேனேஜ்மென்ட் கமிட்டி, போர்டு என்று பல்வேறு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, அவர்களுக்கு நிறுவனம் பணம் செலவு செய்கிறது.\nகுறிப்பிட்ட காலகட்டத்தில் நிறுவனம் நஷ்டம் அடைந்தால், லாபம் செய்தால், பெரும் லாபம் செய்தால் என்று ஒவ்வொரு போக்கிற்கும், பங்குகள் விலையில் பெரும் மாற்றங்கள் ஏற்படும். அந்தத் தகவல்களின் அடிப்படையில் பங்குகளை சிலர் விற்பார்கள், வேறு சிலர் வாங்குவார்கள். அப்படி, பலருடைய பணம் இந்தத் தகவல்களை வைத்து பங்குச்சந்தையில் ஈடுபடுத்தப்படுகிறது. லாபமோ நஷ்டமோ பார்க்கிறது.\nவெளியிடப்படும் தகவல்களால் பங்கு விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு அதன்மூலம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் லாப நட்டம் தவிர, அந்த விதம் நிறுவனத்தை நடத்திய நிர்வாகிகளுக்கு, இங்கிரிமெண்ட், போனஸ், பதவி உயர்வுகள், ஸ்டாக் ஆப்ஷன்ஸ் போன்றவையும் முடிவுசெய்யப்படும். நிறுவனத்தின் பங்கு விலைகள் உயர்வதால் புரமோட்டர்கள் சொத்து மதிப்பு கூடும் அல்லது குறையும். அந்த பங்குகளை வாங்கி வைத்திருக்கும் பல்வேறு பரஸ்பர நிதிகளின் NAV மாறும்.\nஇன்ஃபோசிஸ் பரிதாபங்கள்: இதை அன்றே செய்திருக்கலாம்\nஇவ்வளவும் நிர்வாகிகள் கொடுக்கும் நிதிநிலை தகவல்களால் நடப்பவை. இவற்றைத்தான் இன்ஃபோசிஸ் நிர்வாகத்தினர் குறிப்பாக அதன் CEO மற்றும் CFO சரியாக செய்யவில்லை. உள்நோக்கத்துடன் செலவுகளை குறைத்து, லாபத்தை அதிகரித்துக் காட்டி நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்திருப்பதாக இன்ஃபோசிஸ் ஊழியர்கள் சிலர் வெளி உலகுக்கு அபாய மணி அடித்து இருக்கிறார்கள்.\nஇந்தக் குற்றச்சாட்டு குறித்து, செபி மற்றும் வேறு சிலகண்காணிப்பு அமைப்புகளும் விசாரிக்க இருக்கின்றன. புகார் சரியென்றால், நிர்வாகம் செய்திருப்பது சாதாரண தவறல்ல. பலரையும் அவர்களுடைய பணத்துக்கு தவறான முடிவுகள் எடுக்க வைக்கும், உள்நோக்கமுள்ள செயல்பாடு; தங்கள் பதவிகளை, சம்பளத்தை, வருங்கால வாய்ப்புகளை அதிகரித்துக்கொள்ள செய்திருக்கும் திட்டமிட்ட தவறான செயல்; நேர்மையான நிர்வாகிகள் செய்யக்கூடிய புரொபஷனல் செயல் அல்ல;\nஇது லட்சக்கணக்கான முதலீட்டாளர்களுக்கு செய்திருக்கும் நம்பிக்கை துரோகம்.\nநம்பிக்கையை இழந்த இன்ஃபோசிஸ்... பங்கு விலை இன்னும் வீழுமா\nகுற்றம் நிரூபிக்கபட்டால், புரமோட்டர்கள் தவறு செய்தவர்களைத் தண்டித்து, புதிய சரியான நிர்வாகிகளை நியமிப்பார்கள் என்று எதிர்பார்ப்போம். அதுதான் இன்போசிஸ் நிறுவனம் மீது முதலீட்டாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நம்பிக்கை வரவழைக்கும்.\nஇது இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு மட்டுமல்ல. பங்குச் சந்தையின் பட்டியலிடப்பட்ட இருக்கும் அத்தனை நிறுவனங்களுக்கும் பொருந்தும்.\nசோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/society/art/poems/?filter_by=popular", "date_download": "2020-02-28T15:48:35Z", "digest": "sha1:4QYW4M2EZVJGFVBK6FIW3GZT3DV2VOQQ", "length": 27503, "nlines": 274, "source_domain": "www.vinavu.com", "title": "கவிதை | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு\nகாவிகளின் வெறியாட்டம் : டில்லி எரிகிறது \n மக்கள் அதிகாரம் மாநாடு | நேரலை | Vinavu…\nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nபத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் ப���ிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nசென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nஉழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் –…\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nகாத்து வாங்க வருமிடத்தில் அவாளுக்கு கலைஞரைப் பார்த்தால் வியர்த்து வாங்காதா \nதுரை.சண்முகம் - August 9, 2018\nதியாகி இமானுவேல் சேகரன் நினைவுதினம்: தேவர்சாதி வெறிக்கெதிராய் போராடும் தலித் மக்கள்\nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன்\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nமனுஷ்யபுத்திரன் - May 25, 2018 1\nஒரு சாவு எவ்வளவு பிரபலமடைகிறதோ, அதற்கேற்ப காசு கொடுக்க வேண்டும், இதற்கெனெ ஒரு தனி அமைச்சரவை, விரைவில் உருவாக்கபோகிறோம். - தூத்துக்குடி படுகொலை குறித்த மனுஷ்யபுத்திரன் எழுதிய கவிதை.\nஉங்கள் ஜனநாயகத்தின் மீது கொஞ்சம் மூத்திரம் பெய்து கொள்கிறேன் | சுகிர்தராணி\nசங்கிகள் என்று சொல்ல மாட்டேன்; காவி நிறம் பிடிக்காது எனத் தவிர்க்க மாட்டேன்; சமூக விரோதிகள் என்றால் சூடு சுரணை பார்க்க மாட்டேன்; தீட்டுக் காலத்தில் கோவிலுக்குப் போக மாட்டேன்; சேரி நக்சலாக இருக்க மாட்டேன்...\nஉங்கள் அமைதிக்காகவே உங்களைச் சுடுகிறோம் \n\"நேற்று எவ்வளவு அற்புதமான நாளாக இருந்தது .. நான் ஒருவன் மட்டும் எட்டுபேரை சுட்டுக்கொன்றேன் .. ஒரு புல்லட்கூட வீணாகவில்லை என் மேலதிகாரிகள் என்னை இறுக அணைத்துக்கொண்டார்கள் - மனுஷ்யபுத்ரன் கவிதைகள்\nஇந்த நகரத்தை இடித்து விடுங்கள் – மனுஷ்ய புத்திரன்\nமனுஷ்யபுத்திரன் - June 19, 2018 2\nநான்கு வழிச்சாலை - எட்டுவழிச்சாலை - பதினாறு வழிச்சாலை - நரகத்திற்குப்போக இருபத்திநான்கு வழிச்சாலை சேலம் எட்டு வழி பசுமைச்சாலை குறித்து மனுஷ்யபுத்திரன் கவிதை\nபிக்பாஸ் இன்று என்ன பொய் சொல்வார் \nமனுஷ்யபுத்திரன் - June 20, 2018 8\n\"பிக்பாஸ் எதிரிகளைப் பார்த்து கேலியாக சிரிப்பதை ஒரு பொழுதுபோக்காக வைத்திருந்தார். இப்போது பிக் பாஸ் இல்லத்தின் சுவர்களெங்கும் தன்னைப்பற்றிய கேலிச்சித்திரங்கள் நிறைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்.\" - சீசன் 2-வில் ‘பிக்பாஸின்’ எண்ண ஓட்டங்களை அறியத்தருகிறார் மனுஷ்யபுத்திரன்\nவெளியிலிருந்து வந்து தூண்டியவன் வேதாந்தா | துரை. சண்முகம்\nதுரை.சண்முகம் - May 25, 2018 0\nநடத்தப்படும் அரசாட்சியில் நிலைமை கட்டுக்குள். இந்த நிலைமை மீறினால் சுட்டுக் கொல் இது ஜனநாயகமல்ல சவ நாயகம் இது ஜனநாயகமல்ல சவ நாயகம் - தூத்துக்குடி படுகொலை குறித்து தோழர் துரை. சண்முகத்தின் கவிதை\nதயவு செய்து தற்கொலை செய்து கொள் \nவினவு செய்திப் பிரிவு - July 23, 2018 4\nஅவினாசி திருமலைக் கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு இடம்மாற்றம் செய்யப்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சமையல் பணியாளர் பாப்பம்மாள் சமைத்த உணவை சாப்பிடுவதா - கவுண்டர் சாதிவெறியர்களின் அட்டூழியம்.\nசமூக விரோதிகள் – நம் காலத்தின் சிறந்த பெயர் \nமனுஷ்யபுத்திரன் - June 25, 2018 2\nஇன்று மாலை கடற்கரையிலும் பூங்காகளிலும் கூடுவோம். ‘’ ஒரு சமுக விரோதியாக நான்.... ஒரு பயங்கரவாதியான நான் ... ஒரு நக்சலைட்டாகிய நான்..’’ என்று வரிசையாக உறுதிமொழி ஏற்றுகொள்வோம். - மனுஷ்யபுத்திரனின் கவிதை\nதுப்பாக்கி குண்டுகள் தீரும் வரை சுடுங்கள் | முகிலன்\nஎங்களுக்கு எதிரான சிந்தனை, உங்களிடம் சென்டிமீட்டர் கணக்கில், இருந்தால் கூட....அந்த மூளையை, லட்சம் துண்டுகளாய் சிதைத்துவிடுவோம் - தூத்துக்குடி துப்பாக்கிச்சூட��� குறித்து ஓவியர் முகிலன் கவிதை.\nஉங்களையும் நக்சலைட்டாக்காமல் விடமாட்டார் பகவான் \nமாஃபியாக்களுக்கு, எதிராக, சோஃபியாக்கள், குரல் எழுந்தால், பின்புலம் ஆராயப்படும், முன்புலம் முடக்கப்படும். - துரை. சண்முகம் கவிதை\nதேசக் கொள்ளையர்கள் தெரிவிக்கிறார்கள் மக்கள் அதிகாரம் தேசவிரோதியாம் \nதூண்டுதல் இன்றி, துலங்கும் காட்சி ஒன்று, உலகில் உண்டா ஈரம் வந்து, வேரைத் தூண்டாமல், ஏது செடி ஈரம் வந்து, வேரைத் தூண்டாமல், ஏது செடி காணும் ஒவ்வொன்றிலும், தூண்டுதலின் இயக்கம், மக்கள் அதிகாரம், மக்களின் இதயத்தின், இயக்கம்\nகவிதை: ஆகஸ்டு 15க்கு ஆழ்ந்த அனுதாபங்கள் \nஊருக்குச் செல்லும் பாதையின் துவக்கத்தில் நிழல் கொடுக்கும் அந்த வேப்பமரம் இப்போது இல்லை, தலைமுறைகளுக்கு சுவாசம் ஊட்டிய பால்சுரந்த கிளைகளின் ஈரம்... இலைகளின் வாசம்...\nநவம்பர் புரட்சி தினக் கவிதைகள்\n#தன்னையறிந்து இன்பமுறு என் தோழா - துரை.சண்முகம். #லெனின் மீண்டும் இளமையாகி விட்டார் - போராட்டம் #நண்பனுக்கு ஓர் கடிதம் - கலகம்\nகாவிரி : கபினியில் கைது செய்ய முடியுமா \nகாவிரியை அவர்கள் தடுத்து நிறுத்த முடியுமா\nநின் விடுதலை மரித்ததும் போய் நின் கண்ணீர் சிந்து \nவினவு செய்திப் பிரிவு - September 11, 2018 0\n1970-களில் அந்நிய அரசியல், பொருளாதார ஆதிக்கத்துக்கும் ஒடுக்கலுக்கும் எதிரான மாணவர்களின் அரசியற் செயற்பாட்டின் போராட்டச் சங்கொலியாயிருந்த பாடல்.\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nவிடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு\nகாவிகளின் வெறியாட்டம் : டில்லி எரிகிறது \n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் மாநாடு | நேரலை | Vinavu...\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |...\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nநேரலை : மாணவர்கள் மீது அடக்குமுறை – Live updates\nஇந்தத் ‘தோழரை’ உங்களுக்குத் தெரியுமா\nநித்தி ‘விளிம்பு நிலை’ கலகக்காரரா\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/moral-story-tamil-narathar/", "date_download": "2020-02-28T13:54:19Z", "digest": "sha1:XINFT3ELNUHTMHIIYTFP23UUAPAIC6NW", "length": 12932, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "அகந்தை ,ஆத்திரம் , கர்வத்தை வென்றவனே சிறந்தவன் |", "raw_content": "\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம்ப்\nஅகந்தை ,ஆத்திரம் , கர்வத்தை வென்றவனே சிறந்தவன்\nமுன்னொரு காலத்தில் அஷ்தகா என்றொரு முனிவர் இருந்தார். அவர் விஸ்வாமித்திர முனிவரின் புதல்வர். மெத்த ஞானம் பெற்றவர், ஆனால் கர்வம் கொண்டவர். அவருக்கு உடன் பிறந்தோர் மூவர் உண்டு. அவர்களில் ஒருவர் சிபி சக்ரவர்த்தியாவர்.\nஒரு முறை அஷ்தகா ஒரு பெரிய யாகம் செய்தார். பலரையும் அதற்கு அழைத்து இருந்தார். அதில் நாரத முனிவரும் வந்து\nகலந்து கொண்டு இருந்தார். யாகம் முடிந்தது. தன்னுடைய செல்வாக்கு எந்த அளவு பரந்து விரிந்து உள்ளது என்பதை நாரத முனிவருக்கும் தமது மற்ற சகோதரர்களுக்கும் காட்ட வேண்டும் என எண்ணிய அஷ்தகா இந்திரனிடம் தாம் தம் நாட்டை சுற்றி வர புஷ்பக விமானத்தை அனுப்புமாறு கேட்டுப் பெற்று அதில் நாரதரையும் தமது மற்ற சகோதரர்களையும் ஏற்றிக் கொண்டு வானில் பறந்தார்.\nவழியில் அஷ்தகா நாரதரிடம் புஷ்பக விமானத்தில் ஏறிக் கொண்டு வந்துள்ள நான்கு சகோதரர்களில் சிறந்தவர் யார் என்பதை வரிசை கிரமமாகக் கூறுமாறு கேட்டுக் கொண்டார். நாரதர் கூறினார் \" நிறைய தான தருமங்கள் செய்து வந்தாலும் வரிசையில் நான்காவதாக சிறந்தவர் அஷ்தகா என்கின்ற நீதான். காரணம் ஒரு முறை நான் உனது ஆசிரமத்திற்கு வந்தபோது பல விதமான பசுக்கள் அங்கு இருந்தன. அவை அனைத்தும் எப்படி பலரிடம் உள்ளது எனக் கேட்டேன். அவற்றை நான்தான் தானமாகக் கொடுத்தேன் என்றாய். அப்போது உன் அகந்தையே உன்னை மிஞ்சி நின்றது. ஆகவே மனதில் உன்னை அறியாமலேயே அகந்தை பெற்றுள்ள உனக்கு முதல் இடம் அல்ல.\nஅடுத்து உனக்கு முன்னால் மூன்றாம் இடத்தில் உள்ளவர் உன் பெரிய சகோதரர். அவர் ஒரு முறை என்னை தேரில் ஏற்றிக் கொண்டு சென்றார். அப்போது வழியில் அவரைக் கண்ட பிராமணர்கள் அவரிடம் யாசகம் கேட்டு தேரை ஓட்டிச் சென்ற நான்கு குதிரைகளில் மூன்றை தானமாகப் பெற்றுச் சென்று விட்டனர். ஆனால் நான்காம் முறையாக இன்னொரு பிராமணர் வந்து நான்காவது குதிரையை யாசகம் கேட்டு பெற்றுச் சென்றதும் அந்த தேரை அவரே இழுத்துக் கொண்டு சென்றாலும் வழி முழுவதும் அந்த பிராமணரை மனதில் திட்டிக் கொண்டே சென்றார். ஆகவே அவரும் நிறைய தான தருமங்கள் செய்து வந்தாலும் மனதில் ஆத்திரத்தை வளர்த்துக் கொண்ட அவர் உங்களுக்குள் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.\nஅடுத்து உன்னுடைய இளைய சகோதரர் பலரை தன்னுடைய அரண்மணைக்கு வரவழைத்து தாம் பயன்படுத்தும் அற்புதமான தமது தேரைக் காட்ட அனைவரும் அதை வெகுவாகப் புகழத் துவங்க அவர் மனதில் கர்வம் அடைந்தார்.அதை எதிர் பார்த்து நின்றது போலவே இருந்தது அவர் செய்கை . அதனால்தான் அவரும் நிறைய தான தருமங்கள் செய்து வந்தாலும் அவருக்கு முதல் இடம் இல்லை.\nஉன்னுடைய கடைசி தம்பியான சிபியோ மாய உருவை எடுத்து வந்த பிரும்மன் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவர் கேட்ட அனைத்தையுமே, தன்னுடைய மகனின்; உடலைக் கூட தயங்காமல் வெட்டித் தந்தும் அதையே அவர் அவனை உண்ணச் சொன்னபோது தயங்காமல் அவருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற அதையும் செய்யத் துணிந்தவனை பிரும்மா தோன்றி பாராட்டி விட்டுச் சென்றாரே அவனே தன்னலமற்றவன், போற்றுதலுக்கு உரியவன், உங்கள் அனைவரையும் விடச் சிறந்தவன் என்றார். அஷ்தகாவும் மற்ற சகோதரர்களும் அவமானத்தினால் தலை குனிந்து கொண்டனர்.\nநீதி கதைகள், ஆன்மிக நீதி கதைகள், ஆன்மிக சிந்தனை, ஆன்மிக இதழ்\nமோடி அரசு கொண்டு வந்த பண மதிப்பு இழப்பு திட்டம்…\nவிரசமில்லாத நகைச்சுவை உணர்வு..அவரின் சிறப்பு \nஒன்றோடு ஒன்றாக இணைவது யோகா\n\"அவர் ஸ்வயம் சேவக்கப்பா\" - அணில் மாதவ் தவே...\nதமிழ்மொழி பழமையான மொழி என்றேன் அமெரிக்காவில்\nஆன்மிக இதழ், ஆன்மிக சிந்தனை, ஆன்மிக நீதி கதைகள், நீதி கதைகள், விஸ்வாமித்திர முனிவரின்\nதேவையும், அரவமும் இருந்தால் மட்டுமே வெ� ...\nசீரடி சாயிபாபாவின் ஜீவன் ஆன உபாசினி மக� ...\nதீதும், நன்றும் பிறர் தர வாரா\n1) அன்னிய நாட்டவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கிட சட்டம் உள்ளது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு ...\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம ...\nஉலகின் மிகப் பெரிய ஜனநாயகம் உங்களை மனத ...\nடிரம்ப்பை கட்டிபிடித்து வரவேற்ற மோடி\nசாதனா என்றால் அப்பியாசா\" அல்லது 'நீடித்த பயிற்சி\" என்று பொருள். ...\nகாரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, ...\nஅரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/tag/vijay-sethupathi/", "date_download": "2020-02-28T15:53:30Z", "digest": "sha1:JOWIBP2WDICLI26G4WPFP7K3XFMHSK6C", "length": 9404, "nlines": 103, "source_domain": "www.heronewsonline.com", "title": "Vijay Sethupathi – heronewsonline.com", "raw_content": "\nமுதலிரவு பாடலை கண்ணியமாக படமாக்கிய ‘கருப்பன்’ இயக்குனர்: விஜய் சேதுபதி பாராட்டு\nஸ்ரீசாய் ராம் கிரியேஷன்ஸ் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், விஜய் சேதுபதி, தன்யா, சிங்கம்புலி உள்ளிட்டோர் நடிப்பில், டி.இமான் இசையமைப்பில், ‘ரேணிகுண்டா’ பன்னீர் செல்வம் இயக்கியிருக்கும் ‘கருப்பன்’ படத்தின் செய்தியாளர்கள்\nவிஜய் சேதுபதி நடிக்கும் சாகச காமெடி படம் – ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’\nவித்தியாசமான கதைகள் மற்றும் கதாபாத்திரங்கள் தேர்விற்கு பெயர் பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரின் அடுத்த படமான ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ இவருடைய பெயர்\nவிஜய் சேதுபதி – திரிஷா நடிக்கும் ‘96’: அந்தமானில் படப்பிடிப்பு\nஜெயம் ரவி – ஹன்சிகா நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘ரோமியோ ஜூலியட்,’ விஷால் நடித்த ‘கத்தி சண்டை’ போன்ற படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால், தற்போது\nமகாகவி பாரதி சொன்ன ரௌத்திரம் பழகிய சமூக ஊடக பதிவர்களால், “விபச்சார ஊடகங்கள்” என்று ‘அன்புடன்’ அழைக்கப்படும் கார்ப்பரேட் முதலாளிய ஊடகங்களை – செய்தி மற்றும் பொழுதுபோக்கு\n நல்ல மருத்துவரை பார்ப்பது நல்லது\nதமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஏப்ரல் 2-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. ராதாகிருஷ்ணன், விஷால் மற்றும் கேயார் ஆகியோர் தலைமையில் உருவாகியுள்ள 3 அணிகளுக்கு இடையே கடும்\nநான் நடித்திருக்க வேண்டிய படம் ‘எமன்’” – விஜய் சேதுபதி\nவர்த்தக உலகில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்து இருக்கும் விஜய் ஆண்டனியின் அடுத்த திரைப்படம் ‘எமன்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று சென்னை ‘சத்யம்’\nவிஜய் ஆண்டனியின் ‘எமன்’ இசை வெளியீட்டு விழாவில்…\nவிஜய் ஆண்டனி நாய���னாக நடிக்கும் ‘எமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி, எஸ்.ஏ.சந்திரசேகர், ‘கோபுரம் பிலிம்ஸ்’ அன்புச்செழியன், ‘ஸ்டுடியோ கிரீன்’ ஞானவேல் ராஜா, ‘எஸ்கேப்\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ் திரையுலகம் திரளுகிறது\nதமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராகவும் வழக்கம் போல் முதல் குரல் கொடுத்தார் நடிகர் கமல்ஹாசன். அவரை தொடர்ந்து சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன்,\nசிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் பெயர் ‘அண்ணாத்த’: அதிகாரபூர்வ அறிவிப்பு\nமாஃபியா 1 – விமர்சனம்\n‘சங்கத் தலைவன்’ பாடல்: ”எத்தனை எத்தனை அன்னிய கம்பெனி, பாரேன் சர்வேசா…” – வீடியோ\n‘சங்கத் தலைவன்’ படத்தின் டிரைலர் – வீடியோ\n”கைத்தறி சார்ந்த படைப்பில் நான் முழுமையாக இருப்பது மகிழ்ச்சி\n‘சங்கத் தலைவன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n’ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\n”ஆடு புலி விளையாட்டு போல் இருக்கும் ’மாஃபியா’ படம்” – இயக்குநர் கார்த்திக் நரேன்\nபிப். 21ஆம் தேதி திரைக்கு வரும் ‘மாஃபியா’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nமுற்போக்கான நடிகர் சத்யராஜின் மகள் இப்படிப்பட்ட ஒரு அமைப்போடு இணைந்து செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது\n“முடிந்தவரை அன்பை மட்டுமே பரப்புவோம்; ரொம்ப ஜாக்கிரதையாக பரப்புவோம்” – விஜய் சேதுபதி\nநடிகர் போஸ் வெங்கட் இயக்கியுள்ள ‘கன்னி மாடம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nதமிழக அரசுக்கு நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2020/01/2020.html", "date_download": "2020-02-28T14:03:20Z", "digest": "sha1:YLNGSVKEANNP3QLY3574JEIKHZZ5H2EY", "length": 23808, "nlines": 317, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: இளையோர் தமிழ் சங்கம் நடத்திய தைப்பொங்கல் 2020", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசெவ்வாய், 21 ஜனவரி, 2020\nஇளையோர் தமிழ் சங்கம் நடத்திய தைப்பொங்கல் 2020\nநம் வாழ்வின் அடையாளங்களை ஏதோ வழியில் வாழ்ந்த இடத்தில் நாம் விட்டுச்செல்ல வேண்டிய அவசியம் இருக்கின்றது. புலம்பெயர்ந்த தமிழன் தன் மொழி, கலாசாரம், பண்பாடு என்ப��ற்றை தான் வாழும் பகுதிகளில் நிலைநாட்டிக் கொண்டே வருகின்றான். அவர்களின் வாழ்வுக்குப் பின் எவ்வாறு எம்முடைய கலாசார கோட்பாடுகளும் பண்பாட்டு அடையாளங்களும் பேணிப் பாதுகாக்கப்படும் என்னும் கேள்விக்குறி ஒவ்வொரு மனங்களுக்குள்ளும் மறைந்திருக்கின்றது. ஆனால், அக்கேள்விக்குறிக்கு விடை காணும் வகையில் 18.01.2020 அன்று எசன் நகரில் Getrudissaal, Rott Str 36 என்னும் முகவரியில் மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் மிகச்சிறப்பாக இளையோர் தமிழ்ச் சங்கம் பொங்கல் விழாவை நடத்தியிருந்தனர்.\nஆரம்ப நிகழ்வாக எமது பாரம்பரிய முறைப்படி பொங்கல் பானை அடுப்பில் வைத்து பொங்கப்பட்டது. வளருகின்ற சிறுவர்கள் அதன் படிமுறைகளை பார்த்து இரசித்து உள்வாங்கும் படியாக இந்நிகழ்வு அமைந்திருந்தது. பொங்கிய பொங்கலின் இனிமையை வந்திருந்த விருந்தாளிகள் அனைவருக்கும் பகிர்ந்தளித்து இளையோர் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.\nஅதனைத் தொடர்ந்து மேடை நிகழ்வுகள் ஆரம்பமாகின. இந்த நிகழ்ச்சிக்கு பலர் அனுசரணை வழங்கியிருந்தனர். பிரதம விருந்தினராக எசன் நகரமுதல்வர் Herr. Thomas Kufen அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக இலங்கையில் இருந்து சிறு வயதிலே யேர்மனி வந்து படித்து இருதய சத்திரசிகிச்சை டாக்டராகப் பதவி வகிக்கும் இளைஞர் திரு. உமேஸ்வரன் அருணகிரிநாதர் அவர்கள் கலந்து சிறப்பித்தார். எப்படித்தான் ஒரு மரத்தைக் கொண்டு வந்து வேறு ஒரு இடத்தில் நட்டாலும் அதன் வேரின் தன்மைகள் மாறாது. வளருகின்ற இடத்திலிருந்து பயன்களைப் பெற்று புதிய வேர்கள் வரலாம் அதன் அடிப்படைத் தன்மையில் மாற்றத்தைக் காணமுடியாது என்ற கருத்துப்பட்ட வார்த்தைகள் சிறப்பாக அமைந்திருந்தன.\nஅறிவுப்புக்கள் அறிவுபூர்வமாக அமைந்திருந்தன. 5 இளையவர்கள் அறிவிப்பைச் செய்திருந்தார்கள். இது குறைக்கப்படலாம் என்று நினைத்தேன். மேடை சிறிதாக இருந்த காரணத்தால் ஒலி அமைப்புக்களை முன்னமே ஒழுங்குபடுத்த முடியவில்லை. காரணம் நடனம் ஆடுகின்ற இளையவர்களுக்கு அது இடைஞ்சலைத் தரும் என்பதைப் புரிந்து கொண்டேன். நிகழ்ச்சிகள் அத்தனையும் சிறப்பாக இருந்தன.\nமேடைநிகழ்வுகளில் கலாசார பண்பாட்டு நிகழ்வுகளையும் சினிமாவையும் ஒன்றாகக் கலக்காது இடைவேளைக்கு முன்னுள்ள நிகழ்வுகள் அனைத்தும் எமது பாரம்பரிய நடனங்க��ான கோலாட்டம், கும்மி, காவடி, கரகாட்டம் போன்றனவும், பரதநாட்டிய நிகழ்வுகள், வீணைஇசை, கர்நாடக இசை போன்றனவும் இடைவேளியின் பின் சினிமா நடனங்கள் பாடல்கள், Keybord, Violin போன்றனவும் இடம்பெற்றன. அற்புதமான இந்நிகழ்வுகளின் சிறுவர்களின் நடனங்களைக் காணும்போது எமது கலைகள் காலம் கடந்தும் புலம்பெயர் மண்ணில் அடையாளங்காட்டும் என்பதை அறியக்கூடியதாக இருந்தது.\nபெரியவர்கள் ஒழுங்கு செய்து நடத்துகின்ற நிகழ்வுகளில் கூட அவதானிக்கப்படாத ஆடை விடயங்கள், மனிதப் பண்புகளின் சீர்கேடுகள் போன்றவை இளையவர்கள் முன்னின்று நடத்திய இந்த நிகழ்வில் ஒரு துளி அளவுகூட இடம்பெறவில்லை. அனைத்தும் அவதானிக்கப்பட்டு ஒழுக்கமான ஆடைகள், ஒழுக்கத்தைப் பிரதிபலிக்கும் நிகழச்சிகள் என்பவற்றை நடத்தியிருந்ததைப் பார்க்கும் போது இளைய சமுதாயம் என் முன்னே உயர்ந்து நிற்கின்றார்கள். இதனை முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது அவசியமாகும்.\nதம்முடைய சங்க உறுப்பினர்களை மேடைக்கு அழைக்கும் போது அவர்கள் சங்கத்தில் என்ன பதவி வகிக்கின்றார்கள் என்பதை அறிவிப்புச் செய்யாமல் உறுப்பினர்கள் என்று அழைத்து அவர்களை பரிசில்கள் வழங்கச் செய்த பண்பு பெரியவர்களைத் தலைகுனியச் செய்தது. பதவியில் எதுவும் இல்லை. செயலிலேயே பெருமை அடங்கியிருக்கின்றது என்னும் உண்மையை எடுத்துக்காட்டியிருந்தார்கள்.\nநேரம் கடந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றபோதும் களைப்பு எதனையும் இளையோர் தமிழ் சங்கத்தினரோ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுவர்களோ, இளையவர்களோ காட்டவில்லை என்பது மகிழ்ச்சியைத் தந்தது.\nஇவற்றையெல்லாம் தாண்டி குறைகள் தென்பட்டிருந்தால், அக்குறைகளை தனிப்பட்ட முறையில் அவர்களிடம் எடுத்துரைத்து அவர்களைச் சரியான முறையில் வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு பெரியவர்களுக்கும் இருக்கின்றது. அவ்வாறு குறைகளைக் கண்டிருந்தால், அவற்றை உரியவர்களிடம் எடுத்துரைக்கலாம். நிறைகளை வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்தலாம். அதுவே சமூகத்தைத் திருத்துவதற்கும் இளையவர்களைச் சரியான பாதைக்குக் கொண்டு செல்வதற்கும் உரிய வழிமுறையாகும்.\nநேரம் ஜனவரி 21, 2020\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nShanthi 21 ஜனவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 9:01\nkowsy 24 ஜனவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 5:17\nதிண்டுக்கல் தனபாலன் 22 ஜனவரி, 2020 ’அன்று’ முற்பகல் 2:56\nபழமை மாறாமல் நடந்திருப்பது சிறப்பு...\nஅருைமயான விடயம், இவற்ைற எல்லாம் ஒரு நாள் ேநாில் வந்து பாா்க்க ேவண்டும் என்று விருப்பம்... வாழ்துக்கள்\nkowsy 24 ஜனவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 5:18\nவெங்கட் நாகராஜ் 29 ஜனவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 2:13\nசிறப்பான விஷயம். இளைஞர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.\nநாகு கணேசன்... 12 பிப்ரவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 6:38\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவிழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலக்கும் உணர்வு\nகாதல் என்பது ஒரு மனஉணர்வு. இதைக் கடந்து யாரும் வாழ்க்கையில் பயணிக்க முடியாது. இதனைத்தான் காதல் என்பது மாயவலை சிக்காமல் போனவர் யாருமில்...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇளையோர் தமிழ் சங்கம் நடத்திய தைப்பொங்கல் 2020\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் ��ெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/12/12/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A/", "date_download": "2020-02-28T15:52:06Z", "digest": "sha1:DZ6W7X3PS2WUYOOZ2HVXAXRAW35XDQY4", "length": 9544, "nlines": 107, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nவியாபாரம் செழிக்க என்ன செய்ய வேண்டும்…\nமனித வாழ்க்கையில் நாம் பெற வேண்டியதும் பெறக் கூடாததும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/a.mp3\nபேரரசர்கள் சம்பாரித்த சொத்து இன்று இருக்கின்றதா…\nவியாபரத்தில் கூட இருக்கும் நண்பன் மேல் தொழில் இர்கசியம் என்று சந்தேகப்பட்டால் அதன் விளைவுகள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/1.mp3\n.தொழில் செய்யும் இடங்களில் குறைபாடுகளை நீக்க ஆத்ம சுத்தி செய்யும் முறைகள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/2.mp3\nகடையில் வியாபாரம் ஆகும் பொழுது பக்கத்துக் கடை வியாபாரத்தை எப்படிப் பார்க்கின்றோம்…\nகொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் நமக்கு நோய் எப்படி வருகின்றது…\nகடன் வாங்கியவர் கொடுக்கவில்லை என்றால் எப்படித் தியானிக்க வேண்டும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/5.mp3\nதொழிலில் முதலாளியின் உணர்வு வேலை செய்பவர்களை எப்படி இயக்குகின்றது https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/6.mp3\nநீங்கள் வளர்க்கும் அருள் சக்தியை யாராலும் அழிக்க முடியாது https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/8.mp3\nதொழில் செய்யும் இடங்களில் மற்றவர்களால் தொல்லைகள் ஏற்படும் பொழுது அதை எப்படி நல்லதாக்குவது…\nநாம் எண்ணியபடி வாழ்க்கை நடக்கவில்லை என்றால் கடைசியில் உடலுக்குள் என்னென்ன மாற்றங்கள் ஆகிறது…\nசெய்யும் தொழிலைத் தெய்வமாக எப்படி மதித்து நடப்பது…\nநமக்கு வர வேண்டிய பாக்கி பணம் வரவில்லை என்றால் எப்படித் தியானிக்க வேண்டும்…\nதொழிலில் நஷ்டம் ஏற்படாமல் இருப்பதற்கும்… வாழ்க்கையில் வேதனை வளராது தடுப்பதற்கும்… ஒரு பயிற்சி https://eswarayagurudevar.com/wp-content/uploads/2020/02/வேதனை-வளராது-தடுப்பதற்கும்…-ஒரு-பயிற்சி.mp3\nஉறக்க நிலையில் கனவுகள் எப்படிக் காட்சியாகத் தெரிய வருகிறது… என்பது பற்றி ஈவரபட்டர் சொன்னது\nவெளிச்சத்தில் பொருளைக் காண்பது போல் அருள் ஒளியை நாம் அனைவரும் பாய்ச்சி இருளை இந்த உலகை விட்டே அகற்ற வேண்டும்\nசாமியையும் குருவையும் பிரித்துப் பார்க்கத் தேவையில்லை…\nஞானத���தை வளர்க்க உதவும் “உணர்வு” (உணர்ச்சிகள்) பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n என்ற அன்றைய காவியக் கருத்தில் சொல்லப்பட்ட உண்மை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othersports/03/185340?ref=archive-feed", "date_download": "2020-02-28T14:51:19Z", "digest": "sha1:5SW7E7WAVVC2MYWMGFWX2AD73YQFLQXW", "length": 8100, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "இந்திய வீரர்களுக்கு பந்து வீசிய சச்சின் டெண்டுல்கர் மகன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்திய வீரர்களுக்கு பந்து வீசிய சச்சின் டெண்டுல்கர் மகன்\nReport Print Kabilan — in ஏனைய விளையாட்டுக்கள்\nஇங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் இந்திய வீரர்களுக்கு, சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் பந்துவீசியுள்ளார்.\nஇந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய முன்னாள் வீரர் சச்சினுடன் இங்கிலாந்துக்கு அவரது மகன் அர்ஜூன் சென்றுள்ளார்.\nஇந்நிலையில், 2வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் இன்று நடைபெற்று வருகிறது. முன்னதாக, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வலைப்பயிற்சியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.\nஇந்த பயிற்சியின்போது, அணித்தலைவர் விராட் கோஹ்லி உள்ளிட்டோருக்கு அர்ஜூன் டெண்டுல்கர் பந்துவீசினார்.\nஇவர் ஏற்கனவே கடந்த 2017ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியின் போதும், மகளிர் உலகக் கிண்ண போட்டிக்கு முன்பாக இந்திய மகளிர் அணிக்கு பந்து வீசியுள்ளார். இது தொடர்பான வீடியோக்களும் வெளியானமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிர���லமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/bharathy/short_stories/kuthirai_kombu.htm", "date_download": "2020-02-28T15:02:34Z", "digest": "sha1:WKJZFMTZG33T2K3KI733WA4NZ6KCMPQI", "length": 30788, "nlines": 37, "source_domain": "tamilnation.org", "title": "Bharathy - Short Stories - குதிரைக் கொம்பு", "raw_content": "\nசி. சுப்ரமணிய பாரதி - சிறு கதைகள்\nசிந்து தேசத்தில் அந்தப்புரம் என்கிற நகரத்தில் ராவண நாயக்கன் என்ற ராஜா இருந்தான். இவன் ஒரு சில யுகங்களின் முன்பு இலங்கையில் அரசாண்ட ராவணனுடைய வம்சம் எனறு சொல்லிக் கொண்டான். இவனுடைய சபையில் எல்லா சாஸ்திரங்களையும் கரைத்து குடித்த பல பண்டிதர் விளங்கினார்கள். ஒரு நாள் அரசன் தனது சபையாரை நோக்கி குதிரைக்கு ஏன் கொம்பில்லை என்று கேட்டான். சபையிலிருந்த பண்டிதர்கள் எல்லாம் திகைத்துப் போனார்கள். அப்போது கர்நாடக தேசத்திலிருந்து அந்த அரசனிடம் சன்மானம் வாங்கும் பொருட்டாக வந்திருந்த வக்ரமுக சாஸ்திரி என்பவர் தான் அந்தக் கேள்விக்கு விடை சொல்வதாகத் தெரிவித்தார். அரசன் அனுமதி தந்தவுடன் மேற்படி வக்ரமுனி சாஸ்திரி பின்வருமாறு கதை சொல்லத் தொடங்கினார்.\nகேளீர், ரீவண மஹாராஜா, முற்காலத்தில் குதிரைகளுக்கெல்லாம் கொம்பிருந்தது. இலங்கையில் அரசாண்ட தமது மூதாதையாகிய ராவணேசுரன் காலத்தில், அந்த ராஜனுடைய ஆக்கினைப்படி பிரமதேவன் குதிரைகளுக்குக் கொம்பு வைக்கும் வழக்கத்தை நிறுத்தி விட்டான் என்றார்.\nஇதைக்கேட்டவுடன் ரீவண நாயக்கன் உடல் பூரீத்துப் போய், அதென்ன விஷயம் அந்தக் கதையை ஸவிஸ்தாரமாகச் சொல்லும் என்றான்.\nஇலங்கையில் ராவணன் தர்மராஜ்யம் நடத்திய காலத்தில் மாதம் மூன்று மழை பெய்தது. அந்தக் காலத்தில் ஒரு வருஷத்துக்குப் பதின்மூன்று மாசமும், ஒரு மாசத்துக்கு முப்பத்துமூன்று தினங்களும் ஒரே கணக்காக ஏற்;பட்டிருந்தன. ஆகவே பதினொரு நாளுக்கு ஒரு மழை வீதம், வருஷத்தில் முப்பத்தொன்பது மழை பெய்தது. பிராமணர் நான்கு வேதம், ஆறு சாஸ்திரம், அறுபத்து நாலு கலை ஞானங்கள், ஆயிரத்தெட்டுப் புராணங்கள், பதினாயிரத்தெண்பது கிளைப் புராணங்கள், எல்லாவற்றிலும் ஒரெழுத்துக்கூடத் தவறாமல் கடைசியிலிருந்து ஆரம்பம்வரை பார்க்காமல் சொல்லக்கூடிய அத்தனை திறமையுடைனிருந்தார்கள்.\nஒவ்வொரு பிராமணன் வீட்டிலும் நாள் தோறும் தவறாமல் இருபத்து நாலாயிரம் ஆடுகள் வெட்டிப் பலவிதமான யாகங்கங்களை நடத்தி வந்தார்கள்.ஆட்டுக் கணக்கை மட்டும் தான் புராணக்காரர்; சொல்லியிருக்கிறார். மற்ற மிருகங்களின் தொகை அவர் சொல்லி இருக்கலாம். இப்படியே மற்ற வருணத்தாரும் தத்தம் கடமைகளை நேராக நிறைவேற்றிக் கொண்டு வந்தார்கள். எல்லா ஜPவர்களும் புண்யத்மாக்களாகவும், தர்மிஷ்டராகவும் இருந்து இகத்தில் இன்பங்களையெல்லாம் அனுபவித்துப் பரத்தில் சாக்ஷhத் பரமசிவனுடைய திருவடி நிழலைச் சார்ந்தனர்.\nஅப்போது அயோத்தி நகரத்தில் அரசு செலுத்திய தசரதராஜன் பிள்ளையாகிய ராமன் தனக்கு மூத்தவளாகிய பரதனுக்கு பட்டங் கட்டாமல் தனக்கே பட்டங் கட்டிக் கொள்ள விரும்பித் தனது தந்தையை எதிர்த்துக் கலகம் பண்ணினான். பிதாவுக்கு கோபமுண்டாய், ராமனையும் லஷ்மணனையும்; ராஜ்யத்தை விட்டு வெளியே துரத்தி விட்டான். அங்கிருந்து அவர்கள் மிதிலை நகரத்துக்கு ஓடிபோய், அந்நகரத்து அரசனாகிய ஜனகனைச் சரணமடைந்தார்கள். அவன் இவர்களுக்கு அபயம் கொடுத்துக் காப்பாற்றி வருகையில் ராமன் மேற்படி ஜனகராஜன் மகளாகிய சீதையின் அழகை கண்டு மோகித்து, அவளை திருட்டாகக் கவர்ந்து கொண்டு தண்டைகாரண்யம் புகுந்தான். அங்கு ராமர், லஷ்மணர் முனிவர்களையெல்லாம் பலவிதங்களிலே ஹிம்சை செய்தனர்.\nயாகங்களைக் கெடுத்தனர். இந்த விஷயம் அங்கே அதிகாரம் செய்து வந்த சூர்ப்பநகை தேவியின் காதில் பட்டது. ராவணனின் தங்கையாகையாலும், பிராமணக்குலமானபடியினாலும், ரிஷிகளுக்கு ராமன் செய்யும் துன்பத்தைப் பொறுக்கமாட்டாதவளாய், அவள் அந்த ராமனையும் அவன் தம்பி லஷ்மணனையும் பிடித்துக் கட்டிக் கொண்டுவரும்படி தனது படையினிடம் உத்தரவு கொடுத்தாள்.\nஅப்படியே ராமலஷ்மணரைப் படித்துத் தாம்பினாலே கட்டிச் சூர்ப்பநகையின் சன்னிதியிலே கொண்டு சேர்த்தனர். அவள் அவ்விருவரையும் கட்டவிழ்த்து விடும்படி செய்து பலவிதமான கடூர வார்த்தைகள் சொல்லி பயமுறுத்திய பிறகு ராஜபுத்திரராகவும், இளம்பிள்ளைகளாகவும் இருந்தபடியால் இதுவரை செய்த துஷ்ட காரியங்களையெல்லாம் க்ஷம்மிப்பதாகவும், இனிமேல் இவ்வித காரியங்கள் செய்தால் கடுந்தண்டனை கிடைக்கும்மென்றும் சொல்லி நானாவிதமான புத்தி புகட்டிய பின்பு, அவர்களை சிறிது காலம் அரண்மனையிலிருந்து விருந்துண்டு போகும்படி செய்தாள���.\nஅப்போது சீதை சூப்பநகையிடம் தனியாக வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கையில், ராமன் தன்னை வலிமையாலே தூக்கிக் கொண்டு வந்தானென்றும், தனக்கு மறுபடியும் மிதிலைக்குப் போய்த் தனது பிதாவுடன் இருக்கப் பிரியம் என்றும் சொன்னாள். இதைக் கேட்டு சூர்ப்பநகை மனமிரங்கி, சீதையை இலங்கைக்கு அனுப்பி, அங்கிருந்து மிதிலை கொண்டு சேர்க்கும்படி ராவணனுக்குச் சொல்லியனுப்பினாள். ராவணனுடைய அரண்மனைக்கு வந்து சேர்ந்தவுடனே அவளை மிதிலைக்கு அனுப்ப நல்ல நாள் பார்த்தார்கள். அந்த வருஷம் முழுவதும் நல்ல நாள் அகப்படவில்லை. மறு வருஷமும் நல்ல நாள் கிடைக்கவில்லை. ஆகையால் சீதையை இரண்டு வருஷம் தனது அரண்மனையிலேயே தங்கிவிட்டுப் போகும்படி ராவணன் ஆக்கினை செய்தான்.\nதண்டகாரண்யத்தில் ராமன் சூர்ப்பநகையிடம் சீதை எங்கே என்று கேட்டான். மிதிலைக்கு அனுப்பி விட்டதாகச் சூர்ப்பநகை சொன்னாள். எப்படி நீ இந்த காரியம் செய்யலாம் என்று கேட்டான். மிதிலைக்கு அனுப்பி விட்டதாகச் சூர்ப்பநகை சொன்னாள். எப்படி நீ இந்த காரியம் செய்யலாம் என்று கோபித்து லஷ்மணன் சூர்ப்பநகையை நிந்திக்கலானான். அப்போது சூர்ப்பநகை தன் இடுப்பில் பழங்கள் அறுத்துத் தின்னுவதற்காகச் சொருகி வைத்துக் கொண்டிருந்த கத்தியைக் கொண்டு லஷ்மணனுடைய இரண்டு காதுகளையும், கால் கட்டை விரல்களையும் நறுக்கி விட்டாள். இவளுடைய வீரச் செய்கையைக் கண்டு ராமன் இவள் மேல் மோகங் கொண்டு, அட என்று கோபித்து லஷ்மணன் சூர்ப்பநகையை நிந்திக்கலானான். அப்போது சூர்ப்பநகை தன் இடுப்பில் பழங்கள் அறுத்துத் தின்னுவதற்காகச் சொருகி வைத்துக் கொண்டிருந்த கத்தியைக் கொண்டு லஷ்மணனுடைய இரண்டு காதுகளையும், கால் கட்டை விரல்களையும் நறுக்கி விட்டாள். இவளுடைய வீரச் செய்கையைக் கண்டு ராமன் இவள் மேல் மோகங் கொண்டு, அட சீதையைத்தான் மிதிலைக்குகனுப்பி விட்டாய். என்னை நீ விவாகங் செய்து கொள்ளு என்றான். இதைக் கேட்டவுடனே சூர்ப்பநகை கன்னமிரண்டும் சிவந்து போகும்படி வெட்கப்பட்டு நீ அழகான பிள்ளைதான். உன்னை கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம். ஆனால் அண்ணா கோபித்துக் கொள்வார். இனிமேல் நீ இங்கிருக்கலாகாது. இருந்தால் அபவாதத்துக்கு இடமுண்டாகும். என்றாள்.\nஅப்போது ராமன் சீதையை எப்போது மிதிலைக்கு அனுப்பினாய் யாருடன் அனுப்பினாய் அவள் ���ப்போது எவ்வளவு தூரம் போயிருப்பாள்\nஅதற்கு சூர்ப்பநகை, இனிமேல் சீதையின் நினைப்பை விட்டு விடு. அவளை இலங்கைக்கு அண்ணன் ராவணனிடத்தில் அனுப்பியிருக்கிறேன். அவள் அவளை மிதிலைக்கு அனுப்பினாலும் அனுப்பக்கூடும். எது வேண்டுமானாலும் செய்யக் கூடும்.. மூன்னுலகத்திற்கும் அவன் அரசன். சீதையை மறந்து விடு. என்றாள்.\nஇகைக் கேட்டு ராமன் அங்கிருந்து வெள்யேறி எப்படியேனும் சீதையை ராவணனிடமிருந்து மீட்க வேண்டுமென்று நினைத்துக் கிஷ்கிந்தா நகரத்திற்கு வந்து சேர்ந்தான். அந்த கிஷ்கிந்தா நகரத்தில் அப்போது சுக்கிரிவன் என்ற ராஜா அரசு செலுத்தினான். இவனுக்கு முன் இவனுடைய தமையனாகிய வாலி ஆண்டான். வாலிக்கும் ராவணனுக்கும் மிகுந்த சினேகம.;. இரண்டு பேருமே ஒரே வகுப்பில் கணக்கு வாசித்தார்கள். மூன்று உலகத்திலும் கப்பம் வாங்கின ராவணன் கிஷ்கிந்தா பட்டிணத்துக்கு வாலி யாதொரு கப்பமும் செலுத்த வேண்டியதில்லை யென்று சொல்லிவிட்டான். இந்த வாலி தூங்கிக் கொண்டிருக்கையில் தம்பி சுக்ரிவன் இவன் கழுத்தை மண்வெட்டியால் வெட்டியெறிந்துவிட்டு அவன் மனைவியாகிய தாரதையை வலிமையால் மணந்துகொண்டு அனுமான் எள்ற மந்திரியின் தந்திரத்தால் ராஜ்ஜியத்தை வசப்படுத்திக் கொண்டான். இதைக் கேட்டு ராவணன் மகாகோபத்துடன் சுக்கிரிவனுக்கு பின்வருமாறு ஓலை யெழுதியனுப்பினான்.\nகிஷ்கிந்தையின் சுக்கிரிவனுக்கு இலங்கேசனாகிய ராவணன் எழுதிக் கொண்டது. நமது சிநேகிதனைக் கொன்றாய். உனது அண்ணனைக் கொன்றாய். அரசைத் திருடினாய். இந்த ஓலையைக் கண்டவுடன் தாரையை இலங்கையிலுள்ள கன்யா ஸ்திரி மடத்துக்கு அனுப்ப வேண்டும். ராஜ்ஜியத்தை வாலி மகன் அங்கதனிடம் கொடுக்க வேண்டும். நீ ஸந்நியாஸம் பெற்றுக் கொண்டு ராஜ்ஜியத்தை விட்டு வெளியேறிவிடவேண்டும். இந்த உத்தரவுக்கு கீழப்படாத விஷயத்தில் உன்மீது படையெடுத்து வருவோம்.\nஉத்தரவு கண்டவுடன் சுக்ரிவன் பயந்துபோய் அனுமானை நோக்கி என்ன செய்வோம் என்று கேட்டான். அனுமான் சொன்ன யோசனை என்னவென்றால்,\nவாலியிடம் பிடித்துக் கொண்ட தாரையையும் பதினேழு வயதுக்குட்பட்ட வேறு பதினேழரைக் கோடிப் பெண்களையும் ராவணனுக்கு அடிமையாக அனுப்ப வேண்டும். ராவணனாலே ஆதாpத்து போற்றப்படும் வைதிக ரிஷிகளின் யாகச் செலவுக்காக நாற்பது கோடி ஐம்பது லட்சத்து முப்பத��து நாலாயிரத்து இருநூற்று நாற்பது ஆடுமாடுகளும், தோற் பைகளில் ஒவ்வொரு பை நாலாயிரம் படிக் கொள்ளக் கூடிய நானூறு கோடிப் பைகள் நிறைய சோமரஸம் என்ற சாறும் அனுப்பி அலனைச் சமாதானம் செய்துக் கொள்ள வேண்டும். இளவரசுப்பட்டம் அங்கதனுக்குச் சூட்டுவதாகவும், வருஷந்தோறும் நாலாயிரம் கோடிப் பொன் கப்பம் கட்டுவதாகவும் தெரிவிக்க வேண்டும். இத்தனையும் செய்தால் பிழைப்போம் என்று அனுமான் சொன்னான். சுக்ரிவன் அப்படியே பெண்களும் ஆடுமாடுகளும், சாறும், முதல் வருஷத்துக் கப்பத் தொகையும் சேகரம் பண்ணி அத்துடன் ஓலையெழுதி தூதர் வசம் கொடுத்தனுப்பினான். தூதர்கள் ஆடுமாடுகளையும் சாற்றையும், ராவணன் அரண்மனையிலே சேர்த்தார்கள். அடிமைப் பெண்களையும் பணத்தையும் முனிவாpடம் கொடுத்தார்கள். ஓலையை ராவணனிடம் கொடுத்தனர். போகிற வழியில் தூதர்கள் தோற்பையிலுள்ள சாற்றைக் குடித்துக் கொண்டு போனபடியால் தாறுமாறாக வேலை செய்தார்கள்.\nராவணன் தனது நண்பர்களுடன் ஆடுமாடுகளையெவ்வாம் அப்போதே கொன்று திள்று அந்த சாற்றையும் குடித்து முடித்தவுடனே ஓலையைப் பிரித்து வாசித்துப் பார்த்தான். அடிமைப் பெண்களும் பணமும் ஏன் தன்வசம் வந்து சேரவில்லையென்று விசாரணை செய்தான். முனிவாகளின்; மடங்களில் சேர்த்து விட்டதாகவும், அவர்கள் அந்த பணங்களையெல்லாம் யாகத்திலே தக்ஷpணையாக்கியெடுத்துக் கொண்டபடியால் இனிமேல் திருப்பிக் கொடுப்பது சாஸ்திர விரோதமென்று சொல்லுவதாகவும், அடிமைப் பெண்கள் பெரும்பாலும் ஓடிப்போய்விட்டதாகவும் செய்தி கிடைத்தது. தூதர்களையெல்லாம் உடனே கொல்லச் சொல்லிவிட்டு அந்த க்ஷணமே சுக்ரிவன் மேல் படையெடுத்துச் செல்லும்படி சேனாதிபதியிடம் ஆக்கினை செய்தான்.\nஅப்படியே நல்லதென்று சொல்லி சேனாதிபதி போய்ப் படைகளைச் சேகாpத்தான். இந்தச் செய்திகளெல்லாம் வேவுகாரர் மூலமாக கிஷ்கிந்தைக்குப் போய் எட்டிவிட்டது. உடனே அனுமான் சொற்படி சுக்ரிவன் தனது படைகளைச் சேர்த்தான். ராவணன் படைகள் தயாரன பிறகும், அதை நல்ல லக்னம் பார்த்து அனுப்ப வேண்டுமென்று காத்துக் கொண்டிருந்தான். இதற்குள்ளே அனுமான் தன்னுடைய ஜாதி ஒரு விதமான லேசான குரங்கு ஜாதியாகையால் விரைவாகக் குரங்கு படைகளைத் திரட்டிக் கொண்டு இலங்கையை நோக்கிப் புறப்பட்டான். இவனுடைய சேனையிலே ராம லஷ்மணரு��் போய்ச் சேர்ந்தனர். இந்தச் சேனையிலே நாற்பத்தொன்பது கோடியே தொண்ணுற்று நாலு லட்சத்து முப்பத்தேழாயிரத்து முந்நூற்றைம்பத்தாறு காலாளும், அதற்கிரட்டிக் குதிரைப் படையும், அதில் நான்கு மடங்கு தேரும், அதில் எழுபது மடங்கு யானைகளும் வந்தன.\nஇவர்கள் இலங்கைக்கு வருமுன்னாகவே ராவணன் சேனையிலிருந்து ஒரு பகுதி இவர்களை எதித்துக் கொன்று முடித்து விட்டன. ராம லஷ்மணர் மாத்திரம் சில சேனைப் பகுதிகளை வைத்துக் கொண்டு ரகசியமாக இலங்கைக்குள்ளே வந்து நுழைந்து விட்டார்கள். இந்தச் செய்தி ராவணன் செவியிலே பட்டது. உடனே ராவணன் ஹா ஹா நமது நகரத்திற்குள் மனிதர் சேனையை கொண்டு வருவதா இதென்ன வேடிக்கை எனறு போpரைச்சல் போட்டான். அந்த ஒலியைக் கேட்டு ஆதிசேஷன் செவிடனாய் விட்டான். சூரிய மண்டலம் தரைமேலே விழுந்தது. பிறகு ராவணன் ராமனுடைய சேனைகளை அழித்து, அவனையும் தம்பியையும் பிடித்துக் கொண்டு வரும்படி செய்து, இராஜகுமாரர் என்ற இரக்கத்தினால் கொல்லாமல் விட்டு, அவ்விருவரையும் தனது வேலையாட்களிடம் ஒப்புவித்து ஜனகன் வசம் சேர்க்கும்படி அனுப்பினான். பிறகு சீதையும் மிதிலைக்குப் போய்ச் சேர்ந்தாள்.\nமறுபடி, ஜனகன் கிருபை கொண்டு அந்த ராமனுக்கே சீதையை விவாகம் செய்து கொடுத்துவிட்டான். அப்பால் ராம லஷ்மணர் அயோதிக்குப் போய்ப் பரதனுக்குப் பணிந்து நடந்தார்கள். இதுதான் நிஜமான ராமாயணக் கதை என்று வக்ரமுகசாஸ்திரி ராவண நாயக்கன் சபையிலே கதை சொன்னான்.\nஅப்போது ராவணன், சாஸ்திரியாரே குதிரைக்கு ஏன் கொம்பில்லை என்று கேட்டால் இன்னும் அதற்கு மறுமொழி வரவில்லையே\nராமன் படையெடுத்து வந்த செய்தி கேட்டு, ராவணன் ஹா ஹா என்று கூச்சலிட்டபோது, சத்தம் பொறுக்கமாட்டாமல் சூரிய மண்டலம் கீழே விழுந்ததென்று சொன்னேன்னன்றேh அப்போது சூரியனுடைய குதிரையேழுக்கும் கொம்பு முறிந்து போய்விட்டது. சூரியன் வந்து ராவணனுடைய பாதத்தில் விழுந்து, என் குதிரைகள் சாகவரமுடையன. இவற்றை போல் வேகம் வேறு கிடையாது. இவற்றுக்குக் கொம்பு முறிந்து போய்விட்டது. இனி உலகத்தாரெல்லாம் என்னை நகைப்பார்கள். என்ன செய்வேன் என்று அழுதுமுறையிட்டான். ராவணன் அநத சூரியனிடம்;; கிருபை கொண்டு பிரம்ம தேவனிடம் இனிமேல் ஒரு குதிரைக்கும் கொம்பில்லாதபடி படைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் சூரியனுடைய குதிரைகளை யாரும் நகைக்க இடமிராது. என்று சொன்னான். அது முதலாக இன்றுவரை குதிரைக்குக் கொம்பில்லாமல் பிரம்ம தேவன் படைத்துக் கொண்டு வருகிறேன்.\nஇவ்விதமாக வக்ரமுக சாஸ்திரி சொல்லியதைக் கேட்டு ராவண நாயக்கன் மகிழ்ச்சி கொண்டு மேற்படி சாஸ்திரிக்கு அக்ஷரத்துக்கு லக்ஷம் பொன்னாக அவர் சொல்லிய கதை முழுவதிலும் எழுத்தெண்ணி பரிசு கொடுத்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2018/jun/12/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-950-%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2937839.html", "date_download": "2020-02-28T15:10:26Z", "digest": "sha1:O3UTKAHW3DDA6NBEMNA7EYTUFNICHGWA", "length": 7136, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கிருஷ்ணகிரிக்கு 950 டன் சன்னரக நெல் அனுப்பி வைப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nகிருஷ்ணகிரிக்கு 950 டன் சன்னரக நெல் அனுப்பி வைப்பு\nBy DIN | Published on : 12th June 2018 05:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநீடாமங்கலத்திலிருந்து 950 டன் சன்னரக நெல் அரவைக்காக, கிருஷ்ணகிரிக்கு திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.\nநீடாமங்கலம், மன்னார்குடி பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல், திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட நெல் மற்றும் சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த நெல் என மொத்தம் 950 டன் எடை கொண்ட சன்ன ரக நெல் மூட்டைகள் லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன. பின்னர், அந்த நெல் மூட்டைகள் அனைத்தும் அரவைக்காக கிருஷ்ணகிரிக்கு சரக்கு ரயிலில் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/karnataka-high-court/", "date_download": "2020-02-28T15:15:53Z", "digest": "sha1:UCSNS6GAFGLTTSIZNOADI77F2S7EV3W5", "length": 9585, "nlines": 175, "source_domain": "www.patrikai.com", "title": "Karnataka high court | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n டிச. 18க்குள் அறிக்கை தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கு உத்தரவு\nநித்யானந்தா பற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்:கர்நாடகாவுக்கு நீதிமன்றம் உத்தரவு\n நீதிமன்றம் குட்டியதால் நடவடிக்கையை தொடங்கிய பெங்களூரு போலீஸ்\nதிப்பு ஜெயந்தி ரத்து: அரசு மறுபரிசீலனை செய்ய கர்நாடக உயர்நீதி மன்றம் உத்தரவு\nபாலியல் புகாரால் பணி இழந்த பேராசிரியருக்கு மீண்டும் பணி அளித்த கர்நாடக உயர் நீதிமன்றம்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதாய்ப்பாசம் அனைத்து உயிரினத்திலும் பொது என்பதை உணர்த்தும் பசு…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருமணத் தடை நீக்கும் ஆலங்குடி அபயவரதர்\nசிறுநீராக பீர் (Beer) வெளியேற்றும் உலகின் முதல் பெண்….. மருத்துவ விந்தை…..\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/headphones-headsets/boat+headphones-headsets-price-list.html", "date_download": "2020-02-28T15:27:17Z", "digest": "sha1:6S5MCJZN6QGI56VFNYB2GTH2KS2FJUCI", "length": 20297, "nlines": 492, "source_domain": "www.pricedekho.com", "title": "போட்ட ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் விலை 28 Feb 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nபோட்ட ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் India விலை\nIndia2020உள்ள போட்ட ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது போட்ட ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் விலை India உள்ள 28 February 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 2 மொத்தம் போட்ட ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு போட்ட ரொக்கர்ஸ் இந்த எஅர் 200 மெட்டாலிக் பிரவுன் ஈர்புட்ஸ் வயர்லெஸ் ப்ளூடூத் ஹெடிபோன்ஸ் மெட்டாலிக் பிரவுன் இந்த தி எஅர் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Amazon, Naaptol, Homeshop18, Indiatimes போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் போட்ட ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nவிலை போட்ட ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு போட்ட ரொக்கர்ஸ் ஒன எஅர் 400 வயர்லெஸ் ஹெடிபோன்ஸ் வித் மிக் பழசக் Rs. 1,449 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய போட்ட ரொக்கர்ஸ் இந்த எஅர் 200 மெட்டாலிக் பிரவுன் ஈர்புட்ஸ் வயர்லெஸ் ப்ளூடூத் ஹெடிபோன்ஸ் மெட்டாலிக் பிரவுன் இந்த தி எஅர் Rs.1,199 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2020உள்ள போட்ட ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் விலை பட்டியல்\nஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் Name\nபோட்ட ரொக்கர்ஸ் இந்த எஅர� Rs. 1199\nபோட்ட ரொக்கர்ஸ் ஒன எஅர் 400 Rs. 1449\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன்\nஉப்பின் பிக் டாடி பாஸ்\nபீட்ஸ் பய டர் ட்ரே ச்டுடயோ\nசிறந்த 10 Boat ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nலேட்டஸ்ட் Boat ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nபோட்ட ரொக்கர்ஸ் இந்த எஅர் 200 மெட்டாலிக் பிரவுன் ஈர்புட்ஸ் வயர்லெஸ் ப்ளூடூத் ஹெடிபோன்ஸ் மெட்டாலிக் பிரவுன் இந்த தி எஅர்\n- ஆடியோ ஜாக் 3.5\nபோட்ட ரொக்கர்ஸ் ஒன எஅர் 400 வயர்லெஸ் ஹெடிபோன்ஸ் வித் மிக் பழசக்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/spice-mi-501-blue-price-pdx9Td.html", "date_download": "2020-02-28T14:39:12Z", "digest": "sha1:IT343CK6HPEUQY2ZDXWWI5SWIEE3LMNE", "length": 12757, "nlines": 318, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஸ்பீஸ் மி 501 ப்ளூ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஸ்பீஸ் மி 501 ப்ளூ\nஸ்பீஸ் மி 501 ப்ளூ\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஸ்பீஸ் மி 501 ப்ளூ\nஸ்பீஸ் மி 501 ப்ளூ விலைIndiaஇல் பட்டியல்\nஸ்பீஸ் மி 501 ப்ளூ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஸ்பீஸ் மி 501 ப்ளூ சமீபத்திய விலை Feb 28, 2020அன்று பெற்று வந்தது\nஸ்பீஸ் மி 501 ப்ளூஹோமேஷோப்௧௮ கிடைக்கிறது.\nஸ்பீஸ் மி 501 ப்ளூ குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 3,065))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஸ்பீஸ் மி 501 ப்ளூ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஸ்பீஸ் மி 501 ப்ளூ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஸ்பீஸ் மி 501 ப்ளூ - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 13 மதிப்பீடுகள்\nஸ்பீஸ் மி 501 ப்ளூ விவரக்குறிப்புகள்\nவெளியீட்டு தேதி 2015, January\nஆப்பரேட்டிங் சிஸ்டம் Android OS, v4.4 (Kitkat)\nசிம் ஒப்டிஒன் Dual SIM\nசிம் அளவு Mini SIM\nஇன்டெர்னல் மெமரி 4 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, microSD, Up to 32 GB\nபின் கேமரா 5 MP\nமுன்னணி கேமரா Yes, 1.3 MP\nகாட்சி அளவு 5 Inches\nமாஸ் சட்டத் பய தடவை Up to 400 hrs\nபேட்டரி திறன் 1800 mAh\n( 7 மதிப்புரைகள் )\n( 1234 மதிப்புரைகள் )\n( 160 மதிப்புரைகள் )\n( 313 மதிப்புரைகள் )\n( 249 மதிப்புரைகள் )\n( 16621 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 359 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஸ்பீஸ் மி 501 ப்ளூ\n4.3/5 (13 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/06/blog-post_0.html", "date_download": "2020-02-28T16:33:51Z", "digest": "sha1:MJ4VBHQUDLPQBXPFHXENCXV7AMYIYLPW", "length": 5373, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "பெரமுனவிலிருந்துதான் அடுத்த ஜனாதிபதி - பிரதமர்: பிரசன்ன - sonakar.com", "raw_content": "\nHome NEWS பெரமுனவிலிருந்துதான் அடுத்த ஜனாதிபதி - பிரதமர்: பிரசன்ன\nபெரமுனவிலிருந்துதான் அடுத்த ஜனாதிபதி - பிரதமர்: பிரசன்ன\nஇனி இலங்கையில் 'தேசிய அரசு' என்ற பம்மாத்து அவசியமில்லையெனவும் அடுத்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் பெரமுனவிலிருந்தே தேர்வாவார்கள் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் பிரசன்ன ரணதுங்க.\nஇப்பின்னணியில் மஹிந்த ராஜபக்ச அடுத்த பிரதமராகப் பதவியேற்பது உறுதியெனவும் பெரமுன தனித்து ஆட்சி நடாத்தி நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, மைத்ரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வேண்டும் என அக்கட்சி உறுப்பினர்கள் அவரிடம் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொது��் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/10/blog-post_16.html", "date_download": "2020-02-28T16:30:16Z", "digest": "sha1:54J2BCEIRF4NDMTJ4LCM4MMXKWG5GIO2", "length": 4809, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "வெல்ல முடியாததால் வேட்பு மனு நிரப்பவில்லை: வெல்கம - sonakar.com", "raw_content": "\nHome NEWS வெல்ல முடியாததால் வேட்பு மனு நிரப்பவில்லை: வெல்கம\nவெல்ல முடியாததால் வேட்பு மனு நிரப்பவில்லை: வெல்கம\nதேர்தலில் வெல்ல முடியாது என்பது தெரிந்ததனாலேயே தான் வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லையென்கிறார் குமார வெல்கம.\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தியிருந்த போதிலும் இறுதி நேரத்தில் குமார வெல்கம வேட்பு மனுத் தாக்கல் செய்வதைத் தவிர்த்துக் கொண்டிருந்தார்.\nஇந்நிலையிலேயே அதற்கான காரணத்தை அவர் இவ்வாறு விளக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/kollangudi-vettudayar-kaliyamman-temple/29347/", "date_download": "2020-02-28T15:22:46Z", "digest": "sha1:IT6FZQW6RAOWCLFF4ARYB4ETEQV7LYX7", "length": 7161, "nlines": 73, "source_domain": "www.tamilminutes.com", "title": "காசு வெட்டி போட்டு உறவை முறித்துக்கொள்ளும் வினோத வழிபாடு- கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோவில் | Tamil Minutes", "raw_content": "\nகாசு வெட்டி போட்டு உறவை முறித்துக்கொள்ளும் வினோத வழிபாடு- கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோவில்\nகாசு வெட்டி போட்டு உறவை முறித்துக்கொள்ளும் வினோத வழிபாடு- கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோவில்\nசெய்யாத தவறுக்கு பரிகாரம் தேடுவோர் தம் மீது வீண் பழி சுமத்தப்பட்டோர் இந்த அம்பாளிடம் வந்து வேண்டிக்கொள்கின்றனர். இங்கு வந்து நான் எந்த தவறும் செய்யவில்லை என் மீது வீண் பழி சுமத்தியவர்களை பார்த்துக்கொள் என்று வேண்டிக்கொள்கின்றனர்.\nஅது போல உறவுக்காரர்கள் தங்களுக்குள் கொண்ட பகையால் இக்கோவிலில் காசு வெட்டி போட்டு பிரிந்து விடுகின்றனர். பின்பு சில காலம் கழித்து யார் மீது தவறு உள்ளதோ அவர்கள் குடும்பத்துக்கு ஏதாவது பங்கம் ஏற்பட மீண்டும் இந்த கோவிலுக்கு வந்து அம்மன் முன் தாங்கள் செய்தது எல்லாம் தவறு என வேண்டிக்கொள்கின்றனர் மீண்டும் உறவுக்காரர்கள் அம்மன் முன்பே ஒன்று கூடுகின்றனர்.\nகடும் ஏவல் பில்லி சூனியங்களையும், கண் திருஷ்டிகளை நீக்குபவளாக இங்குள்ள வெட்டுடையார் காளி இருக்கிறாள்.\nஇங்கு உள்ள வெட்டுடையார் அய்யனார் பெயரிலேயே இக்காளி அழைக்கப்படுகிறாள்.\nதிருமணத்தடை, குழந்தையின்மை, திருஷ்டி கோளாறுகள் அனைத்தையும் நீக்கும் கண்கண்ட தெய்வமாக இக்காளியம்மன் விளங்குகிறாள்.\nசிவகங்கையில் இருந்து 12 கிமீ தொலைவில் இக்கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nகண் திருஷ்டிக்கு இங்கு மந்திரித்து கொடுக்கப்படும் தேங்காயை வீட்டில் கட்ட சொல்கிறார்கள்.\nRelated Topics:ஏவல், கண் திருஷ்டி, காசு வெட்டி போடுதல், கொல்லங்குடி காளி, சிவகங்கை, சூனியம், திருமணத்தடை, பில்லி\nவிநாயகர் சதுர்த்தி அன்று அவருக்கு உகந்தவைகளை படைத்���ல்\nநவராத்திரி- பர்வதவர்த்தினி அம்மன்- ராமேஸ்வரம்\nதிரௌபதி திரைப் படத்திற்கு வரிவிலக்கு தர வேண்டும்: அர்ஜூன் சம்பத்\nசிவகார்த்திகேயன் படத்தில் அறிமுகமாகும் பிரபல தொகுப்பாளினியின் மகள்\nஇந்திய வீராங்கனையின் குத்தாட்டத்தால் பரபரப்பு\nநீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்ட ’இந்தியன் 2’ பிரபலம்: பெரும் பரபரப்பு\nஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nத்ரிஷாவின் ‘பரமபதம் விளையாட்டு’ ரிலீஸில் திடீர் சிக்கல்\nஜூராசிக் வேர்ல்ட் 3 ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசாந்தனுவுக்கு டுவிட்டரில் வந்த மிரட்டல்: பெரும் பரபரப்பு\nதமிழகத்தில் தங்கப்புதையல்: பரபரப்பு தகவல்\nஏப்ரல் 14 இல் பர்ஸ்ட் லுக், மே1ல் செகண்ட்லுக்: வலிமை படத்தின் பக்கா பிளான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarvadharma.net/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-02-28T14:37:32Z", "digest": "sha1:RF6IC5B642QWLFLS235STPBGQERJF2FU", "length": 3167, "nlines": 77, "source_domain": "sarvadharma.net", "title": "தொல்குடி – Sarvadharma", "raw_content": "\nசர்வதர்மா பழங்குடிகள் கூட்டமைப்பு – அறிமுகம்\nதங்களுக்கென்று பொதுவானதொரு தொடக்கம், நெடிய வரலாறு, வாழ்க்கைக் கண்ணோட்டம், அவற்றின் அடிப்படையிலான தோற்ற அடையாளங்களோடு கூடிய பழக்க வழக்க வழிபாட்டு வாழ்க்கை முறைகளை முன்னுரிமைகளைக் கொண்டு விளங்கும் மக்கள் குழுக்கள் பழங்குடிகள் எனப்படுவர். வனவாசிகளை...\n11 வது ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி 2020 இல் சர்வதர்மாவின் அரங்கு\n11 வது ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி 2020 இல் சர்வதர்மா...\nசர்வதர்மா பழங்குடிகள் கூட்டமைப்பு – அறிமுகம்\n11 வது ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி 2020 இல் சர்வதர்மாவின் அரங்கு\nஇந்து பிராமண ஜாதிகள் செய்ய வேண்டியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-mar16/3539-2009-08-14-01-46-27/periyar-muzhakkam-mar16/30562-2016-04-01-07-33-44", "date_download": "2020-02-28T13:58:06Z", "digest": "sha1:GODGZB2JI6QOQIVVTHF4A55CPRU5C7SZ", "length": 14170, "nlines": 238, "source_domain": "www.keetru.com", "title": "பகவானுக்கு 'நெற்றி நாமம்' போட்ட செலவு?!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மார்ச் 2016\nஇராமானுஜர் சீர்திருத்தம் - நாமத்தை, பூணூலை காப்பாற்றியதே தவிர சமத்துவத்தை உண்டாக்கியதா\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 9\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 2\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 1\n‘தீர்த்த’த் தண்ணீரை முகர்ந்து பார்க்காதே\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 4\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 5\n\"இந்துக்களே ஒன்று சேருங்கள்\" என்னும் மாய்மால வார்த்தை\nதிரு. சௌந்திர பாண்டிய நாடாருக்கு வாழ்த்து - என்றும் கண்டிராத காக்ஷி\nசுற்றுச்சூழல் மீட்டெடுப்பில் சமூகப் பங்களிப்பு\nபயங்கரவாத அமைப்புகளின் மூலம் மோதல் முடிவு\nஉங்கள் நூலகம் பிப்ரவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2016\nவெளியிடப்பட்டது: 01 ஏப்ரல் 2016\nபகவானுக்கு 'நெற்றி நாமம்' போட்ட செலவு\n* காஞ்சி வரதராஜபெருமாள் கோயிலில் 24 இடங்களில் சி.சி.டி.வி காமிரா பொருத்தப்படுகிறது. - செய்தி\nஅப்படியே, ஆகமங்கள் ஒழுங்கா பின்பற்றப்படுதான்னு கண்காணிக்கிற காமிராவப் பாத்து வாங்குங்க\n* திருமலையில் முகூர்த்த நாள்களில் இனி இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்படும். - திருப்பதி தேவஸ்தானம் தகவல்\nஜாதி மறுப்பு திருமணத்துக்கு அனுமதி உண்டா ‘ஆணவக் கொலை’ எதுவும் நடக்காம ஏழுமலையான் பாதுகாப்பாரா ‘ஆணவக் கொலை’ எதுவும் நடக்காம ஏழுமலையான் பாதுகாப்பாரா\n* ‘ஆன்மிக குரு’ காஞ்சி ஜெயேந்திரர் பிறந்த நாள் விழாவில் அமித்ஷா, சு.சாமி, பா.ஜ.க. தலைவர்கள் பாராட்டு. - செய்தி\nஅப்படியே, ‘சாமி’களுக்கு ஒரு பிரச்சார வாகனத்தைத் தயார் செஞ்சு, 234 தொகுதி களுக்கும் அனுப்பி வைய்யுங்க\n* வேட்பாளர் பட்டியல் - தேர்தல் அறிக்கைகளை வெளியிட ‘வளர்பிறை’ தொடங்கும் ஏப்.7ஆம் தேதிக்காக அரசியல் கட்சிகள் காத்திருக்கின்றன. - செய்தி\nசந்திர மண்டலத்துலயும், தேர்தல் அறிவிச்சிருக்காங்களா\n* ஏழுமலையான் ‘பட்ஜெட்’டில் கணக்கில் வராத ரூ.43 கோடி. - செய்தி\nபகவானுக்கு ‘நெற்றி நாமம்’ போட்ட வகையிலான செலவுன்னு எழுதி சரிகட்டிடுங்க\n* ‘தீ மிதி’க்கு தடைபோட கருநாடக அரசு ஆலோசனை. - செய்தி\nஅப்படியே செஞ்சுடுங்க; பக்தர்கள் வேணும்னா ‘ஆன்லைன்’ வழியா அக்னிகுண்டம் வச்சு ‘ஷேர்’ பண்ணிக்கலாம்\nதீ மிதிக்கு தடை - கருநாடக முதல்வரின் பாராட்டத்தக்க அறிவிப்பு\nகருநாடகாவில் தும்கூரு என்ற ஊரில் நடந்த கோயில் திருவிழாவில் தீ மிதியின்போது தீயில் விழுந்து 70 பக்தர்கள் படுகாயமடைந்தனர். 35 வயதான பெண் தீக்காயங்களால் கடந்த மார்ச் 17ஆம் தேதி இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து கருநாடக சட்டசபையில் தீ���்குண்டத்துக்கு உரிய பாதுகாப்புகள் செய்யப்படவில்லை என்று பா.ஜ.க. உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். அப்போது சீரிய பகுத்தறிவாளரான கருநாடக முதல்வர் சித்தராமய்யா, ‘தீ மிதி நடத்த முழுமையாக தடை விதிப்பது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது’ என்று சட்டசபையில் தெரிவித்தார். பாராட்ட வேண்டிய முதலமைச்சர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/01/fire_28.html", "date_download": "2020-02-28T15:01:15Z", "digest": "sha1:YVH2XFHMI5GXWAHAOLZ4MHCA3I25MXDV", "length": 10855, "nlines": 90, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : ஹட்டனில் உள்ள வாடி வீடு ஒன்றில் பாரிய தீ விபத்து", "raw_content": "\nஹட்டனில் உள்ள வாடி வீடு ஒன்றில் பாரிய தீ விபத்து\nஹட்டன் மல்லியப்பு பகுதியில் அமைந்துள்ள பல வருடம் பழமை வாய்ந்த வாடி வீடு, திடீர் தீ விபத்தில் எரிந்து நாசமாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.\nஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், மல்லியப்பு பகுதியில் அமைந்துள்ள குறித்த விடுதியே இன்று அதிகாலை 4.15 மணியளவில் தீப்பற்றி எரிந்துள்ளது.\n6 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்ட இந்த விடுதி, நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் இயங்கி வந்துள்ளது. இந்த விடுதி அவ்வப்போது வாடகைக்கு கொடுக்கப்பட்டு வந்துள்ளது.\nஹட்டன் - டிக்கோயா நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 2 மணித்தியாலயங்களுக்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.\nதீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை கணிக்கப்படவில்லை எனவும், தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , ��ெய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமூன்று கட்சிகளும் ஒன்றினைந்து புதிய கூட்டணி - ரவூப் ஹக்கீம் அதிரடி\nமக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்றினைந்து புதிய கூட்ட...\n100 வருடங்கள் பழைமை வாய்ந்த மஹர ஜும்ஆ பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியும், பள்ளிவாசல் தலைவரின் நடவடிக்கைகளும்\n- கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம் கம்பஹா மாவட்டம், மஹர தேர்தல் தொகுதியிலுள்ள றாகமையிலிருக்கும் மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்திருக்கும் ஜும...\nரிஷாட் M.P யின் மனைவி இன்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மனைவி இன்று இரண்டாவது நாளாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார். கொழும்பு - இசிப்பத...\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி குணமடைந்த பெண்ணுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று\nபுதிய கொரோனா வைரஸ் பரவல் தீர்மானமிக்க கட்டத்தை எட்டியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் எடினோம் தெரிவித்துள்ளார். இதேவேளை ...\nஇரண்டாவது முறையாக மீண்டும் நிலநடுக்கம் - பலர் உயிரிழந்திருக்கலாம்\nதுருக்கி - ஈரான் எல்லையில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஈரான் நாட்டின் மேற்கு அசிர்பைஜன் மாகாணம் குவடூர் பகுதி கிராமமான ஹபாஷ...\nஈரான், ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன் என அதிரவைக்கும் கொரோனா வைரஸ்\nசீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, பெருமளவிலான உயிரிழப்...\nV.E.N.Media News,18,video,7,அரசியல்,5681,இரங்கல் செய்தி,8,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,17,உள்நாட்டு செய்திகள்,11775,கட்டுரைகள்,1440,கவிதைகள்,69,சினிமா,322,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,62,விசேட செய்திகள்,3427,விளையாட்டு,751,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2225,வேலைவாய்ப்பு,11,ஜனாஸா அறிவித்தல்,34,\nVanni Express News: ஹட்டனில் உள்ள வாடி வீடு ஒன்றில் பாரிய தீ வி���த்து\nஹட்டனில் உள்ள வாடி வீடு ஒன்றில் பாரிய தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/81867/cinema/Kollywood/Vijayashanthi-likely-to-joint-BJP-again.htm", "date_download": "2020-02-28T16:37:27Z", "digest": "sha1:7BXJH4VCC4L4NJD7TCXREHOXKHS2OYTF", "length": 10059, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மீண்டும் பாஜகவில் இணைகிறார் விஜயசாந்தி - Vijayashanthi likely to joint BJP again", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஆமாம் நான் செய்தேன், அதை சொல்ல வெட்கப்படவில்லை : ஸ்ருதிஹாசன் | இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ வழக்கு: கோர்ட் உத்தரவு | மனிதனுக்கு மதமில்லை, எலும்பு ஓட்டை வைத்து ரம்யா விளக்கம் | கோப்ராவில் விதவிதமான வேடங்களில் அசத்தும் விக்ரம் | லிம்கா புத்தகத்தில் ஸ்ரீகர் பிரசாத் | சிம்பு இன்றி விடிவி 2 இல்லை : கவுதம் மேனன் | கைதி ஹிந்தி ரீ-மேக்கில் அஜய் தேவ்கன் | சமந்தாவிற்கு மறக்க முடியாத தருணம் | சுருள் வளையத்திற்குள், 'த்ரில்லர்' | மறக்க முடியுமா...' | மறக்க முடியுமா...\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமீண்டும் பாஜகவில் இணைகிறார் விஜயசாந்தி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகை விஜயசாந்தி, ஆரம்பகாலத்தில் பா.ஜ., கட்சியில் இருந்தார். பின்னர் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் கட்சியில் இணைந்தவர், அங்கு அதிருப்தி நிலவ காங்கிரஸ் கட்சிக்கு மாறினார். அவர் எதிர்பார்த்த அரசியல் திருப்பங்கள் நிகழாத நிலையில் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார்.\nஇந்நிலையில் அவர் மீண்டும் பா.ஜ.,வில் இணைய இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகின. இப்போது பாஜக.,வின் முரளிதரராவ், விஜயசாந்தி உடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் அவர் பாஜகவில் இணைய சம்மதம் சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது. அக்.,8ல், விஜயசாந்தி, பா.ஜ.வில் இணையும் நிகழ்வு நடைபெற இருப்பதாக தகவல்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nநயன்தாரா செய்யாததைச் செய்யும் ... தங்க காசு பரிசளித்த சூர்யா\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்��ைப் பதிவு செய்ய\nபாகி 3: திஷா பதானி கவர்ச்சி ஆட்டம்\nடாப்சியின் ரசிகை யார் தெரியுமா\nகவர்ச்சி மட்டுமல்ல; நடிப்பும் இருக்கு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஆமாம் நான் செய்தேன், அதை சொல்ல வெட்கப்படவில்லை : ஸ்ருதிஹாசன்\nஇளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ வழக்கு: கோர்ட் உத்தரவு\nமனிதனுக்கு மதமில்லை, எலும்பு ஓட்டை வைத்து ரம்யா விளக்கம்\nகோப்ராவில் விதவிதமான வேடங்களில் அசத்தும் விக்ரம்\nலிம்கா புத்தகத்தில் ஸ்ரீகர் பிரசாத்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமோடியால் ஈர்க்கப்பட்டேன்; பா.ஜ.,வில் இணைந்தேன்: பேரரசு\nமகேஷ்பாபு - விஜயசாந்தி திருப்பதியில் சாமி தரிசனம்\nபாஜக.,வில் இணையப் போகும் ரஜினிகாந்த் நண்பர்\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entertainment/03/185324?ref=archive-feed", "date_download": "2020-02-28T16:04:19Z", "digest": "sha1:LBPYCB2WC6G5N2T3LMMXT6YBTDYZUI3E", "length": 6815, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "பிரபல நடிகை கணவரால் சுட்டுக்கொலை: அதிர்ச்சியில் திரையுலகம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரபல நடிகை கணவரால் சுட்டுக்கொலை: அதிர்ச்சியில் திரையுலகம்\nபிரபல நடிகையும், பாடகியுமான ரேஷ்மா அவரது கணவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nபாகிஸ்தான் நடிகையான ரேஷ்மா கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள நவ்ஷேரா கலன் பகுதியில் வசித்து வந்தார்.\nஇந்நிலையில் ரேஷ்மாவுக்கும் இவரது கணவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஅப்போது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் ரேஷ்மாவை சுட்டுக் கொன்று விட்டு கணவன் தப்பி விட்டதாகவும், ரேஷ்மா இவருக்கு நான்காவது மனைவி என்றும் பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nஇது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/in-the-united-states-a-dog-calving-a-green-puppy.html", "date_download": "2020-02-28T15:18:28Z", "digest": "sha1:HOAW4JBN32MC72H5XTQNCES7NIQVLPWK", "length": 8439, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "In the United States, a dog calving a green puppy | World News", "raw_content": "\nபச்சை நிற ‘ஹல்க்’ நாய்க்குட்டி... உரிமையாளர் 'அதிர்ச்சி'... 'கதிர்வீச்சு' பாதிப்பில்லை என ஆய்வாளர்கள் விளக்கம்...\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஅமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வளர்ப்பு நாய் ஒன்று 8 குட்டிகளை ஈன்றதில் ஒன்று மட்டும் பச்சை நிறத்தில் இருந்ததைக் கண்டு உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். அந்த குட்டிக்கு ‘ஹல்க்’ என அதன் உரிமையாளர் பெயரிட்டுள்ளார்.\nஅமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள ஹேவுட் கவுண்டி பகுதியைச் சேர்ந்தவர் ஷனா ஸ்டேமி. இவர் ஜிப்சி எனும் பெயருடைய ஜெர்மன் ஷெப்பர்டு ரக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த நாய் சமீபத்தில் 8 குட்டிகளை ஈன்றது.\nஅவற்றில் 4 வதாக பிறந்த ஒரு ஆண் நாய்க்குட்டி பச்சை நிறத்தில் இருந்ததை கண்டு அதன் உரிமையாளர் ஆச்சரியமடைந்தார். இதையடுத்து அந்த குட்டியை புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றினர். இது தற்போது வைரலாகி வருகிறது.\nஇது குறித்து விளக்கம் அளித்த விலங்கின ஆய்வாளர்கள் நாய்க்குட்டி வயிற்றுக்குள் இருக்கும் போது தாயின் கர்ப்பப் பையிலிருந்த திரவம் அந்த குட்டியை கறை படுத்தியிருக்கலாம் எனக் குறிப்பிட்டனர். ஆனால் அது எந்தவிதமான கதிர்வீச்சிற்கும் உட்படவில்லை’ என்றும் தெரிவித்தனர்.\n‘பச்சை நிற குட்டி மற்ற குட்டிகளைப் போல சாதாரணமாகவே உள்ளது. அந்த குட்டிக்கு ‘ஹல்க்’ என பெயரிட்டுள்ளோம்’ என அதன் உரிமையாளர் தெரிவித்தார்.\n2020ம் ஆண்டின் தலைசிறந்த நாடுகள் பட்டியல்... இந்தியாவுக்கு எத்தனாவது இடம் தெரியுமா\nமீனோட எடை '158 கிலோ'... மலைக்க வைக்கும் 'சைஸ்'... ஒரு ஊரே உக்காந்து சாப்பிடலாம்...\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்���ில்\nஎங்களுக்கும் 'திருப்பி அடிக்கத்' தெரியும்... அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த 'அதிர்ச்சி வைத்தியம்'...\n‘176 பேருடன்’ கிளம்பிய ‘விமானம்’... புறப்பட்ட ‘சில நிமிடங்களிலேயே’ நடந்த ‘பயங்கர’ விபத்தால் ‘பரபரப்பு’...\nட்ரெண்டிங்கில் 'World War 3' ஹேஷ்டேக்.... பீதியைக் கிளப்பும் 'அமெரிக்கா'... கதிகலங்கி போயுள்ள உலக நாடுகள்...\nபொம்மைகளினால் 'புதுப்புது' விளையாட்டு.. நடக்க தொடங்கிய சில ஆண்டுகளிலேயே 'கோடீஸ்வரன்' ஆன சிறுவன்... \n.. ஈரான் முக்கிய தலைவரை கொன்ற அமெரிக்க ராணுவம்..\nஅமெரிக்க ‘வரலாற்றில்’ முதல்முறையாக... ‘மேயர்’ ஆன 7 மாத ‘குழந்தை’ சார்லி\n 10 ஆயிரம் இந்தியர்கள் கைது'.. அதிரவைத்த அமெடிக்க குடிவரவு தணிக்கைத் துறை\n‘பிராங்க் ஷோ என நம்ப மறுத்த இளம்பெண்’... 'இன்ப அதிர்ச்சி கொடுத்த தம்பதி'... 'கலங்க வைத்த சம்பவம்'\n‘அப்பவே இத முடிவு செஞ்சிட்டேன்’.. ‘பிறந்த 3 மணிநேரத்தில் இறந்த குழந்தை’.. தாயின் உருக்கமான பதிவு..\n‘இந்த வயதில்’... ‘அசரடிக்க வைக்கும் சாதனைகள்’... ‘வியப்பூட்டும் எனர்ஜி லெவல்’\n‘ஊழியருடன் தொடர்பு’... ‘மெக்டொனால்ட்ஸ் CEO-வை’... ‘அதிரடியாக தூக்கிய நிர்வாகம்’\n‘லாஸ் ஏஞ்சல்சில் பரவிய தீ’... ‘இடம் இன்றி தவித்த ஹாலிவுட் பிரபலங்கள்’\n‘கட்டிபுடி வைத்தியம்’ ‘காதலியை கொல்ல துப்பாக்கி’.. பள்ளியை பரபரக்க வைத்த இளைஞர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/jobs/govt-jobs/chennai-metro-rail-recruitment-2019-for-assistant-post-direct-interview-on-24-august-2019/articleshow/70739136.cms", "date_download": "2020-02-28T16:01:06Z", "digest": "sha1:6OX6AJRBU6WCAVGKGEF6IFK7M4YDDT2L", "length": 16938, "nlines": 169, "source_domain": "tamil.samayam.com", "title": "Chennai Metro Recruitment 2019 : சென்னை மெட்ரோவில் உதவியாளர் வேலை: ரூ.25 ஆயிரம் சம்பளம்! - chennai metro rail recruitment 2019 for assistant post direct interview on 24 august 2019 | Samayam Tamil", "raw_content": "\nதமிழக அரசு பணிகள்(govt jobs)\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nசென்னை மெட்ரோவில் உதவியாளர் வேலை: ரூ.25 ஆயிரம் சம்பளம்\nசென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய வேலை வாயப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் இந்தப் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என தெளிவுபடுத்தியுள்ளது.\nசென்னை மெட்ரோவில் உதவியாளர் வேலை: ரூ.25 ஆயிரம் சம்பளம்\n28 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், சென்னை மெட்ரோவில் வேலைக்கு முயலலாம்.\nஇரண்டு ஆண்டு அனுபவம் தேவை. மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம்.\nசென்னை மெட்���ோ ரயில் நிறுவனத்தில் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nமத்திய, மாநில அரசுகளின் கீழ் இயங்கும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய வேலை வாயப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் படி உதவியாளர் பணிக்கு இரு பிரிவுகளில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nஒப்பந்த அடிப்படையில் இந்தப் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆகஸ்ட் 24ஆம் தேதி பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ஆவணங்களை இணைத்து கீழ்க்காணும் முகவரியில் நேர்முகத் தேர்வுக்குச் செல்லலாம்.\nhttps://chennaimetrorail.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்துகொள்ளலாம். தேவையான ஆவணங்களையும் புகைப்படத்தையும் தவறாமல் இணைக்க வேண்டும்.\n2 ஆண்டுகளில் 5.84 லட்சம் பேருக்கு வேலை\nஉதவியாளர் (கணக்கு), உதவியாளர் (ஆவண நிர்வாகம்) ஆகிய பணிகளுக்கு தலா ஒருவர் வீதம் இரண்டு காலிப் பணியிடங்கள் உள்ளன.\nஉதவியாளர் (கணக்கு) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் வணிகவியல் துறையில் முதுகலை பட்டப்படிப்பை குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று பூர்த்தி செய்திருக்க வேண்டும். பணிக்குத் தொடர்பாக குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பது அவசியம்.\nஉதவியாளர் (ஆவண நிர்வாகம்) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருந்தால்போதும். கூடவே பணி தொடர்பாக 2 ஆண்டுகள் பணி அனுபவமும் கணினி பயன்பாட்டில் சான்றிதழ் படிப்பும் கொண்டிருக்க வேண்டும்.\nஉதவி இயக்குநர், திட்ட அதிகாரி வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\n14.08.2019 அன்று 28 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால் இந்த உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.\nஇரு உதவியாளர் பணியில் சேரும் நபர்குக்கும் மாதச் சம்பளமாக 25,000 ரூபாய் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.\nமுதலில் நேர்முகத் தேர்வு நடக்கும். அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு தகுதி பெற்றவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.\nஇந்த வேலை வாய்ப்பு பற்றி மேலும் விவரங்கள் அறிய, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கலாம்.\nசென்னையில் மெட்ரோ ரயில் சேவை முதல் வழித்தடத்தில் மட்டும் இயங்குகிறது. மற்றொரு வழித்தடத்தில் கட்டுமானப் பணிகள் நடக்கின்றன.\nடிஎன்பிஎஸ்சி பொறியியல் தேர்வு விடைக்குறிப்புகள்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழக அரசு பணிகள்\nசுகாதாரத்துறையில் ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nநாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு\nTN Forest Jobs: 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக வனத்துறையில் வேலை.. எக்கச்சக்க காலியிடங்கள்..\nதமிழ்நாடு மின்வாரியத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தில் வேலைவாய்ப்பு\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிர...\nதமிழகத்தையே உலுக்கிய கொலை சம்பவம்: குற்றவாளிக்கு தூக்கு\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nநெல்லையில் உணவுத் திருவிழா - வீடியோ\nநாங்களும் பேரணி போவோம்: தேனி பாஜக - வீடியோ\nஉலக கோப்பை: இந்திய வீராங்கனை செக்யூரிட்டிவுடன் சேர்ந்து டான்\nமாவட்ட சமூகநல அலுவலகத்தில் வேலை\nபிரசார் பாரதி All India Radio வில் பகுதி நேர வேலைவாய்ப்பு\nநீலகிரியில் ஆய்வக உதவியாளர் வேலை\nகிருஷ்ணகிரி ஊராட்சியில் தமிழக அரசு வேலைவாய்ப்பு\nபி.இ முடித்தவர்களுக்கு தேசிய தகவல் மையத்தில் வேலை\nரஜினியுடன் கூட்டணி: கமல் ஓப்பன் டாக், சோகத்தில் மூழ்கிய திமுக... இன்னும் பல முக்..\nஆளுநர் ஒப்புதல் எதற்கு: நளினி அடுத்த மனு\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசென்னை மெட்ரோவில் உதவியாளர் வேலை: ரூ.25 ஆயிரம் சம்பளம்\nTNPSC Answer key 2019: டிஎன்பிஎஸ்சி பொறியியல் தேர்வு விடைக்குறிப...\nTRB TET 2019: முதுகலை ஆசிரியர் வேலைக்கான டெட் தேர்வு தேதி அறிவிப...\nஉதவி இயக்குநர், திட்ட அதிகாரி வேலை: டிஎன்பிஎஸ்ச��� அறிவிப்பு வெளிய...\nTNUSRB Hall Ticket 2019: போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வுக்கு அட்மிட் க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/zxcsdfre-nbvfgytr-nmhhjui/", "date_download": "2020-02-28T14:43:45Z", "digest": "sha1:RQIFCWL4UEYYY3SEV5U2BSEEQU5ERTQE", "length": 6183, "nlines": 120, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 14 November 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வாழ்க்கை வரலாறு ‘ தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர் ’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாக இருக்கிறது.மன்மோகன்சிங் தற்செயலாக பிரதமர் ஆனதை குறிப்பிடும் வகையில் இந்த தலைப்பை தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள்.மன்மோகன்சிங் வேடத்தில் அனுபம்கெர் நடிக்கிறார். சுனில்போஹ்ரா தயாரிக்கும் இந்த படத்தை விஜய் ரத்னாகர் குட்டே இயக்குகிறார்.\n2.மும்பையின் புறநகர் ரயில் நிலையங்களான சர்ச் கேட் மற்றும் விரார் புறநகர் இடையே பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக ரயில்வே மேற்கு மண்டல காவல்துறையினர் Eyewatch Railways என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளனர்.\n3.டாடா இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது கர்நாடகவைச் சேர்ந்த கிரிஷ் கர்னாட் பெற்றுள்ளார்.\n4.பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் பகுதி நேர உறுப்பினராக ஷமிகா ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n5.நவம்பர் 19 – 26 வரை குவஹாத்தியில் நடைபெறவுள்ள சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் சார்பிலான பெண்கள் இளையோர் உலக சாம்பியன்ஷிப் ( AIBA Women’s Youth World Championships 2017 ) போட்டியின் நல்லெண்ண தூதராக மேரி கோம் நியமிக்கப்பட்டுள்ளார்.\n1.பிரிட்டனின் புதிய பாதுகாப்புத்துறை மந்திரியாக கவின் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கு முன் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த மைக்கேல் ஃபாலன், பாலியல் குற்றச்சாட்டு காரணமாக பதவி விலகியுள்ளார்.\n2.Ramayan Circuit and Mithila – Awadh Relations என்ற சர்வதேச மாநாடு நேபாளத்தில் ஜானக்பூரில் நடைபெற்றுள்ளது.\n3.கஜகஸ்தான் நாடு 2025 முதல் தங்களது நாட்டின் பெயர் லத்தீன் அமெரிக்க உச்சரிப்பின் படி Qazaqstan என பெயர் மாற்றம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-02-28T16:40:37Z", "digest": "sha1:X5DILWGQO7GPWD4LCPD3SAZFZLYFKYIQ", "length": 4212, "nlines": 86, "source_domain": "vijayabharatham.org", "title": "கன்னியாகுமரி Archives - விஜய பாரதம்", "raw_content": "\nகுமரியில் ரூ. 100 கோடியில் இந்திய விண்வெளிஆராய்ச்சி மைய தொழில்நுட்பப் பூங்காபணிகள் தொடக்கம் – விரைவில் அடிக்கல்\nகன்னியாகுமரியில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சாா்பில் ரூ. 100 கோடியில் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கான முதல்கட்டப்…\nகிறிஸ்த்துவர்களின் சதி முறி அடிக்கப்படுமா\nகன்யாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு நேர் எதிரில் தற்போது படகு குழாம் செல்லுமிடத்துக்கு மிக அருகில் சுனாமி பாதிக்கப்பட்டபோது மீனவர்கள் ஓய்வு எடுக்கும்…\nகன்னியாகுமரி மாவட்டத்தில் சிறுவயதில் தான் படித்த அரசு பள்ளியின் வளர்ச்சிக்கு உதவிய ‘இஸ்ரோ’ சிவன்\nஇஸ்ரோ தலைவர் சிவன், சிறுவயதில் தான் படித்த அரசு தொடக்கப் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவியுள்ளார். இதன்மூலம் அப்பள்ளி கன்னியாகுமரி மாவட் டத்தின்…\nஇந்த வார சிறப்பு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4402:2018-02-16-13-59-45&catid=10:2011-02-28-21-48-03&Itemid=20", "date_download": "2020-02-28T16:25:26Z", "digest": "sha1:EYQJRUJRIWAA74VT4QR2T3MXYEPI6K7K", "length": 64915, "nlines": 230, "source_domain": "www.geotamil.com", "title": "சிறுகதை: உடைந்த மனிதனும் 'உடைந்த காலும்'", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nசிறுகதை: உடைந்த மனிதனும் 'உடைந்த காலும்'\n- இ ச்சிறுகதை ஏற்கனவே 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. தற்போது எனது முகநூல் நண்பரும், பல தமிழ்ப்படைப்புகளைச் சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்தவருமான எழுத்தாளர் ஜி.ஜி..சரத் ஆனந்த அவர்கள் இச்சிறுகதையினையும் சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்துள்ளார். இதுபற்றிய தகவலை அவர் அறியத்தந்திருந்தார். இதற்காக அவருக்கு எனது நன்றி. -\nஅதிகம் நடமாட்டமில்லாமலிருந்தது அந்த 'பார்'. வியாழன் வெள்ளியென்றால் களை கட்டி விடும். திங்களென்றபடியால் அமைதியில் மூழ்கிக் கிடந்தது. ஓரிருவர்களேயிருந்தார்கள். 'சிக்கன் விங்ஸ்'உம் 'பட்வைசர்' பியரையும் கொண்டுவரும்படி 'வெயிட்டரிடம்' கூறிவிட்டுச் சிந்தனையில் மூழ்கிக் கிடந்தேன். நினைவெல்லாம் வசுந்தராவே வந்து வந்து சிரித்துக் கொண்டிருந்தாள். என் பால்ய காலத்திலிருந்து என் உயிருடன் ஒன்றாகக் கலந்து தொடர்ந்திருந்த பந்தம். இருபது வருடத் தீவிரக் காதல். எனக்குத் தெரிந்த முகவன் ஒருவன் மூலம் அண்ம��யில் தான் கனடா அழைத்திருந்தேன். அவ்விதம் அழைத்ததற்காகத் தற்போது கவலைப் பட்டேன். அவளது வாழ்க்கையை மட்டுமல்ல என் வாழ்க்கையையுமே சீரழித்து விட்டேனா இவ்வளவு நாள் பொறுத்திருந்தவன் இன்னும் சில வருடங்கள் பொறுத்திருக்கக் கூடாதா இவ்வளவு நாள் பொறுத்திருந்தவன் இன்னும் சில வருடங்கள் பொறுத்திருக்கக் கூடாதா எனக்குக் கனடா நாட்டு நிரந்தரக் குடியுரிமை கிடைத்ததும் முறையாக அவளை அழைத்திருக்கலாமே. ஒரு விதத்தில் அவளுக்கேற்பட்ட இந்த நிலைக்கு நானும் ஒருவிதத்தில் காரணமாக இருந்து விட்டேனே. இது போன்ற பல சம்பவங்களைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தேன். ஆனால் எனக்கு இவ்விதம் ஏற்படுமென்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லையே.\nஅந்த முகவன் திருமணமானவன். பார்த்தால் மரியாதை வரும்படியான தோற்றம். அதனை நம்பி ஏமாந்து விட்டேன். வசுந்தராவின் பயணத்தில் வழியில் சிங்கப்பூரில் மட்டும் தான் ஒரு தரிப்பிடம். தனது மனைவியென்று அவளை அவன் அழைத்து வருவதாகத் திட்டம். பொதுவாக இவ்விதம் பெண்களை அழைத்து வரும் சில முகவர்கள் சூழலைப் பயன்படுத்தி, ஒன்றாகத் தங்கும் விடுதிகளில் வைத்துப் பல பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாகக் கதைகள் பல கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் எனக்கே இவ்விதமேற்படுமென்று நான் நினைத்துப் பார்த்தேயிருக்கவில்லை. கனடா வந்ததும் வசுந்தரா கூறியதும் என்னால் நம்பவே முடியவில்லை. இவர்கள் இருவரும் ஒன்றாகத் தங்கியிருந்திருக்கின்றார்கள். அருந்தும் பானத்தில் அவன் போதை மருந்தொன்றினைக் கலந்து கொடுத்து இவள் மேல் பாலியல் வல்லுறவு வைத்திருக்கின்றான். மறுநாள் தான் இவளுக்கே தெரிந்திருக்கின்றது. அது மட்டுமல்ல. இவள் விரும்பினால் இவளைத் தொடர்ந்து 'வைத்திருப்பதாக'க் கூடக் கூறியிருக்கின்றான். இவன் இது போல் ஏற்கனவே வேறு சில பெண்களுடனும் இவ்விதம் நடந்திருக்கின்றான். அவர்களிலொருத்தி இங்கு புகார் செய்து தற்போது சிறையிலிருக்கின்றான்.\nஇப்போது என் முன் உள்ள பிரச்சினை......வசுந்தராவை ஏற்பதா இல்லையா என்பது தான். ஐந்து வயதிலிருந்தே இவளை எனக்குத் தெரியும். ஒன்றாகப் பாடசாலை சென்று, படித்து, வளர்ந்து உறவாடியவர்கள். இவளில்லாமல் என்னாலொரு வாழ்வையே நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால்...இவளது இன்றைய நிலை என் மனத���ல் ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்தி விட்டதென்னவோ உண்மைதான். தத்துவம் வேறு நடைமுறை வேறு என்பதை உணர வைத்தது இவளுக்கேற்பட்ட இந்தச் சம்பவம். பார்க்கப் போனால் தவறு இவளுடையதல்லவே. ஒரு விதத்தில் நானும் காரணமாகவல்லவா இருந்து விட்டேன்....\n'நண்பனே. நான் உன் தனிமையைப் பகிர்ந்து கொள்ளலாமா\nஎதிரே கனேடிய பூர்வீக இந்தியனைப் போன்ற தோற்றமுள்ள ஒருவன் நின்றிருந்தான்.\nவெயிட்டரிடம் அவனுக்கும் சேர்ந்த்துக் கொண்டு வரும்படி கூறினேன்.\n\" என்று அருகில் அமர்ந்தான்.\n\"என் பெயர் ஜோ உடைந்த கால் ( Joe Broken leg) ). உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சி நண்பனே. இன்றைய பொழுதை எவ்விதம் கழிப்பேனோ என்றிருந்தேன். நல்லதொரு துணையாக நீ\" என்று தனது கைகளை நீட்டினான். வித்தியாசமான பெயர். ஆனால் இவர்களது சமூகத்தில் இது போன்ற பல வித்தியாசமான பெயர்கள் சர்வசாதாரணம்.\n\"என் பெயர் ஆனந்தன். எனக்கும் உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சிதான் நண்பனே\" என்று அவன் கைகளைப் பற்றிக் குலுக்கினேன்.\nஜோ உடைந்த கால் உண்மையிலேயே வித்தியாசமானவன் தான். அவனுடன் கதைத்த பொழுதுதான் தெரிந்தது அவன் உடைந்த கால் மட்டுமல்ல உடைந்த மனிதன் என்பதும். எல்லாவற்றையும் தன்னுள் போட்டு மூடி வைத்திருக்கின்றானென்பதும்.\n\"என்னைப் பற்றி என்ன நினைக்கின்றாய்\n\"நீ மிகவும் நல்லவனைப் போல் தென்படுகின்றாய்\" என்றேன்.\nஅதற்கவன் இதழ்களில் புன்னகை கோடு கிழித்தது.\n\"உண்மைதான். எல்லோரும் அவ்விதம் தான் கூறுகின்றார்கள். ஆனால் எனக்கு நல்லவனாக இருந்து அலுத்து விட்டது. லிசா விண்டகர் கூட அவ்விதம் தான் கூறினாள். ஆனால் எனக்கு நல்லவனாக இருந்து அலுத்தே போய் விட்டது. கெட்டவனாக மாறலாமா என்று கூட யோசிக்கின்றேன்.\"\nஎனக்கு அவன் கூறியது வித்தியாசமாகவிருந்தது. இதற்கிடையில் வெயிட்டர் 'சிக்கன் விங்ஸ்'சையும் 'பட்வைசர்'உம் கொண்டு வந்து வைத்தகன்றான். சிக்கனைச் சுவைத்தபடி பியரை அருந்தியபடி உரையாடலைத் தொடர்ந்தோம்.\n\"நீ ஒரு புதிர் போல் படுகின்றாய். யாரது லிசா விண்டகர். அவள் பெயரைக் கூறும் பொழுதே கனவுலகில் சஞ்சரிக்க ஆரம்பித்து விடுகின்றாயே உன் காதலியா\" என்றேன். அவளது பெயரைக் கேட்டதுமே அவன் முகத்தில் மகிழ்சி படர்ந்தது.\n\"நண்பனே. நீ கூறுவது சரிதான். அவள் என் காதலிதான். அவள் இல்லையென்றால் எனக்கு வாழ்வே இல்லை என்று தானிரு���்தேன். ஆனால்...\"\nஅவன் தொடர்ந்தான். \"அவள் இப்பொழுது இந்த உலகிலேயே இல்லை. ஆனால் நான் மட்டும் இன்னும் உயிருடன் இருக்கின்றேன்\"\nஅவன் குரலில் கவலையின் தொனி.\n\"என்னை மன்னித்துக் கொள். தேவையில்லாமல் உன் மனதை வருத்தி விட்டேனோ\"\n\"பரவாயில்லை. அவளைப் பற்றிப் பேசாமல் யாரைப் பற்றிப் பேசப் போகின்றேன். இந்த உலகில் இருக்கும் வரையில் அவளைப் பற்றி நினைத்து, பேசியே என் வாழ்வு போகட்டும். அதனைத் தான் நானும் விரும்புகின்றேன். பாவம். பரிதாபத்திற்குரிய பெண். கடவுள் அவளை நன்கு வருத்தி விட்டார். அவள் ஆன்மா சாந்தியடையட்டும்\"\nஅவனே தொடர்ந்தான். \"நண்பனே. அவளுக்காக நான் எதனையுமே கொடுப்பேன். உனக்குத் தெரியாது அவளுக்கும் எனக்கும் இடையிலிருந்த உறவின் ஆழம்\"\n\"உன்னைப் பார்த்தாலே தெரிகிறதே\" என்றேன்.\n\"ஐந்து வயதிலிருந்து நாங்கள் இருவரும் இணை பிரியாத பறவைகள் போல் தான் வாழ்ந்து வந்தோம். அந்தச் சிறுவயதில் அவள் அடைந்த துன்பத்தை நினைத்தால் எனக்கு இப்பொழுதும் குலை நடுங்குகின்றது.\"\nஎனக்கு அவனது உரையாடலில் சுவாரசியம் ஏற்பட்டது.\n\"அவளை அவளது வளர்ப்புத் தந்தை படாதபாடு படுத்தி விட்டான். அந்தச் சிறுவயதில் அவளது பன்னிரண்டாம் வயது வரையில் அவன் அவளைப் பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கின்றான். அவள் வயதின் அறியாமையாலும் பயத்தினாலும் அதனை வெளியில் கூறாமல் பொத்திப் பொத்தி வைத்திருந்தாள். எனக்கே அவள் பன்னிரண்டு வயதான போது தான் கூறினாள். கடவுள் அந்தச் சிறுவயதிலேயே என் லிசாவை மிகவும் கொடுமைப் படுத்தி விட்டார்.\"\nஅவனது குரல் உடைந்து கண்களில் நீர் கோர்த்தது.\n\"அப்பொழுது எனக்குப் பதினான்கு வயது. அவள் அதனை எனக்குக் கூறிய பொழுது என்னால் தாளவே முடியவில்லை. அவளை எவ்விதமாவது அந்தக் கொடியவனிடமிருந்து விடுவிக்க வேண்டுமென்று தீர்மானித்தேன். ஓரிரவு அவன் குடி மயக்கத்தில் படுக்கையில் புரண்டு கிடந்தான். அந்தச் சந்தர்ப்பத்தைப் பாவித்து அவனைக் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டேன். இளம் குற்றவாளியென்னும் அடிப்படையிலும் , லிசாவிற்கேற்பட்ட நிலைமையின் அடிப்படையிலும் மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை கிடைத்தது. லிசா எனக்காகவே காத்திருந்தாள். ஆனால் இன்று அவளில்லை.\"\nஅவனது கதை எனக்குப் பெரிதும் ஆச்சர்யத்தையும், வியப்பினையும், மதிப்பினையும் கூடவே அநுதாபத்தினையும் ஏற்படுத்தியது. தொடர்ந்து நடந்ததை அறியும் ஆவலில் \"அவளுக்கு என்ன நடந்தது\n\"அதன் பிறகு சுமார் பதினைந்து வருடங்களாக நாங்கள் ஒன்றாக இணைபிரியாமல் வாழ்ந்து வந்தோம். கடந்த வருடம் தான் அவளைப் புற்று நோயில்,இழந்தேன். லிசா நன்கு புகை பிடிப்பாள். ஆரம்பத்திலேயே அவளைப் பலமுறை தடுத்தேன். ஆனால் அவள் கேட்கவில்லை. இறுதியில் அதுவே அவள் உயிரைக் குடித்து விட்டது. இறுதி வரை அவள் நினைவுடனேயே வாழ்ந்து விட வேண்டும். அது தான் என் எண்ணம். நண்பனே தேவையில்லாமல் என் கதையைக் கூறி உன் நேரத்தை வீணடித்து விட்டேனா தேவையில்லாமல் என் கதையைக் கூறி உன் நேரத்தை வீணடித்து விட்டேனா இப்பொழுது சொல். நான் நல்லவனா இப்பொழுது சொல். நான் நல்லவனா\n\"அதிலென்ன சந்தேகம். நீ நல்லவன் தான். நிரம்பவும் நல்லவன் தான். உன் காதலிக்காக காதலுக்காக எவ்வளவு பெரிய தியாகம் செய்திருக்கின்றாய். உன்னை நினைக்க எவ்வளவு பெருமையாகவிருக்கிறது\"\nஅன்று நேரங்கழித்து வீடு திரும்பியபொழுது நல்லதொரு நண்பனை அடைந்த திருப்தி. அதே சமயம் ஜோ உடைந்த காலை நினைக்க நினைக்க அவன் மேல் என் மதிப்பு அதிகரித்துக் கொண்டே போனது. பாலியல் வல்லுறவால் பாதிக்கப் பட்டிருந்த தன் லிசாவைக் காப்பதற்காகச் சிறை சென்று, மீண்டு, அவளுடன் வாழ்ந்து இன்று அவள் நினைவுகளே வாழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவன் முன்னால் நான் எம்மாத்திரம். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பாதிக்கப் பட்ட என் வசுந்தராவை ஏற்பதா இல்லையா என்று மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டிருக்கின்றேன்.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபன்னாட்டுக் கருத்தரங்கம் (தேவகோட்டை) :தமிழ் இலக்கியங்களில் வாழ்வியற் சிந்தனைகள்\nவாசகர் முற்றம் - அங்கம் 06: சங்க இலக்கியத்திலிருந்து நவீன இலக்கியம் வரையில் வாசித்து தேர்ந்திருக்கும் அசோக் தாஸ்தாவஸ்கியை ஆதர்சமாக கொண்டிருக்கும் இளம்தலைமுறை வாசகர்\nஆய்வு: கோவை மாவட்ட இருளா் பழங்குடி மக்களின் பண்பட்டுச் சிதைவுகள்\nதிருப்பூர் சக்தி விருது 2020\nகவிதை: வேற்றுலகவாசியுடனோர் உரையாடல் (1)\nவ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (6): \"அறிந்தால் அறிவியடி அருவியே\nநனவிடை தோய்தல்: சிட்னி பொய்ரியேய் (Sidney Poitier)\nவ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் ஐந்து\nஆறாம் நிலத்திணை தமிழ் இலக்கியத்திற்குப் புதியத��\nஅரிகை. சீ. நவநீத ராம கிருஷ்ணன் கவிதை : \"நெஞ்சு பொறுக்குதில்லையே\"\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங��கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்க��ை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோ��் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/11/27121430/1273453/tiruvannamalai-karthigai-deepam-start-on-tomorrow.vpf", "date_download": "2020-02-28T14:42:52Z", "digest": "sha1:ENN46EYKMMB3SCMICP7OUHJ55LBK5NBO", "length": 18839, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை துர்க்கையம்மன் உற்சவத்துடன் மகா தீபவிழா தொடக்கம் || tiruvannamalai karthigai deepam start on tomorrow", "raw_content": "\nசென்னை 28-02-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை துர்க்கையம்மன் உற்சவத்துடன் மகா தீபவிழா தொடக்கம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீபத்திருவிழா 1-ந்தேதி தொடங்க உள்ள நிலையில் நாளை துர்க்கையம்மன் உற்சவம் நடக்கிறது.\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீபத்திருவிழா 1-ந்தேதி தொடங்க உள்ள நிலையில் நாளை துர்க்கையம்மன் உற்சவம் நடக்கிறது.\nதிருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் கார்த்திகை மகாதீப திருவிழா வருகிற 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனையொட்டி நாளை (வியாழக்கிழமை) துர்க்கையம்மன் உற்சவம் நடைபெற உள்ளது. இரவு சுமார் 8.30 மணியளவில் துர்க்கையம்மன், காமதேனு வாகனத்தில் வீதிஉலா நடக்கிறது.\nநாளை மறுநாள் பிடாரியம்மன் உற்சவம் நடக்கிறது. அன்று அம்மன் சிம்ம வாகனத்தில் வீதிஉலா நடைபெற உள்ளது. 30-ந்தேதி விநாயகர் உற்சவம் நடக்கிறது. அப்போது விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி போன்றவை செய்யப்பட்டு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் வீதிஉலா வருகின்றனர்.\n1-ந்தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.30 மணியில் இருந்து 7.05 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கொடியேற்றத்தை தொடர்ந்து காலையில் வெள்ளி விமானங்களில் அருணாசலேஸ்வரர்- உண்ணாமலை அம்மன், விநாயகர், முருகர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது.\nஇரவில் மூஷிகம், மயில், வெள்ளி அதிகார நந்தி, ஹம்சம், சிம்ம வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது. விழா நடைபெறும் நாட்களில் காலை மற்றும் இரவில் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகளின் வீதிஉலா நடைபெற உள்ளது. தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளி ரதம் வருகிற 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு நடக்கிறது. அன்று காலையில் 63 நாயன்மார்கள் வீதிஉலா நடக்கிறது.\nமறுநாள் 7-ந்தேதி (சனிக்கிழமை) மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடக்கிறது. காலை 7.05 மணிக்குமேல் 8.05 மணிக்குள் தேராட்டம் தொடங்குகிறது. முதலில் விநாயகர் தேரும், அடுத்து முருகர் தேரும் இழுக்கப்படுகிறது. தொடர்ந்து பெரியதேர் இழுக்கப்படும். இதில் ஆண்கள் ஒருபுறமும், பெண்கள் ஒருபுறமும் நின்று தேர் இழுப்பார்கள். பெரிய தேர்நிலைக்கு வந்ததும் இரவில் அம்மன் தேர் இழுக்கப்படும். அந்த தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள். அதைத் தொடர்ந்து சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும்.\nதீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் வருகிற 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஏற்றப்படுகிறது. அன்று காலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது. இதில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதொடர்ந்து 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது. இறுதியாக 14-ந்தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறும். அன்று மாலை சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதிஉலா வருகிறார். தீபத் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் மற்றும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.\ntiruvannamalai | karthigai deepam | திருவண்ணாமலை | அருணாசலேஸ்வரர் கோவில் | கார்த்திகை தீபம்\nடெல்லி வன்முறை- கவுன்சிலர் தாகீர் உசேன் ஆலையில் தடயவியல் நிபுணர்கள் சோதனை\nசீனாவுக்கு வெளியே வேகமாக பரவும் கொரோனா... தென்கொரியாவில் 2000 நோயாளிகளுக்கு சிகிச்சை\nகுடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் உடல் நலக்குறைவால் காலமானார்\nதலை குனிந்து வந்தால் தலை நிமிர்ந்து செல்லலாம்\nதிருத்தணி முருகன் கோவிலில் மாசி திருவிழா தொடக்கம்\nதிருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா நாளை தொடங்குகிறது\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா\nமேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது\nதிருவண்ணாமலையில் 11 நாட்களாக காட்சியளித்த தீபம் நிறைவு\nதிருவண்ணாமலையில் 2668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் நாளை இரவுடன் நிறைவு\nகார்த்திகை தீபத்திருவிழா: 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது\nகார்த்திகை தீபம் ஏற்றப்படுவது எப்படி\nஇந்த ஆண்டு மிக, மிக சிறப்பான தீப திருநாள்\nஅரிசி சாதத்தால் கிராமங்களில் நீரிழிவு நோய் அதிகரிப்பு\nஎந்த வித சிகிச்சையும் இன்றி பிறந்த 17 நாட்களேயான குழந்தை கொரோனாவில் இருந்து தானாக குணமான அதிசயம்\nதிருவானைக்காவல் கோவிலில் தங்கப்புதையல் கண்டெடுப்பு\nவைரலாகும் அண்ணாத்த படத்தின் பின்னணி இசை\nதாஜ்மகாலை பார்த்து டிரம்ப் சொன்னது என்ன- சுற்றுலா வழிகாட்டி ருசிகர தகவல்\nகுடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் காலமானார்\nஇந்திய பெண்ணை கரம்பிடிக்கிறார் மேக்ஸ்வெல்\nமுஸ்லீம் வீடுகளுக்குள் ரசாயன வாயு செலுத்திய காவல் துறை - வைரல் வீடியோ டெல்லி கலவரத்தின் கோர காட்சிகளா\n‘மேன் வெர்சஸ் வைல்டு’ டீசரில் மாஸ் காட்டும் ரஜினி\nஒரேநாள் இரவில் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்: இந்திய பந்து வீச்சாளர்கள் யுனிட் மீது மெக்ராத் நம்பிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/maharashtra", "date_download": "2020-02-28T15:19:54Z", "digest": "sha1:VQSKI7SE2DFMZYVKGYMBYXEQ2BNP2POF", "length": 23883, "nlines": 165, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nமுகப்பு | தலைப்பு | Maharashtra\nகல்வியில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு\nMaharashtra reservation for Muslims: கல்வியில் இட ஒதுக்கீடு தொடர்பாக பட்ஜெட் கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு வெளி வந்துள்ளது.\nபுலியிடம் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய அதிர்ஷ்டசாலி\nஒரு கிராமத்தினரே சேர்ந்து புலியை துரத்தி செல்கின்றனர். அப்போது, சாலையை கடந்து செல்லும் புலியிடம் ஒருவர் வசமாக சிக்கிக்கொள்கிறார். அதனை அங்கிருந்தவர்கள் மிகுந்த அச்சத்துடன் காண்கின்றனர்.\n‘போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவது அனைத்து தலைவர்களுக்கும் தெரியும்’ – சரத் பவார்\nமகாராஷ்டிராவில் முந்தைய பாஜக ஆட்சியின்போது முக்கிய அரசியல் தலைவர்களின் போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து விசாரணை நடத்த சைபர் போலீசாருக்கு மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.\nஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடல்..\nஷீரடிக்கு வரும் பக்தர்களுக்கு இந்த அறிவிப்பால் எந்த பாதிப்பும் இருக்காது\"\nபசுவைத் தொட்டால் தீமைகள் அகலும் - மகாராஷ்டிரா அமைச்சர் யசோமதி தாகூர்\nமாடு ஒரு புனிதமான விலங்கு. மாடு அல்லது வேறு எந்த விலங்கை தொட்டாலும் அவற்றைத் தொடுவது என்பது அன்பின் உணர்வைத் தருகிறது. இதில் என்ன தவறு\n\"35 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர்’’ – பாஜக தகவலால் பரபரப்பு\nமகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் நாராயண் ரானே, உத்தவ் தாக்கரே அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். உத்தவ் அறிவித்துள்ள விவசாய கடன் தள்ளுபடி என்பது ஒரு மாயை என்று குறிப்பிட்டுள்ள அவர், எப்போதைக்க��ள் அந்த திட்டம் நிறைவேற்றி முடிக்கப்படும் என்று எந்த விளக்கமும் இல்லை என்று கூறியுள்ளார்.\nமகாராஷ்டிரா : மாவட்ட அளவிலான தேர்தலில் பாஜக படுதோல்வி\nபாஜகவின் வழிகாட்டியாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அமைந்திருக்கும் நாக்பூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.\nபாஜகவில் இணைகிறாரா ராஜ் தாக்கரே பட்னாவீசை சந்தித்து பேசியதால் பரபரப்பு\nகடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது, பாஜகவுக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் ராஜ் தாக்கரே ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில், தற்போது அவரது கொள்கை மாற்றம் கண்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.\nமகாராஷ்டிராவில் அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு யாருக்கு எந்த இலாகா\nஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தை கடந்த நிலையிலும் அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு செய்யப்படாதது தொடர்பாக மகாராஷ்டிராவின் விகாஷ் அகாதி அரசை எதிர்காட்சியாக பாஜக கடுமையாக விமர்சித்து வந்தது.\nமகாராஷ்ரா அமைச்சரவையில் வெடித்தது மோதல் அதிருப்தி முஸ்லிம் அமைச்சர் ராஜினாமா\nஅமைச்சர் அப்துல் சத்தாரின் ராஜினாமா கடிதத்தை சிவசேனா இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவருடன் முதல்வர் உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும், அதன்பின்னர் பிரச்னை முடிவுக்கு வரும் என்றும் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.\nமகாராஷ்டிரா : அஜித் பவாருக்கு நிதி, அசோக் சவானுக்கு பொதுப்பணித்துறை ஒதுக்கப்பட்டதாக தகவல்\nமகாராஷ்டிர அமைச்சரவையில் முக்கிய பொறுப்பான நீர்ப்பாசனத்துறை ஜெயந்த் படேலுக்கும், வீட்டு வசதித்துறை ஜிதேந்திரா அவாதுக்கும் கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கத்தில் புறக்கணிப்பு\nமுதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 34 பேர் நேற்றைய தினம் பதவியேற்றுக்கொண்டனர்.\nமகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளை நிறைவு செய்யுமா சிவசேனா கூட்டணி அரசு\nசிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஓடும் ரயிலில் ���ாகசம் செய்த இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு\nஇதுதொடர்பாக சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோவில், கான் என்ற அந்த இளைஞர் ரயில் படிக்கட்டில் தொங்கிய படி பெட்டிக்கு வெளியே எட்டி பார்த்த படி பயணிக்கிறார்.\nமகாராஷ்டிராவின் துணை முதல்வராக பொறுப்பேற்றார் அஜித் பவார்\nகாங்கிரஸ் கட்சியும் அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம்பெறவுள்ளது. உத்தவ் அமைச்சரவையில் ஏற்கனவே 6 பேர் அமைச்சர்களாக உள்ளனர்.\nகல்வியில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு\nMaharashtra reservation for Muslims: கல்வியில் இட ஒதுக்கீடு தொடர்பாக பட்ஜெட் கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு வெளி வந்துள்ளது.\nபுலியிடம் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய அதிர்ஷ்டசாலி\nஒரு கிராமத்தினரே சேர்ந்து புலியை துரத்தி செல்கின்றனர். அப்போது, சாலையை கடந்து செல்லும் புலியிடம் ஒருவர் வசமாக சிக்கிக்கொள்கிறார். அதனை அங்கிருந்தவர்கள் மிகுந்த அச்சத்துடன் காண்கின்றனர்.\n‘போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவது அனைத்து தலைவர்களுக்கும் தெரியும்’ – சரத் பவார்\nமகாராஷ்டிராவில் முந்தைய பாஜக ஆட்சியின்போது முக்கிய அரசியல் தலைவர்களின் போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து விசாரணை நடத்த சைபர் போலீசாருக்கு மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.\nஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடல்..\nஷீரடிக்கு வரும் பக்தர்களுக்கு இந்த அறிவிப்பால் எந்த பாதிப்பும் இருக்காது\"\nபசுவைத் தொட்டால் தீமைகள் அகலும் - மகாராஷ்டிரா அமைச்சர் யசோமதி தாகூர்\nமாடு ஒரு புனிதமான விலங்கு. மாடு அல்லது வேறு எந்த விலங்கை தொட்டாலும் அவற்றைத் தொடுவது என்பது அன்பின் உணர்வைத் தருகிறது. இதில் என்ன தவறு\n\"35 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர்’’ – பாஜக தகவலால் பரபரப்பு\nமகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் நாராயண் ரானே, உத்தவ் தாக்கரே அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். உத்தவ் அறிவித்துள்ள விவசாய கடன் தள்ளுபடி என்பது ஒரு மாயை என்று குறிப்பிட்டுள்ள அவர், எப்போதைக்குள் அந்த திட்டம் நிறைவேற்றி முடிக்கப்படும் என்று எந்த விளக்கமும் இல்லை என்று கூறியுள்ளார்.\nமகாராஷ்டிரா : மாவட்ட அளவிலான தேர்தலில் பாஜக படுதோல்வி\nபாஜகவின் வழிகாட்டிய���க இருக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அமைந்திருக்கும் நாக்பூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.\nபாஜகவில் இணைகிறாரா ராஜ் தாக்கரே பட்னாவீசை சந்தித்து பேசியதால் பரபரப்பு\nகடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது, பாஜகவுக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் ராஜ் தாக்கரே ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில், தற்போது அவரது கொள்கை மாற்றம் கண்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.\nமகாராஷ்டிராவில் அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு யாருக்கு எந்த இலாகா\nஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தை கடந்த நிலையிலும் அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு செய்யப்படாதது தொடர்பாக மகாராஷ்டிராவின் விகாஷ் அகாதி அரசை எதிர்காட்சியாக பாஜக கடுமையாக விமர்சித்து வந்தது.\nமகாராஷ்ரா அமைச்சரவையில் வெடித்தது மோதல் அதிருப்தி முஸ்லிம் அமைச்சர் ராஜினாமா\nஅமைச்சர் அப்துல் சத்தாரின் ராஜினாமா கடிதத்தை சிவசேனா இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவருடன் முதல்வர் உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும், அதன்பின்னர் பிரச்னை முடிவுக்கு வரும் என்றும் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.\nமகாராஷ்டிரா : அஜித் பவாருக்கு நிதி, அசோக் சவானுக்கு பொதுப்பணித்துறை ஒதுக்கப்பட்டதாக தகவல்\nமகாராஷ்டிர அமைச்சரவையில் முக்கிய பொறுப்பான நீர்ப்பாசனத்துறை ஜெயந்த் படேலுக்கும், வீட்டு வசதித்துறை ஜிதேந்திரா அவாதுக்கும் கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கத்தில் புறக்கணிப்பு\nமுதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 34 பேர் நேற்றைய தினம் பதவியேற்றுக்கொண்டனர்.\nமகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளை நிறைவு செய்யுமா சிவசேனா கூட்டணி அரசு\nசிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஓடும் ரயிலில் சாகசம் செய்த இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு\nஇதுதொடர்பாக சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோவில், கான் என்ற அந்த இளைஞர் ரயில் படிக்கட்டில் தொங்கிய படி பெட்டிக்கு ���ெளியே எட்டி பார்த்த படி பயணிக்கிறார்.\nமகாராஷ்டிராவின் துணை முதல்வராக பொறுப்பேற்றார் அஜித் பவார்\nகாங்கிரஸ் கட்சியும் அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம்பெறவுள்ளது. உத்தவ் அமைச்சரவையில் ஏற்கனவே 6 பேர் அமைச்சர்களாக உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/10/blog-post_26.html", "date_download": "2020-02-28T16:19:58Z", "digest": "sha1:75NE2GUFLVUWNXJPNQM6IW4CPXIOE5A6", "length": 5339, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "தேர்தல் ஆணைக்குழு அலுவலக பகுதியில் விசேட பாதுகாப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS தேர்தல் ஆணைக்குழு அலுவலக பகுதியில் விசேட பாதுகாப்பு\nதேர்தல் ஆணைக்குழு அலுவலக பகுதியில் விசேட பாதுகாப்பு\nஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நிமித்தம் நாளை திங்கட் கிழமை தேர்தல் ஆணைக்குழு இருப்பிடத்தை அண்டிய பகுதிகளில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\n41 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ள நிலையில் திங்களன்று வேட்பு மனுத்தாக்கல் இடம்பெறவுள்ளது.\nஇந்நிலையில் சுமார் 1200 பொலிசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் காலை 6 மணி முதல் வெலிகடை பகுதியிலிருந்து விசேட போக்குவரத்து ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/11/27143640/1059457/New-District-Peeoples-Request.vpf", "date_download": "2020-02-28T16:09:03Z", "digest": "sha1:BZLT6OHQOWPYOKS4UN66YYQSUMZRX53L", "length": 9721, "nlines": 78, "source_domain": "www.thanthitv.com", "title": "\"விழுப்புரம் மாவட்டத்துடன் இணையுங்கள்\" : 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"விழுப்புரம் மாவட்டத்துடன் இணையுங்கள்\" : 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை\nவிழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்ட நிலையில், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nவிழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்ட நிலையில், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஉளுந்தூர்பேட்டை தாலுகாவில் உள்ள கறிவேப்பிலைபாளையம், காந்தலவாடி, மடப்பட்டு பெரியசெவலை, சரவணப்பாக்கம், கொளத்தூர் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் விழுப்புரத்திற்கு மிக அருகில் உள்ளதால், அவற்றை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே தங்கள் கிராமங்களை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக,\nவீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும், கண்ணில் கருப்பு துணி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்\nபிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.\nகன்னியாகுமரியில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.\nவருங்கால வைப்பு நிதி வட்டி குறைக்கப்படுமா\nவருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விக��தம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\nமுதலமைச்சருடன் எல்.கே. சுதீஷ் சந்திப்பு - மாநிலங்களவையில் தேமுதிகவுக்கு ஒரு சீட்டு\nசென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசினார்.\n\"ரூ.60 ஆயிரம் கோடியில் உபரிநீர் திட்டம்\" - \"1,200 டி.எம்.சி. நீரை சேமிக்க நடவடிக்கை\"\n\"1,200 டி.எம்.சி. நீரை சேமிக்க நடவடிக்கை\" விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.\nதிமுக பிரமுகர் மகன் கொலை வழக்கு - 7 பேருக்கு ஆயுள் தண்டனை\nமதுரை அவனியாபுரத்தில் திமுக பிரமுகர் மகன் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனையை விதித்து உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கொன்ற வழக்கு - தூக்கு தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் உத்தரவு\nதென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வசித்து வந்த கோவிந்தசாமி பேச்சித் தாய் மற்றும் அவரது மகள் மாரி ஆகியோரை வெட்டிக் கொன்ற முத்துராஜை ஆலங்குளம் போலீசார் கைது செய்தனர்.\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் - சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு\nதூத்துக்குடி மாட்டம் திருச்செந்தூரில் கடந்தவாரம் பிரமாண்டமாக திறக்கப்பட்ட பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t48608-topic", "date_download": "2020-02-28T15:26:12Z", "digest": "sha1:XOI2MC4F5LOLIN4JM2JXFBSKWOWW6322", "length": 25034, "nlines": 223, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "மண்சரிவில் மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் இன்று ஒப்படைப்பு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்\n» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’\n» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்\n» வானம் கொட்டட்டும் – விமர்சனம்\n» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு\n» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..\n» அடவி – விமர்சனம்\n» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்\n» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…\n» தோல்வியில் சுகம் – கவிதை\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\n» வெட்கச் சுரங்கம் - கவிதை\n» மழைக்காதலி - ஹைகூ\n» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..\n» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா\n» நேற்று பெய்த மழையில்…\n» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...\n» தேடல் – ஒரு பக்க கதை\n» கனவு – ஒரு பக்க கதை\n» யதார்த்தம்- ஒரு பக்க கதை\n» நல்லதும் கெட்டதும் – ஒரு பக்க கதை\n» பாண்டியன் – ஒரு பக்க கதை\n» எதுக்காக – ஒரு பக்க கதை\n» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை\n» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை\n» சக்கரம் – ஒரு பக்க கதை\n» ஐடியா- ஒரு பக்க கதை\n» மொய்- ஒரு பக்க கதை\nமண்சரிவில் மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் இன்று ஒப்படைப்பு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nமண்சரிவில் மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் இன்று ஒப்படைப்பு\nமண்சரிவில் மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் இன்று ஒப்படைப்பு\nகொஸ்லந்தை, மீரியாபெத்த தோட்ட மண் சரிவு அனர்த்தத்தின் பின்னர் தேடுதலின் போது கண்டெடுக்கப்பட்ட அனைத்து உடமைகளும் நீதிமன்றத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்படவுள்ளதாக கொஸ்லந்தை பொலிஸார் தெரிவித்தனர்.\nகொஸ்லந்தை, மீரியபெத்த தோட்டத்தில் கடந்த 29ம் திகதி ஏற்பட்ட மண் சரிவு அனர்த்தத்தின் பின்னர் இராணுவத்தினரால் கண்டெடுக்கப்பட்டு மீட்கப்பட்ட பொருட்கள் யாவும் பாதுகாப்புக் கருதி பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாக கொஸ்லந்தை பொலிஸ் நிலையப் பொற���ப்பதிகாரி சுனில் தயாசிறி தெரிவித்தார்.\nமண் சரிவில் மீட்கப்பட்ட ஆட்டோ வண்டி, கோயில் சிலைகள், நகைகள் மற்றும் அடையாள அட்டைகள், வீட்டுப் பாவனைப் பொருட்கள் இன்னும் பல உடமைகளும் இன்று திங்கட்கிழமை பொலிஸாரினால் நீதவான் நீதிமன்றில் கையளிக்கப்படவுள்ளன. உரிய அடையாளத்தினை நிரூபித்து பொருட்களை நீதிமன்ற மூலம் மீண்டும் பெற முடியும்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: மண்சரிவில் மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் இன்று ஒப்படைப்பு\nஉண்மையாகவே எல்லாமே ஒப்படைக்கப்பட்டிருக்குமா தோழரே\nRe: மண்சரிவில் மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் இன்று ஒப்படைப்பு\nபாயிஸ் wrote: உண்மையாகவே எல்லாமே ஒப்படைக்கப்பட்டிருக்குமா தோழரே\nஇல்லை என்றுதான் நான் சொல்லுவேன்\nகாரணம் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை மானபங்கம் செய்த மக்கள்தானே\nஇறந்தவர்களின் உடமைகளை எப்படி முழுமையாக ஒப்படைப்பார்கள் \nஎல்லாம் ஒரு கண் துடைப்பு\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: மண்சரிவில் மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் இன்று ஒப்படைப்பு\nபாயிஸ் wrote: உண்மையாகவே எல்லாமே ஒப்படைக்கப்பட்டிருக்குமா தோழரே\nஇல்லை என்றுதான் நான் சொல்லுவேன்\nகாரணம் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை மானபங்கம் செய்த மக்கள்தானே\nஇறந்தவர்களின் உடமைகளை எப்படி முழுமையாக ஒப்படைப்பார்கள் \nஎல்லாம் ஒரு கண் துடைப்பு\nமிகச்செரியாகச் சொன்னீர்கள் நானும் அதைக்கருத்தில் கொண்டுதான் கேட்டேன் ஆகையால் மிகச்செரியாக சொன்னதுக்கான பரிசினை விரும்பியவர்கள் கொடுக்கலாம்\nRe: மண்சரிவில் மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் இன்று ஒப்படைப்பு\nபாயிஸ் wrote: உண்மையாகவே எல்லாமே ஒப்படைக்கப்பட்டிருக்குமா தோழரே\nஇல்லை என்றுதான் நான் சொல்லுவேன்\nகாரணம் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை மானபங்கம் செய்த மக்கள்தானே\nஇறந்தவர்களின் உடமைகளை எப்படி முழுமையாக ஒப்படைப்பார்கள் \nஎல்லாம் ஒரு கண் துடைப்பு\nமிகச்செரியாகச் சொன்னீர்கள் நானும் அதைக்கருத்தில் கொண்டுதான் கேட்டேன் ஆகையால் மிகச்செரியாக சொன்னதுக்கான பரிசினை விரும்பியவர்கள் கொடுக்கலாம்\nஏன் நீங்க விரும்பல (_\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: மண்சரிவில் மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் இன்று ஒப்படைப்பு\nபாயிஸ் wrote: உண்மையாகவே எல்லாமே ஒப்படைக்கப்பட்டிருக்குமா தோழரே\nஇல்லை என்றுதான் நான் சொல்லுவேன்\nகாரணம் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை மானபங்கம் செய்த மக்கள்தானே\nஇறந்தவர்களின் உடமைகளை எப்படி முழுமையாக ஒப்படைப்பார்கள் \nஎல்லாம் ஒரு கண் துடைப்பு\nமிகச்செரியாகச் சொன்னீர்கள் நானும் அதைக்கருத்தில் கொண்டுதான் கேட்டேன் ஆகையால் மிகச்செரியாக சொன்னதுக்கான பரிசினை விரும்பியவர்கள் கொடுக்கலாம்\nஏன் நீங்க விரும்பல (_\nRe: மண்சரிவில் மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் இன்று ஒப்படைப்பு\nபாயிஸ் wrote: உண்மையாகவே எல்லாமே ஒப்படைக்கப்பட்டிருக்குமா தோழரே\nஇல்லை என்றுதான் நான் சொல்லுவேன்\nகாரணம் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை மானபங்கம் செய்த மக்கள்தானே\nஇறந்தவர்களின் உடமைகளை எப்படி முழுமையாக ஒப்படைப்பார்கள் \nஎல்லாம் ஒரு கண் துடைப்பு\nமிகச்செரியாகச் சொன்னீர்கள் நானும் அதைக்கருத்தில் கொண்டுதான் கேட்டேன் ஆகையால் மிகச்செரியாக சொன்னதுக்கான பரிசினை விரும்பியவர்கள் கொடுக்கலாம்\nஏன் நீங்க விரும்பல (_\nஆனா ஆவன்னா ஈனா (_\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: மண்சரிவில் மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் இன்று ஒப்படைப்பு\n அவர்களிடம் என்ன தான் இருந்திருக்கும்உயிரை விட்டபின் சட்டி பானை, முட்டி, பாய் படுக்கை என மீட்டென்ன பயனாம்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: மண்சரிவில் மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் இன்று ஒப்படைப்பு\nபாயிஸ் wrote: உண்மையாகவே எல்லாமே ஒப்படைக்கப்பட்டிருக்குமா தோழரே\nஇல்லை என்றுதான் நான் சொல்லுவேன்\nகாரணம் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை மானபங்கம் செய்த மக்கள்தானே\nஇறந்தவர்களின் உடமைகளை எப்படி முழுமையாக ஒப்படைப்பார்கள் \nஎல்லாம் ஒரு கண் துடைப்பு\nமிகச்செரியாகச் சொன்னீர்கள் நானும் அதைக்கருத்தில் கொண்டுதான் கேட்டேன் ஆகையால் மிகச்செரியாக சொன்னதுக்கான பரிசினை விரும்பியவர்கள் கொடுக்கலாம்\nஏன் நீங்க விரும்பல (_\nஆனா ஆவன்னா ஈனா (_\nRe: மண்சரிவில் மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் இன்று ஒப்படைப்பு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகர��கம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/taotarauma-tamaila-inapapataukaolaai-avanaka-kaaiyaetau-jaenaivaavaila-vaelaiyaitapapatatatau", "date_download": "2020-02-28T16:17:22Z", "digest": "sha1:2BRBRYSKMB2LSLE3LI5ZGP3LCU7MZUZB", "length": 6622, "nlines": 45, "source_domain": "sankathi24.com", "title": "'தொடரும் தமிழ் இனப்படுகொலை' ஆவணக் கையேடு ஜெனிவாவில் வெளியிடப்பட்டது | Sankathi24", "raw_content": "\n'தொடரும் தமிழ் இனப்படுகொலை' ஆவணக் கையேடு ஜெனிவாவில் வெளியிடப்பட்டது\nசனி செப்டம்பர் 28, 2019\nஇலங்கையில் 'தொடரும் தமிழ் இனப்படுகொலை' என்ற பெயரில் சிறு ஆவண புத்தகக் கையேடு ஒன்று மே பதினேழு இயக்கத்தினால் ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் பக்க அரங்கிற்குள் வெளியிடப்பட்டது. மே பதினேழு இயக்கம் சார்பாக தோழர் விவேகானந்தன் முன்னின்று வெளியிட்டார்.\n2017 முதல் 2019 வரையிலான காலக்கட்டத்தில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டு வரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை மையப்படுத்தி இக்கையேடு தயாரிக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான மக்களின் போராட்டங்கள், ராணுவமயமாக்கல், நில ஆக்கிரமிப்பு, சிங்களமயமாக்கல், பெளத்த விகாரைகள் திணிப்பு, அரசியல் கைதிகள், மாணவர்கள் மீதான தாக்குதல், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல், சித்ரவதைகள் என பல தலைப்புகளை மையப்படுத்தி இக்கையேடு தயாரிக்கப்பட்டது.\nஇக்கையேடு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்திற்குள்ளாக பார்வைக்கு வைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. தோழர் பண்ருட்டி.வேல்முருகன் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மனித உரிமை செயல்பாட்டாளர்களுக்கும், அமைப்புகளுக்கும் இக்கையேடு வழங்கப்பட்டது.\nகாலம் தாழ்த்தாது சிறீலங்காவின் பொறுப்புக்கூறல் விவகாரம் ஐ.நா பாதுகாப்பச் சபைக்குப் பாரப்படுத்தப்படல் வேண்டும்\nவெள்ளி பெப்ரவரி 28, 2020\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nவன்னிமயில் 2020 தாயகப் பாடலுக்கான நடனப்போட்டி\nபுதன் பெப்ரவரி 26, 2020\nபிரான்சில் பேரெழுச்சியோடு நிறைவடைந்த வன்னிமயில் 2020 தாயகப் பாடலுக்கான நடனப்போட்டி\nபிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் “கற்க கசடற 2020”\nபுதன் பெப்ரவரி 26, 2020\n10வது ஆண்டாக சிறப்பாக இடம்பெற்ற பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் “கற்க கசடற 2020\nபிரான்சில் ஊடகமையத்தின் புதிய பணிமனை திறந்துவைக்கப்பட்டது\nஞாயிறு பெப்ரவரி 23, 2020\nபிரான்சில் ஊடகமையத்தின் (ஈழமுரசு) புதிய பணிமனை நேற்று (22.02.2020) சனிக்கிழமை\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nகாலம் தாழ்த்தாது சிறீலங்காவின் பொறுப்புக்கூறல் விவகாரம் ஐ.நா பாதுகாப்பச் சபைக்குப் பாரப்படுத்தப்படல் வேண்டும்\nவெள்ளி பெப்ரவரி 28, 2020\nவன்னிமயில் 2020 தாயகப் பாடலுக்கான நடனப்போட்டி\nபுதன் பெப்ரவரி 26, 2020\nபிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் “கற்க கசடற 2020”\nபுதன் பெப்ரவரி 26, 2020\nபிரான்சில் ஊடகமையத்தின் புதிய பணிமனை திறந்துவைக்கப்பட்டது\nஞாயிறு பெப்ரவரி 23, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/40563", "date_download": "2020-02-28T15:03:39Z", "digest": "sha1:GAMCOY2BFTTJEGDBWS6FMEYBQE52Q32S", "length": 7867, "nlines": 128, "source_domain": "www.cinemamurasam.com", "title": "ஆண்ட்ரியாவை பார்க்க வந்த யானை.! – Cinema Murasam", "raw_content": "\nஆண்ட்ரியாவை பார்க்க வந்த யானை.\nபொட்டு படத்தின் வெற்றிக்கு பிறகு ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது ஆண்ட்ரியா நடிக்கும் ” கா ” படத்தை தயாரித்து வருகிறார்கள்.\nகடன் தொல்லை.விமலுக்கு தயாரிப்பாளர் எச்சரிக்கை.\nசீயான் விக்ரம் இத்தனை வேடங்களிலா\nவைரமுத்துவின் துயருக்கு என்ன காரணம்\nகொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்���் லைஃப் போட்டோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப் படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளது. சலீம்கோஸ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ” கா ” என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள்படும்.\nவிறு விறுப்பான படப்பிடிப்பிற்கு மத்தியில் இயக்குனர் நாஞ்சில் பகிர்ந்து கொண்டவை …\n“முழுக்க முழுக்க காட்டை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி வருகிறோம். தற்பொழுது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nஇதற்கு முன்பு மூணாரில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் இரவு நேரத்தில் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது, அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அங்கு யானை ஒன்று வந்துவிட்டது. அங்கிருந்த நாங்கள் அனைவரும் பயந்து ஒழிந்துகொண்டோம்.\nநல்ல வேலையாக எங்களுடன் இருந்த வனக்காப்பாளர்கள் அந்த யானையை விரட்டி எங்களை காப்பாற்றினார்கள் அப்படியெல்லாம் ரிஸ்க் எடுத்து நிறைய காட்சிகளை படமாக்கியிருக்கிறோம்.\n30 நாட்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் இதுவரை யாரும் செல்ல முடியாத இடங்களுக்கு வன அலுவலகத்தில் அனுமதி பெற்று படப்பிடிப்பை நடித்தியிருக்கிறோம். அந்த காட்களை திரையில் பார்க்கும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கும் எழில் கொஞ்சும் காட்டின் அழகை வித்தியாசமான ஒரு கோணத்தில் இதில் கண்டு ரசிக்கலாம்” என்கிறார் இயக்குனர் நாஞ்சில்.\nஉறவுகள்,ரசிகர்களுக்கு சூர்யா முக்கியமான கோரிக்கை.\nதுபாய் கடற்கரையில் ராய்லட்சுமி 'ஜாலி' ஆட்டம்\nகடன் தொல்லை.விமலுக்கு தயாரிப்பாளர் எச்சரிக்கை.\nசீயான் விக்ரம் இத்தனை வேடங்களிலா\nவைரமுத்துவின் துயருக்கு என்ன காரணம்\nதுபாய் கடற்கரையில் ராய்லட்சுமி 'ஜாலி' ஆட்டம்\nகடன் தொல்லை.விமலுக்கு தயாரிப்பாளர் எச்சரிக்கை.\nநடிகர் விமல் தயாரித்து நடித்த மன்னர் வகையறா படத்துக்கு வாங்கிய கடனை இன்னமும் செட்டில் செய்யவில்லையாம். கடன் கொடுத்த அரசு பிலிம்ஸ் இது தொடர்பாக திரைப்படத் தயாரிப்பாளர்கள்...\nசீயான் விக்ரம் இத்தனை வேடங்களிலா\nதிரௌபதி .இவள் பாண்டவர் மனைவி இல்லை.\nவைரமுத்துவின் துயருக்கு என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2011/02/16/entertainer-of-the-decade-rajinikanth/", "date_download": "2020-02-28T15:16:03Z", "digest": "sha1:V3MO2CUN3ZVDU6LKWM5QMZMBX6GN6PLX", "length": 5119, "nlines": 134, "source_domain": "kuralvalai.com", "title": "Entertainer of the Decade – Rajinikanth – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nNext Next post: குரல்வலைப் பக்கங்கள்\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/a-tamil-actress-going-to-be-the-pm-of-nithyanantha-s-kailasa-country-065541.html", "date_download": "2020-02-28T15:53:31Z", "digest": "sha1:3NC4LUWGS4FKWA3U6VPZWPRHU2S247ZF", "length": 16192, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நித்தியானந்தாவின் தனி நாட்டுக்கு பிரதமராகும் தமிழ் நடிகை? பரபரக்கும் கைலாசா! | A Tamil actress going to be the PM of Nithyanantha's Kailasa country? - Tamil Filmibeat", "raw_content": "\n2 hrs ago சிட்டிசன் அஜித்தா.. தசாவதாரம் கமலா.. தூம் 2 ஹிரித்திக்கா.. எப்படி வரப் போறாரு கோப்ரா விக்ரம்\n2 hrs ago அது சறுக்கிருச்சே.. நடிகை செம மூட் அவுட்.. எதிர்காலம் என்னாகுமோ\n2 hrs ago மச்சான் நடிச்சிருக்க படம்.. பார்ப்பாரா அஜித்.. பெத்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.. என்ன நடக்கபோகுதோ\n2 hrs ago Thenmozhi BA Serial: இந்தா ஜீன்ஸ் பாட்டியும் வந்துட்டாக...தேன்மொழி சீரியலில்\nNews சென்னையில் குடிநீர் கேன் தட்டுப்பாடு அபாயம்... 2வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்\nSports அஸ்வின் நல்ல பவுலர் தான்.. ஆனா அதுமட்டும் தான் இடிக்குது.. ரவி சாஸ்திரி ஓபன் டாக்\nFinance டிஜிட்டல் பணத்தில் பெங்களூர் மக்கள் தான் கில்லி.. அப்போ தமிழ்நாட்டு மக்கள்..\nAutomobiles எக்ஸ்-லைன் கான்செப்ட்டில் உருவாகும் கியா செல்டோஸின் டாப் வேரியண்ட்...\nLifestyle உங்க லவ்வரை நீங்க ‘இப்படி’ கட்லிங் செய்தால்... உங்க பாலியல் வாழ்க்கை வேற லெவலில் இருக்குமாம்...\nTechnology போதும் போதும்னு சொல்ல வைக்கும் சாம்சங்: ஆஃபர்கள் அள்ளி குவிக்கும் Samsung S20\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு கா���்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநித்தியானந்தாவின் தனி நாட்டுக்கு பிரதமராகும் தமிழ் நடிகை\nPM Nithyananda | நித்யானந்தா செய்யும் அலப்பறைகள் ..\nசென்னை: நித்தியானந்தாவின் தனி நாட்டுக்கு தமிழ் நடிகை ஒருவர்தான் பிரதமராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசர்ச்சை சாமியார் நித்தியானந்தா குழந்தை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வருகிறார். இதனால் அவர் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.\nஇந்நிலையில் தென் அமெரிக்க நாடான ஈக்வடார் நாட்டின் அருகே உள்ள ஒரு தீவில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. 30 சிஷ்யைகளுடன் அவர் அந்த தீவில் இருப்பதாகவும், மேலும் டன் கணக்கில் தங்கத்தை கொண்டு சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஅந்த தீவை விலைக்கு வாங்கியுள்ள நித்தியானந்தா அதனை தனி நாடாக அறிவிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. அந்த தீவிற்கு கைலாசா நாடு என பெயரிட்டுள்ள நித்தியானந்தா, தனது நாட்டிற்கென தனி வெப்சைட்டை உருவாக்கியுள்ளார்.\nஅந்த தீவிற்கு தனி கொடி, தனி பாஸ்போர்ட், விசா என அந்த நாட்டு அரசு உதவியுடன் இதனை செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கைலாசா நாட்டில் குடிமகனாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம் என்றும் அவரது வெப் ஸைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தனது நாட்டில் குடிமகனாக இந்து என்ற ஒரு தகுதி மட்டுமே போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தன்னை அந்நாட்டிற்கு அதிபர் என அறிவித்து தனி ராஜாங்கம் அமைத்து வருகிறார் நித்தியானந்தா.\nஇந்நிலையில் தனது நெருங்கிய சிஷ்யையான தமிழ் நடிகை ஒருவரைதான் அந்த நாட்டிற்கு பிரதமராக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நித்தியானந்தாவின் பக்தர்கள் அம்மா என்று அழைக்கும் அந்த நடிகை தான் அந்நாட்டின் பிரதமராக விரைவில் பதவியேற்கவுள்ளதாகவும் தகவல்கள் பறக்கின்றன.\nஆனால் நித்தியானந்தா வெளிநாட்டிற்கெல்லாம் ஓட வில்லை, இந்தியாவில்தான் இருக்கிறார். நெருங்கிவிட்டோம் விரைவில் பொறி வைத்து பிடித்துவிடுவோம் என தெரிவித்துள்ளனர் போலீசார்.\n2020ல் தமிழ் இளைஞர்களின் மனங்களை கொள்ளைக் கொள்ளப்போகும் கனவுக் கன்னி யார்\nநம்ம கோவை பொண்ணு அதுல்யா ரவிக்கும் இன்னைக்குத்தான் பர்த்டே\nஉடல்நலம் பாதிக்கப்பட்ட பரவை முனியம்மா - பண உதவி செய்து தீபாவளி பரிசு வழங்கிய அபி சரவணன்\nஏதோ நினைவுகள் கனவுகள் மலருதே.... போட்டோக்களை வெளியிட்ட ஸ்ரீதிவ்யா\nஅந்தரத்தில் மிதக்கும் பிரியா அட்லி… யோகா செய்யும் மாயம்\nஆச்சி மனோரமா நான்காமாண்டு நினைவு தினம் - மறக்க முடியாத ஜில் ஜில் ரமாமணி\nஎங்களை யாரும் கைது செய்யலை நாடு கடத்தலை - ஒய்.ஜி.மதுவந்தி அருண் விளக்கம்\nமார்பகத்தில் உள்ள பிரச்சினை பற்றி பெண்கள் கூச்சப்படாம சொல்லுங்க - வரலக்ஷ்மி சரத்குமார்\nமுரட்டு குதிரையை அடக்கும் பெண் குதிரை… கீர்த்தி பாண்டியன் லேட்டஸ்ட போட்டோ சூட்\nஅழகான மண்ணுதான்.. அதுக்கேத்த ஃபன்னுதான்... பீச்சில் மகன் கணவரோடு.. சினேகா செம உற்சாகம்\nதீபாவளி பேஷன் ஷோ - ஒய்யார நடையில் கலக்கிய ஆண்ட்ரியா\nபெண்களுக்கு பாதுகாப்பு ரொம்ப முக்கியம்... விழிப்புணர்வு தேவை - ரேஷ்மா எக்ஸ்க்ளூசிவ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஜய் சேதுபதி நடிக்க வேண்டியதா இது... அடடா தெரியாம போச்சே\nஹய்யோ.. நா மிஸ் இல்லப்பா.. மிஸ்ஸஸ் மணிமேகலை..கல்லூரி விழாவில் கலகல\nலக்கி லக்கின்னு சொல்லியே உசுப்பேத்த... இப்ப சம்பளத்தை கன்னாபின்னான்னு ஏத்திட்டாராம் ஹீரோயின்\nவித்யாசமான புகைப்படத்திற்காக நடத்திய தொகுப்பாளினி சித்ரா\nகோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீசாகி மிரட்டுகிறது\nதிமிரு படத்தில் நடிக்கும் ஷரியா ரெட்டியின் உடற்பயிற்சி வீடியோ\nதிரௌபதி டி ஷர்ட் அணிந்து பிரபல பிக்பாஸ் நடிகை | போட்டோ வைரலாகி வருகிறது.\nதிரைக்குவர காத்திருக்கும் பாலாவின் வர்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/amazon-partners-bookmyshow-to-sell-movie-tickets-in-india-ra-222369.html", "date_download": "2020-02-28T15:57:17Z", "digest": "sha1:7AYFRJGJELWZ454SDAQ2JQZ6MNVH6KLO", "length": 10172, "nlines": 168, "source_domain": "tamil.news18.com", "title": "இனி அமேசான் மூலமாகவும் திரைப்பட டிக்கெட் முன்பதிவு செய்யலாம்..! | Amazon Partners BookMyShow to Sell Movie Tickets in India– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\nஇனி அமேசான் மூலமாகவும் திரைப்பட டிக்கெட் முன்பதிவு செய்யலாம்..\nவெளியீட்டு ஆஃபராக 200 ரூபாய்க்கு அதிகமானத் தொகையில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 70% அல்லது 200 ரூபாய் கேஷ்பேக் ஆஃபர் உள்ளது.\nஅமேசான் இந்தியப் பயனாளர்கள் இனி அமேசான் ஆப் மூலமாகவே திரைப்பட டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.\nஆன்லைன் வணிக நிறுவனமான அமேசான் ‘புக் மை ஷோ’ உடன் கூட்டணி அமைத்துள்ளது. இதன் மூலம் அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாது இதர பயனாளர்களும் இந்த சேவையைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.\nதிரைப்பட டிக்கெட் மட்டுமல்லாது ‘புக் மை ஷோ’ மூலம் முன்பதிவு செய்யக்கூடிய வகையிலான அத்தனை நிகழ்வுகளுக்கும் அமேசான் மூலமே டிக்கெட் முன்பதிவு செய்யலாம். அமேசான் ஆப் மூலமாக ஏற்கெனவே விமான டிக்கெட், பில் கட்டணம், மொபைல் ரீசார்ஜ் செய்யும் வசதிகள் உள்ளன.\nஇந்தச் சேவையை மொபைல் ஆப் அல்லது மொபைல் இணையம் மூலமாக மட்டுமே பயன்படுத்த முடியும். இதில் அமேசான் பே மூலமாகவும் டிஜிட்டல் பேமன்ட் முறைகளிலும் பணம் செலுத்த முடியும். ஐசிஐசிஐ அமேசான் பே க்ரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 2 சதவிகித கேஷ்பேக் ஆஃபர் கொடுக்கப்படுகிறது.\nவெளியீட்டு ஆஃபராக 200 ரூபாய்க்கு அதிகமானத் தொகையில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 70% அல்லது 200 ரூபாய் கேஷ்பேக் ஆஃபர் உள்ளது. இந்த ஆஃபர் ஒரு பயனாளருக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்.\nமேலும் பார்க்க: டார்க் மோட், நெட்ஃப்ளிக்ஸ் இணைப்பு... புதிய அப்டேட் வழங்கிய வாட்ஸ்அப்..டிக்டாக்கை தடை செய்தால் சமூகத்தில் குற்றங்கள் குறைந்து விடுமா\nகார் கதவைத் திறக்க எச்சரிக்கை சென்சார்\nதிருடச் சென்ற இடத்தில் தூங்கி சிக்கிய திருடன்\nஇதயத்தை ரணமாக்கும் டெல்லி வன்முறை உயிரிழப்பு சோகம்\nஇனி அமேசான் மூலமாகவும் திரைப்பட டிக்கெட் முன்பதிவு செய்யலாம்..\nபூமிக்கு இரு நிலவுகள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா- வியக்க வைக்கும் அறிவியல்\nட்விட்டர், வாட்ஸ்அப், டிக்டாக் மீது வழக்குப்பதிவு... தேசவிரோத கருத்துக்களை பரப்பியதாக புகார்\nஇந்தியர்களை அதிகம் கவர்ந்த பணப்பரிவர்த்தனை முறை எது தெரியுமா\nகொரோனா தாக்குதல்: வியாபாரிகள் முகமூடி விலையை உயர்த்த வேண்டாமென அமேசான் வேண்டுகோள்\n“அண்ணா அறிவாலயத்திற்கு உருது மொழியில் பெயர் வைக்கும் சூழல் ஏற்படும்“ - ராதாரவி காட்டம்\nஏழு கெட்டப்புகளில் விக்ரம்: அசத்தும் கோப்ரா ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்\nCNBC-TV18 IBLA 2020: மறைந்த முன்னாள் நிதியமைச்சருக்கு 'Hall Of Fame' விருது...\nகாரின் கதவைத் திறக்கும்போது ஆட்கள் வந்தால் எச்சரிக்கும் சென்சார்\nதேனி அருகே மயானத்தில் கிடந்தது மம்மி-யா பீதியில் பொதுமக்கள்.. போலீசார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/10/blog-post_69.html", "date_download": "2020-02-28T16:03:39Z", "digest": "sha1:DIRFEQFNS7M7ZFSRFC7MF7CAOERMOBSO", "length": 5551, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "கோட்டாவுடன் சிறையிலிருக்க வேண்டியவர்களே 'அங்கு' அதிகம்: அநுர - sonakar.com", "raw_content": "\nHome NEWS கோட்டாவுடன் சிறையிலிருக்க வேண்டியவர்களே 'அங்கு' அதிகம்: அநுர\nகோட்டாவுடன் சிறையிலிருக்க வேண்டியவர்களே 'அங்கு' அதிகம்: அநுர\nஊழல், முறைகேடுகள் மற்றும் அநீதியிழைத்தலின் பின்னணியில் சிறையில் இருக்க வேண்டியவர்களே கோட்டாவின் பக்கம் அதிகம் இருப்பதாக தெரிவிக்கிறார் மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க.\nநீதிக்கு மதிப்பளித்து நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று அநுராதபுரத்தில் வைத்து கோட்டா தெரிவித்திருந்தார். ஆனால், அங்குதான் நீதியை மதிக்காத, சம நீதியால் தண்டிக்கப்படாத பலர் இருக்கின்றனர்.\nஇலங்கை நீதியான நாடாக இருந்தால் அங்குள்ள பலர் இன்று சிறையில் இருக்க வேண்டும் எனவும் குருநாகலில் இடம்பெற்ற ஜே.வி.பி பிரச்சாரக் கூட்டத்தில் வைத்து அநுர குமார திசாநாயக்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்த���ம் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4007875&anam=Gizbot&psnam=CPAGES&pnam=tbl3_tech&pos=1&pi=3&wsf_ref=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%7CTab:unknown", "date_download": "2020-02-28T16:01:05Z", "digest": "sha1:AFR6UGI5E45DGJ5FN6VWETXM4H4FMVI3", "length": 12749, "nlines": 73, "source_domain": "3gdongle.airtel.in", "title": "இந்தியா: ஒப்போ ஏ9 2020, ஏ5 2020 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?-Gizbot-Latest-Tamil-WSFDV", "raw_content": "\nஇந்தியா: ஒப்போ ஏ9 2020, ஏ5 2020 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nகுறிப்பாக இந்த இரண்டு புதிய ஒப்போ ஸ்மார்ட்போன்களுமே அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இரண்டு சாதனங்களின் வடிவமைப்பு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.\nஒப்போ ஏ9 2020 டிஸ்பிளே\nஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.5-இன்ச் வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு கார்ணிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் இயக்குவதற்கு மிக அருமையாக இருக்கும்.\nவேலூர் மக்கள் பீதி: வானத்திலிருந்து விழுந்த மர்ம பொருள் ஏலியனா அல்லது வெடிகுண்டா\nஒப்போ ஏ9 2020 கேமரா\nஒப்போ ஏ9 2020 சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிளஸ் லென்ஸ் + 2எம்பி மோனோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக 5000எம்ஏஎச் பேட்டரி, பேஸ் அன்லாக், கைரேகை சென்சார் உள்பட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\nஒப்போ ஏ5 2020 டிஸ்பிளே\nஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.5-இன்ச் வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு கார்ணிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்ற��ம் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் இயக்குவதற்கு மிக அருமையாக இருக்கும்.\nபேஸ்புக்கோடு பர்சனல்களை அபேஸ் செய்யும் ஆப்கள் உடனே டெலீட் செய்யுங்க.\nஒப்போ ஏ5 2020 கேமரா\nஒப்போ ஏ5 2020 சாதனத்தின் பின்புறம் 12எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிளஸ் லென்ஸ் + 2எம்பி மோனோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக 5000எம்ஏஎச் பேட்டரி, பேஸ் அன்லாக், கைரேகை சென்சார் உள்பட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\n4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் விலை ரூ.16,990/-\n8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் விலை ரூ.19,990/-\n3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் விலை ரூ.12,490/-\n4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் விலை ரூ.13,990/-\nஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ஏ9 2020, ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் ஒப்போ ஏ9 2020 சாதனம் வரும் செப்டம்பர் 16-ம் தேதி அன்று விற்பனைக்கு வருகிறது, பின்பு ஒப்போ ஏ5 2020 சாதனம் வரும் செப்டம்பர் 16-ம் தேதி அன்று விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த இயற்கை பொருட்களை பயன்படுத்தி வந்திங்கனா... உங்களுக்கு எந்த தொற்றுநோயும் வராதாம்...\nகழிவறையில் தண்ணீருக்கு மாற்றாக டாய்லெட் பேப்பர் பயன்படுத்துவது நல்லதா\nஇந்த வழிகள் மூலம் தைராய்டு பிரச்சனையை நீங்கள் இயற்கையாகவே நிர்வகிக்க முடியும்...\nகொரோனா கிருமிகள் உடலின் வெளிப்புறம் மற்றும் மேற்பரப்புகளில் உயிர் வாழுமா\nஜிம்முக்கு போறவங்களுக்கு அவங்களுக்கே தெரியாம இந்த மோசமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்காம்...\nசர்க்கரை நல்லதா அல்லது வெல்லம் நல்லதா ஒரே குழப்பமா இருக்கா… அப்ப இத படிங்க…\n அப்ப உங்க மூளை எப்படியெல்லாம் பாதிக்கப்படுதுன்னு பாருங்க..\nகீரை சாப்பிட்டதும், பால், தயிர் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா\nஉலகில் மக்கள் அதிகம் பயப்படும் ���ிஷயங்கள் என்னென்ன தெரியுமா\nஉங்க வீட்டை உடனடியாக மகிழ்ச்சியாக மாற்ற இந்த சின்ன விஷயங்களை செய்யுங்க போதும்…\nஉடல் எடையைக் குறைக்க குறுக்குவழிய தேடாதீங்க.. இல்லைனா இது தான் நடக்கும்…\nஒரு ஆணுக்கு தைராய்டு பிரச்சனை இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்\nஇரவு தூங்கும் போது சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்குவதால் பெறும் நன்மைகள் என்னென்ன தெரியுமா\n அப்ப உங்க உடம்புல இந்த சத்து கம்மியா இருக்குன்னு அர்த்தம்...\n அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்…\n அப்ப தினமும் இந்த இடத்துல மசாஜ் செய்யுங்க...\nவேலைப்பளு அதிகமாக இருக்கும் நாட்களில் ஆரோக்கியத்தைப் பேண கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்\nஆழ்ந்த, நிம்மதியான தூக்கம் வேண்டுமா அப்ப நித்திரை யோகா செய்யுங்க...\nபுருவங்களுக்கு கீழே வலியை உணர்கிறீர்களா அப்படின்னா இந்த பிரச்சனையா கூட இருக்கலாம்…\nஅடிக்கடி ஒற்றைத் தலைவலி வருதா அப்ப இந்த ஆசனத்தை தினமும் செய்யுங்க...\n அப்ப உங்க லவ்வரின் ‘இந்த’ பொருளை பயன்படுத்துங்க…\nவலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t50633-topic", "date_download": "2020-02-28T16:16:22Z", "digest": "sha1:HCXNI2REUSNMUPKCM2YT3WLMJVE3NEKU", "length": 46933, "nlines": 199, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "மனசு பேசுகிறது : தையற்கடை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்\n» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’\n» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்\n» வானம் கொட்டட்டும் – விமர்சனம்\n» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு\n» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..\n» அடவி – விமர்சனம்\n» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்\n» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…\n» தோல்வியில் சுகம் – கவிதை\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\n» வெட்கச் சுரங்கம் - கவிதை\n» மழைக்காதலி - ஹைகூ\n» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..\n» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா\n» நேற்று பெய்த மழையில்…\n» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...\n» தேடல் – ஒரு பக்க கதை\n» கனவு – ஒரு பக்க கதை\n» யதார்த்தம்- ஒரு பக்க கதை\n» நல்லதும் கெட்டதும் – ஒரு பக்க கதை\n» பாண்டியன் – ஒரு பக்க கதை\n» எதுக்காக – ஒரு பக்க கதை\n» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை\n» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை\n» சக்கரம் – ஒரு பக்க கதை\n» ஐடியா- ஒரு பக்க கதை\n» மொய்- ஒரு பக்க கதை\nமனசு பேசுகிறது : தையற்கடை\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: கடந்து வந்த பாதை\nமனசு பேசுகிறது : தையற்கடை\nதீபாவளி குறித்து கிராமத்து நினைவுகளில் நிறையப் பார்த்தாச்சு... விடிந்தால் தீபாவளி... ஊரில் அனைவருக்கும் சந்தோஷம்... இனிப்புக்களும் வெடிகளும் இன்னும் புது டிரஸூகளும் என சந்தோஷங்களைத் தாங்கிய தீபாவளி தினம் என்றும் இனிமையானதுதான். தீபாவளி குறித்தோ, வெடிகள் குறித்தோ நாம் இங்கு பேசப்போவதில்லை. புதுத்துணிகளையும் தையற்கடைக்காரர்களையும் பற்றி பேசலாம்.\nசின்ன வயதில் பொங்கல், தீபாவளி என்றால் வீட்டில் அம்மா எடுக்கும் டிரஸ் மட்டுமல்லாது எனக்கும் தம்பிக்கும் அண்ணன் தைத்துக் கொண்டு வரும் டிரஸூம் உண்டு. அரவக்குறிச்சியில் இருந்து அண்ணன் எப்போது வருவார் எனக் காத்திருப்போம். வரும்போதே இருவருக்கும் டவுசர், சட்டை தைத்துக் கொண்டு வருவார். அப்போதெல்லாம் ரெடிமேட் டவுசர், சட்டை போடப்பிடிப்பதில்லை.இப்போது வரை தைத்துப் போடுவதுதான் பிடிக்கும். விடுமுறையில் ஊருக்குப் போகும்போது இரண்டு மூன்று சட்டை, பேண்டுகள் தைத்துக் கொண்டு வந்துவிடுவேன். இருப்பினும் கொஞ்சம் ரெடிமேட் துணிகளும் அணிய ஆரம்பித்தாச்சு. பெரும்பாலும் மனைவியின் விருப்பம் ரெடிமேட் பேண்ட்,சர்ட்டில்தான். இப்பல்லாம் அவர் தீபாவளி, பொங்கலுக்கு எடுத்துக் கொடுத்துவிடும் பேண்ட், சட்டை எல்லாம் ரெடிமேட்தான். அப்படியிருந்தும் இந்த முறை பேண்ட், சர்ட் துணி எடுத்து தைக்கவா என்றார். ஆசைதான்... இருப்பினும் அவரின் ஆசை ஒன்று இருக்கல்லவா அதனால் வேண்டாம் உன்னோட சாய்ஸ்ல ரெடிமேட்ல எடுத்துடு என்று சொல்லிவிட்டேன். துணிகள் எடுத்திருக்கு... தீபாவளி முடிந்ததும் நமக்கு வந்து சேரும். இங்கு தீபாவளியாவது பொங்கலாவது விடிந்தால் வேலைக்குச் செல்ல வேண்டுமே...\nசரி வாங்க தையற்கடை, தையற்காரர் குறித்துப் பார்ப்போம். இப்ப ரெடிமேட் கடைகள் வந்த பிறகு தையற்கடைக்காரர்களுக்கு வேலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விட்டது என்றுதான் சொல்லவேண்டும். பலர் கடைகளை மூடிவிட்டு வேறு வேலைகளுக்குச் சென்று விட்டார்கள். சிலரே இன்னும் அதே தொழிலில் இருக்கிறார்கள். தையற்காரர்களைப் பொறுத்தவரை தீபாவளி, பொங்கல்,கிறிஸ்துமஸ், நியூ இயர், ரம்ஜான், முகூர்த்த நாட்கள், பள்ளி ஆடைகள் தைக்கும் நாட்கள் இவையே மிகவும் பரபரப்பான, தூங்க நேரமில்லாத நாட்கள். இன்னும் பள்ளி ஆடைகள் மட்டும் ரெடிமேட்டில் வரவில்லை என்பதால் அந்தச் சமயத்தில் வேலை இருக்கு. அதிலும் பல பள்ளிகள் தாங்களே அளவெடுத்து துணியின் விலைக்கு மேல் பணம் வசூலித்து அவர்களுக்கு என்று வைத்திருக்கும் தையற்காரரிடம் தைத்துக் கொள்கிறார்கள்.எனவே அதுவும் இப்போது குறைந்துவிட்டது.\nநான் பள்ளியில் படிக்கும் காலத்தில் முழு ஆண்டு விடுமுறையில் தையற்கடைக்கு வேலைக்குப் போய்விடுவேன். அம்மா வீட்டில் வைத்திருக்க விரும்பமாட்டார்கள்,ஏனென்றால் அப்போது நான், அக்கா, தம்பி மூவரும் படித்துக் கொண்டிருந்தோம்.விடுமுறை என்றால் எங்களுக்குள் அடிதடிதான்... மாடுகளை மேய்க்க வேண்டியிருந்ததால் எங்களையும் வைத்து மேய்க்க முடியாது என்பதால் ரெண்டு மாதம் எதாவது கடையில் போய் இருக்கச் சொல்வார்கள். சம்பளம் எல்லாம் தேவையில்லை. தம்பி பெரும்பாலும் போகமாட்டான். எனவே நான்தான் கடைக்கு வேலைக்குப் போவேன். ஆரம்பத்தில் அண்ணன் ஒரு தையற்கடையில் கொண்டு போய்விட, வருடாவருடம் தையற்கடைதான்... காஜா கட்டுவது, பட்டன் கட்டுவது,எம்பிங்க் பண்ணுவது, ஜாக்கெட்டுக்கு கொக்கி வைப்பது என எல்லா வேலையும் பார்க்க வேண்டும். நூல்கண்டு, பட்டன், என எல்லாம் வாங்கப் போகவேண்டும்.ஏன் டீ கூட வாங்கப் போக வேண்டும். அப்படிப் பழகி பழைய துணி தைப்பது,கைலி மூட்டுவது. சேலை முந்தி அடிப்பது என வேலையையும் கற்றுக் கொண்டேன்.\nதேவகோட்டையில் நான் பள்ளி, கல்லூரியில் படிக்கும் காலத்தில் மிகப்பிரபலமான கடையாக இருந்தது, இப்பவும் நல்ல பெயரோடு இருப்பது மாமாவின் தையற்கடை. தீபாவளி, பொங்கல் என்றால் துணிகளைத் தைப்பதற்கு முடியாது என்று திருப்பிவிட்ட காலம் அது. மலைபோல் துணிகள் குவிந்து கிடக்கும்... ஏழெட்டுப் பேர் இரவு பகல் பாராது ��ைத்துக் கொண்டிருப்பார்கள்.மாமா துணிகளை வெட்டிக் கொடுத்துக் கொண்டே இருப்பார். அப்போதெல்லாம் தீபாவளிக்கு முதல்நாள் வரை இடைவிடாது வேலை இருக்கும். துணி டெலிவரி தீபாவளிக்கு முதல் இரண்டு நாள் மட்டுமே... வேலை பார்ப்பவர்களை அதற்கு நிறுத்த முடியாது என்னை என்னை வரச்சொல்லுவார்... அவரின் மைத்துனரும் வருவார்.. எங்களது வேலை கொண்டு வரும் கார்டில் நம்பர் பார்த்து துணியை எடுத்து சாம்பிளோடு சரி பார்த்துக் கொடுக்க வேண்டும். கூட்டம் கட்டியேறும்...கோபப்படாமல் பொறுமையாக எடுத்துக் கொடுக்க வேண்டும். தீபாவளிக்கு முந்திய இரவு விடிய விடிய துணிகளை எடுத்துக் கொடுத்துவிட்டு ஆட்களுக்கு கணக்குப் பார்த்து சம்பளம் கொடுக்கும் வரை நின்று விட்டு வருவேன்.\nஇரண்டு நாட்கள் முன்பாக கடைக்குப் போய்விட்டால் தீபாவளி அன்று அதிகாலையில்தான் வீட்டிற்குப் போவேன். பெரும்பாலும் தீபாவளி அன்று அதிகாலையில் லேசான மழையாவது பெய்து கொண்டிருக்கும். நமக்கு மழையில நனையிறதுன்னா அவ்வளவு சந்தோசமுல்ல... நனைஞ்சிக்கிட்டே போயிருவேன்.வீட்டுக்குப் போனா பலகாரம் பண்ணிக் கொண்டிருக்கும் எங்கம்மா, 'மாமா...மாமான்னு அங்க போயிக் கிடந்துட்டு நனைஞ்சிக்கிட்டு வருது பாரு எருமை...'அப்படின்னு திட்டுவாங்க. அப்புறம் அம்மாவுக்கு கொஞ்ச நேரம் பலகாரம் சுடுவதற்கு உதவியாய் இருந்து விட்டு படுக்கையைப் போட்டா காலையில எண்ணெய் தேய்த்துக் குளிக்க எழுந்திரிடான்னு யாராவது கத்துனாத்தான் எந்திரிக்கிறது. கல்யாணம் முடிந்த வருடம் தலை தீபாவளி, மாப்ள ஆளில்லை வந்திருங்கன்னு மாமா சொல்லிவிட, சரி உதவி பண்ணலாமேன்னு போனா ரெண்டு நாள் இரவு பகல் கடையிலதான்... தீபாவளி அன்று அதிகாலை அவர் தைத்துக் கொடுத்த சட்டை, ஸ்வீட் பாக்ஸ் என எல்லாம் எடுத்துக் கொண்டு மழையில் நனைந்தபடி வண்டியில் போன வீட்டில் எல்லாரும் திட்டுறாங்க...மனைவியோ எள்ளும் கொள்ளும் வெடிக்க நிற்கிறாங்க... தீபாவளிக்கு மாமனார் வீடு போயி எல்லாரும் வெடி அது இதுன்னு சந்தோஷமாக இருக்க, நாம அடிச்சிப் போட்டமாதிரி கெடந்து உறங்கியாச்சு. அடுத்த வருசம் அந்தக் கடைப்பக்கமே விடலையே.\nஅப்படித் துணிகள் குவிந்து கிடந்த கடையில, ரெடிமேட் கடைகள் அதிகம் வர வர.தைக்க வரும் துணிகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துவிட்டது. ஒரு மாதத்திற்��ு மேலாக இரவு பகல் என தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்த தையல்மிஷின்கள் எல்லாம் படிப்படியாக நாட்களைக் குறைத்து எனக்குத் தெரிய,அதாவது எட்டு வருடம் முன்பு பத்து நாள் நைட் வேலை பார்த்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டன. வீட்டிற்கே போகாமல் மனைவி சாப்பாடு கொண்டு வந்து கொடுக்க துணிகளை வெட்டிக் குவித்த மாமா கூட, கொஞ்சம் ஓய்வெடுக்க ஆரம்பித்தார்.\nஒரு முறை மாமாவைப் பார்க்கும் போது இப்ப எல்லாரும் ரெடிமேட்ல பேண்ட் எடுத்துடுறானுங்க... சட்டைக்கு மட்டும் இங்க வாரானுங்கன்னு எப்பவும் தைக்கிற ஆளுங்க வருது.. ஆனாலும் முன்ன மாதிரி இல்ல மாப்ள... தைக்கிறதுக்கு ஆள் கிடைக்கலை... பீஸ் ரேட்ல ஓட்டும்போது அதிகமா எதிர் பார்க்கிறாங்க...அவங்களுக்கு அவ்வளவு கொடுத்தா நமக்கு மிச்சமில்லைன்னு ரேட்டைக் கூட்டினாலும் இவ்வளவு கொடுத்து தைக்கிறதுக்கு பேசாம ரெடிமேட் எடுத்திடலாம்ன்னு நமக்கு முன்னாலே பேசிக்க்கிறானுங்கன்னு உண்மையாகவே வருத்தப்பட்டார்.\nஅவரிடம் வேலை பார்த்து இப்போ தனியாக கடை வைத்திருகும் உறவினப் பையன் ஒருவனும் முன்ன மாதிரி இல்லேண்ணே... நூறு சட்டை தைச்ச இடத்துல பதினைந்து இருபதே பெரிசாத் தெரியுது... இப்ப கேக்குற தையற்கூலிக்கு ரெடிமேட்லயே எடுத்திடலாங்கிற முடிவுக்கு வந்துட்டாங்க என்று ஒருமுறை பேசும்போது சொன்னார். உண்மைதான் 200 ரூபாய்க்கு பேண்ட் பிட் எடுத்துக்கிட்டுப் போனா 350 ரூபாய் தையற்கூலி, அதுக்கு இன்னும் ஒரு 200 சேர்த்து ரெடிமேட் பேண்ட் எடுத்திடலாம்ன்னு முடிவுக்கு வந்திடுறாங்க. அதுவும் நம்ம சைஸூக்கு தேவையான அளவுல கிடைப்பதோடு மட்டுமல்லாமல் வித்தியாசமான டிசைன்களிலும் இருப்பதால் பெரும்பாலானவர்கள் அதை விரும்ப ஆரம்பித்து விட்டார்கள்.\nஇன்னைக்கு நிலைமையில் தையற்கடைகள் எல்லாம் காற்று வாங்க ஆரம்பித்துவிட்டன. ஏதோ சிலர் மட்டுமே இன்னும் தையற்கடைகளில் தைத்துப் போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் இளைஞர் பட்டாளம் எல்லாமே ரெடிமேட் ஆடைகளுக்குள் ஐக்கியமாகிவிட்டன. நலிந்த கலைஞர்கள் போல் தையற்காரர்களின் தொழிலும் நலிந்து கொண்டே போகிறது.இன்னும் சில காலங்களில் தையற்கடைகள் எல்லாம் காணாமல் போய்விடும் என்பதே உண்மை.\nசரிங்க... தங்களுக்கும் தங்கள் உறவுகளுக்கும் நட்புக்களுக்கும் என் இனிய தீ��ாவளி நல்வாழ்த்துக்கள்.\nஇனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.\nபாதுகாப்பான முறையில் சீனப் பட்டாசுகளைத் தவிர்த்து நம் சிவகாசிப் பட்டாசுகளை வெடித்து\nRe: மனசு பேசுகிறது : தையற்கடை\nதையல் கடை அனுபவம் படித்ததும் என் நினைவுகளும் பின்னோக்கி போனது குமார்....\nநான் சின்னவளாயிருக்கும் போது கிறிஸ்மஸ்,புதுவருடம் என அம்மா எங்க எல்லோருக்கும் எடுக்கும் புதுத்துணியில் மண்ணென்னெய்வாசனை வரும். கலர் கலரில் பூக்கள் போட்டிருக்கும் சீத்தை துணி என்பார்கள். நாங்க ஐந்து பெண்கள் என்பதால் அத்தனை பேருக்கும் சட்டை தைக்க எத்தனை மீட்டர் துணி வேண்டுமோ மொத்தமாக் இரண்டு வகை வித்தியாசத்தில் எடுத்து வருவார்.\nஒன்று கிறிஸ்மஸுக்கு, இன்னொன்று புது வருடத்துக்கு... ஆளுக்கு ஒரு சட்டை.. ஐந்து பேரும் யூனிவோம் போட்ட மாதிரி சர்ச்சுக்கு போவோம். தைக்கும் அன்ரி.. கழுத்து, கையில் மட்டும் கொஞ்சூண்டு வித்தியாசம் வைத்து தைப்பா அத்தோட கொழும்பில் இருந்த எங்க அத்தை அப்பாவின் தங்கை ரெம்ப வசதியா இருந்ததால் அவவும் சில நேரம் சட்டை தைத்து அனுப்புவா.. ஆனால் எல்லோருக்கும் அனுப்ப மாட்டா அத்தோட கொழும்பில் இருந்த எங்க அத்தை அப்பாவின் தங்கை ரெம்ப வசதியா இருந்ததால் அவவும் சில நேரம் சட்டை தைத்து அனுப்புவா.. ஆனால் எல்லோருக்கும் அனுப்ப மாட்டாபெரும்பாலும் எனக்கு வரும். வீட்டில் மூத்த பெண் என்பதால் நான் போட்டவைகளை அடுத்து வருவோர் போடலாம் எனும் நல்ல எண்ணம் தான்.எங்க வீட்டில் அப்படித்தான் பெரும்பாலும் நடக்கும்.\nதம்பிக்கு பெரும்பாலும் தவிட்டு கலரில்அல்லது டாக் நீலத்தில் ஒரு சாட்ஸ், ரிசேட் ரெடிமேட்டாக எடுப்பாங்க. அப்பா வெளி நாடு வந்த பின் தான் இந்த மாதிரி விழாக்காலத்தில் ரெட்மேட் துணி எடுக்க ஆரம்பித்தோம். அதாவது 12 வயதுக்கு முன்னாடி வரை குடும்ப யூனிவோம் தான் எங்கள் புத்தாடை.\nகிறிஸ்மஸ் எனில் இறைச்சி சமைப்பாங்க.. பெரியம்ம்மா, ஆசம்மா குடும்பம் என 20, 26 பேருக்கும் மேல மதிய சாப்பாடு தடபுடலாயிருக்கும். அப்போதெல்லாம் இறைச்சி சமைத்தால் ஊரெல்லாம் மணக்குமே.. அதனால் பக்கத்து வீடு சொந்தக்காரங்க வீடுன்னு கொடுத்து தான் சாப்பிடுவது.\nகிறிஸஸ் கால க்ரோல் குழு ... அதாவது இரவில் வீடு வீடா பாட்டு பாடி வருவாங்க... அவங்களுக்குக்கு கட்லெட் செய்வா அம்மா.. அப்போதெல்லாம் எ���ை பார்த்தாலும் சாப்பிட ஆசையாயிருக்கும் இப்ப எல்லாம் இருக்கும் ஆனால்சாப்பிடும் மனசு இல்லை.\nஇன்றைக்கும் நாங்கள் திருமணம் போன்ற விசேஷம் எனில் தையல் காரரை தான் நம்பி இருக்கோம்பா.. கொழும்பில் போனால் கோட் சூட் தைக்க.. ப்ளவர் கேர்ல்ஸ் எனும் குட்டிபெண்களுக்கு ஒரே மாதிரி நீண்ட சட்டை தைக்க என இன்னும் தையல் காரரின் தேவை இருக்க தான் செய்கின்றது.\nகடந்த டிம்பரில் நான் எனக்கு பத்து செட் சுடிதார் துணி எடுத்து தைக்க கொடுத்தேன். துணி வாங்கும் விலைக்கு அழகான சுடிதாரை வாங்கிரலாம், எக்ஸ்ராவாக லைனிங்க் துணி தையல் கூலியும் சேர்ந்தால் செலவு தான் எனினும் தையல் கூலியில் நான் பேரம் பேசுவதே இல்லைப்பா. சொல்லும் காசை கொடுத்து விட்டு வருவேன். சேலைக்கு பிளவுஸ் தைக்கவும் இன்னும் தையல் காரரை தானே நம்பி இருக்கோம் குமார்\nபொதுவாக என் அபிப்ராயம் என்ன வெனில் ரெடிமேட் எனில் யூனிவோம் போல் ஒரு விழாவில் ல் ஒரே மாதிரி மாடல் பலர் போட்டு வருவார்கள். தைத்து போட்டால் நாம் மட்டும் வித்தியாசமாய் தெரிவோம் அல்லவாதைத்து எடுப்பது கொஞ்சம் விலை ஜாஸ்தி தான் எனினும் துணி மாடல் வித்தியாசமாய் இருப்பதனால் பெரும்பாலும் தைத்து எடுப்பது தான் இப்போதும் என் சாய்ஸ்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: மனசு பேசுகிறது : தையற்கடை\nதங்கள் பால்ய கால நினைவுகள்... எல்லாருக்கும் ஒரே மாதிரியான ஆடை... எனக்கும் தம்பிக்கும் கூட பெரும்பாலும் ஒரே மாதிரி ஆடைகள்தான்... கிறிஸ்துவ பாடல் குழு... இலங்கையில் வாழ்ந்த அந்த சந்தோஷ வாழ்க்கை என நானும் தங்களின் நினைவோடையில் நீந்தி மகிழ்ந்தேன்...\nஎனக்கும் இன்னமும் தைத்துப் போடத்தான் பிடிக்கும்... பெண்களுக்கான தையல் கடைகள்தான் இன்று பணம் சம்பாரிக்கின்றன...\nநான் கூட நித்யாவிடம் அதுபோல் நாலும் மிஷின் போட்டு கடை போடலாமா என்று கேட்டேன்... அந்தளவுக்கு 200, 300 என சட்டைகளுக்கு கூலி...\nஇதை தங்களின் 'ஆல்ப்ஸ் தென்றல்' தளத்தில் பகிர்வாக ஆக்கியிருக்கலாமே...\nகருத்தாய் உங்கள் வாழ்க்கையை படித்து மகிழத் தந்தமைக்கு நன்றி.\nRe: மனசு பேசுகிறது : தையற்கடை\nஅருமையான ஐடியா குமார். நித்யாவுக்கு தையலில் ஆர்வம் இருக்கும் எனில் இது சூப்பர் முதலீடும், சுய தொழில் வாய்ப்பும். கொஞ்சம் ��லை உணர்வும் இருந்து விட்டால் நன்கு சம்பாதிக்கலாம்.\nஎதில் நாம் நஷ்டப்பட்டாலும் உண்ணும் உண்விலும் உடுத்தும் உடையிலும் போடும் முதலில் நஷ்டம் வராது என்பார்கள். அதற்கு ஏற்ப உணவும் உடையும் அத்தியாவசியத்தேவை அல்லவா\nஇங்கே திருமணமாகி புதிதாக வர இருக்கும் பெண்களுக்கு நான் சொல்லும் ஆலோசனை என்ன தெரியுமா தையல் கற்று வாருங்கள், கைவேலை, மணப்பெண் அலங்காரம். கேக் அலங்காரம், மாலை கட்டுதல் போன்றவைகளை கற்று வந்தால் வீட்டிலிருந்த படியே நன்கு உழைக்கலாம்.\nஎன்ன தான் கற்றிருந்தாலும் ஆர்வம், விடாமுயற்சி, பொறுமை எல்லாம் அடிப்படையாக இருக்கணும்பா.. நித்யாவிடம் நான் சொன்னேன் என சொல்லுங்கள்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: மனசு பேசுகிறது : தையற்கடை\nதையல் பற்றிய குமார் அண்ணாவின் பதிவும் தீபாவளி வாழ்த்தும் கொஞ்சம் தாமதமாகத்தான் படிக்க கிடைத்தது வருந்துகிறேன் எப்படி இருந்தாலும் தையலும் அதன் பயன்களும் இன்றய கால கட்டத்தில் ரெடி மேட் ஆடைகளால் நாம் இழந்ததும் அதிகமே\nநிஷா அக்காவின் அன்றய கால கட்டத்திற்குள் சென்று வந்தது போல் இருந்தது. உங்கள் எழுத்திலும் அன்று நீங்கள் சமைத்த இறைச்சிக் கறி இன்னும் மணக்கிறது அவ்வாறு சமைத்து குடும்ப உறவுகள் அனைவரும் சேர்ந்து ஒன்றாக விழாவாக சாப்பிடுவது எவ்வளவு பெரிய சந்தோசம்\nசுவாரசியமான தகவல் பகிர்வுகள் சேனையில் தொடர்கிறது என்னால்தான் படிக்க முடியிறதில்லை வருந்துகிறேன்\nதொடருங்கள் அண்ணா தொடருங்கள் அக்கா\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: மனசு பேசுகிறது : தையற்கடை\nநாங்கள் என்றும் போல் இங்கே பதிவுகள் இடத்தான் செய்கின்றோம் அதை படிக்கத்தான் யாரும் இல்லை. அதற்கு என்ன தான் செய்வது\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: மனசு பேசுகிறது : தையற்கடை\nNisha wrote: நாங்கள் என்றும் போல் இங்கே பதிவுகள் இடத்தான் செய்கின்றோம் அதை படிக்கத்தான் யாரும் இல்லை. அதற்கு என்ன தான் செய்வது\nஉங்கள் ஆதங்கம் புரிகிறது என்ன செய்வது\nநேற்று போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: மனசு பேசுகிறது : தையற்��டை\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: கடந்து வந்த பாதை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வ���லாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-02-28T14:59:38Z", "digest": "sha1:BD4AABWTQMFCK4GPHEKIUPUIPKF6BYZ7", "length": 5130, "nlines": 68, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆன்மிக இதழ் |", "raw_content": "\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம்ப்\nஅகந்தை ,ஆத்திரம் , கர்வத்தை வென்றவனே சிறந்தவன்\nமுன்னொரு காலத்தில் அஷ்தகா என்றொரு முனிவர் இருந்தார். அவர் விஸ்வாமித்திர முனிவரின் புதல்வர். மெத்த ஞானம் பெற்றவர், ஆனால் கர்வம் கொண்டவர். அவருக்கு உடன் பிறந்தோர் மூவர் உண்டு. அவர்களில் ஒருவர் சிபி சக்ரவர்த்தியாவர். ஒரு ......[Read More…]\nJanuary,9,12, —\t—\tஆன்மிக இதழ், ஆன்மிக சிந்தனை, ஆன்மிக நீதி கதைகள், நீதி கதைகள், விஸ்வாமித்திர முனிவரின்\n1) அன்னிய நாட்டவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கிட சட்டம் உள்ளது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது 2) இந்த சட்டத்தின்படி மோடி பொறுப்பேற்ற 26-5-2014 முதல் இன்றுவரை 600 ...\nதேவையும், அரவமும் இருந்தால் மட்டுமே வெ� ...\nசீரடி சாயிபாபாவின் ஜீவன் ஆன உபாசினி மக� ...\nதீதும், நன்றும் பிறர் தர வாரா\nமுருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதா�� நறுக்கி அதனை ...\nநீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்\nதாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் ...\nஇதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/01/emis-app.html", "date_download": "2020-02-28T16:31:56Z", "digest": "sha1:UMGNMKIG3KBMW5WOVTG3C5JCPYXTUGQQ", "length": 6158, "nlines": 73, "source_domain": "www.thamizhkadal.com", "title": "EMIS எந்த பயன்பாட்டிற்கு இணையதளத்திற்கு செல்ல வேண்டும் எந்த பயன்பாட்டிற்கு ஆப்(APP) பயன்படுத்த வேண்டும். விளக்கம்", "raw_content": "\nTNPSC, TRB, TET, NET, SET முதலான தேர்வுகளுக்கு TAMILNADU TEXT BOOK தொடர்பான VIDEOக்களைக் காண உள் நுழையவும்.\nEMIS எந்த பயன்பாட்டிற்கு இணையதளத்திற்கு செல்ல வேண்டும் எந்த பயன்பாட்டிற்கு ஆப்(APP) பயன்படுத்த வேண்டும். விளக்கம்\nEMIS எந்த பயன்பாட்டிற்கு இணையதளத்திற்கு செல்ல வேண்டும் எந்த பயன்பாட்டிற்கு ஆப்(APP) பயன்படுத்த வேண்டும். விளக்கம்\nPuffin browser பயன்படுத்துகிற பொழுது உள்ள image\nChrome browser பயன்படுத்துகிற பொழுது உள்ள image\n*Puffin browser*, *chrome browser* *பயன்படுத்தி கீழே* *கொடுக்கப்பட்டுள்ள லிங்குகளை பதிவதன் மூலமாக கீழ்கண்ட செயல்பாடுகளை செய்ய முடியும்.*\n*1)EMIS இணையதளத்தை கீழ்க்கண்ட செயல்பாட்டிற்கு பயன்படுத்தி வருகிறோம். அதே நடைமுறை தொடரும்*\n*இன்னும் பிற இதை மட்டும் இணையதளத்தைப் பயன்படுத்தி நாம் தொடர்ந்து செய்துகொண்டு வருகிறோம். அது எமிஸ் மேம்படுத்தப்பட்ட பிறகு தொடர்ந்து செய்யலாம்.*\n*2020 ஜனவரி 1* *முதல்*\n*புதியதாய்* *கொடுக்கப்பட்டுள்ள EMIS இணையதள முகவரி லிங்க்:*\n*2) EMIS இணையதளத்தில் TNTP ஆசிரியர்களுக்கானது. online course academy resource. e textbooks இன்னும் பிற பார்க்க செல்ல வேண்டும்.*\nAPP ஆப் பயன்படுத்துகிற பொழுது image\n*இந்த ஆப்பில் சென்று student* *attendance மற்றும்*\n*மாணவர்களுக்கான கல்வி வளங்கள் (TNTP) மட்டும் பயன்படுத்திக்கொள்ள முடியும், இது தான் நடைமுறையில் உள்ளது.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/123085?ref=archive-feed", "date_download": "2020-02-28T14:22:01Z", "digest": "sha1:6FY2F7JXANZE2OL43BRNFTRQO5FINT7D", "length": 7824, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "பிரித்தானியாவில் 2017ன் செம ஹாட்டான நாள்: வானிலை மையம் அறிவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் 2017ன் செம ஹாட்டான நாள்: வானிலை மையம் அறிவிப்பு\nபிரித்தானியாவில் வரலாறு காணாத கடும் வெப்பம் நிலவுவதால் அதை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வருகிறார்கள்.\nபிரித்தானியாவில் பல இடங்களில் சூரிய வெயிலின் தாக்கம் தற்போது உச்சத்தில் உள்ளது.\nகேம்பிரிட்ஜில் அதிகபட்சமாக நேற்று 25.5C டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது, பிரித்தானியாவின் பல பகுதிகளில் 20C வெப்பம் பதிவாகியுள்ளது.\nகிழக்கு மிட்லாண்ட்ஸ் பகுதியிலும் வெயில் அதிகம் கொளுத்துகிறது. ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் குறைந்தபட்சமாக 16C வெப்பம் பதிவாகியுள்ளது.\nLeicestershire பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார் திடீரென நேற்று தீப்பற்றி எரிந்தது. வெயில் தாக்கத்தால் அது சூடாகி எரிந்ததாக தெரிகிறது.\nஇதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ஆகஸ்ட் மாதத்தில் இருப்பது போல கடுமையான வெயில் பிரித்தானியாவை தற்போது வாட்டுகிறது.\nஇனி மெல்ல வெயில் தாக்கம் குறைய தொடங்கும், மக்கள் அதிகம் வெளியில் போக வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் ��றவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/496883/amp?ref=entity&keyword=Mannargudi", "date_download": "2020-02-28T15:47:37Z", "digest": "sha1:OYYJFG6BCSEWFWSRDPQ2INKNDW4YEAWQ", "length": 7024, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "The girl's body is being burnt near Mannargudi | மன்னார்குடி அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமன்னார்குடி அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு\nதிருவாரூர்: மன்னார்குடி அருகே உள்ள கருவேலங்காட்டில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nதமிழக அரசு துறைகளில் பல லட்சம் பணியிடங்கள் ‘காலி’: அலுவலகங்களில் பணிகள் தொய்வு\nஆரோவில்லில் 52வது உதய தினவிழா: நெருப்பு மூட்டி வரவேற்ற வெளிநாட்டினர்\nதூத்துக்குடியில் பலாத்காரம் செய்தவரிடம் இருந்து வீடியோ காட்சிகளை மீட்க வேண்டும்: கர்ப்பிணியான கல்லூரி மாணவி போலீசில் புகார்\nஆந்திர வனப்பகுதிக்கு சென்ற 14 யானைகள் ஒரே இரவில் மீண்டும் தமிழகத்துக்கு வந்தது\nகேன் வாட்டர் ஆலைகள் 2ம் நாளாக வேலைநிறுத்தம்: கடலூர் மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு\nதூத்துக்குடி பால் உற்பத்தியாளர் ஒன்றிய தேர்தல் ரத்து\nபழங்குடியின மக்களை மூளைச்சலவை செய்ததாக கைதான மாவோயிஸ்ட் டேனிஷூக்கு நிபந்தனை ஜாமீன்\nதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தொடர் போராட்டம்\n3 வருடமாக காதலித்து வந்த ஆஸி. வீரரை கரம்பிடிக்கும் வினி: விரைவில் திருமண தேதி அறிவிப்பு\nராஜீவ் கொலை வழக்கில் ஆளுநர் ஒப்புதல் இல்லாமலேயே 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி நளினி மனுத்தாக்கல்\n× RELATED திருமருகல் பகுதியில் குளத்தில் இளம் பெண் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/07/09/20", "date_download": "2020-02-28T16:14:53Z", "digest": "sha1:QRSPK6SVETNIKUOES5C4OIJMICU364IE", "length": 4926, "nlines": 18, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தோல்விக்குப் பிறகு அமேதி செல்லும் ராகுல்", "raw_content": "\nமாலை 7, வெள்ளி, 28 பிப் 2020\nதோல்விக்குப் பிறகு அமேதி செல்லும் ராகுல்\nமக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் தோல்வி அடைந்த பின்னர் முதன்முறையாக அமேதிக்குச் செல்ல ராகுல் திட்டமிட்டுள்ளார்.\nமக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்ததோடு மட்டுமின்றி, தனது சொந்த தொகுதியான அமேதியிலும் ராகுல் தோல்வி அடைந்தார். இது காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நான்கு முறை அமேதியில் வெற்றி பெற்ற அவரை, பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி இம்முறை தோற்கடித்தார். இதற்கிடையே தோல்விக்குப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக வெளிப்படையாக அறிவித்தார்.\nஇந்தச் சூழலில் தேர்தல் தோல்விக்குப் பிறகு நாளை (ஜூலை 10) ராகுல் காந்தி ஒரு நாள் பயணமாக அமேதி செல்லவுள்ளார். அவருடன் கிழக்கு உ.பி பொதுச் செயலாளரும், ராகுலின் சகோதரியுமான பிரியங்கா காந்தியும் செல்லவிருக்கிறார். கவுரிக���்ச் பகுதிக்குச் செல்லும் அவர், கட்சி பிரமுகர்களுடன் உணவருந்துகிறார். சிவ் மகேஷ் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். பின்னர் மக்களவைத் தேர்தலில் தனது சொந்த தொகுதியில் தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து அவர் மதிப்பீடு செய்யவுள்ளார். தேர்தல் தோல்வியால் விரக்தியில் இருக்கும் காங்கிரஸ் பிரமுகர்களுக்கு ராகுலின் பயணம் உத்வேகத்தைக் கொடுக்கும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஇதுகுறித்து உத்தரப் பிரதேச காங்கிரஸ் எம்.எல்.சி தீபக் சிங் கூறுகையில், “ராகுல் காந்தி அமேதி தொகுதியை எப்போதும் தனது குடும்பமாகவே பார்த்துள்ளார். தனது குடும்ப உறுப்பினர்களைப் பார்க்கவே அவர் அமேதி வருகிறார். இது அரசியல் பயணம் அல்ல” என்று தெரிவித்துள்ளார்.\nஇளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்\n10% இட ஒதுக்கீடு: எதிர்ப்பு - 16, ஆதரவு - 5\nஆச்சரியமும் விறுவிறுப்பும் இல்லாத உலகக் கோப்பை\nடிஜிட்டல் திண்ணை: முகிலன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்\nசெவ்வாய், 9 ஜூலை 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/208938?_reff=fb", "date_download": "2020-02-28T15:13:38Z", "digest": "sha1:I472YMX7ZLFGLRF4MXDB3XE2R43Y3JI6", "length": 7743, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "சுவிஸில் இளம் தாய்மார்களின் எண்ணிக்கை கடும் வீழ்ச்சி: ஆய்வில் வெளியான தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிஸில் இளம் தாய்மார்களின் எண்ணிக்கை கடும் வீழ்ச்சி: ஆய்வில் வெளியான தகவல்\nஐரோப்பாவிலேயே இளம் தாய்மார்களின் எண்ணிக்கை சுவிட்சர்லாந்தின் மிகவும் குறைவு என சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.\nசுவிட்சர்லாந்தில் 20 வயதுக்கு உட்பட்ட இளம் தாய்மார்களின் எண்ணிக்கை 0.8% என உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.\nஇது ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என்பது மட்டுமல்ல ஐரோப்பியாவிலேயே இளம் தாய்மார்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என கருதப்படும் டென்மார்க் நாட்டில் 1% இளம் தாய்மார்களே உள்ளனர்.\nஐரோப்பியா முழுவதும் கணக்கிடுகையில் இளம் தாய்மார்களின் எண்ணிக்கை சராசரியாக 4% என கூறப்படுகிறது.\nஆனால் பல்கேரியா மற்றும் ருமேனியா நாடுகளில் இளம் தாய்மார்களின் எண்ணிக்கை 12% என தெரியவந்துள்ளது.\nசுவிட்சர்லாந்தை பொறுத்தமட்டில் முதல் முறை கருத்தரிக்கும் சராசரி வயது 30 என ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் ஒட்டுமொத்த ஐரோப்பாவில் இது 29 என தெரியவந்துள்ளது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/179545?ref=archive-feed", "date_download": "2020-02-28T16:10:16Z", "digest": "sha1:QKLMPBRQXITRQT3SHPQLSZXHNWCGH3DJ", "length": 7611, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானியா இளவரசர் ஹரி திருமணத்திற்கு அழைக்கவில்லை: கதறி அழும் 5 வயது சிறுமியின் வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியா இளவரசர் ஹரி திருமணத்திற்கு அழைக்கவில்லை: கதறி அழும் 5 வயது சிறுமியின் வீடியோ\nபிரித்தானியா இளவரசர் ஹரியின் திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்று 5 வயது சிறுமி கதறி அழுதது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.\nஇளவரசர் ஹரி-மெர்க்கல் திருமணம் கடந்த 19-ஆம் திகதி வின்ஸ்டரில் உள்ள தேவாலயத்தில் கோலகலமாக நடைபெற்று முடிந்தது.\nதிருமணத்திற்கு முன்னர் தான் இவர்கள் பற்றி தகவல்கள் வந்த நிலையில், திருமணத்திற்கு பின்னரும் அவர்களின் ஒவ்வொரு அசைவுகளையும் உள்ளூர் ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டு வருகின்றன.\nஇந்நிலையில் Lola என்ற 5 வயது சிறுமி தனது அம்மாவான Ashlee Brown-விடம் நாம் ஏன் இளவரசர் ஹரி திருமணத்திற்கு செல்லவில்லை என்று அழுது கொண்டே கேட்கிறார்.\nஅதற்கு அவர் நமக��கு திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை, அதன் காரணமாக நாம் செல்ல முடியாது என்று கூற உடனே அந்த சிறுமி கதறி அழுகிறார்.\nஇது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/bigil-producer-wants-update-about-thalapathy-64/articleshow/72382256.cms", "date_download": "2020-02-28T16:42:20Z", "digest": "sha1:K6QD6TNHWK6W5KU3LIQZ4TWQ5CNR5UI2", "length": 17045, "nlines": 171, "source_domain": "tamil.samayam.com", "title": "thalapathy 64 : யக்கா, கர்மா உங்களை இவ்ளோ சீக்கிரம் பழிவாங்கும்னு நினைக்கலக்கா: விஜய் ரசிகாஸ் - bigil producer wants update about thalapathy 64 | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nயக்கா, கர்மா உங்களை இவ்ளோ சீக்கிரம் பழிவாங்கும்னு நினைக்கலக்கா: விஜய் ரசிகாஸ்\nதளபதி 64 பற்றி ஏதாவது அப்டேட் வெளியிடுமாறு தயாரிப்பாளர் ப்ரிட்டோவிடம் கேட்டுள்ளார் அர்ச்சனா கல்பாத்தி.\nபிகில் படத்தை அடுத்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். லோகேஷ் படப்பிடிப்பில் தீவிரமாக இருப்பதால் அப்டேட் எதுவும் கொடுக்கவில்லை. இந்நிலையில் படம் குறித்து ஏதாவது அப்டேட் கிடைக்காதா என்று ரசிகர்கள் தினமும் ட்விட்டர் பக்கம் வந்து செல்கிறார்கள். மேலும் தளபதி 64 படத்தின் தயாரிப்பாளர் மற்றும் லோகேஷை மென்ஷன் செய்து ட்வீட் போட்டு கோரிக்கை விடுக்கிறார்கள்.\nவிஜய் ரசிகர்கள் ஒரு புறம் அப்டேட் கேட்க பிகில் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தியும் அவர்களுடன் சேர்ந்துள்ளார். தளபதி 64 படத்தின் மோஷன் போஸ்டர் அல்லது ஃபர்ஸ்ட் லுக் தேதி அல்லது ஏதாவது அப்டேட் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று அவர் தயாரிப்பு நிறுவனத்திடம் ட்விட்டரில் கேட்டுள்ளார். அர்ச்சனாவின் ட்வீட்டை பார்த்த விஜய் ரசிகர்கள் இந்தா வந்துட்டேன் என்று கமெண்ட் போட கிளம்பி வந்துவிட்டார்கள்.\nஅர்ச்சுமா, உங்களுக்கு ஒரு நியாயம், ஊருக்கு ஒரு நியாயமாம்மா. நாங்கள் பிகில் அப்டேட் கேட்டபோது எல்லாம் அது தயாரிப்பாளர் கையில் இல்லை என்றீர்கள். ஆனால் தளபதி 64 படத்திற்கு மட்டும் தயாரிப்பாளரிடம் அப்டேட் கேட்கிறீர்கள். என்ன தான் எங்களை திருப்திபடுத்த ட்வீட் போட்டாலும் ஒரு நியாயம் வேண்டாமா அர்சசுமா என்று விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nநாங்களும் ஒன்றரை மாசத்துக்கும் மேல் பிகில் படத்தின் வசூல் குறித்த அப்டேட் கேட்டு கெஞ்சுகிறோம், கதறுகிறோம் ஆனால் நீங்கள் கண்டுகொள்ளவே இல்லை. இந்நிலையில் எங்களின் கவனத்தை திருப்ப தளபதி 64 அப்டேட் கேட்கிறீர்களா அர்ச்சனா. நீங்கள் என்ன தான் பேச்சை மாற்றினாலும் பிகில் வசூல் அப்டேட்டை மட்டும் நாங்கள் மறக்க மாட்டோமே. கொஞ்சம் அப்டேட் கொடுங்க அர்ச்சுமா என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅர்ச்சனா அப்டேட் கேட்டதில் விஜய் ரசிகர்களுக்கு சந்தோஷம் தான் என்றாலும் கடுப்பாகவும் உள்ளது. அப்டேட் கேட்கும் எங்கள் கஷ்டம் இப்ப புரியுதா என்று விஜய் ரசிகர்கள் அர்ச்சனாவிடம் கேட்டுள்ளனர். விஜய் ரசிகர்கள் அப்டேட் கேட்பதால் ட்விட்டர் பக்கமே வராமல் கூட இருந்து பார்த்தார் அர்ச்சனா. அப்படியும் அவர்கள் பிகில் வசூல் அப்டேட்டை மறந்தபாடில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nரஜினி, விஜய்யே வரும்போது த்ரிஷாவுக்கு என்னவாம்\nஆமாம், என் அனுமதி இல்லாமல் தான் கமல் முத்தமிட்டார்: ரேகா\nஉங்கள் மேற்பார்வை, கட்டுப்பாட்டில் தான் கமல் ஷூட்டிங் நடந்தது: லைகா பதில் கடிதம்\nDhanush சிம்பு சொன்ன 'அந்த' குட்டிக்கதை தனுஷுக்கா\n'அண்ணாத்த' சிவா ரொம்ப தெளிவு: முருகதாஸ் செஞ்ச தப்பை செய்யல\nமேலும் செய்திகள்:விஜய்|தளபதி 64|அரச்சனா கல்பாத்தி|Vijay|thalapathy 64|Archana Kalpathi\n சீமான் வீடியோவை லீக் செய்...\nஎஸ்ஆர்எம் மாணவர்கள் கொலை வெறி தாக்குதல்...\nவளைவில் திரும்பிய பேருந்து... டயரில் சிக்கிய ...\n“சிவனை கும்பிடுறீயே சைமன் சீமான், அசிங்கமா இல...\n“எச் ராஜா பார்ப்பன நாய்க்கு என்ன தைரியம், தலி...\nசூர்யாவை மறுபடியும் கிட்டார் தூக்க வச்சிடுவோம் சொல்றது இயக்க...\nஇனி விபத்து நடந்தால்... அதிரடி முடிவெடுத��த மாநாடு படக்குழு\nதிரும்பி வந்துட்டேன். இனிமேதான் நாமதான் - சிம்பு அதிரடி பேச்\nதளபதி 65 இயக்கப்போவது அவரில்லையாம்... இவர்தானாம்…\nத்ரிஷாவுக்கு வார்னிங்: இனியும் தொடர்ந்தால் சம்பளத்தில் அபராத\nமாஸ்டர் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்த சாந்தனு: இது போதுங்கணா\nசிவகார்த்திகேயனுடன் நடிக்கும் பிரபல டிவி தொகுப்பாளரின் மகள்\n7 கெட்டப்களில் விக்ரம் - இவரால மட்டும்தான் இப்படி முடியும் \nபிசியோ பிசி: நடிகருக்கு தேனிலவுக்கு கூட நேரம் இல்லையாம்\nகோவாவிலிருந்து கிளம்பிய டாக்டர் சிவகார்த்திகேயன் \nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் விமர்சனம்\nரஜினியுடன் கூட்டணி: கமல் ஓப்பன் டாக், சோகத்தில் மூழ்கிய திமுக... இன்னும் பல முக்..\nஆளுநர் ஒப்புதல் எதற்கு: நளினி அடுத்த மனு\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nயக்கா, கர்மா உங்களை இவ்ளோ சீக்கிரம் பழிவாங்கும்னு நினைக்கலக்கா: ...\nRamar Movie Name: என்னம்மா இப்படி டைட்டில் வச்சிட்டீங்களேமா\nஹீரோயின் ஆகும் வாரிசு: யார் மகள்னு தெரியுதா\nடாக்டர் பட அப்டேட்: சிவகார்த்திகேயனுடன் இணைந்த யோகி பாபு...\nகொன்றுவிடுவேன், ஆசிட் வீசுவேன்னு காதலர் மிரட்டுகிறார்: ஃபேஸ்புக்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87/", "date_download": "2020-02-28T15:21:46Z", "digest": "sha1:CEHKEJT5XX6WTIOK4LB6VRQHLZL3PC57", "length": 7964, "nlines": 94, "source_domain": "vijayabharatham.org", "title": "நான் சேர்த்துள்ள கட்சி இந்தியாவில் உள்ள கட்சி தானே - ராதா ரவி - விஜய பாரதம்", "raw_content": "\nநான் சேர்த்துள்ள கட்சி இந்தியாவில் உள்ள கட்சி தானே – ராதா ரவி\nநான் சேர்த்துள்ள கட்சி இந்தியாவில் உள்ள கட்சி தானே – ராதா ரவி\nஅ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வில் பல ஆண்டுகள் இருந்து, சமீபத்தில், பா.ஜ.,வில் சேர்ந்துள்ள நடிகர் ராதாரவி: பா.ஜ.,வில் நான் சேர்ந்ததை, பலர் பல விதமாக பேசுகின்றனர். நான் ஒரு ஹிந்து; பா.ஜ., கொள்கைகள் பிடித்திருந்தன; அதனால், அக்கட்சியில் இணைந்து விட்டேன். அங்கே போய் பார்த்த பிறகு தான், பல விஷயங்கள் தெரிய வருகிறது.\nகட்சியில் சேர்வதற்கு முன், பா.ஜ., மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து, ‘உங்கள் கட்சியில், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களை சமமாக வைத்திருக்கிறீர்களா’ என்று கேட்டேன். ‘ஆம்’ என்ற அவர், பல உதாரணங்களுடன் விளக்கினார். ‘காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியுள்ளோம்; ஆனாலும், அங்கிருக்கும் ஒரு முஸ்லிமை கூட வெளியேற சொல்லவில்லை. ஆனால், ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக்கிலிருந்து லட்சக்கணக்கான, காஷ்மீர் பிராமணர்களான, ‘பண்டிட்’களை அவர்கள் வெளியேற்றிய வரலாறு உள்ளது’ என்றார்.\nஇப்படி, பல சந்தேகங்களை கேட்டு, தெளிவு பெற்ற பிறகு தான், பா.ஜ.,வில் இணைந்தேன். என் அப்பா, எம்.ஆர்.ராதா பகுத்தறிவுவாதி தான். ஆனால், அவரின் அப்பா, பகுத்தறிவுவாதி இல்லையே… அதனால், நான் மட்டும் ஏன் தனித்துவமாக இருக்கக் கூடாது. என் அப்பா உயிருடன் இருந்த போதே, கோவில்களுக்கு சென்று வந்துள்ளேன். ‘ஏண்டா கோவிலுக்கு போனே…’ என, அவர் ஒருபோதும் கேட்டதில்லை. என்னை பொறுத்தவரை, நான் பார்த்த கடவுள், அம்மா – அப்பா தான். அ.தி.மு.க.,வில் நான் இருந்த போது, பொதுச் செயலராக இருந்த ஜெயலலிதா, என்னையும், எஸ்.எஸ்.சந்திரனையும் நன்றாக பயன்படுத்திக் கொள்வார். கட்சி கூட்டங்களுக்கு எங்களை அனுப்பியபடியே இருந்தார். நாங்களும் ஆர்வமாக கட்சிப் பணியாற்றினோம். ஆனால், இப்போது அவ்வாறு இல்லை.\nஅதற்காக, இப்போதைய தலைமை பிடிக்கவில்லை என, அர்த்தம் இல்லை. அவர்களுடன், ‘கெமிஸ்ட்ரி’ ஒத்துப் போகவில்லை. மேலும், பா.ஜ., தரப்பிலிருந்து, ஓராண்டுக்கும் மேலாக, கட்சியில் சேர சொல்லி, என்னை அழைத்துக் கொண்டிருந்தனர். கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா, முரளிதர ராவ், பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா போன்றோருக்கு, பா.ஜ.,வில் நான் சேர்ந்தது நன்றாக தெரியும்; எஸ்.வி.சேகர் கூட, வாழ்த்து தெரிவித்திருந்தார்.\nTags: அமேரிக்கா, கட்சி, பாஜக, ராதா ரவி\nஇராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்\nஇந்த வார சிறப்பு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/blog-post_482.html", "date_download": "2020-02-28T16:50:38Z", "digest": "sha1:GJQMIMFQSV6KVYVEM5TT5XHO4YQSKNT5", "length": 5262, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "சொத்து சேகரிப்பு சந்தேகத்தின் பேரில் குருநாகல் மருத்துவர் கைது - sonakar.com", "raw_content": "\nHome NEWS சொத்து சேகரிப்பு சந்தேகத்தின் பேரில் குருநாகல் மருத்துவர் கைது\nசொத்து சேகரிப்பு சந்தேகத்தின் பேரில் குருநாகல் மருத்துவர் கைது\nரிசாத் பதியுதீன் கட்சி சார்பில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டவரும் மருத்துவருமான ஷாபி (42) சந்தேகத்துக்கிடமான வகையில் சொத்து சேகரிப்பில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இக்கைது இடம்பெற்றிருப்பதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nஏலவே, ரிசாத் பதியுதீனுக்கு எதிராக நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/12/06111043/1060504/Japan-Doctor-who-killed-in-Afghan.vpf", "date_download": "2020-02-28T15:39:06Z", "digest": "sha1:M7LE2PCCBCE5IYX6GHJREY3ZGU6BRHXD", "length": 7389, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆப்கனில் சுட்டுக் கொல்லப்பட்ட ஜப்பான் மருத்துவர் - ஏராளமான மக்கள் மருத்துவருக்கு அஞ்சலி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆப்கனில் சுட்டுக் கொல்லப்பட்ட ஜப்பான் மருத்துவர் - ஏராளமான மக்கள் மருத்துவருக்கு அஞ்சலி\nஆப்கன் தலைநகரில் இயங்கி வரும் ஜப்பான் மருத்துவ குழுவை சேர்ந்த மருத்துவர் Tetsu Nakamura வை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று காரில் செல்லும் போது சுட்டுக் கொன்றது.\nஆப்கன் தலைநகரில் இயங்கி வரும் ஜப்பான் மருத்துவ குழுவை சேர்ந்த மருத்துவர் Tetsu Nakamura வை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று காரில் செல்லும் போது சுட்டுக் கொன்றது. அவரது உடலுக்கு ஏராளமான ஜப்பானியர்கள் மற்றும் ஆப்கன் மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.\nநவ நாகரீக ஆடை அணிவகுப்பு : பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு\nஃபிரான்ஸ் தலைநகர் பாரீசில், நடைபெற்ற நவ நாகரீக ஆடை அணிவகுப்பு திருவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\nசிரியா வான்வழி தாக்குதல் : துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பலி\nசிரியாவின் இட்லிப் மாகாணத்தில் செயல்பட்டு வரும் போராளிக்குழுக்கள் மீது, ரஷியா உதவியுடன் சிரிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.\nதென்கொரியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா - மக்கள் கூடும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nசீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தென்கொரியாவில் மட்டும் 2000 ஆயிரத்திற்கும், அதிகமான நோயாளிகள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\n6 கண்டங்கள் - அலற வைக்கும் 'கொரோனா'\nஆறு கண்டங்களை அலற வைத்துள்ள கொரோனா பாதிப்பின் வடுக்கள்\nசந்திரயான் 2 போல் சீனா அனுப்பிய சாங்கே 4 - நிலவில் இறங்கி தரவுகளை அனுப்பும் ரோவர்\nசந்திரயான் 2 திட்டம் போல் சீனா அனுப்பிய சாங்கே 4 விண்கலம் நிலவில் இறங்கி ஆராய்ச்சி மேற்கொண்டு தரவுகளை பூமிக்கு அனுப்பியுள்ளது.\nஈரான் துறைமுகத்தில் சிக்கித்தவிக்கும் தமிழக மீனவர்கள் - தாய்நாடு திரும்ப உதவி செய்ய அரசுக்கு கோரிக்கை\nஈரான் நாட்டில் கொரோனா பாதிப்பு அறிகுறி காரணமாக அந்நாட்டின் கீஸ், சீரோ உள்ளிட்ட துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/12/10110228/1060939/First-flight-service-between-Mexico-and-Dubai.vpf", "date_download": "2020-02-28T14:43:17Z", "digest": "sha1:EKNRHLE6L4F5ABVIMVBTGZMW6KWXUGAT", "length": 7346, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "துபாய் - மெக்ஸிக்கோ முதல் விமான சேவை - எமிரேட்ஸ் விமானத்திற்கு பாரம்பரிய வரவேற்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதுபாய் - மெக்ஸிக்கோ முதல் விமான சேவை - எமிரேட்ஸ் விமானத்திற்கு பாரம்பரிய வரவேற்பு\nதுபாயில் இருந்து பார்சிலோனா வழியாக மெக்ஸிக்கோவுக்கு விமான சேவையை எமிரேட்ஸ் நிறுவனம் தொடங்கி உள்ளது.\nதுபாயில் இருந்து பார்சிலோனா வழியாக மெக்ஸிக்கோவுக்கு விமான சேவையை எமிரேட்ஸ் நிறுவனம் தொடங்கி உள்ளது. நேற்று துபாயில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட அந்த முதல் விமானம் இன்று காலை மெக்ஸிக்கோ வந்தது. மெக்ஸிக்கோ விமான நிலையத்தில், அந்த விமானத்திற்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.\nநவ நாகரீக ஆடை அணிவகுப்பு : பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு\nஃபிரான்ஸ் தலைநகர் பாரீசில், நடைபெற்ற நவ நாகரீக ஆடை அணிவகுப்பு திருவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\nசிரியா வான்வழி தாக்குதல் : துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பலி\nசிரியாவின் இட்லிப் மாகாணத்தில் செயல்பட்டு வரும் போராளிக்குழுக்கள் மீது, ரஷியா உதவியுடன் சிரிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.\nதென்கொரியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா - மக்கள் கூடும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nசீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தென்கொரியாவில் மட்டும் 2000 ஆயிரத்திற்கும், அதிகமான நோயாளிகள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\n6 கண்டங்கள் - அலற வைக்கும் 'கொரோனா'\nஆறு கண்டங்களை அலற வைத்துள்ள கொரோனா பாதிப்பின் வடுக்கள்\nசந்திரயான் 2 போல் சீனா அனுப்பிய சாங்கே 4 - நிலவில் இறங்கி தரவுகளை அனுப்பும் ரோவர்\nசந்திரயான் 2 திட்டம் போல் சீனா அனுப்பிய சாங்கே 4 விண்கலம் நிலவில் இறங்கி ஆராய்ச்சி மேற்கொண்டு தரவுகளை பூமிக்கு அனுப்பியுள்ளது.\nஈரான் துறைமுகத்தில் சிக்கித்தவிக்கும் தமிழக மீனவர்கள் - தாய்நாடு திரும்ப உதவி செய்ய அரசுக்கு கோரிக்கை\nஈரான் நாட்டில் கொரோனா பாதிப்பு அறிகுறி காரணமாக அந்நாட்டின் கீஸ், சீரோ உள்ளிட்ட துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147234.52/wet/CC-MAIN-20200228135132-20200228165132-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}