diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_1450.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_1450.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_1450.json.gz.jsonl" @@ -0,0 +1,481 @@ +{"url": "http://www.arusuvai.com/tamil/node/16903", "date_download": "2020-12-04T21:22:06Z", "digest": "sha1:4YGMX7OP4WDTPHGALW32RUAZMHI6C4KW", "length": 6308, "nlines": 154, "source_domain": "www.arusuvai.com", "title": "fertility growth | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nப்ரியா உங்க கேள்வியை தமிழில்\nப்ரியா உங்க கேள்வியை தமிழில் கேளுங்கள் மா\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nபத்திய சாப்பாடு என நான்\nநன்றி மேடம் .நான் தற்போது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/20467", "date_download": "2020-12-04T21:27:23Z", "digest": "sha1:BEMEUC4FM7B3OKL26NHBPIIPY5LWC27P", "length": 5501, "nlines": 140, "source_domain": "www.arusuvai.com", "title": "Autism | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமுதுகு வலி குணமடைய உதவவுங்கள் தோழிகளே.......\nசுகந்தி,மற்ற தோழியரின் உதவி தேவை,மிகவும் அவசரம் ,ப்ளிஸ்ஸ்ஸ்\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nபத்திய சாப்பாடு என நான்\nநன்றி மேடம் .நான் தற்போது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/151158/news/151158.html", "date_download": "2020-12-04T20:14:22Z", "digest": "sha1:K2EJVMSQBK2VLVI76HQAURXZLJ6RFYYC", "length": 6809, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "பைக்குடன் பேருந்துக்கு அடியில் சிக்கி சிதைந்த இளைஞர்கள்: உறைய வைக்கும் வீடியோ..!! : நிதர்சனம்", "raw_content": "\nபைக்குடன் பேருந்துக்கு அடியில் சிக்கி சிதைந்த இளைஞர்கள்: உறைய வைக்கும் வீடியோ..\nசென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்கள் பேருந்து அடியில் சிக்கி உயிரிழந்த கொடூர சம்பவத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகி உறைய வைத்துள்ளது.\nஅதிக விபத்துகள் இடம்பெறும் கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் ப���ுதியிலே இந்த பயங்கர விபத்து நடந்துள்ளது.\nகுறித்த வீடியோவில், இளைஞர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் தவறான வழியில் வேகமாக வருகின்றனர். அதே சமயம் எதிர் திசைியல் சாலை கடக்கும் மற்றொரு இருசக்கர வாகனத்துடன் மோதி நிலைதடுமாறி கீழே விழுகின்றனர்.\nவாகனத்துடன் கீழே விழும் இருவரும் எதிர்பாராதவிதமாக எதிர வரும் பேருந்துக்கு அடியில் சிக்குகின்றனர்.\nஇதில், இருசக்கர வாகனத்தில் பயணித்தவர்கள் ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரைச் சேர்ந்த சஜன் மற்றும் அவரது நண்பர் லோகேஷ் என தெரியவந்துள்ளது.\nஇதில் சஜன் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார். லோகேஷ் மருத்தவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பான காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி பதிவாகியிருந்தன.\nவீடியோவை கைப்பற்றி பொலிசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஈஞ்சம்பாக்கத்தில் ஏற்பட்ட இரு சக்கர வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு- விபத்து தொடர்பான சி.சி.டி.வி. காட்சி வெளியீடு… #ECR #BikeAccident pic.twitter.com/2X5gbypIwT\nPosted in: செய்திகள், வீடியோ\n15 இலட்சத்தைக் கடந்த கொரோனா பலி\nதொடர்ந்தும் நீதிக்காக போராடுவோம்- உடல்கள் கட்டாயமாக தகனம் செய்யப்பட்டவர்களின் உறவுகள்\nரஜினி வருகிறார் பராக்.. தலைகீழாகும் தமிழக அரசியல் – கோலாகல ஸ்ரீநிவாஸ்\nஎன்னை தடுக்க நீங்கள் யார் பாண்டே ஆவேசம் \nஇந்தியாவுல ஜெயிக்க முடியலனா வேற எங்க ஜெயிக்க போறோம் \nஉதடுகள் அழகு பெற இயற்கை வழிகள்\nஎளிது எளிது வாசக்டமி எளிது\nவிந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/151389/news/151389.html", "date_download": "2020-12-04T20:04:56Z", "digest": "sha1:L2P3VCNX53GE4LZXW2GGQSBR5DCNTMG6", "length": 10084, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "தமிழுக்கு அறிமுகமாகும் மூன்றாம் தலைமுறை இயக்குனர்..!! : நிதர்சனம்", "raw_content": "\nதமிழுக்கு அறிமுகமாகும் மூன்றாம் தலைமுறை இயக்குனர்..\nவைக்கிங் மீடியா மற்றும் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘யார் இவன்’. இப்படத்தில் சச்சின் என்பவர் தயாரித்து நடிக்கிறார். இவர் தெலுங்கில் 6 படங்கள் நடித்துள்ளார். இந்தியிலும் ஒருசில படங்களில் நடித்துள்ளார். தமிழுக்கு இவர் அறிமுகமாவது இந்த படம்தான். அதேபோல், பாலிவுட் ��டிகை ஈஷா குப்தாவும் இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்.\nமேலும், இவர்களுடன் பிரபு, கிஷோர், டெல்லி கணேஷ், தன்யா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் 3 பாடல்களை எழுதியுள்ளார். கனல்கண்ணன் சண்டை காட்சிகளை அமைத்துள்ளார்.\nடி.சத்யா என்பவர் இப்படத்திற்கு கதை, திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார். இவர் சினிமாவில் மூன்றாம் தலைமுறை இயக்குனர். இவருடைய தாத்தா பிரகாஷ்ராவ், சிவாஜி நடிப்பில் வெளிவந்து வெற்றிநடைபோட்ட ‘உத்தமபுத்திரன்’. அதேபோல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்து பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய ‘படகோட்டி’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்தவர்.\nஇவருடைய அப்பா எல்.வி.பிரசாத் தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய இயக்குனர். 75-க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களையும், 15 இந்தி படங்களையும் இயக்கியுள்ளார். இவர் தமிழில் ஒரு படத்தையாவது இயக்கிவிட வேண்டும் என்று கடைசிவரை ஆசைப்பட்டாராம். ஆனால், அது முடியாமலேயே போய்விட்டதாம். தந்தையின் கனவை தற்போது அவரது மகனான டி.சத்யா நிறைவேற்ற முன்வந்துள்ளார்.\nடி.சத்யா இதுவரை தெலுங்கில் 3 படங்களை இயக்கியுள்ளார். தெலுங்கில் இவர் இயக்கியது எல்லாமே தமிழ் படங்களை ரீமேக் செய்ததுதான். ‘வெண்ணிலா கபடிகுழு, ‘சிவா மனசுல சக்தி’, ‘மௌனகுரு’ ஆகிய படங்களைத்தான் இவர் தெலுங்கில் ரீமேக் செய்திருந்தார். முதன்முறையாக நேரடி தமிழ் படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் ஒரு கிரைம் திரில்லராக உருவாகியிருக்கிறதாம்.\nபடத்தின் மிகப்பெரிய பலமே திரைக்கதைதான் என்று கூறுகின்றனர். சென்னையில் புரோ கபடி விளையாடும் நாயகன், கோவாவில் நடக்கும் போட்டியில் கலந்துகொள்ள செல்கிறார். நாயகி கபடி ரசிகை என்பதால், இவரது விளையாட்டில் மயங்கி, காதலித்து திருமணம் செய்துகொள்கிறாள். திருமணம் முடிந்தகையோடு நாயகி இறந்துவிடுகிறாள். அவளது இறப்பிற்கு பிறகு நடக்கும் கதையை ஒரு கிரைம் திரில்லராக கொண்டு சென்றிருக்கிறார்களாம்\nஇப்படத்தில் பிரபு நாயகியின் அப்பாவாக நடித்திருக்கிறார். இதுவரை அவர் நடித்த படங்களிலேயே இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் படக்குழுவினர் தெரிவிக்��ின்றனர். மேலும், சதிஷின் காமெடி படத்தின் கதையோடு ஒட்டியபடியே நகரும் என்றும் கூறுகின்றனர். வருகிற மார்ச் 25-ந் தேதி இப்படத்தின் டீசரை வெளியிடவுள்ளதாகவும், மே மாதத்தில் படத்தை வெளியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\n15 இலட்சத்தைக் கடந்த கொரோனா பலி\nதொடர்ந்தும் நீதிக்காக போராடுவோம்- உடல்கள் கட்டாயமாக தகனம் செய்யப்பட்டவர்களின் உறவுகள்\nரஜினி வருகிறார் பராக்.. தலைகீழாகும் தமிழக அரசியல் – கோலாகல ஸ்ரீநிவாஸ்\nஎன்னை தடுக்க நீங்கள் யார் பாண்டே ஆவேசம் \nஇந்தியாவுல ஜெயிக்க முடியலனா வேற எங்க ஜெயிக்க போறோம் \nஉதடுகள் அழகு பெற இயற்கை வழிகள்\nஎளிது எளிது வாசக்டமி எளிது\nவிந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/50-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2020-12-04T21:16:44Z", "digest": "sha1:GOQVQCNVZBM2NKD3YM3L2BNJNZMB4LH6", "length": 30482, "nlines": 233, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் '50 ஆண்டுகளில் மாயமான திராவிட லட்சியங்கள்' - சமகளம்", "raw_content": "\nயாழ் கரவெட்டி பகுதியில் குளம் ஒன்றில் பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்ற முற்பட்ட மாணவன் உயிரிழப்பு\nவிமான நிலையத்தைத் திறந்து சுற்றுலாத் துறையைக் கட்டியெழுப்ப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது\nகண்டி நகரில் பாடசாலைகளுக்கான விடுமுறை நீடிப்பு : போகம்பரை கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது\n”2010 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பொன்சேகாவுக்கு வாக்களித்தமையை எண்ணி வேதனையடைகின்றேன்” : செல்வம் எம்.பி\nமாணவர்களுடைய கற்றல் நடவடிக்கைகளுக்கு இணையாக அவர்களுடைய விளையாட்டுத் துறை சார்பான ஈடுபாடும் அமைய வேண்டும் – வடமாகாண ஆளுநர்\nஅத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்புகள் வர்த்தமானியுடன் நின்று விடுகின்றதே தவிர மக்களுக்கு கிடைப்பதில்லை – அனுரகுமார திசாநாயக்க\nகிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 300யை கடந்தது\nவலுவிழந்த புரெவி புயல்- நகராமல் அதே இடத்தில் நீடிப்பு\nதென்மராட்சி பிரதேச செயலக பிரிவில் புரேவி புயல் காரணமாக 2 ஆயிரம் பேர் இடம்பெயர்வு\nகிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த பலத்த மழை காரணமாக இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியது\n’50 ஆண்டுகளில் மாயமான திராவிட லட்சியங்கள்’\nதிராவிட இயக்கம் புறம் தந்த, சமகால அரசியல் கட்சிகளின் அசலான வடிவங்களையும் கடந்த காலத்தின் வரலாற்றில் புதைந்துபோன அதன் உருவகங்களையும் உள்வாங்கி ஒப்பிட்டுப் பார்க்கும் நேரம் இது.\nஇன்றைய இந்தியாவின் பொருளாதார அரசியல் சமூக பரிணாமங்களைச் செதுக்கிய பெருமை நான்கு இயக்கங்களுக்கு உண்டு.\nதேசிய இயக்கம், பொதுவுடமை இயக்கம், சோஷலிஸ்ட் இயக்கம் மற்றும் திராவிட இயக்கம் என்ற இந்த நான்கு இயக்கங்கள்தான் சமகால இந்தியாவின் அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் தந்தையும் தாயுமாக இருந்தவை.\nபொதுவுடமைவாதிகள், சோஷலிஸ்டுகள், திராவிட இயக்கத்தின் தலைவர்கள்கூட தங்கள் பொதுவாழ்வை தேசிய இயக்கத்தில்தான் துவக்கியிருக்கிறார்கள்.\nமேலோட்டமாகப் பார்த்தால் இவை தத்துவார்த்த ரீதீயாக முரண்பட்ட இயக்கங்களாகத் தோன்றினாலும் உற்றுப் பார்க்கையில் அந்த இயக்கங்களில் பணிகள் ஒன்றுக்கொன்று சார்ந்து நிற்பதைக் காண முடியும்.\nஅரசியல் சுதந்திரம் வேண்டி நின்றது தேசிய இயக்கம்.\nபொதுவுடமைவாதிகளும் சோஷலிஸ்டுகளும் பொருளாதாரச் சுதந்திரம் முதன்மையானது என்றார்கள்.\nஅரசியலில் சுதந்திரம் கிடைத்து, பொருளாதார சுதந்திரம் பெற்றுவிட்டாலும் சமூக விடுதலை கிடைக்கவில்லையென்றால் என்ன பயன் என்று கேட்டன திராவிட இயக்கங்கள்.\nஅந்நிய ஆதிக்கத்தில் இருந்து இந்தியாவிற்கு விடுதலை வேண்டும் என்ற அரசியல் சுதந்திரத்திற்காக போராட்டக்களத்தில் நின்று போராடிய தேசியவாதிகள் பொருளாதார சுதந்திரமும் சமூக சுதந்திரமும் அரசியல் சுதந்திரம் வந்த பிறகு தானாகவே கிடைத்துவிடும் என்று எண்ணினார்கள்.\nஅதனை ஏற்காத கம்யூனிஸ்டுகள் வாக்கெடுப்பு நடத்தி வர்க்கப் போராட்டத்தில் வெற்றிகொள்ள முடியாது என உறுதியாக நம்பினார்கள்.\nதீண்டாமை, மேல்சாதி ஆதிக்கம் போன்ற தடைகளை முதலில் அறுத்தெறிந்துவிட்டு அரசியல் சுதந்திரம் பற்றிப் பேசலாம் என்ற விவாதத்தை வைத்தார்கள் திராவிட இயக்கத் தலைவர்கள்.\nஅரசியல் சுதந்திரம், பொருளாதார சுதந்திரம், சமூக சுதந்திரம் ஆகிய மூன்றும் ஒரு சேர வாய்க்கப் பெறுவதுதான் முழுமையான சுதந்திர மனிதனை உருவாக்கும் என்பதில் இந்த இயக்கங்களை சார்ந்தவர்களின் உறுதியான நிலையாக இருந���தது.\nஅத்தகைய நிலையினை இந்தியா அடைய தங்களிடம் இருந்த அனைத்தையும் இழக்கத் துணிந்தார்கள் என்பதுதான் வரலாறு.\nஆனால், என்று இந்த இயக்கங்கள் தங்களை அரசியல் கட்சிகளாக உருமாற்றி தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக பதிவுசெய்து வெகுஜனத் தேர்தல் மூலம் ஆட்சியையும் அதிகாரத்தையும் பெறத் துவங்கினவோ, அன்றே இயக்கம் என்ற அடையாளத்தை தொலைத்துவிட்டன.\nதேர்தல் ஜனநாயகத்தின் கட்டாயங்கள் இவர்களது தத்துவங்களையும் லட்சியங்களையும் நீர்த்துப்போகச் செய்துவிட்டன.\nஇன்றைய ஜனநாயகத்தால் ஏற்பட்ட தேர்தல் கூட்டணிகள் இவர்களது போராட்டக்களங்களை மாற்றி அமைத்தன.\nஇந்த இயக்கங்களே கொள்கை மாறுபாடுகளால் தலைமைக்கு ஏற்பட்ட அதிகாரப் போட்டியால் பல கூறுகளாகப் பிரிந்தன.\nதேர்தல் வெற்றியைப்பெற எவ்விதமான கொள்கை சமரசத்திற்கும் தயாராக இருக்கிறார்கள்.\nஅதனால், இயக்கங்களாகப் பிறந்த இவர்கள் இன்று கட்சிகளாக வாழ்கிறார்கள். இதற்கு எந்த இயக்கங்களும் விதிவிலக்கில்லை.\nஇந்த அடிப்படையில்தான் இன்று தமிழகத்தில் உள்ள திராவிடக் கட்சிகளை நான் பார்க்கிறேன்.\nபிற தென் மாநிலங்கள் கொண்டாடாத திராவிடம்\nதமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிபேசும் மக்கள்தான் திராவிடர்கள் என்று அழைக்கப்பட்டனர்.\nஆனால், திராவிடன் என்ற அடையாளத்தை தமிழர்கள் தவிர வேறு யாரும் கொண்டாடுவதாகத் தெரியவில்லை.\nசொல்லப்போனால், தமிழக திராவிடக் கட்சிகளுக்கு மற்ற திராவிட மாநிலங்களில் இருக்கும் அரசியல் கட்சிகளைவிட தேசியக் கட்சிகளே மிகவும் நெருக்கமாக இருக்கின்றன.\nநதிநீர்ப் பங்கீடு, முதலீடுகளுக்கான போட்டி, இயற்கை ஆதாரங்களைக் களவு செய்வதில் ஏற்பட்டுள்ள மோதல்கள் ஆகியவற்றால் தமிழ்நாட்டிற்கு மற்ற திராவிட மாநிலங்கள் அன்னியமாகிவிட்டன.\n1967க்குப் பிறந்த தமிழர்கள், தங்களைத் தமிழர்கள் என்றே அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள்.\nதிராவிடம் என்ற அடையாளம் தங்களுக்குப் பொருந்தாது என கருதுகிறார்கள்.\nஅதனால்தான் தமிழ்த் தேசியம் பேசுகிற தலைவர்களுக்கு இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது.\nஇந்தச் செல்வாக்கைப் பார்த்து அதிர்ச்சியுற்ற திராவிடக் கட்சிகளின் இன்றைய தலைவர்கள் நாம் திராவிடர்கள் என்று பேசுவதை விட்டுவிட்டு, தமிழ், தமிழ்நாடு, தமிழன் என்று பேசி திராவிடத்தின் சாயலில் இருந்து வெளியேவர முயற்சிக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன்.\nஇறை மறுப்பு, சுயமரியாதை, பகுத்தறிவு, சமூக நீதி என்பவைதான் திராவிட இயக்கத்தின் மூலக்கூறுகள்.\nஅலகு குத்தி, மொட்டை போட்டு, மண் சோறு சாப்பிட்டு தங்கள் தலைவர்கள் பயணிக்கும் கார்களின் டயர்களைக் கும்பிட்டு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கும் இவர்கள் எப்படி திராவிட இயக்கத்தின் லட்சியங்களைச் சுமக்க முடியும்\nதேசியம், பொதுவுடமை, திராவிடம் என்ற லட்சியங்களுக்கிடையே இருந்த சுவர்கள் தற்போது விழுந்து இன்று அரசியல் கட்சிகளுக்குள் ஒரு தத்துவக் கலவை ஏற்பட்டிருப்பதை புறந்தள்ளிவிட முடியாது.\nதேசம் முழுவதும் வியாபித்திருந்த தேசியக் கட்சிகளின் செல்வாக்கு, கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கத் துவங்கியதால் மாநிலக் கட்சிகளை தேர்தல் வெற்றிகளுக்காக சேர்த்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் தேசிய கட்சிகளுக்கு ஏற்பட்டது.\nதேசியக் கட்சிகளோடு கொண்ட உறவின் காரணமாக, மத்திய அரசில் பங்கு கிடைத்த மாநிலக் கட்சிகள் அதிகாரத்தை அதிகம் சுவைக்க வேண்டுமென்றால் தேசியக் கட்சிகளின் உறவு தங்களுக்குத் தேவை என்ற யதார்த்தத்தைப் புரிந்துகொண்டன.\nமுன்னேற்றம், வளர்ச்சி, வேலைவாய்ப்பு போன்றவை வேண்டும் என்றால், முதலீடுகளும் முதலாளிகளும் தவிர்க்க முடியாதவை என்பதை பொதுவுடமை இயக்கங்கள் தெரிந்துகொண்டன.\nஅதேபோல, திராவிட இயக்கத்தின் முக்கியமான அடையாளங்களில் சில கால வெள்ளத்தின் தாக்கத்தால் தொலைந்துபோனதை யாரும் மறுக்க முடியாது.\nஇறை மறுப்பு என்பதை திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்களே இப்போது பெரும்பான்மையாக ஏற்றுக்கொள்வதில்லை.\nஇந்தி எதிர்ப்பு என்பதுகூட மிகவும் தளர்ந்துபோய்விட்டது என்றே நான் கருதுகிறேன்.\nநடைமுறை வழக்கில் சுயமரியாதை பேசுகின்ற திராவிடக் கட்சிகள் மத்தியில்தான் இன்று காலில் விழும் கலாசாரம் அதிகமாகக் காணப்படுகிறது.\nசட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின்கூட காலில் விழும் கலாசாரம் வேண்டாம் என்று பகிரங்கமாக அறிக்கை கொடுத்தார்.\nதிராவிட இயக்கத்தின் நீட்சி என்று சொன்னால், திராவிட முன்னேற்றக் கழகத்தை மட்டுமே நான் அங்கீகரிப்பேன்.\nகலைஞர், பேராசிரியர் போன்ற திராவிட இயக்கத்தின் ���ூல புருஷர்கள் இன்றும் வாழ்ந்து, வழிகாட்டுவதால் அவர்கள் திராவிட இயக்கத்தின் சாயல்களைக் கொண்டாடுகிறார்கள்.\nதிராவிடக் கட்சிகள் என்று அழைத்துக் கொள்ளும் மற்றவர்களிடம் என்னால் அந்த சாயலைக்கூட பார்க்க முடியவில்லை.\nஎது எப்படி இருந்தாலும் இன்றைய தமிழகத்தின் வளர்ச்சியில் திராவிட இயக்கங்களின் பங்களிப்பை மறுக்க முடியாது.\nஇன்று அதிகம் தேவைப்படுகின்ற மாநில சுயாட்சி என்ற அரசியல் லட்சியத்தை முதன்முதலில் முன்னெடுத்தவர்கள் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.\nதமிழை செம்மொழியாக மத்திய அரசு அறிவித்ததிலும் கலைஞரின் பங்கு மகத்தானது என்பதை மாற்று முகாம்களில் இருக்கின்ற விவரம் தெரிந்தவர்கள்கூட ஏற்றுக்கொள்வார்கள்.\nமக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை தங்களது சிந்தனைத் தொட்டியில் பிரசவித்து, பின்பு அதனை வெற்றிகரமாக செயல்படுத்திய பெருமையும் அவர்களுக்கு உண்டு.\nதிராவிட இயக்கம் – நாடு முழுமைக்கும் பங்களிக்க வேண்டிய சித்தாந்தம்\nவேகமாக வளர்ந்துவரும் தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு ஈடுகொடுக்கும் விதமாக தமிழ் மொழியைச் செழுமைப்படுத்துவதிலும் சாதிகளற்ற தமிழ் சமூகத்தை வடித்து எடுப்பதிலும் திராவிட இயக்கங்கள் தோற்றுவிட்டன என்பதுதான் வரலாற்றின் சரியான மதிப்பீடாக அமையுமென நான் கருதுகிறேன்,.\nஇருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு இடையே உள்ள இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது இந்தியா மற்றும் தமிழகத்தின் எதிர்காலம் குறித்த கவலைகள் நம் நெஞ்சை நிறைக்கின்றன.\nமதம் கொண்ட யானையாக கட்டுத்தறிகளை உடைத்தெறிந்துவிட்டு நம் மத்தியில் சர்வசாதாரணமாக உலவும் சாதீயம் கலந்த மதவாத அரசியலை வீழ்த்தும் பொறுப்பு திராவிட இயக்கத்தின் மரபில் வந்த திராவிடக் கட்சிகளுக்கு இருக்கிறது.\nதிராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு ஆட்சி : நிதி நெருக்கடியிலும் வளர்ச்சி\nதிராவிடக் கட்சி என்று அழைத்துக்கொண்ட சிலரால் தமிழக அரசு நிர்வாகம் எவ்வளவு தூரம் பாழ்பட்டுக் கிடக்கிறது என்பதை எல்லோரும் அறிவோம்.\nஇந்த அழுக்குக் கறைகளை துடைத்தெறிந்து வளமான தமிழகத்தையும் வலுவான பாரதத்தையும் அமைக்க திராவிட இயக்கத்தின் நான்காவது தலைமுறைகளைச் சேர்ந்த தலைவர்களும் தொண்டர்களும் மனமு��ந்து செயல்படும் காலம் மிக அருகில் இருக்கிறது என்பதே எனது மதிப்பீடு.\nPrevious Postசிவனொளிபாத மலை பருவக்காலம் முடிந்த பின்னர் மலை ஏற தடை Next Postசுகாதார தொண்டர்களாக சேவையாற்றிய காலப்பகுதி அடிப்படையில் நிரந்தர நியமனத்தை வழங்கவும்: ஜனாதிபதிக்கு கடிதம்\nயாழ் கரவெட்டி பகுதியில் குளம் ஒன்றில் பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்ற முற்பட்ட மாணவன் உயிரிழப்பு\nவிமான நிலையத்தைத் திறந்து சுற்றுலாத் துறையைக் கட்டியெழுப்ப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது\nகண்டி நகரில் பாடசாலைகளுக்கான விடுமுறை நீடிப்பு : போகம்பரை கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/07/3.html", "date_download": "2020-12-04T21:00:07Z", "digest": "sha1:QWPU7ZSJUYMUJSMAC2KOMUJIMM7AH3NA", "length": 5500, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஓகஸ்ட் 3ம் திகதி பிரச்சாரம் செய்ய முடியாது: தேசப்பிரிய திட்டவட்டம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஓகஸ்ட் 3ம் திகதி பிரச்சாரம் செய்ய முடியாது: தேசப்பிரிய திட்டவட்டம்\nஓகஸ்ட் 3ம் திகதி பிரச்சாரம் செய்ய முடியாது: தேசப்பிரிய திட்டவட்டம்\nகொரோனா சூழ்நிலையில் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முழுமையாகக் கொண்டு செல்ல முடியாமல் போயுள்ளதாகவும் ஓகஸ்ட் 3ம் திகதியும் பிரச்சாரம் செய்ய அனுமதி தர வேண்டும் எனவும் சில அரசியல் கட்சிகள் முன் வைத்த கோரிக்கையை நிராகரித்துள்ளார் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய.\nஓகஸ்ட் 2ம் திகதி நள்ளிரவுடன் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவு பெற வேண்டும் என திட்டவட்டமாக அவர் பதிலளித்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nஓகஸ்ட் 3ம் திகதி போயா தினம் என்பதால் அரசியல் கட்சிகள் அதனை சாதகமாக்கிக் கொள்ள முனைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெள��யிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/08/73.html", "date_download": "2020-12-04T20:37:02Z", "digest": "sha1:6MDVT27JMKSV5NZ5NYGGXCOEHXPQOKRZ", "length": 4748, "nlines": 50, "source_domain": "www.sonakar.com", "title": "மாத்தறை: தெவிநுவரயில் 73 வீத வாக்குகள் பெரமுனவுக்கு - sonakar.com", "raw_content": "\nHome NEWS மாத்தறை: தெவிநுவரயில் 73 வீத வாக்குகள் பெரமுனவுக்கு\nமாத்தறை: தெவிநுவரயில் 73 வீத வாக்குகள் பெரமுனவுக்கு\nமாத்தறை மாவட்டம், தெவிநுவரயில் 73 வீத வாக்குகளைப் பெற்று பொதுஜன பெரமுன முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது.\n40,143 வாக்குகளை பொதுஜன பெரமுன பெற்றுள்ள அதேவேளை சமகி ஜன பலவேக 9009 வாக்குகளைப் பெற்று இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு இங்கு 517 வாக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடிய���ல்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/10/blog-post_32.html", "date_download": "2020-12-04T20:36:13Z", "digest": "sha1:27ONR2CLIN7R7WXSSA2MUM7L3QJV5IMF", "length": 6763, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "பௌசியால் முன்னர் தப்பிய மதுஷ்: இன்ஸ்பெக்டர் ஆவேசம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS பௌசியால் முன்னர் தப்பிய மதுஷ்: இன்ஸ்பெக்டர் ஆவேசம்\nபௌசியால் முன்னர் தப்பிய மதுஷ்: இன்ஸ்பெக்டர் ஆவேசம்\nபிரபல பாதாள உலக பேர்வழி மாகந்துரே மதுஷ், துப்பாக்கிச் சண்டையில் 'இடையில்' சிக்கி உயிரிழந்ததாக பொலிசார் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ள நிலையில், \"தைரியமுள்ள - ஆண்மையுள்ள பொலிஸ்காரர்கள் இணைந்து உன்னை வழியனுப்பி வைத்து விட்டார்கள்\" என்று போய் உன் நண்பர்களிடம் சொல் என்று மதுஷ் மரணம் தொடர்பில் ஆவேச கருத்து வெளியிட்டுள்ளார் போதைப் பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரங்க ஜீவ.\nமுன்னர் ஒரு தடவை தன்னால் இலக்கு வைக்கப்பட்டிருந்த மதுஷ், அமைச்சர் பௌசி அங்கு இருந்ததனால் உயிர் தப்பியதாகவும் பாய்வத்தை மிஹ்லாரின் மகன் திருமணத்தில் மதுஷ் இம்ரானோடு வந்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஎனினும், தனது நண்பர்களை மதுஷ் எதிர்பார்க்காத வகையில் கொன்றதாகவும் அதன் பின் தப்பி வாழ்ந்த நபர் தற்போது 'ஆண்மையுள்ள' பொலிசாரால் கொல்லப்பட்டிருப்பதாகவும் ரங்க ஜீவ ஆவேச கருத்து வெளியிட்டுள்ளமையும், போதைப் பொருள் மீட்கச் சென்ற இடத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் மதுஷ் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளதுடன் இரு பொலிசாரும் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்ப���; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entrepreneur/03/167839?ref=archive-feed", "date_download": "2020-12-04T20:05:30Z", "digest": "sha1:YWIWYELYSBTRTULGMWUE42IFDDV6GOZ5", "length": 10694, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "காதலால் வந்த வெற்றி: நடைபாதை விற்பனையாளர் கோடீஸ்வரரான கதை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகாதலால் வந்த வெற்றி: நடைபாதை விற்பனையாளர் கோடீஸ்வரரான கதை\nநடை பாதையில் பொக்கே கடை தொடங்கி கோடீஸ்வரனாக முடியுமா முடியும் என நிரூபித்துள்ளார் பீகாரைச் சேர்ந்த விகாஸ் குத்குத்யா.\n48வயதாகும் விகாஸ் ஃபெர்ன்ஸ் என் பெடல்ஸ் என்ற நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர்.\nடெல்லியில் நடைபாதையில் 200 ச.அடி இடத்தில் தொடங்கிய இவரது பொக்கே கடை இன்று 93 நகரங்களில் 240 கிளைகளைக் கொண்டு விரிவடைந்துள்ளது.\nசாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த குத்குத்யா, மேல்படிப்பிற்காக கொல்கத்தா சென்ற போது தன் மாமாவின் பொக்கே கடையில் வேலை பார்த்து தொழிலைக் கற்றுக் கொண்டார். படிப்பை முடித்து வேலைக்கான வாய்ப்பு தேடி குத்குத்யா மும்பைச் சென்றார்.\n1994-ஆம் ஆண்டு தன் பெண் தோழி மீட்டாவுக்கு மலர்கொத்தை ப��றந்த நாள் பரிசாக அனுப்பிய குத்குத்யா, அது தரமாக இல்லாததைக் கண்டு மனம் வருந்தினார். அதையே வாய்ப்பாகக் கொண்டு தரமான ஒரு பொக்கே மலர் கடையைத் திறக்க முடிவு செய்தார்.\nநண்பர் ஒருவரின் உதவியோடும், தன் கையில் இருந்த 5000 ரூபாய் பணத்தை முதலீடு செய்து ஃபெர்ன்ஸ் என் பெடல்ஸ் என்ற கடையை ஆரம்பித்தார்.\nபொக்கே விற்பது மட்டுமின்றி விதைகள் தேர்வு, பயிரிடுதல், கிளைகள், விநியோகம் செய்தல் என பிசியாகவே இருந்த குத்குத்யாவின் வாழ்வில் பெரும் மாற்றம் 1997 ஆம் ஆண்டு ஏற்பட்டது. திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக டெல்லி தாஜ் பேலஸ் ஹோட்டலை அலங்கரிக்கும் வாய்ப்பு கிடைத்தது.\nஅதை சரியாக பயன்படுத்தியவர் அதன் மூலம் வியாபாரத்தை பரிந்துரைகளின் பேரில் விரிவுபடுத்தினார்.கட் ப்ளவர்கள் மூலம் அலங்காரம் செய்யும் புதிய முறையைப் பயன்படுத்தி தன் தொழிலில் புரட்சியை செய்தார். மலர் கலைஞர்களை வேலைக்கு அமர்த்தினதோடு மட்டுமல்லாமல் ஃபெர்ன்ஸ் என் பெடல்ஸ் ஃப்ளோரல் டிசைன்ஸ் என்ற பள்ளியையும் தொடங்கினார்.\n2002- ஆம் ஆண்டு ஆன்லைனில் ஸ்டோர் தொடங்கினார்.2003- இல் பேஷன் டிசைனர் தருண் ஹிலானியுடன் இணைந்து ஆடம்பர பொக்கே மலர்கள் விற்பனை செய்ய ஆரம்பித்த இவர் வியாபாரம் 2016 ஆம் ஆண்டு 200 கோடி வருவாயைத் தொட்டது.\nஇந்நிறுவனத்தின் டைரக்டர் மற்றும் கிரியேட்டிவ் ஹெட் ஆக உள்ள மனைவி மீட்டா பொக்கே மலர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்குவது நெகிழ்ச்சியளிப்பதாக கூறுகிறார்.\nஇந்நிறுவனத்திற்கு பிசினஸ் லீடர்ஷிப் உட்பட பல விருதுகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/961301/amp?ref=entity&keyword=Poolangulam%20School", "date_download": "2020-12-04T20:35:59Z", "digest": "sha1:JZXHJJBTRQIKAVYYUGYOI2A7YZ5LWXL4", "length": 8561, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "அரசு பள்ளி ஆசிரியருக்கு நேஷ்னல் பில்டர் விருது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅரசு பள்ளி ஆசிரியருக்கு நேஷ்னல் பில்டர் விருது\nஉளுந்தூர்பேட்டை, அக். 10: உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கம் சார்பில் உளுந்தூர்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் சிறப்பாக செயல்பட்ட 35 ஆசிரியர்களுக்கு நேஷ்னல் பில்டர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ரோட்டரி சங்க தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். செந்தில்குமரன் வரவேற்றார். முத்துக்குமாரசாமி இறைவணக்கம் வாசித்தார். மாவட்ட துணை ஆளுநர் காங்கேயன், மாவட்ட லிட்ரசி பொறுப்பாளர் புதுராஜா, செயலாளர் சாமிநாதன், வெங்கடாஜலபதி, துரைராஜ், ஜீவரத்தினம், ரமேஷ்சீசர், பொருளாளர் ரமேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇதில் கிளாப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பழனிக்கு மாநில பள்ளி கல்வித்துறை இயக்குனர் முனைவர் கண்ணப்பன் சிறந்த ஆசிரியருக்கான சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, உளுந்தூர்பேட்டை மாவட்ட கல்வி அலுவலர் ரவி, முன்னாள் துணை ஆளுநர்கள் அன்பழகன், வின்சென்ட் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் மோகன்ராஜ், முத்துராமன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.\nநிலத்தை எழுதி கொடுக்கும்படி மிரட்டல் அதிமுக முன்னாள் எம்பியால் உயிருக்கு ஆபத்து பாதுகாப்பு கேட்டு எஸ்பி அலுவலகத்தில் தம்பதி மனு\nபுரெவி புயலால் தொடர் மழை புதுவையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nவாலிபர் சாவில் சந்தேகம் சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை\nநிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை காங்.மேலிட பார்வையாளர் இன்று புதுச்சேரி வருகை\nமீன்குட்டையில் செத்து மிதந்த மீன்கள்\nமழை, குளிருக்கு 3 மாடுகள் பலி\nகடலூரில் 2 ஆயிரம் படகுகள் நிறுத்தம்\nபாலியல் புகார் அளித்த மகளிரணி நிர்வாகி நீக்கம் விழுப்புரம் மாவட்ட பாஜ தலைவர் அறிவிப்பு\nஇடஒதுக்கீடு கோரி பாமக போராட்டம் விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கையாக 436 பேர் கைது\nகுடிநீர் வழங்காததை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் திடீர் முற்றுகை பிடிஓவுடன் வாக்குவாதம்-பரபரப்பு\n× RELATED கொல்லிமலைக்கு மாறுதலில் சென்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%85%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-12-04T19:38:37Z", "digest": "sha1:BWHIQ5ORGTVDNCXGR7NQ275VDLWHEBF3", "length": 11585, "nlines": 136, "source_domain": "marumoli.com", "title": "திரைஅலசல் | 'சினம் கொள்' | Marumoli.com திரைஅலசல் | 'சினம் கொள்' | Marumoli.com", "raw_content": "\nதிரைஅலசல் | ‘சினம் கொள்’\nசினம் கொள்’ திரைப்படம் ரொறன்ரோவில் யோர்க் சினிமாவில் வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்கள் திரையிடுகிறார்கள் என்று கேள்விப்பட்டு ஓடிப்போய் வெள்ளிக்கிழமையே பார்த்தாயிற்று. என்னோடு திரைப்படத்திற்கு வந்த மூன்று நண்பர்களுள் ஒருவர் விடுதலைப்புலிகளின் கடும் விமர்சகர், மற்றவர் விடுதலைப்புலிகள் குறித்து சமரசக் கருத்துக்களைக் கொண்டவர், மூன்றாமவர் விடுதலைப்புலிகளை ஆதரவு நெஞ்சினர். இந்த மூவருக்குமே படம் மிகவும் பிடித்திருந்தது என்பதுதான் இத்திரைப்படத்தின் பெரும் வெற்றி. (ஒருவர் கண் கலங்கினார்.)\nஈழப்போராட்டம் தரும் ஆதங்கத்தை முன்னிறுத்திய கதையும், தமிழக��்து சினிமாத் தொழில்நுட்பமும் இணைந்து காணப்பட்டமை ‘சினம் கொள்’ படத்தினை உண்மையாகவே ரசிக்க வைத்தது.\nஸ்ரீலங்கா சிறையிலிருந்து விடுதலையான போராளி ஒருவன் முள்ளிவாய்க்கால் அவலத்தில் தொலைந்துபோன தனது கர்ப்பிணி மனைவியைத் தேடுவதாக மெதுவாக ஆரம்பிக்கிறது படம். கடைசியில் சினம் கொள் எனச் சொல்லும் திருப்பம். ‘புதிய ஈழத்திரை’ என சொல்லத்தக்க விதமாக வித்தியாசமான கதைசொல்முறைமையோடு படத்தின் முதல்பாதியும், இரண்டாம் பாதி ஏனோ தமிழகத் திரைப்படம்போலவும் இருந்தது.\nஇலங்கையிலேயே முழுப் படப்பிடிப்பினையும் நடத்தியிருக்கிறார்கள். ஈழநிலத்தின் சில அழகிய காட்சிகள் கவனமாக எடுக்கப்பட்டிருந்தன. (தமிழ்க் கூட்டமைப்பின் ஆதரவுடன் மைத்திரியின் நல்லாட்சி அரசாங்கம் இலங்கையில் வராமல் போயிருந்தால் இந்த திரைப்படத்தை இப்படி அங்கு எடுத்திருக்க முடியாது. அவர்களுக்கும் டைட்டிலில் நன்றி சொல்லியிருக்கலாமோ\n‘சினம் கொள்’ இயக்குனர் ரஞித் ஜோசப்\nபொறிக்குள் மாட்டாமலும், அதே சமயம் தமிழர்கள் எதிர்பார்க்கும் பொறிமுறைகளை வேண்டி நிற்பதாகவும் படத்தின் ஸ்க்ரிப்ட் கவனமாக உருவாக்கப்பட்டிருந்தது. புலம்பெயர்ந்த தமிழர்கள் தயாரித்தளித்த பல படங்கள்போல அலுப்பு, ஆயாசம் தராமல், உண்மையாகவே ரசித்துப் பார்க்கக்கூடிய விதமாக படம் ஒடியது. எந்தவித மசாலாக்களும் இல்லாத ஒரு நல்விருந்தாகவே அதை நாம் ரசித்தோம். ரஞ்சித் ஜோசப் பாராட்டப்பட வேண்டிய இயக்குனர்.\nஅதுமட்டுமல்ல படத்தில் நடித்த அனைவருமே மிகச் சிறப்பாக, இயல்பாக – ஈழத்தமிழர் சார்ந்ததொரு திரைப்படத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் – நடித்திருக்கிறார்கள். (குறிப்பாக யாழினி பாத்திரம்.) பல இடங்களில், ‘எத்தனை திறமையான நடிகரகள் நம்முள் மறைந்திருக்கிறார்கள்’ என்றுதான் என் கணகள் பனித்தன. இதையும் இயக்குனருக்கான பாராட்டாகவே கணிக்க வேண்டும்.\nமொத்தத்தில், ‘விருதுகளைக் குறிவைத்த கலைப்படமாகவும் இல்லாமல், அதேசமயம் வியாபாரப்படமாகவும் இல்லாமல் இருப்பது இப்படத்தின் பலம் அல்ல. அதுதான் பலவீனம்’ என்றுதான் படுகிறது.\nஇத்திரைப்படத்தின் நிறைகளை மட்டும் சிறப்புறச் சொல்ல ஒரு தனிக் கட்டுரையும், படத்தில் ஏற்க முடியாதவற்றறை பிரித்துச் சொல்ல இன்னொரு தனிக்கட்டுரையும் எழுதலாம். இரண்டைய���ம் ஒரே கட்டுரையில் செய்தல் நடுநிலை விமர்சனம் அல்ல. அஃது இப்பேர்ப்பட்ட படத்திற்கு செய்யும் துரோகம். அந்த அளவிற்கு சினம்கொள் இருக்கிறது. ஈழத்தமிழ் சினிமா ஆர்வலர்கள் தவிர்க்க முடியாத திரைப்படம் ‘சினம் கொள்’ .\nசனம் கொள் என ஓட வேண்டிய திரைப்படம் இது. பார்க்காதவர்கள் தயவு செய்து பாருங்கள். முற்போக்கு, கலை, இலக்கியம், உலக சினிமா என நம்மிடையே உடான்ஸ் விட்டுக் கொண்டும், பைத்தியம் பிடித்ததுபோல தமிழக சினிமாவைத் தொடர்ந்து விமர்சித்துக் கொண்டிருக்கும் எங்கட சனங்கள் சில திரையரங்கிற்கு சென்று இத்திரைப்படத்ததை பார்க்க வேண்டும். தவறினால் அவர்கள் மீதும் சினம் கொள் தமிழா..\nNext Postசினம் கொள்ள வைத்த ‘சினம் கொள்’ | திரை விமர்சனம்\nசினம் கொள்ள வைத்த ‘சினம் கொள்’ | திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-12-04T22:27:38Z", "digest": "sha1:P7ONV6PB6A2GPLG5WFB76OMRWQQWW4HJ", "length": 7196, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "தூள் பறக்குது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதூள் பறக்குது என்பது 1993ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ரகுவரன், ரம்யா கிருஷ்ணன், மலேசியா வாசுதேவன், ரவி ராகவேந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இத்திரைப்படத்தை எல். இராஜா இயக்கியிருந்தார்.[1][2] இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விசுவநாதன் இசையமைத்திருந்தார்.\nமென்மையான குணம் கொண்ட ரகுவரனை, ரம்யா கிருஷ்ணன் காதலிக்கிறார். ரகுவரன் குடும்பத்தினர், மலேசியா வாசுதேவனால் கொல்லப்படவே, ரகுவரன் மலேசியா வாசுதேவனை பழிதீர்க்க முயற்சி செய்யும் போது அதனைத் தடுக்கிறார் காவல்துறை அதிகாரி ரவி ராகவேந்திரா. இதையும் மீறி மலேசியா வாசுதேவனை எப்படி பழிதீர்த்தார் என்பதே இப்படத்தின் இறுதிக் காட்சியாகும்.\nஎம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 நவம்பர் 2020, 15:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/146", "date_download": "2020-12-04T21:05:38Z", "digest": "sha1:FBF6HXBERDJQTX3GJXU3TG23RWB7AMCC", "length": 6993, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/146 - விக்கிமூலம்", "raw_content": "\nகளவொழுக்கம் (காந்தர்வமணம்) தீமை செய்யாது வீடு பயப்பது ஒன்றாகும்.\nநூல் : பக்கம் : 19\n★ வெள்ளை வாரணன் - வெண் கோழி (1938) ★ கிருஷ்ணஸ்வாமி - வல்லிக்கண்ணன் (1535)\n1930களிலும், 40களின் ஆரம்ப வருடங்களிலும், தேசீய உணர்ச்சியோடு விடுதலை முழக்கம் செய்யும் வேகமான எழுத்துக்களை வெளியிடும் பத்திரிகைகள் பல தோன்றி, நடந்து, மறைந்து கொண்டிருந்தன. லோகசக்தி, பாரதசக்தி, என்ற பத்திரிகைகள் அப்படிப்பட்டவை.\nஅவற்றில் நான் கதைகளும், உணர்ச்சிகரமான கட்டுரைகளும் பாடல்களும் நிறையவே எழுதினேன், பலரது கவனத்தையும் அவை ஈர்த்தன.\nஅந்தச் சந்தர்ப்பத்தில் தான் எனக்கு ஒரு புனைபெயர் தேவை என உணர்ந்தேன். அதுவரை ரா. சு. கிருஷ்ணஸ்வாமி என்றும், ராசுகி, என்றும்தான் எழுதிக் கொண்டிருந்தேன்.\nகவிபாரதியார் தன் நண்பர் குவளையூர் கிருஷ்ணமாச்சாரி என்ற பெயரைக் குவளைக் கண்ணன் என மாற்றியிருந்தது என் மனசில் பதிந்திருந்தது. அதே போல என் சொந்த ஊரான ராஜவல்லிபுரத்தில் உள்ள வல்லியையும் கிருஷ்ணஸ்வாமி என்பதைக் கண்ணன் என மாற்றி அதையும் இணைத்து, வல்லிக்கண்ணன் என்று எனக்கு நானே சூட்டிக் கொண்டேன்.\nநூல் : வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்\nஎடுத்து எழுதியவர் : ஏந்தல் இளங்கோ\n★ Press - எழுத்தகம்\nஇவ்வெளியீட்டைத் தமது போலெண்ணித் தமது எழுத்தகத்தில் (அச்சுக்கூடம்) பதிப்பிட்டுதவிய தோழர் ந. வி. ராகவன் அர்கட்கும் என் மனமார்ந் அன்பும் நன்றியும் உரியதாகும்.\nஇப்பக்கம் கடைசியாக 16 பெப்ரவரி 2020, 09:15 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Losal/khoor/choudhary-cloth-store/1ys46RTa/", "date_download": "2020-12-04T19:46:27Z", "digest": "sha1:O37WPVPVQ4ZYGMZ23DQYT6GQK4UOEOU4", "length": 4225, "nlines": 103, "source_domain": "www.asklaila.com", "title": "சௌதரி கிலாத் ஸ்டோர் in கூர், லோசல் - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்ற��ம் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nகூர் மெய்ன் ரோட்‌, கூர், லோசல் - 332025\nஅருகில் கூர் பஸ்‌ ஸ்டேண்ட்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபார்க்க வந்த மக்கள் சௌதரி கிலாத் ஸ்டோர்மேலும் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/02/blog-post_323.html", "date_download": "2020-12-04T20:19:03Z", "digest": "sha1:ICT3UWI5NEOESN7R3G7AV54XUT67KCTD", "length": 4196, "nlines": 115, "source_domain": "www.ceylon24.com", "title": "ஜனாஸா | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nபுதிய காத்தான்குடி-03, மீன்பிடி இலாகா வீதி, அஷ் ஷுஹதா வித்தியாலய வீதியைச் சேர்ந்த மட்டக்களப்பு மார்க்கட் \"பஷீர் டெக்ஸ்\" உரிமையாளர் ஜனாப் M.I. பஷீர் அஹமட் (47) இன்று (25) செவ்வாய்க்கிழமை அதிகாலை வபாத்தானார்கள்.\nஇன்னாலில்ழாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.\nஅன்னார் ஒல்லிக்குளம் J.T.K றைஸ் மில் உரிமையாளர் அல்ஹாஜ். M.M.M. ஜெலீல் அவர்களின் மச்சினன் ஆவார்.\nஅன்னாரின் ஜனாஸாத் தொழுகை இன்ஷா அல்ழாஹ் இன்று அஸர்த் தொழுகையைத் தொடர்ந்து முஹையதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெறும்.\nஅக்கரைபற்றில் பி.சி.ஆர் மாதிரிகள் 20 வீதமானவை பொசிட்டிவ்\nஅக்கரைப்பற்றுப் பொலிஸ் பிரிவுக்குட்பட்டோர், அரசின் உதவியைக் கோரி நிற்கின்றனர்\nகல்முனை பிராந்தியத்தில் இன்று காலை கண்டறியப்பட்ட 14 பேர்\nகிழக்கில் தற்போதைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் 177 கொரோனா தொற்றாளர்கள்\nகல்முனை சுகாதார பிரிவில் #COVID19LKA எண்ணிக்கை 65 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/176886?ref=archive-feed", "date_download": "2020-12-04T20:25:28Z", "digest": "sha1:4OP5K57EOVAXIVLQCOFWRMAU53IS4W7D", "length": 8180, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "கேவலமாக ட்ரெண்ட் செய்யும் விஜய், அஜித் ரசிகர்களே நீங்கள் இந்த படத்தை பார்த்துள்ளீர்களா? - Cineulagam", "raw_content": "\nபாலாஜியால் இரவு முழுவதும் தூங்காமல் தவித்த ஆரி... கோபத்தில் உண்மையை உடைத்த ரமேஷ்\nஉயிருடன் இருந்த விஷப் பாம்பை துடிக்க துடிக்க கடித்து உண்ணும் தவளை மில்லியன் பேரின் கவனத்தினை ஈர்த்த அரிய காட்சி\nஇந்த வாரம் Bigg Boss வீட்டை விட்டு வெளியேறுவது இவர் தான்.. ரசிகர்கள் Shock\nவெள்ளை நிற உடையில் தேவதை போல மின்னும் நடிகை நயன்தாரா, இணையத்தில் செம ட்ரெண்டிங் புகைப்படம் இதோ..\nந���்கலாக பேசிய அனிதா.. அதற்கு பிக்பாஸ் கொடுத்த பதிலடி என்ன தெரியுமா\nபிக் பாஸ் ஷிவானியா இது 10 வருடத்தில் இப்படி ஒரு மாற்றமா 10 வருடத்தில் இப்படி ஒரு மாற்றமா\nநடிகை நதியா எடுத்த முதல் போட்டோ ஷுட் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா- எவ்வளவு அழகாக இருக்கிறார், இதோ பாருங்க\nபிக் பாஸ் விதிமுறையை மீறிய அனிதா.. கடுப்பான போட்டியாளர்கள்.. வெளியானது மூன்றாம் ப்ரோமோ..\nநடிகர் விஷாலுக்கு நிச்சயதார்த்தம் நடந்த பெண்ணுக்கு வேறு ஒரு ஆணுடன் திருமணம்\nபிக் பாஸிலிருந்து இந்த வாரம் அனிதா வெளியேற்றம் காட்டுத் தீயாய் பரவும் அவரின் கணவரின் பதிவால் கடும் ஷாக்கான ரசிகர்கள்\nசமீபத்தில் நடிகை நந்திதா வெளியிட்ட புகைப்படங்கள்\nபிக்பாஸில் எல்லோருக்கும் சவால்விடும் பாலாஜி முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகேவலமாக ட்ரெண்ட் செய்யும் விஜய், அஜித் ரசிகர்களே நீங்கள் இந்த படத்தை பார்த்துள்ளீர்களா\nதமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர்கள் விஜய், அஜித். இவர்கள் ரசிகர்கள் எப்போதும் இணையத்தில் ஏதாவது ட்ரெண்ட் செய்து கொண்டு இருப்பார்கள்.\nஒரு கட்டத்தில் இவர் நெகட்டிவ் டேக் என்று கூட செல்லும், அந்த வகையில் நேற்று விஜய், அஜித் ரசிகர்கள் மிகவும் கேவலமான வார்த்தைகள் மூலம் ட்ரெண்ட் செய்தனர்.\nநடிகைகள் டாப்ஸி மற்றும் ஒரு சில பிரபலங்கள் கூட இதை பார்த்து தலையில் அடித்துக்கொண்டனர், அதில் குறிப்பாக பெண்களின் உடையை குறித்து குறைவாக பேசி ட்ரெண்ட் செய்தனர்.\nஇவர்கள் அனைவருமே சமீபத்தில் திரைக்கு வந்த சிவப்பு மஞ்சள் பச்சை படத்தை பார்த்தார்களா என்று தெரியவில்லை. அதில் ஒரு காட்சியில் ஜிவியை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு சித்தார்த் நைட்டியை அணிந்து கூட்டி வருவார்.\nஒருகட்டத்தில் சித்தார்த் அம்மாவே ‘ஏண்டா நாங்களும் தான் ஆண்கள் உடையை அணிகிறோம், அதில் எந்த உறுத்தலும் இல்லை, ஆனால், பெண்கள் உடை என்றால் உங்களுக்கு அவமானப்படுத்துவதாக உள்ளதா, முதலில் நீ திருந்து’ என்பார், அது தான் நேற்று ட்ரெண்ட் செய்தவர்களுக்கான பதிலும்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2391361", "date_download": "2020-12-04T20:56:21Z", "digest": "sha1:XJD3ERWAOIO4H7BVDGIYHTG7KIK6JUV6", "length": 19223, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "| அ.தி.மு.க.,வை யாராலும் அழிக்க முடியாது Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டம் அரசியல் செய்தி\nஅ.தி.மு.க.,வை யாராலும் அழிக்க முடியாது\nநிவர்... புரிந்தது உன் பவர்\nரஜினியின் அடுத்த 'மூவ்' ஆரம்பம் : கட்சி கொள்கை தயாரிப்பு பணி தீவிரம் டிசம்பர் 05,2020\nஎங்களை வசைபாடாத நாளே கிடையாது:ஸ்டாலின் மீது ஆதங்கம் டிசம்பர் 05,2020\nவிரைவில் கொரோனா தடுப்பூசி: பிரதமர் மோடி அறிவிப்பு டிசம்பர் 05,2020\nஇதே நாளில் அன்று டிசம்பர் 05,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nபுதுச்சேரி:'பல்லாயிரம் ஆண்டுகள் அ.தி.மு.க., நிலைத்து நிற்கும்' என, அன்பழகன் எம்.எல்.ஏ., பேசினார்.\nஅ.தி.மு.க., 48ம் ஆண்டு தொடக்க விழாவில் அவர் பேசியதாவது:தி.மு.க. என்ற தீய சக்தியை அரசியல் அரங்கிலிருந்து அகற்றுவதற்காக எம்.ஜி.ஆரால் கண்டெடுக்கப்பட்ட இயக்கம்தான் அ.தி.மு.க., எந்த நோக்கத்திற்காக அ.தி.மு.க. ஆரம்பிக்கப்பட்டதோ அதை நிறைவேற்றியவர் எம்.ஜி.ஆர்.அவரது மறைவிற்குப் பிறகு ஜெ., இந்த இயக்கத்தை அகில இந்திய அளவில் மாபெரும் இயக்கமாக மாற்றினார். இந்திய அரசியல் அரங்கில் ஒப்பற்ற தலைவராக விளங்கியவர்; எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும், தன் மனதிற்கு நியாயம் என்று பட்டதை, ஒளிவு மறைவின்றி பேசக் கூடியவர்.\nஜெ., மறைவிற்குப்பிறகு இந்த இயக்கத்தை அழித்துவிடலாம் என தி.மு.க. கனவு கண்டது. ஆனால் அக்கனவை தவிடுபொடியாக்கி, தமிழக முதல்வர் இ.பி.எஸ், துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் சிறப்பாக வழிநடத்தி வருகின்றனர். அ.தி.மு..க.வை அழித்துவிட நினைத்தவர்களுக்கு மரண அடி விழுந்துள்ளது.கடைசி அடிமட்டத் தொண்டன் இருக்கும்வரை அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. ஜெ., கூறியதுபோல, இந்த இயக்கம் பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும்.இவ்வாறு அவர் பேசினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் புதுச்சேரி செய்திகள் :\n1. சொந்த வாகனங்களை வாடகைக்கு விட்டால் சிறை; போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை\n2. மின்துறை அதிகாரிகளுக்கு சபாநாயகர் உத்தரவு\n3. வீடுகளில் மழை நீர் மக்கள் தவிப்பு\n4. மாசு பரிசோதனை மைய திறப்பு விழா\n5. பத்துக்கண்ணு கால்வாயில் அடைப்பு; பொதுப்பணி ஊழியர்கள் சீரமைப்பு\n» புதுச்சேரி முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஇன்னும் எம் ஜி ஆர் , ஜெயலலிதா பெயர்களை வைத்துக்கொண்டு எத்தனை காலம் வியாபாரம் செய்ய முடியும் தியாக செல்வி சசி வெளியே வரட்டும்.... தினகரன் பாகு பலி போல் கிளம்புவார் அலை அலையாக மக்கள் அவர்கள் பின் திரளுவர் ...... -இப்படி ஆகாயத்தில் கோட்டை கட்டுங்கள் ....தி மு க வை சுடலை ஒரு வழி ஆக்குவார், அவருடைய தங்க மகன் ஊத்தி மூடுவார் ..நீங்க .... தியாக செல்வி சசி வெளியே வரட்டும்.... தினகரன் பாகு பலி போல் கிளம்புவார் அலை அலையாக மக்கள் அவர்கள் பின் திரளுவர் ...... -இப்படி ஆகாயத்தில் கோட்டை கட்டுங்கள் ....தி மு க வை சுடலை ஒரு வழி ஆக்குவார், அவருடைய தங்க மகன் ஊத்தி மூடுவார் ..நீங்க .... இருக்கவே மாட்டீங்க அந்த நாளும் வந்திடாதோ \nஅவர்களால் முடியாது. உண்மை. உங்களால்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t71128-topic", "date_download": "2020-12-04T21:05:21Z", "digest": "sha1:KTQMNP6WBH2I6OPANXBZQXKZNOVMLX75", "length": 23976, "nlines": 152, "source_domain": "www.eegarai.net", "title": "மன அழுத்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிகள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை\n» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...\n» வால் முளைத்த இளைஞன்… மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்\n» ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்\n» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி\n» லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை\n» \"என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா\" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ\n» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி\n» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்\n» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது\n» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி\n» ஒரு டி.எம்.சி என்றால் என்ன\n» ப���றந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஆகாயம் தாண்டி வா..\n» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி\n» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,\n» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்\n» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை\n» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்\n» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)\n» ஆறு வித்தியாசம் கண்டுபிடி\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் \n» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்\n» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு\n» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை\n» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி\n» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு\n» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி\n» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்\n» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு\n» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா\n» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை \n» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 \n» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV\n» பெரியவா அருள் வாக்கு \n» சின்ன சின்ன கதைகள் :)\n» வாட்ஸ் அப் டிரெண்டிங்\n» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....\n» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்\n» ருத்ராட்சம் அணிய தகுதி\nமன அழுத்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nமன அழுத்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிகள்\nபலரையும் பாடாய்படுத்தி வரும் டென்ஷன் பிரச்னைக்கு மருத்துவர்கள் வழி சொல்கின்றனர்.\nவாழ்க்கையை எளிமையான எதிர்பார்ப்புகளுடன் நடத்த வேண்டும். சின்னச் சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடுவது போன்ற பழக்கங்களை சிறு வயது முதல் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nநீங்கள் முதலில் டென்ஷன் ஆகிற ஆளா என்று உங்களையே கேட்டுப்பாருங்கள். ஆம் என்று பதில் வந்தால் எந்தெந்த காரணங்களுக்காக டென்ஷன் வருகிறது என்று பட்டியலிடுங்கள். அவற்றை ஒவ்வொன்றாக மூளையில் இருந்து ஒழித்துக் கட்டுங்கள்.\nஅப்போது எந்த கனமும் இன்றி மனம் லேசாக இருக்கும். உணவு விஷயங்களிலும் கவனம் தேவை. நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இருந்து உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறதா, உழைப்புக்கு ஏற்ற உணவு உண்கிறீர்களா என்பதை உணவு ஆலோசகரிடம் விவாதித்து உணவு முறையை அறிந்து கொள்ள வேண்டும்.\nடென்ஷன், மறதி, படபடப்பு, கோபம் உள்ளிட்டவை குறித்து மனநல ஆலோசகரின் உதவியுடன் பழக்க வழக்கத்தை சரி செய்யலாம். தவறான உணவு முறை, வாழ்க்கை முறை இரண்டையும் சரி செய்வதன் மூலம் டென்ஷனை விரட்ட முடியும்.\nஅடுத்து உடலில் என்ன நோய் உள்ளது என்பதை கண்டறிய வேண்டும். வயதுக்கு ஏற்ப குழந்தைகளுக்கு சத்துக் குறைபாடு, ரத்தக் குறைபாடு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவு பிரச்னைகள் இருக்க வாய்ப்புள்ளது. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி கண்டறிந்து சிகிச்சை எடுப்பதன் மூலம் நோய்களால் உண்டாகும் தேவையற்ற டென்ஷனை தடுக்கலாம்.\nதடுக்காமல் விட்டால் மன அழுத்தமாக மாறிவிடும். அப்படி ஆகும் போது உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து மற்ற நோய்களின் தீவிரத்தை அதிகரிக்கும். தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம் உள்ளிட்ட நோய்கள் உடலை அடிக்கடி தாக்கும் வாய்ப்பாக அமையும்.\nவயதுக்கு ஏற்ற உணவுடன் பள்ளிக் குழந்தைகள் ஏதாவது ஒரு விளையாட்டில் பயிற்சி செய்வதன் மூலம் உடல் வலிமை பெறும். உடல் எடை அதிகரிக்காது. டென்ஷனான மனநிலை மாறும்.\nடீன் ஏஜ் பருவத்தில் உடல் மற்றும் மனதில் ஏற்படும் குழப்பங்களின் காரணமாக டென்ஷன் வர வாய்ப்புள்ளது. இதே போல் பாரம்பரிய உணவுகளை விட்டுவிட்டு உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் மேற்கத்திய உணவுகள் மீதான ஆர்வத்தை குறைப்பது மிகவும் அவசியம்.\nகுழந்தைகளுக்கும் துரித உணவு மற்றும் உடல்நலத்துக்கு ஒவ்வாத புதிய புதிய உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை நாமே வளர்க்காமல், அவர்களுக்கு பிடித்த ஆரோக்கியமான உணவுகளை அவர்களுடன் சேர்ந்து வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம்.\nஇதன் மூலம் சத்தான உணவுப் பழக்கம் ஏற்படுவதுடன் தேவையற்ற உடல் பிரச்னைகளை தடுக்க முடியும். அஜீரணம், உடல் எடை அதிகரிப்பு, குடல் மற்றும் வயிற்றுப் புண் ஏற்படுதல், பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் உள்ளிட்டவைகளை தடுக்கலாம்.\nஇந்த வயதில் வாக்கிங் செல��லும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். மேலும் டீன் ஏஜ் குழந்தைகள் தங்களது பிரச்னைகளை மனம் விட்டு பேச வீட்டில் பெற்றோர் நட்பான சூழலை ஏற்படுத்தி தர வேண்டியதும் முக்கியம்.\nநேரத்தை திட்டமிடாததும் டென்ஷனுக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. வேலைகளை பகிர்ந்து கொள்வது, குறித்த நேரத்தில் வேலைகளை முடிப்பது மற்றும் அடுத்தவர் மீதான எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது, அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது போன்ற பழக்கங்களின் மூலம் மட்டுமே மனதை இயல்பாக வைத்திருக்க முடியும்.\nதேவையற்ற விஷயங்களை மனதில் இருந்து வெளியேற்றுவதன் மூலம் நல்ல சிந்தனைகளுக்கு மனதில் இடம் கிடைக்கும். 30 வயதுக்கு மேல் உடற்பயிற்சியை வழக்கப்படுத்தவும். வாக்கிங் நல்ல பலன் அளிக்கும்.\nமது, புகைபிடித்தல் போன்ற பழக்கங்களால் டென்ஷன் குறையும் என்று நினைப்பது மூட நம்பிக்கை. இது போன்ற பழக்கங்களை கைவிடுவது அவசியம். சரியான நேரத்துக்கு தூங்கும் பழக்கம் மன அமைதிக்கு நல்லது.\nஆரம்பத்தில் டென்ஷன், மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளை மாற்றிக் கொள்ளாதவர்கள் விரைவில் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும்.\nஆஸ்துமா, இரைப்பை மற்றும் குடல் பிரச்னைகள், நாள்பட்ட வலி ஆகியவை மனநலப் பிரச்னைகளின் தீவிரத்தை அதிகரிக்கும். உடலில் நோய்கள் குடியேறுவதற்கான சாவியே டென்ஷன் தான். டென்ஷன் என்ற சாவியை தொலைத்தால் நிம்மதியான, நோயற்ற வாழ்வு வாழ முடியும்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/reliance-jio-to-launch-4g-april-2016/", "date_download": "2020-12-04T20:24:39Z", "digest": "sha1:VEEYKPUGLQUFJ6XR4UFZHI5WB5A6OZEL", "length": 15886, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "விரைவில் 4G சேவை: ரிலையன்ஸ் ஜியொ அறிமுகப்படுத்துகின்றது | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவிரைவில் 4G சேவை: ரிலையன்ஸ் ஜியொ அறிமுகப்படுத்துகின்றது\nரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தொலைத் தொடர்பு நிருவனமான ரிலையன்ஸ் ஜியொ, விரைவில் அதன் 4G சேவையை அமைதியாகத் துவங்கவுள்ளது என கிரெடிட் சூசி ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளது.\nரிலையன்ஸ் ஜியொ ஏற்கனவே மூன்று மாதங்களுக்கு முன்பே ரிலையன்ஸ் குழும ஊழியர்களுக்கும் மற்றும் அவர்களின் நண்பர்களுக்கும் இந்த 4G சேவைகளை வழங்கி வருகிறது.\n“மும்பையில் ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளுக்கு சென்றுப் பார்த்தபொழுது அவர்கள் விரைவில் ஜியொ- 4 ஜி இணைப்புகளின் மென்மையான வெளியீட்டுக்கு தயார் ஆகி சாத்தியமென தெரியவந்தது,” என கிரெடிட் சூசி தெரிவித்துள்ளது.\nவாடிக்கையாளர்கள் சேர்ப்பதற்கும், ஆவணங்கள் மேலாண்மை மற்றும் தயாரிப்பு அம்சங்களை வாடிக்கையாளர்களுக்கு விளக்குவதற்கும் சிறப்பு பயிற்சி அமர்வுகள் மூலம் கடை ஊழியர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டது.\nவிரைவான வாடிக்கையாளர் சேர்க்கை வசதிக்காக கடைகளின் உள்கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.\nஇது குறித்து, கடை ஊழியர்கள் “ஜியொ-4G சிம்கள் கடைகளுக்கு வந்தது சேர்ந்துள்ளது, ஆனால் எப்போது விற்பனை தொடங்கும் என அறிவிக்கப்பட வில்லை,” என்றார்.\nமென்மையான வெளியீட்டில், வாடிக்கையாளர்கள் ₹. 200-க்கு சிம்கார்ட் வாங்கினால் இலவச Data மற்றும் அழைப்புகள் மூன்று மாதங்களுக்கு இலவசம்(கடந்த டிசம்பரில் வெளியீடப்பட்ட, ஊழியர்களுக்கு வழங்கிய இலவச பயன்பாடு 75 GB Data மற்றும் 4500 நிமிடங்கள் அழைப்புகள் உச்சவரம்பாக இருந்தது) . ஆனால் மூன்று மாதத்திற்கு பிறகு என்ன கட்டணம் என்பது குறித்து அறிவுப்பு இல்லை.மேலும், வாடிக்கையாளர்கள் கட்டாயமாக ஒரு lyf கைபேசி வாங்க வேண்டுமா இல்லையா என்பது குறித்தும் தகவல் இல்லை.”\nவரவிருக்கும் ஸ்பெக்ட்ரம் ஏலம் மற்றும் RJio அறிமுகப்படுத்தப்பட வுள்ள நிலையில் “ டெல்கோ பங்குகள் மீது நம் எச்சரிக்கையாக பார்வை தொடரும்” என பார்தி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் போன்ற இந்திய தொலைத் தொடர்பு மற்றும் போட்டியாளர்கள் மீது ரிலையன்ஸ் தாக்கம் மிகவும் ஆவேசமான இருக்கும்” என கிரெடிட் சூசி தெரிவித்துள்ளது.\nஅனில் அம்பானியுடன் சண்டையிட்டு பிரிந்த்தில், அனில் அம்பானி வசம் ரிலையன்ஸ் கம்யுனிகேசன்ஸ் சென்றதால், முகேஷ் அம்பானி இரண்டாம் முறையாக, ₹ 100000 கோடி முதலீட்டில், டெலிகாம் கம்பெனி “ரிலையன்ஸ் ஜியோ” வைத் துவங்கி , “இந்த ஆண்டு இறுதிக்குள் 80% இந்தியாவையும், 2017ஆம் ஆண்டுக்குள் 90% இந்தியாவையும் மற்றும் 2018ல் முழு இந்தியாவையும் 4G வசதியுள்ள இந்தியாவாக மாற்றிவிடுவோம்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார் முகேஷ் அம்பானி.\nரிலையன்ஸ் ஜியோ (jio ) வர்த்தகரீதியான வெளியீடு தாமதம் சரமாரி சலுகைகளுடன் ரிலையன்ஸ் ஜியோ அட்டகாசமான ஆரம்பம் சரமாரி சலுகைகளுடன் ரிலையன்ஸ் ஜியோ அட்டகாசமான ஆரம்பம் ரிலையன்ஸ் ஜியோ மாதக்கட்டணம் ரூ.499\nPrevious மாட்டிறைச்சியை உண்பது குற்றம் எனஅரசியலமைப்புச் சட்டம் கூறவில்லை -சென்னை உயர்நீதிமன்றம்\nNext விஜயகாந்தை பலரும் கேலி செய்வது ஏன்: பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் கருத்து\nஉத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nதெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து உத்தம் குமார் ரெட்டி ராஜினாமா\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nகுறைந்தபட்ச தொழிலாளர் ஊதியம் – மோடியின் இந்தியாவில் பாகிஸ்தானைவிட மிகவும் குறைவு\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் முன்பதிவு\nமாஸ்கோ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி…\nஇந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்\nசென்னை: “இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோன தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்” பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ���னைத்துக்கட்சி கூட்டத்தில்…\n4 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்\nஜோ பைடன் அமைச்சரவையில் சுகாதார குழுவின் இணைத் தலைவராக விவேக் மூர்த்தி நியமனம்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஎச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஇத்தாலியின் நபோலி கால்பந்து ஸ்டேடியத்திற்கு மாரடோனா பெயர்..\nஉத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/adhiroobaney-song-lyrics/", "date_download": "2020-12-04T20:45:21Z", "digest": "sha1:SAOOQBGSKIOTOAUHX6ZQJTVZYTFEE7XU", "length": 6720, "nlines": 233, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Adhiroobaney Song Lyrics", "raw_content": "\nபாடகி : எம்.எம். மனசி\nஇசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்\nபெண் : சூறை காற்றென\nபெண் : உன் பத்து விரலும்\nபெண் : நீதான் ஆணின்\nபெண் : மழையாய் நீ\nபெண் : உரையாட முன்பு\nமொழி ஏதும் இல்லை என்\nநிழல் கூட இன்று கேட்கும்\nபெண் : என் காற்றில்\nபெண் : சிறுமூளை கூட\nபெண் : நீ தூரம் நின்றால்\nபெண் : நீதான் துணிவின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86217/Devdutt-Padikkal-is-the-Emerging-Player-of-the-year-IPL-2020.html", "date_download": "2020-12-04T21:17:07Z", "digest": "sha1:VRZ5PT5V2Z2AUVBKA3YHEDCTHAE355YU", "length": 8236, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வளர்ந்து வரும் வீரர் விருதை தட்டிச் சென்ற தேவ்தத் படிக்கல்! | Devdutt Padikkal is the Emerging Player of the year IPL 2020 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nவளர்ந்து வரும் வீரர் விருதை தட்டிச் சென்ற தேவ்தத் படிக்கல்\nநடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர் பெங்களூர் அணியின் தொடக்க வீரராக விளையாடி பட்டையை கிளப்பியவர் தேவ்தத் படிக்கல். பெங்களூர் அணிக்கு கிறிஸ் கெயில் இல்லாத குறையை நிரப்பியுள்ளார் அவர். அவரது பொறுமையான நேர்த்தியான ஆட்டம் பெங்களூர் அணிக்கு பல வெற்றிகளை பெற்றுத்தந்துள்ளது.\nமுதல் ஐபிஎல் சீசன் என்பது அல்லாமல் அவரது ஆட்டத்திறன் அபாரமாக இருந்தது. 15 போட்டிகளில் விளையாடியுள்ள தேவ்தத் 473 ரன்களை குவித்துள்ளார். இதில் 5 அரைசதங்கள் அடங்கும். இவர் சிக்ஸர்களை காட்டிலும் நேர்த்தியான கிளாசிக் பவுண்டரிகளை அடிப்பதில் வல���லவராக இருந்துள்ளார்.\nஇந்நிலையில், முதல் சீசனிலே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தேவ்தத் படிக்கலுக்கு வளர்ந்து வரும் வீரர் விருது அளிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு இந்த விருது டெல்லி அணிக்காக விளையாடிய சுப்மன் கில்லுக்கு அளிக்கப்பட்டது.\n2018 ஆம் ஆண்டு ரிஷப் பண்ட்க்கும், 2017ம் ஆண்டு பஸில் தம்பிக்கும், 2016ம் ஆண்டு முஸ்தபிகூர் ரஹ்மானுக்கும் அளிக்கப்பட்டது.\nஅடுத்தடுத்து ஐபிஎல் கோப்பை - நேற்று சிஎஸ்கே; இன்று மும்பை\nரசிகர்களை மிரள வைத்த 6 வீரர்கள் - ஐபிஎல் 2020 விருதுகள்\n\"8-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் பந்த்\"-டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் அறிவிப்பு\n“செம்மொழி நிறுவனத்தை கலைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்”-மு.க.ஸ்டாலின்\nஅதிக இடங்களில் டி.ஆர்.எஸ்; ஆனால், எழுச்சியோ பாஜகவுக்கு- ஹைதராபாத் முடிவுகள் சொல்வது என்ன\nரோஷினி நாடார் முதலிடம்: இந்தியாவின் டாப் 100 பணக்காரப் பெண்கள் பட்டியல்\nகொட்டும் கனமழை... சூழும் வெள்ளம்... - 30 வீடியோ பதிவுகள்\nஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது\nகொட்டும் கனமழை... சூழும் வெள்ளம்... - 30 வீடியோ பதிவுகள்\nPT Web Explainer: ஹெச்டிஎஃப்சி புதிய கிரெடிட் கார்டு வழங்க ரிசர்வ் வங்கி தடை... ஏன்\nமீன் முதல் ப்ரக்கோலி வரை... - மூளையின் செயல்பாட்டை கூட்டும் எளிய உணவுகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅடுத்தடுத்து ஐபிஎல் கோப்பை - நேற்று சிஎஸ்கே; இன்று மும்பை\nரசிகர்களை மிரள வைத்த 6 வீரர்கள் - ஐபிஎல் 2020 விருதுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%89%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%89%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-12-04T19:49:24Z", "digest": "sha1:6SP3A4ASFP7USQGHV4MTJ7VYVWGDAPCL", "length": 13326, "nlines": 134, "source_domain": "www.tamilhindu.com", "title": "உபதேச உந்தியார் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ உபதேச உந்தியார் ’\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 3\nஒரு கர்மத்தைச் செய்வதால் அதன் விளைவாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் கிடைப்பதை நாம் பெறுவது ஆப்ய கர்மம்; கர்மம் செய்வதால் இப்போது இல்லாவிட்டாலும் வேறொரு காலத்தில் கிடைக்கும் என்பது உத்பாத்ய கர்மம்; ஒரு வடிவத்தில் இல்லாவிட்டால் உரு மாற்றி வேறொரு வடிவத்தில் காணலாம் என்பது விகார்ய கர்மம்; ஒரு பொருளின் மேல் உள்ள அசுத்தத்தை நீக்துவதம்மூலன் அந்தப் பொருளை நன்கு காணக்கூடி��து சம்ஸ்கார்ய கர்மம்.... இருக்கும் ஆன்மாவை மறைக்கும் உபாதிகளை நீக்க வேண்டும் என்பதற்குத்தான் முயற்சிகள் எல்லாமே... [மேலும்..»]\nஅறியும் அறிவே அறிவு – 13 [நிறைவுப் பகுதி]\nஅப்படிப்பட்டவன், ஒருவர் சொல்லை, அது அவனை வாழ்த்துவதாகவோ அல்லது தாழ்த்துவதாகவோ எப்படி இருந்தாலும், கேட்டுக் கொண்டிருப்பானே தவிர, அது தன்னை மிகவும் பாதிக்கும் அளவு அதை பொருட்படுத்த மாட்டான்... ஞானிக்கு அத்வைதம் என்பது அனுபவமாய் இருக்கிறது; சாதகனுக்கோ அத்வைதம் தியானப் பயிற்சிக்கு உதவுகிறது... நம்மை அறியாது இறைவனுக்கு நாம் செய்யும் பாபங்களை குருவின் அருளினால் கழுவிக்கொள்ள முடியும். ஆனால் குருவிடம் நாம் செய்யும் அபசாரத்தை இறைவனாலும் மாற்ற முடியாது... [மேலும்..»]\nஅறியும் அறிவே அறிவு – 9\nபிராணாயாம வழிகளில் செல்லும் போது நமது அறிவு முடிவான “உள்ள நிலை”யைத் தெரியாதிருப்பதோ, அல்லது அதைத் தேர்ந்தெடுத்துச் செல்லாதிருப்பதோ மிக அபாயகரமானது... ரமணர், “கற்றும் அடங்காரில் கல்லாதாரே உய்ந்தார்” என்பார்... இருக்கும் எல்லாப் பற்றினுள் தேகப் பற்றே ஆழமானதும் விடுதற்கு அரியதுமானதும் ஆகும். [மேலும்..»]\n...உபதேச உந்தியார் எனும் உபதேச நூல் முதலாக வந்தது. அது உருவான கதையைக் கேட்பதற்கும் சுவாரசியமாக இருக்கும். அவரது முதன்மை அடியார்களில் ஒருவரான முருகனார்தான் அதற்குக் காரணகர்த்தா ஆனார். முருகனார் ஒரு தமிழ் பண்டிதர். அவர் ரமணரை முதன் முதலில் பார்க்க வரும்போதே ஒரு செய்யுள் இயற்றிக் கொண்டு வந்தபோதும், ரமணரைக் கண்ட மாத்திரத்தில் சப்த நாடியும் ஒடுங்கி அவரது ஒளி பொருந்திய கண்களையும் முகத்தையும் பார்த்துப் பிரமித்துப்போய் செய்வதறியாது நின்று விட்டார். ரமணருக்கு நிலவரம் தெரிந்து சற்றே கிண்டலாக,... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் விவேகானந்தரின் தாக்கம்\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 2\nவிசா மோசடி: மூடப்பட்ட அமெரிக்க கிறிஸ்தவ கல்வி நிறுவனம், முடக்கப்பட்ட இந்திய மாணவர்கள்\nலடாக் பகுதியில் இயற்கைப் பேரழிவு: மீட்புப் பணியில் இந்து இயக்கங்கள்\nஅபத்தமான பேச்சு, ஆபத்தான முடிவு\nஅருணகிரியார் வரலாறு: ஒரு மீள்பார்வை\nஇந்த வாரம் இந்து உலகம் (மார்ச் 2, 2012)\nஅமெரிக்க[அதிபர்] தேர்தல்/அரசியல் — 1\nஎனது அரசின் பொருளாதார வளர்ச்சிக் கொள்கைகள்: பிரதமர் மோதி உரை\nஅஞ்சலி: ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்\nதிருவாசகத் தேன் தந்த பெருவள்ளல்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2018/02/blog-post_43.html", "date_download": "2020-12-04T20:24:36Z", "digest": "sha1:RG6XR7X2SQYYX4AVGMWZTAUBCNLPRDU5", "length": 7415, "nlines": 55, "source_domain": "www.uktamil.co.uk", "title": "கூட்டமைப்பே வடக்கில் இனவாதத்தை தூண்டியது - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » கூட்டமைப்பே வடக்கில் இனவாதத்தை தூண்டியது\nகூட்டமைப்பே வடக்கில் இனவாதத்தை தூண்டியது\nநாட்டில் நாங்கள் இனவாதத்தை தூண்டி யதாக இரா.சம்பந்தன் கூறினார். நாம் இனவா தத்தை தூண்டவில்லை. வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே இனவாதத்தை தூண்டி வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் நேற்று தி்ங்கட்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலை அடிப்படையாக வைத்து ஆட்சியை கவிழ்க்க முனையவில்லை. அத்துடன் யாருக்கும் நாம் ஆட்சியை வழிநடத்தி செல்ல முட்டுகொடுக்கவும் தயாராகவில்லை.\nநாட்டு மக்களின் முக்கிய பிரச்சினையை தீர்க்காமையே தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி பெறுவதற்கு காரணமாகும். எனினும் மக்கள் ஆணையை இன்னும் கூட அரசாங்கத்தினால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. யுத்தத்தை நிறைவு செய்த மஹிந்த ராஜபக்ஷவை சிறையில் அடைக்காமைக்கு மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆணை வழங்கவில்லை. மக்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமையே தோல்விக்கு காரணமாகும்.\nஅத்துடன் நாட்டில் இனவாதத்தை தூண்டியதாக இரா.சம்பந்தன் கூறினார். நாம் இனவாதத்தை தூண்டவில்லை. வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே இனவாதத்தை தூண்டி வருகின்றனர் என்றார்.\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை ச���ய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nலண்டனில் பள்ளி குழந்தைகளை வைத்து பயங்கரவாத இயக்கம் தொடங்க திட்டம் தீட்டிய 3 பயங்கரவாதிகள் கைது\nலண்டனில் உள்ள ஒரு மத பள்ளியில் பணியாற்றிய 3 பேரை இங்கிலாந்து உளவுத்துறை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்ப...\nமுது­கெ­லும்பு இருக்­கு­மாயின் தனி வேட்­பா­ளரை கள­மி­றக்­குங்கள்.\nஐக்­கிய தேசியக் கட்­சிக்கு சுய­மாக தேர்­தலை சந்­திக்க எந்த தைரி­யமும் இல்லை. கட்சி வேட்­பா­ளரை கள­மி­றக்கி ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் ஒரு...\nசிங்கப்பூரில் தமிழ் இளைஞனுக்கு மரண தண்டனை பதை பதைத்த கடைசி நிமிடங்கள்...\nபோதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பிரபாகரன் ஸ்ரீவிஜயன் எனும் தமிழ் இளைஞர் ஒருவருக்கு சிங்கப்பூரில் இன்று காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட...\nஎன் அக்காவை நினைத்தால் அசிங்கமாக உள்ளது; ஜூலியின் தம்பி ஜோஷ்வா\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி ஜல்லிக்கட்டு போராளி என்ற அடையாளத்துடன் பங்கேற்றார். மக்கள் மத்தியில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2014/09/12202549/sigaram-thodu-movie-review.vpf", "date_download": "2020-12-04T20:03:08Z", "digest": "sha1:43WKF5E5AHNATNMDRU3DWQN3JTVGL4VP", "length": 22568, "nlines": 205, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "sigaram thodu movie review || சிகரம் தொடு", "raw_content": "\nசென்னை 04-12-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபதிவு: செப்டம்பர் 12, 2014 20:25 IST\nபோலீஸ் அதிகாரியான சத்யராஜ் வேலையில் இருக்கும்போதே தனது ஒரு காலை இழந்து விடுகிறார். போலீசாக தன்னால் சாதிக்க முடியாததை தனது மகனை வைத்து சாதிக்க வேண்டும் என்று விக்ரம் பிரபுவை போலீசாக்க துடிக்கிறார். ஆனால், விக்ரம் பிரபுவுக்கோ போலீசாக வேண்டும் என்பதில் துளியும் ஆசையில்லை. இருந்தாலும் அப்பாவின் ஆசைக்காக அவ்வப்போது ஜிம்முக்கு சென்று பயிற்சி செய்து வருகிறார்.\nஇந்நிலையில், விக்ரம் பிரபுவும் அவரின் தாத்தாவும் புனித யாத்திரையாக வடநாடு செல்கிறார்கள். அங்கு நாயகி மோனல் கஜ்ஜாரை பார்த்ததும் அவள்மீது காதல் வயப்படுகிறார். முதலில் மோதலில் ஆரம்பிக்கும் இவர்களது சந்திப்பு பிறகு காதலில் முடிகிறது.\nவிக்ரம் பிரபுவுக்கு எப்படி போலீசாக வேண்டும் என்பது பிடிக்கவில்லையோ, அதேபோல் மோனல் கஜ்ஜாருக்கும் போலீசை கண்டாலே பிடிக்காது. இருவருடைய எண்ணமும் ஒத்துப்போவதால் இருவரும் தொடர்ந்து காதலித்து வருகின்றனர். இந்நிலையில், பயணத்தை முடித்துவிட்டு ஊர் திரும்பும் விக்ரம் பிரபுவுக்கு போலீஸ் செலக்ஷனுக்கு அழைப்பு வருகிறது. என்னசெய்வதென்று தெரியாமல், அப்பாவின் விருப்பத்திற்காக அதில் கலந்து கொள்கிறான்.\nமோனல் கஜ்ஜாரிடம் பொய் சொல்லிவிட்டு போலீஸ் கலந்தாய்வில் கலந்து கொள்ள செல்கிறான். ஆனால், அங்கு மோனல் கஜ்ஜாரை பார்த்ததும் அதிர்ச்சியடைகிறான். மோனல் கஜ்ஜாரின் அப்பாவும் போலீஸ் என்பதால் அவரை பார்க்க வந்திருப்பதாக கூறுகிறாள். இருவரும் பேசிக்கொண்டிருப்பதை பார்க்கும் மோனல் கஜ்ஜாரின் அப்பா இவர்கள் காதலை பிரிக்க நினைக்கிறார். மாறாக, தனது நண்பனான சத்யராஜுக்கு துரோகம் செய்ய நினைக்கவில்லை.\nஇதற்காக விக்ரம் பிரபுவை அழைத்து போலீஸ் செலக்ஷனில் பாஸாகிவிட்டு, சில நாட்கள் கழித்து அந்த வேலையை விட்டுவிடுமாறு கூறுகிறார். அதன்பிறகு தனது மகளை அவனுக்கு கல்யாணம் செய்து கொடுப்பதாகவும் கூறுகிறார். இதனால், விக்ரம் பிரபு அந்த போலீஸ் செலக்ஷனில் பாஸாகி போலீசாகிறார்.\nஇந்நிலையில் ஒருநாள் சத்யராஜ் வீதியில் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடித்துச் செல்லும் கும்பலை பிடித்து விக்ரம் பிரபுவின் ஸ்டேஷனில் வந்து ஒப்படைத்துவிட்டு செல்கிறார். அந்த நேரத்தில் மோனல் கஜ்ஜார் விக்ரம் பிரபுவுக்கு போன் செய்து படத்துக்கு கிளம்பி வரும்படி வற்புறுத்துகிறாள். விக்ரம் பிரபுவும் படத்திற்கு கிளம்பி போய்விடுகிறார்.\nஅப்போது சிறையில் இருக்கும் ஏடிஎம் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்துப்போக பார்க்கிறார்கள். அப்போது எதேச்சையாக அங்கு வரும் சத்யராஜ் அவர்களை தடுத்து நிறுத்த பார்க்கிறார். ஆனால், அவர்கள் சத்யராஜை அடித்துப் போட்டுவிட்டு தப்பித்து சென்றுவிடுகிறார்கள்.\nபடத்திற்கு போய்விட்டு திரும்பும் விக்ரம் பிரபு, தனது அப்பா ஏடிஎம் கொள்ளையர்களால் தாக்கப்பட்டது தெரிந்ததும் அவர்களை கண்டுபிடித்து, தண்டிக்க முடிவெடுக்கிறார். இதுவரை போலீஸ் வேலையின் மீது பிடிப்பு இல்லாமல் இருந்தவருக்கு அன்று முதல் அந்த பணியின்மீது ஒருவித வெறி வருகிறது.\nஇறுதியில், விக்ரம் பிரபு அந்த ஏடிஎம் கொள்ளையர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாரா இல்லையா\nபடத்தில் சத்யராஜ் பொறுப்பான தந்தையாகவும் நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சத்யராஜை போலீசாக பார்ப்பது சிறப்பு.\nமுதன்முதலாக போலீஸ் கதாபத்திரத்தை ஏற்று அதற்கு தகுந்தார்போல் சிறப்பாக நடித்திருக்கிறார் விக்ரம் பிரபு. அப்பா மீதுள்ள சென்டிமெண்ட் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நாயகியான மோனல் கஜ்ஜார் தன் துறுதுறு நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். திரையில் பார்க்க அழகாக இருக்கும் இவர் வெகுவாக ரசிகர்களை கவர்கிறார். மகேஷ், சதீஷ் இருவரும் காமெடி கதாபாத்திரத்தை ஏற்று கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nஏடிஎம் கொள்ளையராக நடித்திருக்கும் இயக்குனர் கௌரவ் சிறப்பாக நடித்திருக்கிறார். ஏடிஎம்மில் கொள்ளையடிப்பதை மிகவும் ஆராய்ந்து அழகாக திரைக்கதை அமைத்திருக்கும் இவர் முதற்பாதியில் ஏடிஎம் கொள்ளையர்களை பிடிக்க நிறைய போலீஸ் அதிகாரிகள் திட்டமிடுவதுமாக காட்சிகளை அமைத்து பிற்பாதியில் விக்ரம்பிரபு மட்டும் தன் தந்தையின் நிலைமைக்காக பழிவாங்க தனிநபர் முயற்சி செய்வது சினிமாதனம். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஏடிஎம்மில் கொள்ளை நடப்பதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் படமாக்கிய இயக்குனரை பாராட்டலாம்.\nஇமான் இசையில் பாடல்கள் எல்லாம் ரசிக்கும் ரகம். பின்னணியில் இசையில் வெளுத்து வாங்கியிருக்கிறார். விஜய் உலகநாத்தின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகளை எடுத்த விதம் அருமை.\nமொத்தத்தில் ‘சிகரம் தொடு’ சிறந்த முயற்சி.\nபோதைப்பொருளும் தாதா கும்பலும்... தௌலத் விமர்சனம்\nசெல்போன் திருட்டும்.... திடுக்கிடும் பின்னணியும் - அல்டி விமர்சனம்\nஇருள் மிகுந்த வாழ்க்கையைப் பற்றி பேசும் படம் - அந்தகாரம் விமர்சனம்\nகாணாமல் போகும் இயக்குனர் - என் பெயர் ஆனந்தன் விமர்சனம்\nபோலீசை எதிர்த்தால் என்ன நடக்கும் - காவல்துறை உங்கள் நண்பன் விமர்சனம்\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது க��வர் புகார் வித்யா பாலனை இரவு விருந்துக்கு அழைத்த மந்திரி - செல்ல மறுத்ததால் படப்பிடிப்புக்கு தடை விதித்ததாக புகார் தொழில் அதிபரை ரகசிய திருமணம் செய்த விஜய், அஜித் பட நடிகை திருமணம் செய்வதாக கூறி 2 வருடம் பாலியல் வன்கொடுமை - இயக்குனர் மீது டிவி நடிகை பகீர் புகார் அந்த 5 நாட்களை டார்கெட் செய்யும் மாஸ்டர்... அது ஓகே ஆச்சுனா வசூல் வேட்டை கன்பார்ம் பிக்பாஸ் அபிராமியா இது... கலாய்க்கும் நெட்டிசன்கள்\nசிகரம் தொடு படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/the-verbal-fight-between-rashid-and-stoinis/", "date_download": "2020-12-04T20:05:28Z", "digest": "sha1:K5QAWCEARSG52OIEUE2WE74LVAFHWIDL", "length": 9522, "nlines": 73, "source_domain": "crictamil.in", "title": "நேற்றைய போட்டியில் வார்த்தை போரில் ஈடுபட்ட 2 சீனியர் வீரர்கள். ரசிகர்கள் அதிருப்தி - நடந்தது என்ன ? | DCvsSRH Stoinis Rashid | Qualifier 2", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் நேற்றைய போட்டியில் வார்த்தை போரில் ஈடுபட்ட 2 சீனியர் வீரர்கள். ரசிகர்கள் அதிருப்தி – நடந்தது...\nநேற்றைய போட்டியில் வார்த்தை போரில் ஈடுபட்ட 2 சீனியர் வீரர்கள். ரசிகர்கள் அதிருப்தி – நடந்தது என்ன \nஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை குவித்தது.\nஅதிகபட்சமாக தொடக்க வீரர் தவான் 50 ப���்துகளில் 2 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் குவித்தார். மேலும் மற்றொரு துவக்க வீரர் என ஸ்டாய்னிஸ் 38 ரன்களையும் இறுதி நேரத்தில் 22 பந்துகளை சந்தித்த ஹெட்மையர் அதிரடியாக 42 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 172 ரன்களை குவித்தது. இதன் காரணமாக 17 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.\nசன்ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக வில்லியம்சன் 67 ரன்களையும், அப்துல் சமாத் 33 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் டெல்லி அணி சார்பாக ரபாடா 4 ஓவர்கள் வீசி 29 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டாய்னிஸ் 3 ஓவர்கள் வீசி 26 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக ஸ்டாய்னிஸ் அறிவிக்கப்பட்டார்.\nஇந்நிலையில் இந்த போட்டியில் டெல்லி அணியின் துவக்க வீரராக களமிறங்கிய மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 27 பந்துகளில் 38 ரன்களை குவித்தார். அதுமட்டுமின்றி பந்துவீச்சிலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த இவருக்கும் ரசித் கானுக்கும் இடையே போட்டியின் போது ஒரு சின்ன வார்த்தை போர் நடைபெற்றது. இந்த சண்டை நேற்றைய போட்டியில் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஸ்டாய்னிஸ் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது ரசித் கான் அவரிடம் சென்று அவர் முகத்தைப் பார்த்து மோசமான வார்த்தைகளில் ஏதோ கத்தினார். இதனை பார்த்த அவர் உடனே கோபமடைந்து எதுவும் செய்யாமல் பேட்டிங் செய்து விட்டு சென்றுவிட்டார். அதேபோன்று ரசித் கான் பேட்டிங் செய்யும் போதும் அவருக்கு எதிராக பௌலிங் செய்து அவரது விக்கெட்டை எடுத்தார் ஸ்டாய்னிஸ்.\nவிக்கெட்டை வீழ்த்தியதும் அவரைப் பார்த்து கோபமாக கத்தினார். அதோடு மோசமான வார்த்தையிலும் திட்டினார். தேவையில்லாமல் முதன் முதல் இன்னிங்சில் தன்னை சீண்டிய ரஷீத் கானை இரண்டாவது இன்னிங்சில் ஸ்டாய்னிஸ் பதிலடி கொடுத்தார். இவர்கள் இருவரின் வார்த்தை போர் நேற்று மைதானத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்த வருட ஐ.பி.எல் மெகா ஏலத்தில் இந்த வீரரை வாங்க அதிக போட்டி இருக்கும் – மைக்கல் வான் பேட்டி\nஅகமதாபாத் மட்டுமல்ல. அடுத்த ஐ.பி.எல் தொடரில் இணையும் மற்றொரு அணி – பி.சி.சி.ஐ தரப்பில் இருந்து கசிந்த தகவல்\nஅடுத்த தொடரில் மும்பை அணி கழட்டிவிட இருக்கும் 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F", "date_download": "2020-12-04T21:12:33Z", "digest": "sha1:E6XXCZYXOVUPSZZYFJXZ3RYMOQJ2MBAG", "length": 10514, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "தீவன மக்காச்சோளம் பயிரிட்டால் அதிக லாபம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதீவன மக்காச்சோளம் பயிரிட்டால் அதிக லாபம்\nதமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையும், பால்வளத் துறையும், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வேலூர் மாவட்டம், நெமிலி வட்டாரத்துக்கு உள்பட்ட கீழ்வீதி கிராமத்தில் 50 ஏக்கரில் ரூ.64.26 லட்சம் நிதியில் கால்நடை தீவனப் பண்ணை அமைத்து கால்நடைகளுக்குத் தேவையான பல்வேறு வகையான தீவனப் பயிர்களை பயிரிட்டு வருகின்றன.\nகால்நடைகளுக்கான தீவனம் எனும் நிலையில், முதலிடத்தைப் பெறுவது தீவன மக்காச்சோளம் ஆகும்.\nஇதை, இறவைப் பயிராக ஆண்டு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடலாம். இப்பயிருக்கான மேலாண்மையில் நிலத்தை தயாரித்தல் என்பது முக்கிய இடம்பெறுகிறது.\nநிலத்தை இரும்புக் கலப்பை கொண்டு இரு முறையும், நாட்டுக் கலப்பை கொண்டு மூன்று அல்லது நான்கு முறையும் உழ வேண்டும். மேலும், தொழுஉரம் இடும்போது எக்டேருக்கு 25 டன் என்ற அளவில் தொழு உரம் அல்லது 10 பாக்கெட் அசோஸ்பைரில்லம் (2 கிலோ), 10 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா (2 கிலோ) உள்ளிட்டவை அல்லது 20 பாக்கெட் அசோபாஸ் (4 கிலோ) ஆகியவற்றை உழும்போது வயலில் இட்டு உழ வேண்டும்.\n2 முதல் 3 முறை உழவு செய்து நிலத்தைப் பண்படுத்தி 60 செ.மீ. இடைவெளியில் பாத்தி அமைக்க வேண்டும். 30 செ.மீ. இடைவெளியில் பாத்தி பிடிக்கவும் அல்லது பாசன நீரின் அளவைப் பொறுத்தும் நிலத்தின் சரிவைப் பொறுத்தும் 10 அல்லது 20 சதுர மீட்டருக்கு பாத்திகள் அமைக்க வேண்டும்.\nமண் பரிசோதனையின் படி உரமிடவும். மண் பரிசோதனை செய்யாவிடில் (எக்டேருக்கு) அடியுரமாக 30:40:20 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து இடவும். விதைத்து 30-ஆவது நாளில் மேலுரம் (எக்டேருக்கு) 25 கிலோ தழைச் சத்தை இடவும்.\nஇடைவெளி 30 ல 15 செ.மீ. இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் அவசியம். விதை அளவு எக்டேருக்கு 40 கிலோ. விதைப்புக்கு முன் மூன்று பாக்கெட்டுகள் அசோஸ்பைரில்லம் (எக்டேருக்கு 600 கிராம்) உயிர் உரத்தைக் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.\nவிதைத்தவுடன் நீர்ப்பாய்ச்சுதல் அவசியம். களை நிர்வாகம் என்பது இதில் அதிக அளவில் இல்லை என்றாலும் களைகள் இருக்கும்போது அவற்றை நீக்கவும்.\nகதிர் பால் கட்டும் பருவத்தில் இருக்கும்போது அறுவடை செய்யவும்.\nதீவன மக்காச்சோளம் குறித்து மேலும் விவரங்கள் தேவைப்படுவோரும், இப்பயிருக்கான விதைகள் தேவைப்படுவோரும் விதைகளைத் தயாரிக்க முனையும் விவசாயிகள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையத் தலைவர் அல்லது உதவிப் பேராசிரியர்களை அணுகினால் அவர்கள் இதுகுறித்து விளக்குவர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n.நாவல் சாகுபடி தொழிற்நுட்பம் →\n← வெண்டை சாகுபடி: 45 நாளில் மகசூல்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-12-04T21:27:57Z", "digest": "sha1:3ZELWXX4P6US3GQ32SV2FGB7RYYY7V4O", "length": 3525, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ராம்தாஸ் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nராமதாஸ் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஒய். வி. ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராமனாத ஐயர், வை. வி. ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சனவரி 2017, 07:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rio-stir-more-smoke-in-bala-and-archana-fight-in-bigg-boss-house-076584.html", "date_download": "2020-12-04T21:09:11Z", "digest": "sha1:4BZREVYKYUWQXSVGFXZP3JT5NN7HDR7N", "length": 17612, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஓவர் விஷம்.. அர்ச்சனா பண்றதை விட இந்த ரியோ பண்றது இருக்கே.. அப்பப்பா தாங்க முடியல! | Rio stir more smoke in Bala and Archana fight in Bigg Boss house! - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago என்ன ஜூக் பாக்ஸ்ன்னு கூப்பிடுவாங்க.. இது சூப்பர் சிங்கர் இல்ல ஆஜீத்.. வெளியேற்ற தயாரான பிக் பாஸ்\n2 hrs ago ரமேஷு.. ரமேஷு.. சரியான போடு போட்ட பிக் பாஸ்.. வாயடைத்துப் போன ஜித்தன்.. சிறப்பான தரமான சம்பவம்\n3 hrs ago தனியாக கொளுத்திப் போட்ட அர்ச்சனா.. நிஷா நேரடியாவே ஆரியிடம் ‘அதை’ கேட்டுவிட்டார்\n4 hrs ago அதிகமா ரிஸ்க் எடுக்காதீங்கன்னு சொன்ன தல.. ’இதயத்தை திருடாதே’ ஹீரோ நவீன் கலக்கல் பேட்டி\nNews இந்தியாவில் முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசியை பெற போகும் ஒரு கோடி பேர்.. யார் தெரியுமா\nAutomobiles டொயோட்டா பார்ச்சூனருக்கு தண்ணி காட்ட ஆரம்பித்த எம்ஜி க்ளோஸ்ட்டர்... எடுத்த எடுப்பிலேயே டாப் கியர்...\nSports இதெல்லாம் ஒத்துக்கவே முடியாது.. இந்திய அணி செய்த காரியம்.. எகிறிய ஆஸி, கேப்டன், கோச்.. பரபர சம்பவம்\nFinance மொரீஷியஸ் உடன் போட்டிப்போட்டு இந்தியாவில் முதலீடு செய்யும் கேமேன் தீவுகள்..\nLifestyle உடலுறவில் உங்களுக்கு சலிப்பு ஏற்படுவதற்கும் பிரச்சனை இருப்பதற்கும் இதுதான் காரணமாம்... \nEducation BECIL Recruitment 2020: பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓவர் விஷம்.. அர்ச்சனா பண்றதை விட இந்த ரியோ பண்றது இருக்கே.. அப்பப்பா தாங்க முடியல\nசென்னை: புரமோவில் அந்த ஆட்டம் ஆடி பாலாவை வெறுப்பேற்றிய அந்த போர்ஷன் நிகழ்ச்சியில் இன்னமும் சில எக்ஸ்ட்ரா பர்ஃபார்மன்ஸ்களுடன் களை கட்டியது.\nஅர்ச்சனா வந்த உடனே தலைவலி என சொன்ன பாலா, தொடர்ந்து அவரை அட்டாக் பண்ணி வருகிறார்.\nபாலாவின் அட்டாக்கிற்கு சளைக்காமல் கவுன்ட்டர் அட்டாக் கொடுத்து வந்த அர்ச்சனாவுக்கும் அவருக்கும் இன்னைக்கு சரியா ம��ட்டிக்கிச்சு.\nஎன்ன டிராக் மாறுது.. அவரு வேற மினி சினேகன் ஆச்சே.. ஷிவானி செல்லம் பார்த்து பத்திரம்.. அடுத்த புரமோ\nபிக் பாஸ் வீட்டில் இரவு நேரத்தில் பாலா தூங்கும் போது, அத்தனை பேர் குச்சி தொடப்பத்தை வைத்துக் கொண்டு அந்த ரூமை க்ளீன் பண்ணுவது போல போடுறதே, செம சீன், அதுக்கு வேக்குவம் க்ளீனர் வரவில்லை என ஒரு சாக்கு போக்கு வேற, அதில், பாலா வீட்டை பெருக்கவில்லை என்பதற்காக இப்படியொரு சண்டை தேவையே இல்லாத ஆணி.\nசுரேஷ் தாத்தா தலைவராக இருக்கும் போதே எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தார். ஆனால், அர்ச்சனா தலைவரான உடன் அதிகாரம் ரொம்பவே பறக்க ஆரம்பித்து விட்டது. அதிலும் பாலாவை எதிர்த்து பேசும் போது அவரோட பாடி லேங்குவேஜ் இருக்கே வேற லெவல். புரமோவை பார்த்தே ரசிகர்கள் அர்ச்சனாவிற்கு ஏகப்பட்ட அர்ச்சனைகளை வழங்கி விட்டனர்.\nஅர்ச்சனா அக்கா ஒரு பக்கம் வளைந்து குலைந்து ஆக்டிங் பண்ணி பாலாஜி முருகதாஸை டார்கெட் பண்ணா, அல்லக்கை ரியோ ராஜ் அதற்கு மேல ஓவராக குதித்து பாலா உடன் சரிக்கு சமமாக பேசுவது ரொம்பவே இரிடேட்டிங். ஓவர் விஷமா இருக்கானே ரியோ என ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.\nஒருத்தர் கூட பாலா பக்கம் நிக்கல\nஅர்ச்சனா, ரியோவை தொடர்ந்து பாலாவை ஒட்டுமொத்த பேரும் டார்கெட் செய்யவே ஆரம்பித்தனர். பாலா பக்கம் யாருமே நிக்கல என்பது குறிப்பிடத்தக்கது. ஆஜீத் கூட ஆமாம் சாமி போட ஆரம்பித்து விட்டான். வேல்முருகன் நான் கூட்டிக்கிறேன் முதலில் அர்ச்சனாவிடம் சொல்லிட்டு பின்னர் பிளேட்டை திருப்பி போட்டார்.\nஅப்படித்தான் பேசுவேன், என்ன பண்ணுவீங்க, என அர்ச்சனா, ரியோ என யார் வந்தாலும் தனி ஆளாக எதிர்த்து நின்னு ஆட்டிட்யூட் காட்டினார் பாலா. பாலா ரசிகர்களுக்கு அவருடைய இந்த பேச்சு ரொம்பவே பிடித்துப் போயிருந்தாலும், இவ்ளோ திமிரா பேசக் கூடாது என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.\nஎன்ன ஜூக் பாக்ஸ்ன்னு கூப்பிடுவாங்க.. இது சூப்பர் சிங்கர் இல்ல ஆஜீத்.. வெளியேற்ற தயாரான பிக் பாஸ்\nரமேஷு.. ரமேஷு.. சரியான போடு போட்ட பிக் பாஸ்.. வாயடைத்துப் போன ஜித்தன்.. சிறப்பான தரமான சம்பவம்\nதனியாக கொளுத்திப் போட்ட அர்ச்சனா.. நிஷா நேரடியாவே ஆரியிடம் ‘அதை’ கேட்டுவிட்டார்\nஇந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து யாரு வெளியே போறா டேஞ்சர் ஸோனில் இவங்க தான் இருக்காங்களாம்\nச்சே எவ்ளோ கேவலம்.. 60 நாள்ல என்ன பண்ணேன்னு சொல்லவே தெரியல.. இவங்களாம் டைட்டிலுக்கு ஆசைப்படுறாங்க\nஆரிக்கு செக் வைக்கும் அர்ச்சனா.. நிஷா மேட்டரை இழுத்து ரியோவை சூடேற்றுகிறார்.. என்ன நடக்கப் போகுதோ\nஆரி யாருக்கு ஓட்டுப் போடணும்னு அனிதா ஏன் சொல்லணும்.. தீமூட்டி நல்லா குளிர் காயுறாரு பாலா\nஅது இந்த குரூப்பில்ல.. வேற குரூப்.. பாலாஜிக்கு விபூதியடித்து உண்மையை ரகசியமாக ஒப்புக்கொண்ட ராஜமாதா\nஅனிதாவை விட ரம்யா நல்லா ‘அதை’ பண்றாங்களே.. அசந்து போன ரசிகர்கள்.. நக்கலும் நிறைய இருந்துச்சு\nகுழாயடி சண்டை போடுறவங்களலாம்.. பிக் பாஸ் வீட்டுக்கு வந்தா இப்படித்தான்.. இன்னாம்மா சண்டை போடுறாங்க\nஎனக்கு ரெண்டாவது இடம் தான் வேணும்.. அடம்பிடித்த அனிதா.. கோபத்துல என்ன செஞ்சாரு தெரியுமா\nஅதுக்கு கைத்தட்டின கூட்டம்தான நீங்க.. உங்களுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா.. மல்லுக்கட்டிய பாலா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅனிதாவை விட ரம்யா நல்லா ‘அதை’ பண்றாங்களே.. அசந்து போன ரசிகர்கள்.. நக்கலும் நிறைய இருந்துச்சு\nஅதுக்கு கைத்தட்டின கூட்டம்தான நீங்க.. உங்களுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா.. மல்லுக்கட்டிய பாலா\nசனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\nபிரபல நடிகை Jayachithra Ganesh வீட்டில் நிகழ்ந்த இழப்பு | Amresh Ganesh\nSasikumar பட நடிகை Nikhila Vimal வீட்டில் நடந்த சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sri-sri-on-malala-noble-prize/", "date_download": "2020-12-04T21:21:30Z", "digest": "sha1:WXVRMOMXT3YTVBCI6DWC6WOVSHZANGTV", "length": 22366, "nlines": 144, "source_domain": "www.patrikai.com", "title": "ஸ்ரீ ஸ்ரீயின் பொறாமை: மலாலாவிற்கு நோபல் பரிசு வீண் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஸ்ரீ ஸ்ரீயின் பொறாமை: மலாலாவிற்கு நோபல் பரிசு வீண்\n2014ம் ஆண்டு பாகிஸ்தான் சிறுமி மலாலாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளித்திருக்கக் கூடாது என மத குருவான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்து��்ளார்.\nமகாராஷ்டிரா மாநிலம் லாத்தூரில் கடும் தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. இந்நிலையில் மத குருவான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் லாத்தூருக்கு சென்று நிலைமையை நேரில் ஆய்வு செய்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்வதை தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வறட்சி பிரச்சனைக்கு தற்கொலை செய்வதால் எந்த பிரச்சனையும் தீர்ந்துவிடாது. அதனால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.\n2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் சிறுமி மலாலா\nஅதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளித்தார்கள். ஆனால் நான் தான் அதை வேண்டாம் என்று கூறிவிட்டேன். நான் சேவை செய்வதில் தான் மகிழ்ச்சியாக உள்ளேன். அமைதிக்கான நோபல் பரிசு தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே அளிக்க வேண்டும்.\nமலாலா யூசப்சாய்க்கு நோபல் பரிசு வழங்கியிருக்கக் கூடாது. அது வீணாகிவிடும். நோபல் பரிசு பெறும் அளவுக்கு மலாலா ஒன்றும் செய்யவில்லை.\nகைலாஷ் சத்யார்த்தியுடன் நோபல் பரிசை வென்ற மலாலா\nதமக்கு எப்படியாவது அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என பகிரத முயற்சியாய், உலக கலாச்சார கலைநிகழ்ச்சியை மிகுந்த எதிர்ப்புக்கு இடையில், தில்லியில் நடத்தினார். யமுனை நதிக்கரையில் விழா நடத்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்த எதிர்ப்பை பொருட்படுத்தாது, பசுமை தீர்ப்பாயம் விதித்த அபராதத்தையும் முழுதாய்க் கட்டாமல் விழாவினை நடத்திக் காட்டினார். எனினும் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.\nஇவரது கருத்து அவரது பொறாமையைக் காட்டுகின்றது. எனவே, ” வாழும் கலை” கற்றும் எந்த மனிதனுக்கும் ஒரு மாற்றமும் நிகழ்ந்து விடாது என்பதற்கு ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் ஒரு வாழும் உதாரணம் என்றும் மக்கள் முகநூலில் கருத்து தெரிவித்துள்ளனர்.\n2014 ம் ஆண்டுக்காக அறிவிக்கப்பட்ட நோபல் பரிசு, உலகளாவிய ரீதியில் சிறுவர்கள் மீதான அடக்குமுறைகளை எதிர்த்தும், சிறுவர்களுக்கான கல்வி உரிமையை வலியுறுத்தியும் குரல்கொடுத்து வந்த இருவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதில் ஒருவர் பாகிஸ்தானியப் பெண் மலாலா. இவருக்கு வயது 17 மாத்திரமே. மற்றையவர் இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்தியார்த்தி. இவருடைய வய���ு 60.\nயூசப்சை மலாலா பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கு குடியிருப்புப் பகுதிகளில் பெண் சிறார்கள் பள்ளிக்கு செல்வதற்கும் கல்வி கற்பதற்கும் தலிபான்களால் விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராடியவர். இதனால் 2012 அக்டோபரில், தான் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த தருணம் ஒன்றில் தலிபான்களால் நேரடியாக சுடப்பட்டு உயிர் தப்பியவர்.\nபாகிஸ்தானின் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்வாத் பள்ளத்தாக்கு பகுதி மதவாதத்திலும் பழமைவாதத்திலும் ஊறிப் போயிருந்ததோடு அங்கு வாழும் பெண்களுக்கு கணக்கிலடங்கா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்று, ‘பெண்கள் கல்வி பயிலக்கூடாது’. சிறுவயதிலேயே பயங்கரவாதிகளின் அட்டூழியங்களைக் கண்டு வந்த மலாலா, ‘பெண்களின் முன்னேற்றம் கல்வியில்தான் இருக்கிறது’ என்பதை உணர்ந்து , தலிபான்களின் செயல்களை உலகறியச் செய்யவேண்டும் என்று நினைத்தார்.பிபிசியின் உருது இணையதளத்தில், ‘குல் மகாய்’ என்ற பெயரில் தொடர்ந்து வலைப்பதிவு எழுதி வந்தார். இந்த வலைப்பதிவு பாகிஸ்தான் பெண்களிடம் விழிப்புணர்வைப் பரப்பியது. முகம் தெரியாத அந்தப் பெண்ணின் மீது வஞ்சம் கொண்டார்கள் தலிபான்கள். இன்னொரு பக்கம் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகத் தொடங்கியது.\nபெண் கல்வி, குழந்தைத் திருமணம், சுகாதாரம் என்று பல விஷயங்களில் கவனம் செலுத்திய மலாலா, ஒரு சமூகப் போராளியாக உருவானார். 2012 அக்டோபர் 9. தோழிகளுடன் பள்ளிப் பேருந்திலிருந்து இறங்கி, நடந்து வந்தார் மலாலா. துப்பாக்கியுடன் வந்த ஒரு தலிபான், மலாலாவின் தலையிலும் கழுத்திலும் சுட்டுவிட்டுச் சென்றான். தோழிகள் படுகாயம் அடைந்தனர். ஒரு நொடியில் உலகத்தையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டார் மலாலா. பாகிஸ்தானில் இதுவரை இல்லாத அளவுக்கு தீவிரவாதத்துக்கு எதிராக மக்கள் போர்க்கொடி பிடித்தனர். பள்ளி மாணவர்கள், மாணவிகள் எல்லோரும் ‘நான்தான் மலாலா’ என்ற வாசகங்களை ஏந்தியபடி பிரார்த்தனை செய்தார்கள்.\nஇந்தியா சார்பில் நோபல் பரிசு பெற்ற ஐந்தாவது நபர் ஆவார். முன்னதாக ரபீந்திரநாத் தாகூர், சி.வி.ராமன், அன்னை தெராசா, அமர்த்தியா சென் ஆகியோர் நோபல் பரிசு வென்றிருந்தனர். அதோடு சத்தியார்த்தி அமைதிக்கான நோபல் பரிசு பெறும் இரண்டாவது இந்தியர் ஆவார். அன்னை தெராசாவுக்கு முன்னர் கிடைத்திருதது.\nஆனால் இவர்கள் ஐவரிலும் சத்தியார்த்திக்கு உள்ள பெருமை என்னவென்றால், இந்தியாவின் எல்லைக்குள்ளேயே பிறந்து வளர்ந்து அங்கேயே தற்போது வசித்து வரும் நபர்களில் நோபல் பரிசு வென்ற முதல் நபர் இவர் தான். சத்யார்த்தி இந்தியாவில் சிறார்களில் உரிமைகளுக்காக மிக நீண்டகாலமாக போராடி வருகிறார். குறிப்பாக குழந்தை தொழிலாளர்கள் விடயங்களில் அவரது அக்கறை அதிகமாக உள்ளது. புதுடெல்லியை மையமாக கொண்ட அவரது தொண்டு நிறுவனமான Bachpan Bacjp Andolan, சிறார் தொழிலாளர்கள், சிறார் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள், சிறார் அடிமைகளாக இருப்பவர்களை மீட்டு வருகிறது.\nஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் கலாசார விழாவுக்கு ராணுவம் பாலம் அமைத்தது ஏன்: பின்னணி தகவல்கள் காவிரித் தண்ணீரை வீணாக்கும் கர்நாடகம்: பின்னணி தகவல்கள் காவிரித் தண்ணீரை வீணாக்கும் கர்நாடகம்: இந்தியாவில் இருந்திருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்காது: அபிஜித் பானர்ஜி கருத்து\nTags: நோபல் பரிசு, மலாலா, வீண், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்\nPrevious IPL 2016: யூசுப்பதான்– ரஸ்ஸல் அதிரடி ஆட்டம்; பெங்களூர் தொடர் தோல்வி.\nNext மத்திய அரசு செய்யக்கூடாத மூன்று பிழை: அகஸ்தா வெஸ்ட்லேண்ட் ஊழல்\nஉத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nதெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து உத்தம் குமார் ரெட்டி ராஜினாமா\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nகுறைந்தபட்ச தொழிலாளர் ஊதியம் – மோடியின் இந்தியாவில் பாகிஸ்தானைவிட மிகவும் குறைவு\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உற���தி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் முன்பதிவு\nமாஸ்கோ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி…\nஇந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்\nசென்னை: “இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோன தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்” பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில்…\n4 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்\nஜோ பைடன் அமைச்சரவையில் சுகாதார குழுவின் இணைத் தலைவராக விவேக் மூர்த்தி நியமனம்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஎச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஇத்தாலியின் நபோலி கால்பந்து ஸ்டேடியத்திற்கு மாரடோனா பெயர்..\nஉத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/08/iti-2020.html", "date_download": "2020-12-04T20:43:43Z", "digest": "sha1:JOQB62V4T4OQMYRT52JPQLBUYRH2J2OJ", "length": 11309, "nlines": 245, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "தொழில் பயிற்சி நிலையங்களில் ( ITI) மாணவர்கள் சேர்க்கை - 2020 விண்ணப்பம் பதிவு செய்யும்போது கீழ்காணும் ஆவணங்களை வைத்துக்கொள்ளவும். - Tamil Science News", "raw_content": "\nHome PUBLIC NEWS தொழில் பயிற்சி நிலையங்களில் ( ITI) மாணவர்கள் சேர்க்கை - 2020 விண்ணப்பம் பதிவு செய்யும்போது கீழ்காணும் ஆவணங்களை வைத்துக்கொள்ளவும்.\nதொழில் பயிற்சி நிலையங்களில் ( ITI) மாணவர்கள் சேர்க்கை - 2020 விண்ணப்பம் பதிவு செய்யும்போது கீழ்காணும் ஆவணங்களை வைத்துக்கொள்ளவும்.\n( ITI) மாணவர்கள் சேர்க்கை - 2020\nவிண்ணப்பம் பதிவு செய்யும்போது கீழ்காணும் ஆவணங்களை வைத்துக்கொள்ளவும்.\n1.Name of the Candidate (விண்ணப்பதாரரின் பெயர்).\n2.E-mail id (மின்னஞ்சல் முகவரி).\n7.Priority Reservation (முன்னுரிமை இடஒதுக்கீடு).\na. Ex-servicemen / Ex-servicemen ward (முன்னாள் இராணுவத்தினர் / முன்னாள் இராணுவ வீரரின் மகன் / மகள்).\nc. State level sports winner (மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் முதலிடம் பெற்றோர்).\nd. Orphan / ஆதரவற்றோர்.\n9.கீழ்க்காணும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் பொருட்டு scan செய்து JPEG வடிவில் வைத்துக்கொள்ளவும்.\na. 8th / 10th Mark sheet (எட்டாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.\nd. Priority Reservation Certificate / முன்னுரிமை இடஒதுக்கீட்டிற்கான ஆவணம்.\n10.Passport size photo & signature ஆகிய ஆவணங்களை Scan செய்து JPG வடிவத்தில் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.\nதொழில் பயிற்சி நிலையங்களில் ( ITI) மாணவர்கள் சேர்க்கை - 2020 விண்ணப்பம் பதிவு செய்யும்போது கீழ்காணும் ஆவணங்களை வைத்துக்கொள்ளவும். Reviewed by JAYASEELAN.K on 03:43 Rating: 5\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/controversy/tiruppur-collector-tweet-about-telangana-encounter", "date_download": "2020-12-04T21:21:03Z", "digest": "sha1:MOPBGB5S5XTN7JFGUZZTT5ZKEVLHRHKF", "length": 11257, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "`ரஜினி பாட்டோடு, என்கவுன்ட்டருக்கு ஆதரவு!’- தெலங்கானா விவகாரத்தில் திருப்பூர் ஆட்சியர் | tiruppur collector tweet about telangana encounter", "raw_content": "\n`ரஜினி பாட்டோடு, என்கவுன்ட்டருக்கு ஆதரவு’- தெலங்கானா விவகாரத்தில் திருப்பூர் ஆட்சியர்\nஹைதராபாத் போலீஸாரின் இத்தகைய செயலுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் நாடும் முழுவதிலும் இருந்து கலவையான விவாதங்கள் நடந்து வருகின்றன.\nதெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள���க்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என பலரும் ஆவேசக் குரல்களை எழுப்பி வந்தனர். இதற்கிடையே, இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் நான்கு பேரும் தப்பிக்க முயன்றபோது ஹைதராபாத் போலீஸார் என்கவுன்டர் செய்தனர். ஹைதராபாத் போலீஸாரின் இத்தகைய செயலுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் நாடும் முழுவதிலும் இருந்து கலவையான விவாதங்கள் நடந்து வருகின்றன.\nஇதற்கிடையே, திருப்பூர் மாவட்ட ஆட்சியராக இருக்கும் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் கருத்து ஒன்று சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தெலங்கானா பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில், கைதான நான்கு பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு வரவேற்பளிக்கும் வகையில் டிசம்பர் 6-ம் தேதி காலை 8 மணிக்கு ஒரு ட்விட் செய்திருக்கிறார். அதில் ஹைதராபாத் போலீஸாரின் செயலுக்கு பெருமிதம் தெரிவித்தும், ரஜினியுடைய தர்பார் படத்தின் பாடலான ‘சும்மா கிழி’ என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.\n`செல்லாத நோட்டுகளாக மாறிய சேமிப்புப் பணம்' -கலங்கிய மூதாட்டிகளுக்கு கரம்கொடுத்த திருப்பூர் கலெக்டர்\n‘ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருப்பவர் என்கவுன்டரை ஆதரிக்கும் வகையில் கருத்துக்களைப் பதிவிடுவதா’, ‘என்கவுன்ட்டரை நீங்கள் ஆதரிக்கிறீர்களா’, ‘என்கவுன்ட்டரை நீங்கள் ஆதரிக்கிறீர்களா’, ‘உங்களுடைய கருத்து ஒரு மோசமான முன்னுதாரணமாக இருக்கிறது’ என சிலர் அந்த ட்விட்டிற்கு கமென்ட் செய்திருக்கின்றனர். இதற்கு பதிலளித்துள்ள ஆட்சியர் விஜயகார்த்திகேயனோ, ‘தனிப்பட்ட முறையில் இந்த சம்பவத்தில் அது எனக்கு சரியாகப்பட்டது. மேலும் குற்றவாளிகள் தப்பிக்க நினைத்ததால் தான் போலீஸார் சுட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்’ என பதிலளித்திருக்கிறார்.\nகலெக்டரின் ட்விட்டிற்கு கிளம்பிய விமர்சனங்கள்\nஅதுமட்டுமல்லாமல், அன்றைய தினம் 10.45 மணியளவில் அவர் போட்டிருக்கும் மற்றொரு ட்விட்டில், ‘பசங்களுக்கு படிப்பு சொல்லி கொடுக்க இங்க நிறைய பேர் இருக்காங்க, பண்பு சொல்லி கொடுக்க தான் அதிக ஆள் இல்ல பசங்களுக்கு நல்ல பண்புகளை சொல்லி வளர்ப்போம்’ எனக் கூறியிருக்கிறார்.\nவிகடன் குழ��மத்தில் கடந்த 12 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். இதற்க்கு முன் freelancer ராக பணிபுரிந்துவந்தேன். வேளாண்மை சார்ந்த புகைப்படங்கள் எடுப்பது மற்றும் ஆவண படங்கள் எடுக்க பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadhirah.blogspot.com/2020/04/blog-post_0.html", "date_download": "2020-12-04T21:46:08Z", "digest": "sha1:7OLVSH3FTRI52KHME4ZSIPZCSENQTLSD", "length": 46318, "nlines": 218, "source_domain": "aadhirah.blogspot.com", "title": "திசை ஈர்ப்பு விசை: ஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ்", "raw_content": "\nகலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்\nஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ் குறித்த முக்கிய உண்மைகள்\nஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ் நவம்பர் 28, 1820 அன்று பார்மனில், ஜெர்மனியில் பிறந்தார், ஆனால் அந்த நேரத்தில் பிரஷியா இராச்சியத்தால் ஆளப்பட்டார்.\nஅவரது தந்தை, ப்ரீட்ரிச் என்றும் அழைக்கப்படுபவர், ஒரு செல்வந்த தொழிற்சாலை உரிமையாளர், அவரது மகன் குடும்பத் தொழிலில் சேருவார் என்று எதிர்பார்த்தார்.\nஇளம் ஏங்கல்ஸ் புரட்சிகர எழுத்துக்களில் ஆர்வத்தை வளர்த்து, தத்துவஞானி ஹெகலைப் பின்பற்றுபவராக ஆனார், உண்மையான மாற்றம் மோதலின் மூலம் மட்டுமே வர முடியும் என்று எழுதினார்.\nப்ரெமனில் ஒரு ஏற்றுமதி அலுவலகத்தில் பணிபுரிந்தபோது ஏங்கல்ஸ் பத்திரிகைத் துறையில் தனது முதல் நடவடிக்கைகளை எடுத்தார். அவரது தீவிரமான கட்டுரைகள் அவரது குடும்பத்தை சங்கடப்படுத்தாதபடி அவர் ஒரு புனைப்பெயரில் எழுதினார்.\n1841 ஆம் ஆண்டில் பெர்லினில் உள்ள ஒரு பீரங்கி படைப்பிரிவுடன் ஏங்கல்ஸ் ஒரு ஆண்டு தன்னார்வ இராணுவ சேவையில் இறங்கினார்.\n1842 இல், ஏங்கல்ஸ் ஒரு கம்யூனிஸ்டானார். ஒரு கம்யூனிச புரட்சிக்கு இங்கிலாந்திற்கு பெரும் ஆற்றல் இருப்பதாக நம்பிய அவர், தனது குடும்ப நிறுவனத்தில் வேலை செய்ய அங்கு பயணம் செய்தார்.\nநவம்பர் 1942 இல் இங்கிலாந்து செல்லும் வழியில், ஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ் கார்ல் மார்க்ஸைச் சந்தித்தார், அவருடன் அவர் சோசலிசம் குறித்த பரஸ்பர கருத்துக்களின் அடிப்படையில் வாழ்நாள் முழுவதும் ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்வார்.\nமான்செஸ்டரில் ஏங்கல்ஸ் ஆங்கில உழைக்கும் ஏழைகளின் வாழ்க்கையைப் படித்தார். அவர் மேரி பர்ன்ஸ் என்ற ஐரிஷ் பெண்ணை சந்தித்து காதலித்தார், இருப்பினும் இந்த ஜோடி திருமண நிறுவனத்தை நம���பவில்லை, எனவே ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளவில்லை.\n1845 ஆம் ஆண்டில், சால்ஃபோர்டு மற்றும் மான்செஸ்டரில் உழைக்கும் ஏழைகளின் நிலை குறித்த ஒரு ஆய்வான தி இங்கிலீஷ் தொழிலாள வகுப்புகளின் நிபந்தனையை ஏங்கல்ஸ் வெளியிட்டார் .\n1848 ஆம் ஆண்டில் ஏங்கெல்ஸ் மற்றும் மார்க்ஸ் தங்கள் கம்யூனிஸ்ட் அறிக்கையை உருவாக்கினர் , இது கம்யூனிசத்தின் கொள்கைகளையும் கொள்கைகளையும் வகுத்தது.\n1848 ஆம் ஆண்டில், புரட்சிகளின் ஆண்டில், ஏங்கல்ஸ் மற்றும் மார்க்ஸ் ஆகியோர் தங்கள் எழுத்துக்களைப் பயன்படுத்தி ஜெர்மனிய மாநிலங்களில் ஒரு அரசியலமைப்பு அரசாங்கத்தை நிறுவ முயற்சித்து புரட்சியை முந்னெடுத்தனர்.\nபுரட்சியின் தோல்விக்குப் பிறகு, ஏஞ்சல்ஸ் மான்செஸ்டரில் உள்ள தனது குடும்ப நிறுவனத்தில் ஒரு வேலையை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர் சம்பாதித்த ஊதியங்கள் அவரது மற்றும் மார்க்சின் தொடர்ச்சியான புரட்சிகர நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க உதவியது.\nமேரி பர்ன்ஸ் 1863 இல் இறந்தார்; ஏங்கல்ஸ் பின்னர் தனது சகோதரி லிசியுடன் உறவு கொண்டார்.\n1883 இல் மார்க்ஸின் மரணத்திற்குப் பிறகு, ஏங்கல்ஸ் தனது மரபின் பராமரிப்பாளராக ஆனார், மார்க்சியத்தை ஊக்குவித்தார் மற்றும் அவரது கூட்டாளியின் படைப்புகளை மறுபிரசுரம் செய்தார், இதில் தாஸ் கபிட்டலின் புதிய தொகுதிகளை தொகுத்தல் உட்பட பல முதலாளித்துவ அமைப்பை மார்க்ஸ் விவரிக்கும் புத்தகத்தை\nஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ் 1895 இல் 74 வயதில் லண்டனில் புற்றுநோயால் இறந்தார்.\nஐரோப்பாவின் நகரங்களின் வளர்ந்து வரும் தொழில்மயமாக்கல் 19 ஆம் நூற்றாண்டில் உழைக்கும் ஏழைகளுக்கு ஒரு புதிய வாழ்க்கை முறைக்கு வழிவகுத்தது. தொழிற்சாலைகள் மற்றும் ஆலைகளில் வேலை தேடுவதற்காக கிராமப்புறங்களில் இருந்து அதிகமான மக்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், நகர வீதிகள் அவசரமாக கட்டப்பட்ட, நெரிசலான வீடுகளால் நிரம்பின. இந்த நிரம்பிய வாழ்க்கைக் குடியிருப்புகள் வழியாக நோய் வேகமாகப் பரவியது, பெரிய குடும்பங்கள் பெரும்பாலும் ஒரே அறையில் வசித்து வந்தன, எளிதில் அணுகக்கூடிய சுத்தமான தண்ணீரும், நிலையான பசியும் இல்லாமல், மிகக் குறைந்த ஊதியங்கள் பூர்த்தி செய்ய போதுமான உணவை வழங்க முடியவில்லை. இதற்கிடையில், இந்த மக்கள் உழைத்த தொழிற்சாலைகள் மற்றும் ���லைகளின் உரிமையாளர்கள் பணக்காரர்களாக வளர்ந்தனர். சாதாரண மக்களுக்கு அதிக சக்தியைக் கொடுப்பதற்கும், வாழ்க்கையில் அவர்களின் முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கும் இயக்கங்கள் வளரத் தொடங்கின.\nஇந்த உலகத்திற்குள் ஒரு தொழிற்சாலை உரிமையாளரின் மகன் ப்ரீட்ரிக் ஏங்கெல்ஸ் அடியெடுத்து வைத்தார். தொழில்மயமாக்கலால் பயனடைந்த பணக்கார வகுப்பிலிருந்து வந்த போதிலும், ஏங்கெல்ஸுக்கு ஒரு புரட்சிகர உணர்வு இருந்தது. தனது குடும்பத்தின் தொழிலில் தொழிலாளர்கள் வாழ்ந்து வரும் நிலைமைகளால் திகைத்துப்போன அவர், ஒரு சிறந்த அமைப்பிற்காக பிரச்சாரம் செய்ய முயற்சித்தார். அவரது நெருங்கிய நண்பர் கார்ல் மார்க்ஸுடன் சேர்ந்து, ஏங்கல்ஸ் கம்யூனிச இயக்கத்தின் மிக முக்கியமான ஆரம்ப நபர்களில் ஒருவரானார். கம்யூனிஸ்டுகள் வர்க்க அமைப்பு மற்றும் தனியார் சொத்து இருக்கக்கூடாது என்று நம்பினர்.\nஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ் நவம்பர் 28, 1820 அன்று மேற்கு ஜெர்மனியின் பார்மென் நகரில் பிறந்தார், அந்த நேரத்தில் அது பிரஸ்ஸியா இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அவரது குடும்பம் பணக்கார தொழிற்சாலை உரிமையாளர்களாக இருந்தது, மேலும் ப்ரீட்ரிச் விரைவில் குடும்பத் தொழிலில் நுழைய ஆர்வமாக இருந்தார். இளம் ஏங்கல்ஸ் நிறுவனத்தில் சேர விரும்பவில்லை, இன்னும் சிறிது காலம் கல்வியில் தொடர விரும்புவார், ஆனால் அவரது பெற்றோர் அவரை 17 வயதில் பள்ளியை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தினர். ஏங்கல்ஸ் ஒரு பயிற்சியாளராக ஆனார், முதலில் தனது குடும்ப நிறுவனத்தில் தனது வர்த்தகத்தை கற்றுக்கொண்டார், பின்னர் ஒரு ப்ரெமனில் ஏற்றுமதி நிறுவனம். வீட்டிலிருந்து வெகு தொலைவில், ஏங்கல்ஸ் விரிவாக படிக்கத் தொடங்கினார் மற்றும் ஜெர்மன் தத்துவஞானி ஜி.டபிள்யூ.எஃப் ஹெகலின் போதனைகளில் ஆர்வம் காட்டினார். ஹெகலின் மிகவும் குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்று தத்துவவியல் உரிமை(1821), இதில் தனிநபர்கள் சுதந்திரமான விருப்பத்தை செயல்படுத்த அனுமதிப்பதில் அரசின் முக்கியத்துவத்தை அவர் விவரிக்கிறார். தொழில்மயமாக்கலின் விளைவுகளை கண்டித்து கட்டுரைகளை வெளியிட்டு ஏங்கல்ஸ் தனது சொந்த எழுத்து வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் தனது குடும்பத்திற்கு அவமானத்தைத் ���விர்ப்பதற்காக ஒரு புனைப்பெயரைப் பயன்படுத்தினார்.\n1841 ஆம் ஆண்டில், ஏஞ்சல்ஸ் பிரஷ்ய இராணுவத்தின் பீரங்கிப் பிரிவில் இராணுவ சேவையைத் தொடங்கினார். பேர்லினில் உள்ள அவர் பல்கலைக்கழகத்தில் விரிவுரைகளில் கலந்துகொண்டு இளம் ஹெகலியர்களுடன் சேர முடிந்தது. அவர் தொடர்ந்து செய்தித்தாள் கட்டுரைகளை எழுதினார். அவர் பேர்லினில் இருந்த காலத்தில்தான் ஏங்கல்ஸ் ஒரு கம்யூனிஸ்டாகவும், நாத்திகராகவும் ஆனார், இது அவரது பக்தியுள்ள புராட்டஸ்டன்ட் குடும்பத்திற்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்திருக்கும். ஐரோப்பாவில் எங்காவது ஒரு கம்யூனிச புரட்சி தவிர்க்க முடியாதது என்று அவர் நம்பினார், அதன் தொழிலாளர்களின் ஒடுக்கப்பட்ட நிலைமைகள் மற்றும் அவர்களின் பரந்த எண்ணிக்கையால். நிச்சயமாக அவர்கள் தேர்வுசெய்தால், தொழிலாள வர்க்கம் எழுந்து, தற்போது தங்கள் உழைப்பிலிருந்து வாழ்ந்த சலுகை பெற்ற சிலரை தூக்கியெறிய முடியுமா\nஒரு கம்யூனிச புரட்சிக்கு இங்கிலாந்து ஒரு இடமாக இருக்கும் என்று கருதி, ஏங்கல்ஸ் 1842 இல் சால்ஃபோர்டில் உள்ள தனது குடும்ப தொழிற்சாலைகளில் ஒன்றில் சென்று வேலை செய்வதற்கான வாய்ப்பைப் பெற்றார். அவர் எழுதுகிற ஒரு செய்தித்தாளின் அலுவலகங்களுக்கு செல்லும் வழியை நிறுத்தினார், ரைனிச் ஜுடங்க் கோலோன் நகரில். இங்கே அவர் முதன்முறையாக பேப்பரின் ஆசிரியர் கார்ல் மார்க்ஸை சந்தித்தார், அவர் வர்க்க அமைப்பு குறித்து ஏங்கெல்ஸின் பல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.\nசால்ஃபோர்டில், ஏங்கல்ஸ் தனது தொழிற்சாலையில் பணிபுரிந்த மேரி பர்ன்ஸ் என்ற ஐரிஷ் பெண்ணை சந்தித்தார். அவர் ஒரு தீவிர சிந்தனையாளராக இருந்தார், சால்ஃபோர்டு மற்றும் மான்செஸ்டரின் தெருக்களில் அவரது வழிகாட்டியாக ஆனார், உழைக்கும் ஏழைகளின் வாழ்க்கையைப் பற்றிய தொடர் கட்டுரைகளை ஆராய்ச்சி செய்ய ஏங்கெல்ஸுக்கு உதவினார். இருவரும் காதலித்து நீண்டகால உறவில் இறங்கினர், இருப்பினும் இருவரும் திருமண நிறுவனத்தை நம்பவில்லை என்பதால், அவர்கள் ஒருபோதும் கணவன்-மனைவியாக மாறவில்லை.\nஅந்த நேரத்தில், மான்செஸ்டர் தீவிரமான செயல்பாட்டின் மையமாக இருந்தது, மேலும் ஏங்கல்ஸ் ஆர்வத்துடன் காட்சியில் ஒருங்கிணைந்தார். உள்ளூர் சோசலிஸ்டுகள் மற்றும் சார்ட்டிஸ்ட் இயக்கம் ஆக���யவற்றின் கூட்டங்களில் கலந்து கொண்டார், இது தொழிலாளர்களுக்கு சிறந்த நிலைமைகளை அமல்படுத்த பாராளுமன்றத்தில் பிரச்சாரம் செய்தது. மேரி பர்ன்ஸ் உடனான தனது சுற்றுப்பயணங்களில் அவர் கண்ட வாழ்க்கை நிலைமைகளால் ஏங்கல்ஸ் திகிலடைந்தார். நெரிசலான, அசுத்தமான சேரிகளில் உள்ள மக்கள் மனித துயரத்தின் ஆழத்தை அடைந்ததாக அவர் விவரித்தார். நடுத்தர வர்க்கத்தினரால் தொழிலாள வர்க்கத்தின் மீது நடத்தப்பட்டு வரும் வர்க்கப் போரின் இயல்பான விளைவுதான் அவர்களின் நிலையை அவர் கண்டார். இந்த வர்க்கப் போரைச் செயல்படுத்த மான்செஸ்டரின் வீதிகள் கட்டப்பட்டுள்ளன என்று ஏங்கல்ஸ் குறிப்பிட்டார் - நடுத்தர வர்க்கங்கள் இனிமையான, ஆரோக்கியமான புறநகர்ப்பகுதிகளில் வாழவும், நகர மையத்தில் ஷாப்பிங் செய்யவும் முடியும்,\n1842 இன் பிற்பகுதியிலிருந்து 1844 வரை சால்ஃபோர்டில் எஞ்செல்ஸ், இங்கிலாந்தில் தொழிலாள வர்க்கம் என்ற தலைப்பில் தொடர்ச்சியான கட்டுரைகளுக்கு ஏராளமான பொருட்களை சேகரித்தார். 1845 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் வெளியிடப்பட்ட தனது முதல் புத்தகமான இங்கிலாந்தில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் நிபந்தனையாக தனது கட்டுரைகளை மாற்ற அவர் முடிவு செய்தார் . ஜெர்மனிக்கு திரும்பும் வழியில், கார்ல் மார்க்ஸை சந்திக்க ஏங்கல்ஸ் பாரிஸில் நிறுத்தினார். மான்செஸ்டர் பற்றிய ஏங்கெல்ஸின் கட்டுரைகளை மார்க்ஸ் பாராட்டியிருந்தார், மேலும் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தை தூக்கியெறிய ஒரு புரட்சியை வழிநடத்தும் என்ற அவரது கருத்தில் ஆர்வமாக இருந்தார். இந்த சந்திப்பு இருவருக்கும் இடையிலான ஒத்துழைப்பை பல தசாப்தங்களாக நீடித்தது மற்றும் கம்யூனிசத்தின் மிகப்பெரிய செல்வாக்குமிக்க கிளையான மார்க்சியத்தின் மூலக்கல்லாக அமைந்தது.\nஏப்ரல் 1845 இல், பிரஸ்ஸியர்களின் அழுத்தத்தின் பின்னர் பிரெஞ்சு அதிகாரிகளால் பாரிஸிலிருந்து வெளியேற்றப்பட்ட மார்க்சுடன் சேர ஏங்கல்ஸ் பிரஸ்ஸல்ஸுக்கு சென்றார். பிரஸ்ஸல்ஸ் மிகவும் தாராளமய நகரமாக இருந்தது, மேலும் ஏங்கெல்ஸ் மற்றும் மார்க்ஸ் ஆகியோர் பல சோசலிச ஜேர்மன் வெளிநாட்டினருடன் சேர்ந்து கம்யூனிஸ்ட் லீக் என அறியப்பட்டதை உருவாக்க முடிந்தது. கம்யூனிசத்தின் கொள்கைகளை விளக்கும் ஒரு ஆவணத்தை ஏங்கெல்ஸ் மற்றும் மார்க்ஸ் ���ழுத வேண்டும் என்று லீக் கேட்டுக்கொண்டது - இது பிரபலமான கம்யூனிஸ்ட் அறிக்கையாகும்பிப்ரவரி 1848 இல் வெளியிடப்பட்டது. கம்யூனிசத்தின் நோக்கங்களில் முதலாளித்துவ வர்க்கத்தை (கீழ் வர்க்கம் பணியாற்றிய இடங்களுக்குச் சொந்தமான நடுத்தர வர்க்கங்கள்) தூக்கியெறிய எழுந்த தொழிலாள வர்க்கத்தால் அடையப்பட்ட வர்க்க அமைப்பை ஒழிப்பதும், அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவருவதும் ஆகும். தனியார் சொத்து. இந்த பிந்தைய நோக்கம் மிகவும் சர்ச்சைக்குரியது, ஆனால் ஏங்கெல்ஸ் மற்றும் மார்க்ஸ் அதை நியாயப்படுத்தினர், தொழிலாள வர்க்கத்திற்கு எந்தவொரு சொத்துக்கும் அடுத்ததாக இல்லை, அதனால் இழக்க வேண்டியது இல்லை.\n1848 ஐரோப்பா முழுவதும் புரட்சியின் அலை வீசியது, ஏங்கெல்ஸ் மற்றும் மார்க்ஸ் ஜெர்மனிக்குத் திரும்பினர். அவர்கள் ஒரு புதிய தினசரி புரட்சிகர செய்தித்தாளான நியூ ரைனிச் ஜெய்டுங்கைத் தயாரித்தனர் , இது ஜெர்மனியில் புரட்சியின் நெருப்பைத் தூண்டியதாக ஏங்கல்ஸின் சொந்த தாய் மறுக்கவில்லை. ஹங்கேரி மற்றும் ஜெர்மனியின் சில பகுதிகளில் புரட்சிகளில் ஏங்கல்ஸ் தீவிரமாக பங்கேற்றார், ஆனால் ஜேர்மன் புரட்சிகள் தோல்வியடைந்த பின்னர் அவர் விரும்பிய மனிதர்.\n1849 ஆம் ஆண்டின் இறுதியில், குடும்ப நிதியில் இருந்து அவரைத் துண்டிப்பதாக அவரது பெற்றோர் மிரட்டியதால், ஏங்கல்ஸ் இங்கிலாந்தில் உள்ள தொழிற்சாலையில் வேலைக்குத் திரும்ப ஒப்புக்கொண்டார். இது ஜேர்மனிய அதிகாரிகளைத் தவிர்ப்பதற்கும், தன்னையும் கார்ல் மார்க்சின் தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதற்கும் பணம் சம்பாதித்தது. மார்க்ஸ் இப்போது லண்டனில் வறுமையில் வசித்து வந்தார், அவரும் அவரது குடும்பத்தினரும் தப்பிப்பிழைக்க ஏங்கெல்ஸின் ஊதியத்தை நம்பினர். இங்கிலாந்தில் கூட ஏங்கெல்ஸ் கண்காணிப்பில் இருந்தார், எனவே அவரும் மேரி பர்ன்ஸும் மான்செஸ்டர் மற்றும் சால்ஃபோர்டைச் சுற்றியுள்ள வீடுகளின் வலையமைப்பைக் கொண்டிருந்தனர். மேரி 1863 இல் இறந்தார், பின்னர் ஏங்கல்ஸ் தனது சகோதரி லிசியுடன் ஒரு உறவைத் தொடங்கினார்.\n1864 ஆம் ஆண்டில், ஏங்கல்ஸ் தனது தந்தையின் நிறுவனத்தில் பங்குதாரரானார். பல ஆண்டுகளாக அவர் இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வந்தார், பகலில் முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கு பங்கள���த்தார், இரவில் ஒரு கம்யூனிச புரட்சியைக் கொண்டுவர பணியாற்றினார். 1869 ஆம் ஆண்டில் அவர் நிறுவனத்தில் தனது பங்குகளை விற்று ஓய்வுபெறவும், நிதி ரீதியாக சுயாதீனமாகவும், தீவிரமான கட்டுரைகளை எழுதுவதற்கும், மார்க்ஸுடன் புத்தகங்களில் பணியாற்றுவதற்கும் தனது நேரத்தை செலவிட முடிந்தது. இந்த நோக்கத்திற்காக மார்க்சுடன் நெருக்கமாக இருக்க ஏங்கல்ஸ் 1870 இல் லண்டனுக்கு சென்றார்.\n1883 ஆம் ஆண்டில் கார்ல் மார்க்ஸ் இறந்த பிறகு, ஏங்கல்ஸ் தனது நண்பரின் அறிவுசார் மரபின் கண்காணிப்பாளராக ஆனார், மார்க்சின் படைப்புகளைத் திருத்தி மறுபிரசுரம் செய்தார், மேலும் மார்க்சின் செமினல் தாஸ் கேபிட்டலின் மூன்றாவது தொகுதியையும் முடித்தார் . 1884 ஆம் ஆண்டில் குடும்பத்தின் தோற்றம், தனியார் சொத்து மற்றும் அரசு உள்ளிட்ட தனது சொந்த படைப்புகளையும் அவர் தொடர்ந்து வெளியிட்டார் .\nஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ் புற்றுநோயால் 1895 இல் இறந்தார். இப்போது அவர் மார்க்சிச கம்யூனிசத்தின் ஸ்தாபக பிதாக்களில் ஒருவராக அங்கீகரிக்கப்படுகிறார், மேலும் சோவியத் ஒன்றியம் போன்ற கம்யூனிச நாடுகளில் வணங்கப்பட்டார்.\n1820 ஆம் ஆண்டில் ஒரு பணக்கார ஜெர்மன் குடும்பத்தில் பிறந்த பிரீட்ரிக் ஏங்கல்ஸ் ஒரு இளைஞனாக தொழில்மயமாக்கலின் விளைவாக உழைக்கும் ஏழைகளின் அவலத்தால் நகர்த்தப்பட்டார். பேர்லினில் இராணுவ சேவையில் இருந்தபோது, ​​அவர் ஒரு கம்யூனிஸ்டாக மாறினார். இங்கிலாந்தில் ஒரு கம்யூனிச புரட்சிக்கான சாத்தியம் இருப்பதாக அவர் நம்பினார், எனவே பகலில் தனது குடும்பத்தின் தொழிற்சாலையில் வேலை செய்வதற்கும், இரவில் அவரது யோசனைகளை ஆய்வு செய்வதற்கும் அங்கு பயணம் செய்தார். சால்ஃபோர்டு மற்றும் மான்செஸ்டரின் உழைக்கும் ஏழைகளுக்கிடையேயான அவரது அனுபவங்கள் அவரது முதல் புத்தகமான இங்கிலாந்தில் தொழிலாள வர்க்கத்தின் நிலைமைக்கு வழிவகுத்தன(1845). இந்த நேரத்தில், ஏங்கல்ஸ் மற்றொரு ஜெர்மன் கம்யூனிஸ்டான கார்ல் மார்க்சின் நெருங்கிய நண்பராகவும் ஒத்துழைப்பாளராகவும் ஆனார். இருவரும் 1848 இல் ஜேர்மன் ஸ்தாபனத்திற்கு எதிரான புரட்சிகளில் ஊக்கமளித்தனர் மற்றும் பங்கேற்றனர், ஆனால் இவை தோல்வியுற்றபோது அவர்கள் இங்கிலாந்துக்கு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இங்கே ஏங்கல்ஸ் தொழிற்சாலையி���் வேலைக்குத் திரும்பினார், இதனால் அவர் மார்க்ஸ் பணத்தை அனுப்பி தொடர்ந்து எழுத உதவினார். இறுதியில் ஏங்கல்ஸ் தனது வாழ்நாள் முழுவதையும் எழுத்துக்காக அர்ப்பணிக்க போதுமான பணத்துடன் வணிகத்திலிருந்து ஓய்வு பெற முடிந்தது. 1883 இல் மார்க்ஸின் மரணத்தைத் தொடர்ந்து, ஏங்கல்ஸ் தனது நண்பரின் படைப்புகளையும், அவரின் சொந்தப் படைப்புகளையும் தொடர்ந்து வெளியிட்டு விளம்பரப்படுத்தினார். ஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ் புற்றுநோயால் 1895 இல் இறந்தார். லெனின் போன்ற பிற்கால கம்யூனிஸ்டுகளை தங்கள் புரட்சிகர நடவடிக்கைகளில் ஊக்குவிப்பதில் அவரது பணி மிகவும் செல்வாக்கு செலுத்தியது.\nகௌதுல் அஃலம் முஹியுதீன் அப்துல் காதிர் ஜிலானி கத்தசல்லாஹு ஸிர்ரகுல் அஸீஸ்\nஹஸ்ரத் அபு முஹம்மது முஹியுதீன் ஷேக் அப்துல் காதிர் ஜிலானி (ர) (ஜீலானி, கிலானி, கிலானி, அல்-கிலானி என்றும் உச்சரிக்கப்படுகிறார்) ...\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம்\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியில் ஆமினா அம்மையார் சிறுமலுக்கர் தம்பதியின் அன்புச் ...\nநாக்கு இருப்பது வரை நான் பேசிக்கொண்டு தான் இருப்பேன்.தயவு செய்து என் நாக்கை துண்டித்துவிடுங்கள்.கை இருப்பது வரை எழுதிக்கொண்டு தான் இருப்பே...\nபரதநாட்டியம் என்று அழைக்கப்பெரும் நாட்டிய மரபு தமிழ் நாட்டில் வழங்கும் நாட்டியம் என உலகு முழுவதும் இன்று போற்றப்படுகிறது. இம்மரபு சுமார் 3...\nஎப்போதும் அகப்படாமல் போகும் விஷயம் ஏதுமில்லை தேடலின்றி\nஇஸ்லாத்தின் லதீஃப் - 11\nஇஸ்லாத்தின் லதீஃப் - 10\nஇஸ்லாத்தின் லதீஃப் - 10\nஇஸ்லாத்தின் லதீஃப் - 9\nஇஸ்லாத்தின் லதீஃப் - 8\nஇஸ்லாத்தின் லதீஃப் - 7\nஇஸ்லாத்தின் லதீஃப் - 6\nஇஸ்லாத்தின் லதீஃப் - 6\nஇஸ்லாத்தின் லதீஃப் - 5\nஇஸ்லாத்தின் லதீஃப் - 4\nஇஸ்லாத்தின் லதீஃப் - 3\nஇஸ்லாத்தின் லதீஃப் - 2\nஇஸ்லாத்தின் லதீஃப் - 1\nஇடதுசாரி மற்றும் வலதுசாரி வேற்றுமைகள்\nபிரீட்ரிக் நீட்சே: உண்மை பயங்கரமானது\n((ஜெயமோகன் என்னைப்பற்றி)) நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர். -------எழுத்தாளர் ஜெயமோகன்\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வஹாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-12-04T21:32:06Z", "digest": "sha1:6XPNDWF3V27MVIAUK7W7L4ZAY7E27PXV", "length": 8959, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "விண்டோஸ் போன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிண்டோஸ் போன் (Windows Phone) என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்படும் விண்டோஸ் இயங்குதளத்தின் கைபேசி பதிப்பு ஆகும். இதன் முதல் பதிப்பு 7.5 மாங்கோ அக்டோபர் 21, 2010ல் வெளியிடப்பட்டது. தற்போதைய இரண்டாவது பதிப்பு விண்டோஸ் போன் 8 அக்டோபர் 29, 2012ல் வெளியிடப்பட்டது. அதி வேகமான இன்டெர்னெட் எக்ஸ்ப்லோரர் 10 இதனுடன் வழங்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளம் போலல்லாமல் சொந்தமான கெர்னல் கொண்டு இயங்குகிறது. புகழ்பெற்ற MS அலுவலகத் தொகுப்பு கொடுக்கப்பட்டு இருப்பினும், இதனால் ஆண்டிராய்டு வகை கைபேசி களுடன் போட்டியிட முடியவில்லை. ஆண்டிராய்டு இயங்குதளத்தை அதிகம் உபயோகிக்கும் சாம்சங், சென்ற வருடம் கொண்டுவந்த விண்டோஸ் இயங்குதளத்துடன் கூடிய நான்காம் தலைமுறை தொழில்நுட்பக் கைபேசி படு வீழ்ச்சியை சந்தித்தது. ஆண்டிராய்டு கைபேசிகள் அதிகம் விற்றாலும், இதில் தங்களின் எதிர்காலம் இல்லாததை உணர்ந்த சாம்சங் தன்னுடைய படா இயங்குதளத்தில் கவனம் செலுத்தி வருகிறது. நோக்கியாவின் லூமியா (\"Lumia\") வகை கைபேசிகள் இந்த விண்டோஸ் இயங்குதளத்துடனேயே வெளிவருகின்றன (\"Lumia 510, Lumia 520, Lumia 610, Lumia 620, Lumia 710, Lumia 720, Lumia 800, Lumia 810, 820, Lumia 900, Lumia 920\") ஹச்.டி.சி (HTC) போன்ற நிறுவனங்களும், சோதனை முயற்சியாக இந்த விண்டோஸ் இயங்குதளத்துடன் கூடிய கைபேசிகளை வெளியிட்டு உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2017, 07:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Hyundai_Santro/Hyundai_Santro_Asta.htm", "date_download": "2020-12-04T20:23:25Z", "digest": "sha1:BIP7CKO6KQJY6DQHNM7SUWVKN2YE34ZL", "length": 43051, "nlines": 690, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் சாண்ட்ரோ ஆஸ்டா ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased on 1 விமர்சனம்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் சாண்ட்ரோ ஆஸ்டா Latest Updates\nஹூண்டாய் சாண்ட்ரோ ஆஸ்டா Colours: This variant is available in 7 colours: நட்சத்திர தூசி, டயானா கிரீன், உமிழும் சிவப்பு, சூறாவளி வெள்ளி, மரியானா ப்ளூ, துருவ வெள்ளை and இம்பீரியல் பீஜ்.\nமாருதி வாகன் ஆர் ஸ்க்சி 1.2, which is priced at Rs.5.48 லட்சம். மாருதி செலரியோ இசட்எக்ஸ்ஐ தேர்விற்குரியது, which is priced at Rs.5.46 லட்சம் மற்றும் டாடா டியாகோ எக்ஸிஇசட், which is priced at Rs.5.84 லட்சம்.\nஹூண்டாய் சாண்ட்ரோ ஆஸ்டா விலை\nஇஎம்ஐ : Rs.12,678/ மாதம்\nஹூண்டாய் சாண்ட்ரோ ஆஸ்டா இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 20.3 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 14.25 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1086\nஎரிபொருள் டேங்க் அளவு 35\nஹூண்டாய் சாண்ட்ரோ ஆஸ்டா இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஹூண்டாய் சாண்ட்ரோ ஆஸ்டா விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 1.1 எல் பெட்ரோல்\nஅதிகபட்ச முடுக்கம் 99.07nm@4500 rpm\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 3\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nகியர் பாக்ஸ் 5 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 35\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் mcpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் coupled torsion beam axle\nஅதிர்வு உள்வாங்கும் வகை gas type\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 2400\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைக���ை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nடிஜிட்டர் ஓடோமீட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 165/70 r14\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு ��ிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடுதிரை அளவு 6.95 inch.\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் சாண்ட்ரோ ஆஸ்டா நிறங்கள்\nCompare Variants of ஹூண்டாய் சாண்ட்ரோ\nசாண்ட்ரோ ஏரா எக்ஸிக்யூட்டீவ்Currently Viewing\nசாண்ட்ரோ மேக்னா அன்ட்Currently Viewing\nசாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் அன்ட்Currently Viewing\nசாண்ட்ரோ ஆஸ்டா அன்ட்Currently Viewing\nசாண்ட்ரோ மேக்னா சிஎன்ஜிCurrently Viewing\n30.48 கிமீ / கிலோமேனுவல்\nசாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் சிஎன்ஜிCurrently Viewing\n30.48 கிமீ / கிலோமேனுவல்\nஎல்லா சாண்ட்ரோ வகைகள் ஐயும் காண்க\nSecond Hand ஹூண்டாய் சாண்ட்ரோ கார்கள் in\nஹூண்டாய் சாண்ட்ரோ ஆஸ்டா bsiv\nஹூண்டாய் சாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் அன்ட் bsiv\nஹூண்டாய் சாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் bsiv\nஹூண்டாய் சாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் bsiv\nஹூண்டாய் சாண்ட்ரோ ஜிஎல்எஸ் ஐ - euro ii\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஹூண்டாய் சாண்ட்ரோ வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nபுதிய ஹூண்டாய் சாண்ட்ரோ வகைகள் விவரிக்கப்பட்டுள்ளன: டீ லைட், எரா, மேக்னா, ஸ் போர்டஸ் மற்றும் ஆஸ்டா.\nஹூண்டாயின் புதிய சாண்ட்ரோ அதன் ஐந்து வகைகளில் கிடைக்கின்றன, இரண்டு எரிபொருள் ஆப்ஷன்கள் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் உள்ளது. ஆனால் நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமான வாங்கவுள்ளது எது\nபுதிய Santro செலேரோவை விட சிறந்த மதிப்பீட்டு கருத்தா\nபிரிவுகளின் மோதல்: ஹூண்டாய் சாண்ட்ரோ Vs டட்சன் GO + - எந்த காரை வாங்கலாம்\nசாண்ட்ரோவின் விலையானது டாட்ஸனின் MPV அதே வரம்பிற்குள்ளேயே கொண்டு வரப்படுகிறது, ஆனால் எது பணத்திற்கான சிறந்த மதிப்பு அளிக்கிறது கண்டுபிடிக்க அவர்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.\nஎல்லா சாண்ட்ரோ படங்கள் ஐயும் காண்க\nஎல்லா சாண்ட்ரோ விதேஒஸ் ஐயும் காண்க\nஹூண்டாய் சாண்ட்ரோ ஆஸ்டா பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா சாண்ட்ரோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎ���்லா சாண்ட்ரோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nசாண்ட்ரோ ஆஸ்டா கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nமாருதி வேகன் ஆர் இசட்எக்ஸ்ஐ 1.2\nமாருதி செலரியோ இசட்எக்ஸ்ஐ optional\nஹூண்டாய் கிராண்டு ஐ10 மேக்னா\nரெனால்ட் க்விட் ஏறுபவர் 1.0 எம்டி எம்டி opt\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ பிளஸ்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉலகளாவிய NCAP கிராஷ் சோதனையில் ஹூண்டாய் சாண்ட்ரோ இரண்டு நட்சத்திர மதிப்பீட்டைப் பெறுகிறது\nநுழைவு-நிலை ஹூண்டாயின் உடல் ஷெல் ஒருமைப்பாடு அதன் போட்டியாளரான வேகன்R போலவே நிலையற்றதாக மதிப்பிடப்பட்டது\nஹூண்டாய் சாண்ட்ரோ ஆண்டுவிழா பதிப்பு வெளிப்படுத்தப்பட்டது, விலைகள் ரூ .5.17 லட்சத்தில் தொடங்குகின்றன\nசாண்ட்ரோ அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு ஆண்டைக் கொண்டாட புதிய ஒப்பனை தொகுப்பு\nஹூண்டாய் Vs டாட்சூன் GO: மாறுபாடுகள் ஒப்பீடு\nசலுகைகளை வழங்கியதன் மூலம், டட்சன் GO மாற்றுத்திறனை விட ஹூண்டாய் சாண்ட்ரோ பணம் சார்ந்த கருத்திட்டத்திற்கான சிறந்த மதிப்பு என்ன\nஹூண்டாய் சாண்ட்ரோ மைலேஜ்: நிஐம் vs உரிமைக்கோரியது\nஹுண்டாய் சாண்ட்ரோவின் எரிபொருள் திறன் 20.3 கி.மீ. ஆனால் அது உண்மையான உலகில் எவ்வளவு அளவிற்கு வழங்கப்படுகிறது\nஹூண்டாய் சாண்ட்ரோ AMT vs MT - நிஜ உலக செயல்திறன் ஒப்பீடு\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nஹூண்டாய் சாண்ட்ரோ மேற்கொண்டு ஆய்வு\nDo you have old மாடல் அதன் ஹூண்டாய் Santro\nDifferece between ஸ்போர்ட்ஸ் executive சிஎன்ஜி மற்றும் ஸ்போர்ட்ஸ் cng\nDoes புதிய சாண்ட்ரோ have ஸ்டீயரிங் lock\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nசாண்ட்ரோ ஆஸ்டா இந்தியாவில் விலை\nமும்பை Rs. 6.83 லக்ஹ\nபெங்களூர் Rs. 7.09 லக்ஹ\nசென்னை Rs. 6.77 லக்ஹ\nஐதராபாத் Rs. 6.88 லக்ஹ\nபுனே Rs. 6.93 லக்ஹ\nகொல்கத்தா Rs. 6.50 லக்ஹ\nகொச்சி Rs. 7.06 லக்ஹ\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/kalporusirunurai/chapter-46/", "date_download": "2020-12-04T21:24:58Z", "digest": "sha1:CRRN6LD2YYU4GU2MJMPAD5JQXP2ZO37O", "length": 51734, "nlines": 38, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - கல்பொருசிறுநுரை - 46 - வெண்முரசு", "raw_content": "\nபகுதி ந��ன்கு : அலைமீள்கை – 29\nநான் துவாரகையின் தெருக்களினூடாக எனது புரவியை வெறிகொண்ட விரைவில் செலுத்தி அரண்மனையை சென்றடைந்தேன். நகரம் கலைந்த பூச்சித்திரள்போல் ஆகியிருந்தது. குறுக்கும் நெடுக்கும் பொருளற்ற விசையுடன் மக்கள் ஓடினர். என் புரவிக்கு முன்னால் பலர் பாய்ந்து விழுந்தார்கள். எங்கும் பதற்றமும் அழுகையொலியும் வசைகளும் கூச்சல்களும் நிறைந்திருந்தன. ஒவ்வொருவரும் முந்தையநாள் வரை அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளையும் மகிழ்ச்சியையும் முற்றாக இழந்து, தீ பற்றி எரியும் கிளையில் இருக்கும் எறும்புகளைப்போல் ஆகிவிட்டிருந்தனர்.\nஅவர்கள் அனைவருக்கும் அவ்வண்ணம் ஒன்று நிகழும் என்று தெரிந்திருந்ததுபோல. எவ்வண்ணமோ அது நிகழும் என்று எதிர்பார்த்ததுபோல. தெய்வங்கள் அவர்களுக்கு முன்னுணர்த்தியிருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தெய்வங்கள். உழவர்களுக்கு மேழியிலும் ஆயர்களுக்கு வளைகோலிலும் சிற்பிகளுக்கு உளியிலும் எழும் தெய்வங்கள். பாணர்களுக்கு நாவில் பூசகர்களுக்கு நீரில் அவை எழுந்திருக்கும். அவை உரைத்திருக்கும். அதை அறியாத ஒருவர்கூட இந்நகரில் இன்று இருக்க வாய்ப்பில்லை.\nநான் முதலில் மூத்தவர் ஃபானுவை சென்று பார்க்கத்தான் விரும்பினேன். பின்னர் தோன்றியது, அதற்கு முன் பிரத்யும்னனைச் சென்று பார்க்கலாம் என்று. அங்கே என்ன நிகழ்ந்தது என்று உணரக்கூடவில்லை. நான் அங்கே இருந்தாகவேண்டும் என்று மட்டும் தோன்றியது. நான் தொடங்கிவைத்த ஒன்று என்ற குற்றவுணர்வு உருவாகவில்லை. அந்தச் சுழலில் இருந்து தப்புவது எப்படி என்று மட்டுமே உள்ளம் தவித்தது. எங்கே சுழிமையம் உள்ளதோ அங்குதான் நான் இருக்கவேண்டும். உண்மையில் என்ன நிகழ்கிறது என்பது அங்கு சென்றால் மட்டுமே தெரியவரும்.\nநடுவே கணிகரை பார்க்கவேண்டும் என்ற எண்ணம் என்னுள் ஓடியது. ஆனால் என்ன நடந்தது என்று பார்த்துவிட்டு கணிகரை பார்க்கச் செல்வதே முறையானது என்றும் தோன்றியது. அத்தருணத்தில் பிரத்யும்னனின் அரண்மனைக்குச் செல்வது உகந்ததா என்ற ஐயமும் அலைக்கழித்தது. ஒருவேளை அந்நிகழ்வுகள் அனைத்தும் மூத்தவர் ஃபானுவுக்கு எதிரான கிளர்ச்சியாக இருக்குமெனில் அங்கு நான் செல்வதே என்னை பணயப் பொருளாக அளிப்பது. அல்லது அவர்களை இளிவரல் செய்ய நேரில் செல்வதுபோல. ஆனால் அ��்வண்ணம் செல்லவேண்டும் என்ற எண்ணத்தை என்னால் தவிர்க்க முடியவில்லை.\nஎன் ஆழத்தில் இருக்கும் ஒன்று அதில் எனக்கிருக்கும் பங்கையே சுட்டிக்காட்டிக்கொண்டிருந்தது. நான் பிழையுணர்ச்சி அடையவில்லை, நான் அடைந்தது தன்மைய உணர்ச்சி. என் கையிலிருந்து இறங்கி நெருப்பு எழுந்து தொலைவில் பேருருவென நின்றிருப்பதை பார்த்துக்கொண்டிருந்தேன். அது என்னையும் முற்றாக அழிக்கும் என்று ஒரு உள்ளுணர்வு அப்போது முற்றாக சொல்லத்தொடங்கிவிட்டிருந்தது. ஆயினும் அதை அப்போது பார்க்க விழைந்தேன். தன்னுள் இருந்து எழுந்த ஒன்றை மானுடர்கள் எப்போதும் திரும்பிப் பார்க்கிறார்கள். மலமோ சீழோவாக இருப்பினும்கூட.\nநான் பிரத்யும்னனின் அரண்மனை முன் இறங்கி மேலே சென்றேன். எதிரே வந்த பிரத்யும்னனின் இளைய மைந்தன் சுஜனனிடன் “நான் அரசரை பார்க்க வேண்டும்” என்றேன். “அரசரைப் பார்க்க இப்போது பொழுதில்லை. ஒவ்வொருவரும் பிரிந்து வெவ்வேறு அறைகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்“ என்றான். “என்ன நிகழ்ந்தது” என்று கேட்டேன். “என்ன நிகழ்ந்தது என்று சொல்லும் அளவுக்கு எனக்கு ஒன்றும் தெரியாது. ஒவ்வொருவரும் ஒன்று சொல்கிறார்கள். ஆனால் குருதி விழுந்துவிட்டது. துவாரகையில் இளைய யாதவரின் மைந்தர் ஒருவர் கொல்லப்படுவார், அக்குருதியிலிருந்து இந்நகர் அழியும் தருணம் தொடங்கும் என்று சூதர்சொல் இருந்தது, அது நிகழ்ந்துவிட்டது” என்றான்.\nநான் “இந்தத் தருணத்தில் நிமித்திகர் கூற்றுகளையும் சோர்வுறுத்தும் எண்ணங்களையும் மிகைப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை. நாம் செய்வதற்கு பலது உண்டு. இப்போது என்ன நிகழ்ந்தது என்று நான் அறியவேண்டும். என் மூத்தவரின் பொருட்டு. மிகச் சரியாக என்ன நிகழ்ந்தது என்று மூத்தவரிடம் நான் சொல்லவேண்டியிருக்கிறது” என்றேன். “தந்தை ஓடி தன் தனியறைக்குள் சென்றுவிட்டார். அவருடன் இளையவர்கள் நால்வர் சென்றிருக்கின்றனர். எஞ்சிய மூவரும் வேறு ஒரு அறைக்குள் சென்றுவிட்டனர். அவர்களை மூத்தவரின் படைகள் சூழ்ந்துள்ளன. அவர்கள் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது” என்றான்.\n“நான் அரசரை பார்த்தாகவேண்டும்” என்றேன். “அரசரின் தனியறைக்குள் இப்போது எவருக்கும் நுழைவுஒப்புதல் இல்லை. அவர்கள் பேசி முடிப்பது வரை நீங்கள் காத்த��ருந்துதான் ஆகவேண்டும்” என்றான். நான் ஒருகணத்திற்குப் பின் “இந்நிகழ்வின்போது உடனிருந்த மைந்தர்கள் எவரேனும் இருக்கிறார்களா” என்றேன். “எனது மூத்தவர் சுகர்ணன் அக்கணத்தில் அறைக்குள் இருந்தார்” என்று அவன் சொன்னான். “எனில் அவனை நான் சந்திக்கவேண்டும். அங்கு நிகழ்ந்ததென்ன என்று எனக்கு அவன் சொல்லவேண்டும்” என்றேன். ஒருகண தயக்கத்திற்குப் பின் “வருக” என்றேன். “எனது மூத்தவர் சுகர்ணன் அக்கணத்தில் அறைக்குள் இருந்தார்” என்று அவன் சொன்னான். “எனில் அவனை நான் சந்திக்கவேண்டும். அங்கு நிகழ்ந்ததென்ன என்று எனக்கு அவன் சொல்லவேண்டும்” என்றேன். ஒருகண தயக்கத்திற்குப் பின் “வருக” என்று அவன் என்னை அழைத்துச்சென்றான்.\nசுகர்ணன் ஓர் அறையில் இருக்க அவனைச் சூழ்ந்து உடன்பிறந்தாரும் சிற்றமைச்சர்களும் ஏவலர்களும் முட்டி மோதி ஒருவரோடொருவர் பேசி கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர். சுஜனன் என்னை வெளியே நிறுத்திவிட்டுச் சென்று அவனிடம் பேசிவிட்டு வந்து “அவர் பதறிக்கொண்டிருக்கிறார். அவரால் சொல்லெடுக்க இயலுமென்று தோன்றவில்லை. தாங்கள் மெல்ல பேசவைத்து அவரிடம் எதை வேண்டுமானாலும் தெரிந்துகொள்ளலாம்” என்றான். “அதை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றேன். “ஆனால் பிறர் உடன் இருக்கலாகாது. தாங்கள் மட்டும் இருங்கள்” என்றான் சுஜனன்.\nஅவன் உள்ளே சென்று மூத்தவர் ஃபானுவின் தூதன் என என்னை அறிவித்து பிறரை விலக்கிவிட்டு என்னை உள்ளே அழைத்துச் சென்றான். அவனே கதவை சாத்திவிட்டு வந்து சற்று அப்பால் அமர்ந்துகொண்டான். நான் சுகர்ணனின் கைகளை பற்றிக்கொண்டு “அஞ்சவேண்டியதில்லை. நிகழ்ந்தது ஒரு கொடுநிகழ்வென்று அறிவேன். நாம் அதை எந்த வகையில் எதிர்கொள்ளமுடியும் என்றும் எனக்குத் தெரியவில்லை. எனில் நன்றென ஒன்றுள்ளது. மூத்தவர் கையால் இளையவர் கொல்லப்பட்டிருக்கிறார். ஒருவகையில் அது உகந்தது. எவ்வண்ணமாயினும் மூத்தவருக்கு அவ்வுரிமை உண்டு. அதை துவாரகையின் பிற அரசமைந்தர்கள் ஏற்றுக்கொள்வார்கள். பாரதவர்ஷத்தின் ஷத்ரியர்களும் அதை ஏற்றுக்கொள்வார்கள்” என்றேன்.\n“பிறிதொன்று நடந்து பிற அரசியரின் மைந்தர் எவராலோ சுதேஷ்ணன் கொல்லப்பட்டிருந்தால் இப்போது நிகழ்ந்துகொண்டிருப்பது என்ன என்று எண்ணிப்பார். இது ஒரு வகையில் மிக எளிதாக முடியும். முதற்கண பரபரப்புக்குப் பின் ஒவ்வொருவரும் இதை உணர்வார்கள். இதை நம்மால் கடந்து செல்ல இயலும்” என்றேன். என் சொற்கள் அவனுக்கு நம்பிக்கையளித்தன. என் கைகளை பற்றிக்கொண்டு “கடந்து செல்ல முடியுமல்லவா” என்றான். நான் எண்ணியது சரிதான், இறந்தவருக்காக அல்ல இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் அந்த இடருக்காகவே இவர்கள் கவலைப்படுகிறார்கள். “உறுதியாக கடந்து செல்ல முடியும். அதற்கான அரசியல் சூழ்ச்சிகள் உள்ளன. என்ன நிகழ்ந்ததென்று மட்டும் கூறு” என்றேன்.\nதந்தையே, அங்கே அரசர் ஃபானுவின் அவையிலிருந்து வரும் வழியிலேயே இளைய தந்தை சுதேஷ்ணனிடம் தந்தை பிரத்யும்னன் பூசலிட்டுக்கொண்டு வந்தார். அவர்கள் எதன் பொருட்டு பூசலிடுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அவர்கள் தனியறைக்குச் சென்று அமர்ந்துகொண்டனர். ஒருவருக்கொருவர் உரத்த குரலில் பேசிக்கொண்டிருந்தனர். நான் அறைக்கு வெளியே நின்றிருந்தேன். சற்று நேரத்தில் தந்தை என்னை உள்ளே அழைத்தார். “நீ சென்று நமது கருவூலத்திலிருந்து வெளியே சென்ற பொருட்களின் தொகை குறிப்பை எடுத்துக்கொண்டு வா” என்றார்.\nநான் விரைந்து கீழே சென்று கருவூலப் பொறுப்பாளரிடம் சுதேஷ்ணன் வழியாக வெளியே சென்ற பொருட்களுக்கான தொகைக்குறிப்பை கேட்டேன். “வெளியேவா” என்று குழம்பியபின் அவர் புரிந்துகொண்டு ”இதோ” என்று எடுத்துத் தந்தார். நான் அந்தத் தோற்சுருளை எடுத்துச் சென்று அறைக்குள் நுழைந்தபோது அவர்கள் இருவரும் மேலும் உரக்க பூசலிட்டுக்கொண்டிருந்தனர். தந்தை அதை வாங்கி பார்த்தார். “இத்தனை பொருட்கள் எப்படி சென்றன” என்று குழம்பியபின் அவர் புரிந்துகொண்டு ”இதோ” என்று எடுத்துத் தந்தார். நான் அந்தத் தோற்சுருளை எடுத்துச் சென்று அறைக்குள் நுழைந்தபோது அவர்கள் இருவரும் மேலும் உரக்க பூசலிட்டுக்கொண்டிருந்தனர். தந்தை அதை வாங்கி பார்த்தார். “இத்தனை பொருட்கள் எப்படி சென்றன” என்றார். சுதேஷ்ணன் “அவை தேவைப்பட்டன” என்றார். அவர் சீற்றத்தை அடக்கிக்கொண்டிருந்தார். சொல்லிலும் செயலிலும் பொருட்டின்மையை வெளியிட்டார். “அரசுசூழ்தலில் சில தருணங்களில் அவ்வாறு தேவைப்படும்” என்றார்.\nபிரத்யும்னன் “நான் அறியாது என் இளையோன் அங்கு ஏன் சென்றான் என்பதற்கான விடை இதில் உள்ளது. ருக்மியிடம் அளிக்கும்படி நான் ஆணையிட்டத�� ஒரு படையைத் திரட்டும் செல்வம் மட்டும்தான். நீ இந்நகரின் கருவூலத்தில் பெரும்பகுதியை விதர்ப்பத்திற்கு அனுப்பியிருக்கிறாய்” என்றார். சுதேஷ்ணன் “தங்கள் ஒப்புடன்தான் அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து ஓலைகளிலும் உங்கள் கைச்சாத்து உள்ளது” என்றார். “அது என் உளம் ஏற்ற கைச்சாத்தல்ல. உன்னை நம்பி இட்டது” என்று பிரத்யும்னன் சொன்னார். “நீங்கள் நம்பி இட்டிருக்கலாம். ஆனால் அது தேவைப்பட்டது” என்றார் சுதேஷ்ணன்.\n நான் அறியாது என் செல்வம் எப்படி ருக்மியிடம் சென்றது” என்று பிரத்யும்னன் கூவினார். ”அவர் உங்கள் தாய்மாமன். உங்கள் பொருட்டு படைகொண்டு வந்தவர்” என்றார் சுதேஷ்ணன். “ஆம், என் பொருட்டு படைகொண்டு வந்தார். ஆனால் எனது முழுக் கருவூலம் அவர் கையில் இருக்கும்போது நான் அவருக்கு அடிமையல்லவா” என்று பிரத்யும்னன் கூவினார். ”அவர் உங்கள் தாய்மாமன். உங்கள் பொருட்டு படைகொண்டு வந்தவர்” என்றார் சுதேஷ்ணன். “ஆம், என் பொருட்டு படைகொண்டு வந்தார். ஆனால் எனது முழுக் கருவூலம் அவர் கையில் இருக்கும்போது நான் அவருக்கு அடிமையல்லவா” என்று பிரத்யும்னன் கூறினார். “அவர் கோரினார்” என்று சுதேஷ்ணன் உதட்டைச் சுழித்தபடி சொன்னார். “இத்தனை செல்வம் அவருக்குத் தேவை என்று சொன்னாரா” என்று பிரத்யும்னன் கூறினார். “அவர் கோரினார்” என்று சுதேஷ்ணன் உதட்டைச் சுழித்தபடி சொன்னார். “இத்தனை செல்வம் அவருக்குத் தேவை என்று சொன்னாரா” என்றார் பிரத்யும்னன். “ஆம், கோரினார்” என்றார் சுதேஷ்ணன்.\n“எனில் அவரிடம் கேட்கிறேன். இத்தருணத்தில் உடனே ஒரு ஓலைச்செய்தி அவருக்கு செல்லட்டும். அவர் கூறட்டும் இத்தனை செல்வம் எப்போது வந்தது, எங்கிருக்கிறது என்று” என்றபடி திரும்பிய பிரத்யும்னன் “அதுவரை நீ சிறை இரு. என் ஆணை வந்த பிறகு நீ விடுதலை அடைந்தால் போதும்” என்றார். சீற்றத்துடன் சுதேஷ்ணன் “என்னை சிறையிடுகிறீர்களா” என்றார். “ஆம், நான் அறிவேன் நீ அச்செல்வத்தை வேறெங்கோ வைத்திருக்கிறாய். இங்கு இந்நகருக்குள் எங்கோ. முழுச் செல்வமும் ஒருபோதும் உன் கையிலிருந்து விதர்ப்பம் போன்ற பிறிதொரு நாட்டுக்கு செல்லாது. தேவையான சிறுபொருளை அவருக்கு அளிக்கும்பொருட்டு நான் உன்னை ஒப்புவித்ததை பயன்படுத்திக்கொண்டு என் தந்தை என் பொருட்டு சேர்த்து வைத்த முழுச் செல்வத்���ையும் நீயே கையில் வைத்திருக்கிறாய்” என்றார் பிரத்யும்னன்.\nஒருகணம் கூர்ந்து நோக்கி அமர்ந்திருந்தபின் சுதேஷ்ணன் எழுந்து “ஆம்” என்றார். பிரத்யும்னன் “இழிமகனே” என்றபடி கையை ஓங்கிக்கொண்டு அடிக்கச் சென்றார். சுதேஷ்ணன் அசையாமல் நின்றார். “ஆம், மிகத் தெளிவாக ஒன்று சொல்லிக்கொள்கிறேன். தங்கள் செல்வத்தின் பெரும்பகுதி என் கையில்தான் இருக்கிறது. பெரும்பகுதி என்ன, தாங்கள் இன்று செல்வமே இல்லாத ஒருவர். ஆகவே நீங்கள் சென்று கீழ்மகனாகிய யாதவருடன் இணைந்துகொள்ளலாம், துவாரகையின் கருவூலத்தை கையில் வைத்திருக்கும் ஷத்ரியனாகிய நான் அதை செய்யவேண்டியதில்லை” என்றார்.\n” என்று பிரத்யும்னன் கடுஞ்சினத்துடன் கைகளைச் சுருட்டியபடி உடல்பதற கேட்டார். “நீங்கள் ஷத்ரியக்குருதிக்குத் தலைமை தாங்கி இந்நகரை முன்னெடுத்துக்கொள்வதற்கான தகுதியை இழந்துவிட்டீர்கள். ஒரு யாதவக் கிழவர் வந்து தோள் தழுவி அழைத்தால் சென்று விழிநீர் பெருக்கும் கோழைக்கு ஷத்ரியர்களை தலைமை தாங்கி துவாரகையை வென்றெடுக்கும் தகுதியும் வாய்பும் இல்லை. இங்குள்ள ஷத்ரியர் அனைவருக்கும் இன்று இது தெரியும். இத்தனை பெரிய பேரரசு இத்தனை பெரிய நகரம் நம் கைக்கு கனிந்த பழமென வந்து விழுவதற்கான ஒரு தருணத்தை நீங்கள் உங்கள் கோழைத்தனத்தால் இழந்துகொண்டிருக்கிறீர்கள்.”\n“உங்கள் தகுதியை நான் நன்கறிவேன். எனென்றால் உங்களுக்கு அணுக்கமானவனாக இருந்தேன். ஆகவேதான் இப்பொறுப்பை நான் முன்னர் எடுத்தேன்” என்றபோது சுதேஷ்ணன் உரக்க உறுமினார். “இவ்வண்ணம்தான் உங்கள் உள்ளம் செயல்படமுடியும் என்று எனக்கு முன்னரே தெரிந்திருந்தது. ஏனெனில் இங்குள்ள ஷத்ரியர் உங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என அறிந்திருந்தீர்கள். யாதவர்களிடம் இணைந்துசென்று முடியுரிமைக்கு மாற்றாக ஏதேனும் சிறுநலன்களைப் பெற்று அமையவே நீங்கள் உளம்கொள்வீர்கள். நீங்கள் ஷத்ரியர்களின் அரசர் அல்ல. உங்கள் மைந்தர் அசுரக்குருதி கொண்டவர். அவர் மைந்தரோ தூய அசுரக்குருதியினர். அசுரர்களுக்கு நகரை தேடிக்கொடுப்பதற்காக ஷத்ரியர்கள் இங்கு குருதிசிந்த வேண்டியதில்லை.”\n“எனவே இந்தத் தேரின் கடிவாளத்தை நானே எடுத்துக்கொள்வதென்று முன்னரே முடிவு செய்திருந்தேன். ஆகவேதான் செல்வத்தை என் கையில் வைத்திருக்கிறேன்” என்றார் சுதேஷ்ணன். “காவலர்களே” என்று கூவியபடி பிரத்யும்னன் கதவை தட்டினார். கதவைத் திறந்து காவலன் வந்து நின்றான். பிரத்யும்னன் “படைத்தலைவர்களை அழையுங்கள். இக்கீழ்மகனை இப்போதே சிறையிடுங்கள்” என்றார். அந்த ஏவலன் வெற்றுவிழிகளுடன் அசையாமல் நின்றான். சுதேஷ்ணன் ஏளனம் தெரியும் நடையுடன் திரும்பிச் சென்று பீடத்தில் அமர்ந்தபடி ”தங்களைச் சூழ்ந்திருக்கும் எந்த ஏவலனும் தங்கள் ஆணையை என் ஒப்புதலின்றி கைக்கொள்ளப் போவதில்லை. ஏனெனில் தங்களைச் சுற்றி இவர்களை அமைத்தது நான்” என்றார்.\nஏளனம் சிரிப்பாக விரிய “முழுமையாக தாங்கள் என்னுடைய ஆணையில் இருக்கிறீர்கள். இன்னும் ஓரிரு நாட்களில் துவாரகை முழுக்க என் ஆணையில் இருக்கும். எனது சொல் இங்கிருந்து சென்று ஷத்ரியப் படைநிரைகளை அடைவது வரை மட்டுமே நீங்கள் ஒரு அரசமைந்தர் என்று அறியப்படுகிறீர்கள். அதற்குப் பிறகு ஒரு ஷத்ரியக் குடிமகனாக மட்டுமே. குருதிக்கலப்பு கொண்ட ஷத்ரியனாக, ஒரு படி கீழோனாக” என்றார். “மூத்தோருக்கெதிராக வாளெடுக்கிறாய் அல்லவா” என்று பிரத்யும்னன் கேட்டார். “மூத்தவர் தன் கடமையை செய்யவில்லை. தான் இருக்கும் இடமென்ன என்று உணரவில்லை. காலம் தன் மேல் அளிக்கும் பொறுப்பை ஏற்கவுமில்லை. ஷத்ரியர்களின் பொருட்டு நான் இதை செய்தாகவேண்டும்” என்றார் சுதேஷ்ணன்.\nபிரத்யும்னன் தன்னை கோத்துக்கொண்டு, உடலசைவுகள் ஒழுங்கமைய நடந்து சென்று தன் இருக்கையில் அமர்ந்து மீசையை வருடியபடி “சரி, இப்போது எல்லாம் தெளிவடைந்துவிட்டது. இனி ஒளித்தல்கள் தேவையில்லை. நான் கேட்கும் இன்னொரு வினாவுக்கு விடை சொல். உன் இளையோன் எதற்காக ருக்மியை பார்க்கச் சென்றான்” என்றார். “துவாரகையின் முழு ஷத்ரியர்களும் உங்கள் தலைமையில் கிளர்ந்து எழவிருக்கிறார்கள், நீங்கள் என்னை பொறுப்பேற்கச் செய்திருக்கிறீர்கள், ஆகவே ருக்மியும் அவந்தியும் என்னுடன் நின்றிருக்கவேண்டும் என்று சொல்லத்தான் அவனை அனுப்பினேன். இன்னும் இரு நாட்களில் ஷத்ரியர்கள் கிளர்ந்தெழுந்து துவாரகை நகரை முழுக்க கைப்பற்றுவார்கள். அப்போது ருக்மி கிளம்பி வரவேண்டும் என ஆணையிட்டேன்.”\n” என்றார். “இல்லை, ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் மேலும் ஒரு உறுதியை நாடுகிறார். அதன் பொருட்டு நீங்களே உங்கள் ஓலையுடன் இன்னொருவரை அன���ப்பவேண்டும் என்று கோரினார். அவருக்கு விதர்ப்பத்தையும் அவந்தி உட்பட பிற நாடுகளுக்கான பொன்னையும் நான் அளித்தால் அவர் என்னுடன் நிற்பார். அவர் இப்போது உங்கள் இடமென்ன என்பதை அறிய விரும்புகிறார். உங்களுக்கு எதிராக நான் எழக்கூடும் என்பதை அவர் உள்ளம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குத் தகுதியானவரை நான் அனுப்பவிருக்கிறேன்” என்றார் சுதேஷ்ணன்.\nநான் சுகர்ணனின் கையை பற்றிக்கொண்டு “எவர் பெயரை சொன்னார் சுதேஷ்ணன்” என்று கேட்டேன். “அவர் கணிகர் பெயரை சொன்னார்” என்று சுகர்ணன் சொன்னான். “கணிகர் சுதேஷ்ணனுக்கு அவ்வண்ணம் சொல்லளித்திருக்கிறாரா” என்று கேட்டேன். “அவர் கணிகர் பெயரை சொன்னார்” என்று சுகர்ணன் சொன்னான். “கணிகர் சுதேஷ்ணனுக்கு அவ்வண்ணம் சொல்லளித்திருக்கிறாரா” என்றேன். “தந்தையே, கணிகரும் சுதேஷ்ணனும் மிக அணுக்கமானவர்கள். ஒவ்வொரு நாளும் முன்னிரவில் கணிகரை சென்று பார்த்து சொல்லுசாவி வருவது சுதேஷ்ணனின் வழக்கம்.” என் கைகள் படபடக்கத் தொடங்கின. என்னால் அங்கு அமர்ந்திருக்க முடியவில்லை. நான் எழுந்து மீண்டும் அமர்ந்துகொண்டேன். “சொல்க” என்றேன். “தந்தையே, கணிகரும் சுதேஷ்ணனும் மிக அணுக்கமானவர்கள். ஒவ்வொரு நாளும் முன்னிரவில் கணிகரை சென்று பார்த்து சொல்லுசாவி வருவது சுதேஷ்ணனின் வழக்கம்.” என் கைகள் படபடக்கத் தொடங்கின. என்னால் அங்கு அமர்ந்திருக்க முடியவில்லை. நான் எழுந்து மீண்டும் அமர்ந்துகொண்டேன். “சொல்க” என்றேன். “என்ன நடந்ததென்று சொல்க” என்றேன். “என்ன நடந்ததென்று சொல்க\nசுதேஷ்ணன் “இத்தூது இன்னும் ஓரிரு நாட்களில் முடியும். ருக்மி என்னை ஆதரிப்பார். அப்போது என் படைகள் எழும். அதுவரை சிறையிருக்கப்போவது நீங்கள், நானல்ல” என்றார். ”நன்று, எனில் அதை செய்” என்றார் பிரத்யும்னன். பின்னர் “இளையவர்களில் எவரெவர் உன்னுடன் இருக்கிறார்கள்” என்றார். “அதை நான் இப்போது கூற இயலாது. ஆனால் ஒன்று உணர்க, இளையவர்களில் மூவர் என்னுடன் இருக்கிறார்கள். உங்களுடன் இருக்கும் இருவருக்கும் நான் கிளர்ந்தெழுந்திருப்பது தெரியாது. அவர்கள் உங்களுடனும் இல்லை, என்னுடனும் இல்லை. நான் கோன்மை கொண்டால் மூத்தவரென என்னை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.”\nசுதேஷ்ணன் வஞ்சமாகச் சிரித்து “நான் உங்களை கொல்வதையோ சிறையிடுவதையோ ��வர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது வேறு. ஆனால் நீங்கள் இயற்கையாக இறப்பீர்கள் என்றால் இயற்கையாகவே நானும் கோன்மை கொள்வேன். மூத்தவரென என் சொல்லை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்” என்றார். “எனில் என்னை இயற்கையாக உயிர்துறக்கச் செய்யப்போகிறாய் அல்லவா” என்றார். “ஆம்” என்றபின் “உடைவாள் கையில் இல்லாத தருணத்தில் உங்களிடம் இதை கூற நேர்ந்ததுகூட இறையருள் என்றே கருதுகிறேன். துவாரகைக்கு மேல் ஷத்ரியர்களின் கொடி பறப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும், தெய்வங்கள் அனுப்புகின்றன” என்று சுதேஷ்ணன் சொன்னார்.\nசுதேஷ்ணன் காவலனை நோக்கி “நமது படைவீரர்களை உள்ளே வரச்சொல்” என்றார். படைவீரர்கள் வந்து வெளியே நின்றிருப்பதை அப்போதுதான் நான் உணர்ந்தேன். எதன்பொருட்டு எப்போதும் தந்தையின் பக்கவாட்டு அறைகளிலும் கீழறையிலும் இத்தனை படைவீரர்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்பதை நான் முன்னரே ஐயத்துடன் எண்ணியிருக்கிறேன். அதைப்பற்றி ஒரு முறை சுதேஷ்ணனிடம் கேட்டபோது ஃபானுவோ சாம்பனோ சற்றே மிகையாக துணியக்கூடும் என்ற ஐயம் தனக்கிருப்பதாக அவர் கூறினார். ஆனால் ஒரு அரண்மனைக்குள் அத்தனை பேரையும் ஒருகணத்தில் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் பெரும்படைப்பிரிவு ஒன்று இருப்பது விந்தையானதென்றே தோன்றியது.\nகீழிருந்து இரண்டு மரப்படிகளினூடாக படைவீரர்கள் ஏறி வரும் ஓசை எழுந்தது. சிரித்தபடி “நன்று, இதை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இவ்வண்ணம் நிகழ்ந்தது ஒருவகையில் நன்று. அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டதல்லவா” என்று பிரத்யும்னன் கூறினார். பின் நிகழ்ந்ததை என்னால் சரியாக சொல்ல முடியாது. ஒருகணம், அதிலும் குறைவான ஒரு கணம். சிட்டுக்குருவி அல்லது அரசநாகம் போன்றவற்றுக்கு மட்டுமே அந்த விரைவிருக்கிறது. பிரத்யும்னன் தன் பீடத்தின் பின்னாலிருந்து உடைவாளொன்றை எடுத்து உருவி அதே விசையில் செலுத்தி சுதேஷ்ணனின் தலையை வெட்டினார். என்ன நிகழ்ந்ததென்று தெரிவதற்குள் சுதேஷ்ணனின் தலை துண்டாகி கீழே விழுந்தது.\n“மைந்தா, இவ்வறையின் கதவுகளை மூடுக” என்று அவர் கூவினார். “மூடுக, அனைத்து கதவுகளையும்” என்று அவர் கூவினார். “மூடுக, அனைத்து கதவுகளையும்” என்றார். நான் ஓடிச்சென்று கதவுகளை மூடினேன். மூன்றாவது கதவை மூடுவதற்குள் இரண்டு படைவீரர்கள் உந���தி என்னைத் தள்ளி உள்ளே வந்தனர். அவர்களை பிரத்யும்னன் வெட்டி வீழ்த்தினார். நாகமென நெளிந்து அவர்களின் கழுத்து நரம்புகளை வெட்டிச் சரித்தது அவருடைய வாள். காலால் அவர்களை உதைத்து வெளியே தள்ளி கதவுகளை மூடிய பின் “சாளரத்தினூடாக கீழிறங்கு. சென்று என் தம்பியரிடம் இந்த அரண்மனையை முழுப் பொறுப்பில் எடுத்துக்கொள்ளச் சொல்” என்றார். நான் சாளரத்தினூடாக தொற்றி இறங்கினேன். அனைத்துக் கதவுகளையும் படைவீரர்கள் முட்டிக்கொண்டிருக்கும் ஓசையை கேட்டேன்.\nகீழிறங்கி வந்து என்னை எதிர்கொண்டு ஓடிவந்த சாருதேஹனிடம் என்ன நிகழ்கிறது என்று கூறினேன். “உந்தி என்னைத் தள்ளி தந்தையை சிறைப்பிடிக்க முயல்கிறார்கள். தந்தை சுதேஷ்ணனை கொன்றுவிட்டார்” என்றேன். சாருதேஹன் வெளியே ஓடி கையசைவாலேயே ஆணையிட்டார். வெளியே காவல்முரசுகள் முழங்கின. கொம்போசைகள் எழுந்தன. அரண்மனைக்கு வெளியே அனிருத்தனின் தலைமையில் பரவியிருந்த படை உடனே ஒருங்கிணைந்து அணிவகுத்து அனைத்து வாயில்களினூடாகவும் அரண்மனைக்குள் நுழைந்தது. தந்தையை பிடிப்பதற்காக முயன்று கொண்டிருந்த படைப்பிரிவை அவர்கள் சூழ்ந்துகொண்டார்கள். அனிருத்தன் முன்னரே தந்தையின் அறையைச் சூழ்ந்து சுதேஷ்ணனின் படை இருப்பதை கண்டிருந்தார். ஆகவே அரண்மனை முற்றத்திலேயே எட்டு பிரிவுகளாக தன் படையை நிறுத்தியிருந்தார்.\nசுதேஷ்ணனின் படையினர் தந்தையின் அறையின் ஒரு கதவை உடைத்துத் திறந்து உள்ளே சென்றுகொண்டிருந்தனர். அவர்களை வாளால் தடுத்த தந்தையால் எழுவர் கொல்லப்பட்டனர். எஞ்சிய அனைவரையும் அங்கேயே பிடித்து இழுத்துக்கொண்டு சென்றார்கள். அவர்களை அரண்மனை முற்றத்தில் கழுவேற்றும்படி சாருதேஹன் கூறினார். ஆனால் அவர்களை அரண்மனைக்கு வெளியே எவரும் அறியாமல் கழுவேற்றும்படி அனிருத்தன் ஆணையிட்டார். அனைத்துப் படைவீரர்களும் சேர்ந்து அவர்களை கொண்டுசென்றனர். இப்பொழுதில் அவர்கள் பாலைவனத்தில் தலைகொய்யப்பட்டிருப்பார்கள்.\n“சுதேஷ்ணனின் உடலை எந்த இறுதி நெறிகளும் பேணாது எரித்து அழிக்கும்படி தந்தை ஆணையிட்டார். அவ்வுடலை எட்டு துண்டுகளாக வெட்டினார்கள். ஒவ்வொன்றையும் துவாரகையின் வெவ்வேறு தெருக்களில் போடும்படி எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார்கள். இவையனைத்தும் இங்கிருந்து பரவிவிட்டன. இவை நிகழ்��்துகொண்டிருக்கும்போதே நகர் அறிந்துகொண்டிருக்கும்” என்று சுகர்ணன் சொன்னான். “ஆம், நகரம் அத்தனை விரைவாக அறிந்துகொள்ளும்” என்று நான் சொன்னேன்.\nஎன் உடல் சோர்ந்து களைத்திருந்தது. “தந்தையே, என்ன நிகழும் இனி” என்று அவன் என் கையை பற்றினான். “எதுவும் நிகழும். அவர்கள் முடிவெடுக்கட்டும்” என்றபின் “ஷத்ரிய மைந்தர்கள் அனைவரும் மூத்தவர் பிரத்யும்னனின் தலைமையில் ஒருங்கிணைவார்கள் எனில் இன்று அல்லது நாளையே நாம் இவ்விடரை வென்று கடக்க முடியும். சுதேஷ்ணனை புறந்தள்ளி பிற அனைவரையும் ஒருங்கிணைத்து பிரத்யும்னன் தன் கோன்மையை உறுதியாக நிலைநாட்டிக்கொள்ள முடியும். உள்ளிருந்த ஒரு சிறு மீறலும் இல்லாமலானது அவரை மேலும் வலிமைப்படுத்தக்கூடும்” என்றேன்.\n“ஆனால் ஷத்ரியர்களில் சிலராவது சுதேஷ்ணனின் பொருட்டு கிளர்ந்தெழுவார்களெனில் அவருக்கு வேறு வழியில்லை. ஷத்ரிய மைந்தர் ஒருவருக்கொருவர் போரிட்டுக்கொள்ளத்தான் வேண்டும். எவராவது வென்றாகவேண்டும். வெல்லாதவர்கள் கொல்லப்பட்டாகவேண்டும்” என்றேன். “ஐயோ” என்று அவன் தன் தலையை பற்றிக்கொண்டான். “ஒன்றும் செய்வதற்கில்லை. இவ்வாறு நிகழ வேண்டுமென்றிருந்தால் இது நிகழும்” என்றபின் நான் வெளியே சென்றேன். “தாங்கள் தந்தையை சந்திக்கவில்லையா” என்றான் சுகர்ணன். “இல்லை, அதற்கு முன் நான் என் மூத்தவரை சந்திக்கவேண்டும். அதற்குமுன்…” என்றபின் நான் கணிகரை நினைவுகூர்ந்தேன். உடனே கணிகரை சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றியது. சென்றதுமே வாளை உருவி மறுசொல்லின்றி அவர் தலையை துண்டித்துவிடவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.\nகல்பொருசிறுநுரை - 45 கல்பொருசிறுநுரை - 47", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/10/blog-post_467.html", "date_download": "2020-12-04T20:29:27Z", "digest": "sha1:5NAZOLBIZAMTC4YLE2VEP6BGYHX2LG6G", "length": 4159, "nlines": 114, "source_domain": "www.ceylon24.com", "title": "வீரகெட்டியவில் குழு மோதல் இளைஞர் ஒருவர் பலி | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nவீரகெட்டியவில் குழு மோதல் இளைஞர் ஒருவர் பலி\nதென் பகுதியிலுள்ள வீரகெட்டியவில் இரண்டு குழுக்களிடையே நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் 17 வயதான இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.\nஐந்துபேர் படுகாயமடைந்திருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றார்கள். மோதலுக்கான காரணம��� உடனடியாகத் தெரியவரவில்லை.\nசம்பவ இடத்தில் பொலிஸார் சென்று அமைதியை நிலைநாட்டியுள்ளனர். விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅக்கரைபற்றில் பி.சி.ஆர் மாதிரிகள் 20 வீதமானவை பொசிட்டிவ்\nஅக்கரைப்பற்றுப் பொலிஸ் பிரிவுக்குட்பட்டோர், அரசின் உதவியைக் கோரி நிற்கின்றனர்\nகல்முனை பிராந்தியத்தில் இன்று காலை கண்டறியப்பட்ட 14 பேர்\nகிழக்கில் தற்போதைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் 177 கொரோனா தொற்றாளர்கள்\nகல்முனை சுகாதார பிரிவில் #COVID19LKA எண்ணிக்கை 65 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/202010464-naam-tamilar-chief-seeman-appointed-madurai-central-district-office-bearers/", "date_download": "2020-12-04T19:58:23Z", "digest": "sha1:UCRY2R7RIP4GLQPKHR6QTNFVZPMIUYJG", "length": 24844, "nlines": 564, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைமை அறிவிப்பு: மதுரை நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைமை அறிவிப்பு: மதுரை நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: மதுரை நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\n(மதுரை மேற்கு மற்றும் மதுரை நடுவண் தொகுதிகள்)\nதலைவர் – அ.நிஷாந்த் – 33283072034\nசெயலாளர் – வி.சிவானந்தம் – 18768255316\nபொருளாளர் – அ.கமருதீன் – 18519800310\nமேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மதுரை நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.\nஇவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nபுதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,\nPrevious articleதலைமை அறிவிப்பு: மதுரை மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nNext articleதலைமை அறிவிப்பு: மதுரை கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nவேலூர் தொகுதி – தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்தநாள் விழா\nபத்மநாபபுரம் தொகுதி – அரசு தொடக்கப்பள்ளியை தத்தெடுத்து சீரமைக்கும் பணி\nபத்மநாபபுரம் தொகுதி – குளம் சுத்தம் செய்யும் பணி\nவேலூர் தொகுதி – தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்…\nபத்மநாபபுரம் தொகுதி – அரசு தொடக்கப்பள்ளியை த…\nபத்மநாபபுரம் தொகுதி – குளம் சுத்தம் செய்யும…\nவிருகம்பாக்கம் தொகுதி – கொடி ஏற்றுதல்\nஅம்பாசமுத்திரம் – சுவர் விளம்பரம் வரைதல்\nஇராமநாதபுரம் தொகுதி – மரக்கன்றுகள் நடும் வி…\nபெரியகுளம் தொகுதி – அவசர சிகிச்சைக்கு குருதி…\nபத்மநாபபுரம் தொகுதி – சட்டமன்ற தேர்தல் பரப்ப…\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஅண்ணா நகர் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு\nசோலையார்பேட்டை தொகுதி – புலி கொடி ஏற்றும் விழா\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருவெறும்பூர் தொகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8/", "date_download": "2020-12-04T20:59:02Z", "digest": "sha1:MCCAYCZHISS4Z3TL3B7LANJ43WQ2FLXD", "length": 5931, "nlines": 47, "source_domain": "www.tiktamil.com", "title": "கவலைபடாதீங்க சம்யுக்தா நீங்க தீபாவளி உங்க வீட்டுல தான் கொண்டாட போறீங்க! – tiktamil", "raw_content": "\nயாழ்ப்பாண மாவட்டத்தில் புரெவி புயல் தாக்கத்தைத் தொடர்ந்து தற்போது வரை 54163 பேர் பாதிப்பு\nதற்காலிகமாக விடுமுறை வழங்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் திங்கள் முதல் திறப்பு\nபுரெவிப் புயல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மஸ்தானின் குழு நிவாரணம் வழங்கியது\nநீர்த்தேக்கத்தை பார்வையிட சென்ற மாணவன் மாயம்\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 25’09” ஆக உயர்வு\nவவுனியா பிரதேச செயலகத்தில் உத்தியோகத்தரின் உறவினருக்கு பி.சி.ஆர் பரிசோதனை அலுவலகத்திற்கு கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு\nதிருவையாறு மரண வீட்டிற்கு வந்த பெண்ணின் கணவருக்கும் தொற்று\nயாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ரோஹினி கொசோக்லு, அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹரிஸின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக நியமனம்\nசீரற்ற காலநிலை காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்\nகவலைபடாதீங்க சம்யுக்தா நீங்க தீபாவளி உங்க வீட்டுல தான் கொண்டாட போறீங்க\nபிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தீபாவளி கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதில் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தபடியே அவர்கள் விரும்பும் ஒரு நபருடன் சேர்ந்து கொண்டாட வாய்ப்பு வழங்கப்படுகிறது.\nஅந்த வாய்ப்பு யாருக்கு என்று கடிதம் மூலம் தாங்கள் விரும்பும் நபரை போட்டியாளர்கள் எழுதுகின்றனர். இதில் அவர்களுடனான நினைவுகளை எழுதும்போது ஒவ்வொருவரும் கண்ணீர் விட்டு கவலைப்படுகின்றனர். இதில் ரமேஷ் எப்போதும் போலவே அவர் பாட்டுக்கு வேடிக்கை பார்த்துக்கொண்டே எழுதுகிறார்.\nஇதனை கண்ட ஆடியன்ஸ், ரமேஷ் ஆடியன்ஸா நின்னாரு, ரமேஷ் ஆடியன்ஸா தன்னை நினைச்சுக்கிட்டார். கடைசியில்\nஆடியன்ஸாகவே மாறிட்டாரு. பாருங்க முழுசா ஆடியன்ஸ் ஆக மாறின நம்ம ரமேஷ் பாருங்க… என ட்ரோல் செய்து வருகின்றனர்.\nஅத்துடன் இந்த வாரம் சம்யுக்தா எவிக்ஷனில் வெளியேற வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்படுகிறது. ஆகவே… நீங்க அழாதீங்க சம்யுக்தா நீங்க தீபாவளி உங்க வீட்டுல தான் புருஷனோடு கொண்டாட போறீங்க என நக்கல் அடித்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/04/12_16.html", "date_download": "2020-12-04T20:46:20Z", "digest": "sha1:EFGDAURMPLHWFO3NHF6COEADUYV3QON6", "length": 5341, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மார்ச் 12 நாடு திரும்பிய பெண்ணுக்கு 'கொரோனா' தொற்று - sonakar.com", "raw_content": "\nHome NEWS மார்ச் 12 நாடு திரும்பிய பெண்ணுக்கு 'கொரோனா' தொற்று\nமார்ச் 12 நாடு திரும்பிய பெண்ணுக்கு 'கொரோனா' தொற்று\nகடந்த மார்ச் மாதம் 12ம் திகதி இந்தியாவிலிருந்து நாடு திரும்பியிருந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்றிருப்பது நேற்றைய தினமிரவே கண்டறியப்பட்டுள்ளது.\nவேறு சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட மேலதிக பரிசோதனைகள் ஊடாக கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஇப்பின்னணியில் அவரோடு தொடர்புள்ளவர்களையும் கண்டறியும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே நேற்றிரவோடு கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 238 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி க��ுணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://azeezahmed.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9C%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%86/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-12-04T21:23:57Z", "digest": "sha1:QJORZO5CKQGXTZQYN765UEQ5JZBO2UUE", "length": 167967, "nlines": 2162, "source_domain": "azeezahmed.wordpress.com", "title": "குடும்பவியல் (ஜும்மா பிரசங்கம்) | அஜீஸ் அஹ்மத் AzeezAhmed's Blog", "raw_content": "அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்..بسم الله الرحمن الرحيم\n) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள்\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nதவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதத்தில் அண்ணல் நபி\nநபி (ஸல்) அவர்களின் வமிசத் தொடர்\nநபிகள் நாயகம்(ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களின் பண்புகளும் நற்குணங்களும்\nயா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா\nவிந்தை நபியின் விண்வெளிப்பயணம் (மிஹ்ராஜ்)\nஹஜ்ஜத்துல் விதா நபிகள் நாயகம் ஸல் அவர்களின் இறுதிப்பேருரை\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஅல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை\nகணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க\nகற்றுக்கொள்ளுங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி என்று\nமனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-01\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-02\nகொஞ்சும் குழந்தைகளே கொஞ்சம் கேளுங்கள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி\nஅம்மார் பின் யாஸிர் ரலி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரழி\nமய்யித் சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்\n உம் இறைவன் மாபெரும் கொடையாளி (ஜும்மா பிரசங்கம்)\nமறுமை நாளை ஈமான் கொள்வது\nஅன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்\nஇரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது\nஎன் கேள்விக்கு இறைவனின் பதில்\nகடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்\nகப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)\nகவலையின் போது ஓதும் துஆ\nஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ\nதலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)\nதூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை\nநபியவர்களின் துஆ உஹுத் போரில்\nநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது\nமணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது\nவீட்டிருந்து வெளியே செல்லும் போது\nஇஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்\nசுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்\nஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\nபஜர் (சுபூஹ்) தொழுகையின் சிறப்புக்கள்\nஇவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே\nநோன்பு மறுமைக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும்\nயா ரஹ்மானே எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே\nரமலானும் அந்த நாட்களும் – இஸ்லாமிய பெண்மணி\nரமழான் மற்றும் நோன்பின் முக்கியத்துவம்\nரமழான் மாதத்தின் பிரிவும் காலவதியாகும் எமது அமல்களும்\nஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை\nபார்வை – ஒரு பார்வை\nபாலியல் ஓர் இஸ்லாமிய பார்வை\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nபெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம்\n நபிகள் நாயகத்தின் அமுத வாக்குகள்\nஅவன் இல்லை என்று சொல்லுவதில்லை\nஇஸ்லாமிய புத்தாண்டு ஹிஜிரி ஆண்டு பிறந்த விதம்\nஉறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்\nஉளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக நன்மைகள்\nசுனாமி (tsunami ) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை\nதாய் மடி தேடும் குழந்தைகள்\nதினமும் இருமுறை பல் துலக்கினால் இதய நோய் வராது\nதுபாய் தி��ுக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டி\nநபி மருத்துவம் – வெந்தயம்\nவாழ்த்துக்களில் சிறந்தது – அஸ்ஸலாமு அலைக்கும்\n ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை\nபுனித ஹஜ்ஜின் பயணக் குறிப்புகள்\nஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்\nஅயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை\nஆயுத விற்பனை… அடுத்தது மருந்து\nஇன்று எகிப்து… நாளை இந்தியா\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்.\nஉண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்\nஉலக வெப்பமயமாதல் மரம் வளர்ப்போம்-அல்ஹாஜ் LMA.ஷேக் அப்துல் காதர்\nகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்\nசமீபத்திய உலக நடப்புகள் உணர்த்தும் உண்மைத் தத்துவம்\nசாட்டிங்கில் துவங்கும் சைபர் கிரைம்\nசிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள்\nதடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்\nபரிசு கொடு மகிழ்ச்சி பெறு\nபிப்ரவரி 14 – ஆபாசதினம்\nபெண்களின் காதல் சமுதாயத்தின் மானக்கேடு காரணங்களும் எச்சரிக்கையும்\nமறக்கக் கூடாத செக் லிஸ்ட்\nரத்தம் மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்\nவேலையே நீ முஸ்லிம்களின் எட்டாக்கனியா\nPART-1 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\nPART-2 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\n1000 மடங்கு வேகத்தில் இன்டர்நெட்\nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க\nஇண்டர்நெட் எனும் மாயவலை சூப்பர் டிப்ஸ் 100\nகணனியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nடிஸ்க் கிளினர் Disk Cleaner\nFUNCTION KEYS களின் பயனும் செயல்பாடுகளும்\nMicrosoft பயனுள்ள தமிழ் உள்ளீட்டு கருவி\n+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்\nஇன்றுமுதல் பி.இ B.E விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி\nகனவுகளை நனவாக்கும் கல்விக் கடன்\nகல்லூரி மாணவர்களுக்கு10 வகை உதவித் தொகைகள்\nகுடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி \nசெலவில்லாமல் டாக்டர் எஞ்சினியர் ஆகலாம்\nசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு\nநல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி\nபகுதி நேரப் பணி செய்யும் மாணவர்கள்\nபள்ளி விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றுவோம்\nபிரகாசமான வாழ்வை அமைக்கும் முறை\nமாதச் சம்பளம் 500000 ரூபாய் நீங்கள் தயாரா\nவளமான வருமானம் எளிமையான படிப்புகள்\nவழி காட்டும் பார்மஸி படிப்பு\nவித்தியாசமான இன்ஜினியரிங் துறைகளுக்கு வரவேற்பு\nவேலை வழங்கும் பல்வேறு துறைகள்\nMBA படித்தும் வேலை இல்லை\nபசுமை தேநீர் Green Tea\nஅஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை\nஎட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்\nகாத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்\nபுள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி\nநூ.அப்துல் ஹாதி பாகவி ஆலங்குடி\nபி. எம். கமால் கடையநல்லூர்\nஒளி கொண்டு வந்த உளி\nமன ஊனமில்லா மணமகன் தேவை\nஉங்களிடம் Mobile Phone இருந்தால்\nகமரா மொபைல் போன்களால் காத்திருக்கும் கைசேதங்கள்\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம்\n30 நாள் 30 பொரியல் வாவ்\n30 வகை அசத்தல் குழம்பு காய்கறிகள் இல்லாமல் கலக்கலான சமையல்\n30 வகை அதிசய சமையல்\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\n30 வகை குளுகுளு உணவுகள்\n30 வகை டயட் சமையல்\n30 வகை திடீர் சமையல்\n30 வகை வாழை சமையல்\nஅட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா\nஆசை ஆசையாய் 30 வகை தோசை\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்\nகோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக்\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nநண்டு வறுவல் கேரளா நண்டு குழம்பு\nமறந்து போன மருத்துவ உணவுகள்\nவிலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி\nநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ்\nமுல்லாவில் அறிவாற்றல் – முல்லா அனைத்த நெருப்பு\nதலைவா என்னை மன்னித்து விடுங்கள்\nமீன் பிடித்த முல்லா சொன்ன சொல் மாறாதவர்\nமுல்லாவின் திருமண ஆசை வேதந்த நூல்\nயானைக்கு வந்த திருமன ஆசை மலிவான பொருள்-முல்லா கதைகள்\nஆந்தை – விஞ்ஞானச் செய்திகள்\nசிலந்தி – விஞ்ஞான உண்மைகள்\nதவளை தேரை அறிவியல் உண்மைகள்\nபுறாக்கள் – விஞ்ஞான உண்மைகள்\nசூடு பிடிக்கும் சூரிய சக்தி\nபூமியைத் தாக்கப் போகும் சூரியசக்திப் புயல்\nவெளவால்கள் – விஞ்ஞான உண்மைகள்\n20-30 வரை – இளமைத் திட்டம் ஓஹோ வாழ்க்கை\nATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்\nஅதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்\nஅமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்\nஅள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்\nஅழகில் வருதே அசத்தல் வருவாய்\nஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு\nஇந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள்\nஉங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்\nஎக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்\nகடல் கடக்கும் கறுப்புப் பணம்\nகிரெடிட் கார்டு பணம் பறிபோகாமல் இருக்க\nகிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்\nடாப் 10 ஊழல் (இந்தியா)\nநாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்\nபணம் – பன்னாட்டு பொன்மொழிகள்\nபிராவிடண்ட் ஃபண்ட் ஏ டூ இசட்\nமாத சேமிப்பு… மெகா லாபம்\nமியூச்சுவல் ஃபண்ட் (பரஸ்பர நிதி) முதலீடு லாபகரமானதா\nI.P.L கற்றுத் தரும் பாடங்கள்\nஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி – Dr.ஞானசெளந்தரி Dr.ஸ்ரீகலா பிரசாத\nகாய்கறிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்\nபுருஷன் வீட்டில் வாழப்போற பொண்ணே\nபொடுகுத் தொல்லை போயே போச்சு\nமருதாணி அழகில் ஒரு ஆபத்து\nவில்லங்கத்தை விலைக்கு வாங்கும் விபரீத பொழுதுபோக்கு\nஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து\nஇதயம் காக்க 25 வழிகள்\nகாக்க காக்க… இளமை காக்க\nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nகொளுத்தும் கோடையை 'கூல் டவுன்' செய்ய\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக்\nசர்க்கரை நோய் ஒரு பார்வை\nசிறுநீரகம் உடலின் நிதி அமைச்சர்\nஜிம்முக்குப் போக சரியான வயசு\nடாக்டரிடம் கேளுங்கள் 21 [கால்களில் வலி\nதினமும் இருமுறை பல் துலக்கினால்\nநன்மை தரும் 7 வகை பானங்கள்\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி Celery\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற\nசக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்\nசர்க்கரை நோயும் உணவு முறையும்\nசளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்\nசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ரூ10 செலவில்\nதாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்\nநீரழிவு சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து\nமருத்துவக் குணங்கள் நிறைந்த சுரைக்காய்\nமலட்டுத் தன்மையை விரட்டும் மர வைத்தியம்\nவலுவான உடலுக்கு வைட்டமின் C\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nவெந்தயம் – நபி மருத்துவம்\nவெப்பம் தணிக்கும் வெட்டி வேர்\nபருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா\nபாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்\nபுற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்\nமஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்\nமது உள்ளே.. மதி வெளியே..\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nரத்த அழுத்தமா கூல் கூலா தண்ணி குடிங்க\nரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்.\nசீறு நீரக கல்(Kidney Stone)\nநவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப�� (ரழி)\nஅம்மார் பின் யாஸிர் ரழி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரலி\nஉம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா ரலி\nநாகூர் ஒரு வரலாற்றுப் பார்வை\nArchive for the ‘குடும்பவியல் (ஜும்மா பிரசங்கம்)’ Category\n29/03/2013 ஐக்கிய அரபு அமீரக ஜும்மா பிரசங்கம் – குடும்பவியல்\nமார்ச் 30, 2013 Azeez Ahmed\tபின்னூட்டமொன்றை இடுக\nபிரிவுகள்:குடும்பவியல் (ஜும்மா பிரசங்கம்) குறிச்சொற்கள்:அமீரகம், அரபு அமீரகம், ஐக்கிய அரபு அமீரக ஜும்மா பிரசங்கம், ஐக்கிய அரபு அமீரகம், குடும்ப மகிழ்ச்சி, குடும்பத்தில், குடும்பம், குடும்பவியல், கூட்டுக் குடும்பம், ஜும்மா, ஜும்மா பிரசங்கம், ஜும்மாபிரசங்கம், ஜும்மாப் பேருரை, ஜும்மாப் பேருரைகள், தனிக்குடும்பம், பிரசங்கம், பெருமானாரின் குடும்பம், மறுமை நாளை ஈமான் கொள்வது, மறுமை நாள், Bilalia Ulama Association, Friday Sermon, Juma Kutba, Tamil Translation\n தீயகுணங்கள், தீயஆசைகள், தீயசெயல்கள், தீயநோய்கள் ஆகியவைகளிலிருந்து என்னை நீ காப்பாற்று வாயாக\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nசென்னை பல்கலைகழகம் University of Madras\nதமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் – Universities in TamilNadu\nதமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை வழங்கும் மாணவர்களுக்கான வாழ்கை வழிகாட்டி கையேடு\nபுதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு\nபிபிசி உலக சேவை வானொலி\nபிபிசி உலக சேவை வானொலி\nGoogle மூலம் தமிழில் எழுத\nYAHOO மூலம் தமிழில் எழுத\nரமழான் – சலீம் காரைக்கால்\nவலுவான உடலுக்கு வைட்டமின் சி\nகாக்க காக்க… இளமை காக்க\nபணியாளர்களும் பாசமிகு நேசர்களே – மு.அ. அபுல் அமீன் நாகூர்\nஉடல் நீர்வறட்சி Dehydration தவிர்க்க சில வழிமுறைகள்\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக் – நல்லெண்ணெய், ஒயிட் டிரெஸ், மாங்காய் தண்ணீர்\nவெந்தயம் – நபி மருத்துவம்\nபிரிந்து போகும் திருமண பந்தங்களுக்கு – உம்மு ஆனிஷா\nகாலை, மாலை திடீர் சோதனைகள் அணுகாதிருக்க\nஹெல்த் ரெசிப்பிகள் – இனி நோ பி.பி\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nமாத்திரை, #மருந்துகள் உட்கொள்ளும்போது தவிர்க்கவேண்டிய உணவுகள்\n400 மொழிகளில் அசத்தும் சிறுவன்\nஸ்பெஷல் ரெசிபிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு\n30 வகை குளுகுளு உணவுகள்\nஅல்லாஹ்வின் திருநாமங்கள் 99 Names of Allah Asma ul Husna\nஇரத்த கொதிப்பும் பாட்டி வைத்தியமும் Blood Pressure & Grannytherapy\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் - சமையல் திலகம் ரேவதி சண்முகம்\nவாய்ப் புண் Oral Ulcer வீட்டு வைத்தியம் - அபூஸாலிஹா\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன் - அஷ்ஷெய்க் அப்துல் ஹலீம்.\nமுஹம்மத் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள் - ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல் - சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்\nDr.ஷேக் அலாவுதீன் அண்ணல் நபி (ஸல்) அபுல் அமீன் நாகூர் இல் அறம் இஸ்லாம் கட்டுரைகள் கணினி கல்வி & வேலை கவிதைகள் கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம் சமையல் சிரிக்க சிறார்கள் டாக்டரிடம் கேளுங்கள் தகவல் களஞ்சியம் துஆ தெரெஸா.ஆர்.கே தொழுகை நாட்டு வைத்தியம் நோன்பு பி. எம். கமால் கடையநல்லூர் பெற்றோர் பொருளியல் மகளீர் மருத்துவம் முல்லா நஸ்ருதீன் யாசர் அரஃபாத் வரலாறு விங்ஞான புதுமைகள் ஸுன்னத் வல் ஜமாஅத்\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள்\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nதவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதத்தில் அண்ணல் நபி\nநபி (ஸல்) அவர்களின் வமிசத் தொடர்\nநபிகள் நாயகம்(ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களின் பண்புகளும் நற்குணங்களும்\nயா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா\nவிந்தை நபியின் விண்வெளிப்பயணம் (மிஹ்ராஜ்)\nஹஜ்ஜத்துல் விதா நபிகள் நாயகம் ஸல் அவர்களின் இறுதிப்பேருரை\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஅல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை\nகணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க\nகற்றுக்கொள்ளுங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி என்று\nமனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-01\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-02\nகொஞ்சும் குழந்தைகளே கொஞ்சம் கேளுங்கள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி\nஅம்மார் பின் யாஸிர் ரலி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரழி\nமய்யித் சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்\n உம் இறைவன் மாபெரும் கொடையாளி (ஜும்மா பிரசங்கம்)\nமறுமை நாளை ஈமான் கொள்வது\nஅன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்\nஇரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது\nஎன் கேள்விக்கு இறைவனின் பதில்\nகடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்\nகப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)\nகவலையின் போது ஓதும் துஆ\nஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ\nதலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃ���ார்)\nதூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை\nநபியவர்களின் துஆ உஹுத் போரில்\nநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது\nமணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது\nவீட்டிருந்து வெளியே செல்லும் போது\nஇஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்\nசுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்\nஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\nபஜர் (சுபூஹ்) தொழுகையின் சிறப்புக்கள்\nஇவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே\nநோன்பு மறுமைக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும்\nயா ரஹ்மானே எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே\nரமலானும் அந்த நாட்களும் – இஸ்லாமிய பெண்மணி\nரமழான் மற்றும் நோன்பின் முக்கியத்துவம்\nரமழான் மாதத்தின் பிரிவும் காலவதியாகும் எமது அமல்களும்\nஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை\nபார்வை – ஒரு பார்வை\nபாலியல் ஓர் இஸ்லாமிய பார்வை\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nபெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம்\n நபிகள் நாயகத்தின் அமுத வாக்குகள்\nஅவன் இல்லை என்று சொல்லுவதில்லை\nஇஸ்லாமிய புத்தாண்டு ஹிஜிரி ஆண்டு பிறந்த விதம்\nஉறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்\nஉளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக நன்மைகள்\nசுனாமி (tsunami ) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை\nதாய் மடி தேடும் குழந்தைகள்\nதினமும் இருமுறை பல் துலக்கினால் இதய நோய் வராது\nதுபாய் திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டி\nநபி மருத்துவம் – வெந்தயம்\nவாழ்த்துக்களில் சிறந்தது – அஸ்ஸலாமு அலைக்கும்\n ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை\nபுனித ஹஜ்ஜின் பயணக் குறிப்புகள்\nஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்\nஅயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை\nஆயுத விற்பனை… அடுத்தது மருந்து\nஇன்று எகிப்து… நாளை இந்தியா\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்.\nஉண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்\nஉலக வெப்பமயமாதல் மரம் வளர்ப்போம்-அல்ஹாஜ் LMA.ஷேக் அப்துல் காதர்\nகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்\nசமீபத்திய உலக நடப்புகள் உணர்த்தும் உண்மைத் தத்துவம்\nசாட்டிங்கில் துவங்கும் சைபர் கிரைம்\nசிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள்\nதடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்\nபரிசு கொடு மகிழ்ச்சி பெறு\nபிப்ரவரி 14 – ஆபாசதினம்\nபெண்��ளின் காதல் சமுதாயத்தின் மானக்கேடு காரணங்களும் எச்சரிக்கையும்\nமறக்கக் கூடாத செக் லிஸ்ட்\nரத்தம் மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்\nவேலையே நீ முஸ்லிம்களின் எட்டாக்கனியா\nPART-1 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\nPART-2 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\n1000 மடங்கு வேகத்தில் இன்டர்நெட்\nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க\nஇண்டர்நெட் எனும் மாயவலை சூப்பர் டிப்ஸ் 100\nகணனியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nடிஸ்க் கிளினர் Disk Cleaner\nFUNCTION KEYS களின் பயனும் செயல்பாடுகளும்\nMicrosoft பயனுள்ள தமிழ் உள்ளீட்டு கருவி\n+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்\nஇன்றுமுதல் பி.இ B.E விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி\nகனவுகளை நனவாக்கும் கல்விக் கடன்\nகல்லூரி மாணவர்களுக்கு10 வகை உதவித் தொகைகள்\nகுடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி \nசெலவில்லாமல் டாக்டர் எஞ்சினியர் ஆகலாம்\nசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு\nநல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி\nபகுதி நேரப் பணி செய்யும் மாணவர்கள்\nபள்ளி விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றுவோம்\nபிரகாசமான வாழ்வை அமைக்கும் முறை\nமாதச் சம்பளம் 500000 ரூபாய் நீங்கள் தயாரா\nவளமான வருமானம் எளிமையான படிப்புகள்\nவழி காட்டும் பார்மஸி படிப்பு\nவித்தியாசமான இன்ஜினியரிங் துறைகளுக்கு வரவேற்பு\nவேலை வழங்கும் பல்வேறு துறைகள்\nMBA படித்தும் வேலை இல்லை\nபசுமை தேநீர் Green Tea\nஅஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை\nஎட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்\nகாத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்\nபுள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி\nநூ.அப்துல் ஹாதி பாகவி ஆலங்குடி\nபி. எம். கமால் கடையநல்லூர்\nஒளி கொண்டு வந்த உளி\nமன ஊனமில்லா மணமகன் தேவை\nஉங்களிடம் Mobile Phone இருந்தால்\nகமரா மொபைல் போன்களால் காத்திருக்கும் கைசேதங்கள்\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம்\n30 நாள் 30 பொரியல் வாவ்\n30 வகை அசத்தல் குழம்பு காய்கறிகள் இல்லாமல் கலக்கலான சமையல்\n30 வகை அதிசய சமையல்\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\n30 வகை குளுகுளு உணவுகள்\n30 வகை டயட் சமையல்\n30 வகை திடீர் சமையல்\n30 வகை வாழை சமையல்\nஅட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா\nஆசை ஆசையாய் 30 வகை தோசை\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்\nகோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக்\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nநண்டு வறுவல் கேரளா நண்டு குழம்பு\nமறந்து போன மருத்துவ உணவுகள்\nவிலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி\nநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ்\nமுல்லாவில் அறிவாற்றல் – முல்லா அனைத்த நெருப்பு\nதலைவா என்னை மன்னித்து விடுங்கள்\nமீன் பிடித்த முல்லா சொன்ன சொல் மாறாதவர்\nமுல்லாவின் திருமண ஆசை வேதந்த நூல்\nயானைக்கு வந்த திருமன ஆசை மலிவான பொருள்-முல்லா கதைகள்\nஆந்தை – விஞ்ஞானச் செய்திகள்\nசிலந்தி – விஞ்ஞான உண்மைகள்\nதவளை தேரை அறிவியல் உண்மைகள்\nபுறாக்கள் – விஞ்ஞான உண்மைகள்\nசூடு பிடிக்கும் சூரிய சக்தி\nபூமியைத் தாக்கப் போகும் சூரியசக்திப் புயல்\nவெளவால்கள் – விஞ்ஞான உண்மைகள்\n20-30 வரை – இளமைத் திட்டம் ஓஹோ வாழ்க்கை\nATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்\nஅதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்\nஅமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்\nஅள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்\nஅழகில் வருதே அசத்தல் வருவாய்\nஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு\nஇந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள்\nஉங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்\nஎக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்\nகடல் கடக்கும் கறுப்புப் பணம்\nகிரெடிட் கார்டு பணம் பறிபோகாமல் இருக்க\nகிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்\nடாப் 10 ஊழல் (இந்தியா)\nநாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்\nபணம் – பன்னாட்டு பொன்மொழிகள்\nபிராவிடண்ட் ஃபண்ட் ஏ டூ இசட்\nமாத சேமிப்பு… மெகா லாபம்\nமியூச்சுவல் ஃபண்ட் (பரஸ்பர நிதி) முதலீடு லாபகரமானதா\nI.P.L கற்றுத் தரும் பாடங்கள்\nஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி – Dr.ஞானசெளந்தரி Dr.ஸ்ரீகலா பிரசாத\nகாய்கறிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்\nபுருஷன் வீட்டில் வாழப்போற பொண்ணே\nபொடுகுத் தொல்லை போயே போச்சு\nமருதாணி அழகில் ஒரு ஆபத்து\nவில்லங்கத்தை விலைக்கு வாங்கும் விபரீத பொழுதுபோக்கு\nஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து\nஇதயம் காக்க 25 வழிகள்\nகாக்க காக்க… இளமை காக்க\nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nகொளுத்தும் கோடையை 'கூல் டவுன்' செய்ய\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக்\nசர்க்கரை நோய் ஒரு பார்வை\nசிறுநீரகம் உடலின் நிதி அமைச்சர்\nஜிம்முக்குப் போக சரியான வயசு\nடாக்டரிடம் கேளுங்கள் 21 [கால்களில் வலி\nதினமும் இருமுறை பல் துலக்கினால்\nநன்மை தரும் 7 வகை பானங்கள்\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி Celery\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற\nசக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்\nசர்க்கரை நோயும் உணவு முறையும்\nசளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்\nசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ரூ10 செலவில்\nதாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்\nநீரழிவு சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து\nமருத்துவக் குணங்கள் நிறைந்த சுரைக்காய்\nமலட்டுத் தன்மையை விரட்டும் மர வைத்தியம்\nவலுவான உடலுக்கு வைட்டமின் C\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nவெந்தயம் – நபி மருத்துவம்\nவெப்பம் தணிக்கும் வெட்டி வேர்\nபருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா\nபாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்\nபுற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்\nமஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்\nமது உள்ளே.. மதி வெளியே..\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nரத்த அழுத்தமா கூல் கூலா தண்ணி குடிங்க\nரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்.\nசீறு நீரக கல்(Kidney Stone)\nநவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)\nஅம்மார் பின் யாஸிர் ரழி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரலி\nஉம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா ரலி\nநாகூர் ஒரு வரலாற்றுப் பார்வை\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் KARTHIGEYAN\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் jesmine\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் Vijayaragavan\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் arjun\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் Murali\nவெந்தயம் – நம்ம ஊரு வைத்… இல் srinivas\nமறந்து போன மருத்துவ உணவுகள்… இல் chandra mohan\nமறந்து போன மருத்துவ உணவுகள்… இல் chandra mohan\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் rajalakshmy\nமருத்துவக் குணங்கள் நிறைந்த… இல் pankaj karnwal\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் elavarasi\nஜும்ஆ தொழுகைக்குப் பின் ஸலவாத் ஓதும் மக்கள் | Tamil Bayan | குர்ஆன் கிரா... youtu.be/y4a-CHxy-AY via @YouTube 3 months ago\nعيد مبــــــــــــــــــــارك 🔵EID MUBARAK🔵 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஈதுல்… twitter.com/i/web/status/1… 4 months ago\n+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்\n1000 மடங்கு வேகத்தில் இன்டர்நெட்\n20-30 வரை – இளமைத் திட்டம் ஓஹோ வாழ்க்கை\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம்\n30 நாள் 30 பொரியல் வாவ்\n30 வகை அசத்தல் குழம்பு காய்கறிகள் இல்லாமல் கலக்கலான சமையல்\n30 வகை அதிசய சமையல்\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\n30 வகை குளுகுளு உணவுகள்\n30 வகை டயட் சமையல்\n30 வகை திடீர் சமையல்\n30 வகை வாழை சமையல்\nATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்\nஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்\nஅட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள்\nஅதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்\nஅன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி\nஅமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்\nஅம்மார் பின் யாஸிர் ரலி\nஅம்மார் பின் யாஸிர் ரழி\nஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி – Dr.ஞானசெளந்தரி Dr.ஸ்ரீகலா பிரசாத\nஅயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை\nஅல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்\nஅள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்\nஅழகில் வருதே அசத்தல் வருவாய்\nஅவன் இல்லை என்று சொல்லுவதில்லை\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரலி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரழி\nஅஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை\nஆசை ஆசையாய் 30 வகை தோசை\nஆந்தை – விஞ்ஞானச் செய்திகள்\nஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து\nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க\nஆயுத விற்பனை… அடுத்தது மருந்து\n ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை\nஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு\nஇண்டர்நெட் எனும் மாயவலை சூப்பர் டிப்ஸ் 100\nஇதயம் காக்க 25 வழிகள்\nஇந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி\nஇன்று எகிப்து… நாளை இந்தியா\nஇன்றுமுதல் பி.இ B.E விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி Celery\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nஇரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை\nஇவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே\nஇஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்.\nஇஸ்லாமிய புத்தாண்டு ஹிஜிரி ஆண்டு பிறந்த விதம்\nஉங்களிடம் Mobile Phone இருந்தால்\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள்\nஉங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்\nஉண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்\nஉம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா ரலி\nஉறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்\nஉலக வெப்பமயமாதல் மரம் வளர்ப்போம்-அல்ஹாஜ் LMA.ஷேக் அப்துல் காதர்\nஉளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக நன்மைகள்\nஎக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்\nஎட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்\nஎன் கேள்விக்கு இறைவனின் பதில்\nஒளி கொண்டு வந்த உளி\n உம் இறைவன் மாபெரும் கொடையாளி (ஜும்மா பிரசங்கம்)\nகடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்\nகடல் கடக்கும் கறுப்புப் பணம்\nகணனியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nகணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க\nகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற\nகனவுகளை நனவாக்கும் கல்விக் கடன்\nகப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)\nகமரா மொபைல் போன்களால் காத்திருக்கும் கைசேதங்கள்\nகற்றுக்கொள்ளுங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி என்று\nகல்லூரி மாணவர்களுக்கு10 வகை உதவித் தொகைகள்\nகவலையின் போது ஓதும் துஆ\nகாக்க காக்க… இளமை காக்க\nகாத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்\nகாய்கறிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்\nகிரெடிட் கார்டு பணம் பறிபோகாமல் இருக்க\nகிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்\nகுடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி \nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nகோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக்\nகொஞ்சும் குழந்தைகளே கொஞ்சம் கேளுங்கள்\nகொளுத்தும் கோடையை 'கூல் டவுன்' செய்ய\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nசக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்\nசமீபத்திய உலக நடப்புகள் உணர்த்தும் உண்மைத் தத்துவம்\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக்\nசர்க்கரை நோயும் உணவு முறையும்\nசர்க்கரை நோய் ஒரு பார்வை\nசளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்\nசாட்டிங்கில் துவங்கும் சைபர் கிரைம்\nசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ரூ10 செலவில்\nசிறுநீரகம் உடலின் நிதி அமைச்சர்\nசிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள்\nசிலந்தி – விஞ்ஞான உண்மைகள்\nசீறு நீரக கல்(Kidney Stone)\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nசுனாமி (tsunami ) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை\nசுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்\nசூடு பிடிக்கும் சூரிய சக்தி\nசெலவில்லாமல் டாக்டர் எஞ்சினியர் ஆகலாம்\nசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு\nஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ\nஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை\nஜிம்முக்குப் போக சரியான வயசு\nடாக்டரிடம் கேளுங்கள் 21 [கால்களில் வலி\nடாப் 10 ஊழல் (இந்தியா)\nடிஸ்க் கிளினர் Disk Cleaner\nதடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்\nதலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)\nதலைவா என்னை மன்னித்து விடுங்கள்\nதவளை தேரை அறிவியல் உண்மைகள்\nதவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதத்தில் அண்ணல் நபி\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nதாய் மடி தேடும் குழந்தைகள்\nதாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்\nதினமும் இருமுறை பல் துலக்கினால்\nதினமும் இருமுறை பல் துலக்கினால் இதய நோய் வராது\nதுபாய் திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டி\nதூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\nநண்டு வறுவல் கேரளா நண்டு குழம்பு\nநன்மை தரும் 7 வகை பானங்கள்\nநபி (ஸல்) அவர்களின் வமிசத் தொடர்\nநபி மருத்துவம் – வெந்தயம்\nநபிகள் நாயகம்(ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி\nநபியவர்களின் துஆ உஹுத் போரில்\nநல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி\nநவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகள்\nநாகூர் ஒரு வரலாற்றுப் பார்வை\nநாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்\nநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ்\nநீரழிவு சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து\nநூ.அப்துல் ஹாதி பாகவி ஆலங்குடி\nநோன்பு மறுமைக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும்\nநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது\nபகுதி நேரப் பணி செய்யும் மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7451/amp", "date_download": "2020-12-04T20:22:31Z", "digest": "sha1:H2ZT2IRBL6IUW2EO24NBLYWGSSI4MIG4", "length": 10870, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "இங்கிலாந்து வீரர்கள் புகழ்ந்த 7 வயது கிரிக்கெட் வீராங்கனைகிரிக்கெட் வீராங்கனை | Dinakaran", "raw_content": "\nஇங்கிலாந்து வீரர்கள் புகழ்ந்த 7 வயது கிரிக்கெட் வீராங்கனைகிரிக்கெட் வீராங்கனை\nகொரோனா ஊரடங்கு மாணவ, மாணவிக���ை பள்ளியில் இருந்து தொலைவில் வைத்திருந்தாலும் பல சாதனைகளை செய்யவும் தூண்டியுள்ளது என்பதை மறுக்க முடியாது. இதற்கு அரியானா மாநிலம், ரோத்தக்கை சேர்ந்த 7 வயது சிறுமி பரி சர்மாவை உதாரணமாக கூறலாம். கடந்த சில வாரங்களுக்கு முன் பரி சர்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த அதிரடி கிரிக்கெட் விளையாடும் முறையை பார்த்து அசந்து போனார்கள் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் உசேன், மைக்கேல் வாகன், மைக் ஆதர்டன் உள்ளிட்டோர். இவர்கள் இந்த சிறுமியை பாராட்டி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதுடன் அந்த சிறுமி விளையாடும் கிரிக்கெட் ஆட்டம் அடங்கிய வீடியோவை மறுடிவிட்டும் செய்துள்ளனர். இதற்கும் ஏராளமான லைக்குகள் குவிந்துள்ளன. அந்த வீடியோவில் கிரிக்கெட் பேட் உயரமே உள்ள அந்த 7 வயது சிறுமி பரி சர்மா ஸ்டம்புகளுக்கு முன் பேட்டுடன் காத்திருக்கிறார்.\nவருகிற பந்தில் அவுட் ஆகப் போகிறார் என நாம் எதிர்பார்க்கும் வேலையில் அந்த சின்னஞ்சிறுமி லாவகமா பேட்டை சுழற்றி அடித்ததில் அந்த பந்து பவுண்டரியை தொடுகிறது. இதற்காக அவர் தனது வீட்டின் ஹாலையே மைதானமாக தேர்ந்தெடுத்துள்ளார். கயிறு ஒன்றில் கட்டப்பட்டுள்ள பந்து சுவரில் மோதி திரும்பி வருகிறது. அப்போது எதிரே தயாராக நிற்கும் பரி சர்மா பந்தை விளாசி பவுண்டரிகளாகவும் சிக்சராகவும் அடித்து நொறுக்குகிறார். இவரது பயிற்சியாளர்\nஅவரின் தந்தை பிரதீப் சர்மா. காலை 5 மணிக்கு எழுந்து தந்தையுடன் பயிற்சியை தொடங்குகிறார் பரி சர்மா. அப்பா வெளியே சென்றிருந்தால் கயிற்றில் கட்டப்பட்ட பந்து கொண்டு பயிற்சி எடுக்கிறாள். ‘‘அந்த பந்து சுவரில் மோதி வரும்போது எதிர்கொண்டு தாக்குவேன். மாலையிலும் இரவிலும் கூட கிரிக்கெட் தான் விளையாடுவேன். எனக்கு இந்திய வீரர்கள் கோலி மற்றும் டோனியின் அதிரடி ஆட்டம் பிடிக்கும். பெண்கள்அணியில் ஹர்மந்த் பிரித் கவுரின் ஸ்டைல் பிடிக்கும்’’ என்றார் மழலை மாறாமல் பரி.\n‘பரியின் கிரிக்கெட் விளையாடும் முறையில் இருந்து சிலவற்றை நான் கற்றுக்கொண்டுள்ளேன்’ என பெருமிதம் பொங்க கூறுகிறார் இந்திய பெண்கள் அணியின் வீராங்கனை சிகா பான்டே . கிரிக்கெட் பிரபலங்கள் புகழும் அளவுக்கு அந்த சிறுமியிடம் என்ன பிடித்தது என்ற கேள்விக்கு வீரர்கள் அளித்த பதிலில் பரி பந��தை எதிர்நோக்கும் முறை, மணிக்கட்டை லாவகமாக பயன்படுத்தி பந்தை லெக் சைடு மற்றும் ஆப் சைடில் விரட்டும் முறை தான் அவர்களை கவர்ந்துள்ளது என்கின்றனர். பரியின் எதிர்கால லட்சியம் உலகத்தில் உள்ள மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் சாதித்துள்ள அத்தனை ரிக்கார்டுகளையும் முறியடிப்பதே. இதற்காக தன்னை விட மூத்த வயதுள்ள மாணவர்களுடன் தான் களத்தில் இறங்குகிறார் பரி சர்மா. வெற்றிக்கனியை பறிக்கும் காலத்தை விரைவில் எட்டுவார் என்று தனக்கு நம்பிக்கை இருப்பதாக பரியின் தந்தை பிரதீப் தெரிவித்துள்ளார்.\nகல்வியை அழிக்கும் ஆங்கில மாயை\nமூலிகை எண்ணெய் தயாரிப்பு முறை\nஆரோக்கியம் சார்ந்த அழகே நல்லது\nவீட்டு வேலை தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள்..\nபோட்டோ மட்டுமில்ல டாட்டூ போடுவதிலும் நான் ஸ்பெஷலிஸ்ட்\nஅமெரிக்காவின் முதல் பெண் மில்லியனர்\nசைபர் கிரைம்-ஒரு அலர்ட் ரிப்போர்ட்\nகுடும்பம் என்கிற அமைப்பு எல்லோருக்கும் வேண்டும்\nதாகம் தணிக்கும் ஹலோ இளநீர்\nமண் குளியல் குளிக்க வாரீகளா\nஃபேஷன் பரேடில் என்றும் புடவைக்குதான் முதலிடம்\nமனதைக் கவரும் ஜி.ஆர்.பி பட்டு\nகொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் மூலக்கூறை கண்டுபிடித்த இந்திய வம்சாவளி மாணவி\nஎஸ்.பி.பி அவர்களின் கோடிக்கணக்கான ரசிகைகளில் நானும் ஒருத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Inauguration", "date_download": "2020-12-04T21:17:09Z", "digest": "sha1:3HYNVCEGDANG5ZS4YZNW7DY5NOVRQUGN", "length": 4443, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Inauguration | Dinakaran\"", "raw_content": "\nபுதிய வாரிய, கழக தலைவர்கள் பதவியேற்பு\nதமிழ் மாநில காங்கிரஸ் 7-ம் ஆண்டு துவக்க விழா\nதமிழ் மாநில காங்கிரஸ் 7-ம் ஆண்டு துவக்க விழா\nதமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தொடக்கம்\nபிகார் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிதிஷ் குமார் பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் ஆர்ஜேடி கட்சியினர் புறக்கணிப்பு\nமண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறப்பு\nதேசிய மகளிர் அணி பாஜ தலைவராக பதவியேற்பு: கூட்டணிக்காக அதிமுகவுடன் எங்கள் கருத்தில் சமரசம் செய்ய முடியாது: வானதி சீனிவாசன் பேட்டி\n49ம் ஆண்டு துவக்க விழா அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nஏரல் அருகே புதுமனையில் அதிமுக 49வது ���ண்டு துவக்க விழா\nமுன்னாள் அமைச்சர் தலைமையில் அதிமுக., 49ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்\nகட்சி கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கல் ஆறுமுகநேரியில் அதிமுக 49வது ஆண்டு துவக்க விழா சண்முகநாதன் எம்எல்ஏ, கேஆர்எம் ராதாகிருஷ்ணன் பங்கேற்பு\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் அதிமுக 49ம் ஆண்டு துவக்க விழா\nகட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக 49வது ஆண்டு தொடக்க விழா\nநத்தம் பகுதியில் ₹30 லட்சம் மதிப்பு புதிய கட்டிடங்கள் திறப்பு விழா எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு\nஆலங்கோட்டை, இடையாநத்தம், பாமணி ஊராட்சியில் உயர் மின்கோபுர விளக்குகள் துவக்கம்\nஅதிமுக 49வது ஆண்டு துவக்க விழா சொந்த ஊரில் கட்சி கொடியேற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி: தலைமையகத்தில் ஓபிஎஸ் பங்கேற்பு\nதிருவாலங்காட்டில் திருக்குறளோசை கடிகாரம் திறப்பு\nதிருவாலங்காட்டில் திருக்குறளோசை கடிகாரம் திறப்பு\nபுதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிப்பதற்காக குடியரசுத் தலைவர் தலைமையில் காணொலி மாநாடு தொடக்கம்\nவன தூர்க்கை சித்தர் பீடம் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2020", "date_download": "2020-12-04T20:31:43Z", "digest": "sha1:E6VX4NJZYS3XTSDIOYIN2QTA6Q4VK4BV", "length": 5166, "nlines": 101, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:2020 - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 12 துணைப்பகுப்புகளில் பின்வரும் 12 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அக்டோபர் 2020‎ (31 பகு, 1 பக்.)\n► செப்டம்பர் 2020‎ (30 பகு, 1 பக்.)\n► டிசம்பர் 2020‎ (31 பகு, 1 பக்.)\n► நவம்பர் 2020‎ (30 பகு, 1 பக்.)\n► பெப்ரவரி 2020‎ (29 பகு, 1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.\nஇப்பக்கம் கடைசியாக 1 திசம்பர் 2019, 16:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-12-04T21:24:01Z", "digest": "sha1:UP6FFEUAL52MCO6MGRURJUXKGFPAHPFB", "length": 18421, "nlines": 285, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாப் மார்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவ��ாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஒன்பது மைல், புனித ஆன், ஜமேக்கா\nமயாமி, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா\nஇசை எழுத்தாளர், இசைக் கலைஞர்\nஸ்டூடியோ 1, பெவெர்லிஸ், அப்செட்டர்/ட்ரோஜன், ஐலன்ட்/டஃப் காங்\nராபர்ட் நெஸ்டா \"பாப்\" மார்லி (பெப்ரவரி 6, 1945 - மே 11, 1981) என்பவர் யமேக்கா ரெகே இசைக் கலைஞரும் இசைப் பாடகரும் ஆவார். வெள்ளை பிரித்தானிய தந்தையாருக்கும் கருப்பு யமேக்க தாயுக்கும் பிறந்த மார்லி உலகில் இவர் ஆவார். உலகில் மிக புகழ்பெற்ற ரெகே இசைக் கலைஞர்களில் உள்ளிட பாப் மார்லி த வெய்லர்ஸ் இசைக்குழுவின் தலைவர் ஆவார். ராஸ்தஃபாரை இயக்கத்தில் ஒரு முக்கியமானவர் பாப் மார்லி ஒரு பாடகர் ,பாடலாசிரியர் மற்றும் அவர் வுலகலாவில் இசை கலாச்சார சின்னமாக உள்ளார் அவர் சிறந்த கிதார் இசைக்கலைஞர் ரெக்கே , ஸ்கா போன்ற இசை கருவிகளையும் வாசிககும் திறம் பெற்றிருந்தார் 1963 அம் ஆண்டு த வெய்லர்ஸ் என்ற இசை குழுவை தொடங்கினார் அவர் தனக்கென தனி குரல்பாணி மாறும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தார் த வெய்லர்ஸ் குழு தனக்கென சொந்தமாக பல பாடலைகளை வேகமாக வெளியிட்டது லீ சிகிரெட்ச் பெர்ரி வைலர்ஸ் குழுவின் தயாரிப்பாளராக இருந்தார்\nபின்னர் 1974 அம் ஆண்டு த வெய்லர்ஸ் குழு கலைக்கபட்டது பின்னர் மார்லி தனியாக இசை வாழ்க்கையினை தொடங்க நேரிட்டது இங்கிலாந்து இல் 1977 அம் ஆண்டு Exodus என்ற ஆல்பம் வெளியிடபட்டது அந்த காலகட்டத்தில் இவருடைய இசைக்கு உலகம் முழுவதும் வரவேற்பு இருந்தது உலகின் சிறந்த விற்பனையான கலைஞர் இவருடைய அணைத்து ஆல்பங்களும் விற்று தீர்ந்தன இவருடைய படைப்புகள் அனைத்தும் 75 மில்லியன்கலீல் விற்று சாதனை படைத்தது UK வெற்றி ஆல்பங்களாக \"Waiting in Vain\", \"Jamming\", மற்றும் \"One Love\".1978 இசை வெளிஇடப்பட்டு மாபெரும் வெற்றி கண்டது\"Is This Love\" and \"Satisfy My Soul என்ற ஆல்பமும் வெற்றி பெற்றது மிகப்பெரிய வெற்றி பெற்ற ஆல்பம் Legend, 1984 அம் ஆண்டு வெளியிடபட்டது வெளிஇடப்பட்ட 3 வருடங்கள் கழித்து பாப் மார்லி இயற்கை எதினார் 1974 அம் ஆண்டு acral lentiginous melanoma எனக்ககூடிய கொடிய ஸ்கின் கான்செர் நோயிருப்பதாக கண்டறிய பட்டது மார்லியின் மரணம் 11 மே 1981 வயது 36 இவர் ராஸ்தஃபாரை என்ற மதத்தினை பின்பற்றினார் ஆன்மிக உணர்வு அவரது இசைக்குவூக்கமளித்தது இவர் உலகமெங்கும் ரெக்கே இசையை பிரபல படுத்தினார் ஜமைகாவின் கலாச்சாரம் மற்றும் அடையாளம் ஆகியவற்றின் சின்னமாகவும் பணியாற்றினார்\nராஸ்தஃபாரை அல்லது ராஸ்தஃபாரி இயக்கம் (Rastafari movement) என்பது 1930களில் ஆப்பிரிக்காவை மையமாகக் கொண்டு யமேக்காவில்ஆரம்பிக்கப்பட்ட ஒரு சமய இயக்கம் ஆகும். இச்சமய பக்தர்கள் கடவுளை \"ஜா\" என்ற பெயரால் குறிப்பிடுகிறார்கள். முன்னாள் எதியோப்பிய மன்னர் முதலாம் ஹைலி செலாசியை (ஆட்சிக் காலம் 1930-1974) கடவுளின் அவதாரம் எனவும், கிறிஸ்துவின் இரண்டாம் வருகை, எனவும், தந்தையாம் கடவுள் (God the Father) எனவும் இவர்கள் நம்புகிறார்கள். ராஸ்தஃபாரிகள் எத்தியோபிய மன்னர் ஹைலி செலாசிக் கடவுளாக நம்புகின்றனர்.\n\"ட்ரெட்லாக்\" தலைமுடியை வைத்துக்கொண்ட ஒரு ராஸ்தஃபாரியர்\nஇவ்வியக்கத்தின் உறுப்பினர்கள் ராஸ்தாசு எனவும், ராஸ்தஃபாரி எனவும் அழைக்கப்படுகிறார்கள். ராஸ்தஃபாரி வாழ்க்கை ராசுத்தாஃபாரினியம் எனவும் சிலரால் வழங்கப்படுகிறது. ராஸ்தஃபாரி என்ற பெயர் ராஸ் தஃபாரி என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது. ராஸ் என்பது தலைவர் என்பதைக் குறிக்கும். தஃபாரி என்பது மன்னர் ஹைலி செலாசியின் முதற் பெயர் ஆகும். ஜா (யாவே அல்லது ஜெஹோவா) என்பது கடவுளைக் குறிக்கும் விவிலியப் பெயர் ஆகும்.\nகஞ்சத்தைப் பிடிக்கிறது, ஆப்பிரோசென்ட்ரிக் மெய்யியல் என்பன இச்சமயத்தின் சில அடையாளங்கள் ஆகும். பாப் மார்லி மற்றும் பல்வேறு ரெகே இசைக் கலைஞர்களின் இசையால் இச்சமயம் புகழடைந்தது. இன்று யமேக்கா மக்களின் 5%-10% ராஸ்தஃபாரி சமயத்தை சேர்ந்தவர்கள்\nமுதன்மை கட்டுரை: பாப் மார்லி மற்றும் வெயிலர்ஸ்ன் இசை சரிதம்\nஇது நபர் ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2019, 00:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/18935.html", "date_download": "2020-12-04T21:11:16Z", "digest": "sha1:N4ZADBS6K636VZQMCTXNX45WJZDID5TW", "length": 5993, "nlines": 80, "source_domain": "www.dantv.lk", "title": "கோட்டாபயவின் தேர்தல் பரப்புரை – DanTV", "raw_content": "\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் ஜனாதிபதி தேர்தல் கொள்கை பரப்புரைகள், கரியமில தாக்கம் குறைந்தவையாக, சுற்றுச் சூழலோடு முடிந்தளவுக்கு ஒத்திசைந்தவையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\n‘சுதந்திரமாய் சுவாசிப்போம்’ எனும் தொனிப்பொருளில் இந்த செயற்திட்டம் முயற்சிக்கப்பட்டுவருகிறது.\nஇந்த திட்டத்தின் ஊடாக – தேர்தல் பேரணிகளால் ஏற்படும் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைப்பதற்கும், தங்கள் பரப்புரை கூட்டங்களிளால் ஏற்படும் உக்கக்கூடிய கழிவுகளைப் பொருத்தமான முறையில் சேகரித்து அகற்றுவதற்கும் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nதேர்தல் பரப்புரைகளின் முடிவில், தமது ஒட்டுமொத்த தேர்தல் பிரச்சாரத்தின் கரியமில வெளியேற்றம் அதிகுறைந்த மட்டத்தில் இருந்ததான சான்றிதழினை – அங்கீகாரம் பெற்ற ஒரு சுயாதீன சூழலியல் அதிகாரியிடமிருந்து பெறவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.\nஇந்த திட்டத்தின் ஒரு கட்டமாக இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற தமது தேர்தல் பரப்புரை பேரணிக்கு இணையாக அங்கு 550 மரங்களை நடும் திட்டத்தினை கோட்டாபய ராஜபக்ச முன்னெடுக்கவுள்ளார்.\nஇந்த திட்டத்திற்கு அமைவாக கோட்டாபய ராஜபக்ச, 550 மரக் கன்றுகளை தமிழ் இளைஞர்களிடம் இன்று யாழ்ப்பாணத்தில் கையளிக்கவுள்ளார்.\nமஹர சம்பவம்: உயிரிழந்தவர்களில் 9 பேருக்குக் கொரோனா\nகொழும்பு மாநகர எல்லைக்குள், இலவச நடமாடும் கிளினிக் நீடிப்பு\nநிகவரெட்டியவில் பொலிஸ் கான்ஸ்டபிள் பலி\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-12-04T20:25:20Z", "digest": "sha1:D3HLCHXD7R6TGUEWH4LRYDRS5IXG642W", "length": 6069, "nlines": 47, "source_domain": "www.tiktamil.com", "title": "வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடைய 89 பேருக்கு கொரோனா தொற்று இல்லை – tiktamil", "raw_content": "\nயாழ்ப்பாண மாவட்டத்தில் புரெவி புயல் தாக்கத்தைத் தொடர்ந்து தற்போது வரை 54163 பேர் பாதிப்பு\nதற்காலிகமாக விடுமுறை வழங்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் ���ிங்கள் முதல் திறப்பு\nபுரெவிப் புயல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மஸ்தானின் குழு நிவாரணம் வழங்கியது\nநீர்த்தேக்கத்தை பார்வையிட சென்ற மாணவன் மாயம்\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 25’09” ஆக உயர்வு\nவவுனியா பிரதேச செயலகத்தில் உத்தியோகத்தரின் உறவினருக்கு பி.சி.ஆர் பரிசோதனை அலுவலகத்திற்கு கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு\nதிருவையாறு மரண வீட்டிற்கு வந்த பெண்ணின் கணவருக்கும் தொற்று\nயாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ரோஹினி கொசோக்லு, அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹரிஸின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக நியமனம்\nசீரற்ற காலநிலை காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்\nவவுனியாவில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடைய 89 பேருக்கு கொரோனா தொற்று இல்லை\nவவுனியா நெடுங்கேணியில் மாகா நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் சிலருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து தொற்றாளர்களோடு தொடர்புடைய 89 பேருக்கான பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nஇதில் தொற்றுக்குள்ளாகியவர்களோடு நேரடி தொடர்புபட்டவர்களாக 65 பேரும் அவர்களோடு ஏனைய வகையில் தொடர்புபட்ட 24 பேருமாக 89 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nஅந்த வகையில் மீண்டும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nஇதில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்படவில்லை. இவ்வாறு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில் 32 பேர் தென்பகுதியைச் சேர்ந்தவர்களாக இருப்பதனால் அவர்கள் விரும்பத்தின் பிரகாரம் அந்தந்த பொலிஸ் பிரிவுகளின் ஊடாக அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.\nஇதேவேளை ஏனைய பிரதேசத்தவர்களும் அவர்கள் வீடுகளிலும் மாகா அலுவலகத்திலும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் சுகாதார திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayyam.com/talk/viewlite.php?t=8847", "date_download": "2020-12-04T21:08:28Z", "digest": "sha1:KQC7ADBRBDDQFAMESLHZUKG4EAD5C7IM", "length": 12691, "nlines": 96, "source_domain": "mayyam.com", "title": "An Artist on all surfaces, Mr. Effortless - Roger Federer", "raw_content": "\nமரின்கோவுக்கு எதிராக சர்வீஸ் அடிக்கிறார் ஃபெடரெர் | படம்: ஏ.எப்.பி\nமரின்கோவுக்க�� எதிராக சர்வீஸ் அடிக்கிறார் ஃபெடரெர் | படம்: ஏ.எப்.பி\nசிபுல்கோவாவை வீழ்த்தியதும் ஆர்பரிக்கிறார் பெல்லிஸ்\nசிபுல்கோவாவை வீழ்த்தியதும் ஆர்பரிக்கிறார் பெல்லிஸ்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றுள்ள உலகின் 3-ம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் தனது முதல் சுற்றில் வெற்றி கண்டதன் மூலம் இந்த ஆண்டில் 50-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.\nஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 2-வது நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் ரோஜர் ஃபெடரர் 6-3, 6-4, 7-6 (4) என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் மரின்கோ மெட்டோசேவிச்சை தோற்கடித்தார். இந்தப் போட்டியோடு சேர்த்து நியூயார்க்கில் இரவு நேரத்தில் விளையாடிய 24 போட்டிகளில் 23-ல் வெற்றி கண்டுள்ளார் ஃபெடரர்.\nஃபெடரர் தனது அடுத்த சுற்றில் மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான சாம் குரோத்தை சந்திக்கவுள்ளார். வெற்றி குறித்துப் பேசிய ஃபெடரர், “போட்டி 3-வது செட்டுக்கு சென்றபோது நான் எதிர்பார்த்ததைவிட கடினமாக இருந்தது. மரின்கோ கடும் சவால் அளித்தார்” என்றார்.\nமரின்கோவுக்கு எதிராக ஃபெடரர் 10 ஏஸ் சர்வீஸ்களை பறக்கவிட்டார். அவருடைய ஆட்டத்தை கூடைப்பந்து ஜாம்பவான் மைக்கேல் ஜோர்டான் நேரில் கண்டுகளித்தார்.\n60-வது கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடி வரும் ரோஜர் ஃபெடரர் இந்த முறை சாம்பியனாகும் பட்சத்தில் கடந்த 40 ஆண்டுகளில் நடைபெற்ற கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பட்டம் வென்ற மூத்த வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.\nமரின்கோவுக்கு எதிராக சர்வீஸ் அடிக்கிறார் ஃபெடரெர் | படம்: ஏ.எப்.பி\nமரின்கோவுக்கு எதிராக சர்வீஸ் அடிக்கிறார் ஃபெடரெர் | படம்: ஏ.எப்.பி\nசிபுல்கோவாவை வீழ்த்தியதும் ஆர்பரிக்கிறார் பெல்லிஸ்\nசிபுல்கோவாவை வீழ்த்தியதும் ஆர்பரிக்கிறார் பெல்லிஸ்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றுள்ள உலகின் 3-ம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் தனது முதல் சுற்றில் வெற்றி கண்டதன் மூலம் இந்த ஆண்டில் 50-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.\nஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 2-வது நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் ரோஜர் ஃபெடரர் 6-3, 6-4, 7-6 (4) என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் மரின்கோ மெட்டோசேவிச்சை தோற்கடித்தார். இந்தப் போட்டியோடு சேர்த்து நியூயார்க்கில் இரவு நேரத்தில் விளையாடிய 24 போட்டிகளில் 23-ல் வெற்றி கண்டுள்ளார் ஃபெடரர்.\nஃபெடரர் தனது அடுத்த சுற்றில் மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான சாம் குரோத்தை சந்திக்கவுள்ளார். வெற்றி குறித்துப் பேசிய ஃபெடரர், “போட்டி 3-வது செட்டுக்கு சென்றபோது நான் எதிர்பார்த்ததைவிட கடினமாக இருந்தது. மரின்கோ கடும் சவால் அளித்தார்” என்றார்.\nமரின்கோவுக்கு எதிராக ஃபெடரர் 10 ஏஸ் சர்வீஸ்களை பறக்கவிட்டார். அவருடைய ஆட்டத்தை கூடைப்பந்து ஜாம்பவான் மைக்கேல் ஜோர்டான் நேரில் கண்டுகளித்தார்.\n60-வது கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடி வரும் ரோஜர் ஃபெடரர் இந்த முறை சாம்பியனாகும் பட்சத்தில் கடந்த 40 ஆண்டுகளில் நடைபெற்ற கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பட்டம் வென்ற மூத்த வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.nannool.in/tamil-book/spiritual/periya+puraanam+%28moolamum++uraiyum%29+thoguthi++1/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%20%20%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%20%20%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%20%201/?prodId=22509", "date_download": "2020-12-04T21:05:31Z", "digest": "sha1:B5UJY4CIKAGCFAEKLEFFSDNVTEYXSD7F", "length": 11868, "nlines": 242, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - tamil book - Periya Puraanam (Moolamum Uraiyum) Thoguthi 1 - பெரிய புராணம் (மூலமும் உரையும்) தொகுதி 1- தமிழ் புத்தகம்", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\nபெரிய புராணம் (மூலமும் உரையும்) தொகுதி 1\nநற்றிணை (மூலமும் உரையும் )\nபெரிய புராணம் (மூலமும் உரையும் ) தொகுதி 2\nபெரிய புராணம் (மூலமும் உரையும் ) தொகுதி 3\nபெரிய புராணம் (மூலமும் உரையும் ) தொகுதி 4\nபுறநானூறு (மூலமும் உரையும் )\nபெரிய புராணம் (மூலமும் உரையும் ) தொகுதி 2\nபெரிய புராணம் (மூலமும் உரையும் ) தொகுதி 3\nபெரிய புராணம் (மூலமும் உரையும் ) தொகுதி 4\nதிருவருட்பாத் தேன் (தொகுதி 3 )\nநற்றிணை (மூலமும் உரையும் )\nநற்றிணை (மூலமும் உரையும் )\nநற்றிணை (மூலமும் உரையும் )\nதெய்வத்தின் குரல் பாகம் 1\nதெய்வத்தின் குரல் பாகம் 2\nதெய்வத்தின் குரல் பகுதி 3\nதெய்வத்தின் குரல் பாகம் 4\nதெய்வத்தின் குரல் பாகம் 5\nதெய்வத்தின் குரல் பாகம் 6\nதெய்வத்தின் குரல் பாகம் 7\nஅபிராமி அந்தாதி விளக்கப் பேருரை\nதேர்ந்தெடுத்த சிறுகதைகள் மூன்றாம் தொகுதி\nவெற்றி தரும் ஸ்ரீ வாராஹி\nஅகஸ்தியரின் வர்ம சூத்திர விளக்கம்\nபுத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/10/blog-post_935.html", "date_download": "2020-12-04T20:20:34Z", "digest": "sha1:OGPDYY27WHX6SM7642GMTPGTSVYCJZ5D", "length": 5031, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நாடாளுமன்றம் சென்று வந்த இன்னுமொருவருக்கு கொரோனா - sonakar.com", "raw_content": "\nHome NEWS நாடாளுமன்றம் சென்று வந்த இன்னுமொருவருக்கு கொரோனா\nநாடாளுமன்றம் சென்று வந்த இன்னுமொருவருக்கு கொரோனா\n20ம் திருத்தச் சட்ட விவகாரம் பற்றி செய்தி சேகரிப்பதற்காக குறித்த தினம் நாடாளுமன்றம் சென்றிருந்த இரண்டாவது செய்தியாளர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇப்பின்னணியில் அன்றைய தினம் செய்தி சேகரிப்புக்காகச் சென்ற அனைத்து ஊடக பிரதிநிதிகளையும் தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇரு தினங்களுக்கு முன்பாக ஒருவர் தொற்றுக்குள்ளாகியிருந்தமை நினைவூட்டத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கி��� போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://helpcenter.endlessos.com/ta/files-share.html", "date_download": "2020-12-04T20:33:34Z", "digest": "sha1:3PESYHXK35E7OBONCYZJVVNYL3E2EE5O", "length": 2960, "nlines": 29, "source_domain": "helpcenter.endlessos.com", "title": "மின்னஞ்சல் மூலம் கோப்புகளை பகிர்தல்", "raw_content": "\nமின்னஞ்சல் மூலம் கோப்புகளை பகிர்தல்\nமின்னஞ்சல் மூலம் ஒரு கோப்பைப் பகிர்ந்து கொள்ள:\nநீங்கள் அனுப்ப விரும்பும் கோப்பைக் கண்டுபிடிக்கவும்.\nகோப்பை வலது சொடுக்கம் செய்து, இங்கு அனுப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.அப்போது அந்தக் கோப்பு இணைக்கப்பட்டபடி ஒரு செய்தி எழுது சாளரம் தோன்றும்.\nஒரு தொடர்பைத் தேர்ந்தெடுக்க பெறுநர் எனப்தை சொடுக்கவும் அல்லது நீங்கள் கோப்பை அனுப்ப விரும்பும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் .வேண்டிய படி செய்திக்கான பொருள் மற்றும் பிரதான பகுதியை பூர்த்தி செய்து அனுப்பு என்பதை சொடுக்கவும்.\nநீங்கள் ஒரே சமயத்தில் பல கோப்புகளையும் அனுப்பலாம். Ctrl ஐப் பிடித்துக் கொண்டு பல கோப்புகளைத் தேர்ந்தெடுத்து, பின் தேர்ந்தெடுத்ததில் இருந்து ஏதேனும் ஒரு கோப்பை வலது சொடுக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/05/21/ramdoss.html", "date_download": "2020-12-04T20:11:50Z", "digest": "sha1:3OISC43C5SPDMIS5OG4CU5HDAEPENEJG", "length": 12479, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி: மக்களுக்கு ஜெ பெரும் துரோகம்- ராமதாஸ் பாய்ச்சல் | TN Govt has agreed for extension to Cauvery tribunal: PMK - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nதமிழகத்தில் இன்று 1391 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசியை பெற போகும் ஒரு கோடி பேர்.. யார் தெரியுமா\nஎய்ம்ஸ் நிறுவனத்தில் 6700 சம்பளத்தில் வேலை.. என்ன தகுதி.. விவரம்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nடிசம்பர் 05ல் நடந்த வரலாற்று சிறப்பு நிகழ்வுகள் ஒரு பார்வை\nMovies என்ன ஜூக் பாக்ஸ்ன்னு கூப்பிடுவாங்க.. இது சூப்பர் சிங்கர் இல்ல ஆஜீத்.. வெளியேற்ற தயாரான பிக் பாஸ்\nAutomobiles டொயோட்டா பார்ச்சூனருக்கு தண்ணி காட்ட ஆரம்பித்த எம்ஜி க்ளோஸ்ட்டர்... எடுத்த எடுப்பிலேயே டாப் கியர்...\nSports இதெல்லாம் ஒத்துக்கவே முடியாது.. இந்திய அணி செய்த காரியம்.. எகிறிய ஆஸி, கேப்டன், கோச்.. பரபர சம்பவம்\nFinance மொரீஷியஸ் உடன் போட்டிப்போட்டு இந்தியாவில் முதலீடு செய்யும் கேமேன் தீவுகள்..\nLifestyle உடலுறவில் உங்களுக்கு சலிப்பு ஏற்படுவதற்கும் பிரச்சனை இருப்பதற்கும் இதுதான் காரணமாம்... \nEducation BECIL Recruitment 2020: பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாவிரி: மக்களுக்கு ஜெ பெரும் துரோகம்- ராமதாஸ் பாய்ச்சல்\nகாஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டியில் தேர்தல் சிறப்புப் பார்வையாளராக செயல்பட்ட கே.ஜே.ராவ், சும்மா பரபரப்பைஏற்படுத்தினாரே தவிர ஆளுங்கட்சியின் விதி மீறல்களை அவர் கண்டுகொள்ளவே இல்லை என்று பாமக நிறுவனர் டாக்டர்ராமதாஸ் கூறியுள்ளார்.\nசென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,\nஅடுத்த மாதம் 12ம் தேதி நெல் சாகுபடிக்கு மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும். ஆனால் மேட்டூரில் சுத்தமாக தண்ணீர்இல்லை. அதுகுறித்து ஜெயலலிதாவுக்கு கொஞ்சம் கூட கவலையும் இல்லை. கர்நாடகத்திடம் இருந்து நீரைப் பெறுவதற்குஅவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதைப் பற்றி அவர் அலட்டிக் கொள்ளவும் இல்லை.\nஇப்படிப்பட்ட ஜெயலலிதாவுக்கு, மத்தியில் உள்ள தமிழக அமைச்சர்களைப் பார்த்து குறை சொல்ல என்ன அருகதைஇருக்கிறது\nஆனால், காவிரி நடுவர் மன்றத்தின் ஆயுட்காலத்தை மேலும் 1 ஆண்டுக்கு நீட்டிக்க முயற்சி நடக்கிறது. இதற்கு ஜெயலலிதாஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. கால நீட்டிப்புக்கு ஜெயலலிதாவின் அனுமதியுடன் தமிழக அரசின்வழக்கறிஞர் தலையை ஆட்டிவிட்டதாக சொல்கிறார்கள்.\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை தமிழகம் விரைவில் எதிர்பார்த்துக் கொண்டுள்ள நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின்இந்தச் செயல் மக்களுக்கு அவர் செய்யும் பெரும் நம்பிக்கைத் துரோகமாகும்.\nகாஞ்சி, கும்மிடிப்பூண்டியில் தேர்தல் சிறப்புப் பார்வையாளராக செயல்பட்ட கே.ஜே.ராவ் வெறுமனே பரபரப்பைஏற்படுத்தினார். அவரது செயல்பாடுகளைப் பார்த்தபோது மிகவும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறும் என்றநம்பிக்கை ஏற்பட்டது.\nஆனால் பரபரப்பை மட்டுமே ஏற்படுத்திய ராவ், அதிமுகவினரின் தேர்தல் விதிமீறல்கள், அதிகார துஷ்பிரயோகம்,பணபலத்தைப் பயன்படுத்தியது ஆகியவற்றைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்.\nஅனைவரையும் திசை திருப்பும் வகையில் அவர் நடந்து கொண்டாரே தவிர ஆளுங்கட்சியினரின் முறைகேடுகளை அவர்கண்டுகொள்ளவே இல்லை என்றார் ராமதாஸ்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/biggboss-season-3-contestant-mohan-vaidya-joined-in-bjp-tamilfont-news-272599", "date_download": "2020-12-04T20:46:44Z", "digest": "sha1:HJNA3ABKT7VJJ6WUCU7ERAHLVUCOUVC3", "length": 12312, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "Biggboss season 3 contestant Mohan Vaidya joined in BJP - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » பாஜகவில் இணைந்த 'பிக்பாஸ் தமிழ் சீசன் 3' நடிகர்\nபாஜகவில் இணைந்த 'பிக்பாஸ் தமிழ் சீசன் 3' நடிகர்\nதமிழக பாஜக தலைவராக எல் முருகன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டதில் இருந்து திரையுலக நட்சத்திரங்கள் பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். மேலும் விரைவில் நடிகை வனிதா உள்பட ஒருசில நட்சத்திரங்கள் பாஜகவில் இணைய இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.\nஇந்த நிலையில் நடிகரும் கர்நாடக இசைக் கலைஞரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவருமான மோகன் வைத்யா இன்று பாஜகவில் இணைந்துள்ளார். இன்று நடந்த ஒரு நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் முருகன் முன்னிலையில் மோகன் வைத்யா தன்னை பாஜகவில் நினைத்துக்கொண்டு பாஜகவின் அடிப்படை உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டார். மேலும் பாஜகவில் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது என்றும், வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக நிச்சயமாக வெற்றி பெறும் என்றும் தாமரை மலர்ந்தே தீரும் என்றும், எல். முருகன் முன்னிலையில் கட்சியில் இணைந்த கர்நாடக இசைக்கலைஞர் மோகன் வைத்யா பேட்டி அளித்துள்ளார்.\nஏற்கனவே குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், குட்டிபத்மினி, கங்கை அமரன், ராதாரவி உள்பட பல திரை நட்சத்திரங்கள் சமீபத்தில் பாஜகவில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆரியை மாறி மாறி வறுத்தெடுக்கும் அனிதா-பாலாஜி\nரஜினி கட்சியில் இணைகிறாரா பிக்பாஸ் வேல்முருகன்\n'மாஸ்டர்' படத்திற்கு சிறப்பு காட்சி உண்டா அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்\n2021ல்‌ தமிழ்நாட்டில்‌ ஆட்சி மாற்றம்‌: ரஜினியின் நெருங்கிய நண்பர் அறிக்கை\nபாவக்கதைகள் அஞ்சலியின் கதாபாத்திரம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமூன்று வருடங்களுக்கு பின் ரீ என்ட்ரி ஆகும் ஸ்ரீதிவ்யா: இளம்நாயகனுக்கு ஜோடி\nபாவக்கதைகள் அஞ்சலியின் கதாபாத்திரம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇந்த வாரம் எவிக்சன் செய்யப்படுபவர் இவரா\nரஜினி அரசியல் குறித்து கருத்து சொன்ன முதல்வர் பழனிசாமி\nதமிழர்கள் திரைமோகத்தில் இருக்கும் முட்டாள்கள்: ரஜினி அரசியல் குறித்து முன்னாள் நீதிபதி\nரஜினி கட்சியில் இணைகிறாரா பிக்பாஸ் வேல்முருகன்\n60 நாள்ல என்ன தான் செஞ்சீங்க: பிக்பாஸ் கேள்விக்கு திருதிருவென முழிக்கும் ஹவுஸ்மேட்ஸ்\nஅட்லியின் அலுவலகத்திற்கு விசிட் செய்த விஜய்\nநிஷாவை பற்றி டிஸ்கஸ் செய்யும் அர்ச்சனா-ரமேஷ்: உடைகிறதா லவ்-பெட் குரூப்\n'மாஸ்டர்' படத்திற்கு சிறப்பு காட்சி உண்டா அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்\nமனிதநேயத்திற்கு கிடைத்த வெற்றி… பாராட்டு மழையில் நனையும் நடிகர் சோனு சூட்\nஆரியை மாறி மாறி வறுத்தெடுக்கும் அனிதா-பாலாஜி\n2021ல்‌ தமிழ்நாட்டில்‌ ஆட்சி மாற்றம்‌: ரஜினியின் நெருங்கிய நண்பர் அறிக்கை\nஆனந்த் சங்கருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த மனைவி: படக்குழுவினர் ஆச்சரியம்\nமூன்று வருடங்களுக்கு பின் ரீ என்ட்ரி ஆகும் ஸ்ரீதிவ்யா: இளம்நாயகனுக்கு ஜோடி\nசிவாஜி, கமல் பட நடிகையின் கணவர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்\nவரலாறு காணாத நிகழ்வாக பிரமிப்பூட்டுகிறது: நடிகர் கார்த்தி அறிக்கை\nதமிழ்நாட்டின்‌ தலை எழுத்தை மாற்றவேண்டிய நாள்‌ வந்தாச்சு: ரஜினி அரசியல் குறித்து அதிமுக பிரபலம்\nசற்றுமுன் மீண்டும் அரசியல் கட்சி குறித்த ரஜினியின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படத்தில் பார்வதி நாயர்: டைட்டில்-ஃபர்ஸ்ட்லுக் அறிவிப்பு\nநடராஜன் இந்திய அணிக்கு கிடைத்த சொத்து: வெற்றிக்கு பின் விராத் பேட்டி\nநிதி முறைகேட்டு வழக்கில் அதிபர் டிரம்பின் மகளா\nதவறான தகவலை பரப்ப வேண்டாம்: ரஜினி கட்சி நிர்வாகி குறித்து தயாநிதி மாறன் விளக்கம்\nமதுரையில் 1.10 லட்சம் அளவிலான கூடுதல் குடிநீர் குழாய் இணைப்பு… தமிழக முதல்வர் அதிரடி திட்டம்\nபிரபல விருதை தட்டிச்சென்ற இந்திய-அமெரிக்க சிறுமி\nபாம்பையே பந்தாடி… குட்டி பப்பியை காப்பாற்றும் சிறுமி… வைரல் வீடியோ\nடெல்லி போராட்டம்… ஆதரவு தெரிவித்து கனடாவில் பேரணி\nபூட்டை உடைத்து 200 சவரன் கொள்ளை… மர்ம நபர்கள் கைவரிசை\n32 வருஷத்தில் 74 முறை விஷப்பாம்பு கடி… இன்றும் உயிர்வாழும் விசித்திர மனிதன்\nகோயில் கும்பாபிஷேகங்களில் இனி தமிழ் இடம்பெறுமா\nடாப் 10 காவல் நிலையப் பட்டியல்… 2 ஆவது இடம் பிடித்த தமிழ்நாட்டு காவல் நிலையம்\nபத்ம விபூஷன் விருதை உதறித் தள்ளும் முன்னாள் முதல்வர்\nபாகிஸ்தான் மற்றும் சீனா மீது போர்த்தொடுக்க தேதி குறிச்சாச்சு… பாஜக தலைவரின் சர்ச்சை கருத்து\nபாகிஸ்தான் மற்றும் சீனா மீது போர்த்தொடுக்க தேதி குறிச்சாச்சு… பாஜக தலைவரின் சர்ச்சை கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2009/11/blog-post_30.html", "date_download": "2020-12-04T20:17:36Z", "digest": "sha1:AXWFTZDPQPYETEBCF5X2XCSQ3PENZUHH", "length": 3074, "nlines": 46, "source_domain": "www.lalpetexpress.com", "title": "லால்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! - Lalpet Express", "raw_content": "\nலால்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nநவ. 30, 2009 நிர்வாகி\nலால்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஇடம் :சிதம்பரம் மெயின் ரோடு\nTags: பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா லால்பேட்டை\n1-12-2020 முதல் 5-12-2020 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nகாட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகி தேர்வு\nZ.சல்மான் பாரிஸ் - சப்ரின் பாத்திமா திருமணம்\nலால்பேட்டையில் மஜக மனிதநேய கலாச்சார பேரவையின் (MKP) துபை மாநகர பொருளாளர் பயாஜ் அஹமது இல்ல திருமண விழா..\nகுமுதம் ரிப்போர்ட்டர் செய்திக்கு தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை மறுப்பு\nதி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவுக்கு லால்பேட்டை இ.யூ. முஸ்லிம் லீக் சார்பில் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/pongal-gift-distribution-from-today-with-rs-1000/", "date_download": "2020-12-04T20:19:28Z", "digest": "sha1:OINIIUL2R3A2EZM5VCX2EDIKKZM7BAMS", "length": 16624, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "பொதுமக்களே உஷார்: 'ரூ.1000 உடன் பொங்கல் பரிசு பை'! இன்று முதல் ரேஷன் கடைகளில் விநியோகம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபொதுமக்களே உஷார்: ‘ரூ.1000 உடன் பொங்கல் பரிசு பை’ இன்று முதல் ரேஷன் கடைகளில் விநியோகம்\nதமிழகத்தில் இன்று முதல் ‘ரூ.1000 உடன் பொங்கல் பரிசு பை’ இன்று முதல் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் தங்களுடைய ரேஷன் கார்டை கொண்டு சென்று குறிப்பிட்ட நாட்களில் வாங்கிக்கொள்ளலாம்.\nபொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புத்துண்டு உள்ளிட்டவை அடங்கிய பரிசுத்தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து 10 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி இத்திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.\nஇந்த நிலையில், இன்று முதல் ரேஷன் கடைகளில் ஆயிரம் ரூபாயுடன், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படு கிறது.\nஇதையடுத்து சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருவல்லிக்கேணியில் உள்ள டி.யு.சி.எஸ். அலுவலகத்தில் பொங்கல் பரிசுதொகுப்பு தயார் செய்யும் பணியில் 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான ஏ.ஜி.சந்திரசேகர் இதனை மேற்பார்வையிட்டு வருகிறார்.\nஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றை தனித்தனி காகித பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு வருகிறது. ‘பேக்கிங்’ செய்யப்பட்ட பொருட்கள் வேன்கள் மூலம் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.\nஅதேபோல பல்வேறு பகுதிகளில் இருந்து கரும்பு தேனாம்பேட்டை டி.யு.சி.எஸ். அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து வேன்கள் மூலம் ரேஷன் கடைகளுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. பச்சரிசி, சர்க்கரை ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய டி.யு.சி.எஸ். மேலாண்மை இயக்குனர் ஏ.ஜி.சந்திரசேகர், “டி.யு.சி.எஸ். நிர்வாகம் சார்பில் 25 சதவீத பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீதமுள்ள பணிகள் அந்தந்த ரேஷன் கடை ஊழியர்களிடம் விடப்பட்டிருக்கிறது. ஒரு தொகுப்பு தயாரிக்கும் பணிக்கு 60 காசுகள் வீதம் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது” என்றார்.\nரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. இன்று முதல் தேதி வாரியாக ரேஷன் கார்டு எண்கள் அடிப்படையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது.\nசில ரேஷன் கடைகளில் தெருக்கள் அடிப்படையில் தேதி வாரியாக பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. இதன்மூலம் கூட்ட நெரிசல் இன்றி தங்களுக்கு உரிய தேதியில் பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.\nதமிழகத்தில் 7ந்தேதி முதல் ரூ.1000 உடன் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தமிழக அரசு திருவாரூருக்கும் ரூ.1000 உடன் பொங்கல் பரிசு: தமிழக அரசு அறிவிப்பு விடுமுறை தினமான ஏப்ரல் 3 அன்று ரேஷன் கடைகள் செயல்படும் : அரசு அறிவிப்பு\nPrevious திரைத்துறையில் இருந்திருக்க வேண்டியவர் ‘ரோகிணி’: சேலம் கலெக்டர் குறித்து முத்தரசன் காட்டம்\nNext தமிழகத்தில் நிலவி வரும் வரலாறு காணாத குளிர் குறித்து விஜயகாந்த் டிவிட்\nசிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் 43 வருடங்களுக்குப் பிறகு வெள்ளநீர் புகுந்தது\n3 hours ago ரேவ்ஸ்ரீ\n7 சாதிகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் பொதுப்பெயரிட பரிந்துரை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஅடுத்த 2 நாட்களுக்குத் தமிழகத்தில் மழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம்\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் முன்பதிவு\nமாஸ்கோ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி…\nஇந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்\nசென்னை: “இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோன தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்” பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில்…\n4 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்\nஜோ பைடன் அமைச்சரவையில் சுகாதார குழுவின் இணைத் தலைவராக விவேக் மூர்த்தி நியமனம்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஎச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஇத்தாலியின் நபோலி கால்பந்து ஸ்டேடியத்திற்கு மாரடோனா பெயர்..\nஉத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/11/Batticalo.html", "date_download": "2020-12-04T20:53:32Z", "digest": "sha1:DXZCFPWQLNXCTSMCNLER5YTGVCIUNIY3", "length": 5879, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "அக்கரைப்பற்று தனியார் பஸ் சாரதி தலைமறைவு - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / அக்கரைப்பற்று தனியார் பஸ் சாரதி தலைமறைவு\nஅக்கரைப்பற்று தனியார் பஸ் சாரதி தலைமறைவு\nஇலக்கியா நவம்பர் 19, 2020\nஅக்கரைப்பற்றில் தனியார் பஸ் சாரதி ஒருவருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட PCR சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஆனால் , அவர் - சுகாதார துறைக்கு தெரியாமல் அவரது சொந்த ஊரான வரக்காப் பொல சென்றுள்ளதாக அறிய முடிகின்றது.\nஅதேவேளை - அவருடன் தொடர்புகளை கொண்டிருந்த ஏனையோரை தேடி அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரிகளின் குழாம் விரைந்துள்ளது.\nஏற்கனவே தென் பகுதியிலிருந்து வந்த மாம்பழம் கொள்வனவு செய்கின்ற லொறி சாரதியுடன் வந்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்ததை அடுத்து அக்கரைப்பற்றில் அவரிடம் மாங்காய்களை கொள்வனவு செய்த மூன்று குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர���.\nஅத்துடன் அவருடன் இணைந்து வந்திருந்த தென் பகுதியைச் சேர்ந்த மேலும் 19 பேர் இறக்காமம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் மாதிரிகளும் நேற்று பெறப்பட்டுள்ளது.\nஅமெரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3991-yen-minukki-tamil-songs-lyrics", "date_download": "2020-12-04T20:58:45Z", "digest": "sha1:JLY6FSVMV6CYSNMJ2ONIQ7FMBGAH2ZI3", "length": 8141, "nlines": 157, "source_domain": "www.tamilpaa.com", "title": "Yen Minukki songs lyrics from Asuran tamil movie", "raw_content": "\nஎமக்காக பாடிக்கொண்டிருந்த பாடும் நிலா இனி கொஞ்சம் உறங்கட்டும் உங்கள் பாடல்கள் எங்களோடு வாழும் சென்று வாருங்கள்\nஹேய் சுத்தி வரும் பூமிக்குள்ள\nஎன்னை சுத்தும் சாமி புள்ள\nஎதுக்கு புல்லு வைக்கேன் நான்\nதலை முட்டி ஒட வைக்காம்\nகுவிச்சு வச்ச நெல்ல போல்\nஹேய் ஒத்த நிலவை போல\nஹேய் சுத்தி வரும் பூமிக்குள்ள\nஎன்னை சுத்தும் சாமி புள்ள\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nPolladha Bhoomi (பொல்லாதபூமி பொலிப்போடும்)\nYen Minukki (எம் மினுக்கிக் காத்திருக்கா)\nBlood Bath (வா எதிரில் வா)\nEllu Vaya Pookalaye (எள்ளு வய பூக்கலையே)\nTags: Asuran Songs Lyrics அசுரன் பாடல் வரிகள் Yen Minukki Songs Lyrics எம் மினுக்கிக் காத்திருக்கா பாடல் வரிகள்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-12-04T20:32:16Z", "digest": "sha1:LC2W4N5QMKDBNYBBQH6GOI73XOKOH43Y", "length": 8941, "nlines": 145, "source_domain": "globaltamilnews.net", "title": "இராணுவப் புலனாய்வுப் பிரிவு Archives - GTN", "raw_content": "\nTag - இராணுவப் புலனாய்வுப் பிரிவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபல அரசியல்வாதியை கொல்ல முயன்றதால், முன்னாள் புலிகள் கைதாம்….\nகடந்த வியாழக்கிழமை முதல் வடக்கு, கிழக்கு மாகாணத்தின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் நாமல் பெரேரா மீது தாக்குதல் நடத்திய இராணுவப் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்கள் கைது\nஊடகவியலாளர் நாமல் பெரேரா மீது தாக்குதல் நடத்திய இராணுவப்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகீத் நொயாரை கடத்த பயன்படுத்திய வெள்ளை வான் மீட்பு\nபிரபல ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்துவதற்கு பயன்படுத்திய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – கீத் நொயார் தாக்குதலுடன்; தொடர்புடைய இராணுவ புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்\nகீத் நொயார் தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரியிடம் விசாரணை:\nகடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் இராணுவப் புலனாய்வுப்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலசந்த கொலை தொடர்பில் கோதாவிடம் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலசந்தவை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே கொலை செய்தனர் – குற்ற விசாரணைப் பிரிவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎக்நெலிகொட வழக்கில் மேலும் இருவருக்கு பிணை\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nநாடு முழுவதும் பணியாற்றும் 1990 சுவசெரிய தொழிற்சங்கத் தலைவர்களை அடக்க முயற்சி December 4, 2020\nமுன்னாள் புலிக் குடும்பம் ஒன்று, குண்டுடன் பேருந்தில் பயணித்ததாக இராணுவம் குற்றச்சாட்டு… December 4, 2020\nயாழ் மாவட்டத்தில் 8,374 குடும்பங்கள் பாதிப்பு December 4, 2020\nபவித்ராவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை… December 4, 2020\nதமிழ் மக்களை அழித்தொழிக்கும் நோக்கத்திற்காகவே, யுத்த வலயத்திலிருந்து மக்கள் வெளியேற அரசு மறுத்திருந்தது. December 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ் மக்களை அழித்தொழிக்கும் நோக்கத்திற்காகவே, யுத்த வலயத்திலிருந்து மக்கள் வெளியேற அரசு மறுத்திருந்தது.\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/05/eu-removes-sl-from-list-of-high-risk-countries-for-anti-money-laundering.html", "date_download": "2020-12-04T20:22:32Z", "digest": "sha1:LIZWJONDJAYIZ2NUO2GITVTUFO6NOWZG", "length": 7197, "nlines": 66, "source_domain": "www.cbctamil.com", "title": "மூன்றாம் நிலை நாடுகள் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கம்", "raw_content": "\nHomeeditors-pickமூன்றாம் நிலை நாடுகள் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கம்\nமூன்றாம் நிலை நாடுகள் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கம்\nநிதி தூய்தாக்கலைத் தடுத்தல், பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதை ஒழித்தல் ஆகிய செயற்பாடுகள் தொடர்பான மூன்றாம் நிலை நாடுகள் பட்டியலிலிருந்து ஐரோப்பிய ஆணைக்குழு இலங்கையை நீக்கியுள்ளது.\n2017 ஒக்டோபர் மாதத்தில் சாம்பல் நிறப்பட்டியல் என பொதுவாக இனங்காணப்படுகின்ற நிதியியல் நடவடிக்கைச் செயலணியின் இணங்குவித்தல் ஆவணத்தில் பணம் தூயதாக்கலைத் தடுத்தல்/பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் உபாய ரீதியான குறைபாடுகளுடன் கூடிய நியாயாதிக்க பிரதேசமாக அச் செயலணி மூலம் இலங்கை அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து 2018 பெப்ரவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கை உயர் இடர்நேர்வுமிக்க மூன்றாம் நிலை நாடொன்றாக அட்டவணைப்படுத்தப்பட்டது\nஅட்டவணைப்படுத்தப்பட்டதனைத் தொடர்ந்து இனங்காணப்பட்ட உபாய ரீதியான குறைபாடுகளை நிவர்த்திசெய்வதற்கு இலங்கைக்கென காலம் வரையறை செய்யப்பட்ட நடவடிக்கைத் திட்டமொன்று குறித்தொதுக்கப்பட்டிருந்தது.\nநிதியியல் நடவடிக்கைச் செயலணியினால் அட்டவணைப்படுத்தப்பட்டதிலிருந்து நிதியியல் உளவறிதல் பிரிவானது ஏனைய ஆர்வலர்களுடன் ஒன்றிணைந்து வழங்கப்பட்ட காலச் சட்டகத்தினுள் நிதியியல் நடவடிக்கைச் செயலணியின் நடவடிக்கைத் திட்டத்தினை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கு செயல்திறன்மிக்கதும் உறுதியானதுமான தொடரான நடவடிக்கைகளை எடுத்திருந்ததுடன் அதற்கமைய நிதியியல் நடவடிக்கைச் செயலணியானது 2019 ஒக்டோபர் 13 – 18 வரை பாரிஸ் நகரில் நடைபெற்ற அதன் முழுநிறைவான அமர்வில் அதன் இணங்குவித்த��் அட்டவணையிலிருந்து சாம்பல் நிறப்பட்டியல் எனவும் அறியப்படுகின்ற இலங்கையினை நீக்கியது.\nபணம் தூயதாக்கலைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் மீதான அனைத்தையுமுள்ளடக்கிய கொள்கைக்கான நடவடிக்கைத் திட்டத்துடன் ஒன்றிணைந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் இடர்நேர்வுமிக்க மூன்றாம் நிலை நாடுகளின் திருத்தப்பட்ட அட்டவணையானது அங்கீகாரத்திற்காக ஐரோப்பிய ஒன்றிய சபைக்கும் பாராளுமன்றத்திற்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளது.\nநிதியியல் நடவடிக்கைச் செயலணியினாலும் ஐரோப்பிய ஒன்றியத்தினாலும் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டமை முன்னைய இரண்டு வருட காலப்பகுதியின் போது நிலவிய பாதகமான விளைவுகளை இல்லாதொழிக்குமென்றும் நாட்டின் சாதகமான பொருளாதாரத் தோற்றப்பாட்டினையும் நிதியியல் உறுதிப்பாட்டினையும் மேலும் வலுப்படுத்துமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nகருணா அம்மானின் கருத்திற்கு பொதுஜன பெரமுன உறுப்பினர் கண்டனம்\nபிக்பாஸ் 4 விரைவில் தொடங்குகிறது - வெளியானது சூப்பர் தகவல்\nஏப்ரல் 01 ஆம் திகதி வரை கால அவகாசம் - பொலிஸாரின் இறுதி எச்சரிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/02/blog-post_85.html", "date_download": "2020-12-04T19:36:21Z", "digest": "sha1:ICQ6VXEHQP74AO3KSHNJEQLS7ZXYVRSO", "length": 5331, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மரக்கறி விலை இன்னும் உயரும்: ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை - sonakar.com", "raw_content": "\nHome NEWS மரக்கறி விலை இன்னும் உயரும்: ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை\nமரக்கறி விலை இன்னும் உயரும்: ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை\nநாட்டில் உரத் தட்டுப்பாடு நிலவி வருவதால் மரக்கறி விலை இன்னும் உயரும் அபாயம் என்ளதாக எச்சரித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன்.\nஇன்று (3) ஹற்றனில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயிகளும் பாரிய இடர்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.\nஇதேவேளை, நேற்றைய தினமும் வட்டவள பகுதியில் சுமார் 4.5 லட்சம் பெறுமதியான மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று கொள்ளையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்���ிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/08/blog-post_36.html", "date_download": "2020-12-04T21:05:08Z", "digest": "sha1:CTSB427FZ42RR6NJQC5TZB3DV5QLJFA7", "length": 7032, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "எனது பதவி சமூகத்துக்கானதல்ல ; நாட்டுக்கானது: அலி சப்ரி - sonakar.com", "raw_content": "\nHome NEWS எனது பதவி சமூகத்துக்கானதல்ல ; நாட்டுக்கானது: அலி சப்ரி\nஎனது பதவி சமூகத்துக்கானதல்ல ; நாட்டுக்கானது: அலி சப்ரி\nநாட்டின் அரசியலமைப்புக்கு பாதுகாவலனாக இருப்பதோடு எந்த சந்தர்ப்பத்திலும் ஐக்கியத்திற்கும் சகோதரத்துவத்திற்கு எதிராக செயற்பட போவதில்லையென தெரிவிக்கிறார் புதிய நீதியமைச்சர் அலிசப்ரி.\nஅமைச்சராக பதவியேற்ற பின் நேற்றைய தினம் கண்டி - லைன் பள்ளியில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், நான் ஜனாதிபதி முன்னிலையில் நீதி அமைச்சராகப் பதவியேற்றது ஒரு குறித்த சமூகத்திற்காக மட்டும் அல்ல, ஒரு சனக் கூட்டத்திற்கு அல்ல, இது முழுநாட்டுக்காக வழங்கப்பட்ட பதவியாகும் என்றும் தெரிவித்தார்.\nஇதன் போது, முஸ்லிம் சமூகத்தில் இருக்கும் அடிப்படைவாதத்தைக் களையாது யாரும் நிம்மதியாக இருக்க முடியாது எனவும் அதற்கான ஆவன செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் முஸ்லிம் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் ஏ. எல். எம். உவைஸ் பாக்கிஸ்தான் நாட்டு வதிவிடப் பிரதிநிதியும் பள்ளிவாசலின் நிர்வாகத் தலைவருமான அப்சல் மரைக்கார் பாக்கிஸ்தான் நாட்டு வதிவிடப் பிரதிநிதியும் பள்ளிவாசலின் நிர்வாகத் தலைவருமான அப்சல் மரைக்கார் மத்திய மாகாண அரசியல் ஒன்றியத் தலைவர் சட்டத்தரணி பஸ்லி வாஹிட் மற்றும் சர்வ மதத் தலைவர்களும் கலந்து கொண்டனர். கண்டி மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபைத் தலைவர் மௌலவி எச் உமர்தீன் விசேட பிரார்த்தனையை நடாத்தி வைத்தார்.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/09/20_9.html", "date_download": "2020-12-04T21:24:31Z", "digest": "sha1:WAW63AIVYTRQP4GRAP5OL2J57LQWCH3I", "length": 5437, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "20ம் திருத்தச் சட்டம்: நாலக தேரர் அதிருப்தி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS 20ம் திருத்தச் சட்டம்: நாலக தேரர் அதிருப்தி\n20ம் திருத்தச் சட்டம்: நாலக தேரர் அதிருப்தி\nஅரசாங்கம் முன் வைத்துள்ள 20ம் திருத்தச் சட்ட வரைபுடன் முழுமையாக உடன்பட முடியாது என தெரிவிக்கிற���ர் பெங்கமுவே நாலக தேரர்.\nஜனாதிபதியொருவர் அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுவாராக இருந்தால் அவரை நீதிமன்றுக்குக் கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டால் அவருக்கு எதிராக நீதிமன்றம் செல்வதற்கான தேவையுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஉத்தேச 20ம் திருத்தச் சட்ட முன்மொழிவுகளில் அரச கணக்காய்வாளரின் அதிகாரங்களும் வரையறுக்கப்பட்டிருப்பதாகவும் இது போன்ற விடயங்களை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/10/blog-post.html", "date_download": "2020-12-04T20:50:10Z", "digest": "sha1:3BIERU27CIRVBHHPENSJVXU3LNBKKPSY", "length": 18192, "nlines": 296, "source_domain": "www.tamilvaasi.com", "title": "பி.ஜே.பி. பெயரில் காங்கிரஸ் வெப்சைட் | ! தமிழ்வாசி !", "raw_content": "\nபி.ஜே.பி. பெயரில் காங்கிரஸ் வெப்சைட்\nஆளும் காங்கிரஸ் கட்சியே இப்படி சைபர்கிரைம் குற்றம் புரியலாமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. முக்கிய எதிர்கட்சியான பா.ஜ.,வின் பெயரில் மோசடி நடந்திருப்பதாக சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பிய���ள்ளது பா.ஜ., வின் மேலிடம். காங்கிரசுக்கும் ,பா.ஜ.,வுக்கும் இடையில் முக்கிய பிரச்னை மையமாக வைத்து பெரும் பிரச்னை இல்லாமல் இருந்து வந்த நேரத்தில் தற்போது இரு கட்சிகள் இடையே இணயைதள விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது.\nஅகிலஇந்திய காங்கிரஸ் கட்சிதான் இந்த மோசடியில் ஈடுபட்டிருக்குமா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. பிஜேபி.காம் என அட்ரஸ் பாரில் அடித்து பிரவுஸ் செய்யும் போது இது காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்கிறது. பா.ஜ.,வின் உண்மையான முகவரி பிஜேபி.ஒஆர்ஜி ஆகும். பாரதியஜனதா கட்சியின் இணையதளத்தை பார்க்க விரும்புபவர்கள் பெரும்பாலும் பிஜேபி.காம் என டைப் செய்வர். எனவே இதனை கருத்தில் கொண்டு இவ்வாறு டொமைன் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.\nஇது குறித்து பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, கட்காரி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது, பி.ஜே.பி., பெயரை தவறாக பயன்படுத்தி சைபர் குற்றம் புரிந்துள்ள காங்கிரசுக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இந்த நோட்டீசில் இது போன்ற விஷம செயலில் ஈடுபட வேண்டாம் என்றும் , தங்களிடம் கேட்டால் இந்த பெயரை நாங்களே தருகிறோம் என்றும் கூறப்பட்டுள்ளது.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nகல்லிலே கலைவண்ணம் கண்ட மாமல்லபுரம்\nகே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமை...\nதேசிய பாரம்பரிய விலங்காக யானை அறிவிப்பு\nபுதுமையான சுவாரசியமான சர்ச் இஞ்ஜின் - உபயோகித்து ...\nதாயின் கருவில் இருக்கும் 17 வார குழந்தையும் சிரிக்...\nபட்டினி ஒழிப்பு பணியில் இந்தியா படுமோசம்\n ஐ.நா. - வுல இடம் புடிச்சாச்சு\nகணவன் ரத்தம் குடித்து அன்பை வெளிப்படுத்தும் மனைவி\nதனி��பர் செல்போன்களுக்கு அவரவர் தேசிய அடையாள அட்டை ...\n10.10.10-ல் திருமணம் செய்ய காதலர்கள் ஆர்வம்\nபெண்களுக்கு வியர்வை வெளியேறுவது குறைவு - தெரியுமா\nஅதிக உயிரிழப்பை ஏற்படுத்துவதில் பயங்கரவாதத்தை விட ...\nகிர்ர்ர்ரடிக்கும் \"வ\" குவார்ட்டர் கட்டிங்\nசில்க் ஸ்மிதா வாழ்க்கை படமாகிறது.\nசூர்யா வெறும் பத்து நிமிடம் வரும் படத்தை எப்படி வெ...\nபி.ஜே.பி. பெயரில் காங்கிரஸ் வெப்சைட்\nநடராஜனின் எதிர்காலம் எப்படி இருக்கும்\nவர்கலா – ஆதாமிண்ட ஸ்வர்க்கம்\nபுருசோத்தம் லட்சுமண் தேசுபாண்டே - கூகுளில் இன்று\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nஅருள்மிகு ஸ்ரீஅமிர்தாம்பிகை சமேத ஸ்ரீசந்திரசேகரர் சுவாமி -காமக்கூர் - புண்ணியம் தேடி\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/writer/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/?add-to-cart=5726", "date_download": "2020-12-04T20:23:24Z", "digest": "sha1:ZAVM5EN6V3CU7CDADKX6D4RGXS5FXZBA", "length": 3701, "nlines": 103, "source_domain": "dialforbooks.in", "title": "கலைமாமணி அறந்தை நாராயணன் – Dial for Books", "raw_content": "\nHome / Product Author / கலைமாமணி அறந்தை நாராயணன்\nமானுடம் பாடிய புரட்சித் துறவி விவேகானந்தர்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 40.00\nபாரதி பாரட்டிய புதுமன்னன் லெனின்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 30.00\nபாரதியார் புகழ் பரப்பிய ப.ஜீவானந்தம்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 60.00\nகவிதா பப்ளிகேஷன் ₹ 85.00\nவிடுதலைப் புரட்சியில் பகத்சிங்கும் அவனது தோழர்களும்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 25.00\nAny Imprintகவிதா பப்ளிகேஷன் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2", "date_download": "2020-12-04T19:50:21Z", "digest": "sha1:JKZAL7RPWXLC775GSO2KJFKV4Z3O3E3H", "length": 8519, "nlines": 159, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை முறையில் களைக்கொல்லி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகேரளாவில் ஒரு எளிமையான விவசாயி நரேந்திரநாத் என்பவர் அறிமுகப் படுத்தியுள்ளார்.\nஇக்கலவை களைகளைக் கொல்லும் எந்தப்பயிரிலும் இதைத்தெளித்தால் கருகிப்போகும். ஆனால் இது பயிர்களுடன் வளரும்.\nசெடிகள் மண்டிக் கிடக்கும் ஒரு நிலத்தை சுத்தம் செய்து அந்த நிலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற நிலைவரும் போது இந்தக் கலவையைப் பயன்படுத்தலாம்.\nசுமார் ஒரு ஏக்கரில் இதனை பயன்படுத்த வேண்டுமானால் 250 லிட்டர் கரைசல் தேவைப்படும்.\n10 லிட்டர் கரைசல் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள்.\nசுண்ணாம்பு – 3 கிலோ,\nகோமியம் – 3 லிட்டர்\nதண்ணீர் – 10 லிட்டர்,\nவேப்ப எண்ணெய் – 2 லிட்டர்\nஉப்பு – 4 கிலோ\nதண்ணீரில் சுண்ணாம்பைச் சேர்த்து கலக்கி 10 மணி நேரத்திற்கு வைத்திருக்க வேண்டும்.\nஇதிலிருந்து 7 லிட்டர் எடுத்து அத்துடன் உப்பைக் கரைத்தும், அத்துடன் கோமியத்தையும் சேர்த்து கலக்க வேண்டும்.\nபின் இந்த கரைசலை வடிகட்டி எடுத்து அத்துடன் வேப்ப எண்ணெயைச் சேர்க்க வேண்டும்.\nஇதனை சுமார் 10 நிமிடங்களுக்கு வைத்திருக்கும் போது மேலே மிதந்து வரும். படிமத்தை நீக்கி விட வேண்டும்.\nபின் இந்தக் கரைசலை ஸ்பிரேயர் மூலமாக களைச்செடிகளின் இலை மற்றும் தண்டுப் பகுதிகளில் விழுமாறு தெளிக்க வேண்டும்.\nஇக்கரை���லை தெளித்தப்பின் குறைந்தது 2 நாட்களுக்கு மழைவிழக் கூடாது.\nஇக்கரைசலை தெளிக்கும் முன் குறிப்பிட்ட நிலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கவும் கூடாது.\nமேலும் விபரங்களுக்கு நரேந்திரநாத்தை தொடர்பு கொள்ள 09847774725, 09847774725 கைப்பேசி எண்ணைப் பயன்படுத்தவும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in வேளாண்மை செய்திகள்\nபாரம்பரியமிக்க காட்டு யானம் நெல் ரகம் →\n← குழித்தட்டு முறையில் மஞ்சள் நாற்று உற்பத்தி\nOne thought on “இயற்கை முறையில் களைக்கொல்லி”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media.tamil.best/2020/06/cid.html", "date_download": "2020-12-04T19:55:52Z", "digest": "sha1:F7OFZSEX262AUCFNNYQ5GB2ETNLJRR3Z", "length": 2178, "nlines": 9, "source_domain": "media.tamil.best", "title": "CID எனக் கூறி பொலிஸ் தலைமையகத்துக்குள் நுழைய முயன்ற இளைஞர்!", "raw_content": "HomeSliderCID எனக் கூறி பொலிஸ் தலைமையகத்துக்குள் நுழைய முயன்ற இளைஞர்\nCID எனக் கூறி பொலிஸ் தலைமையகத்துக்குள் நுழைய முயன்ற இளைஞர்\nபொலிஸ் அதிகாரியாக நடித்து பம்பலப்பிட்டி பொலிஸ் களப்படை தலைமையகத்துக்குள் நுழைய முயன்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகொழும்பு 12 ஐச் சேர்ந்த 23 வயதான இளைஞரே இவ்வாரு நாராஹேன்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதான் குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமை புரிவதாகவும் சர்வதேச பொலிஸ் அடையாள அட்டை ஒன்றை தான் பெற வேண்டியுள்ளதாகவும் சந்தேக நபரான இளைஞர் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் சந்தேகம் கொண்ட பம்பலப்பிட்டி பொலிஸ் தலைமையக அதிகாரிகள், நாராஹேன்பிட்டி பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே குறித்த சந்தேக நபர் கைது செய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதமிழ் யாழ் செய்திகளுடன் இணைந்திருங்கள் SoraTemplates MEDIA TAMIL.BEST", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2020-12-04T21:25:13Z", "digest": "sha1:VOCXUA6PZ4OTLTNBDSCZKGOCNDHA2BST", "length": 7341, "nlines": 252, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதீயா வேலை செய்யணும் குமாரு\nBalajijagadeshBot��ல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n→‎நடிகர்கள்: பராமரிப்பு using AWB\n~AntanO4task பக்கம் தீயா வேலை செய்யணும் குமாரு (திரைப்படம்) என்பதை தீயா வேலை செய்யணும் குமாரு என்ப...\nAntanO, தீயா வேலை செய்யனும் குமாரு பக்கத்தை தீயா வேலை செய்யணும் குமாரு (திரைப்படம்) என்ற தலைப்ப...\n{{merge to|தீயா வேலை செய்யணும் குமாரு (திரைப்படம்)}}\n\"தீயா வேலை செய்யனும் குமா...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n+ மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயில...\nSelvasivagurunathan m பயனரால் தீயா வேலை செய்யனும் குமாரு (திரைப்படம்), [[தீயா வேலை செய்யணும் குமாரு (திரைப்ப...\nவிரிவாக்க வேலை வார்ப்புரு நீக்கம்\n+ கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using தொடுப்பிணைப்பி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-12-04T21:32:29Z", "digest": "sha1:DRMCTMZ3TMTGVQURV4SQGLIIZMA3KI7Y", "length": 4902, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நன்னீர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநன்னீர் என்பது, உப்புக்களும், வேறு திண்மப் பொருட்களும் மிகவும் குறைந்த அளவில் கரைந்துள்ள நீர் ஆகும். இது ஒரு முக்கியமான மீளத்தக்க வளமாகும். உலகின் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத இது, குடித்தல், வேளாண்மைக்கான நீர்ப்பாசனம் உட்படப் பல தேவைகளுக்கு மனிதர்களால் பயன்படுத்தப்படுகின்றது.\nஆயிரத்துக்கு, 0.5 பகுதி கரைந்த உப்புக்களைக் (புளோரைடு) கொண்டுள்ள நீரே நன்னீர் என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது.[1]. இந்தியாவில் 19 மாநிலங்களில், குடிநீரில் புளோரைடு உப்புகள் 10.5 விழுக்காடு உள்ளதால், அவை குடிக்கத் தகுதியற்ற நன்னீராக உள்ளது[2]. ஏரிகள், ஆறுகள், சில இடங்களிலுள்ள நிலத்தடி நீர் என்பவற்றிலிருந்து நன்னீர் பெறப்படுகின்றது. நன்னீருக்கான மிக முக்கியமான மூலம் மழையாகும்.\nகடலுக்கருகில் கிணறு தோண்டினால் உவர்நீரே கிடைக்க வேண்டும் என்று கருத வாய்ப்புண்டு. ஆனால் கடற்கரையிலும் நிலத்தடி நன்னீர் இருக்குமாயின் கடற்கரையிலும் நன்னீரைப் பெற முடியும். இதற்கான காரணம், நன்னீரின் அடர்த்தி உவர் நீரை விடக் குறைவாதலால் அது கடல் நீருக்கு மேலே மிதப்பதாகும்.\n↑ இந்தியாவின் 19 மாநிலங்க��ில் அபாயகரமான குடிநீர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/185301?ref=archive-feed", "date_download": "2020-12-04T20:08:56Z", "digest": "sha1:DQJRZNQEDROHJKQMRJWK5ERCTMZNXLID", "length": 7286, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "எஸ்.பி.பி வாங்கிய சம்பளம் இதுதான்! அந்த பணத்தை என்ன செய்தார் தெரியுமா - Cineulagam", "raw_content": "\nபிக் பாஸ் விதிமுறையை மீறிய அனிதா.. கடுப்பான போட்டியாளர்கள்.. வெளியானது மூன்றாம் ப்ரோமோ..\nஎன் நடிப்பு அவருக்கு சுத்தமாக பிடிக்காது- மேடையிலேயே நடிகரை பற்றி கூறிய நயன்தாரா\nபயந்து பயந்து தாகத்திற்கு நீர் அருந்திய சிறுத்தை... வெறும் 27 நொடியில் நடுங்க வைத்த வேட்டை\nஇலங்கையில் தாண்டவமாடிய புரெவிப் புயல் கடலால் சூழப்பட்ட யாழ். நாகர்கோவிலின் ஒரு பகுதி... அச்சத்தில் மக்கள்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர் தான்... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஆரி இப்படியெல்லாம் செய்தார்.. டைட்டில் வின்னர் இவர்தான்.. பிக்பாஸ் சம்யுக்தா வெளியிட்ட பரபரப்பு வீடியோ\nகடற்கரையில் போஸ் கொடுக்க பிரபல தயாரிப்பாளரின் லுங்கியை திருடிய நடிகை ஸ்ருதிஹாசன்- வைரல் போட்டோ\nநடிகர் ஜெய்யுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ள நடிகை வாணி போஜன்.. வெளியானது வீடியோ..\nநக்கலாக பேசிய அனிதா.. அதற்கு பிக்பாஸ் கொடுத்த பதிலடி என்ன தெரியுமா\nதக்க வைத்த இடம் தட்டி பறிக்கப்பட்ட கொடுமை... கோபத்தில் விளையாட்டிலிருந்து வெளியேறிய அனிதா\nசமீபத்தில் நடிகை நந்திதா வெளியிட்ட புகைப்படங்கள்\nபிக்பாஸில் எல்லோருக்கும் சவால்விடும் பாலாஜி முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஎஸ்.பி.பி வாங்கிய சம்பளம் இதுதான் அந்த பணத்தை என்ன செய்தார் தெரியுமா\nபாடும் நிலாவாக சினிமா துறையை அலங்கரித்த பாடகர் எஸ்.பி.பி நேற்று சென்னையில் உடல் நலக்குறைவால் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தார்.\nஅவரின் உடல் காவல் துறையின் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை கொடுத்து அஞ்சலி செய்தனர். திரையுலகில் 12 மொழிகளில் 42 ஆயிரம் பாடல்களை பாடி பெரும் கின்னஸ் செய்தவர் படிப்படியாக தான் இந்த நிலைக்கு உயர்ந்தார்.\nசினிமா உலகில் டி.எம்.எஸ் புகழின் உச்சத்தில் இருந்த நேரம் எஸ்.பி.பி சினிமாவுக்குள் வருகை தந்தார். இவருக்கு 4 வருடங்களுக்கு முன்னர் தான் மற்றொரு ஜாம்பவானான ஜேசுதாஸும் சினிமாவுக்கு வருகை தந்தார்.\nஇக்காலகட்டத்தில் எஸ்.பி.பி ஒரு பாடலை பாட சம்பளமாக பெற்ற தொகை ரூ 150 அல்லது ரூ 200 தானாம். அந்த பணம் தன் தந்தைக்கு பயன்படுமே என கிடைத்த வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்வாராம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=12-02-13", "date_download": "2020-12-04T20:36:54Z", "digest": "sha1:EHJVCGRB2HH7TRDQNTDI5G3HKWG6BPMF", "length": 27695, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From டிசம்பர் 02,2013 To டிசம்பர் 08,2013 )\nநிவர்... புரிந்தது உன் பவர்\nரஜினியின் அடுத்த 'மூவ்' ஆரம்பம் : கட்சி கொள்கை தயாரிப்பு பணி தீவிரம் டிசம்பர் 05,2020\nஎங்களை வசைபாடாத நாளே கிடையாது:ஸ்டாலின் மீது ஆதங்கம் டிசம்பர் 05,2020\nவிரைவில் கொரோனா தடுப்பூசி: பிரதமர் மோடி அறிவிப்பு டிசம்பர் 05,2020\nஇதே நாளில் அன்று டிசம்பர் 05,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nவாரமலர் : வளர்ப்பு தாய்மார்கள்\nசிறுவர் மலர் : காவிய தலைவன்\nபொங்கல் மலர் : ரஜினி... செல்லம்மான அப்பா... - 'ஸ்டார்' நடிகை நிவேதா\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: அணுசக்தி துறையில் வேலை\nவிவசாய மலர்: மழை நீரினால் பாதித்த நெற் பயிர்களை காப்பது எப்படி\nநலம்: பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை\n1. விண் ஆம்ப் இனி இல்லை\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013 IST\nகடந்த 15 ஆண்டுகளாக, கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களின் சிறந்த இசைத் தோழனாக இயங்கி வந்த விண் ஆம்ப் (Windows Advanced Multimedia Products) அப்ளிகேஷன் புரோகிராமினைத் தாங்கியுள்ள இணைய தளம் Winamp.com, டிசம்ப��் 20 முதல் மூடப்படுகிறது. இனி இந்த புரோகிராமினை அதன் இணையதளத்திலிருந்து பெற இயலாது. இதன் இறுதி பதிப்பு விண் ஆம்ப் 5.66 தற்போது அதன் இணைய தளத்தில் கிடைக்கிறது. தேவைப்படுபவர்கள் அதன் இணைய தளத்திலிருந்து ..\n2. விண் ஆம்ப் உருவான வரலாறு\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013 IST\nவிண் ஆம்ப் 0.92, மே மாதம் 1997ல் இலவச புரோகிராமாக வெளியானது. பிப்ரவரி, 1998ல், பொதுவான நோக்கமுடன் கூடிய ஆடியோ பிளேயராக மாற்றங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு ப்ளக் இன் புரோகிராமின் கட்டமைப்புடன் வெளியானது. இதற்கான ஆதரவைப் பார்த்தவுடன், இந்த புரோகிராமில் பல மாற்றங்கள் வேகமாக மேற்கொள்ளப்பட்டன.ஜூன்7, 1977ல், \"Winamp” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு (சிறிய எழுத்து a உடன்) பதிப்பு 1.006 ..\n3. பயணங்களில் லேப்டாப் கம்ப்யூட்டர்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013 IST\nடெஸ்க்டாப் கம்ப்யூட்டருக்குப் பதிலாக, லேப் டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்படுவது இப்போது பழக்கமாகிவிட்டது. பயணங்களின் போது எடுத்துச் செல்வது என்பது நம் வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. விமான நிலையமாக இருந்தாலும், விமானத்தின் உள்ளாக பயணிக்கும்போதும், இது ஓர் நல்ல துணையாக உள்ளது. அதே போல, ட்ரெயின், பஸ் பிரயாணங்களிலும் பயணிப்போர், தங்கள் பொழுது போக்குத் ..\n4. பெங்களூருவில் இந்திய இணைய மொபைல் கழகம்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013 IST\nIAMAI என அழைக்கப்படும் இந்திய இணைய மொபைல் கழகம், (Internet and Mobile Association of India) அண்மையில், தன் பிராந்திய அலுவலகத்தினை, பெங்களூருவில் தொடங்கியுள்ளது. இது இந்த கழகத்திற்கு மூன்றாவது அலுவலகமாகும். தென் இந்திய மாநிலங்களின் இணைய தள சேவை மற்றும் மொபைல் சேவை நிறுவனங்களை ஒருங்கிணைத்து, அவற்றின் தேவைகளுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தரும் அமைப்பாக இது இயங்கும். தென் இந்திய மாநிலங்களில், ..\n5. மைக்ரோசாப்ட் சரி செய்த 19 பிழைகள்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013 IST\nமாதத்தின் ஒவ்வொரு இரண்டாம் செவ்வாய்க் கிழமையும், மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்களான இன்டர்நெட் எக்ஸ்புளோரர், எம்.எஸ். ஆபீஸ் மற்றும் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் புரோகிரா மில் உள்ள பிழைகள் அடங்கிய குறியீடுகளைச் சரி செய்வதற்கான பைல் தொகுப்புகளை வெளியிடும். இவை பெரும்பாலும், விண்டோஸ் பயன்படுத்துபவர்கள், இணைய இணைப்பில் ..\n பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013 IST\nஒருவரின் எண்ணங்கள், திட்டங்கள், கருத்துக் கோவைகள் ஆகியவற்றை மற்றவர்களுக்கு விளக்க பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் புரோகிராம் ஒரு சிறப்பான சாதனம் ஆகும். மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள், ஆய்வாளர்கள் அடிக்கடி கருத்தரங்களில், கூட்டங்களில் இதனைப் பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். இந்த புரோகிராம் மூலம் பிரசன்டேஷன் பைல் தயாரிப்பில் பின்பற்ற வேண்டிய சில அடிப்படை ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013 IST\nசென்ற மாதத்துடன், நம் பயன்பாட்டிற்கு விண்டோஸ் வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தக் காலத்தில், விண்டோஸ் சிஸ்டத்தினை பல கோடிக் கணக்கானவர்கள் கட்டணம் செலுத்திப் பெற்று பயன்படுத்தி வருகின்றனர். பல நூற்றுக் கணக்கான கோடிக்கணக்கான கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் இயங்கி வருகிறது.விண்டோஸ், அதனைத் தயாரித்து வழங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, பல கோடி டாலர்களை வருமானமாக ..\n8. சில தொழில் நுட்ப சொற்கள்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013 IST\nகம்ப்யூட்டர் பயன்பாட்டில், பல சொற்களை நாம் புதிது புதிதாய் சந்திக்கிறோம். ஒவ்வொரு புதிய அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பு கிடைக்கும்போதும், நமக்கு ஏதாவது தொழில் நுட்ப சொல் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.1. Pinned: பின் செய்யப்பட்ட அல்லது குத்தி வைக்கப்பட்ட என்ற பொருளைக் கொண்ட இந்த சொல், விண்டோஸ் சிஸ்டத்தில், நாம் அடிக்கடி பயன்படுத்தும் ..\n9. தண்ணீரில் விழுந்த ஐபோன் மற்றும் ஐபேட்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013 IST\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் அல்லது ஐபேட் சாதனத்தினை தண்ணீரில் போட்டு, அது செயல் இழந்துவிட்டதா கவலைப் பட வேண்டாம். அதனை, ஆப்பிள் நிறுவனத்திற்கு அனுப்பினால், அதற்கு இணையாக, உங்களுக்கு பரிசு கூப்பன் அனுப்பப்படும். இதனைப் பயன்படுத்தி, புதிய ஐபோன் அல்லது ஐபேட் ஒன்றை வாங்கிக் கொள்ளலாம். இந்த புதிய ஏற்பாட்டினைச் சென்ற வாரம் தான், ஆப்பிள் நிறுவனம் தொடங்கியுள்ளது. ஆப்பிள் ..\n10. ஹாட் பேக் அப்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013 IST\nபேக் அப் வழிமுறைகளில், hot backup என்று ஒரு வழி முறை உள்ளது. மற்ற பேக் அப் வகைகளிலிருந்து இது எப்படி வேறுபட்டது எனப் பார்க்கலாம். ஹாட் பேக் அப் அல்லது ஆன்லைன் பேக் அப் (online backup) என்பது, எந்த கம்ப்யூட்டரிலிருந்து பேக் அப் வழிமுறையைத் தொடங்கினோமோ, அந்த கம்ப்யூட்டரிலிருந்து, பேக் அப் செய்த பைல்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்ற நிலையில் உள்ளதனை ஹாட் பேக் அப் என அழைக்கிறோம். ..\n11. ஐந்து கோடி பெண்களை இணையத்தில் இணைக்க கூகுள் திட்டம்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013 IST\nசென்ற வாரம், கூகுள் இந்தியா நிறுவனம், புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. வரும் 2014 ஆம் ஆண்டு முடிவிற்குள்ளாக, புதியதாக 5 கோடி பெண்களை, இணையத்தில் இணைக்கப்போவதாக இலக்கு நிர்ணயம் செய்துள்ளது கூகுள். தற்போது இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்தும் 20 கோடி பேரில், மூன்றில் ஒரு பங்கு தான் பெண்கள் உள்ளனர். இந்த நிலையை மாற்ற கூகுள் இந்தியா முயற்சிகளை எடுக்கும். எளிதாக ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013 IST\nசெல்களை இணைக்கும் வழிகள்: வேர்டில் டேபிள்களை அமைக்கையில், நம் இஷ்டப்படி செல்களை அமைக்க வசதிகள் உள்ளன. எத்தனை நெட்டு வரிசை, படுக்கை வரிசை எனக் கொடுத்து டேபிள்களை முதலில் அமைக்கிறோம். பின்னர், சில செல்களை நம் தேவைக்கென இணைத்து அமைத்து, அவற்றில் டேட்டாக்களை இடுகிறோம். இந்த செல்களை இணைக்க, Table மெனுவில் Merge Cells என்பதனைப் பயன்படுத்துகிறோம். செல்களைத் தேர்ந்தெடுத்து, இந்த Merge Cells ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013 IST\nஜிமெயிலில் தேவை இன்றி சேர்ந்துள்ள முகவரிகளை நீக்கும் வழி தந்தமைக்கு நன்றி. இதே போல மற்ற வெப் சர்வர் மெயில் தளங்களுக்குமான வழிகளைத் தரவும்.என்.கே. உதயகுமார், விழுப்புரம்.சென்சார்களைக் கொண்டு இப்போது பொம்மைகளும் சிறப்பாக இயங்கும் வகையில் வந்துள்ளன. இனி இந்த சென்சார்களே, டிஜிட்டல் சாதனங்களை இயக்கும் என எதிர்பார்க்கலாம். இது குறித்த உங்கள் விரிவான கட்டுரை, காலத்தே ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013 IST\nகேள்வி: மைக்ரோசாப்ட் அல்லாத வேறு ஒரு நிறுவனம், எக்ஸ்பி சிஸ்டத்தை எடுத்துக் கொண்டு, நம்மை எல்லாம் காப்பாற்றும் சாத்தியக் கூறு உள்ளதா கட்டாயம் எக்ஸ்பியை விட்டு விட்டு வேறு ஒரு சிஸ்டத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டுமா கட்டாயம் எக்ஸ்பியை விட்டு விட்டு வேறு ஒரு சிஸ்டத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டுமாஎன். சிவக்கொழுந்து, விருதுநகர்.பதில்: இதற்கு ஒரே ஒரு சொல்லில், உரக்க \"இல்லை' என்றுதான் சொல்ல வேண்டும். ச��்று விளக்கமாகவே, மீண்டும் இதனைக் கூறுகிறேன். ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013 IST\nWindows: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம். இன்று உலகின் பெரும்பாலான பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம். டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பின் மைக் ரோசாப்ட் நிறுவனத்தால் வழங்கப்பட்டது. தொடர்ந்து இதில் பல வசதிகள் தரப்படுகின்றன. கிராபிக்ஸ் அடிப்படையில் இதன் யூசர் இன்டர்பேஸ் அமைக்கப்பட்டிருப்பதால் பயன்படுத்த எளிதானது.Bandwidth: இணைக்கப்பட்ட இரு ..\n16. இந்திய இணையப் பயன்பாட்டில் மும்பைக்கு முதல் இடம்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013 IST\nஇணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில், மும்பை பெருநகரம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஒரு கோடியே 20 லட்சம் பேர் இணையத்தைப் பயன்படுத்தி வருவதாக, ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இதனை அடுத்து, இரண்டாம் இடத்தை, டில்லி, 81 லட்சம் பேருடன் கொண்டுள்ளது. ஹைதராபாத் நகரம், அடுத்ததாக 47 லட்சம் பேரையும், சென்னை 45 லட்சம் பேரையும், கொல்கத்தா 44 லட்சம் பேரையும் கொண்டுள்ளன. 2012ல் சென்னையில் 34 ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/india-vs-pakistan-champions-trophy-2017", "date_download": "2020-12-04T21:16:52Z", "digest": "sha1:F3CAWSFCXMEG6MMSJFIH4G3QPO2FJQ2M", "length": 17898, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி தோல்விதான் இந்தியாவின் திருப்புமுனை...! | india vs pakistan champions trophy 2017 | nakkheeran", "raw_content": "\nபாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி தோல்விதான் இந்தியாவின் திருப்புமுனை...\n2017-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தது. இதற்கு பிறகுதான் உலகக்கோப்பைக்கான வியூகங்கள் வகுக்கப்பட்டன என்று தேர்வுக்குழுவின் தலைவரான எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்டிங் இன்னும் சரிசெய்யப்பட வேண்டும். இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் வெற்றி பெரும். கிரிக்கெட்டில் அஞ்சாமல் விளையாடும் இளைஞர்களின் அனுபவமும், திறமையும் ஒரு நல்ல இந்���ிய அணியை உருவாக்கும் என்று பிரசாத் கூறியுள்ளார்.\n2015-ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு பிறகு 2017 சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் வரை இந்திய அணி 27 ஒருநாள் போட்டிகளில் 15 வெற்றி, 12 தோல்வி. பங்களாதேஷ், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய தொடர்களில் தோல்வியடைந்தது. சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டி தோல்வி தேர்வுக்குழுவின் செயல்களை வெகுவாக மாற்றியது. அதற்கு பின்னர் இந்திய அணி உலகின் தலைசிறந்த அணியாக மாறியுள்ளது. 2017-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கு பிறகு 48 போட்டிகளில் 35 வெற்றி, 10 தோல்வி, 3 போட்டிகள் முடிவு இல்லை. 11 தொடர்களில் இங்கிலாந்து தொடரில் மட்டுமே 1-2 என்ற விதத்தில் தோல்வியடைந்தது. மற்ற தொடர்களில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது.\nஇந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியாவின் முக்கியத்துவத்தை பற்றி பிரசாத் கருத்து கூறியுள்ளார். ஹர்திக் பாண்டியா தனது திறமையை மேலும் வெளிப்படுத்த வேண்டும். ஹர்திக் பாண்டியா அணியின் சமநிலைக்கு பெரும் வலிமை சேர்க்கிறார். பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் அணிக்கு கூடுதல் பலமாக உள்ளார். ஹர்திக் பாண்டியா ஒரு திறமை வாய்ந்த வீரர், அவர் அதை உணர வேண்டும். ஆட்டத்தை மாற்றக்கூடிய திறமை அவருக்கு உள்ளது.\nஅடுத்த தலைமுறை வேகப்பந்து வீச்சாளர்களை இந்திய அணிக்கு கொண்டு வருவதற்கு தேர்வுக்குழு எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றி பிரசாத் பேசினார். கடந்த இரு ஆண்டுகளில் சில வேகப்பந்து வீச்சாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். தொடக்கத்தில் ஒரு டி-20 வீரர் என்று பும்ரா கருதப்பட்டார். ஆனால் பும்ரா டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுவார் என நாங்கள் நம்பினோம். அடுத்தகட்ட வேகப்பந்து வீச்சாளர்களும் தயாராக உள்ளனர்.\nபிரசாத் உடற்பயிற்சி குழுவினை பாராட்டினார். டெஸ்ட் போட்டிகளுக்கு பும்ராவை தயார்படுத்தி அதில் சிறப்பாக விளையாட வைத்துள்ளனர். ஒரு வருட காலத்தில் பும்ரா இந்திய அணியில் மிக முக்கியமான பந்து வீச்சாளராகவும், அதே நேரத்தில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.\nசர்வதேச அளவில் பிரித்வி ஷா மற்றும் ஷுப்மான் கில் போன்ற இளம் வீரர்கள் சமீபத்தில் இந்திய அணியில் இடம் பெற்று வருகின்றனர். இந்திய அணியின் தேவைகளை அடிப்படையாக���் கொண்டு இந்திய ஏ அணியிலிருந்து சீனியர் அணியை மேம்படுத்துகிறோம். நாங்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து திறமையான வீரர்கள் தேர்ந்தெடுத்து, வீரர்களுக்கு அதிகளவு வாய்ப்புகளை வழங்குவதற்கும், ஊக்குவிப்பதற்கும் விரும்புகிறோம்.\nஐ.பி.எல். தொடரில் உள்ளூர் வீரர்கள் தங்களது அங்கீகாரத்தை பெறுவதற்கு சிறப்பாக விளையாடுவார்கள். அவர்கள் அணியில் தேர்வு செய்யப்பட்டு ஆட்டத்தின் நுணுக்கங்கள், விளையாடும் விதம் ஆகியவை கற்றுத்தரப்படும். அவர்களில் ரஞ்சி தொடரில் மிகவும் சிறப்பாக செயல்படும் வீரர்கள் தேர்வாளர்களால் கவனிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் மற்ற வடிவங்களில் விளையாடும்போது அவர்களின் திறமை அறியப்பட்டு அங்கீகாரம் பெறுகிறது.\nஇந்திய கிரிக்கெட்டின் வருங்காலத்தைப் பற்றி பேசிய பிரசாத், உள்நாட்டு கிரிக்கெட் மிகவும் நல்ல நிலையில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் சிறப்பான திறமை வாய்ந்த வீரர்களை அடையாளம் காண்கிறோம். எங்கள் தேர்வுக்குழு இந்த வேலையை விட்டு வெளியேறும்போது இந்திய அணி மூன்று வடிவங்களில் ஆதிக்கம் செலுத்துவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அதே நேரத்தில் அடுத்த பத்தாண்டுகளுக்கு தரமான வீரர்கள் பற்றி இந்தியா கவலையடைய தேவையில்லை என்று பிரசாத் கூறினார்.\nஇந்திய அணி 1983 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பை தொடரை வென்றது. 2015-ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அரை இறுதிப் போட்டியின்போது தோல்வியடைந்தது. 2017-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது. இந்த தோல்விகள்தான் இந்திய அணியை 2019-ஆம் ஆண்டு நடை பெரும் உலகக்கோப்பை தொடருக்கு தயார்படுத்த நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'சிங்கிள்' யானையின் விமானப் பயணம்... கம்போடியாவுக்குப் பறக்கும் 'காவன்'\nபாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்... புதிய சட்டத்தை அமல்படுத்தும் பாகிஸ்தான்...\nபாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன்...\n1300 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்து கோயில் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு...\nஅது புதிரான ஒன்று... ஆனால் எங்களுக்குச் சாதகமாக அமைந்தது\n - வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆஸ்திரேலியா\nஜடேஜா அதிரடியால் மீண்ட இந்தியா...\nதயாரிப்பாளர்களுக்குள் இல்லாத ஒற்றுமை... டி.ஆர் தலைமையில் மற்றொரு சங்கம்...\n“எங்களைக் காப்பாற்ற முழு ஒத்துழைப்பு வழங்குங்கள்” -பத்திரிகையாளர்களுக்கு விநோதமான கோரிக்கை\nஎஸ்.ஏ.சி. கட்சியின் முன்னாள் தலைவர் கைது\n\"கே.எல்.ராகுல் செய்ததை என்றும் நினைவில் வைத்திருப்பேன்\" - ஆஸ்திரேலிய அறிமுக வீரர் நெகிழ்ச்சி\n\"அடுத்த ஐபிஎல் ஏலத்தில் அவருக்கு போட்டி அதிகமாக இருக்கும்\" மைக்கேல் வாகன் பேச்சு\nநடிகை ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் காலமானார்\nஅன்று குளம் மீட்பு... இன்று பனைத்திருவிழா... சொந்த செலவில் அசத்தும் கிராம இளைஞர்கள்\nஉண்மையிலேயே முதல்வர் பழனிசாமி விவசாயிதானா\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5/", "date_download": "2020-12-04T20:59:08Z", "digest": "sha1:JW25GUNSEJRXTR67ULPY3ELJSDRVR76R", "length": 13336, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "இதுதான் இந்தியா: தலைமறைவாக இருந்தபடியே புதிய கிரிக்கெட் அணியை வாங்கினார் விஜய் மல்லையா ! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇதுதான் இந்தியா: தலைமறைவாக இருந்தபடியே புதிய கிரிக்கெட் அணியை வாங்கினார் விஜய் மல்லையா \n5 years ago டி.வி.எஸ். சோமு\nலண்டன்: இந்திய வங்கிகளில் வாங்கிய சுமார் ரூ.9000 கோடி கடனை அடைக்காமல் ஏமாற்றி, தலைமறைவாக வெளிநாட்டுக்கு ஓடிவிட்ட மோசடி தொழிலதிபர் விஜய் மல்லையா , கரீபியன் பீரிமியர் லீக் கிரிக்கெட்டில் விளையாடி வரும் BARBADOS TRIDENTS அணியை விலைக்கு வாங்கி இருக்கிறார்.\nஅவருக்கு சொந்தமான யுனைடெட் புரூவரீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் ஐடிபிஐ, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடி கடன் பெற்று அந்தத் தொகை திருப்பி செலுத்தப்படவில்லை. இதையடுத்து அந்த வங்கிகள் அளித்த புகாரின்பேரில் அமலாக்கத் துறை மோசடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.\nஇதையடுத்து லண்டனுக்கு தப்பி ஓடிய விஜய் ��ல்லையா அங்கேயே இருக்கிறார். இந்த நிலையில் கரீபியன் பீரிமியர் லீக் கிரிக்கெட்டில் விளையாடி வரும் BARBADOS TRIDENTS அணியை அவர் விலைக்கு வாங்கியுள்ளார்.\nஇந்திய பண மதிப்பில் சுமார் 6 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே இதற்காக செலவழித்துள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். அந்த அணியின் மதிப்பு சுமார் 130 கோடி ரூபாய் ‌உள்ள நிலையில், தன்னையும் பங்குதாரராக இணைத்துக் கொள்ள மற்ற உ‌ரிமையாளர்கள் சம்மதித்தாக அவர் கூறியுள்ளார்.\nபாலிவுட் நடிகர் ஷாருக்கானும் கரீபியன் பீரிமியர் லீக்கில் ஒரு அணியின் உரிமையாளர் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள் – உமையாள் 4 40 வயது கடந்த பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை கட்டாயம் புற்றுநோய்க்கு எதிராக பஞ்சாப் மாநில அரசு தீவிரம் அரவக்குறிச்சியில் தேர்தல் ஒத்திவைப்பு: காரணம் என்ன\nPrevious முகநூலில் நேரடியாக மக்களுக்கு பதில் அளிக்கிறார் மே.வ. முதல்வர்\nNext தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் தே.மு.தி.க. ஆதரவு; கருணாநிதி கைவிடமாட்டார் என்று பேட்டி\nஉத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nதெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து உத்தம் குமார் ரெட்டி ராஜினாமா\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nகுறைந்தபட்ச தொழிலாளர் ஊதியம் – மோடியின் இந்தியாவில் பாகிஸ்தானைவிட மிகவும் குறைவு\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்ப��்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் முன்பதிவு\nமாஸ்கோ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி…\nஇந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்\nசென்னை: “இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோன தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்” பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில்…\n4 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்\nஜோ பைடன் அமைச்சரவையில் சுகாதார குழுவின் இணைத் தலைவராக விவேக் மூர்த்தி நியமனம்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஎச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஇத்தாலியின் நபோலி கால்பந்து ஸ்டேடியத்திற்கு மாரடோனா பெயர்..\nஉத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2020-12-04T20:00:53Z", "digest": "sha1:BWXAXW76E4I4U26QQVAIUHKVHLE4VVLI", "length": 6302, "nlines": 46, "source_domain": "www.tiktamil.com", "title": "மலச்சிக்கலை முற்றிலும் அகற்றும் ஆசனம் எது தெரியுமா….? – tiktamil", "raw_content": "\nயாழ்ப்பாண மாவட்டத்தில் புரெவி புயல் தாக்கத்தைத் தொடர்ந்து தற்போது வரை 54163 பேர் பாதிப்பு\nதற்காலிகமாக விடுமுறை வழங்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் திங்கள் முதல் திறப்பு\nபுரெவிப் புயல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மஸ்தானின் குழு நிவாரணம் வழங்கியது\nநீர்த்தேக்கத்தை பார்வையிட சென்ற மாணவன் மாயம்\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 25’09” ஆக உயர்வு\nவவுனியா பிரதேச செயலகத்தில் உத்தியோகத்தரின் உறவினருக்கு பி.சி.ஆர் பரிசோதனை அலுவலகத்திற்கு கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு\nதிருவையாறு மரண வீட்டிற்கு வந்த பெண்ணின் கணவருக்கும் தொற்று\nயாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ரோஹினி கொசோக்லு, அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹரிஸின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக நியமனம்\nசீரற்ற காலநிலை காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்\nமலச்சிக்கலை முற்றிலும் அகற்றும் ஆசனம் எது தெரியுமா….\nசலபாசனம் வயிற்றுக்கும் வயிற்றுக்கு உள்ளிருக்கும் குடல், இரைப்பை, பித்தப்பை முதலிய முக்கிய அங்கங்களுக்கும் உயிர் வீர்யத்தை தரும் அதியற்புதமானது. மானிட விரோதியாகிய மலச்சிக்கலை அடியோடு அகற்றும்.\nவயிறு பெரிதாக இருக்கும் பெண்கள், ஆண்கள் இந்த ஆசனப் பயிற்சியை மேற்கொண்டால் அவர்கள் வயிறு சாதாரண நிலைக்கு வர ஆரம்பிக்கும்.\nசெய்முறை: குப்புறப் படுத்து முகத்தை விரிப்பில் தாழ்த்தி வைத்துக் கொள்ளவும். இரு கைகளையும் குப்புற மூடிய நிலையில் அடி வயிற்றின் கீழ் வைத்துக் கொள்ளவும், மூச்சை உள்ளே இழுத்து அடக்கி வயிற்றை இறுக்கிக் கொள்ளவும். கைகளை தரையில் அழுத்தியவாறு கால்களை விறைப்பாக வைத்துக் கொண்டு படத்தில் காட்டியவாறு மேலே தூக்கவும். ஒரு முறைக்கு ஐந்து முதல் பத்து வினாடியாக மூன்று முறை செய்யவும் மிக மெதுவாக உயரே தூக்கி இறக்க வேண்டும். ஆரம்பத்தில் ஒவ்வொரு காலாக தூக்கி பழகலாம்.\nபலன்கள்: வயிற்றுப் பகுதி பலப்படும். பெருங்குடல், சிறு குடல் இழுக்கப்பட்டு நன்கு வேலை செய்யும். மலச்சிக்கல் தீரும், கல்லீரல், மண்ணீரல், கணையம் நன்கு வேலை செய்யும். ஜீரணம், வயிற்று வலி நீங்கும். முதுகு இடுப்பு வலி நீங்கும். அடிவயிறு இழுக்கப்பட்டு தொந்தி கரையும். முதுகெலும்பு நோய் குணமாக முக்கிய ஆசனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2020-12-04T20:17:43Z", "digest": "sha1:MSO43Z3ZXNFGTEOTAPQG5ZMGGDKTLM5J", "length": 5827, "nlines": 45, "source_domain": "www.tiktamil.com", "title": "விடுதிகளை காலி செய்யுமாறு மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம்உத்தரவு! – tiktamil", "raw_content": "\nயாழ்ப்பாண மாவட்டத்தில் புரெவி புயல் தாக்கத்தைத் தொடர்ந்து தற்போது வரை 54163 பேர் பாதிப்பு\nதற்காலிகமாக விடுமுறை வழங்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் திங்கள் முதல் திறப்பு\nபுரெவிப் புயல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மஸ்தானின் குழு நிவாரணம் வழங்கியது\nநீர்த்தேக்கத்தை பார்வையிட சென்ற மாணவன் மாயம்\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 25’09” ஆக உயர்வு\nவவுனியா பிரதேச செயலகத்தில் உத்தியோகத்தரின் உறவினருக்கு பி.சி.ஆர் பரிசோதனை அலுவலகத்திற்கு கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு\nதிருவையாறு மரண வீட்டிற்கு வந்த பெண்ணின் கணவருக்கும் தொற்று\nயாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ரோஹினி கொசோக்லு, அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹரிஸின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக நியமனம்\nசீரற்ற காலநிலை காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்\nவிடுதிகளை காலி செய்யுமாறு மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம்உத்தரவு\nகொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள், தங்கள் உடைமைகளை விடுதி அறைகளிலேயே விட்டுவிட்டு, அவரவர் ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். இந்நிலையில் விடுதி அறைகளை சுத்தம் செய்து, புனரமைக்கும் பணியில் கல்லூரிகள், பல்கலைக்கழக நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன.\nசென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடவியல் மற்றும் திட்டமிடல் கல்லூரிகளின் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. விடுதிகளில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், மாணவர்கள் வரும் 21-ம் தேதிக்குள் விடுதி அறைகளை காலி செய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.\nவரும் 21-ம் தேதிக்குள் விடுதி அறைகளை காலி செய்யாவிட்டால், மாணவர்களின் அறைகளில் உள்ள உடைமைகள், உடைமை பாதுகாப்பு அறைகளுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/12/blog-post_60.html", "date_download": "2020-12-04T19:43:56Z", "digest": "sha1:H4YKUDUZEO7YUBW4XO2SKYX6EJ6PRH7K", "length": 10815, "nlines": 57, "source_domain": "www.uktamil.co.uk", "title": "கூந்தலுக்கு கற்றாழை ஜெல் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » மகளீர் பக்கம் » கூந்தலுக்கு கற்றாழை ஜெல்\nஉலகம் முழுவதும் கற்றாழை பல்வேறு விஷயங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கற்றாழை ஜெல் என்பது நமது முகத்தை பொலிவுடன் பளபளக்க செய்வது மட்டுமின்றி நமது தலைக்கு பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு நன்மைகளை பெறலாம். அழகுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் முக்கிய இடம் இந்த கற்றாழைக்கு உள்ளது. இயற்கையாக கிடைக்கும் காற்றாழை ஜெல்லை கொண்டு\nக்கு மாஸ்க் போட்டு வந்தால் முடி பளபளக்கும், பட்டுப்போன்ற மென்மையான கூ��்தலையும் பெறலாம். நேச்சுரல் கண்டிஷனர்: கற்றாழையானது கூந்தலுக்கு இயற்கை கண்டிஷனராக பயன்படுகின்றது. ரசாயனம் கலந்த செயற்கை ஷாம்புக்களை தவிர்த்து இயற்கையான முறைக்கு மாறினால் கூந்தலுக்கு மட்டுமின்றி உடலும் நலம் பெறும்.\nகூந்தலுக்கு ஊட்டச்சத்து: தொடர்ந்து கற்றாழை ஜெல்லை கூந்தலுக்கு பயன்படுத்தி வந்தால் கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. இதனால் கூந்தல் பாதுகாக்கப்படுகின்றது.ஈரப்பதம் : கூந்தலுக்கு தேவையான விட்டமின்கள், மினரல்கள் கற்றாைழயில் இருந்து கிடைப்பதால் கூந்தலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது. சரியான பிஎச் அளவு கூந்தலுக்கு கிடைப்பதோடு, நீளமான கூந்தலை பெறலாம்.கூந்தல் வெடிப்பு: காற்று மற்றும் வெயில் காரணமாக கூந்தல் வறட்சி அடைவதோடு, கூந்தலின் முனை வெடித்து விடுகின்றது. ஆனால் தொடர்ந்து கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி வரும்போது மாசுவில் இருந்துபாதுகாப்பதோடு கேசம் உடைவதையும் தடுக்கின்றது.\nநோய் கிருமி தாக்குவதை தடுக்கும்: தற்போது நவீனம் என்ற பெயரில் கூந்தலை வெவ்வேறு வண்ணங்களில் கலரிங் செய்து கொள்கிறோம். இதனால் தலையை ரசாயனம் மற்றும் நோய்கிருமிகள் தாக்குகின்றன. ஆனால் கற்றாழை ஜெல்லை கூந்தலின் வேர்க்கால்களில் தடவி வந்தால் நோய் கிருமி தாக்குதலில் இருந்து கூந்தலை தப்புவிக்கலாம். பொடுகு: வறண்ட சருமம், பூஞ்சை தொற்று, அரிப்பு, எண்ணெய் சருமம் உள்ளிட்டவற்றுக்கு கற்றாழை ஜெல் நல்ல மருந்தாக பயன்படுகின்றது. பொடுகு மற்றும் அரிப்பில் இருந்து காக்கும் கவசதொப்பியாக இந்த ஜெல் உள்ளது. முடி உதிர்வு: கற்றாழை ஜெல் முடி உதிர்வை தடுத்து கூந்தலை வலுவுடையதாக்குகின்றது. பொடுகு, மாசு உள்ளிட்டவற்றில் இருந்து கூந்தல் பாதுகாக்கப்படுவதால் முடி உதிர்வு என்ற விஷயத்திற்கே இடமின்றி போகின்றது.\n* கற்றாழை ஜெல்லுடன் தேங்காய் பால் சேர்த்து கலந்து தலைக்கு தடவி 10 நிமிடம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.\n* கற்றாழை ஜெல்லுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து குளித்தால் கூந்தல் பொலிவோடு இருப்பதோடு, முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.\n* கற்றாழை ஜெல்லை மட்டும் ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி 10 நிமிடம் கழித்து குளித்தால் மயிர்கால்கள் வலிமையடையும்.\n* கற்றாழையை தொடர்ந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளபளக்கும்.\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nலண்டனில் பள்ளி குழந்தைகளை வைத்து பயங்கரவாத இயக்கம் தொடங்க திட்டம் தீட்டிய 3 பயங்கரவாதிகள் கைது\nலண்டனில் உள்ள ஒரு மத பள்ளியில் பணியாற்றிய 3 பேரை இங்கிலாந்து உளவுத்துறை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்ப...\nமுது­கெ­லும்பு இருக்­கு­மாயின் தனி வேட்­பா­ளரை கள­மி­றக்­குங்கள்.\nஐக்­கிய தேசியக் கட்­சிக்கு சுய­மாக தேர்­தலை சந்­திக்க எந்த தைரி­யமும் இல்லை. கட்சி வேட்­பா­ளரை கள­மி­றக்கி ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் ஒரு...\nசிங்கப்பூரில் தமிழ் இளைஞனுக்கு மரண தண்டனை பதை பதைத்த கடைசி நிமிடங்கள்...\nபோதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பிரபாகரன் ஸ்ரீவிஜயன் எனும் தமிழ் இளைஞர் ஒருவருக்கு சிங்கப்பூரில் இன்று காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட...\nஎன் அக்காவை நினைத்தால் அசிங்கமாக உள்ளது; ஜூலியின் தம்பி ஜோஷ்வா\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி ஜல்லிக்கட்டு போராளி என்ற அடையாளத்துடன் பங்கேற்றார். மக்கள் மத்தியில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-12-04T20:01:02Z", "digest": "sha1:VLR2RVAVYYB32KKJAPZQWC2THUUSMYOY", "length": 12280, "nlines": 159, "source_domain": "gttaagri.relier.in", "title": "வாழையில் வாடல்நோய் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதிருநெல்வேலி மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள வாழைப் பயிரில் வாடல்நோய் காணப்படுகிறது.\nஇந்த நோயின் அறிகுறிகளை வாழையின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் காணலாம்.\nஆரம்பத்தில் அடி இலையின் ஓரங்கள் மஞ்சளாக காணப்படும்.\nநாளடைவில் இந்த மஞ்சள் நிறம் இலையின் மையப்பகுதி அல்லது நடுநரம்புக்குப் பரவி, கடைசியில் இலை முழுவதும் மஞ்சள் நிறமாக மாறுகிறது.\nபின்னர், இந்த மஞ்சள் நிறமானது அடி இலையிலிருந்து மேல் இலைகளுக்கும் பரவி வாழை மரத்திலுள்ள அ��ைத்து இலைகளும் மஞ்சள் நிறமாக மாறும்.\nபாதிக்கப்பட்ட மரத்தின் அடி இலைகள், இலைக்காம்பு பகுதிகள் ஒடிந்து தண்டைச் சுற்றி தொங்கும்.\nதண்டின் நீளவாக்கில் அடியிலிருந்து வெடிப்புகள் காணப்படும்.\nசில நேரங்களில் மரம் இறப்பதற்கு முன்னால் நிறைய பக்க கன்றுகள் தோன்றும்.\nபொதுவாக நோய் பாதிக்கப்பட்ட வாழை மரத்தில் தார்கள் வருவதில்லை. அப்படியே தார் வந்தாலும் காய்கள் மிகவும் சிறுத்தும், குறைந்த எண்ணிக்கையிலும் காணப்படும்.\nஇக்காய்கள் ஒரே சீராக பழுப்பதில்லை, சதைப் பகுதியும் ருசி இல்லாமல் அமிலச் சுவையாக இருக்கும்.\nஅடிக் கிழங்கை குறுக்காக வெட்டிப் பார்த்தால் அதில் நீர் மற்றும் சத்துக்களை கடத்தக்கூடிய சாற்றுக் குழாய்த் தொகுப்பு, மஞ்சள் கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படும்.\nநீண்டநாள்களுக்கு பிறகு இந்த நோய் பாதிக்கப்பட்ட மரம் அழுகி, வெட்டப்பட்ட தண்டுப் பகுதியிலிருந்து அழுகிய மீன் போன்ற துர்நாற்றம் வீசும்.\nஇந்த வாடல்நோய் பியூசேரியம் என்று அழைக்கப்படும் ஒருவித பூஞ்சாணமானது ஏற்படுத்துகிறது. இந்த பூஞ்சாணம் பலவித வித்துக்களை உற்பத்தி செய்து அவை மண்ணில் சுமார் 30 ஆண்டுகள் வாழக்கூடியது.\nவாழையைத் தொடர்ந்து சாகுபடி செய்யாமல், நெல், மரவள்ளி போன்ற பயிர்களை ஓரிரண்டு ஆண்டுகள் சாகுபடி செய்தபின் வாழை நடவு செய்யலாம்.\nஎங்கெல்லாம் இந்த நோயின் தாக்குதல் இருக்கிறதோ, அந்தநிலங்களில் மாற்று ரகங்களான பூவன், பொபஸ்டா, செவ்வாழை ஆகியவற்றை சாகுபடி செய்யலாம்.\nநோய் பாதிக்கப்பட்ட கிழங்கு அல்லது கன்றுகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடங்களுக்கு கொண்டு சென்று நடவு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.\nவாடல்நோய் தாக்காத வாழைத் தோட்டங்களில் தார் வெட்டும் முன்பே சென்று பார்த்து கன்றுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.\nகன்றுகளை வாழைத் தோட்டத்திலிருந்து எடுத்தபின் கன்றுகளின் கிழங்குகளின் மேல்தோல் மற்றும் வேர்களை நீக்கி பின் அக்கிழங்கை 0.2 சதவிகிதம் கார்பெண்டாசிம் (ஒரு லிட்டர் நீரில் 2 கிராம்) மற்றும் மோனோகுரோட்டாபாஸ் (ஒரு லிட்டர் நீரில் 14 மில்லி) மருந்துக் கலவையில் 30 நிமிடம் மூழ்க வைத்து பின் நிழலில் உலர வைத்து நடவு செய்ய வேண்டும்.\nநடவு செய்த உடன் கிழங்கை சுற்றி 20 கிராம் டிரைகோடெர்மா விரிடி மற்றும் 20 கிராம் சூடோமோனாஸ் ப்ளூரெசென்���் ஆகிய எதிர் உயிர்க் கொல்லிகளை அரை கிலோ மண்புழு உரத்துடன் கலந்து இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.\nஇந்த முறையை கன்று நட்ட 2, 4 மற்றும் 6-வது மாதங்களில் மீண்டும் செய்ய வேண்டும்.\nஓரிரண்டு வாழைகளில் நோயின் அறிகுறி தென்பட்டதும் அனைத்து வாழை மரத்துக்கும் தலா 2 லிட்டர் மருந்து கலவை வீதம் மரத்தைச் சுற்றி ஊற்றி பியூசேரியம் வாடல் நோயைக் கட்டுப்படுத்தலாம்\nஇவ்வாறு பாப்பாக்குடி தோட்டக்கலை உதவி இயக்குநர் நா. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஉளுந்து புது பயிர்: த வே ப க – வம்பன் 6 →\n← தென்னையில் வாடல் நோயை கட்டுபடுத்துவது எப்படி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-12-04T22:28:47Z", "digest": "sha1:G7PCBH4SVYJ4AYBPDJVCA3QPYYBJJEPE", "length": 18634, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவேடகம் ஏடகநாதேசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(திருவேடகம் ஏடகநாதர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபிரம தீர்த்தக்குளம், வைகை நதி\nதிருவேடகம் ஏகடநாதேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சம்பந்தர் ஆற்றிலிட்ட தலம் எதிரேறிக் கரையடைந்தது என்பது தொன்நம்பிக்கை.\nமதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் எனும் கிராமத்தில் அமைந்துள்ள ஏடகநாதர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் ஏடகநாதேஸ்வரர், தாயார் ஏலவார்குழலி. இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வ மரமும், தலத்தின் தீர்த்தமாக பிரம தீர்த்தக்குளம் மற்றும் வைகை ஆறு ஆகியவை உள்ளன.\nதிருஞானசம்பந்தர் எழுதிய ’வாழ்க அந்தணர்’ என்ற திருப்பதிகம் எழுதிய ஓலை வைகையாற்று வெள்ளத்தை எதிர்த்து கரையை அடைந்த தலம்.[1]\nமதுரையில் இருந்து வடக்கே வைகை நதியின் கரையோரம் அமைந்துள்ள சிவத்தலம் திருவேடகம். இங்கு வைகை நதி தெற்கு வடக்காக ஓடுவதால் காசிக்கு நிகரான சிறப்பு உடையதாக இத்தலம் கருதப்படுகிறது. இத்தலத்தில் ஒரு நாள் தங்கி இருந்து இறைவனை முழுமனதுடன் பூஜை, அர்ச்சனை முதலியன செய்து வழிபட்டால் காசியில் ஆயுள் முழுவதும் வாழ்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பிரம்மா, பராசரர், வியாசர் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். இக்கோவிலில் உள்ள காலபைரவர் சந்நிதியும் மிகவும் விசேஷமானது. தல வரலாறு: மதுரையை அரசாண்டு வந்த கூன்பாண்டியன் சமண சமயத்தைச் சார்ந்தவன். அவன் மனைவி மங்கையர்க்கரசி ஒரு சிறந்த சிவ பக்தை. 63 நாயன்மார்களில் ஒருவராகத் திகழ்பவள். சைவத்தைக் காப்பாற்ற மங்கையர்க்கரசி அழைப்பின் பேரில் திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்தபோது திருநீறு பூசி அரசன் கூன்பாண்டியனின் வெப்ப நோய் நீங்க உதவினார். அங்கிருந்த சமணர்கள் ஆத்திரமுற்று சம்பந்தருடன் அனல் வாதம் புனல் வாதம் புரிந்தனர். சமணர்கள் தங்கள் ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆயிற்று. ஆனால் சம்பந்தர் திருநள்ளாற்றுப் பதிகம் எழுதிய ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆகாமல் பச்சையாகவே இருந்தது. பின்பு புணல் வாதத்தின் போது சமணர்கள் எழுதிய ஏட்டை ஆற்றில் விட்ட போது அது ஆற்றுடன் சென்றது. ஆனால் சம்பந்தர் \"வாழ்க அந்தணர் \" என்று தொடங்கும் பதிகம் எழுதியிட்ட ஏட்டை வைகை ஆற்றில் விட்ட போது அது வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து சென்றது. மதுரை பாண்டிய மன்னனின் மந்திரி குலச்சிறையார் என்பவர் குதிரையின் மீதேறி வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து செல்லும் ஏட்டைப் பின் தொடர்ந்து செல்ல அது ஓரிடத்தில் வைகை ஆற்றின் கரையில் ஒதுங்கியது. பாண்டிய மன்னன் ஏடு ஒதுங்கிய இடத்தில் ஒரு சிவலிங்கத்தைக் கண்டு அங்கு ஒரு ஆலயம் எழுப்பினான். அதுவே திருவேடகம் என்ற இந்த பாடல் பெற்ற ஸ்தலம்\nதற்போது (டிசம்பர் 2015) இக்கோயிலில் திருப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.\n↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 331\nதிருப்பரங்குன்றம் சத்தியகிரீஸ்வரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் திருத்தல எண்: 4 தேவாரப்பாடல் பெற்ற திருத்த�� எண்: 195\nதேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்களில் பாண்டிய நாட்டுத் திருத்தலங்கள்\nமதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மேற்கு • மதுரை கிழக்கு • திருப்பரங்குன்றம் • மேலூர் வட்டம் • உசிலம்பட்டி • வாடிப்பட்டி • பேரையூர் • திருமங்கலம் • கள்ளிக்குடி •\nதிருமங்கலம் • மேலூர் • உசிலம்பட்டி •\nஅலங்காநல்லூர் • கள்ளிகுடி • உசிலம்பட்டி • கொட்டாம்பட்டி • செல்லம்பட்டி • சேடபட்டி • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • தே. கல்லுப்பட்டி • மதுரை கிழக்கு • மதுரை மேற்கு • மேலூர் • வாடிபட்டி\nஏ. வெள்ளாளப்பட்டி • அலங்காநல்லூர் • சோழவந்தான் • டி. கல்லுப்பட்டி • எழுமலை • வாடிப்பட்டி • பேரையூர் • பாலமேடு • பரவை\nபாண்டியர் • களப்பிரர் • விஜயநகரப் பேரரசு • மதுரை நாயக்கர்கள் • மதுரை சுல்தானகம்\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் • கூடல் அழகர் கோவில் அழகர் கோவில் • திருவேடகம் ஏடகநாதர் கோயில் • திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் • திருவாதவூர் திருமறைநாதர் கோயில் • பழமுதிர்சோலை • திருப்பரங்குன்றம் முருகன் கோவில் • யோக நரசிம்மர் கோவில் • கோரிப்பாளையம் தர்கா • காசிமார் பெரிய பள்ளிவாசல் • ஆதிசொக்கநாதர் கோயில் • இம்மையிலும் நன்மை தருவார் கோயில் • சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் • திருப்பரங்குன்றம் பரங்கிநாதர் கோயில் • திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் • தென்திருவாலவாய் கோயில் • திருவாப்புடையார் கோயில் • முக்தீஸ்வரர் கோயில் • மதனகோபால சுவாமி கோயில்\nசங்கத் தமிழ்க் காட்சிக் கூடம் • காந்தி அருங்காட்சியகம் • திருமலை நாயக்கர் அரண்மனை • புதுமண்டபம்\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nமதுரை மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2019, 15:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/12._%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-04T21:26:18Z", "digest": "sha1:DHSL6JPCKEKOHXJDLOMWMVKXW74GWS6H", "length": 19410, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/12. அடையாளக் குழப்பம் - விக்கிமூலம்", "raw_content": "நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/12. அடையாளக் குழப்பம்\n< நித்திலவல்லி‎ | இரண்டாம் பாகம்\nநித்திலவல்லி ஆசிரியர் நா. பார்த்தசாரதி\n416645நித்திலவல்லி — 12. அடையாளக் குழப்பம்நா. பார்த்தசாரதி\nஒரு பெரிய நெற்களம் வழியிலே குறுக்கிட்ட போது, அந்த நெற்களத்தின் ஒரத்திலிருந்த பனை மரத்தடி மேட்டில் அமர்ந்து, காராளர் வீட்டில் தந்த பணியார மூட்டையை அவிழ்த்தான் கொல்லன். நெய் மணம் கமழ்ந்த அந்தச் சுவையான பணியாரங்களில், அவன் நாவும் வாயும் ருசி கண்டு கொண்டிருந்தன. பின் தொடர்ந்து வந்தவனும் அருகில் நெருங்கிக் கொண்டான். வருகிறவன் பூத பயங்கரப் படைவீரன்தான் என்பதைப் பற்றிக் கொல்லனுக்கு ஒரு சிறிதும் சந்தேகம் இருக்கவில்லை. அவன் தன்னை எப்படி எதிர் கொள்கிறானோ, அதற்கு ஏற்பத்தான் அவனை எதிர் கொள்வது என்ற திடமான முடிவுடன் பணியாரத்தை, அசைத்துப் புரளும் நாவுக்கு வேலை கொடுத்தபடி கொல்லன் தின்று கொண்டிருந்தான். வருகிறவன் தாக்குதலில் இறங்கினால், தாக்குதலில் இறங்குவது, வம்பு பேச வந்தால் வம்பு பேசுவது, உளவறிய முயன்றால் ஒன்றும் தெரியாதவனாக நடிப்பது என்று நினைத்து வைத்துக் கொண்டே காத்திருந்தான் கொல்லன். கொற்றவைக் கோவிலில் வைத்து இந்த எதிரியைச் சந்திப்பது, அங்கே சந்திக்க வேண்டிய கொற்கை நண்பனின் சந்திப்பிற்கு இடையூறாகவும், தடையாகவும் நேர்ந்து விடும் என்றெண்ணியே கொல்லன் இந்த நெற்களத்தில் அமர்ந்திருந்தான்.\nகொல்லன் நினைத்த படி அந்தக் களப்பிர வீரன் இவனருகே வந்து சேர்ந்தான். அதே சமயம், கொல்லனைக் குழப்பத்தில் ஆழ்த்தும் ஒரு காரியத்தையும் வந்தவன் செய்தான்.\nவந்தவன் கொல்லனை நெருங்கியதும் நன்றாகப் பழகிய தமிழில், ஒலிப் பிழை கூட நேராமல், தெளிவாகக் 'கயல்' என்று கூறிவிட்டு இவன் முகத்தை உற்று நோக்கினான். எதை எதையோ எதிர்பார்த்திருந்த கொல்லன், இதை முற்றிலும் எதிர் பார்க்கவே இல்லை. இவன் திகைத்தான். மலைத்தான். குழப்பமுற்றான். எதிராளி அந்த நல்லடையாளச் சொல்லைக் கூறுவதை உணர்ந்து, இவன் ஒன்றுமே பேசாமல் வந்தவனின் முகத்தைப் பார்த்த�� விட்டு ஓரிரு கணங்களில் நிதானம் வரப் பெற்றவனாய்த் தன்னிடமிருந்த பணி யாரக் குவியலிலிருந்து தேன்குழலை எடுத்து நீட்டினான். வந்தவனும் விடாக்கண்டனாக இருந்தான். தேன் குழலை வாங்கிக் கொள்ளாமல் கீழே உட்கார்ந்து, கொல்லனின் காதருகே நெருங்கி மீண்டும் ‘கயல்’ என்று அவன் இரைந்து கூவினான். கொல்லனோ அந்தச் சொல்லையே காதினுள் ஏற்காதவன் போல்,\n தேன் குழல் வேண்டாம் என்றால் அதிரசம் தருகிறேன். சிலருக்கு எப்போதுமே உப்புப் பண்டம் பிடிக்காது. உப்பிட்டவருக்கு நன்றியும் பாராட்ட வேண்டி யிருக்கும். இனிப்பாக ஏதாவது தின்னலாம் அல்லவா”, என்று கூறியபடி ஓர் அதிரசத்தை எடுத்து நீட்டினான். வந்தவன் ஒரு கணம் அயர்ந்து போனான். தான் எதிர்பார்த்து வந்தது நடவாத காரணத்தால் அவனுக்கு ஏமாற்றமாக இருந்ததோ என்னவோ, தெரியவில்லை. ஒன்றும் பேசாமல் கொல்லன் கொடுத்த அதிரசத்தை வாங்கித் தின்னத் தொடங்கினான் வந்தவன். இதற்குள் கொல்லனின் உள்ளுணர்வு மிக நன்றாக விழித்துக் கொண்டு விட்டது. ‘வன்னி மரத்தடிக்குச் செல்லும்போது வழக்கமான நல்லடையாளச் சொல் வேண்டாம்' என்று பெரியவர் காலையில் கூறியிருந்தது வேறு இவனுக்கு ஞாபகம் வந்து விட்டது. வேறொரு காரணத்துக்காக அவர் அப்படிக் கூறியிருந்தாலும், இந்தப் புதிய சூழ்ச்சியை முறியடிக்கவும் இவனுக்கு அதுவே பயன்பட்டது. திருமோகூரில் அவ்வளவு நாட்கள் தங்கியதால் களப்பிரர்களின் பூத பயங்கரப் படைக்குக் கிடைத்த ஒரே வெற்றி, பாண்டியர்களின் நல்லடையாளச் சொல் எப்படியோ அவர்களிடம் சிக்கியிருப்பதுதான் என்பதைக் கொல்லன் புரிந்து கொண்டான். முடியுமானால், அன்றிரவே பெரியவரைச் சந்திக்கும் போது இந்த நிகழ்ச்சியைக் கூறிப் பாண்டியர்களின் நல்லடையாளச் சொல்லை உடனே மாற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் அவன். இல்லாவிட்டால், பயங்கர விளைவுகள் ஏற்பட்டு விடும் என்பது புரிந்தது. தன் தந்திரம் பலிக்காததால், வந்தவன் இவனிடம் ஏதேதோ வம்பு பேசினான். இவன் அளித்த பணியாரங்களைச் சுவைத்துத் தின்றான். புறப்பட்டுப் போவதற்கு முன் பயமுறுத்துவது போன்ற சில வாக்கியங்களைக் கூறியபடியே இவன் முகத்தைக் கவனித்தான் வந்தவன்: “உனக்குத் தெரியுமா அப்பனே”, என்று கூறியபடி ஓர் அதிரசத்தை எடுத்து நீட்டினான். வந்தவன் ஒரு கணம் அயர்ந்து போனான். தான் எதிர்பார்த்து வந்தது நடவாத காரணத்தால் அவனுக்கு ஏமாற்றமாக இருந்ததோ என்னவோ, தெரியவில்லை. ஒன்றும் பேசாமல் கொல்லன் கொடுத்த அதிரசத்தை வாங்கித் தின்னத் தொடங்கினான் வந்தவன். இதற்குள் கொல்லனின் உள்ளுணர்வு மிக நன்றாக விழித்துக் கொண்டு விட்டது. ‘வன்னி மரத்தடிக்குச் செல்லும்போது வழக்கமான நல்லடையாளச் சொல் வேண்டாம்' என்று பெரியவர் காலையில் கூறியிருந்தது வேறு இவனுக்கு ஞாபகம் வந்து விட்டது. வேறொரு காரணத்துக்காக அவர் அப்படிக் கூறியிருந்தாலும், இந்தப் புதிய சூழ்ச்சியை முறியடிக்கவும் இவனுக்கு அதுவே பயன்பட்டது. திருமோகூரில் அவ்வளவு நாட்கள் தங்கியதால் களப்பிரர்களின் பூத பயங்கரப் படைக்குக் கிடைத்த ஒரே வெற்றி, பாண்டியர்களின் நல்லடையாளச் சொல் எப்படியோ அவர்களிடம் சிக்கியிருப்பதுதான் என்பதைக் கொல்லன் புரிந்து கொண்டான். முடியுமானால், அன்றிரவே பெரியவரைச் சந்திக்கும் போது இந்த நிகழ்ச்சியைக் கூறிப் பாண்டியர்களின் நல்லடையாளச் சொல்லை உடனே மாற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் அவன். இல்லாவிட்டால், பயங்கர விளைவுகள் ஏற்பட்டு விடும் என்பது புரிந்தது. தன் தந்திரம் பலிக்காததால், வந்தவன் இவனிடம் ஏதேதோ வம்பு பேசினான். இவன் அளித்த பணியாரங்களைச் சுவைத்துத் தின்றான். புறப்பட்டுப் போவதற்கு முன் பயமுறுத்துவது போன்ற சில வாக்கியங்களைக் கூறியபடியே இவன் முகத்தைக் கவனித்தான் வந்தவன்: “உனக்குத் தெரியுமா அப்பனே களப்பிர குல திலக மகாபராக்கிரம வீர தீர ராஜாதி ராஜமார்த்தாண்டரான கலியரசரின் புதிய கட்டளைப்படி மறைந்திருக்கும் பாண்டியர்களுக்கு உதவி செய்கிறவர்களும், உதவி செய்வதாகச் சந்தேகப்படுவதற்கு உரியவர்களும் மதுரை மாநகரில் ஈவிரக்கமின்றிக் கழுவேற்றப் படுவார்கள்...”\n“இந்த ஊரில் அப்படி யாரும் இல்லை களப்பிர மன்னருக்கு உதவுகிறவர்கள்தான் இவ்வூரில் அதிகம். எங்களுர்ப் பெரு நிலக்கிழாரும், வள்ளலும் ஆகிய பெரிய காராளர் தம் கழனிகளில் விளையும் நெல்லிற் பெரும் பகுதியைக் களப்பிரர்களின் அரண்மனை உபயோகத்துக்கும், அறக் கோட்டங்களில் தேசாந்திரிகளாக வருபவர்களுக்கு உணவிடவுமே பயன்படுத்துகிறார். அவரைப் போல ராஜ விசுவாசம் உள்ளவர்கள் இந்த ஊரில் இருக்கும் போது இங்கே கெடுதல் எப்படி இருக்க முடியும் களப்பிர மன்���ருக்கு உதவுகிறவர்கள்தான் இவ்வூரில் அதிகம். எங்களுர்ப் பெரு நிலக்கிழாரும், வள்ளலும் ஆகிய பெரிய காராளர் தம் கழனிகளில் விளையும் நெல்லிற் பெரும் பகுதியைக் களப்பிரர்களின் அரண்மனை உபயோகத்துக்கும், அறக் கோட்டங்களில் தேசாந்திரிகளாக வருபவர்களுக்கு உணவிடவுமே பயன்படுத்துகிறார். அவரைப் போல ராஜ விசுவாசம் உள்ளவர்கள் இந்த ஊரில் இருக்கும் போது இங்கே கெடுதல் எப்படி இருக்க முடியும்”, என்றான் கொல்லன். வந்தவன் சிரித்தபடியே இதைக் கேட்டுக் கொண்டு போய் விட்டான். அவன் நெடுந் தூரம் சென்று மறைகிற வரை அங்கேயே உட்கார்ந்து கொண்டு பார்த்தான் கொல்லன். இருளில் அவன் உருவம் தொலைவில் மறைந்த பின்பே இவன் எழுந்தான். தன்னை யாரும் தொடரவோ, கவனிக்கவோ இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு கொற்றவைக் கோயில் வன்னி மரத்தடியை அடைவதற்காகப் புறப்பட்டான் கொல்லன்.\nபோகிற வழியில் கொற்றவைக் கோயிலுக்கு முன்னிருந்த ஒரு தாமரைக் குளத்தில், நாலைந்து பேதைப் பருவத்துப் பெண்கள் குடங்களோடு அமர்ந்து படித்துறையில் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பதையும், யாரோ வெளியூர் அந்நியன் போல் தோன்றிய பால் வடியும் இளம் முகத்தினனான ஓர் விடலைப் பருவத்து இளைஞன் அவர்களிடம் ஏதோ வினாவுவதையும், அவர்கள் அவனைப் பொருட்படுத்தாமலே மேலும் தங்களுக்குள் சிரித்துக் கொண் டிருப்பதையும் கொல்லன் கண்டான். பெண்களைக் கவரும் கம்பீரமான ஆண்மைக் குரல், அந்த விடலை இளைஞனுக்கு இல்லை. அவன் குரல் இனியதாகவும், மிருதுவாகவும் தாழ்ந்தும் ஒலித்தது. அவன் முகத்திலும் கூடப் பெண்மைச் சாயலே அதிகம் புலப்பட்டது. அவனருகே நெருங்கிய கொல்லன்:\n என்னைக் கேட்டால் மறுமொழி சொல்ல முடியும்” என்று தானாகவே அவனை அணுகி வினவினான்.\n இந்தப் ‘பெட்டைப் பயல்'களுக்கு இருக்கிற கர்வத்தைப் பாருங்களேன் கொற்றவைக் கோயில் வன்னி மரத்தடிக்கு வழி கேட்டால் வழி கூறாமல் சிரிக்கிறார்கள்”, என்ற தொடரும் இவனைச் சிந்திக்க வைத்தன. சில கணங்கள் தயங்கியும், சிந்தித்தும் முடிந்தபின்,\n“ஆனாலும் உள்ளூரில் வருவது போல வெளியூரில் உங்களுக்கு இப்படிக் கோபம் வரக் கூடாது. என்னோடு வந்தால் அந்த இடத்தை உங்களுக்குக் காட்ட முடியும்” - என்று கூறி விட்டு அவன் தன்னைப் பின் தொடர்வதையும் உறுதி செய்து கொண்ட பின் விரைந்து நடந்தான் கொல்லன்.\nஇப்பக்கம் கடைசியாக 14 மே 2018, 06:47 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/04/24/cricket.html", "date_download": "2020-12-04T21:15:09Z", "digest": "sha1:PU3JM2TQ24WY7I5PKHSG5MQATKKSSE2O", "length": 19601, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்று முதல் அரை இறுதி: நியூசி.-இலங்கை மோதல் | New Zealand, Sri Lanka meet again in semifinal clash - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nதமிழகத்தில் இன்று 1391 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசியை பெற போகும் ஒரு கோடி பேர்.. யார் தெரியுமா\nஎய்ம்ஸ் நிறுவனத்தில் 6700 சம்பளத்தில் வேலை.. என்ன தகுதி.. விவரம்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nடிசம்பர் 05ல் நடந்த வரலாற்று சிறப்பு நிகழ்வுகள் ஒரு பார்வை\nஐபிஎல்லின் புதிய \\\"கடப்பாரை டீம்\\\".. இனி மும்பைதான் புதிய \\\"கிங்\\\"\nஇப்ப முரளிதரன் படம் ரொம்ப முக்கியமா... முகத்தில் அடித்தாற் போல கேட்ட வாசகர்\nநம்ம சச்சின் டெண்டுல்கரா இது.. எதுக்கு இப்படி பேச ஆரம்பிச்சுட்டார்\nபலாத்காரம் செய்வதாக மிரட்டுறாங்க.. கதறும் முகமது ஷமி மனைவி.. பாதுகாப்பு வழங்க ஹைகோர்ட் உத்தரவு\nஇங்க பும்ரா, பும்ரான்னு இந்தியா கண்ட மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இருந்தாரே.. எப்போ வருவார்\nபந்துக்கு வலிக்காம அடிக்குற பக்குவத்த, எங்க கத்துகிட்ட தல தோனி முரட்டு பக்தனின் ஓப்பன் லெட்டர்\nMovies என்ன ஜூக் பாக்ஸ்ன்னு கூப்பிடுவாங்க.. இது சூப்பர் சிங்கர் இல்ல ஆஜீத்.. வெளியேற்ற தயாரான பிக் பாஸ்\nAutomobiles டொயோட்டா பார்ச்சூனருக்கு தண்ணி காட்ட ஆரம்பித்த எம்ஜி க்ளோஸ்ட்டர்... எடுத்த எடுப்பிலேயே டாப் கியர்...\nSports இதெல்லாம் ஒத்துக்கவே முடியாது.. இந்திய அணி செய்த காரியம்.. எகிறிய ஆஸி, கேப்டன், கோச்.. பரபர சம்பவம்\nFinance மொரீஷியஸ் உடன் போட்டிப்போட்டு இந்தியாவில் முதலீடு செய்யும் கேமேன் தீவுகள்..\nLifestyle உடலுறவில் உங்களுக்கு சலிப்பு ஏற்படுவதற்கும் பிரச்சனை இருப்பதற்கும் இதுதான் காரணமாம்... \nEducation BECIL Recruitment 2020: பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று முதல் அரை இறுதி: நியூசி.-இலங்கை மோதல்\nகிங்ஸ்டன்:உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரை இறுதிப் போட்டி இன்று கிங்ஸ்டனில் நடைபெறுகிறது. நியூசிலாந்தும், இலங்கையும் முதல் போட்டியில் மோதவுள்ளன.\nஉலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் இறுதிக் கட்டம் வந்து விட்டது. இன்று முதல் அரை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில் சம பலம் வாய்ந்த நியூசிலாந்தும், இலங்கையும் மோதுகின்றன.\nஇரு அணிகளும் உலகக் கோப்பைப் போட்டியில் இதுவரை 6 முறை மோதியுள்ளன. அதில் ஆளுக்கு 3 போட்டிகளில் வென்று சம நிலையில் உள்ளன. இதேபோல மொத்தம் 67 ஒரு நாள் போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ளன. இதில், 34 ஆட்டங்களில் நியூசிலாந்தும், 29 போட்டிகளில் இலங்கையும் வென்றுள்ளன.\nஉலகக் கோப்பைப் போட்டியின் லீக் சுற்று மற்றும் சூப்பர் எட்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா 7 போட்டிகளில் வென்றுள்ளன. இந்த நிலையில் இன்றைய அரை இறுதிப் போட்டியில் வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஇலங்கை அணியைப் பொருத்தவரை ஜெயசூர்யா, ஜெயவர்த்தனே ஆகியோர் பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளனர். அர்னால்டு, தில்ஷான், சமரசில்வா ஆகியோர் நெருக்கடியான நேரத்தில் நிலைத்து ஆடி அணிக்கு வலுவூட்டுகின்றனர்.\nபந்து வீச்சிலும் இலங்கை நல்ல பார்மில் உள்ளது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் மலிங்கா, வாஸ், மகரூப், தில்ஹாரா ஆகியோர் அட்டகாசமாக பந்து வீசி வருகின்றனர். குறிப்பாக மலிங்காவின் பந்து வீச்சுக்கு எதிரணியினர் பயப்படுகின்றனர்.\nஇவர்களை விட சுழற்பந்து சூறாவளி முத்தையா முரளீதரன்தான் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார். நடப்பு உலகக் கோப்பைப் போட்டியில் இலங்கை அணியில் அதிக விக்கெட்டுக்களை (19) இவர்தான் வீழ்த்தியுள்ளார்.\nமுரளீதரனின் பந்து வீச்சு நடுக்கள வீரர்களுக்கு நடுக்கம் கொடுப்பதாக அமைந்துள்ளதால், முரளியை தவிர்த்து மற்ற பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்கவே நியூசிலாந்து அணி வீர்ரகள் முயல்வார்கள் என்று அந்நாட்டு கேப்டன் பிளமிங் கூறியுள்ளார்.\nபீல்டிங்கிலும் இலங்கை அணி சிறப்பாகவே உள்ளது. ஒட்டுமொத்தமாக இலங்கை அணி இப்படி சிறப்புடன் இருந்தாலும், ஆல் ரவுண்டர்களுடன் அசத்தல் பலத்துடன் மறுபக்கம் நியூசிலாந்தும் தெம்பாகவே உள்ளது.\nபுல்டன், மெக்மில்லன், ஸ்டைரிஸ், ஜேக்கப் ஓரம் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக உள்ளனர். ஸ்டைரிஸ் பந்து வீச்சிலும் அசத்துகிறார். ஷேன் பாண்ட்டின் வேகப் பந்து வீச்சு எதிரணியினருக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். இவர்கள் தவிர ஜித்தன் படேல், வெட்டோரி ஆகியோரின் பந்து வீச்சும் சிறப்பாக உள்ளது.\nஇதுவரை நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில்லை. எனவே இம்முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி கோப்பையையும் வெல்ல வேண்டும் என்ற கனவுடன் அந்த அணி உள்ளது. அதற்கு இலங்கை முட்டுக்கட்டை போட்டு மீண்டும் கோப்பையை வெல்ல முயலுமா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅம்பயர் தப்பு செய்துவிட்டார்.. ரெப்ரியிடம் பஞ்சாப் அணி பரபர புகார்\nசெம சான்ஸ் மிஸ்.. சூப்பர் ஓவர் சொதப்பல்.. மயங்க் அகர்வால் மீது ராகுலுக்கு என்ன ஆத்திரம்\nகுடும்ப பின்னணி.. புதிய இந்தியா.. தோனிக்கு மோடி எழுதிய கடிதம்.. இந்த விஷயத்தை நோட் பண்ணீங்களா\nஅந்த சம்பவம்.. உள்ளே வந்த அமித் ஷா மகன்.. அரசியலாக்கப்படும் தோனியின் திடீர் ஓய்வு.. உண்மை என்ன\nசென்னை மீதான உங்களின் காதல் நீடிப்பது.. சந்தோசம் தருகிறது... தோனிக்கு கமல் ஸ்பெஷல் டிவிட்\nசுஷாந்த் தற்கொலை.. 3 மாதத்தில் ஓய்வு முடிவை எடுத்த தோனி.. இந்த வருடம் மிக மோசம்.. ரசிகர்கள் கலக்கம்\nதோனி வீடியோவில் அந்த ஒரு போட்டோ.. இந்திய கிரிக்கெட்டை உலுக்கிய நாள்.. இதை பகிரவும் ஒரு மனசு வேண்டும்\nகேப்டன் கூல்.. அனைத்திற்கும் நன்றி.. கருணாநிதியோடு தோனி உள்ள போட்டோவை பகிர்ந்து.. ஸ்டாலின் டிவிட்\nஎதிர்கால முயற்சி.. தோனி பற்றி அமித் ஷா செய்த அந்த டிவிட்.. வலுக்கும் அரசியல் யூகங்கள்..பிளான் என்ன\nஅதுதான் தோனியின் தமிழ்நாட்டு பாசம்.. இவ்வளவு நாள் சொல்லாம.. இன்னைக்கு சொன்னார் பாருங்க.. செம பின்னணி\nஇதுதான் முக்கியம்.. கிரிக்கெட் உலகமே ஷாக���கில் தவிக்க.. தோனியை பாருங்க என்ன பண்ணிட்டு இருக்காருன்னு\nசிஎஸ்கே மீட்.. அடுத்தடுத்து ஓய்வு முடிவை அறிவித்த தல - சின்ன தல.. என்ன நடந்தது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/103785?ref=archive-feed", "date_download": "2020-12-04T21:09:28Z", "digest": "sha1:344A77HO7U6FZGCTPBA6VBZZ5SPXOWC2", "length": 7634, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு ரெடியான \"தல\" !!! - Cineulagam", "raw_content": "\nஉயிருடன் இருந்த விஷப் பாம்பை துடிக்க துடிக்க கடித்து உண்ணும் தவளை மில்லியன் பேரின் கவனத்தினை ஈர்த்த அரிய காட்சி\nகடற்கரையில் போஸ் கொடுக்க பிரபல தயாரிப்பாளரின் லுங்கியை திருடிய நடிகை ஸ்ருதிஹாசன்- வைரல் போட்டோ\nபிக் பாஸிலிருந்து இந்த வாரம் அனிதா வெளியேற்றம் காட்டுத் தீயாய் பரவும் அவரின் கணவரின் பதிவால் கடும் ஷாக்கான ரசிகர்கள்\nநடிகர் விஷாலுக்கு நிச்சயதார்த்தம் நடந்த பெண்ணுக்கு வேறு ஒரு ஆணுடன் திருமணம்\nநடிகை நதியா எடுத்த முதல் போட்டோ ஷுட் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா- எவ்வளவு அழகாக இருக்கிறார், இதோ பாருங்க\n74 முறை நல்லபாம்பிடம் கடி வாங்கிய நபர்.. விடாமல் பல ஆண்டுகளாக துரத்தும் அதிர்ச்சி சம்பவம்\nஆரி இப்படியெல்லாம் செய்தார்.. டைட்டில் வின்னர் இவர்தான்.. பிக்பாஸ் சம்யுக்தா வெளியிட்ட பரபரப்பு வீடியோ\nநக்கலாக பேசிய அனிதா.. அதற்கு பிக்பாஸ் கொடுத்த பதிலடி என்ன தெரியுமா\nவெள்ளை நிற உடையில் தேவதை போல மின்னும் நடிகை நயன்தாரா, இணையத்தில் செம ட்ரெண்டிங் புகைப்படம் இதோ..\nபிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர் தான்... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசமீபத்தில் நடிகை நந்திதா வெளியிட்ட புகைப்படங்கள்\nபிக்பாஸில் எல்லோருக்கும் சவால்விடும் பாலாஜி முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஅடுத்த கட்ட படப்பிடிப்புக்கு ரெடியான \"தல\" \nஅஜித்-கௌதம் கூட்டணியில் உருவாகும் \"சத்யதேவ்\" கடந்த மாதம் தான் இதன் முதற் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்த படத்திற்காக நம்ம தல செம்ம ஸ்டைல்லா மாறிகிட்டு இருக்க, கௌதம் சத்தமே இல்லாம அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு ரெடியானார்.\nஇந்த படம் முழுவதும் சென்னையில் தான் எடுக்க போகிறார்கள், அதுவும் படம் நிறைய செட் போட்டு தான் எடுக்கும் எண்ணத்தில் இருக்கிறார்களாம். ஏனென்றால் அஜித் போன்ற பெரிய நடிகர்களை வைத்து மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் இடத்தில் எடுக்க முடியாது என்றதால் இப்படி ஒரு முடிவை கௌதம் எடுத்து இருக்கிறார் .\nஇதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு மே 14ம் தேதி தொடங்கும் எனவும் மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் வரை நடைபெரும் என தயாரிப்புக்குழு அறிவித்துள்ள நிலையில் படம் இந்த வருடம் வெளி வருமா என்பது சந்தேகமே\n\"தல நீங்க எப்போ வந்தா என்ன, நீங்க வந்தா மட்டும் போதும்\"\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/jeeva-and-arulnidhi-in-kalathil-santhippom-trailer-review-tamilfont-news-272654", "date_download": "2020-12-04T21:17:23Z", "digest": "sha1:LBFPXUB76YHRIMCJJ4DQT32KOWZ3MICY", "length": 12713, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "Jeeva and Arulnidhi in Kalathil Santhippom trailer review - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » நாங்க யார்கிட்டயும் தோக்க மாட்டோம்: 'களத்தில் சந்திப்போம்' டிரைலர்\nநாங்க யார்கிட்டயும் தோக்க மாட்டோம்: 'களத்தில் சந்திப்போம்' டிரைலர்\nஜீவா மற்றும் அருள்நிதி முதல் முறையாக இணைந்து நடிக்கும் ’களத்தில் சந்திப்போம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே. சூப்பர் ஹிட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 90ஆவது திரைப்படமான இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிய உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகி உள்ளது.\nகபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட அதிரடி ஆக்ஷன் படமாக இந்த படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பின்னர் ஜீவாவுக்கு திரையுலக வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும் ஒரு திரைப்படமாக இந்த திரைப்படத்தை கருதலாம். அதேபோல் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் அருள்நிதியின் அதிரடி ஆக்சன் நடிப்பும் வழக்கம்போல் சூப்பராக உள்ளது.\nமஞ்சிமா மோகன் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய இரண்டு நாயகிகள் படத்தின் ரொமான்ஸ் காட்சிகளுக்கு உதவியுள்ளனர் என்பது டீசரில் இருந்து தெரிய வருகிறது. ’நான் இவன்கிட்ட தோப்பேன், இவன் என்கிட்ட தோப்பான் ஆனால் நாங்க யாருகிட்டயும் தோக்க மாட்டோம்’ என்ற அசத்தலான வசனத்துடன் நிறைவடையும் இந்த படத்தை ஏன் ராஜசேகர் இயக்கியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையில் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில் தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.\nலெஸ்பியன் கேரக்டரில் அஞ்சலி: அதிர்ச்சியில் ரசிகர்கள்\n60 நாள்ல்ல என்ன தான் செஞ்சீங்க: பிக்பாஸ் கேள்விக்கு திருதிருவென முழிக்கும் ஹவுஸ்மேட்ஸ்\nநிஷாவை பற்று டிஸ்கஸ் செய்யும் அர்ச்சனா-ரமேஷ்: உடைகிறதா லவ்-பெட் குரூப்\nஆரியை மாறி மாறி வறுத்தெடுக்கும் அனிதா-பாலாஜி\nபிரபல விருதை தட்டிச்சென்ற இந்திய-அமெரிக்க சிறுமி\n'மாஸ்டர்' படத்திற்கு சிறப்பு காட்சி உண்டா அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்\nபாவக்கதைகள் அஞ்சலியின் கதாபாத்திரம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇந்த வாரம் எவிக்சன் செய்யப்படுபவர் இவரா\nரஜினி அரசியல் குறித்து கருத்து சொன்ன முதல்வர் பழனிசாமி\nதமிழர்கள் திரைமோகத்தில் இருக்கும் முட்டாள்கள்: ரஜினி அரசியல் குறித்து முன்னாள் நீதிபதி\nரஜினி கட்சியில் இணைகிறாரா பிக்பாஸ் வேல்முருகன்\n60 நாள்ல என்ன தான் செஞ்சீங்க: பிக்பாஸ் கேள்விக்கு திருதிருவென முழிக்கும் ஹவுஸ்மேட்ஸ்\nஅட்லியின் அலுவலகத்திற்கு விசிட் செய்த விஜய்\nநிஷாவை பற்றி டிஸ்கஸ் செய்யும் அர்ச்சனா-ரமேஷ்: உடைகிறதா லவ்-பெட் குரூப்\n'மாஸ்டர்' படத்திற்கு சிறப்பு காட்சி உண்டா அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்\nமனிதநேயத்திற்கு கிடைத்த வெற்றி… பாராட்டு மழையில் நனையும் நடிகர் சோனு சூட்\nஆரியை மாறி மாறி வறுத்தெடுக்கும் அனிதா-பாலாஜி\n2021ல்‌ தமிழ்நாட்டில்‌ ஆட்சி மாற்றம்‌: ரஜினியின் நெருங்கிய நண்பர் அறிக்கை\nஆனந்த் சங்கருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த மனைவி: படக்குழுவினர் ஆச்சரியம்\nமூன்று வருடங்களுக்கு பின் ரீ என்ட்ரி ஆகும் ஸ்ரீதிவ்யா: இளம்நாயகனுக்கு ஜோடி\nசிவாஜி, கமல் பட நடிகையின் கணவர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்\nவரலாறு காணாத நிகழ்வாக பிரமிப்பூட்டுகிறது: நடிகர் கார்த்தி அறிக்கை\nதமிழ்நாட்டின்‌ தலை எழுத்தை மாற்றவேண்டிய நாள்‌ வந்தாச்சு: ரஜினி அரசியல் குறித்து அதிமுக பிரபலம���\nசற்றுமுன் மீண்டும் அரசியல் கட்சி குறித்த ரஜினியின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படத்தில் பார்வதி நாயர்: டைட்டில்-ஃபர்ஸ்ட்லுக் அறிவிப்பு\nநடராஜன் இந்திய அணிக்கு கிடைத்த சொத்து: வெற்றிக்கு பின் விராத் பேட்டி\nநிதி முறைகேட்டு வழக்கில் அதிபர் டிரம்பின் மகளா\nதவறான தகவலை பரப்ப வேண்டாம்: ரஜினி கட்சி நிர்வாகி குறித்து தயாநிதி மாறன் விளக்கம்\nமதுரையில் 1.10 லட்சம் அளவிலான கூடுதல் குடிநீர் குழாய் இணைப்பு… தமிழக முதல்வர் அதிரடி திட்டம்\nபிரபல விருதை தட்டிச்சென்ற இந்திய-அமெரிக்க சிறுமி\nபாம்பையே பந்தாடி… குட்டி பப்பியை காப்பாற்றும் சிறுமி… வைரல் வீடியோ\nடெல்லி போராட்டம்… ஆதரவு தெரிவித்து கனடாவில் பேரணி\nபூட்டை உடைத்து 200 சவரன் கொள்ளை… மர்ம நபர்கள் கைவரிசை\n32 வருஷத்தில் 74 முறை விஷப்பாம்பு கடி… இன்றும் உயிர்வாழும் விசித்திர மனிதன்\nகோயில் கும்பாபிஷேகங்களில் இனி தமிழ் இடம்பெறுமா\nடாப் 10 காவல் நிலையப் பட்டியல்… 2 ஆவது இடம் பிடித்த தமிழ்நாட்டு காவல் நிலையம்\nபத்ம விபூஷன் விருதை உதறித் தள்ளும் முன்னாள் முதல்வர்\nஇந்தியாவில் முதல் முறையாக நேரலையில் ஒளிபரப்பப்பட்ட வழக்கு விசாரணை\nஇந்தியாவில் முதல் முறையாக நேரலையில் ஒளிபரப்பப்பட்ட வழக்கு விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2020-12-04T20:14:48Z", "digest": "sha1:7KXNRWFSU6JK2EI6I67GLN3IABLERZPL", "length": 7837, "nlines": 46, "source_domain": "www.tiktamil.com", "title": "தேசிய கல்விக் கொள்கையை பல்கலைக்கழகங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற UGC-யின் உத்தரவை ஏற்க முடியாது-தமிழக உயர்கல்வித்துறை – tiktamil", "raw_content": "\nயாழ்ப்பாண மாவட்டத்தில் புரெவி புயல் தாக்கத்தைத் தொடர்ந்து தற்போது வரை 54163 பேர் பாதிப்பு\nதற்காலிகமாக விடுமுறை வழங்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் திங்கள் முதல் திறப்பு\nபுரெவிப் புயல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மஸ்தானின் குழு நிவாரணம் வழங்கியது\nநீர்த்தேக்கத்தை பார்வையிட சென்ற மாணவன் மாயம்\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 25’09” ஆக உயர்வு\nவவுனியா பிரதேச செயலகத்தில் உத்தியோகத்தரின் உறவினருக்கு பி.சி.ஆர் பரிசோதனை அலுவலகத்திற்கு கிருமித் தொற்���ு நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு\nதிருவையாறு மரண வீட்டிற்கு வந்த பெண்ணின் கணவருக்கும் தொற்று\nயாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ரோஹினி கொசோக்லு, அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹரிஸின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக நியமனம்\nசீரற்ற காலநிலை காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்\nதேசிய கல்விக் கொள்கையை பல்கலைக்கழகங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற UGC-யின் உத்தரவை ஏற்க முடியாது-தமிழக உயர்கல்வித்துறை\nநாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் தேசிய கல்விக் கொள்கையை நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்த பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டு இருந்தது. இதனையடுத்து, சாதக, பாதகங்களை ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை வழங்க உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. இக்குழு கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என்று பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து கருத்துக்களைப் பெற்று அதன் அடிப்படையில் தனது பரிந்துரைகளை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.\nஅபூர்வா கமிட்டியின் அறிக்கையை ஆராய்ந்த தலைமைச் செயலாளர் சண்முகம், தேசிய கல்விக் கொள்கையில் தமிழக அரசின் கொள்கைக்கு முரணாக உள்ள பட்டப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு உள்ளிட்ட 5 அம்சங்களை அமல்படுத்த முடியாது என மத்திய கல்வி அமைச்சகத்துக்கு கடந்த அக்டோபர் 5-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.\nதமிழக தலைமைச் செயலாளரின் கடிதம் மத்திய கல்வி அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ள நிலையில், தேசிய கல்விக் கொள்கையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு UGC கடந்த 20-ம் தேதி உத்தரவு அனுப்பியுள்ளது. UGC-யின் உத்தரவையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், செயலாளர் அபூர்வா உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.\nஆலோசனை முடிவில், தமிழக அரசின் கடிதம் மத்திய கல்வி அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளதால் UGC-இன் உத்தரவை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசிடம் இருந்து பதில் கடிதம் வந்த உடன் முதலமைச்சரிடம் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட���ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F/", "date_download": "2020-12-04T20:42:33Z", "digest": "sha1:BMMCUQJB7TTKFBV4CMRB6VPTYFSKX54J", "length": 5821, "nlines": 44, "source_domain": "www.tiktamil.com", "title": "மாணவர்கள் வருகைப் பதிவேட்டில் ஜாதி, மதத்தை குறிப்பிடக் கூடாது: ஆந்திர மாநில அரசு அதிரடி! – tiktamil", "raw_content": "\nயாழ்ப்பாண மாவட்டத்தில் புரெவி புயல் தாக்கத்தைத் தொடர்ந்து தற்போது வரை 54163 பேர் பாதிப்பு\nதற்காலிகமாக விடுமுறை வழங்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் திங்கள் முதல் திறப்பு\nபுரெவிப் புயல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மஸ்தானின் குழு நிவாரணம் வழங்கியது\nநீர்த்தேக்கத்தை பார்வையிட சென்ற மாணவன் மாயம்\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 25’09” ஆக உயர்வு\nவவுனியா பிரதேச செயலகத்தில் உத்தியோகத்தரின் உறவினருக்கு பி.சி.ஆர் பரிசோதனை அலுவலகத்திற்கு கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு\nதிருவையாறு மரண வீட்டிற்கு வந்த பெண்ணின் கணவருக்கும் தொற்று\nயாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ரோஹினி கொசோக்லு, அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹரிஸின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக நியமனம்\nசீரற்ற காலநிலை காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்\nமாணவர்கள் வருகைப் பதிவேட்டில் ஜாதி, மதத்தை குறிப்பிடக் கூடாது: ஆந்திர மாநில அரசு அதிரடி\nஆந்திர மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் வருகை பதிவேட்டில் பெண்கள் பெயர்களை சிவப்பு மையாலும், ஆண்கள் பெயர்களை ஊதா மையாலும் எழுதும் வழக்கமாக உள்ளது. அதேபோல் வருகை பதிவேட்டில் மாணவ, மாணவியரின் பெயர்களுடன் ஜாதி மற்றும் மதத்தை எழுதும் வழக்கமும் உள்ளது. இது குறித்து ஆந்திர மாநில அரசு, பள்ளிக்கல்வித்துறை ஆணையருடன் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.\nஇதில் மாணவர்களின் வருகை பதிவேட்டில் ஜாதி, மதம் குறித்த தகவல்களை பதிவிடக் கூடாது என்றும், வருகை பதிவேட்டில் பெண்கள் பெயர்களை சிவப்பு மையால் எழுதக்கூடாது என்றும் அனைவரும் சமமே என்ற கோட்பாடு இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அரசின் அறிக்கை மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்���தாக தனியார் பள்ளி நிர்வாகி தெரிவித்துள்ளார். ஆந்திரா மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-12-04T20:23:50Z", "digest": "sha1:A4WMTTMUHSQJQRXEAXNUHAPH354M3JS3", "length": 9683, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "அதிகார இடைத்தரகு | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ அதிகார இடைத்தரகு ’\nகாங்கிரஸ்: புயலிலே ஒரு தோணி\nமுன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் எழுதியுள்ள சுயசரிதை காங்கிரஸ் கட்சிக்குள் கலகத்தைக் கிளப்பி உள்ளது. 2004-ம் ஆண்டில் சோனியா காந்தியை பிரதமராக விடாமல் தடுத்தது ராகுல் காந்தி தான். சோனியா காந்தி சொந்த விருப்பத்தின் பேரில் பிரதமர் பதவியை துறக்கவில்லை என்று போட்டு உடைத்திருக்கிறார் நட்வர் சிங். இதுவரை, தேடிவந்த பிரதமர் பதவியை மறுத்த தியாகியாக, பாரத தேசத்தைக் காக்கவென்றே இத்தாலியில் பிறப்பெடுத்துவந்த அன்னையாக காங்கிரஸ்காரர்களால் புகழ் பாடப்பட்டுவந்த சோனியா அம்மையார், உயிரச்சத்திற்குப் பயந்தே அந்தப் பதவியை மறுத்தார் என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது. “சோனியா காந்தி உண்மையிலேயே தனது மனசாட்சி கூறியதன் காரணமாக பிரதமர்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nகடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-01\nஆபாசமும் மரபும் தமிழர் கடமையும்\nஒன்றிவாழ இடம் தராத இஸ்லாம்\nஅயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\nதர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்\nதுயில் எழுப்பிய காதை – [மணிமேகலை -8]\nசிதம்பரம் நந்தனார் மடமும் அதன் தற்கால நிலையும்\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 6\nதிக்விஜய் சிங்கின் சமீபத்திய உளறல்கள்\nவால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 1\nஅக்பர் எனும் கயவன் – 5\nவன்முறையே வரலாறாய்… – 16\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் �� 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-12-04T20:30:32Z", "digest": "sha1:OGMMMYQZZO7L5URP73SEIKNONKWH3SEE", "length": 9627, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "பட்டுக்கோட்டை பிரபாகர் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ பட்டுக்கோட்டை பிரபாகர் ’\nவாசகர்களின் பாராட்டே எனக்கு மகத்தான விருது\n– கிரைம் நாவல் மன்னர் ராஜேஷ்குமார் சிறப்பு நேர்காணல் தமிழின் முன்னணி எழுத்தாளரும் கிரைம் நாவல் மன்னருமான திரு. ராஜேஷ்குமார் அளித்த சிறப்பு நேர்காணலின் இரண்டாம் பகுதி இது… காண்க: முதல் பகுதி உங்களது சமகால எழுத்தாளர்களான சுஜாதா, சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றவர்களுடன் உங்கள் உறவு எப்படி என்னைப் பொருத்த வரை நான் யாரையுமே போட்டியாகக் கருதவில்லை. அவர்கள அனைவருமே என்னைப் பார்த்து பிரமித்தனர். ஒருமுறை சுரேஷ்- பாலா (சுபா) இருவருமே என்னிடம் கையில் ரேகை பார்த்தார்கள். ஏன் என்று கேட்டபோது, “இவ்வளவு எழுதுகிறீர்களே, கையில் ரேகைகள் இருக்கிறதா, அழிந்துவிட்டதா என்று பார்த்தேன்”... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nதேவையா இந்த வடமொழி வாரம்\nதஞ்சைப் பெரிய கோயில்: ஆயிரம் ஆண்டு அற்புதம்\nகாஷ்மீர் நேற்று இன்று நாளை – திருப்பூரில் கருத்தரங்கம்\nதமிழக அரசின் இலங்கை எதிர்ப்பு – ஒரு பார்வை\nஇனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 2\nஅரசியல் ஷரத்து 370 ஐ பற்றிய விவாதம் தேவையா\nவன்முறையே வரலாறாய்… – 8\nவன்முறையே வரலாறாய்… – 9\nகல்வி – வள்ளுவர் நெறியும் விவேகானந்தர் மொழியும்\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/02/emis-news-udise-updation-open-now.html", "date_download": "2020-12-04T20:40:34Z", "digest": "sha1:IFEXP56UXMCVQ6QRPIXW6LR3FCPIOEPR", "length": 2737, "nlines": 108, "source_domain": "www.tnppgta.com", "title": "EMIS NEWS - UDISE Updation Open Now", "raw_content": "\nதணிக்க��� (AUDIT )தொடர்பான ஆசிரியர்களுக்கான சில ஆலோசனைகள் -\nNHIS2016 - Card Download Process (பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டு)\n2003 -2004 தொகுப்பூதிய நியமனம்-பணியில் சேர்ந்த தேதி முதல் பணி வரன்முறை செய்ய முடியாது -பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்\nதலைமையாசிரியர் பதவி உயர்வு / பணிமாறுதலுக்கு தகுதி வாய்ந்தோர் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\nDSE PROCEEDINGS 01.01.2021 நிலவரப்படியான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000000315_/?add-to-cart=972", "date_download": "2020-12-04T21:15:54Z", "digest": "sha1:EB45VEZZJWMSP2H2P4ISBTOAPT7OFERG", "length": 4725, "nlines": 112, "source_domain": "dialforbooks.in", "title": "கிராமத்து தெருக்களின் வழியே – Dial for Books", "raw_content": "\nHome / கட்டுரைகள் / கிராமத்து தெருக்களின் வழியே\nகிராமத்து தெருக்களின் வழியே quantity\nமுருகேசபாண்டியன் தனது சொந்த அனுபவங்களின் வழியே சமயநல்லூர் என்ற மதுரையை அடுத்த சிறிய ஊரின் சமூக,கலாச்சாரச் சூழல்களையும் அதை உருவாக்கிய காரணிகளையும் இன்றைய மாற்றத்தையும் அடையாளம் காட்டுகிறார். ஒரு ஊரின் ஐம்பதாண்டு காலச் சாட்சியாகத் தன்னை உணரும் முருகேசபாண்டியன், தனக்கு ஊரோடு உள்ள ஈரமான உறவைச் சித்திரிப்பதில் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கிறார். வெறுமனே ஊர் நினைவுகளைப் பெருமிதமாக அடையாளம் காட்டாமல், அது பண்பாட்டுரீதியில் எவ்வாறு அமைந்திருந்தது, தமிழர் வாழ்க்கை எப்படிக் காலந்தோறும் உருமாறி வருகிறது என்று சுட்டிக்காட்டுவது இந்நூலின் சிறப்பு.-. ராமகிருஷ்ணன்\nஎன் நிலைக்கண்ணாடியில் உன் முகம்\nYou're viewing: கிராமத்து தெருக்களின் வழியே ₹ 350.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/532042/amp?ref=entity&keyword=sea", "date_download": "2020-12-04T21:03:38Z", "digest": "sha1:7OXYJQX2XO6W4S6SZCSUQACAMRFWVBAC", "length": 6984, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "10 tonnes of sheep seized in private warehouse near Red Sea | செங்குன்றம் அருகே தனியார் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்���ாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசெங்குன்றம் அருகே தனியார் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்\nசென்னை: சென்னை செங்குன்றம் அருகே தனியார் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். வடபெரும்பாக்கம் கிராமத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள செம்மரத்தை பதுக்கியவர்கள் குறித்து வருவாய் புலனாய்வுத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபுரெவி புயல் எதிரொலி: 14 விமானங்கள் ரத்து 20 விமானங்கள் தாமதம்: பயணிகள் அவதி\nபொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு: 453 பேர் கலந்துகொண்டனர்\nகார்ப்பரேட்களின் லாபத்திற்கு மட்டும் செயல்படுவதை கண்டித்து நாடு முழுவதும் பிரதமர் உருவபொம்மைகள் எரித்து எதிர்ப்பு: அனைத்து விவசாய சங்கங்கள் முடிவு\nசென்னையில் சிகிச்சை பெற்று வந்த லட்சதீவு துணை நிலை ஆளுநர் உயிரிழப்பு\nமதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் மதகு வழியாக வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nகடல் நீர் உள்புகுந்து நெற்பயிர்கள் சேதம்\nபூண்டி ஒன்றிய குழு கூட்டம்\nசார்பதிவாளர் அலுவலகத்தில் சர்வர் பழுதால் மக்கள் அவதி\nஒரே நாளில் இரண்டு விபத்து: வேன் கவிழ்ந்து 21 பேர் காயம்\nதிருக்குறள் முற்றோ���ல் 3 மாணவர்கள் தேர்வு\n× RELATED செங்கப்பட்டில் உள்ள மிகப்பெரிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Renault/Renault_KWID/pictures", "date_download": "2020-12-04T21:15:52Z", "digest": "sha1:ZOD6G2IUJU5E2CY4UJXDFZUDAA7G2WLU", "length": 16508, "nlines": 383, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ரெனால்ட் க்விட்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nநிலவொளி வெள்ளி with ஜான்ஸ்கர் ப்ளூ\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nக்விட் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nக்விட் வெளி அமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nCompare Variants of ரெனால்ட் க்விட்\nall பிட்டுறேஸ் of 0.8 ரஸ்ல்\nக்விட் 1.0 ரஸ்ல் அன்ட்Currently Viewing\nக்விட் ஏறுபவர் 1.0 எம்டி எம்டி optCurrently Viewing\nக்விட் ஏறுபவர் 1.0 அன்ட் அன்ட் optCurrently Viewing\nஎல்லா க்விட் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nரெனால்ட் க்விட் looks பயனர் மதிப்புரைகள்\nஎல்லா க்விட் looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்விட் looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nக்விட் இன் படங்களை ஆராயுங்கள்\nமாருதி ஆல்டோ 800 படங்கள்\nஆல்டோ 800 போட்டியாக க்விட்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nTouchscreen music system அதன் my ரெனால்ட் க்விட் ரோஸ்ட் 1.0L 2019 மாடல் which ஐஎஸ் 1 மற்றும் h...\nஐஎஸ் க்விட் எரிபொருள் tank made இதனால் plastic\nWhere ஐஎஸ் the showroom அதன் ரெனால்ட் க்விட் near Kullu\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nரெனால்ட் க்விட் அன்ட் | 5000km long-term விமர்சனம்\nஎல்லா ரெனால்ட் க்விட் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ரெனால்ட் க்விட் நிறங்கள் ஐயும் காண்க\nக்விட் on road விலை\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/06/15.html", "date_download": "2020-12-04T20:28:54Z", "digest": "sha1:ILMGEC7ZHILQMG6E7HQB7NZYHMP3TFG5", "length": 14025, "nlines": 134, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "அரசு வேலை பெற 15 லட்சம் ரூபாய் ���ொடுத்து ஏமாந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் - அரசு ஊழியர் கைது - Asiriyar Malar", "raw_content": "\nHome Teachers zone அரசு வேலை பெற 15 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் - அரசு ஊழியர் கைது\nஅரசு வேலை பெற 15 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் - அரசு ஊழியர் கைது\nராமநாதபுரம் புளிக்காரத்தெருவை சேர்ந்தவர் தனராஜ். அவருடைய மனைவி டெய்சி. இவர்கள் இருவரும் ஆசிரியர்களாக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களின் மகன் சைமன். ஆந்திராவில் மருத்துவ கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.\nடெய்சிக்கு சென்னை சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறையில் உதவியாளராக வேலை பார்க்கும் ஜார்ஜ் பிலிப் என்பவர் அறிமுகமாகி உள்ளார். அப்போது அவர் தனக்கு சென்னையில் அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (டி.என்.பி.எஸ்.சி.) வேலை பார்க்கும் பிரகாஷ் என்ற நாவப்பன் என்பவரை நன்கு தெரியும் என்றும், அவர் பலருக்கு அரசு வேலை வாங்கி தந்துள்ளதாகவும், அவரிடம் கூறி அரசு வேலை வாங்கித்தருவதாகவும் தெரிவித்தாராம்.\nஇதனை நம்பிய டெய்சி தனது மகளின் கணவர், சகோதரியின் மகன் மற்றும் உறவினர் என 3 பேருக்கு அரசு வேலை வாங்கித்தரும்படி கேட்டுள்ளார். இதையடுத்து ஜார்ஜ் பிலிப் தலா ரூ.5 லட்சம் மற்றும் கல்வி சான்றிதழ் நகல்களை தருமாறு கேட்டுள்ளார்.\nஅதன்படி டெய்சி அவர் கேட்டுக்கொண்டபடி தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.15 லட்சம் பணம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.\nஇதன்படி நேற்று முன்தினம் ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் பணம் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டு அதன்படி காத்திருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த ஜார்ஜ் பிலிப் தன்னுடன் வந்த நபரை பிரகாஷ் என்ற நாவப்பன் என்றும் சென்னை தலைமை செயலகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையத்தில் துணை செயலாளராக வேலை பார்ப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் நம்பிக்கை ஏற்பட்ட டெய்சி மற்றும் அவரின் மருமகன் ஜுபல் ஆகியோர் பணத்தை கொடுத்துள்ளனர்.\nஅதனை பெற்றுக்கொண்ட இருவரிடம் பணி நியமன ஆணைகளை கேட்டபோது பதில் ஏதும் பேசாமல் காரை எடுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த டெய்சி இதுகுறித்து ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரின் பிரத்யேக எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.\nஅதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு சோதனை மேற்கொண்டனர். அப்போது எஸ்.பி.பட்டினம் பகுதியில் தப்பி செல்ல முயன்ற 2 பேரையும் போலீசார் காருடன் மடக்கி பிடித்து கைது செய்தனர்.\nஇவர்களிடம் நடத்திய விசாரணையில் நாவப்பன் என்ற பிரகாஷ், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவை சேர்ந்தவர் என்பதும்\n, இவர் நாவப்பன் என்ற பெயரிலும், பிரகாஷ் என்ற பெயரிலும் தன்னை உயர் அதிகாரி என அறிமுகம் செய்துகொண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் துணை செயலாளர் என்று அடையாள அட்டை உள்ளிட்ட போலி ஆவணங்கள், விசிட்டிங் கார்டு தயார் செய்து பலரிடம் மோசடியில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.\nஇதனை தொடர்ந்து பிரகாஷ் என்ற நாவப்பன் மற்றும் ஜார்ஜ் பிலிப் ஆகிய 2 பேரையும் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nவலுவடைந்தது புயல் சின்னம்:நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nபுரெவி புயல்: அதிகனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nமீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் - கெஜ்ரிவால் அறிவிப்பு\nஇளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nடிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி\nபொறியியல் பட்டதாரிகளுக்கு 1 லட்ச ரூபாய் சம்பளத்தில் TNPL நிறுவனத்தில் வேலை\nதென் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nதனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு.\n8,10,+2, டிகிரி படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்\nMSc கல்வி தகுதியில் 1 லட்சத்து 15 ஆயிரம் சம்பளத்தில் இஸ்ரோவில் (ISRO) வேலைவாய்ப்பு\nவலுவடைந்தது புயல் சின்னம்:நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nபுரெவி புயல்: அதிகனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nமீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் - கெஜ்ரிவால் அறிவிப்பு\nஇளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் ���ேலை வாய்ப்புகள்\nடிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி\nபொறியியல் பட்டதாரிகளுக்கு 1 லட்ச ரூபாய் சம்பளத்தில் TNPL நிறுவனத்தில் வேலை\nதென் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nதனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு.\n8,10,+2, டிகிரி படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்\nMSc கல்வி தகுதியில் 1 லட்சத்து 15 ஆயிரம் சம்பளத்தில் இஸ்ரோவில் (ISRO) வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/articles/2018-september-months-rasi-palan-viruchigam", "date_download": "2020-12-04T21:08:32Z", "digest": "sha1:QL7FK7CUIPYPMDC5E46DIKQSRU3RODHM", "length": 19803, "nlines": 319, "source_domain": "www.astroved.com", "title": "September Monthly Viruchigam Rasi Palangal 2018 Tamil,September month Viruchigam Rasi Palan 2018 Tamil", "raw_content": "\nமீனம் ராசி பலன ...\nமீனம் ராசி பலன் ஜனவரி 2021 - ...\nகும்பம் ராசி ப ...\nகும்பம் ராசி பலன் ஜனவரி 2021 ...\nமகரம் ராசி பலன ...\nமகரம் ராசி பலன் ஜனவரி 2021 - ...\nதனுசு ராசி பலன ...\nதனுசு ராசி பலன் ஜனவரி 2021 - ...\nவிருச்சிகம் ராசி பலன் ஜனவரி ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020- ...\nதுலாம் ராசி கு ...\nரிஷப ராசி குரு ...\nவிருச்சிகம் ராசி – பொதுப்பலன்கள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இது ஏற்றம் தரக்கூடிய நல்ல மாதம். யாருக்கும் வாக்குறுதி அளிக்காதீர்கள். அப்படி வாக்குறுதி அளிக்கக்கூடிய தேவை இருந்தால், பல முறை யோசியுங்கள். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். உங்கள் வெளியுலக தொடர்புகளை மேம்படுத்திக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவியாக இருக்கும். உங்கள் வீடு மற்றும் சொத்துகள் தொடர்பான விஷயங்களைச் சரியான முறையில் பராமரிப்பதற்கோ அல்லது சீர்ப்படுத்துவதற்கோ இது உகந்த நேரம். மேலும் உங்கள் பழக்க வழக்கத்தை விரிவுபடுத்துங்கள். நீங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான வி.ஐ.பி ஒருவரைச் சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. வேலையில் திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் கவனமாக இருங்கள். உங்கள் வீட்டில் விசேஷமான நிகழ்ச்சி நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன. சரியான நேரத்தில் சாப்பிடுங்கள். சாப்பிடாமல் உடல் நலத்தைக் கெடுத்து கொள்ளாதீர்கள். விருச்சிகம் ராசி – காதல் / திருமணம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு உங்கள் காதல்/திருமண வாழ்க்கை சாதாரணமாக காணப்படும். வாயிலிருந்து வரும் வார்த்தையில் அதிக கவனம் வேண்டும். அதனால் உங்கள் பேச்சில் கவனத்தோடு இருங்கள். ஏனென்றால் உங்கள் பேச்சால் உங்கள் வாழ்க்கைத்துணை திடீர் பதட்டம் அடையலாம். குறிப்பாக உங்கள் வாழ்க்கைத் துணையின் பேச்சைக் கேட்டு அவர் சொல்படி நடக்க வேண்டிய காலம் இதுவல்ல. எந்த ஒரு விஷயத்தையும் செய்யும் முன் பல முறை யோசியுங்கள். பாக்கியுள்ள வேலைகளை ஒற்றுமையுடன் கைகோர்த்துச் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு பூஜை விருச்சிகம் ராசி – நிதி நிலைமை இந்த மாதம் உங்கள் பணத்தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குள் ஒரு வழி ஆகிவிடுவீர்கள். வீணாகச் செலவு செய்யாதீர்கள். கவனமாகச் செயல்படுங்கள். பெரிய அளவிலான பணப்பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் முன் சிறிய அளவிலான பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு முன்னோட்டம் பாருங்கள். நண்பர்கள், உறவினர்கள் சரியான நேரத்தில் உங்கள் பணத்தேவைகளை பூர்த்தி செய்வார்கள். நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: புதன் பூஜை\nவிருச்சிகம் ராசி – வேலை விருச்சிக ராசிக்காரர்களே வேலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆனால் வேலையில் அதிக கவனம் இருக்கட்டும். கவனக்குறைவாக இருக்காதீர்கள். எந்த வேலை முதலில் செய்ய வேண்டும் என்று தீர்மானியுங்கள். அதற்கு ஏற்ப திட்டமிட்டு உங்கள் பணிகளை சிறப்பாகச் செய்து முடியுங்கள். உங்கள் வேலையைப் பார்த்து சில நேரங்களில் உங்கள் உடன் பணிபுரிபவர்கள் உங்களை ஏளனப் பார்வை பார்க்கலாம். அதைக் கண்டுகொள்ளாதீர்கள். குறிப்பாகக் கவனத்தோடு வார்த்தையைக் கையாளுங்கள். நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நடப்பதற்குச் சற்று காலதாமதம் ஏற்படலாம். அதற்காகக் கவலை கொள்ளாதீர்கள். பொறுமை கடலினும் பெரியது என்பதை உணர்ந்து செயல்படுங்கள். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சூரியன் பூஜை விருச்சிகம் ராசி – தொழில் விருச்சிக ராசிக்காரர்களே நீங்கள் உங்கள் தொழிலில் புத்திசாலித்தனமாகச் செயல்படுங்கள். நீங்கள் செய்யும் சிறு விஷயங்கள் கூட உங்களை உய���்வடைய செய்யும். என் கடமை பணி செய்து கிடைப்பதே என்பது போன்று வேலையில் உண்மையான அர்ப்பணிப்போடும், அக்கறையோடும் செயல்படுங்கள். அது உங்கள் நிலையை உயர்த்தும். பயணத்தின் போது புதிய நபர்களைச் சந்திக்க நேரிடலாம். உங்களுடைய செயல்பாடு அவர்களை ஈர்க்கும். உங்கள் வேலையின் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். ஆனாலும் சிக்கனமாக செயல்படுங்கள். விருச்சிகம் ராசி – தொழில் வல்லுநர் விருச்சிக ராசிக்காரர்களே உங்கள் தொழில் வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். கடின முயற்சிகள் மட்டுமே வெற்றியைத் தரும். அதை மனதில் வைத்துச் செயல்படுங்கள். துரிதமான வகையில் பலன்களை பெறுவதற்கு ஏற்றவாறு உங்கள் புத்தியை செயல்படுத்துங்கள். எடுத்த வேலையை முடிப்பதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு கட்டாயம் தேவைப்படும். ஒரே நேரத்தில் பல வேலைகளை இழுத்துப் போட்டு செய்யாதீர்கள். திட்டமிட்டுச் செயல்படுங்கள் வெற்றி உங்களைத் தேடிவரும். விருச்சிகம் ராசி – ஆரோக்கியம் விருச்சிக ராசிக்காரர்களே நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை நன்றாகக் கவனித்துக்கொள்ளுங்கள். எந்த ஒரு சிறு பிரச்சனையையும் எளிதாக எடுத்துக்கொண்டு அப்படியே விட்டுவிடாதீர்கள். அது சிக்கலாக மாறக்கூடும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கு ஏற்றவாறு உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். குறிப்பாகக் கீரை மற்றும் சத்தான உணவுகளை வகைகளை தேர்தெடுத்து உண்ணுங்கள். உடல் வலிமை பெறுங்கள். ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை விருச்சிகம் ராசி –மாணவர்கள் விருச்சிக ராசி மாணவர்களே இது உங்களுக்கு அதிர்ஷ்டமான மாதம் என்று சொல்லலாம். வெளிநாடு செல்லும் வாய்ப்புகளை எளிதாகப் பெறப் போகிறீர்கள். படிப்பில் தனி அக்கறை காட்டுங்கள். குழுவாகப் படிக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற்றம் காணுங்கள். அப்போது உங்களுக்குள் சச்சரவுகள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். சிக்கலான தருணங்களில் உங்கள் தன்னம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு பிரச்சனையைச் சமாளித்து அதிலிருந்து வெளியே வாருங்கள். கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 1, 8, 10, 11, 14, 15, 19, 20, 27, 28, 29 மற்றும் 30 அசுப தினங்கள்: 9, 12, 17, 22, 24, 25 மற்றும் 26\nஉங்களுக்கான தினசரி / வ��ராந்திர / மாதாந்திர / வருடாந்திர ராசி பலன்களை எங்கள் ஆஸ்ட்ரோவேட் செயலி (app) மூலமும் நீங்கள் பெற்று பயனடையலாம். ஆஸ்ட்ரோவேட் செயலியை ஆன்ட்ராய்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/promoting-pant-playing-with-wriddhiman-sahas-career-sandeep-patil.html", "date_download": "2020-12-04T20:14:32Z", "digest": "sha1:6TH5WDYIZB44J5OGY7I3AXNJ22MJWCNR", "length": 5323, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Promoting Pant & Playing with Wriddhiman Saha's Career: Sandeep Patil | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n‘இந்தியா வரட்டும் இருக்கு’... ‘எனக்கு சிரிப்பு தான் வருது’... ‘கடுப்பான’ கோலியை ‘சீண்டிய’ பிரபல வீரர்...\nஇனி 'உங்களுக்கெல்லாம்' இதுவே போதும்... 'பிசிசிஐ' எடுத்த திடீர் முடிவு... ஏன் இப்டி\n#WATCH #VIDEO: ‘வெறித்தனமான ஆட்டத்தால்’... 37 பந்துகளில் செஞ்சுரி’... ‘சிக்சர்களாக விளாசித் தள்ளி'... ‘அதிரடி காட்டிய இளம் ஆல் ரவுண்டர்’\n‘உங்க பையன ஒழுங்குபடுத்துங்க, இல்லன்னா’... அடுத்தடுத்து ‘சர்ச்சையில்’ சிக்கிய ‘பிரபல’ வீரர்... ‘எச்சரிக்கை’ விடுத்த முன்னாள் ‘கேப்டன்’...\n'நம்பி' எறக்கி விட்டதுக்கு... நல்லா வச்சு 'செஞ்சிட்டீங்க' ராசா... முன்னணி வீரரால் 'கடுப்பான' ரசிகர்கள்\nVideo: 'நீங்க எடுத்திருக்கலாம்ல' ஏன் நீங்க எடுத்திருக்கலாம்ல... மாறிமாறி 'திட்டிக்கொண்ட' வீரர்கள்... இப்டியே வெளையாடுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/actress-samantha-will-be-hosting-biggboss-week-end-show-news-272413", "date_download": "2020-12-04T21:21:29Z", "digest": "sha1:ZDVWIF5CNIBBK4AMYFERQHBWN2F6DCWW", "length": 10385, "nlines": 162, "source_domain": "www.indiaglitz.com", "title": "Actress Samantha will be hosting biggboss week end show - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரியாகிறாரா சமந்தா\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரியாகிறாரா சமந்தா\nபிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இன்று 20 ஆவது நாளாக நடைபெற்று வரும் நிலையில் இதே போல் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் 45 நாட்களை கடந்து உள்ளது. இதுவரை தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆறு போட்டியாளர்கள் எவிக்சன் ஆகியுள்ளனர் என்பதும் ஒருவர் தானாகவே வெளியேறி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் தற்போது பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை ஒவ்வொரு சனி ஞாயிறு அன்று கமலஹாசன் தொகுத்து வழங்குவது போல் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை நாகார்ஜுனா தொகுத்து வழங்குகிறார் என்பது தெரிந்ததே. ஆனால் வரும் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்களும் படப்பிடிப்பிற்காக அவர் வெளிநாடு செல்ல இருப்பதை அடுத்து இரண்டு நாட்கள் மட்டும் வேறு யாராவது தொகுத்து வழங்குவார்கள் என்று கூறப்பட்டது.\nஏற்கனவே இதே போன்று கடந்த சீசனில் நாகார்ஜுனா வெளிநாடு சென்றபோது நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார் என்பதால் இந்த முறையும் அவரிடம் பிக்பாஸ் குழுவினர் அணுகினார். ஆனால் அவருக்கு, படப்பிடிப்பு இருந்த காரணத்தால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாது என்று கூறிவிட்டதாக தெரிகிறது.\nஇந்த நிலையில் வரும் சனி ஞாயிறு அன்று மட்டும் நடிகையும் நாகார்ஜுனாவின் மருமகளுமான சமந்தா தொகுத்து வழங்குவார் என்றும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.\nபாவக்கதைகள் அஞ்சலியின் கதாபாத்திரம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇந்த வாரம் எவிக்சன் செய்யப்படுபவர் இவரா\nரஜினி அரசியல் குறித்து கருத்து சொன்ன முதல்வர் பழனிசாமி\nதமிழர்கள் திரைமோகத்தில் இருக்கும் முட்டாள்கள்: ரஜினி அரசியல் குறித்து முன்னாள் நீதிபதி\nரஜினி கட்சியில் இணைகிறாரா பிக்பாஸ் வேல்முருகன்\n60 நாள்ல என்ன தான் செஞ்சீங்க: பிக்பாஸ் கேள்விக்கு திருதிருவென முழிக்கும் ஹவுஸ்மேட்ஸ்\nஅட்லியின் அலுவலகத்திற்கு விசிட் செய்த விஜய்\nநிஷாவை பற்றி டிஸ்கஸ் செய்யும் அர்ச்சனா-ரமேஷ்: உடைகிறதா லவ்-பெட் குரூப்\n'மாஸ்டர்' படத்திற்கு சிறப்பு காட்சி உண்டா அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்\nமனிதநேயத்திற்கு கிடைத்த வெற்றி… பாராட்டு மழையில் நனையும் நடிகர் சோனு சூட்\nஆரியை மாறி மாறி வறுத்தெடுக்கும் அனிதா-பாலாஜி\n2021ல்‌ தமிழ்நாட்டில்‌ ஆட்சி மாற்றம்‌: ரஜினியின் நெருங்கிய நண்பர் அறிக்கை\nஆனந்த் சங்கருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த மனைவி: படக்குழுவினர் ஆச்சரியம்\nமூன்று வருடங்களுக்கு பின் ரீ என்ட்ரி ஆகும் ஸ்ரீதிவ்யா: இளம்நாயகனுக்கு ஜோடி\nசிவாஜி, கமல் பட நடிகையின் கணவர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்\nவரலாறு காணாத நிகழ்வாக பிரமிப்பூட்டுகிறது: நடிகர் கார்த்தி அறிக்கை\nதமிழ்நாட்டின்‌ தலை எழுத்தை மாற்றவேண்டிய நா��்‌ வந்தாச்சு: ரஜினி அரசியல் குறித்து அதிமுக பிரபலம்\nசற்றுமுன் மீண்டும் அரசியல் கட்சி குறித்த ரஜினியின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படத்தில் பார்வதி நாயர்: டைட்டில்-ஃபர்ஸ்ட்லுக் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kanthaswamy-theme-song-lyrics/", "date_download": "2020-12-04T20:29:20Z", "digest": "sha1:PH7DF7AFS66AXZHVWLIEWG6IDUYUNGYX", "length": 8704, "nlines": 249, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kanthaswamy Theme Song Lyrics", "raw_content": "\nபாடகர் : தேவி ஸ்ரீ பிரசாத்\nஇசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்\nஆண் : கந்தசாமி …………\nகொக் கொக் கொக் கோ\nகொக் கொக் கொக் கோ\nகொக் கொக் கொக் கோ\nகொக் கொக் கொக் கோ\nஆண் : ஹேய் கந்த கந்த கந்த\nகந்த கந்தசாமி ஹேய் கந்த\nகந்த கந்த கந்த கந்தசாமி\nஆண் : ஹேய் சொல்லாம\nபேரிருக்கு இந்த ஊரில் இவன் பேரு\nஆண் : எப்போது வருவான்\nஆண் : கந்த கந்த கந்த கந்த\nகந்த கந்த கந்த கந்தசாமி\nஆண் : பட்டினியா வாடுகிற\nஆண் : ஊரை ஏச்சு சம்பாதிச்ச\nஎட்டி எட்டி மூஞ்சிமேல உதை\nஆண் : கந்த கந்த கந்த கந்த\nகந்த கந்த கந்த கந்தசாமி\nஆண் : பாலைவனத்த ஒரு\nகோடி சூரியன்கள் கூடி உருவெடுத்த\nஆண் : கந்த கந்த கந்த\nஆண் : ஹேய் கந்த கந்த\nகுழு : ஹேய் கந்தா ஹேய்\nகந்தா ஹேய் கந்தா ஹேய்\nஆண் : ஏற்றம் இறக்கம்\nகுழு : ஹேய் கந்தா ஹேய்\nகந்தா ஹேய் கந்தா ஹேய்\nஆண் : கந்த கந்த கந்த\nஆண் : கந்த கந்த\nகுழு : ஹேய் கந்தா ஹேய்\nகந்தா ஹேய் கந்தா ஹேய்\nஆண் : கந்த கந்த கந்த\nக ந் த சா மி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://aadhirah.blogspot.com/2017/10/blog-post_29.html", "date_download": "2020-12-04T21:43:52Z", "digest": "sha1:WWDGDHOO5YWS3WJR7VI7NB7VOVT6GGYH", "length": 15883, "nlines": 188, "source_domain": "aadhirah.blogspot.com", "title": "திசை ஈர்ப்பு விசை: பலதார மணம்", "raw_content": "\nகலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்\nஇஸ்லாமிய மார்க்கத்தில் எப்போதுமே சில கருத்துக்களை கருத்துகளாக பார்க்காமல் அமல்களாக பார்க்கும் பார்வை ஷரியத் நிபுணர்களிடம் உண்டு.அதனால் தான் பலதாரமணம்,மது,அடிமை,பர்தா போன்ற சர்ச்சைக்குள்ளான அத்தனை விஷயங்களும் மார்க்க அகமியம் என்று விளங்காமல் ஷரியத்தாக பார்த்ததால் முஸ்லிம்கள் பிற்போக்குவாதிகளாகிவிட்டார்கள்.பொதுவாக இஸ்லாத்தின் மேல் சொல்லப்படும் குற்றசாட்டுகள் இதோ:\nஇஸ்லாத்தில் ஆண்கள் மட்டும் பலதார மணம் செய்து கொள்ள அனுமத���க்கப் பட்டிருப்பது ஏன்\nஆண்கள் பலதார மணம் செய்ய அனுமதிக்கும் இஸ்லாம், பெண்கள் பலதார மணம் செய்து கொள்ள தடை செய்வது ஏன்\nஇஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தி அவர்களை இழிவு படுத்துவது ஏன்\nஇஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமாக இருக்கும்போது, அது அமைதியான மார்க்கம் என்று அழைக்கப்படுவது எப்படி பொருந்தும்\nஇஸ்லாம் சிலை வணக்கத்தை தடை செய்திருக்கும்போது – இஸ்லாமியர்கள் கஃபாவை வழிபடுவதும்– கஃபாவுக்கு தலைவணங்குவதும் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்\nமுஸ்லிம்களில் பலர்அடிப்படைவாதிகளாகவும் – பயங்கரவாதிகளாகவும் இருப்பது ஏன்\nமது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்\nபெண்கள் எனில் இரண்டு சாட்சிகள் வேண்டும் – அதே சமயம் ஆண்கள் எனில் ஒரு சாட்சி மாத்திரம் போதும் என சாட்சி சொல்வதில் கூட இஸ்லாத்தில் பெண்களுக்கு சம உரிமை இல்லாத நிலை உள்ளதே. ஏன்\nகுடும்பக் கட்டுப்பாட்டை இஸ்லாம் எதிர்க்கிறது\nதாய் மொழியை இஸ்லாம் அவமதிக்கிறது\nஇஸ்லாம் உயிர் வதையை அனுமதிக்கின்றது\nமுஸ்லிமல்லாதவர்களைக் கொல்லச் சொல்லும் இஸ்லாம்\nஇந்துக்களை காபிர்கள் என்று இஸ்லாம் ஏசுகிறது\nஹஜ் பயணமும், புனித யாத்திரையும்\nநபிகள் நாயகம் புரோகிதத்தின் மூலம் வாழ்க்கை நடத்தினார்களா\nஉதாரணமாக தாடி விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.பெருமானார் நபி சல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம் மீசையை வெட்டுங்கள்.தாடியை வளரவிடுங்கள் என்று சொன்னதாகச்சொல்லப்படும் ஹதீதை வைத்து தாடிவளர்ப்பது சுன்னத் என்று சொல்லி தாடிவளர்த்து பயங்கரவாதியின் அடையாளம் போல் தாடி ஆகிவிடும் அளவுக்கு நிலமை சென்று விட்டது.ஆனால் மீசை,தாடி என்று சொல்லப்படும் விஷயம் உண்மையில் மீசை,தாடியை குறிக்கவில்லை. அவை குறிப்பது அகமிய ஞானத்தை ஆகும்.கைரியத் என்ற வேற்றுமையை வெட்டிவிடுங்கள்.ஐனியத் என்ற ஒருமையை வளரவிடுங்கள் என்பதே அதன் கருத்தாகும்.இப்படி அகமியத்தை விளங்காமல் ஷரியத்தை பேணுகிறோம் என்ற பெயரில் விமர்சனத்துக்கும்,சர்ச்சைகளுக்கும் ஆளாகி இருக்கிறோம்.மஹ்ரிபத்தும்,ஷரியத்தும் முக்கியமாநவை என்பதை விளங்கியறியவேண்டும்.பர்ளாந கடமைகள் ஷரியத்தில் உள்ளவை.அதை பின்பற்றியே ஆகவேண்டும்.ஆனால் சுன்னா என்கிற சில அமல்கள் சொல்வது ஞாநத்தையே.அவை அமல்களல்ல.இதை அறிந்து கொண���டால் முஸ்லிம்கள் உயர்ந்த நிலையை அடைவது உறுதி.\nகௌதுல் அஃலம் முஹியுதீன் அப்துல் காதிர் ஜிலானி கத்தசல்லாஹு ஸிர்ரகுல் அஸீஸ்\nஹஸ்ரத் அபு முஹம்மது முஹியுதீன் ஷேக் அப்துல் காதிர் ஜிலானி (ர) (ஜீலானி, கிலானி, கிலானி, அல்-கிலானி என்றும் உச்சரிக்கப்படுகிறார்) ...\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம்\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியில் ஆமினா அம்மையார் சிறுமலுக்கர் தம்பதியின் அன்புச் ...\nநாக்கு இருப்பது வரை நான் பேசிக்கொண்டு தான் இருப்பேன்.தயவு செய்து என் நாக்கை துண்டித்துவிடுங்கள்.கை இருப்பது வரை எழுதிக்கொண்டு தான் இருப்பே...\nபரதநாட்டியம் என்று அழைக்கப்பெரும் நாட்டிய மரபு தமிழ் நாட்டில் வழங்கும் நாட்டியம் என உலகு முழுவதும் இன்று போற்றப்படுகிறது. இம்மரபு சுமார் 3...\nஎப்போதும் அகப்படாமல் போகும் விஷயம் ஏதுமில்லை தேடலின்றி\nசுதாகரனின் 7.83 ஹெர்ட்ஸ் நாவல்\nஇஸ்லாம் என்பது சட்டங்களின் மதம் அல்ல காதலின் மதம்\n((ஜெயமோகன் என்னைப்பற்றி)) நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர். -------எழுத்தாளர் ஜெயமோகன்\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வஹாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ஆளுமை ஒரு சொல்ல��டல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84654/Rhinoceros-kicking-giraffe-and-running-in-fear--Viral-video.html", "date_download": "2020-12-04T21:11:18Z", "digest": "sha1:N7MWMB5KQN56TX6KPYOU7ZFDFWJWSLYI", "length": 9122, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒட்டகச்சிவிங்கியிடம் உதைப்பட்டு பயத்தில் ஓட்டம் எடுக்கும் காண்டாமிருகம்: வைரல் வீடியோ | Rhinoceros kicking giraffe and running in fear: Viral video | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஒட்டகச்சிவிங்கியிடம் உதைப்பட்டு பயத்தில் ஓட்டம் எடுக்கும் காண்டாமிருகம்: வைரல் வீடியோ\nமிகப்பெரிய விலங்குகளில் ஒன்றும் எடை அதிகமும் கொண்ட விலங்குமான காண்டாமிருகம் ஒட்டகச் சிவிங்கியிடம் பின்னங்காலால் உதைப்பட்டு பயந்து பதறியடித்துக்கொண்டு ஓடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.\nஉலகின் மிக உயரமான விலங்கு என்றால் அது ஒட்டகச்சிவிங்கிதான். 16 அடி முதல் 18 அடிவரை வளரக்கூடியவை. அதேபோல்தான், பெரிய விலங்குகளில் காண்டாமிருகமும் ஒன்று. இதன் எடை 3000 கிலோ வரை கொண்டது. மூக்கு கொம்பன் என்று அழைக்கப்படும் காண்டா மிருகம் உலகில் இந்தியா, ஆப்பிரிக்கா, நேபாளம், பூடான்,சுமத்ரா தீவுகளில் மட்டுமே வாழ்கிறது. காண்டாமிருகம் என்றாலே எல்லோரும் அலறியடித்து ஓடுவார்கள். அதன் உருவமும் கொம்புகளையும் பார்த்தாலே குலை நடுங்க வைக்கும்.\nஆனால், இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தாவின் ட்விட்டர் வீடியோவில், காண்டா மிருகம் ஒன்று வனப்பகுதியில் நின்றிருக்கும் ஒட்டகச்சிவியின் பின்புறம் சென்று அதனை தொடுகிறது. உடனே ஒட்டகச்சிவிங்கி காண்டாமிருகத்தின் முகத்தில் ஓங்கி பின்னங்காலால் உதைக்கிறது. திடீர் தாக்குதலால் நிலைகுலைந்துபோன காண்டாமிருகம் ஒட்டகச்சிவிங்கி உடலைத் திருப்புவதற்குள் பயத்தில் பதறியடித்துக்கொண்டு வேகமாக ஓடுகிறது. இந்த வீடியோவை பலரும் காமெடியுடன் பகிர்ந்து வருகிறார்கள்.\nபொதுவாகவே காண்டாமிருகம் 1 மணி நேரத்திற்கு 40 கிலோமீட்டர்கள் வரை ஓடும் தன்மைக்கொண்டது. ஆனால், ஒட்டகச்சிவிங்கி காலில் உதைப்பட்டு அது ஓடும் வேகத்தைப் பார்த்தால் 1 மணிக்கு 40 அல்ல 400 கிலோமீட்டரே ஓடும்போல.\nவழிதவறி கால்வாயில் சிக்கிய டால்பின்...கங்கை ஆற்றில் விட்ட மீட்புக்குழுவினர்\n7.5% இடஒதுக்கீடு:முதல்வரின் குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதிலடி\nRelated Tags : ஒட்டகச்சிவிங்கி, காண்டாமிருகம், வைரல் வீடியோ,\n\"8-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் பந்த்\"-டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் அறிவிப்பு\n“செம்மொழி நிறுவனத்தை கலைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்”-மு.க.ஸ்டாலின்\nஅதிக இடங்களில் டி.ஆர்.எஸ்; ஆனால், எழுச்சியோ பாஜகவுக்கு- ஹைதராபாத் முடிவுகள் சொல்வது என்ன\nரோஷினி நாடார் முதலிடம்: இந்தியாவின் டாப் 100 பணக்காரப் பெண்கள் பட்டியல்\nகொட்டும் கனமழை... சூழும் வெள்ளம்... - 30 வீடியோ பதிவுகள்\nஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது\nகொட்டும் கனமழை... சூழும் வெள்ளம்... - 30 வீடியோ பதிவுகள்\nPT Web Explainer: ஹெச்டிஎஃப்சி புதிய கிரெடிட் கார்டு வழங்க ரிசர்வ் வங்கி தடை... ஏன்\nமீன் முதல் ப்ரக்கோலி வரை... - மூளையின் செயல்பாட்டை கூட்டும் எளிய உணவுகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவழிதவறி கால்வாயில் சிக்கிய டால்பின்...கங்கை ஆற்றில் விட்ட மீட்புக்குழுவினர்\n7.5% இடஒதுக்கீடு:முதல்வரின் குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதிலடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/dental-cavity-solution/", "date_download": "2020-12-04T20:43:52Z", "digest": "sha1:3CPZCFEZPGJB7KDIBDPELTW5FNTB5SPH", "length": 14673, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "பல் சொத்தை பாட்டி வைத்தியம் | Pal sothai poga tips in Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் பற்சொத்தையில் இருக்கும் புழுக்களை பழங்கால முறையில் முற்றிலும் எளிதாக வெளியேற்றும் முறை\nபற்சொத்தையில் இருக்கும் புழுக்களை பழங்கால முறையில் முற்றிலும் எளிதாக வெளியேற்றும் முறை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டாமா\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பற்சொத்தையால் அவதிபடுகிறார்கள். பற்சொத்தை ஏற்படுவதற்கு காரணம் அதிகம் இனிப்பு வகைகளை உணவில் சேர்ப்பது தான் என்கின்றனர் பல் மருத்துவர்கள். ஒரு நாளைக்கு இரு முறை பற்களை சுத்தம் செய்ய வேண்டுமென்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் அதை யாரும் முறையாக பின்பற்றுவது இல்லை. அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் இனிப்பு வகை சாப்பிட்டு அப்படியே உறங்கி விடக்கூடாது. இதனால் நிச்சயம் பற்சொத்தை ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.\nநாம் சாப்பிடும் இனிப்பு வகைகளில் கொழுப்பு மற்றும் பைடேட்ஸ் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. இவை நம் பற்களில் இருக்கும் கால்சியத்தின் அளவில் பாதிப்பை உண்டாக்கி பல்லில் சொத்தை உருவாக காரணமாக ஆகிவிடும். குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் ஒரு முறை பல் விழுந்து விட்டாலும் மீண்டும் முளைத்து விடும். ஆனால் பெரியவர்களுக்கு அப்படி அல்ல. பல்லை எடுத்து விட்டால் மீண்டும் முளைப்பதில்லை. அது ஒரு குறையாகவே நம்முடன் இருந்து விடும். இதனால் பற்களை குறித்த போதிய விழிப்புணர்வு நமக்கு அவசியம் தேவைப்படுகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.\nநம்மில் பலரும் பற்களை பற்றிய போதிய அக்கறை கொள்வதில்லை. பற்களில் ஒரு பிரச்சினை என்று வந்துவிட்டால் தான் அதைக் குறித்த மருத்துவத்தை நாடி ஓடுகிறோம். பற்சொத்தை ஏற்படுவதால் அதை சுற்றியுள்ள கண், காது மற்றும் மூளை நரம்புகளும் பாதிக்கப்படுகிறது. தாங்க முடியாத வலியும் இதனால் உண்டாகிறது. இந்த சிகிச்சை மிக எளிய முறையில் பழங்காலத்தில் நம் முன்னோர்கள் செய்து வந்த ஒரு ரகசிய குறிப்பாகும். அதை இப்பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.\nதமிழ் மூலிகை வகைகளில் மிக முக்கியமான மூலிகை ‘கண்டங்கத்திரி’ எனும் மூலிகை இருக்கின்றது. கண்டங்கத்திரி மூலிகை வகை செடியில் இருக்கும் அனைத்து பாகங்களும் சிறந்த மருத்துவப் பயனை நமக்கு அளிக்கிறது. கண்டங்கத்திரியில் இருக்கும் பழுத்த காய்கள் சிறிதளவு சேகரித்து எடுத்துக் கொள்ளுங்கள். கண்டங்கத்திரி விதைகளும் அல்லது பொடி வகைகளும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. கண்டங்கத்திரி காய்களை நன்றாக காயவைத்து சருகாக்கி கொள்ளுங்கள். நன்கு காய்ந்து உலர்ந்ததும் விதைகள் தனியே வந்துவிடும். அந்த விதைகளை மட்டும் தனியே வையுங்கள்.\nபின்னர் நீங்கள் உபயோகிக்கும் இரும்பு சம்பந்தப்பட்ட பாத்திரம் அல்லது அறிவால் போன்ற ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். இரும்பு அரிவாள் ஒன்றை எடுத்து நன்றாக சூடாக்கி கொள்ளுங்கள். சூடேறியதும் அதில் இந்த விதைகளை போட்டு விதைகள் மீது வேப்பெண்ணையை சிறிதளவு ஊற்றுங்கள். வாணலி சூடாக இருப்பதால் வேப்பெண்ணை ஊற்றியதும் விதைகள் பொரிந்து புகை வெளிவரும். அந்தப் புகையை சுவாசிப்பதற்கு ஒரு கொட்டாங்குச்சியை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் கண் பகுதியில் ஓட்டை போட்டுக் கொள்ளுங்கள். புகை மீது இந்த கொட்டாங்குச்சியை கவிழ்த்து வைத்தால் அந்த ஓட்டை வழியாக புகை வெளியேறுவதை பார்க்கலாம். இப்போது சொத்தைப்பல் உள்ளவர்கள் கொட்டாங்குச்சி மீது வாயை வைக்கலாம். அந்த புகை வாய் முழுவதும் பரவி சொத்தைப்பல் இருக்கும் இடத்தில் புழுக்கள் இருந்தால் அனைத்தையும் உமிழ்நீர் வழியாக வெளியேற்றிவிடும்.\nஇந்த முறை மிகவும் ஆச்சரியப்படும் அளவிற்கு நல்ல பலனைத் தருவதை நீங்கள் கண்கூடாக காணலாம். சொத்தைப் பல்லில் இருக்கும் வலியை உடனே நீக்கிவிடும். அதில் இருக்கும் கிருமிகளையும் உமிழ்நீர் வழியாக முற்றிலுமாக வெளியேற்றி சுத்தம் செய்துவிடும். உடலுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காத இயற்கையான பழங்கால வைத்திய முறை இது. இதுபோன்று இரண்டு நாட்கள் தொடர்ந்து செய்தாலே போதும் சொத்தைப்பல் பிரச்சினையில் இருந்து முற்றிலுமாக நாம் நிவாரணம் பெற முடியும்.\nஇடுப்பு, முதுகு, கை கால், மூட்டு வலி நிரந்தரமாக நீங்க, உளுந்தங்கஞ்சியை இப்படி காய்சி, குடிச்சு பாருங்க வேலை செய்யும்போது, சோர்ந்துபோய் உட்காரவே மாட்டீங்க.\nஇது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.\nபல் சொத்தை சரி செய்வது எப்படி\n 30 நாட்களில் உங்களுடைய முடி, 3 மடங்கு அதிகமாக வளரும். இந்த எண்ணெயை தடவினால்.\nபடுக்கை அறையில் வெளிச்சமாக இருந்தால் ஏன் தூக்கம் வருவதில்லை தெரியுமா தூக்கமின்மைக்கு நிரந்தர தீர்வு இது ஒன்றுதான்\nஉங்கள் முகம் வெள்ளையாக மாற வெறும் 2 நிமிடமும், இந்த 3 பொருளுமே போதும். எப்படிப்பட்ட கருநிறமும், வெண்மை நிறத்திற்கு மாறிவிடும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2015/06/25/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-12-04T20:11:15Z", "digest": "sha1:2ZSHJOFSFUMSVHGMOJWFL3TPTWRJF364", "length": 112264, "nlines": 150, "source_domain": "solvanam.com", "title": "தமிழ் இசை மரபு – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nவெங்கட் சாமிநாதன் ஜூன் 25, 2015 No Comments\nஒரு சில வார்த்தைகள் – தொடங்கும் முன்\nஇது எண்பதுகளின் தொடக்கத்திலோ அல்லது நடுவிலோ எப்போதோ எழுதப் பட்டது. சரியாகச் சொல்ல இது வெளியான பத்திரிகை இப்போது தேடிக் கிடைத்த பாடில்லை. எந்த அலுவலகத்தில் உட்கார்ந்து எழுதியது, அதற்கு முன்னும் பின்னுமான நினைவிருக்கும் நிகழ்வுகளை வைத்துக் கொண்டு உத்தேசமாக, எண்பதுகளின் இடைவருடங்களில் என்று சொல்ல வேண்டும். எழுதியது ஆங்கிலத்தில். கேட்டது ஒரு ஹிந்தி இதழ். மத்திய அரசின் இதழ். ஆஜ்கல் என்று நினைக்கிறேன். ஹிந்தியில் மொழிபெயர்த்து பாதியாக சுருக்கி வெளியிட்டார்கள். அந்தப் பத்திரிகையின் பிரதியைத் தான் குறிப்பிட்டேன் கிடைக்கவில்லை. பின் வருடங்களில் ஜே. ஸ்ரீராமன் என்னும் பத்திரிகையாளருக்கு என்னைப் பிடித்துப் போயிற்று. நான் என்ன எழுதினாலும் அவர் தான் துணை ஆசிரியராக இருக்கும் அருணா ஆஸஃப் அலி தொடங்கி நடத்தி வந்த Patriot என்னும் தினப் பத்திரிகையில் ஞாயிறு பதிப்பில் நடுப்பக்கத்து கட்டுரையாகப் பிரசுரித்து விடுவார். அவரைச் சந்திக்கும் போது அங்கு Arts சம்பந்தப்பட்டவற்றைக் கவனிப்பவருடன் (பெயர் மறந்துவிட்டது) பழக்கமேற்பட்டது. அவர் ஆசிரியத்வம் ஏற்றிருந்த LINK வாரப் பத்திரிகையில் ’சாமிநாதன் என்ன எழுதினாலும் போடலாம். வாங்கிவா’ என்று அங்கு ரிப்போர்ட்டராக இருந்த நண்பர் வெங்கட் ராமனிடம் சொல்லி அனுப்பி, நிஜமாகவே நான் என்ன எழுதினாலும் அதில் பிரசுரமாயிற்று. (யாமினி கிருஷ்ணமூர்த்தி பற்றி எழுதிய கட்டுரையின் முன்னுரையிலும் இதை எழுதியிருக்கிறேன். எனக்கு நடக்கும் நல்ல விஷயங்களை சமயம் கிடைக்கும் போது ஒன்றுக்கு இரண்டு முறை சொன்னால் நல்லது. தப்பில்லை) சரி இவ்வளவு நடக்கிறதே என்று Music – the Tamil Tradition என்று ஆஜ்கல் பத்திரிகைக்கு எழுதிய ஆங்கிலக் கட்டுரையையும் கொடுத்தேன். அது பிரசுரமாயிற்று. கடைசி மூன்றில் ஒரு பகுதி மாத்திரம். அது இன்றைய நிலையைச் சொல்வது. இரண்டு பகுதிகளாக இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளில். (Patriot, Sunday 8.5.88 /15.5.88) என்னதான் சாமிநாதனைப் பிடித்திருந்தாலும் ஒரு தினசரி எவ்வளவு தான் இடம் கொடுக்க முடியும் எனக்குத�� தெரிந்து சென்னை ஹிந்து பத்திரிகை தான் கிருஷ்ணமேனன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்ஸிலில் கஷ்மீர் பற்றிய தீர்மானம் குறித்த நேரத்தில் பாஸாகாமல் தடுக்க மணிக்கணக்கில் பேசிக் கொண்டே இருந்தார். அந்த பேச்சு முழுதையும் மூன்று/நான்கு பக்கங்களுக்கோ என்னவோ ஹிந்துவில் பிரசுரமாயிற்று. அப்போது கின்னஸ் வொர்ல்டு ரிகார்டெல்லாம் இருந்ததோ என்னவோ. இருந்திருந்தால் இதுவரை மீறப்படாத சாதனையாக அது இருந்திருக்கும்.\nஅதன் பிறகு கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் அந்த கட்டுரை அது எழுதப்பட்ட முழுமையில், ஆங்கிலத்தில் இருந்தது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு (உஷா வைத்தியநாதனின் தயவினாலும் பொறுமையினாலும்) பிரசுரமாகிறது.\nதமிழில் சங்கீத விமர்சனம் பற்றிப் பேசும்போது சுப்புடுவின் முகம் தான் முதலில் தரிசனம் தருகிறது. பார பட்சமில்லாமல் தைரியமாக தன் மனதுக்குப் பட்டதை எழுதுபவர். விஷய ஞானமும் உள்ளவர். திண்ணை வம்பு பாஷையில் இருக்கும். எத்தகைய தைரியம், எவ்வளவு தைரியம் ஒரு உதாரணம் சொல்லலாமா பத்மா சுப்ரமண்யம் தில்லி மாளவியா ஹாலில் ஜய ஜய சங்கரா வா அது ஆடிய நிகழ்ச்சி. நான் பார்க்க வில்லை. ’அவன் ஒருவன் தான் ’ என்று கை உயர்த்தி கை மடக்கி சுட்டு விரலை மேலே நீட்டினாராம். சுப்புடு எழுதினது, “இது என்ன முத்திரை ஆடிய நிகழ்ச்சி. நான் பார்க்க வில்லை. ’அவன் ஒருவன் தான் ’ என்று கை உயர்த்தி கை மடக்கி சுட்டு விரலை மேலே நீட்டினாராம். சுப்புடு எழுதினது, “இது என்ன முத்திரை புதுசா இருக்கு. மூணாம் க்ளாஸ் பையன் எழுந்து நின்று கை தூக்கி விரலை நீட்டி,”சார், ஒண்ணுக்கு “ என்று கேட்பது போல இருக்கு.” என்று எழுதினார். அவர் ஒருத்தர் தான் இப்படி எழுத முடியும்.\nஅப்படி வேண்டாம். ஆனால் அந்த தைரியமும் விமர்சன மரபும் இங்கு இருந்தால் நன்றாக இருக்கும். அது நடப்பதில்லை. “உன் காரியத்தைப் பாத்துண்டு போயேண்டா, ஊர் வம்பெல்லாம் உனக்கு எதுக்கு, என்று பாட்டி சின்ன வயசில் திட்டியது கீதை வாக்கியம் என்றோ, இல்லை, இது ஏதோ ஐ.பி,சி பிரிவில் தண்டனைக்கு உரியதோ என்னவோ என்ற பயமோ எல்லா தமிழர்களுக்கும் அவர்கள் DNA லேயே படிந்திருக்கும் நல்ல பிள்ளையாக ஆகும் குணம்.\nஎனக்கு இதில் இன்று முப்பது வருடங்களுக்குப் பின் சொல்ல சில உண்டு.\nஉஷா வைத்திய நாதனிடமிருந்தும் கிரிதர���் அவர்களிடமிருந்தும் சில அபிப்ராயங்கள் வந்துள்ளன. பிரசுரத்துக்காகச் சொல்லப்பட்டவை அல்ல. ஆனால் அது இக்கட்டுரை முடிந்ததும் கொஞ்சம் இந்த “நமக்கென்னத்துக்கு வம்பு” மரபை உடைத்துக் கொண்டு மனதில் பட்டதை யாரும் எழுதினால் அதோடு அவையும் வரவேண்டும் என்று நான் விரும்புவேன். அதற்கு நானும் அவர்கள் சுட்டிய குறைகளுக்கு எனக்குத் தெரிந்த சமாதானத்தைச் சொல்வேன். அதில் என் குறைகளும் தெரியும். நம்மில் சகஜமாக உரையாடும், கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் சூழலும் பண்பும் கலாசாரமும் தோன்றி வளர வேண்டும் என்பது என் விருப்பம்.\nஎன்னுடைய அனேக ஆரம்ப கால புத்தகங்களைப் பார்த்தீர்களானால், எனக்கு எதிரான கருத்துக்களை மனச்சாய்வைக் கொண்டவர்களிடம் புத்தகத்தைக் கொடுத்து அவரகள் கருத்தை எழுதச் சொல்லி அதை பிரசுரத்துக்கு நேரே அவர்களை அனுப்பச் சொல்வேன். அப்படியே நடந்தும் வந்தது.\nஎழுதக் கேட்டவர்கள் சந்தோஷமாகச் செய்தார்களே தவிர, அதனால் தமிழ் கருத்துலகில் எந்த மாற்றமும் நிகழ வில்லை. வாதங்கள் விவாதங்கள் புத்தகத்திலும் மூன்றோ நான்கோ அன்பர்கள் “பய புள்ளே தானே வந்து வலையிலெ விழறான்யா” என்று உவகையுடன் புகுந்து விளையாடியிருப்பதைக் காணலாம். எப்படியாவது அவர்கள் ஆத்திரம் அடங்கினால் சரி. ஆனால் தமிழ் நாட்டில் யாரும் என்னைப் பார்த்து சூடு போட்டுக் கொள்ளவில்லை. புத்திசாலிகள். பலரின் பகைமையை இப்படித் தான் நான் சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன்.\nவெங்கட் சாமிநாதன் / 22.6.2015.\nஇசையில் ஒரு தனித்வமான தமிழ் மரபைப் பற்றிப் பேசுவது கடினம். மிக பழம் காலத்திலிருந்து தமிழ் இசையின் சரித்திரத்தை தேடிப் செல்வோமானால் ,நமக்குக் கிட்டும் இலக்கியச்சான்றுகள் அதைத் தமிழ் இனம் மற்றும் பண்பாட்டின் விளைபொருளாகக் காட்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே சமயம் அது ஒரு பரந்த பெரிதான அகில இந்திய (Pan-Indian)மரபின் ஒரு பகுதியாகவும் இருப்பதைப் பார்ப்போம் அப்படிப் பார்க்கையில் அதில் முழுதுமாய் தமிழ் மரபு சார்ந்தது மட்டுமே எனச் சொல்லக் கூடியதாய் தனித்வம் கொண்டது என எதுவும் இருக்காது. விரைவாய் சரித்திரத்தின் பிரவாஹத்தில் பயணித்து இன்று வரையில் வருவோமானால், பல கால கட்டங்களில், அம்மரபு திராவிடத் தென்னகம் முழுவதுமே பரவியிருந்த போதிலும் அதில் ��மிழர்களின் பங்களிப்பே அதிகம் பரவலாக இருப்பதைப் பார்க்கலாம். அப்படியிருக்கையில், எங்கிருந்து தொடங்குவது புரந்தரதாசரிடமிருந்தா 1484 – ம் –வருடம் அவர் பூனா மாவட்டத்தின் புரந்தர்கர் என்னும் கிராமத்தில் பிறந்தவர் , அவரது கீதங்கள் கன்னடத்தில் இருந்தன. இசையில் இன்று வழக்கத்தில் இருக்கும் கர்நாடக மரபின் தொடக்கங்களை ஆராய்ந்து பார்த்தால், அதன் நீட்சியில், வரலாற்றின் ஆரம்ப இழைகள் புரந்தரதாசரிடமிருந்து தொடங்குவதைக் காணலாம். ஆம், அது இந்துஸ்தானி பத்ததியிலிருந்து தனிப்பட்டுக் காணும் ஒவ்வொரு அம்சத்திலும், கர்நாடக பத்ததியின் தந்தை அவர் என்றே சொல்லவேண்டும். கர்நாடக சங்கீதக் கல்வியின் பாடத்திட்டம், சொல்லிக் கொடுக்கும் முறை, முதல் நிலையில் அதன் தொடக்கமான சரளி வரிசை, ஜண்டை வரிசை,ஸ்வரப் பயிற்சி என்பதுபோல் இவை அனைத்துமே புரந்தரதாசரின் ஆக்கங்கள் தான் .இந்துஸ்தானி சங்கீதம் போலல்லாது கர்நாடக சங்கீதம் கீர்த்தனைகளை சார்ந்ததாக இருப்பதால், கிருதி அல்லது கீர்த்தனை ஒரு ராகத்தின் சொல் வடிவமாகி, ராகத்தின் பாவமும் லட்சணமும் கிருதிகள் மூலமே பாதுகாக்கப்பட்டு சிஷ்யர்களுக்கு கொடுக்கப்படுகிறது (துல்லியமான விஞ்ஞான ரீதியான இசைக்குறியீடுகள் இல்லாத காரணத்தால், இசையை கற்பித்தல் காலம் காலமாக வாய் வழியாகவே குருகுல முறையில் நடந்து வந்துள்ளது) – இவை அனைத்துக்கும் கர்நாடக சங்கீதம் புரந்தரதாசருக்குக் கடமைப்பட்டுள்ளது. ஒரு கன்னடக்காரரான அவருக்கு, தமிழ்மரபின் சூழலில் என்ன பங்கு உள்ளது இதை அறிய சரித்திர பிரவாஹத்தில் முன்னும் பின்னும் போகவேண்டும்.பின்னோக்கிப் போகையில், புரந்தரதாசர் தமிழ் இலக்கிய சரித்திரத்தின் (கி.பி.100 – 200) சங்ககால “பாணர்” ‘பொருணர்” மரபில் வருகிறார் என்பதைக் காணமுடியும். அம்மரபு தமிழ்ப் பண்பாட்டின் தனித்த விளைபொருள் .வீடுகளில் பொங்கி வழிந்து,ஒவ்வொரு சாலையிலும், நாட்டின் பரந்த விஸ்தாரத்தில் வழிந்தோடி இறுதியில் அரசரின் மாளிகையில் உச்சத்தை அடைந்த தமிழ்க் கவிதை மற்றும் இசையின் ஒப்பற்ற இணைவு (இவ்வரிசை முறையைத் தலைகீழாகச் சொல்வோமானால் அதுவும் சரியாகத்தான் இருக்கும்). சரித்திரத்தின் பக்கங்களை முன்னோக்கிப் புரட்டினால் 18 –ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் மையத்தில் கர்நாடக சங்கீதத���தின் மும்மூர்த்திகள் என அழைக்கப்படும் தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷிதர் மற்றும் சியாமா சாஸ்திரி என்ற மாபெரும் வாக்கேயக்காரர்களின் (composers ) வடிவில், கீர்த்தனை மரபு அதன் சாதனையின் உச்சத்தையும் மகிமையையும் அடைந்திருப்பதைக் காணலாம். பல வாக்கேயக்காரர்கள் இப்பொற்காலத்தில் இருந்தனர். மும்மூர்த்திகளின் அளவுக்கு மகான்கள் இல்லையெனினும் அவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தம் தனித்வத்துடன் முக்கியமானவர்கள், இன்று வரை அவர்களது படைப்புகளும், இன்றைய வாழ்வுடன் தொ�\n��ர்புள்ளவையாகவும் அதில் தோய்ந்து அர்த்தமுள்ளவையாகவும் ஜீவித்திருப்பவை..தியாகராஜர் அவரது தாய்மொழியான தெலுங்கிலும், முத்துஸ்வாமி தீக்ஷிதர் தமிழராயினும் சமஸ்கிருதத்திலும் அவர்களது கீர்த்தனங்களைப் படைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் அனைவரும் சங்க காலத்திலிருந்து பல நூற்றாண்டுகளாக தமிழ்மண்ணின் மேதைமையைத் தாங்கிய அடையாள முத்திரையுடன் கூடிய தெளிவான ஒரு தமிழ்க் கலாச்சாரத்தின் படைப்புகள்தான். வடக்கின் வெகுஜனங்கள் விந்தியமலைக்குத் தெற்கில் வாழும் மக்கள அனைவரையும் ஒரே ‘மதராசி” என்னும் சுலப அடையாளத்துக்குள் அடைத்துவிடுவது அபத்தமாக இருந்தாலும், ஒரு பார்வையில் அவர்கள சொல்வதில் தவறு அதிகம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். .ஏனெனில் அவர்கள் தாமறியாமலேயே இச்சரித்திர உண்மையைக் காண்பது போலுள்ளது: தவறு எதிலென்றால் அவர்கள் அந்த பதத்தை உபயோகிக்கும் கொச்சைத் தனத்திலும், அறியாமையிலும் தான். ஆனால் நான் தமிழிசையின் மரபைப்பற்றி அதன் சரித்திர விஸ்தாரத்தில் பேசினால், கர்நாடக இசை இந்துஸ்தானி இசை இரண்டின் அமைப்புகளுமே அதைத் தாண்டிய அகில இந்திய மரபின் கட்டமைப்பின் வழிவந்தவை தான் என்ற உண்மையைப் புறக்கணிக்க முடியாது இருவழிகளிலும் கொடுக்கல் வாங்கல்கள் இருந்து. வந்துள்ளன. அதேபோல் வெவ்வேறு சரித்திர கால கட்டங்களில் அவை தத்தம் தனிப்பாதைகளிலும் பயணப் பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றிலும் சில அம்சங்கள் அவற்றை ஒன்றாய்ப் பிணைக்கின்றன , சில அம்சங்கள் அவற்றை வெவ்வேறாகவும் தனியாகவும் பிரிக்கின்றன. அராபிய பாரசீக பாதிப்புகள் இந்துஸ்தானி சங்கீதத்தை அகில இந்திய பிரவாஹத்திலிருந்து சற்று வேறுபட்ட இன்னொரு வளர்ச்சிப் பாதையில் எடுத்து���் சென்றுள்ளன. அதை ஒப்புக் கொள்வோமானால், கர்நாடக சங்கீத அமைப்பே பண்டைய சரித்திர காலத்து அகில இந்திய இசை அமைப்புக்கு இந்துஸ்தானி இசையை விட நெருக்கமானது என்று சொல்லலாம்.. இதற்கு எதிர்மறையான கருத்துக்களும் இருக்கும். அவை ஒரு புறம் இருக்கட்டும்.\nஇவ்வளவு சொன்ன பின், , இம்மரபின் ஆரம்பங்களை, இதுகாறும் பதிவான சரித்திரத்திலிருந்து தேடிச் செல்வது அவசியமான காரியமாகிறது. இவ்வாறு தேடிச்செல்லும்போது நாம் சங்க இலக்கிய காலமான கி.பி.100-200 க்கே இட்டுச் செல்லப்படுகிறோம்..இவ்விலக்கியங்களில் நிறைந்து காணப்படுபவர்கள் நம் மனதை மிகவும் கவர்ந்து ஆட்கொண்டு விடும் பாணரும், பொருனரும், விரலியரும் தான். அவரகள் ஊரூராக, நாடு முழுதும் பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் வழியெங்கும் காணப்படும் நாடோடிகள்.. சங்க இலக்கியங்கள் இவர்களது நாடோடி வாழ்க்கையும் பாடல்களையுமே சிறப்பிக்கின்றன., இந்த நாடோடிக் கவிகளுடைய வாழ்க்கை பற்றிய பல விபரங்கள் பெருவாரியான சங்க இலக்கிய நூல்களில் பெருமளவில் காணப்படுகின்றன .இதுமட்டுமன்றி ‘ஆற்றுப்படை’ என்றொரு தனிப்பட்ட வகை இலக்கியம் பரிணமித்து, அது சங்க இலக்கியத் தொகுப்புகளில் கணிசமான பகுதியாக உள்ளது .பல நூற்றாண்டுகளாக, தமிழர் வாழ்க்கையிலும் , சமூகத்திலும் இக்கவிகள் மற்றும் நடனக் கலைஞர்களுக்கு இருந்த பிராபல்யத்துக்கும், பரவலான இருப்பிற்கும் இவ்விலக்கியங்கள்தான் சாட்சியளிக்கும் .தமிழ்நாட்டினூடே அவர்கள் அலைந்து திரிகையில் ஒரு பாணர்கூட்டம் இன்னொரு பாணர் கூட்டத்தைச் சந்திப்பார்கள். இச்சந்திப்புகள் ஒவ்வொரு குழுவும் மற்றவரின் இசைக்கருவிகள் பற்றியும், அக்கலைஞர்களின் இசைப் பண்புகள், கூடுதல் சாத்தியங்கள் பற்றியெல்லாம் தமக்குள் பரிமாறி அறிந்துகொள்ளும் வாய்ப்பாக அமையும். இறுதியில் அவர்கள் வந்திருக்கும் கூட்டத்தின் திறமையை விதந்தோதி, புகழ்வர். இத்தகைய திறமைசாலிகள் ஏன் வறுமையில் வாடவேண்டும், அதுவும தங்களை ஆதரித்து, பலவருடங்கள் வரை நீடிக்குமளவு பரிசுப்பொருட்களைக் கொடுக்கும் உதாரகுணமுள்ள அரசனோ அல்லது குறுநில மன்னனோ இருக்கையில் என ஆச்சரியப்படுவதோடு முடியும்.அதன்பின் அவர்களும் தம்மைப்போல அம்மன்னனின் உதாரகுணத்திலிருந்து பயனடையும் வகையில், அங்குபோகும் வழி, திசைபோன்ற விபரங்களைச் சொல்வார்கள்.\nஇந்த மரபு சங்ககாலத்துக்கும் மிக முந்தையதாக இருந்திருக்க வேண்டும். சங்ககாலத்திலேயே ஆற்றுப்படை ஒரு நன்கறியப்பட்ட இலக்கிய வடிவமாகமாக இருந்திருப்பதே ஆற்றுப்படை இலக்கியத்தின் பழமையை சாட்சிப்படுத்தும். கி.மு 2 – ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இலக்கண நூலாகிய தொல்காப்பியம் ஆற்றுப்படையை இச்சொற்களில் விவரிக்கிறது:\nகூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்\nபெற்ற பெருவளம் பெறாஅர்க்கறிவுறி இச்\n”நடனத்தில் தேர்ச்சியுள்ளவர்கள், வாய்ப்பாட்டில் சிறப்புத் திறமையுடையவர், யாழ் (முற்காலத்தியவீணை) இசைவல்லுனர்கள் ஆகியோர் ஒரு கொடை வள்ளலின் உதவியை நாடலாம். பின் தம்போலுள்ள பிறரையும் அவரிடம் புகலைடைய வழிகாட்டலாம். கலை இப்படித்தான் செழிக்கும் .இத்தகைய கொடைப் பெருக்கை விவரிப்பது ஆற்றுப்படை.”\nஆகவே இப்பாணர்களும், கூத்து நடனக் கலைஞர்களும், இதற்கு (தொல்காப்பிய காலத்துக்கு) முன்பே இருந்தது மட்டுமன்றி அவர்கள் போஷிக்கப்பட்டு, எல்லா இடங்களிலும் புகழுடன் இருந்தனர். ஆனால் அவர்கள் இசைத்த இசையைப் பற்றிய விபரங்கள் எதுவும் தெரியவில்லை .அவர்கள் உபயோகித்த இசைக்கருவிகள், (பல கருவிகள் அன்று புழக்கத்தில் இருந்திருக்கின்றன) ஒப்பீட்டில் அவை ஒவ்வொன்றின் சிறப்புக்கள் என்ன என்பது போன்ற விரிவான விபரங்கள் தரப்படுகின்றன.\nஆறாவது நூற்றாண்டின் ஏதோ ஒரு கட்டத்தில், பக்தி இயக்கத்தின் ஆழ்வார்கள் நாயன்மார்கள் உருவில் இந்த நாடோடி பாடகர்களின் மரபு மீண்டும் இன்னொரு ரூபத்தில் வெளிப்படுகிறது. கவிதையும் இசையும் இணைந்த ஒரு வெள்ளப்பெருக்கு, தமிழ் படைப்புலகில் பிறப்பெடுத்தது. இன்று வரையில் மீறப்படாத உயர்வும் சிறப்பும், இந்திய துணைக் கண்டத்திலேயே இதற்கு இணையானது காணப்படவில்லை .பல நூற்றாண்டுகள் நீண்ட இந்த படைப்புத்திறனில் விளைந்த கவிதையும் இசையும் இணைந்த பிரம்மாண்ட எழுச்சியினால் இந்திய துணைக்கண்டம் முழுதுமே பரவிய அதிர்வுக்கு குருவாணி , ஜெயதேவர், மீராபாய், கபீர், சூர்தாஸ், போன்றோரிலிருந்து தொடங்கி நேற்றைய ரவீந்திரநாத் தாகூர் வரையில் அனைவரும் இதற்கான சான்று. இலக்கிய சரித்திர ஆராய்ச்சியாளர்கள் 12-ம் நூற்றாண்டை பக்தி இயக்கம் முடிவடைந்த காலம் என அடையாளப் படுத்துவார்கள் ஆனால் அது இருபதாம் நூற்ற��ண்டு வரையிலும் கூடத் தொடர்ந்து பாரதி வரையில் அதன் தாக்கம் வியாபித்துள்ளதைக் காணலாம்..பக்தியும் கவிதையும் அதற்கு முற்பட்ட சங்க காலத்தின் இருவகை இலக்கியங்களின் இணைவாகும் .ஒன்று இசையும் கவிதையும் கலந்த வகை, இன்னொன்று கருப்பொருளின் அடிப்படையிலான வகை. இது சங்க இலக்கியத்தின், அகம் புறம் என்ற இருவகை கருப்பொருள்களில் அகப் பொருள் பகுதியிலிருந்து, எடுக்கப்பட்டது. சங்க இலக்கியம் முழுவதுமே இரு பெரும், தலைப்புகளின் கீழ் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று மனிதனின் அக உலகம் பற்றியது, அவனது உணர்வுகள் (இதயம் ) சார்ந்த விஷயங்களைப் பற்றியது, மற்றது அவனுக்கும் சமூகத்துக்கும் இடையிலான உறவைப் பற்றியது .அக உலகம் சார்ந்த பிரிவில் ‘அவன்’, ‘அவள்’ ‘பின் சகி என்னும் மூன்றாமவர் ’ உண்டு .இது முழுதுமே காதலைப் பற்றியது. அக இலக்கியம் பக்தி இலக்கியமாக பின்னர் பரிணாமம் பெறும் போது, “அவன்” இடத்தில் கடவுளும் , கவி “அவனை வேண்டும் ‘ அவளாக மாறி தன்னை கற்பித்துக்கொண்டு ‘அவனு’ டன் சேர்வதற்கு ஏங்குகிறார் .இத்தகைய உணர்ச்சிப் பிரவாஹம் ஏராளமான கவிதைகளை உருவாக்கியுள்ளது. அவை இசையாய் வீடுகளுக்குள் , தெருவில் கோவில்களுக்குள் புகுந்து பாய மக்களிடையே முன் எப்போதும் இல்லாத உணர்ச்சிப் பிரவாகத்தை உருவாக்கின . அது மேல்தட்டு மக்களுக்கு மட்டுமேயான இசையோ, கவிதையோ அல்ல. எல்லா மக்களுக்குமானது.அவர்கள் கருத்தில் கடவுளை அன்பு காட்டப்படவேண்டிய இன்னொரு மனிதனே தான். , சிலசமயம் செல்லமாய் கொஞ்சியும், சில சமயம் கோபித்துப் பிணங்கியும், சில சமயம் அவனைத் திட்டியும் கூட தன் விருப்பத்திற்கு இணங்க வைக்கவேண்டும். இச்செயலுக்கு அவர்களுக்கு உதவியது, கவிதையும் இசையும் தான். பக்தி இயக்க கால கவிதையும் இசையோடு இணைந்த கவிதையும் எல்லா தரத்து மக்களையும் ஒரு மயக்க நிலையில் தம் வசப்படுத்தின. ஆனால் இந்த மயங்க வைத்தலும், தம் வசப்படுத்தலும் ஏதும் மலிவான, தரம் தாழ்ந்த தளத்தில் செய்யப்படவில்லை. .ஆர்.கே.தாஸ்குப்தா சொல்வதுபோல,\n“தமிழ் வைணவ, சைவ பக்திப் பாடல்கள் கவிதைகள் உலக சமயக் கவிதைகளில் சிறந்தவைகளுள் சில.”\nஉணமையில் ஏழு நூற்றாண்டுகள் நீடித்த பக்தி இயக்கம் முழுவதும் வெள்ளப் பெருக்காய் இருந்த இக்கவிதையின் வசியம் காரணமாய் தமிழ் இலக்கியம் தொட்ட சாதனையின் உச்சங்கள் இதுவரை மீறப்படாததாய் இருக்கின்றன. இவை எல்லாம் இருந்தபோதிலும், அன்று புழக்கத்திலிருந்த இசைபற்றி நமக்கு எதுவும் அதிக அளவிலோ, குறிப்பான விபரங்களோ தெரியவில்லை, நமக்குத் தெரிந்ததெல்லாம் சைவத் துறவிகளான தேவார நால்வரின் தேவார பாடல்கள் பெரும்பாலும் மோகன ராகத்தில் பாடப்பட்டன. நாலாயிர திவ்வய பிரபந்தங்கள் (வைணவ ஆழ்வார்கள் பாடிய 4000 பாடல்கள்) ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறிப்பிட்ட ராகத்தில் பாடப்பட்டதென்று தெரிய வருகிறது . அன்று தெரிந்த சில ராகங்களைப் பற்றிய விபரங்கள் கிடைக்கின்றன.ஆயினும் இன்று கோவில்களில் பாடும் பட்டாசாரியர்கள் அவற்றை ஒரு குறிப்பிட்ட பாணியிலேயே ஓதுகிறார்கள்.\nஇங்கே நான் சற்று விலகி மீண்டும் சிலப்பதிகாரத்தை நினைவு கொள்ள வேண்டும். சிலப்பதிகாரம் என்ற காவியம் இலக்கியத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக இருப்பதோடு மட்டுமன்றித் தமிழ் இசையின் குணம் மற்றும் தோற்றம் பற்றி ஆர்வமுள்ள இசை ஆய்வாளர்களுக்கு ஒரு முழுமையான ஆதார நூலுமாகும். இக்காவியத்தின் காலம் பற்றிப் பல கருத்துகள் இருப்பினும் நாம் அதை கி.பி. 5 – ம் நூற்றாண்டு என அதிக கருத்து வேறுபாடுகளுக்கு இடமின்றிச் சொல்லலாம்.\nஇது பக்தி இயக்கம் ஆரம்பித்த அதே காலகட்டமுமாகும். தமிழ்சமூகம் மற்றும் இலக்கியத்தின் மேல் பௌத்த, சமண மதங்களின் புகழும் அதிகார பலமும் உச்ச நிலை அடைந்த காலமும் அது. இதற்குப் பின்பே இந்துமத ஆர்வலர்களுடன் பௌத்த சமண மதங்களின் மோதல்கள் நிகழ்ந்து, பின் அம்மோதலில் அவை தேய்ந்து மறைந்தும் போயின. சிலப்பதிகாரத்தில் தான் அக்காலத்து இசையின் முறை, இலக்கணம் பற்றிய விரிவான விளக்கங்கள் நமக்குக் கிடைக்கின்றன. இசை மட்டுமன்றி நாட்டியம், நாடக நடைமுறைகள் பற்றியும் கூட பல இடங்களில் விரிவான விவரங்கள் கிடைக்கின்றன. .பல்வேறுபட்ட பண்கள் (ராகங்கள்), இசைக்கருவிகளின் வகைகள், அவற்றின் குணங்கள், கிரகபேதங்கள் (ஒருராகத்திலிருந்து, இன்னொரு ராகத்திற்கு ஒரே இசையில் மாறுவது), ஒரு லட்சிய நடனக்கலைஞர் அல்லது பாடகரின் லட்சணங்கள், நல்ல நடன/ இசை குருவின் குணங்கள், அன்று பண் என்ற பெயரில் உபயோகத்திலிருந்த ராகங்களின் பெயர்கள் போன்ற பல விபரங்கள் கிடைக்கின்றன. செம்பாலை (ஹரிகாம்போதி), புதுமலைப்பாலை (கல்யாணி), செவ்வழிப்பாலை (தோடி), அரும்ப��லை (கரஹரப்ரியா), கோடிப்பாலை (சங்கராபரணம்) விளரிப்பாலை, மேற்செம்பாலை (நடபைரவி) என்ற ராகங்களின் விபரங்கள் உள்ளன. (அடைப்புக்குள் இருப்பவை அந்தந்த ராகங்களின் இன்றைய பெயர்கள்). ஏழு ஸ்வரங்களூம் அவற்றின் தமிழ்ப் பெயர்களால் அறியப்பட்டன: குரல் (ஷட்ஜம்- ஸ) ,துத்தம் (ரிஷபம் – ரி), கைக்கிளை (காந்தாரம் – க), உழை (மத்யமம் – ம) ,இளி (பஞ்சமம்- ப) ,விளரி (தைவதம் – த) ,தாரம்(நிஷாதம் – நி)-இத்தகைய ஸ்வர வகுப்பு எல்லா இசைகளுக்கும் பொதுவானது, அவற்றின் தமிழ்ப் பெயர்கள் (சமஸ்கிருத மூலத்திலிருந்து பெற்று, தமிழ்ப் படுத்தப்பட்டவை அல்ல.அவ்வாறு இருந்திருப்பின் அவை சமஸ்கிருதத்திலிருந்து எடுக்கப்பட்டதைக் குறிக்கும்) தமிழர்கள் தாமே அவற்றைக் கண்டறிந்து வகைப் படுத்தினர் என்பதற்கு சான்று. எப்பொழுது சுரங்களின் இந்தத் தமிழ்ப்பெயர்கள் சமஸ்கிருதப் பெயர்களுக்கு இடம் கொடுத்தன என்பது நமக்குத் தெரிய வரவில்லை. .தெரிந்த இரண்டு சான்றுகளை முன்வைத்து அவை எங்கேயாவது இட்டுச் செல்கின்றனவா என்று பார்க்கலாம் .குடுமியா மலையின் 7 – -ம் நூற்றாண்டு பல்லவர் கால கல்வெட்டுக்கள் சுரங்களின் சமஸ்கிருதப் பெயர்களை உபயோகிக்கின்றன. ஆனால் 13 – ம் நூற்றாண்டில் சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்குநல்லார் எழுதியுள்ள உரை அக்காலத்தில் தமிழ்பதங்கள் உபயோகத்திலிருந்ததற்கு சான்றளிக்கிறது. ஆனால் அத்தமிழ்ப் பதங்களின் இடத்தை சமஸ்கிருதப் பதங்கள் எடுத்துக்கொண்டு விட்டன என்பதே உண்மை. சுருதிகள் 22 வகைப்பட்டன அவை ‘மாத்திரை’, ’அலகு’போன்ற பதங்களால் அறியப்பட்டன. இத்துணைக்கண்டம் முழுவதிலுமே இசையின் கட்டமைப்பும் இலக்கணமும் ஒன்று போலவே இருந்தன. தமிழ்ப்பதங்கள் பல காலத்துக்கு வழக்கில் இருந்துள்ளன. ஏனைய கலாச்சாரங்களின் பாதிப்புகளும் இருந்தன என்பது இளங்கோவடிகள், ( இன்று கேரளமாய் இருக்கும் அன்றைய தமிழ் நாட்டின் பகுதியைச் சேர்ந்தவர்) , இரண்டு மரபுகளைப் பற்றியும் பேசுவதிலிருந்து தெரியவருகிறது: ஒன்று வம்புறுமரபு (தமிழ் நாட்டுக்கு வெளியிலிருந்து வந்த புதுமரபு), இன்னொன்று தொன்றுபடு மரபு (தமிழ் நாட்டின் பாரம்பரிய செவ்வியல் மரபு).\nபேராசிரிய சாம்பமூர்த்தி சொல்வதை அவர் வார்த்தைகளிலேயே சொல்லவேண்டும்:\nசங்க இலக்கியங்கள் பாணர்களும் பொருணர்களும் உபயோகித்த பல்வகை யாழ்களைப் பற்றி அவை இசைக்கக்கூடிய குறிப்பிட்ட பண்ணின் (ராகத்தின்) அடிப்படையில் பேசுகின்றன. இத்தகைய குறிப்புகள் மீண்டும் சிலப்பதிகாரத்திலும் 13 – ம் நூற்றாண்டில் அடியார்க்கு நல்லாரின் சிலப்பதிகார உரையிலும் காணப்படுகின்றன. ரமா மாத்யா இயற்றிய (கி.பி. 1550, ஆந்திரம்) ஸ்வரமேள கலாநிதி ‘ஏக ராக வீணா’ (ஒரு ராக வீணை) ’சர்வ ராக வீணா’ (எல்லா ராகங்களுக்குமான வீணை) என்பனவற்றைப் பற்றிப் பேசுகிறது. இதிலிருந்து சங்க காலத்தில் பல யாழ்கள் இருந்தன, ஒவ்வொன்றும் ஒரு ராகத்தை மட்டும் இசைப்பதற்காக வடிவமைக்கப் பட்டிருந்தது என்பதை நாம் அறியலாம். இது காலப்போக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட தந்திகளை பயன்படுத்தி வீணை உருவாக்கும் வேலைப்பாட்டில் ஏற்பட்ட வளர்ச்சியினால் மாறி, இறுதியில் பலவகைகளில் இயங்கககூடிய வீணையின் வடிவமைப்புக்கு வழி வகுத்தது, ஆயினும் அத்தகைய யாழ்கள் பலகாலம் நீடித்திருந்தன. இன்றைய வீணை ’சர்வராக’ வீணையாகும்.\nசிலப்பதிகாரத்தை அகில இந்திய சூழலிலும் பொருத்திப் பார்க்க வேண்டும். இந்திய இசைமுறைகளை முதன் முதலில் வரையறுத்துத் தொகுத்தது கி.மு.500 – ல் வாழ்ந்தவர் என சொல்லப்படும் பரதரின் நாட்டிய சாஸ்திரம். சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் பரதரின் நாட்டிய சாஸ்திரத்துக்கு நிறையக் கடன்பட்டிருக்கிறார் என்பது உறுதி, அதேபோல் அவர் பரதரிடமிருந்து எடுத்தவற்றில் அன்றைய -தமிழ் வாழ்வுக்கு ஏற்ற மாற்றங்களைச் செய்தார் என்பதும் உறுதி. அவரது படைப்பு மரபார்ந்த இசை, நடனங்கள் மட்டுமன்றி நாட்டார் கலைகள், பகுதி -செவ்வியல் குணங்கள் கொண்ட நாட்டார் கலைகளின் இசை, நடனங்கள் பற்றியும் விபரங்கள் அடங்கிய கருவூலமாகும். சிலப்பதிகாரம் பற்றிய உரை நூல்களிலிருந்து, சிலப்பதிகார காலத்தில் பஞ்ச பாரதீயம், பரத சேனாபதீயம் போன்ற இசை பற்றிய நூல்கள் தமிழில் இருந்தன என்று அறிகிறோம். ஆனால் அவை இப்போது இல்லை உரையாசிரியர்கள் அவற்றிலிருந்து மேற்கோள் காட்டும் பகுதிகள் மட்டுமே உள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டியது, பரதரின் நாட்டிய சாஸ்திரத்துக்குப் பின், மொத்த துணைக் கண்டத்திலும் இசை, நடனம், நாடகம் பற்றிய விபரங்கள் கிடைக்கும் ஒரே படைப்பு தென்னிந்தியாவில் தமிழில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் மட்டுமே. இளங்கோ பரதருக்குக் கட��்பட்டிருப்பதை நாம் அங்கீகரிப்பதைப்போல 13 – ம் நூற்றாண்டில் சாரங்கதேவர் எழுதிய சங்கீத ரத்னாகரம் சிலப்பதிகாரத்துக்குப் பட்டுள்ள கடனையும் நாம் அங்கீகரிக்க வேண்டும். சாரங்கதேவர் தக்கணத்தில் இம்மடி தேவராயரின் அரசவையில் பணி புரிந்தவர், ஆனால் அவர் காஷ்மீரத்திலிருந்து வந்தவர். அவருடைய தந்தையின் காலத்தில் அவரது குடும்பம் தெற்கே வந்தது .அலாவுத்தீன் கில்ஜி மதுரை வரையிலான படையெடுப்பு முடிந்து திரும்புகையில் தன்னுடன் தென்னிந்திய இசைக் கலைஞர்களை தன்னுடன் வடக்குக்கே அழைத்துச் சென்றான் எனச் சொல்லப்படுகிறது. அவனது அவையில் நிறைய இசைக் கலைஞர்கள் இருந்தனர் என்பதும் வரலாறு அங்கீகரிக்கும் உண்மை. சிலப்பதிகார காலத்திலிருந்து 13 – ம் நூற்றாண்டின் உரையாசிரியர்கள் எழுதிய உரை நூல்கள் வரையில் தமிழில் இசை பற்றிய நூல்கள் பல இருந்தன, இன்று அவை கிடைக்காவிடினும் அவை உரையாசிரியர்களின் உரைகளில் குறிப்பிடப்படுகின்றன. ஆனால் வடக்கில் இசையின் வளர்ச்சி பற்றிய தகவல்கள் எதுவும் தெரிய வருவதில்லை. கிமு 500 – ல் என்று உத்தேசமாகச் சொல்லப்படும் பரதரின் நாட்டிய சாஸ்திரத்துக்குப் பின் ஒரு நீண்ட ஒரே பாய்ச்சலில் 10 – வது நூற்றாண்டின் மாதங்கரின் ப்ருஹத்தேசி – க்குத்தான் வரவேண்டும். .வடக்கின் இசை பற்றிய ,சரித்திரக் குறிப்புகளுக்கு, தென்னகத்தைத் தான் நாடவேண்டும்.\nபண்டைய காலத்தில் வடக்கில் சமஸ்கிருத நாடகக்கலை எப்படி பழகப்பட்டது என்பதை அறிவதற்கு தெற்குக் கோடியிலுள்ள கேரள கோவில்களின் கூத்தம்பலத்தில் நடக்கும் சாக்கியார் கூத்தையும் கூடியாட்டத்தையும் நாடுவது போல, பண்டைய இந்தியாவின் இசை எப்படி இருந்திருக்கக்கூடும் எனபது பற்றி குத்து மதிப்பாகவாவது அறிய வேண்டுமென்றால் கூட அது கர்நாடக இசையில் தான் கிடைக்கும் என்று முடிவு செய்வதில் தவறில்லை. இதற்குக் காரணம் இந்துஸ்தானி இசை அராபிய, பாரசீக பாதிப்புகளுக்குட்பட்டு அவற்றைத் தன்னுள் சேர்த்துக் கொண்டு வளர்ந்துள்ளது .ஒப்பீட்டில் தெற்கு அந்நிய படையெடுப்புகளின் குறுக்கீடற்ற அமைதியான சரித்திரத்தை உடையதாக இருந்ததால், அதன் பாரம்பரிய செல்வங்களைக் காத்துக்கொள்ள முடிந்திருக்கிறது. அதன் காரணமாக, வட இந்தியா, சமஸ்கிருத பாரம்பரியம் தன்னில் கொண்டிருந்த தத்துவம், சமய��் துறைகளில் தான் படைத்திருந்த செல்வங்களைத் திரும்பப் பெற, தெற்கையே சார்ந்திருக்க வேண்டியிருந்தது. தெற்கும் வடஇந்தியாவின் பண்டையப் பெருமையை கணிசமான அளவில் வடக்குக்குத் திரும்பக் கொடுத்தது.\nஆர்.ராமானுஜ ஐயங்கார் சொல்வது போல “பண்டைய காலத்திலிருந்து இன்று வரை தென்னிந்திய இசையின் அறுபடாத மரபின் தொடர்ச்சியைக் காப்பாற்றிக் கொண்டு முன்னெடுத்துச் சென்று வளரவும் செய்துள்ளதென்றால், அது தமிழர்களின் உயிர்த்து ஜீவனுடன் இயங்கி வரும் பழமைவாதத்துக்கு (dynamic conservatism) ஒரு பாராட்டாகும் .பரதரின் நாட்டிய சாஸ்திரம் வடக்கில் பிரபலமாகும் முன்பே, தெற்கின் மூலையிலிருந்த தமிழர்கள் அதன் அடிப்படையில் பல உரை நூல்களை எழுதியிருந்தனர்.இத்தகைய செழிப்பான படைப்புகளிலிருந்த விபரங்களை உள் வாங்கி இளங்கோ ஒரு மகாகாவியத்தைப் படைக்க, அது தன் முதன்மைச் சிறப்பை 18 நூற்றாண்டுகளுக்குத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. சாரங்கதேவர் தன் சங்கீத ரத்னாகராவில் ’ரூபக ஆலத்தி’ என்ற பெயரில் விளக்குவது இளங்கோவின் ‘பண்ணாலத்தி’ என்பதே. கிருதியின் ஒரு வரியை விஸ்தாரமாகப் பாடும் ‘சாகித்ய நிரவல்’ என்று இன்று உபயோகிக்கப்படும் உத்தியின் ஆரம்ப முயற்சிதான் இது. இதிலிருந்துதான் தென்னிந்திய லயத்தின் மகுடமணியான பல்லவி, அனுலோபம், பிரதிலோபம் ஆகியவற்றுடன் வளர்ந்துள்ளது.”\nபரதருக்குப்பின் ஏறக்குறைய 1800 ஆண்டுகளுக்குப்பின் சாரங்கதேவரின் சங்கீத ரத்னாகராவில் தான் இசை பற்றிய ஆய்வு) முழுமையாய் கையாளப் பட்டிருப்பதைப் பார்க்கிறோம்.(மாதங்கரின் ப்ருஹத்தேசி இதற்கு முன்பே வெளிவந்திருந்த போதிலும், சாரங்கதேவருடைய நூலளவு அது பூரணமாக இல்லை.) இசை உலகில் ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்பே வந்திருந்த சிலப்பதிகாரம் மாதங்கர், சாரங்கதேவர் இருவருக்கும் கிடைத்திருந்தது. இவை எல்லாம் பிரபந்தங்களைப் பற்றிப் பேசுகின்றன. பரதர்‘த்ருவா’ க்களைப் பற்றிப் பேசுகிறார். ஆனால் மாதங்கரும், சாரங்கதேவரும் பிரபந்தங்களைப் பற்றிப் பேசுகிறர்கள். பிரபந்தம், த்ருவா என்பனவெல்லாம் சங்கீதத்திற்கான சாஹித்ய வடிவங்களைக் குறிக்கும் சொற்கள்.\n0 Replies to “தமிழ் இசை மரபு”\nஜூன் 29, 2015 அன்று, 10:52 மணி மணிக்கு\nPrevious Previous post: மரக்கலமும் நதியும்\nNext Next post: கோபுலு – மறக்க முடியாத நினைவுகள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுக��ை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம��� பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் ���லா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹன���் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகானா நாட்டுத் தொழிலாளிகள் (ழான் ரூச், 1955)\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கிய���் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nவார்த்தை என்பது வசவு அல்ல\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவாடிவாசல் - அதிகாரம் எனும் பகடைக்காய்\nசுஜாதாவின் \"நகரம்\"- ஒரு வாசிப்பனுபவம்\n“உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்”\nஉயிரின் கதை: உயிர் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/ford-ecosport/excellent-car-ford-ecosport-93073.htm", "date_download": "2020-12-04T20:05:46Z", "digest": "sha1:42P3UXDJ5B4VBT3AYRYBF2GATW7SCHUL", "length": 14637, "nlines": 346, "source_domain": "tamil.cardekho.com", "title": "excellent car - போர்டு இக்கோஸ்போர்ட் - User Reviews போர்டு இக்கோஸ்போர்ட் 93073 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு இக்கோஸ்போர்ட்\nமுகப்புபுதிய கார்கள்போர்டுஇக்கோஸ்போர்ட்போர்டு இக்கோஸ்போர்ட் மதிப்பீடுகள்Excellent கார் - போர்டு இக்கோஸ்போர்ட்\nExcellent கார் - போர்டு இக்கோஸ்போர்ட்\nWrite your Comment on போர்டு இக்கோஸ்போர்ட்\nபோர்டு இக்கோஸ்போர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இக்கோஸ்போர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இக்கோஸ்போர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n1403 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nCompare Variants of போர்டு இக்கோஸ்போர்ட்\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம்Currently Viewing\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் with led drl\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் ஃ ஆம்பியன்ட்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டிரெண்டுCurrently Viewing\nஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் ஏடிCurrently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் தண்டர் edition பெட்ரோல்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் பெட்ரோல்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ் ஏடிCurrently Viewing\nக்ரூஸ் கன்ட்ரோல் with speed-limite\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் ஃ ஆம்பியன்ட்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டிரெண்டுCurrently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம்Currently Viewing\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் with led drl\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம் பிளஸ்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் தண்டர் edition டீசல்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் டீசல்Currently Viewing\nஎல்லா இக்கோஸ்போர்ட் வகைகள் ஐயும் காண்க\nஇக்கோஸ்போர்ட் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 229 பயனர் மதிப்பீடுகள்\nbased on 482 பயனர் மதிப்பீடுகள்\nbased on 238 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1409 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1963 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\nBuy Now போர்டு இக்கோஸ்போர்ட் With The Step அப் Pay...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/06/blog-post_373.html", "date_download": "2020-12-04T19:49:52Z", "digest": "sha1:A4IFB2DPSLSUIKDV7VQLG7EX2FHYGR25", "length": 11851, "nlines": 150, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "*தமிழ்நாட்டைக் காப்பாற்றுங்கள் ஐயா! தமிழக முதல்வருக்கு ஓர் ஆசிரியரின் கடிதம்* - Asiriyar Malar", "raw_content": "\nHome Teachers zone *தமிழ்நாட்டைக் காப்பாற்றுங்கள் ஐயா தமிழக முதல்வருக்கு ஓர் ஆசிரியரின் கடிதம்*\n தமிழக முதல்வருக்கு ஓர் ஆசிரியரின் கடிதம்*\nதமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்\nநீங்கள் நம் தமிழ்நாட்டைக் காக்கும் நடவடிக்கைகளில் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டாலும் கூட, நம் மக்களின் பொறுப்பற்ற தன்மையால் மனித உயிர்களின் வாழ்வு கேள்விக்குறியாக மாறத் தொடங்கியுள்ளது\nகொரோனா என்னும் கொடிய நோய்க்கு\nஇன்னும் மருந்து கண்டுபிடிக்காத சூழலில், இவ்வளவு தூரம் நம் அரசு எந்திரத்தைக் கொண்டு நீங்கள் போராடி வந்து கொண்டிருப்பது என்பது மாபெரும் போற்றுதலுக்குரியது.\n1,10,100 எனத் தொடங்கிய தொற்றின் வேகம் இன்று\n1000 என நாளுக்கு நாள்\nஅதனுடன் சேர்த்து மரணமும் வேகமெடுக்கத் தொடங்கிவிட்டது..\nநிலைமை நம் கைமீறிப் போவதற்குள் தாங்கள் மீண்டும் ஒரு நல்ல முடிவை உடனடியாக எடுக்க வேண்டும் எனப் பணிவுடன் வேண்டுகின்றேன். அது மீண்டும் அதிகக் கட்டுப்பாட்டுடன் கூடிய முழுமையான ஊரடங்கை அமல் செய்ய வேண்டும் என்பதே\nமத்திய அரசின் முடிவை எதிர்நோக்காமல், நம் மாநிலத்தின் சூழலைக் கருத்தில்கொண்டு நீங்கள் முடிவெடுங்கள்.\nதவணைமுறையில் மரணம் நிகழும் என்னும் சூழல் நம்மைச் சூழ்வதற்குள் தாங்கள் ஒரு முடிவை அறிவியுங்கள். நாங்கள் உங்களோடு இணைந்து நிற்போம்.\nஎத்தனை நல்லது செய்தாலும்,சில விமர்சனங்கள் வந்துகொண்டேதான் இருக்கும்.\nதமிழக மக்களை இன்றைக்கு உங்கள் ஒருவரால்தான் காக்க முடியும்.\nஆதரவற்ற மக்களுக்கும்,குழந்தைகளுக்கும் உணவளிக்க பள்ளிக்கூடங்களையும், ஆசிரியர்களையும் பயன்ப���ுத்திக்கொள்ளுங்கள். அரசோடு இணைந்து நிற்க தயாராகவே இருக்கின்றோம்.\nமீண்டும் ஒரு முழுமையான ஊரடங்கு.\nநீங்கள் மக்களுக்கான முதல்வராக இருப்பதால் மக்களில் ஒருவனாய் உங்களுக்குப் பணிவுடன் இக்கடிதத்தை அனுப்புகின்றேன்.\nவலுவடைந்தது புயல் சின்னம்:நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nபுரெவி புயல்: அதிகனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nமீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் - கெஜ்ரிவால் அறிவிப்பு\nஇளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nடிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி\nபொறியியல் பட்டதாரிகளுக்கு 1 லட்ச ரூபாய் சம்பளத்தில் TNPL நிறுவனத்தில் வேலை\nதென் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nதனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு.\n8,10,+2, டிகிரி படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்\nMSc கல்வி தகுதியில் 1 லட்சத்து 15 ஆயிரம் சம்பளத்தில் இஸ்ரோவில் (ISRO) வேலைவாய்ப்பு\nவலுவடைந்தது புயல் சின்னம்:நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nபுரெவி புயல்: அதிகனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nமீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் - கெஜ்ரிவால் அறிவிப்பு\nஇளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nடிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி\nபொறியியல் பட்டதாரிகளுக்கு 1 லட்ச ரூபாய் சம்பளத்தில் TNPL நிறுவனத்தில் வேலை\nதென் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nதனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு.\n8,10,+2, டிகிரி படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் பற்றி மேலும் அறிய இ���்கே கிளிக் செய்யவும்\nMSc கல்வி தகுதியில் 1 லட்சத்து 15 ஆயிரம் சம்பளத்தில் இஸ்ரோவில் (ISRO) வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/karunas-mla-speaks-about-various-issues", "date_download": "2020-12-04T20:38:19Z", "digest": "sha1:7R3TZSPH4FDBSJVSEEV7Y7RBFYTKHG7I", "length": 17483, "nlines": 186, "source_domain": "www.vikatan.com", "title": "``சீமான் தம்பிகள், என்னைத் தரம்தாழ்ந்து விமர்சித்தனர்!'' - கருணாஸ் ஆதங்கம்| karunas Mla speaks about various issues", "raw_content": "\n``சீமான் தம்பிகள், என்னைத் தரம்தாழ்ந்து விமர்சித்தனர்'' - கருணாஸ் ஆதங்கம்\nகருணாஸ் ( தே.அசோக்குமார் )\n`2010-ம் ஆண்டில், இலங்கையிலுள்ள தனியார் வானொலி நிலையத்தின் ஆண்டு விழாவுக்கு என்னைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். அப்போது கண்டி கதிர்காமர் முருகர் கோயிலுக்கும் குடும்பத்தோடு சென்றுவரலாம் என்று முடிவெடுத்திருந்தேன்.’\nகொரோனா பாதிப்புக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கிறார் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ். மருது பாண்டியர் குருபூஜை, முத்துராமலிங்கனார் குருபூஜை என சமூக விழாக்களில் உற்சாகமாக கலந்துகொண்டிருப்பவரிடம் சமீபத்திய அரசியல் நிலவரங்கள் குறித்துப் பேசினோம்.\n``அண்மையில் '800' திரைப்படத்துக்கு ஏற்பட்ட நெருக்கடியை சில வருடங்களுக்கு முன்பு நீங்களும் சந்தித்திருக்கிறீர்கள்தானே..\n``ஆமாம்.... நான் நடித்த `இனம்' என்றொரு படம் 'விடுதலைப் புலிகளுக்கு எதிரான படம்' என்று பிரச்னை செய்தனர். பிரபாகரனை நான் இன்னமும் தலைவராக மட்டுமே பார்த்துவருகிறேன். அவரை முன்வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்யும் அவசியம் எனக்கு இல்லை.''\n``கடந்த காலத்தில், `இலங்கை செல்லக் கூடாது' என்று உங்களுக்கும் நெருக்கடி தரப்பட்டதே..\n``10 வருடங்களுக்கு முன்பே அப்படியொரு நெருக்கடியை நான் சந்தித்தேன். நான் பிறந்தது புதுக்கோட்டையில்தான். ஆனால், என் முன்னோர் வியாபாரம் தொடர்பாக இலங்கைக்குப் போய்வந்து கொண்டிருந்ததால், அங்கு எங்களுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. 2010-ம் ஆண்டில், இலங்கையிலுள்ள தனியார் வானொலி நிலையத்தின் ஆண்டு விழாவுக்கு என்னைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். அப்போது கண்டி கதிர்காமர் முருகர் கோயிலுக்கும் குடும்பத்தோடு சென்றுவரலாம் என்று முடிவெடுத்திருந்தேன்.\nஆனால், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந��த சிலர் `நீங்கள் இலங்கை போகக் கூடாது' என்று சொல்லி மிரட்டினர். `ராஜபக்‌ஷேவிடம் 10 லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு, இலங்கைக்குக் குடும்பத்தோடு உல்லாசப் பயணம் செல்கிறார் கருணாஸ். இவரை வாழ்த்தி வழியனுப்புங்கள்' என என் போன் நம்பரையும் சேர்த்து பொதுவெளியில் வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து என்னையும் என் குடும்பத்தினரையும் சீமானின் தம்பிகள் தரம் தாழ்ந்து விமர்சித்தனர். என் வாழ்க்கையிலேயே அது போன்ற வசவுகளை நான் கேட்டதேயில்லை.’’\nகார்ட்டூன் சர்ச்சை... தேவாலயத்தில் பயங்கரவாதத் தாக்குதல் - பிரான்ஸில் தொடரும் பதற்றம்\n``விஜய் நடிப்பில், `கத்தி' திரைப்படம் தயாரானபோது படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கு எதிராகக் குரல் கொடுத்தது தமிழ்த் திரையுலகம். ஆனால், அதன் பிறகு அந்த நிறுவனம் தயாரித்த படங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையே..\n`` `லைகா நிறுவன உரிமையாளர் சுபாஷ்கரன், ராஜபக்‌ஷே சகோதரருடன் இணைந்து பிசினஸ் செய்துகொண்டிருப்பவர். அந்தப் பணத்தில்தான் தமிழ்ப் படம் தயாரிக்கிறார்' என்றெல்லாம் புகார் சொல்லி `கத்தி' படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதன் பிறகு இவர்கள் எல்லோருமே அமைதியாகிவிட்டனர். அரசியலுக்காகத்தான் இவர்கள் எதிர்க்கின்றனர் என்பது எனக்கு ஆரம்பத்திலேயே தெரிந்திருந்ததால், நான் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.’’\n``சீர்மரபினர் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், `சீர் மரபினர் கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், வன்னியர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள்’ எனச் சொல்லி மருத்துவர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறாரே..\n'சீர்மரபினர் கணக்கெடுப்பு நடத்தச் சொல்லி மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. சீர்மரபினராகக் குறிப்பிடப்படும் 68 சமுதாயங்களில் கள்ளரும் மறவரும் இருக்கின்றனர். இது தனிப்பட்ட சமுதாயத்தினரின் கோரிக்கை இல்லை. 1979-லிருந்தே 68 சமுதாய மக்களும் இந்தக் கோரிக்கையை முன்வைத்துவருகின்றனர். `சீர்மரபினர்’ என்ற அடையாளம் கிடைத்தால்தான் கல்வி, வேலைவாய்ப்புகளில் இந்த சமுதாயங்கள் வளர்ச்சி பெற முடியும். சீர்மரபினருக்கென தனியே இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டால், ஓ.பி.சி பட்டியலிலுள்ள தங்களுக்கான இட ஒதுக்கீட்டில், ஏதேனும் பிரச்னை வந்துவிடுமோ என்று ��ருத்துவர் நினைக்கிறாரா என்று தெரியவில்லை... ஏன் எதிர்க்கிறார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்\nஇரவில் இடிந்துவிழுந்த ஸ்லாப்... தூக்கத்தில் அலறிய மக்கள்... ஈரோடு அரசு மருத்துவமனையின் அவலம்\n``அண்மையில், `என் அரசியல் வாழ்வைச் சீர்குலைக்க சிலர் நினைக்கின்றனர்' என சசிகலா வருத்தம் தெரிவித்திருக்கிறாரே.... இது குறித்து உங்கள் கருத்து என்ன\n``சிறையிலிருந்து `தான் வெளியே வந்தால், அதன் தொடர்ச்சியாக இங்கே ஏதேனும் தாக்கம் அல்லது சிக்கல் வரும் என்று நினைப்பவர்கள்தான் தனக்கு எதிராக பொய்ச் செய்திகளைப் பரப்புகிறார்கள்' எனக் கடிதத்தில் தெரிவித்திருக்கிறார் சசிகலா. அவர் வெளியில் வந்து, இது குறித்து வெளிப்படையாகப் பேசும்போதுதான் அவர் யாரைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் எனத் தெரிந்து என் கருத்தையும் நான் சொல்ல முடியும்.''\n``சசிகலா ஆதரவாளரான நீங்கள், 2021 தேர்தலில் யாருடைய கூட்டணியில் இணைந்து பணியாற்றப்போகிறீர்கள்\n``எடப்பாடி பழனிசாமி, யாருக்கு எதிராக முதல்வராக்கப்பட்டார்... ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாற்றாகத்தானே... அடுத்து சட்டமன்றத்தில் இதே அரசுக்கு எதிராக வாக்களித்தவர்களும் ஓ.பி.எஸ் அணியினர்தானே... ஆனால், இன்றைக்கு இரண்டு பேருமே இணக்கமாக இருந்துவருகிறார்கள். சசிகலாவை அ.தி.மு.க பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்தவர்களும் இவர்களேதான். ஆக, அரசியலில் இப்படி ஒவ்வொரு மாற்றமாக உருவாகிவரும்போது, எதை நீங்கள் அறுதியிட்டுச் சொல்ல முடியும்\nசுவாரஸ்யமான இந்தப் பேட்டியின் தொடர்ச்சியை இன்று வெளியாகியிருக்கும் ஜூனியர் விகடனில் படிக்கலாம். இணையதளம் வழியே வாசிக்க, கீழ்க்காணும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.... ``தி.மு.க., அ.தி.மு.க-வை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்லை’’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/hermes/", "date_download": "2020-12-04T21:02:48Z", "digest": "sha1:HHTPSEFPUJJDPDLJ3T4V4LZRBEP63NMP", "length": 9934, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "hermes | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமனிதமனம் ஓர் ஆற்றல் களஞ்சியம்\nபல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புது மனித யுகம் தோன்றியது. அப்போது மொழி (பேச்சு) என்றால் என்னவென்றே மனிதனுக்குத் தெரியாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் அழுகையும், சிரிப்பும், பசியும்தான். பின்னர் வாயசைவின் மூலம் தமது செயல்களுக்கு மொழி��டிவம் கொண்டு வந்தனர், பின்னர் அவற்றைத் தங்கள் அறிவுக்குத் தகுந்தவாறு மாற்றியமைத்தனர். இதைத்தான் நாம் சிந்தித்தல் என்கிறோம். இந்தச் சிந்தனைக்கும், மனதிற்கும் தொடர்பு உண்டா என்றால், புதிய சிந்தனைகளுக்கு நம்முடைய மனமே பிறப்பிடமாகத் திகழ்கின்றது. நம் மனம் ஒருநிலைப்பட்டு இருக்கும்போது புதுப் புதுச் சிந்தனைகள் துளிர் விடுகின்றன. நம்முடைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கெல்லாம் இவ்வகையான ஆற்றல் கொண்ட மனமே காரணமாயிருக்கிறது. முதலில் மனம் என்றால்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nசாவர்க்கர்: வரலாற்றின் இருட்டறையிலிருந்து ஓர் எதிர்க் குரல் – நூல் வாசிப்பு அனுபவம்\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 2\nபாரதி: மரபும் திரிபும் – 8\nபால் தாக்கரே – அஞ்சலி\nகாவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்\nகன்னியின் கூண்டு – 2\nநாடாளுமன்ற முடக்கம்: காங்கிரஸின் கீழ்த்தரமான சதி\nபாரதியார் பகவத்கீதை – ஒலி வடிவில்\nஎப்படிப் பாடினரோ – 3: சியாமா சாஸ்திரிகள்\nஅறம் காக்கப் போராடும் மலேசிய மங்கையர்: பங்காரம்மா,ரேவதி\nஉதயகுமார் விவகாரம்: சூதுசெய்யும் படித்தவர்கள் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B2%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%9A-%E0%AE%9F-%E0%AE%B0%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%9A-%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B3/175-188563", "date_download": "2020-12-04T19:50:40Z", "digest": "sha1:DGHDGTS2LJRHPSXBLRCCXZURVVWQGV4O", "length": 8211, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் ம���காணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்\nபண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்\nபண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகளை நடத்தவுள்ளதாக, ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.\nகொழும்பு, கோட்டையிலிருந்து பாணந்துறைக்கும் நீர்கொழும்புக்குமான விசேட ரயில் சேவை, இன்றும் நாளையும் இடம்பெறுவதாக, ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.\nகொழும்புக்கும் பதுளைக்கும் இடையிலான விசேட ரயில் சேவைகளும் இடம்பெறுகின்றன.\nஇதேவேளை, பதுளை ரயில் நிலையத்துக்கு அருகாமையில் தடம்புரண்ட தபால் ரயில் சேவைகளை வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\n12 மில்லியன் மணித்தியால பணி நேரத்தைப் பாதுகாப்பாகக் கடந்த கொழும்பு துறைமுக நகரம்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nJaffna Stallions தமிழ் வீரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nஆளுநரின் விடுதியில் கொள்ளை; நால்வர் கைது\nகண்டி பாடசாலைகளுக்கு விடுமுறை நீடிப்பு\nஅதுக்கு ஓகே சொன்னார் காஜல்\nபிரபல நடிகரின் அலைபேசி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86376/Permission-to-hold-the-first-crusade-in-temples-on-the-16th.html", "date_download": "2020-12-04T19:48:57Z", "digest": "sha1:SKBK2A2H2KIKT2GOKZBRUNNCFW7LMVTT", "length": 6399, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோயில்களில் 16 ஆம் தேதி முதல் குடமுழுக்கு நடத்த அனுமதி! | Permission to hold the first crusade in temples on the 16th | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nகோயில்களில் 16 ஆம் தேதி முதல் குடமுழுக்கு நடத்த அனுமதி\nதமிழகத்தில் உள்ள கோயில்களில் வருகிற 16 ஆம் தேதி முதல் குடமுழுக்கு விழா நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி 100 பேர்களுக்கு மிகாமல் குடமுழுக்கில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nபல்வேறு கோயில்களில் திருப்பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், குடமுழுக்கு நடத்த அனுமதி கோரப்பட்ட நிலையில் இம்முடிவை எடுத்துள்ளதாகத் அரசு தெரிவித்துள்ளது. தனி நபர் இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி விழா நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n'காவல்துறை உங்கள் நண்பன்' படத்தை வாங்கிய இயக்குநர் வெற்றி மாறன்\nசுசீந்திரன் இயக்கத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் நடிகர் ஜெய்\nRelated Tags : குடமுழுக்கு , தமிழக அரசு , கோயில், கோவில் விழா , தமிழ்நாடு,\n\"8-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் பந்த்\"-டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் அறிவிப்பு\n“செம்மொழி நிறுவனத்தை கலைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்”-மு.க.ஸ்டாலின்\nஅதிக இடங்களில் டி.ஆர்.எஸ்; ஆனால், எழுச்சியோ பாஜகவுக்கு- ஹைதராபாத் முடிவுகள் சொல்வது என்ன\nரோஷினி நாடார் முதலிடம்: இந்தியாவின் டாப் 100 பணக்காரப் பெண்கள் பட்டியல்\nகொட்டும் கனமழை... சூழும் வெள்ளம்... - 30 வீடியோ பதிவுகள்\nஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது\nகொட்டும் கனமழை... சூழும் வெள்ளம்... - 30 வீடியோ பதிவுகள்\nPT Web Explainer: ஹெச்டிஎஃப்சி புதிய கிரெடிட் கார்டு வழங்க ரிசர்வ் வங்கி தடை... ஏன்\nமீன் முதல் ப்ரக்கோலி வரை... - மூளையின் செயல்பாட்டை கூட்டும் எளிய உணவுகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'காவல்துறை உங்கள் நண்பன்' படத்தை வாங்கிய இயக்குநர் வெற்றி மாறன்\nசுசீந்திரன் இயக்கத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் நடிகர் ஜெய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tskrishnan.in/2016/04/4.html", "date_download": "2020-12-04T20:48:22Z", "digest": "sha1:YKEEGMOJGVI2GX6JRBPYCH5IWEDLJ633", "length": 25709, "nlines": 165, "source_domain": "www.tskrishnan.in", "title": "சித்திரைத் திருவிழா - 4", "raw_content": "\nசித்திரைத் திருவிழா - 4\nஜடாவர்மன் சுந்தர பாண்டியன் காலத்திலும் அதற்குப் பின் வந்த மாறவர்மன் குலசேகரன் காலத்திலும் பாண்டிய நாடு பெரும் செல்வத்தை ஈட்டியது என்று பார்த்தோம். இந்த செல்வ வளத்தைப் பற்றி குலசேகரன் காலத்தில் பாண்டிய நாட்டிற்கு வந்த மார்க்கோ போலோ தன்னுடைய பயணக்குறிப்புகளில் குறிப்பிட்டிருக்கிறார். பொன்னும் மணியும் முத்தும் குவியல் குவியலாக அரண்மனையில் கொட்டிக்கிடந்தன என்று எழுதியிருக்கும் அவர், புதிய அரசர் பட்டமேற்றவுடன், முந்தைய அரசர் ஈட்டிய செல்வத்தை பயன்படுத்தாமல், வர்த்தகத்தின் மூலமும் போர்களின் மூலமும் புதிதாக செல்வத்தை ஈட்டி கஜானாவில் சேர்த்தனர் என்று குறித்திருக்கிறார்.\nசித்திரைத் திருநாள் நான்காம் நாள் - தங்கப்பல்லக்கில் சுவாமியும் அம்மனும்\nஇப்போது வரலாற்றைத் தொடர்வோம். குலசேகர பாண்டியர் தமது அடுத்த வாரிசாக ஒருவரை நியமிக்கும் நேரம் வந்துவிட்டதை உணர்ந்தார். அவருக்கு பட்டமகிஷியின் மூலம் பிறந்த சுந்தர பாண்டியர் மதுரையிலும் ஆசைநாயகியின் மூலம் பிறந்த வீரபாண்டியர் கொற்கையிலும் பாண்டிய குல வழக்கப்படி நிர்வாகத்தைக் கவனித்துக்கொண்டிருந்தனர். முறைப்படி பட்டத்திற்கு வரவேண்டிய சுந்தர பாண்டியரைக் காட்டிலும், அறிவிலும் வீரத்திலும் சிறந்து விளங்கியதால் இளையவரான வீரபாண்டியரே அரசாளத் தகுந்தவர் என்று குலசேகர பாண்டியர் கருதி, அவருக்கே அரசு என்று அறிவித்தும் விட்டார். இதனால் ஆத்திரமடைந்த சுந்தர பாண்டியர் தந்தையைக் கொன்று மதுரை அரசைக் கைப்பற்றிக்கொண்டார். வீரபாண்டியர் சும்மா இருப்பாரா, தனக்கு வேண்டியவர்களுடன் படை திரட்டி மதுரையை வென்று, ஆட்சிபீடத்தைத் தனதாக்கிக்கொண்டார். சுந்தர பாண்டியரையும் நாட்டை விட்டு விரட்டி விட்டார். இதனால் பெரும் கோபமடைந்த சுந்தரபாண்டியர் வீரபாண்டியரை விரட்ட தகுந்த சமயம் பார்த்துக் காத்திருந்தார்.\nஇந்தக் காலகட்டத்தில் டெல்லியில் அலாவுதீன் கில்ஜி ஆட்சிக்கு வந்திருந்தார். அவருக்கு யாரோ தென்னாட்டில் அதிக அளவு செல்வம் குவிந்து கிடக்கிறது என்று ஆசையைக் கி��ப்பி விடவே, அந்தச் செல்வத்தைக் கொள்ளையடித்துக் கொண்டுவர மாலிக்கபூர் என்ற தன் தளபதியை சுமார் ஒரு லட்சம் குதிரை வீரர்கள், ஆப்கானிய வில்லாளிகள், செங்கிஸ்கானின் பீரங்கிகளுடன் தென்னிந்தியாவிற்கு அனுப்பி வைத்தார். முதலில் வாரங்கலையும் அடுத்து ஹொய்சாளர்களின் தலைநகரான துவாரசமுத்திரத்தையும் (இன்றைய ஹளபீடு) தாக்கி வென்று, அங்கிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பெரும்செல்வத்துடன் கோலாரில் முகாமிட்டிருந்தார் மாலிக்கபூர். அவரிடன் தோற்றோடிய ஹொய்சாள அரசர் வீர வல்லாளர் அவரிடம் சமாதானம் பேசவேண்டிய நிலையில் இருந்தார். இவரிடம் நமது சுந்தர பாண்டியர் போய்ச் சேர்ந்தார். இருவரும் மாலிக்கபூரைச் சந்தித்தனர். பாண்டிய நாட்டில் பெரும் செல்வம் குவிந்து கிடப்பதாக ஆசை காட்டிய சுந்தர பாண்டியர் தனது தம்பியை வென்று நாட்டைத் தனக்கு அளித்தால், அந்த செல்வத்தின் பெரும் பகுதியை மாலிக்கபூருக்குத் தருவதாக ஆசை காட்டினார். நெடுந்தூரம் படை நடத்திக் களைத்திருந்தாலும், பண ஆசையால் பாண்டிய நாட்டின் மேல் படையெடுக்க மாலிக்கபூரும் ஒப்புக்கொண்டு, வீர வல்லாளரின் படை வழிகாட்ட, கில்ஜியின் படை மதுரை நோக்கி வந்தது. (மார்ச் 1311ம் ஆண்டு)\nமாலிக்கபூரின் படைபலத்தை ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த வீரபாண்டியர், மதுரையை விட்டு ஓடிவிட்டார். மாலிக்கபூர் ஏப்ரல் 10, 1311ல் மதுரை நகரை வந்தடைந்தார். கில்ஜியின் படைகள் மதுரை நகரில் பெரும் சேதத்தை விளைவித்தன. மீனாட்சியம்மன் கோவிலையும் அவர்கள் சூறையாடினர். முடிவில் சுந்தர பாண்டியர் அளித்த செல்வத்துடன் அவர்கள் மதுரையை விட்டுக்கிளம்பினர். அவர் அங்கிருந்து எடுத்துச் சென்றது 96000 மணங்குப் பொன், 612 யானைகள், இருபதாயிரம் குதிரைகள் என்று பார்னி என்ற வரலாற்றாசிரியர் குறிப்பிடுகிறார். ஒரு மணங்கு என்பது கிட்டத்தட்ட 11.2 கிலோவுக்குச் சமம், அப்படியானால் அவர் அடித்துச் சென்ற தங்கத்தின் எடையை நீங்களே கணக்கிட்டுட்டுக்கொள்ளுங்கள்.\nபராக்கிரம பாண்டியர் கட்டிய மேற்குக்கோபுரம்\nமாலிக்கபூர் கிளம்பியவுடன் வீரபாண்டியர் மறைந்திருந்த இடத்தை விட்டு வெளியே வந்தார். மீண்டும் சகோதரர்களிடையே போர் மூண்டது. இந்த சமயத்தைப் பயன்படுத்திக்கொண்ட சேர மன்னர் ரவிவர்மர் குலசேகரர் இருவரையும் தோற்கடித்து மதுரையைக் கைப்���ற்றிக்கொண்டார். அதற்குப் பின் பல குழப்பங்கள். ஒரு வழியாக பாண்டியர்களின் தாயாதியான ஜாடவர்மர் பராக்கிரம பாண்டியர் பொயு 1315ல் மதுரை ஆட்சிக்கட்டிலில் ஏறினார். நாட்டின் நிலைமையை ஓரளவு சீர்திருத்தி மதுரை கோவிலில் அடுத்த கட்ட திருப்பணிகளைத் தொடங்கினார். கிழக்கு கோபுரத்திற்கு இணையாக மேற்கு வாயிலில் ஒரு ஒன்பது நிலைக் கோபுரத்தை எழுப்பினார். ஆனால் அது நிறைவேறுவதற்குள் மீண்டும் டெல்லியிலிருந்து தொல்லைகள். குஸ்ராவ் கான் என்பவர் 1316ல் படையெடுத்து மதுரையைச் சூறையாடினார். குஸ்ராவ் கானின் படைகள் மதுரைக்கு வருவதற்கு முன்பாகவே அதை விட்டு ஓடிவிட்ட பராக்கிரம பாண்டியர், மறைந்திருந்து கானின் மீது கொரில்ல தாக்குதல்களைத் தொடுத்தார். அந்தத் தாக்குதல்களையும் மதுரையில் அப்போது பெய்த தொடர்மழையையும் தாங்க முடியாமல், கிடைத்ததை எடுத்துக்கொண்டு குஸ்ராவ் கான் டெல்லி திரும்பினார். இதற்குள் அவர் விளைவித்த சேதம் கொஞ்சநஞ்சமல்ல. அவர் அந்தப்பக்கம் போனவுடன், பராக்கிரமபாண்டியர் மீண்டும் மதுரையைப் பிடித்துக்கொண்டு கோபுரத் திருப்பணியைத் தொடர்ந்தார். ஆனால் டெல்லி சுல்தான்கள் அவரைச் சும்மாவிடவில்லை.\nஇந்தப் பதிவில் சொல்லப்படும் வரிசைக் கணக்குகள் எளிமையாகப் புரிகின்றன.\nஇந்தக் குஸ்ராவ் கான் என்பவன் யார் முகலாய அரசனா இல்லை ஏதேனும் பகுதியை நிர்வகித்த நவாப்பா\nஇந்த எளிய வரிசைக் கணக்குகளுக்கு நாம் இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களான அமீர் குஸ்ரூ, பார்னி, வாஸ்ஸாப் ஆகியோருக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். நாட்கணக்கில் நடந்தவற்றைக் குறித்து வைத்திருக்கிறார்கள் அவர்கள் :)\nகுஸ்ராவ் கான், அலாவுதீன் கில்ஜியின் மகனான முபாரக் ஷாவிடம் அடிமையாக வந்து சேர்ந்து பின் தளபதிகளில் ஒருவராக உயர்த்தப்பட்டவன். அவரின் தென்னிந்தியப் படையெடுப்புகளுக்குத் தலைமை வகித்தவன். மதுரையிலிருந்து திரும்பிய பிறகு தன் அரசரான முபாரக் ஷாவைக் கொலை செய்து ஆட்சியையும் சில காலம் கைப்பற்றிக்கொண்டான். பின்னால் தீபல்பூரின் ஆளுநரால் கொலை செய்யப்பட்டு மாண்டான்.\nசமணர் கழுவேற்றம் - நடந்தது என்ன\nதமிழக சமய வரலாற்றில் ஒரு பெரும் பிரச்சனையாகப் பேசப்படும் நிகழ்வுகளில் ஒன்று மதுரையில் சமணர்களைக் கழுவேற்றிய சம்பவம்தான். எண்ணாயிரம் சமணர்களை பாண்டியன் நெடுமாறன் கழுவேற்றிவிட்டான் என்று சொல்லப்படுவதில் உண்மை இருக்கிறதா. இதன் பின்னணி என்ன என்று ஆராய்வோம். முதலில், இந்த நிகழ்வுக்கான எந்த ஒரு உறுதியான வரலாற்றுச் சான்றும் இல்லை என்பதை நினைவுறுத்திக்கொள்ளவேண்டும். இங்கே உறுதியான சான்று என்று நான் குறிப்பிடுவது கல்வெட்டுகள் அல்லது செப்பேடுகள் போன்ற சான்றுகள். நெடுமாற பாண்டியனின் காலத்திற்குப் பின்னால் கிடைத்த பாண்டியர்கள் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் இந்த நிகழ்ச்சி நடந்ததற்கான சான்று எதையும் கொண்டிருக்கவில்லை. ஆகவே, இலக்கியச் சான்றுகளைக் கொண்டே இந்த நிகழ்வை நாம் ஆய்வுசெய்ய வேண்டியிருக்கிறது. இந்த இலக்கியச் சான்றுகளைப் பொருத்தவரை, அகச்சான்று என்பது மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அதாவது, ஒரு சம்பவத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட நபர்கள் அதைப் பற்றிப் பதிவுசெய்வது அகச்சான்றாகும். இந்த நிகழ்வு தொடர்பாக நமக்குக் கிடைத்த அகச்சான்றுகள் என்னென்ன இதைப் பார்ப்பதற்கு முன்னால், அந்\nகளப்பிரர் யார் - 1\n'ரூம் போட்டு யோசிப்பாங்களோ' என்ற பிரபலமான தமிழ்திரைப்படக் காமெடி வசனம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, வரலாறு என்ற பெயரில் இப்போதெல்லாம் இணையத்தில் எழுதிக்குவிப்போருக்குப் பொருந்தும். அதமபட்சம் சாண்டில்யன் நாவல்களில் வரும் அளவு கூட வரலாற்றுக் குறிப்புகள் இல்லாமல் எழுதப்பட்ட பல கட்டுரைகள் சர்வசாதாரணமாகக் கிடைக்கின்றன. அஜெண்டா வைத்துக்கொண்டு எழுதும்போது ஆய்வுகள் எதற்கு என்ற நோக்கில் எழுதப்படும் இவ்வகைக் கட்டுரைகளுக்கு எதிர்வினை எழுத வேண்டுமா என்று யோசித்தாலும், இதுவே வரலாறு என்று நிலைநிறுத்தப்படும் அபாயம் இருப்பதால், அப்படி எழுதப்பட்ட களப்பிரரைப் பற்றிய கட்டுரைக்கு ஒரு பதில். களப்பிரர் காலத்தைப் பற்றிய சரியான தகவலோடு தொடங்கும் (பொயு 2 - 5ம் நூற்றாண்டு) இக்கட்டுரை இரண்டாவது பத்தியில் சறுக்கிவிடுகிறது. தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை எல்லாம் பொயு 1ம் நூற்றாண்டிலிருந்து படைக்கப்பட்டதாகச் சொல்கிறது. பொயுமு 10ம் நூற்றாண்டிலேயே இயற்றப்பட்டதாக சிலரால் குறிப்பிடப்படும் தொல்காப்பியத்தின் காலத்தை, பொயுமு 1ம் நூற்றாண்டிற்குப் பின்னால் கொண்டு செல்லமுடியாது என\nபண்டைக்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் அவர்களது பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடைன் ஆரம்பிப்பது வழக்கமாக இருந்தது. பெரும்பாலும் இதில் புராணங்களிலிருந்தும், பல செயற்கரிய செயல்களை அவர்களது முன்னோர்கள் செய்ததாகவும் குறிப்பிடுவது உண்டு. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி 'அடித்து விடுவது' சகஜம். உதாரணமாக பாண்டியர்களின் கல்வெட்டு ஒன்றில், ராமாயணம் நடந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியன், ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் சமரசம் புரிந்து வைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போன்ற வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக) பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும். இந்த மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக்கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ஆம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள் , அவர்களது ஆட்சிக்காலத்தில்,\nசித்திரைத் திருவிழா - நிறைவு\nசித்திரைத் திருவிழா - 11\nசித்திரைத் திருவிழா - 10\nசித்திரைத் திருவிழா - 9\nசித்திரைத் திருவிழா - 8\nசித்திரைத் திருவிழா - 7\nசித்திரைத் திருவிழா - 6\nசித்திரைத் திருவிழா - 5\nசித்திரைத் திருவிழா - 4\nசித்திரைத் திருவிழா - 3\nசித்திரைத் திருவிழா - 2\nசித்திரைத் திருவிழா - 1\nஎல்-நீன்யோ - தொடரும் வானிலை மாற்றங்கள்\nசொல்வனம் - இந்தியப் பருவமழையும் காரணிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/maha-avatar-baba-ji-miracle-tamil/", "date_download": "2020-12-04T20:42:23Z", "digest": "sha1:FZP6ET62TDRQ2GVVIXXYAKNGBAVBEWMO", "length": 9447, "nlines": 95, "source_domain": "dheivegam.com", "title": "மகா அவதார் பாபாஜி அற்புதங்கள் | Maha avatar Babaji in tamil", "raw_content": "\nHome வீடியோ மற்றவை ஒளி ரூபமாக பக்தர்களின் வீட்டிற்கு வந்து காட்சி தரும் பாபா ஜீ – வீடியோ\nஒளி ரூபமாக பக்தர்களின் வீட்டிற்கு வந்து காட்சி தரும் பாபா ஜீ – வீடியோ\nஆன்மிகம் என்பது கடலை விட ஆழமான எல்லோராலும் புரிந்துகொள்ள, உணர முடியாத ஒரு விஷயமாகும். “அறிவியலின் எல்லை எங்கு முடிகிறதோ, அங்கிருந்து தான் ஆன்மிகத்தின் எல்லை ஆரம்பமாகிறது” என்று நம���ு காலஞ்சென்ற குடியரசுத் தலைவர் திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியிருக்கிறார். அப்படி பரபரப்பான பொருள் சார்ந்த வாழ்க்கையில் விரக்தியடைந்து, மன அமைதிக்காக பெரும்பாலானோருக்கு இருக்கும் ஒரே தேர்வு “ஆன்மிகம்”மட்டுமே. அப்படியான நமது ஆன்மிகத் தேடலில் நமக்கு குருவாகவும், வழிகாட்டியாகவும் இருப்பவர்கள் தான் “சித்தர்கள், மகான்கள், ஞானிகள்”. இந்த மகாபுருஷர்கள் தங்களை வேண்டுபவர்கள் பலருக்கு இம்மகான்கள் உயிருடன் இருக்கும் காலத்தில் உருவமாகவும், மறைந்த பின் அருவமாகவும் உதவியிருக்கின்றனர். இக்காணொளியில் அப்படி அருவமாக ஒரு “மகா யோகி” தன்பக்தர்களுக்கு காட்சி தந்ததைப் பற்றி பார்ப்போம்.\nதிரு.ரஜினிகாந்த் அவர்கள் நடித்த “பாபா” திரைப்படத்தின் மூலம் பெரும்பாலானோர்களால் அறிந்துகொள்ளப்பட்டவர் “மஹாவதார் ஸ்ரீ பாபா”. இம்மகாயோகியின் பூர்வீகம் நம் தமிழ்நாடு என்பது பெரும்பாலானோர் அறியாத செய்தி. தன் தவத்தால் அற்புத ஆற்றல்களைப் பெற்ற இம்மகான் தன் ஊணுடலைத் துறந்து, “ஒளிஉடம்பைப்” பெற்று “2000” ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருவதாக இவரை வழிபடுபவர்கள் கூறுகிறார்கள்.\nஇம் மகா அவதார் பாபா அவர்கள் தன்னை உண்மையாக வழிபடுபவர்கள் சிலருக்கு கனவின் மூலம் காட்சி தருவதாக கூறப்படுகிறது. வேறு சில பக்தர்களுக்கோ அவர்களின் இல்லத்திற்கே பாபா அவர்கள் மிகப் பிரகாசமான “ஒளி உடம்புடன்” வருவதாகவும், அவர் வந்ததற்கு அடையாளமாக மிகச் சிறந்த நறுமணம் இல்லம் முழுக்க வீசுவதாகவும் அவ்வனுபவத்தைப் பெற்றவர்கள் மெய்சிலிர்க்கின்றனர். தன் மீது அன்புடன் இருக்கும் பக்தர்களக்குக்காக மகான்கள் எத்தகைய அற்புதத்தையும் நிகழ்த்துவார்கள் என்ற தகவலுக்கு வலுசேர்க்கிறது இந்த நிகழ்வு.\nமகா அவதார் பாபாஜி அதிசயங்கள்\nவாஷிங் மெஷினில் போட்டு துவைத்த துணியும், கையில் துவைத்த துணி போலவே பளிச்சென்று இருக்கும். இந்த டிப்ஸை யூஸ் பண்ணி ஒருவாட்டி வாஷிங் மெஷினில் துணியை துவைத்து பாருங்கள்.\nஇந்த ஒரே 1 பொருளை மட்டும் வைத்துக் கொண்டு வீட்டில் இவ்வளவு விஷயங்கள் செய்ய முடியுமா\nநீங்கள் வைக்கும் செடியின் மண் வளம் நன்றாக இருக்க இந்த 1 பொருள் இப்படி போட்டால் போதுமே\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/mannillai-pen-short-stories/", "date_download": "2020-12-04T20:01:08Z", "digest": "sha1:Y3WTPJPH44L334BVODTOZ3MQ3BC4C2IQ", "length": 12310, "nlines": 89, "source_domain": "freetamilebooks.com", "title": "மண்ணில்லை பெண் – சிறுகதைகள் – நிர்மலா ராகவன்", "raw_content": "\nமண்ணில்லை பெண் – சிறுகதைகள் – நிர்மலா ராகவன்\nஆசிரியர் – நிர்மலா ராகவன்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஉணர்ச்சி வசப்படும்பொது, சிலர் கத்துவார்கள், சிலர் மௌனம் சாதிப்பார்கள். வேறு சிலர், அந்த உணர்ச்சியை ஏற்காது, பொய்யாகச் சிரிப்பார்கள். நானோ, `ஏன் இப்படி’ என்று யோசிக்க ஆரம்பிப்பேன்.\nபிறரது துன்பங்களைப்பற்றிக் கேள்விப்படும்போது, அவை என்னையே தாக்குவதுபோல் ஒரு பிரமை எழ, எழுத்து வடிவில் ஒரு வடிகால், தீர்வு காண முயல்கிறேன். அப்படி எழுதியதுதான் `நாற்று’. இத்தொகுப்பின் தலைப்புக்குக் காரணமாக இருந்தது.\nஒரு திரைப்பட நடிகைமேல் காதல் வயப்பட்டு, அவளுக்குக் கல்யாணம் என்றால், தற்கொலைக்குக்கூடத் துணியும் ரசிகர்களைப்பற்றி படித்திருப்பீர்கள். அதேபோல், ஒரு பெண் எழுத்தாளர்மேல் பைத்தியமாக இருப்பவர்தான் `மானசீகக் காதல்’ கதையின் நாயகன். இத்தகைய ஒருதலைக் காதலுக்கு வயது ஒரு பொருட்டே இல்லை என்பது விசேஷம்.\nநாற்பது வயதுக்குமேல் பெண்கள் அழகையும், இளமையையும் இழந்து, அவர்களது கணவன்மார்களின் கேலிக்கும் ஆளாவது சர்வசாதாரணமாக நம்மிடையே நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த ஆண்கள் தாமும் வயதானவர்களாகத்தானே — அடர்த்தியான தலைமயிரை இழந்து, தொந்தி போட்டு — ஆகிக்கொண்டிருக்கிறோம் என்று எண்ணிப் பார்ப்பது கிடையாது. `கண்ணாடிமுன்’ பத்திரிகையில் வெளியானபோது, பல ஆண்கள், `ஒங்க கதையைப் படிச்சேங்க,’ என்று கூறிவிட்டு, வெட்கம் கலந்த சிரிப்புடன் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். `மனித மனம் ஏன் இவ்வளவு வக்கிரமாக இருக்கிறது’ என்று சிரித்தபடியேதான் நானும் இக்கதையை எழுதினேன்.\nதம் மனைவியை பிறர் எதிரில் பழித்தால் தாம் உயர்ந்துவிடுவதைப்போல சில (பல) ஆண்கள் நினைக்கிறார்கள். எல்லாவற்றையும், வாய் திறவாமல், ஏன் ஒரு பெண் ஏற்கிறாள் என்று பலமுறை யோசித்திருக்கிறேன். தொண்ணூறு வயதான ஒருவர், தான் பதினாறு வயதாக இருந்தபோது தன் தந்தை அம்மாவை ஓயாது அடித்ததால், அவர் முதுகில் ஏறி, குடுமியைப் பிடித்து உ���ுக்கி, `இனிமே அம்மாவை அடிக்கமாட்டேன்னு சொல்லு) ஆண்கள் நினைக்கிறார்கள். எல்லாவற்றையும், வாய் திறவாமல், ஏன் ஒரு பெண் ஏற்கிறாள் என்று பலமுறை யோசித்திருக்கிறேன். தொண்ணூறு வயதான ஒருவர், தான் பதினாறு வயதாக இருந்தபோது தன் தந்தை அம்மாவை ஓயாது அடித்ததால், அவர் முதுகில் ஏறி, குடுமியைப் பிடித்து உலுக்கி, `இனிமே அம்மாவை அடிக்கமாட்டேன்னு சொல்லு’ என்று மிரட்டியதையும் வாய்கொள்ளாச் சிரிப்புடன் என்னிடம் பகிர்ந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியின் தாக்கத்தால் `அடிபட்டவர் கை அணைக்குமா’ என்று மிரட்டியதையும் வாய்கொள்ளாச் சிரிப்புடன் என்னிடம் பகிர்ந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியின் தாக்கத்தால் `அடிபட்டவர் கை அணைக்குமா’ கதையை ஆரம்பித்தேன். பாதியில் கதை நின்றுவிட்டது. ஒரு பெண் வதையை எப்படிப் பொறுத்துப்போகிறாள், அவளுக்கு உணர்ச்சியே கிடையாதா என்பதற்கு விடை கிடைக்கவில்லை. `SLEEP ON IT’ என்று கூறுவார்களே, அதேபோல், கதையின் முடிவு கிடைக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டு இரவு தூங்கப்போனேன். முடிவு எனக்கே ஆச்சரியத்தை விளைவித்தது. பெண்களுக்கு மிகவும் பிடித்த கதை இது. சில ஆண்களை அதிரவைத்தது (`நான் இவ்வளவு மோசமில்லையே’ கதையை ஆரம்பித்தேன். பாதியில் கதை நின்றுவிட்டது. ஒரு பெண் வதையை எப்படிப் பொறுத்துப்போகிறாள், அவளுக்கு உணர்ச்சியே கிடையாதா என்பதற்கு விடை கிடைக்கவில்லை. `SLEEP ON IT’ என்று கூறுவார்களே, அதேபோல், கதையின் முடிவு கிடைக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டு இரவு தூங்கப்போனேன். முடிவு எனக்கே ஆச்சரியத்தை விளைவித்தது. பெண்களுக்கு மிகவும் பிடித்த கதை இது. சில ஆண்களை அதிரவைத்தது (`நான் இவ்வளவு மோசமில்லையே\nகுறிப்பிட்ட சில தெய்வங்களை வேண்டிக்கொண்டால், வெளிநாடு செல்ல விசா கிடைக்கும் என்று ஆன்மிகப் பத்திரிகைகளில் போடுவார்கள். வெளிநாடு சென்றவர்கள் எல்லாருமே மகிழ்ச்சியுடன் இருப்பதில்லை. கனவு வேறு, நிதர்சனம் வேறு என்று புரிய, கசப்படைகிறார்கள். உதாரணம்: `மோகம்’ கதையில் வரும் முடிவெட்டுத் தொழிலாளி.\nஎல்லாவற்றையும் நானே விளக்கிவிட்டால் எப்படி\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 286\nநூல் வகை: சிறுகதைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: தனசேகர், மனோஜ் குமார் | நூல் ஆசிரியர்கள்: நிர்மலா ராகவன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A", "date_download": "2020-12-04T20:42:20Z", "digest": "sha1:7BDCNNFJXZV73HTS7Q57OEZB2FGJFDQE", "length": 6533, "nlines": 139, "source_domain": "gttaagri.relier.in", "title": "வெள்ளாடு வளர்ப்புபயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகரூர், பண்டுதகாரன்புதூர் கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் வரும் 9ம் தேதி, ஒருங்கிணைந்த முறையில் பட்டுப்பூச்சி வளர்ப்புடன் கூடிய வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி நடக்கிறது.\nபயிற்சியில் பட்டு பூச்சி வளர்ப்புடன், வெள்ளாடுகளை இணைத்து வளர்க்கும் முறை, அதற்கேற்ற வீட்டமைப்பு, இனப்பெருக்கம், தீவன பராமரிப்பு, நோய் தடுப்பு முறைகள் மற்றும் பண்ணை பொருளாதாரம் ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.\nபயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் 2013 அக்டோபர் 9 ம் தேதி காலை 10 மணிக்கு பயிற்சி மையத்துக்கு வரவேண்டும்.\nமேலும், விபரங்களுக்கு 04324294335 என்ற ஃபோன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை மைய இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் அகிலா தெரிவித்துள்ளார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவாழைத்தார் அறுவடை உத்திகள் →\n← துவரை சாகுபடியில் புதிய தொழில்நுட்பம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2020-12-04T21:15:51Z", "digest": "sha1:RJ2VL32CW4JP5JCC3AOWMXWGAZQIXEZ4", "length": 23026, "nlines": 171, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ராஜபக்சே பதவி தப்புமா? - தமிழ்தேசிய கூட்டணி எதிர்ப்பால் சிக்கல் | ilakkiyainfo", "raw_content": "\n – தமிழ்தேசிய கூட்டணி எதிர்ப்பால் சிக்கல்\nதமிழ்தேசிய கூட்டணி ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் ராஜபக்சேவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nதமிழகம் அருகே நான்கு புறமும் கடலால் சூழப்பட்டுள்ள இலங்கையில் இந்தியா போல் அல்லாமல் அதிபர் ஆட்சி முறை கடை பிடிக்கப்படுகிறது.\nபொதுத்தேர்தலில் அதிபர் (ஜனாதிபதி) நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். பின்னர் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். மெஜாரிட்டி எம்.பி.க்கள் அடிப்படையில் பிரதமர் தேர்வு செய்யப்படுகிறார்.\nகடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சேயை எதிர்த்து இலங்கை சுதந்திரா கட்சியைச் சேர்ந்த சிறிசேனா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\nசிறிசேனாவுக்கு ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு அளித்தது.\nஅதன்பிறகு அதே ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ரணில் விக்கிரம சிங்கே கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்றதால் சிறிசேனா கட்சி ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் ஆனார். அவர் கூட்டணி மந்திரிசபை அமைத்தார்.\nசமீபகாலமாக அதிபர் சிறிசேனா-பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.\nகடந்த பிப்ரவரி மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சே கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. மேலும் ரணில் விக்கிரமசிங்கே மீது பல்வேறு முறைகேடுகள் கூறப்பட்டன.\nஇதனால் ரணில் விக்கிரமசிங்கே மீது இலங்கை பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாதீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில் ரணில் விக்கிரமசிங்கேயை எதிர்த்து சிறிசேனா கட்சி எம்.பி.க்களும், ராஜபக்சே கட்சி எம்.பி.க்களும் வாக்களித்தனர் என்றாலும் ரணில் விக்கிரமசிங்கே மெஜாரிட்டி எம்.பி.க்கள் ஆதரவுடன் வெற்றிபெற்றார்.\nஇந்த வெற்றி காரணமாக சிறிசேனா- ரணில் இடையேயான மோதல் மேலும் வெடித்தது. ரணில் தன்னிச்சையாக நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்தார். அதற்கு சிறிசேனா முட்டுக்கட்டை போட்டார்.\nஇந்தநிலையில் அதிபர் சிறிசேனா தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கேயை அதிரடியாக நீக்கினார்.\nஅவருக்கு பதில் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இது இலங்கை அரசியலில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.\nசிறிசேனா தன்னை நீக்கியது செல்லாது என்றும் நான் இன்னும் பிரதமர் பதவியில் நீடிக்கிறேன் என்றும் ரனில் விக்கிரம சிங்கே தெரிவித்தார்.\nஇது தொடர்பாக சிறிசேனாவுக்கு கடிதமும் எழுதினார். மேலும் பாராளுமன்றத்துக்குள் ரணில் நுழைய முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nபாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கேக்கு மெஜாரிட்டி ஆதரவு இருப்பதால் அவர் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி வெற்றிபெற்று விடக் கூடாது என்பதற்காக அதிபர் சிறிசேனா தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தை வருகிற 16-ந்தேதி வரை முடக்கி உத்தரவிட்டுள்ளார்.\nநவம்பர் 16-ந்தேதி வரை பாராளுமன்றம் முடக்கப்பட்டு இருப்பதால் அதன்பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியும்.\nகுதிரைபேரம் மூலம் எம்.பி.க் களை இழுப்பதற்கு வசதியாக சிறிசேனா 20 நாட்களுக்கு பாராளுமன்றத்தை முடக்கி வைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.\nஇதனால் வருகிற நவம்பர் மாதம் 5-ந்தேதி கூடுவதாக இருந்த பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பெரும்பான்மை பலத்துடன் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கேயை அதிபர் சிறிசேனா நீக்கியது அரசியல் சட்ட சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.\nஇதற்கிடையே பாராளுமன்றத்தை எப்போது கூட்டினாலும் ரணில் விக்கிரமசிங்கே வெற்றிபெறும் வாய்ப்பு இருப்பதாகவும் ராஜபக்சே வெற்றிபெறுவது கடினம் என்றும் தெரியவருகிறது.\nஇலங்கை பாராளுமன்றத்தில் மொத்த எம்.பி.க்கள் எண்ணிக்கை 225. இதில் மெஜாரிட்டிக்கு 113 எம்.பி.க்கள் ஆதரவு தேவை.\nரணில் விக்கிரமசிங்கே கட்சிக்கு 106 எம்.பி.க்கள் உள்ளனர். சிறிசேனா-ராஜபக்சே கூட்டணியில் 95 எம்.பி.க்களே உள்ளனர். ரணில் விக்கிரமசிங்கே வெற்றிபெற இன்னும் 7 எம்.பி.க்கள் ஆதரவே தே��ைப்படுகிறது.\nதமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 16 எம்.பி.க்கள் உள்ளனர். ராஜபக்சேவை கடுமையாக எதிர்க்கும் அவர்கள் இந்தியாவுடன் நல்ல நட்புடன் இருக்கும் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nமேலும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதவிர மனோகணேசன், பழனி திகம்பரம், ரி‌ஷத் பதியுதீன் ஆகிய தமிழர் மற்றும் முஸ்லிம் கட்சி எம்.பி.க்களும் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஇதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் ரணில் வெற்றிபெறும் நிலை உள்ளது. அதிபர் சிறிசேனா பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுவாரா அல்லது பாராளுமன்றம் கலைக்கப்படுமா\n அல்லது ரணில் விக்கிரமசிங்கே தொடர்வதை அனுமதிப்பதா என்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் பாராளுமன்ற சபாநாயகர் ஜெய சூர்யாவிடம் உள்ளது. அவர் சிறிசேனா ஆதரவாளராக இருந்தார்.\nஆனால் நேற்று அவர் ரணில் விக்கிரமசிங்கே கோரிக்கையை ஏற்று பாராளுமன்றத்தை கூட்ட முடிவுசெய்து இருந்தார். இதை அறிந்த சிறிசேனா பாராளுமன்றத்தை முடக்கி உத்தரவிட்டார்.\nஇதனால் சபாநாயகர் ரணில் விக்கிரமசிங்கே ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. பிரதமர் வி‌ஷயத்தில் அவர் என்ன முடிவு எடுப்பார் என்பதை இலங்கை அரசியல் தலைவர்கள் எதிர்நோக்கி உள்ளனர்\nகளுதாவளை கடலில் 5000 கிலோவுக்கு அதிகமான நெத்தலி மீன் அறுவடை- (படங்கள்) 0\nபொன்சேகாவிடம் சிக்கும் கோத்தாவின் ‘குடுமி’ – புதிய ‘செக்’ வைக்கிறது ஐதேக 0\nயாழில் கடந்த இரு வாரத்தில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 397 பேர் கைது 0\nசும்மா கிழி இளம்பெண்கள் வெறி த்தனமான டான்ஸ் மிஸ் பண்ணாம பாருங்க மில்லியன் பேர் ரசித்த வீடியோ \nLTTE தலைவர் பிரபாகரனின் படத்தை ஃபேஸ்புக்கில் பகிர தடையா\nஇலங்கைக்கான புதிய அரசியலமைப்பு உருவாக்கலும், கற்பனாவாத அரசியலும் – உண்மை நிலை என்ன\nமன்னார் கிராம சேவகரின் கொலைக்கு பிரதான காரணம் ஒரு பெண்; வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nதிருமணம் புதுமை: பேண்ட் சூட் உடையில் தோன்றிய இந்திய மணப்பெண்\nஇலங்கையில் மாவீரர் தினம்: தட��யை மீறி உருக்கமாக அனுசரித்த தமிழர்கள்\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nபல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata-zest/car-price-in-new-delhi.htm", "date_download": "2020-12-04T21:38:23Z", "digest": "sha1:HFGYSODE6VYPEXCURDNORAXZH3HBDEIF", "length": 8582, "nlines": 204, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா சிஸ்ட் புது டெல்லி விலை: சிஸ்ட் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டாடா சிஸ்ட்\nமுகப்புபுதிய கார்கள்டாடாசிஸ்ட்road price புது டெல்லி ஒன\nடாடா சிஸ்ட் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சிஸ்ட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிஸ்ட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள டாடா கார் டீலர்கள்\nIndl. பகுதி மோதி நகர் புது டெல்லி 110015\nதுவாரகா புது டெல்லி 110075\npratparganj தொழிற்சாலை பகுதி புது டெல்லி 110092\nsab motors - லஜ்பத் நகர்\nலஜ்பத் நகர் 3 புது டெல்லி 110024\nடாடா car dealers புது டெல்லி\nடாடா dealer புது டெல்லி\nSecond Hand டாடா சிஸ்ட் கார்கள் in\nடாடா சிஸ்ட் அன்ட் குவாட்ராஜெட் 1.3 எக்ஸ்எம்ஏ\nடாடா சிஸ்ட் ரிவோட்ரான் 1.2 எக்ஸ்டி\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nடாடா சிஸ்ட் ஆண்டுவிழா பதிப்பு அறிமுகம்: இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nதீபாவளி கொண்டாட்டத்தை ஒட்டி அறிமுகம் செய்யும் படலம் இன்னும் தொடர்கிறது. இதில் டாடா மோட்டார்ஸிடம் இருந்தும் ஒரு வெளியீடு இணைந்துள்ளது. இருப்பினும், இது மற்றவை போல இல்லாமல், ஒரு தற்செயலான ஆண்டுவிழா ப\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/endrum-pathinaru-song-lyrics/", "date_download": "2020-12-04T20:18:44Z", "digest": "sha1:BGG7WCRGOA5OOHTSLL4VCUCNUBCMYZVB", "length": 6067, "nlines": 152, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Endrum Pathinaru Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா\nஇசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்\nபெண் : என்றும் பதினாறு வயது பதினாறு\n��ருகில் வா வா விளையாடு\nஎன்றும் பதினாறு வயது பதினாறு\nஅருகில் வா வா விளையாடு\nஆண் : என்றும் பதினாறு வயது பதினாறு\nஅருகில் வா வா விளையாடு\nஎன்றும் பதினாறு வயது பதினாறு\nஅருகில் வா வா விளையாடு\nஆண் : கன்னம் சிவந்தது எதனாலே\nபெண் : கைகள் கொடுத்த கொடையாலே\nஆண் : கன்னம் சிவந்தது எதனாலே\nபெண் : உன் கைகள் கொடுத்த கொடையாலே\nஆண் : வண்ணம் மின்னுவதெதனாலே\nபெண் : வள்ளல் தந்த நினைவாலே\nஆண் : உன் வண்ணம் மின்னுவதெதனாலே\nபெண் : இந்த வள்ளல் தந்த நினைவாலே\nஎன்றும் பதினாறு வயது பதினாறு\nஆண் : மனதும் பதினாறு\nஅருகில் வா வா விளையாடு\nஆண் : விழிகள் பொங்குவதெதனாலே\nபெண் : வீரத் திருமகன் வேலாலே\nஆண் : உன் விழிகள் பொங்குவதெதனாலே\nபெண் : இந்த வீரத் திருமகன் வேலாலே\nஆண் : மொழிகள் கொஞ்சுவதெதனாலே\nபெண் : நீ முன்னே நிற்கும் அழகாலே\nஆண் : உன் மொழிகள் கொஞ்சுவதெதனாலே\nபெண் : நீ முன்னே நிற்கும் அழகாலே\nஆண் : என்றும் பதினாறு\nபெண் : வயது பதினாறு\nஆண் : மனதும் பதினாறு\nபெண் : அருகில் வா வா விளையாடு\nஇருவர் : என்றும் பதினாறு…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/australia-win-T20-series-against-india-1720", "date_download": "2020-12-04T19:52:04Z", "digest": "sha1:SOKPOADGTX6ZA7F2BXP3Y4DJ56U34DM7", "length": 9261, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "மரண காட்டு காட்டிய மேக்ஸ்வெல்: T20 தொடரை இழந்த இந்தியா! - Times Tamil News", "raw_content": "\nஅம்பானி, அதானி உருவப் பொம்மைகள் எரிப்பு… அடுத்த கட்டத்துக்கு நகரும் விவசாயிகள் போராட்டம்\nரஜினி வருகைக்கு இப்படி ஒரு பார்வையா… பேராசிரியர் சொல்வதைக் கேளுங்க.\nயாருப்பா இந்த அர்ஜூன் முர்த்தி… என்னப்பா செஞ்சார் இத்தனை நாளும்..\nஇந்தக் காலத்தில் இப்படியும் ஓர் எக்ஸ் எம்.எல்.ஏ… தமிழா\nதலித் மக்களை இனியும் புறக்கணித்தால்..\nஅம்பானி, அதானி உருவப் பொம்மைகள் எரிப்பு… அடுத்த கட்டத்துக்கு நகரும் ...\nரஜினி வருகைக்கு இப்படி ஒரு பார்வையா… பேராசிரியர் சொல்வதைக் கேளுங்க.\nயாருப்பா இந்த அர்ஜூன் முர்த்தி… என்னப்பா செஞ்சார் இத்தனை நாளும்..\nரஜினியின் தேர்தல் அறிக்கை இப்படித்தான் இருக்குமா…\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம்… ரஜினியுடன் சேரும் அழகிரி…...\nமரண காட்டு காட்டிய மேக்ஸ்வெல்: T20 தொடரை இழந்த இந்தியா\nஇந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது T20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட��� வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது.\nஇந்திய அணியில் அதிரடியாக மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கடைசி போட்டியில் சரியாக விளையாடாத ரோஹித் சர்மா அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தவான் சேர்க்கப்பட்டு இருந்தார்.\nகடைசி போட்டியில் கடைசி ஓவரை சரியாக வீசாமல் இந்திய அணியின் தோல்விக்கு காரணமான உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டார். மேலும் மார்கண்டே விற்கு பதிலாக தமிழக வீரர் விஜய் ஷங்கர் அணியில் சேர்க்கப்பட்டு இருந்தார்.\nடாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் களமிறங்கிய லோகேஷ் ராகுல் தவானுடன் இணைந்து சிறப்பாக விளையாடினார். சிறப்பாக விளையாடிய லோகேஷ் ராகுல் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தவான் பேட்டிங்கில் சொதப்பி 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.\nபின்னர் விராட் கோஹ்லி டோணியுடன் இணைந்தார். இந்த ஜோடி ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினர். அதிரடியாக விளையாடிய டோனி 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய விராட் கோஹ்லி அவுட் ஆகாமல் 38 பந்துகளுக்கு 72 ரன்களை விளாசினார். இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 190 ரன்களை எடுத்தது.\n191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் ஸ்டோனிஸ் 7 ரன்களுக்கும், பின்ச் 8 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார். பின்னர் மேக்ஸ்வெல்லுடன் இணைந்த டி ஷார்ட் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஒரு முனையில் மேக்ஸ்வெல் மரண காட்டு காட்டி சதம் அடித்து இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை பறித்தார். இதனால் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது. மேலும் இரண்டு போட்டிகள் கொண்ட T20 தொடரை ஆஸ்திரேலியா 2-1அணி என்ற கணக்கில் வென்றது.\nஅம்பானி, அதானி உருவப் பொம்மைகள் எரிப்பு… அடுத்த கட்டத்துக்கு நகரும் ...\nரஜினி வருகைக்கு இப்படி ஒரு பார்வையா… பேராசிரியர் சொல்வதைக் கேளுங்க.\nயாருப்பா இந்த அர்ஜூன் முர்த்தி… என்னப்பா செஞ்சார் இத்தனை நாளும்..\nரஜினியின் தேர்தல் அறிக்கை இப்படித்தான் இருக்குமா…\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம்… ரஜினியுடன் சேரும் அழகிரி…...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadhirah.blogspot.com/2020/03/blog-post_23.html", "date_download": "2020-12-04T21:44:57Z", "digest": "sha1:CEV3HGEDLLUFADTCLXYTLWFKXEPXTRQL", "length": 46382, "nlines": 190, "source_domain": "aadhirah.blogspot.com", "title": "திசை ஈர்ப்பு விசை: ஜூலியா கிறிஸ்டேவா", "raw_content": "\nகலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்\nஎங்களால் சொல்ல முடியாததை எப்படி அர்த்தப்படுத்தக்கூடாது என்று டேல் டெபாக்ஸி சொல்கிறார்.\nமக்களுக்கு உடல்கள் உள்ளன. பெரும்பாலான (ஆண்) தத்துவஞானிகள் மெட்டாபிசிகல் கம்பளத்தின் கீழ் வேகமாக அசைக்க முடியாத சிரமமான உண்மைகளில் இதுவும் ஒன்றாகும். மற்றும் பெண் உடல்கள் - அதை மறந்து விடுங்கள். அவர்களுக்கு மேற்கத்திய தத்துவத்தின் பிரதிபலிப்பு வரலாற்று ரீதியாக குழப்பமான ஒரு கலவையான கலவையாகும், 'அங்கே டிராகன்களின் பீதி, மற்றும் இறுதியில், திகைத்துப்போன ம .னம். இன்னும், எங்கள் தத்துவ எஜமானர்களுக்கு அதிர்ச்சியூட்டும் கீழ்ப்படியாமையில், மனிதர்களான நாம் நன்றியுணர்வோடு நமது உடல் வழிகளில் தொடர்ந்து வந்திருக்கிறோம். அதிர்ஷ்டவசமாக, கடந்த அரை நூற்றாண்டு காலமாக, தத்துவத்தின் உடல் பயம் குறைந்து வருகிறது; மற்றும் நமது மொழிக்கான நமது இயல்பான இயல்புகளின் விளைவுகள், மற்றும் அதன் மூலம் நமது கலாச்சார இருப்புக்காக, பல்கேரிய மொழியில் மாறிய-பிரெஞ்சு தத்துவஞானி ஜூலியா கிறிஸ்டேவா (பி. 1941) ஆல் முழுமையாகவோ அல்லது பயனுள்ளதாகவோ ஆராயப்படவில்லை.\nஒரு சிந்தனையாளராக, கிறிஸ்டேவா சிக்மண்ட் பிராய்டிலிருந்து ஜாக் லக்கன் வழியாக நீட்டிக்கப்பட்ட மனோவியல் பகுப்பாய்விற்குள் உறுதியாக இருக்கிறார் (சமுதாயத்தை பகுப்பாய்வு செய்ய லாகன் மனோ பகுப்பாய்வைப் பயன்படுத்துகிறார்). கிறிஸ்டேவாவின் மொழியியல், ஆக்கபூர்வமான மற்றும் அரசியல் திட்டங்கள் அனைத்தும் ஆரம்பகால மனித வளர்ச்சியின் கருத்தாக்கத்திலிருந்து உருவாகின்றன, அவை மனோ பகுப்பாய்வு மரபிலிருந்து அதன் குறிப்புகளை சவால் செய்யும் போதும் எடுத்துக்கொள்கின்றன. ஆகவே, லாகேனிய கோட்பாட்டின் வரம்புகளை கிறிஸ்டேவா சுட்டிக்காட்டினாலும், அவரது விமர்சனம், லாகன் தானே நிகழ்ச்சி நிரலில் வைத்திருந்த சுயத்திற்கும் மற்றவர்களுக்கும் இடையிலான எல்லைகளை விசாரிக்கும் ஒரு கட்டமைப்பிலிருந்து வருகிறது.\nகுறிப்பாக, கிறிஸ்டேவா குழந்தையின் ��டையாளத்தை உருவாக்குவதிலும், அது ஒரு திசையில் அல்லது இன்னொரு திசையில் எவ்வாறு கட்டாயப்படுத்தப்படுகிறது என்பதையும், தாயின் உடலுடன் ஒரு தொழிற்சங்கத்தை சார்ந்து, இறுதியில் நிராகரிப்பதன் மூலமும் கவனம் செலுத்துகிறது. லக்கனின் கணக்கில், அதன் கண்ணாடி-உருவத்துடன் ஒரு சந்திப்பு அதன் நனவின் உடைந்த பிட்களை ஒரு வெளிப்புற பொருளாக முன்வைக்கும் ஒரு ஐக்கியப்பட்ட ஒன்றாகக் கருதும்படி கட்டாயப்படுத்தும்போது, ​​குழந்தை மொழியில் வெளிப்படுகிறது, இந்த செயல்முறை சிறுவர்களுக்கான காஸ்ட்ரேஷன் பயத்தால் துரிதப்படுத்தப்படுகிறது தந்தையிடமிருந்து அது தாயின் மீது வேறுபடுத்தப்படாத சார்புநிலையைத் தொடர்ந்தால். கிறிஸ்டேவா மொழி மற்றும் அடையாளத்தை அவற்றின் உருவாக்கத்தின் வரம்புகளை பின்னுக்குத் தள்ளுவதன் மூலம் இன்னும் தனித்துவமாக்க முற்படுகிறார். தாயுடன் அடையாளம் காண்பதன் மூலமும், தந்தை மீதுள்ள அன்பின் மூலமும், குழந்தை ஏற்கனவே மொழியைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன்பே சுய உணர்விற்கும் மொழியின் தர்க்கத்திற்கும் ஊட்டமளிக்கும் வேறுபாடுகள் மற்றும் தீர்ப்புகளை உருவாக்கி வருகிறது. அதை வெளிப்படுத்த வார்த்தைகள் இருப்பதற்கு முன்பு மொழி உடலில் உள்ளது. மிக முக்கியமாக, மொழியியல் முன் குழந்தை அதைச் சுற்றியுள்ள ஒலிகளின் தாள மற்றும் இசைக் கூறுகளை உறிஞ்சி, சொற்கள் அல்லாத சங்கங்களின் உலகத்தை உருவாக்குகிறது, இது பாரம்பரிய மொழியியல் கட்டமைப்புகளின் கடுமையான படிநிலைகளை சீர்குலைப்பதற்கான நுழைவாயில்களாக செயல்படும். திசெமியோடிக் உலகம் - ஒலிகள் மற்றும் தாளங்களின் உலகம் - எங்கள் டிரைவ்களின் சாம்ராஜ்யத்திற்கு ஒரு சலுகை பெற்ற அணுகலைக் கொண்டுள்ளது, மேலும் நமது சுற்றுப்புறங்களை வேறுபடுத்தி வகைப்படுத்த கற்றுக்கொடுப்பதற்கு முன்பு உலகின் அனுபவமாக இருந்தது. (இது 'செமியோடிக்' என்ற வார்த்தையின் வேறுபட்ட பயன்பாடாகும்.) இதற்கு நேர்மாறாக, மொழி பிஸிகளின் குறியீட்டு உள்ளடக்கம் ஒப்பிட்டுப் பிரிப்பதைக் குறிக்கிறது - ஏதோ என்ன, அதனால் என்ன அந்நியமானது என்பது பற்றிய இறுதி முடிவுக்கு வருவதன் மூலம். இருப்பினும், செமியோடிக் உள்ளடக்கம் அந்த உறுதியை சீர்குலைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.\nகிறிஸ்டேவா தனது 1974 ஆம் ஆண்டு லா ரிவல்யூஷன் டு லாங்வேஜ் போஸ்டிக் புத்தகத்தில் கூறியது போல , இது புரட்சிகர கவிதைகளின் சக்தி. கவிதையானது மொழியின் அரைகுறை உள்ளடக்கத்தை - அதன் ஒலிகளையும் தாளங்களையும் - அதன் குறியீட்டு உள்ளடக்கத்தில் ஒரு தாழ்வான கண்ணோட்டத்தைக் கொண்டுவர முடியும், இதன் மூலம் அரசியல் மாற்றத்தையும் செயல்படுத்தும் ஆற்றல் உள்ளது. கிறிஸ்டேவா மொழியில் ஆசை (1980) இல் சுருக்கமாக :\n\"நாங்கள் இந்த முயற்சியை தீவிரமாக எடுத்துக் கொண்டால் - கறுப்புச் சிரிப்பின் வெடிப்பை நாம் கேட்க முடிந்தால், அது மனித சூழ்நிலையை மாஸ்டர் செய்வதற்கான அனைத்து முயற்சிகளிலும், மொழியால் மொழியை மாஸ்டர் செய்வதிலும் வீசுகிறது - 'இலக்கிய வரலாற்றை' மறுபரிசீலனை செய்யவும், சொல்லாட்சிக் கலைக்கு அடியில் மீண்டும் கண்டுபிடிக்கவும், கவிதைகள் அதன் மாறாத ஆனால் குறியீட்டு செயல்பாட்டுடன் எப்போதும் மாறுபட்ட விவாதம். இந்த மொழியின் நடைமுறையில் ஒரு தத்துவார்த்த சொற்பொழிவின் சாத்தியம் அல்லது ஒரே நேரத்தில், சட்டபூர்வமான தன்மை பற்றி ஆச்சரியப்படுவதை எங்களால் தவிர்க்க முடியவில்லை, அறிவின் சொற்பொழிவை ஆதரிக்கும் ஆழ்நிலை எல்லைகளை சாத்தியமற்றதாக மாற்றுவதற்கான பங்குகளை துல்லியமாக கொண்டுள்ளன. ”\nமொழியின் குறியீட்டு அம்சங்களுடன் செமியோடிக் முக்கியத்துவத்தைப் பற்றிய இந்த கருத்து, கிறிஸ்டேவாவின் தத்துவத்திற்கு மிகவும் நீடித்த பங்களிப்பாக இருக்கலாம். பெற்றோரின் இணைப்பில் கலந்துகொண்ட கற்பனைகள் மூலம் குழந்தைகள் தங்களை மொழியில் செலுத்துகிறார்கள் என்ற கிறிஸ்டேவாவின் கருத்தால் நீங்கள் நிர்பந்திக்கப்படாவிட்டாலும் , ஒரு குழந்தையின் மொழியியல் அனுபவத்தில் ஏதோ ஒன்று இருக்கிறது என்ற அவரது கருத்து முழுவதும் தொடர்ந்து இயங்குகிறது அது எப்படி நினைக்கிறதோ அதன் வாழ்க்கை, சத்தியத்தின் தீர்மானிக்கப்பட்ட வளையத்தைக் கொண்டுள்ளது.\nகிறிஸ்டேவா 1974 ஆம் ஆண்டில் சீனாவுக்கு ஏமாற்றமளிக்கும் பயணத்திற்கு முன்னர் மாவோயிச வகையைச் சேர்ந்த ஒரு தீவிர கம்யூனிஸ்டாக இருந்தார், மேலும் அவர் தனது படைப்புகள் முழுவதும் மொழி, அரசியல் மற்றும் தத்துவங்களுக்கு இடையில் சரியான சமநிலையை நாடியுள்ளார். புரட்சிகர மொழியை ஊக்குவிப்பதற்காக செமியோடிக் உள்ளடக்கம் மூலம் வெளிப்படுத்தப்��ட்ட தாய்வழி உடலின் மற்ற சக்தியின் மீது முதலில் நம்பிக்கை இருப்பதாகத் தோன்றுகிறது, எனவே இன்னும் விடுதலையான அரசியல் நிலப்பரப்பு, அவரது பிற்கால எழுத்துக்கள் குழு அடையாளம் மற்றும் அடையாளம் மூலம் தனித்துவத்தை மிதித்துச் செல்வதில் அக்கறை செலுத்துகின்றன. அரசியல் அது உருவாகிறது. 1979 ஆம் ஆண்டில் ஒரு மனோதத்துவ ஆய்வாளராக மாறிய கிறிஸ்டேவா, அந்தக் குழுவின் காரணம் நியாயமானதாக இருந்தபோதும், ஒற்றைக்கல் குழு இலட்சியவாதத்தால் செய்யப்பட்ட தீங்கை அதிகளவில் கண்டார். இது கிறிஸ்டிவாவின் பெண்ணியத்துடனான சிக்கலான உறவுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. பிரஞ்சு பெண்ணிய டிரினிட்டியின் ஒரு பகுதியாக அவர் பெண்ணிய வட்டாரங்களில் இழிவுபடுத்தியுள்ளார், இதில் லூஸ் இரிகரே [தயவுசெய்து புத்தக மதிப்புரைகள், பதிப்பு] மற்றும் ஹெலீன் சிக்சஸ் ஆகியோரும் அடங்குவர் - அவர்களில் யாரும் பிரெஞ்சு மொழியில் பிறந்தவர்கள் அல்ல, அவர்கள் அனைவரும் மிகவும் விமர்சிக்கப்பட்டவர்கள் டி பியூவோயர் பாணி பெண்ணியம். (இருப்பினும், அவற்றில் மூன்று இருந்தன, அதனால் பெயரின் ஒரு பகுதி இருக்க முடியும்.) பெண் சக்தியின் ஒரு சிறந்த கருத்தை உருவாக்குவதன் மூலம், பெண்ணியம் முழு பெண்களையும் பிரதிநிதித்துவத்திலிருந்து விலக்குகிறது என்று கிறிஸ்டேவா நம்பினார். ஒரு குறிப்பிட்ட வகை பெண்மையை ஊக்குவிப்பதன் மூலம் செய்யப்பட்ட அரசியல் பஞ்சைத் தவிர்ப்பதற்கு மறுத்ததன் மூலம், நவீன பெண்ணியம் மாற்று வழிகளுக்கு காதுகளை மூடியிருந்தது. ஒரு புதிய அணுகுமுறை அழைக்கப்பட்டது - இது இணை-விருப்பத்தை விட வெளிநாட்டு அல்லது மாற்றுத்திறனுடன் இணைந்திருக்க அனுமதித்தது. இதில் லூஸ் இரிகரே [தயவுசெய்து புத்தக மதிப்புரைகள், பதிப்பு] மற்றும் ஹெலீன் சிக்ஸஸ் ஆகியோரும் அடங்குவர் - அவர்களில் யாரும் பிரெஞ்சுக்காரர்களாக பிறக்கவில்லை, அவர்கள் அனைவரும் டி ப au வோயர் பாணியிலான பெண்ணியத்தை மிகவும் விமர்சித்தனர். (இருப்பினும், அவற்றில் மூன்று இருந்தன, அதனால் பெயரின் ஒரு பகுதி இருக்க முடியும்.) பெண் சக்தியின் ஒரு சிறந்த கருத்தை உருவாக்குவதன் மூலம், பெண்ணியம் முழு பெண்களையும் பிரதிநிதித்துவத்திலிருந்து விலக்குகிறது என்று கிறிஸ்டேவா நம்பினார். ஒரு குறிப்பிட்ட வகை பெண்மையை ஊக்குவிப்பதன் மூலம் செய்யப்பட்ட அரசியல் பஞ்சைத் தவிர்ப்பதற்கு மறுத்ததன் மூலம், நவீன பெண்ணியம் மாற்று வழிகளுக்கு காதுகளை மூடியிருந்தது. ஒரு புதிய அணுகுமுறை அழைக்கப்பட்டது - இது இணை-விருப்பத்தை விட வெளிநாட்டு அல்லது மாற்றுத்திறனுடன் இணைந்திருக்க அனுமதித்தது. இதில் லூஸ் இரிகரே [தயவுசெய்து புத்தக மதிப்புரைகள், பதிப்பு] மற்றும் ஹெலீன் சிக்சஸ் ஆகியோரும் அடங்குவர் - அவர்களில் யாரும் பிரெஞ்சுக்காரர்களாக பிறக்கவில்லை, அவர்கள் அனைவரும் டி பியூவோயர் பாணியிலான பெண்ணியத்தை மிகவும் விமர்சித்தனர். (இருப்பினும், அவற்றில் மூன்று இருந்தன, அதனால் பெயரின் ஒரு பகுதி இருக்க முடியும்.) பெண் சக்தியின் ஒரு சிறந்த கருத்தை உருவாக்குவதன் மூலம், பெண்ணியம் முழு பெண்களையும் பிரதிநிதித்துவத்திலிருந்து விலக்குகிறது என்று கிறிஸ்டேவா நம்பினார். ஒரு குறிப்பிட்ட வகை பெண்மையை ஊக்குவிப்பதன் மூலம் செய்யப்பட்ட அரசியல் பஞ்சைத் தவிர்ப்பதற்கு மறுத்ததன் மூலம், நவீன பெண்ணியம் மாற்று வழிகளுக்கு காதுகளை மூடியிருந்தது. ஒரு புதிய அணுகுமுறை அழைக்கப்பட்டது - இது இணை-விருப்பத்தை விட வெளிநாட்டு அல்லது மாற்றுத்திறனுடன் இணைந்திருக்க அனுமதித்தது. இருப்பினும், அவற்றில் மூன்று, அதனால் பெயரின் ஒரு பகுதி இருக்க முடியும்.) பெண் அதிகாரத்தின் ஒரு சிறந்த கருத்தை உருவாக்குவதன் மூலம், பெண்ணியம் முழு பெண்களையும் பிரதிநிதித்துவத்திலிருந்து விலக்குகிறது என்று கிறிஸ்டேவா நம்பினார். ஒரு குறிப்பிட்ட வகை பெண்மையை ஊக்குவிப்பதன் மூலம் செய்யப்பட்ட அரசியல் பஞ்சைத் தவிர்ப்பதற்கு மறுத்ததன் மூலம், நவீன பெண்ணியம் மாற்று வழிகளுக்கு காதுகளை மூடியிருந்தது. ஒரு புதிய அணுகுமுறை அழைக்கப்பட்டது - இது இணை-விருப்பத்தை விட வெளிநாட்டு அல்லது மாற்றுத்திறனுடன் இணைந்திருக்க அனுமதித்தது. இருப்பினும், அவற்றில் மூன்று, அதனால் பெயரின் ஒரு பகுதி இருக்க முடியும்.) கிறிஸ்டேவா பெண் அதிகாரத்தின் ஒரு சிறந்த கருத்தை உருவாக்குவதன் மூலம், பெண்ணியம் முழு பெண்களையும் பிரதிநிதித்துவத்திலிருந்து விலக்குகிறது என்று நம்பினார். ஒரு குறிப்பிட்ட வகை பெண்மையை ஊக்குவிப்பதன் மூலம் செய்யப்பட்ட அரசியல் பஞ்சைத் தவிர்ப்பதற்கு மறுத்ததன் மூலம், நவீன பெண்ணியம் மாற்று வழிகளுக்கு காதுகளை மூடியிருந்தது. ஒரு புதிய அணுகுமுறை அழைக்கப்பட்டது - இது இணை-விருப்பத்தை விட வெளிநாட்டு அல்லது மாற்றுத்திறனுடன் இணைந்திருக்க அனுமதித்தது. நவீன பெண்ணியம் மாற்று வழிகளில் அதன் காதுகளை மூடியிருந்தது. ஒரு புதிய அணுகுமுறை அழைக்கப்பட்டது - இது இணை-விருப்பத்தை விட வெளிநாட்டு அல்லது மாற்றுத்திறனுடன் இணைந்திருக்க அனுமதித்தது. நவீன பெண்ணியம் மாற்று வழிகளில் அதன் காதுகளை மூடியிருந்தது. ஒரு புதிய அணுகுமுறை அழைக்கப்பட்டது - இது இணை-விருப்பத்தை விட வெளிநாட்டு அல்லது மாற்றுத்திறனுடன் இணைந்திருக்க அனுமதித்தது.\nஇதன் விளைவாக, 1980 களின் கிறிஸ்டேவா இன்றைய பல அம்ச பெண்ணியங்களில் தனிப்பயனாக்கலுக்கான உந்துதலை எதிர்பார்த்திருந்தார். மொழியியல் ரீதியான தனிப்பட்ட பாஸ்ட்களில் அனுபவித்ததைப் போல, நம்முடைய சொந்த பிறிதொரு மாதிரியை நாங்கள் பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியது, எங்களுக்கு வெளிநாட்டு மற்றும் அறியப்படாதவர்களாக முன்வைக்கப்படுபவர்களைப் புரிந்துகொள்வதற்கும், தழுவிக்கொள்வதற்கும், ஏற்றுக்கொள்வதற்கும், பல நவீன பெண்ணியவாதிகள் எதிர்ப்பதற்கான அழைப்பு ஐடியல் ஒயிட் ஃபெமினிஸ்ட் பண்புகளின் கண்டிப்புகளின் அடிப்படையில் வெவ்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த பெண்களை தீர்மானித்தல் (நவீன பெண்ணியவாதிகளுடன் இந்த அழைப்பு அதன் லாகேனிய அடித்தளங்களிலிருந்து அகற்றப்பட்டாலும்). \"வெளிநாட்டவர் நமக்குள் வாழ்கிறார்,\" கிறிஸ்டேவா அந்நியர்கள் முதல் நம்மிடம் கூறுகிறார்(1994), “அவர் எங்கள் அடையாளத்தின் மறைக்கப்பட்ட முகம், எங்கள் இருப்பிடத்தை அழிக்கும் இடம், புரிதல் மற்றும் தொடர்பு நிறுவனர் நேரம். நமக்குள்ளேயே அவரை அங்கீகரிப்பதன் மூலம், அவரை அவனுக்குள் வெறுக்கிறோம். ”\nதத்துவவாதிகள் பகுதிகளால் எடுக்கப்படுவதை வெறுக்கிறார்கள். 'எனது அமைப்பை முழுவதுமாக ஏற்றுக்கொள் அல்லது விசுவாச துரோகி என்று முத்திரை குத்துங்கள்' என்பது கிளாசிக்கல் பாரம்பரியத்தின் பெரும்பகுதியிலிருந்து வெடிக்கும் கோரிக்கை. இன்னும் ஓரளவு ஒப்புதல் கிறிஸ்டேவாவின் தலைவிதி. மொழியின் அரைகுறை உள்ளடக்கத்தின் முக்கியத்துவம், அரசியல் கலாச்சாரத்தை பாதிக்கும் கவிதை மொழியின் திறனைப் பற்றியும், நம்முடைய சொந்தத்தன்மையின் புரிதலை அடிப்படையாகக் கொண்ட மாற்றத்திற்கான (மாற்றுத்தன்மை) ஒரு புதிய அணுகுமுறையைத் திறக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் அவரது புள்ளிகள் அனைத்தும் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன தத்துவ உலகத்தால், அவற்றை உருவாக்கிய சிக்கலான உளவியல் அமைப்பு அமைதியாக வரலாற்றின் உடற்பகுதியில் அடைக்கப்பட்டு, இரவின் இறந்த காலத்தில் கப்பலில் இருந்து தள்ளப்படுகிறது. ஒருவேளை இது புரிந்துகொள்ளத்தக்கது. குழந்தைகளின் தாயின் யோனி அவர்களின் அகநிலைத்தன்மையை எவ்வாறு பாதிக்கலாம் என்பதைப் பற்றி விரிவாக ஊகிக்கும் யோசனை, எடுத்துக்காட்டாக, எந்தவிதமான குழந்தை அறிவிலிருந்தும் கவனமாக பகுத்தறிவதைக் காட்டிலும் அடர்த்தியான வாசகங்கள் மற்றும் ஆகஸ்ட் ஆதாரங்களின் மூலம் மரியாதைக்குரிய ஒரு பொறுப்பற்ற தன்மை இருப்பதாகத் தெரிகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் உடலியல் சூழலில் ஏற்றுக்கொள்ளத்தக்கது - இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு முக்கிய தத்துவ உரையில் \"தனித்துவமான ஆற்றல் அளவு இன்னும் அமைக்கப்படாத பொருளின் உடலினூடாக நகர்கிறது\" போன்ற சொற்றொடர்கள்.\nஇன்னும் ஜூலியா கிறிஸ்டேவாவின் மனநோய் இன்னும் அதன் நாளாக இருக்கலாம். தாய்வழி உடலின் மத்தியஸ்தம் மூலம் குழந்தை மனதை வடிவமைப்பது பற்றிய அவரது நுண்ணறிவு - ஆயிரம் மன நிராகரிப்புகள் மற்றும் அடையாளங்கள் மூலம் குழந்தை மற்றும் பெற்றோரின் பின்னிப் பிணைப்பு - ஒருவருக்கொருவர் தொடர்ந்து நம் நரம்பியல் பிரதிபலிப்புக்கான நரம்பியல் சான்றுகளின் வளர்ந்து வரும் மலையால் சரிபார்க்கப்படுகிறது. செயல்கள், மற்றும் முழுமையான குழந்தையின் இறுதி உருவாக்கத்தில் எபிஜெனெடிக் (செல்லுலார் சுற்றுச்சூழல்) காரணிகளின் முக்கியத்துவம்.\nஒரு முறை ஒரு பெண் உடலின் ஒரு பகுதியாக இருந்ததன் மூலம் ஒரு ஆண் குழந்தை தனது அடையாளத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கிறதா ஒருவேளை இல்லை என்று நான் கூறுவேன் . ஆனால் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் அடையாள அடையாளத்தை எடுத்துக்கொள்வதற்கு முன்னர் எண்ணற்ற உடல் குறிப்புகள் மற்றும் கவனிக்கப்பட்ட நடத்தைகள் மூலம் தங்கள் அடையாளத்தின் குறிப்பிடத்தக்க பகுதிகளை உருவாக்குகிறார்களா ஒருவேளை இல்லை என்று நான் கூறுவேன் . ஆனால் ஆண் மற்றும் பெண் குழந்த��கள் அடையாள அடையாளத்தை எடுத்துக்கொள்வதற்கு முன்னர் எண்ணற்ற உடல் குறிப்புகள் மற்றும் கவனிக்கப்பட்ட நடத்தைகள் மூலம் தங்கள் அடையாளத்தின் குறிப்பிடத்தக்க பகுதிகளை உருவாக்குகிறார்களா மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் கடுமையான 'இல்லை' என்ற பதில் இப்போது 'ஆம்' என்று தெரிகிறது. மொழியின் அரைகுறையான உள்ளடக்கத்தில் அந்த மொழியியலுக்கு முந்தைய மாநிலத்துடனான தொடர்பிலிருந்து பெறப்பட்ட பொது சொற்பொழிவை வகைப்படுத்துவதற்கான நமது போதைப்பழக்கத்திலிருந்து நம்மை விடுவிக்கும் வழிகளில் சிக்கலாக்கும் திறன் உள்ளதா மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் கடுமையான 'இல்லை' என்ற பதில் இப்போது 'ஆம்' என்று தெரிகிறது. மொழியின் அரைகுறையான உள்ளடக்கத்தில் அந்த மொழியியலுக்கு முந்தைய மாநிலத்துடனான தொடர்பிலிருந்து பெறப்பட்ட பொது சொற்பொழிவை வகைப்படுத்துவதற்கான நமது போதைப்பழக்கத்திலிருந்து நம்மை விடுவிக்கும் வழிகளில் சிக்கலாக்கும் திறன் உள்ளதா கிட்டத்தட்ட நிச்சயமாக. நாம் என்பதை உணர்ந்து பெற உலகமானது ஒரு உலக என்றால் எங்கே \"இடையே வரம்புகளை ஈகோ மற்றும் மற்ற தொடர்ந்து ஒழிக்கப்பட்டு நிறுவப்படுகின்றன ”அன்பின் மூலம் - நல்லது, எங்களுக்கு மிகவும் நல்லது.\nகௌதுல் அஃலம் முஹியுதீன் அப்துல் காதிர் ஜிலானி கத்தசல்லாஹு ஸிர்ரகுல் அஸீஸ்\nஹஸ்ரத் அபு முஹம்மது முஹியுதீன் ஷேக் அப்துல் காதிர் ஜிலானி (ர) (ஜீலானி, கிலானி, கிலானி, அல்-கிலானி என்றும் உச்சரிக்கப்படுகிறார்) ...\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம்\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியில் ஆமினா அம்மையார் சிறுமலுக்கர் தம்பதியின் அன்புச் ...\nநாக்கு இருப்பது வரை நான் பேசிக்கொண்டு தான் இருப்பேன்.தயவு செய்து என் நாக்கை துண்டித்துவிடுங்கள்.கை இருப்பது வரை எழுதிக்கொண்டு தான் இருப்பே...\nபரதநாட்டியம் என்று அழைக்கப்பெரும் நாட்டிய மரபு தமிழ் நாட்டில் வழங்கும் நாட்டியம் என உலகு முழுவதும் இன்று போற்றப்படுகிறது. இம்மரபு சுமார் 3...\nஎப்போதும் அகப்படாமல் போகும் விஷயம் ஏதுமில்லை தேடலின்றி\nகுருட்டுத்தன்மை ஆய்வு வழிகாட்டி 5\nகுருட்டுத்தன்மை ஆய்வு வழிகாட்டி 4\nகுருட்டுத்தன்மை ஆய்வு வழிகாட்டி 3\nகுருட்டுத்தன்மை ஆய்வு வழிகாட்டி 2\nBlindness Study Guide/ குரு��்டுத்தன்மை ஆய்வு வழிகா...\nபிளைண்ட்னெஸ் - நாவல் அறிமுகம்\nமுதலாளித்துவத்திற்கு அதன் வரம்புகள் உள்ளன\n((ஜெயமோகன் என்னைப்பற்றி)) நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர். -------எழுத்தாளர் ஜெயமோகன்\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வஹாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=category§ionid=4&id=103&Itemid=60", "date_download": "2020-12-04T21:03:02Z", "digest": "sha1:Q7CCZKSG2AZOQ4FHQTLDMLW3RJXKFO4J", "length": 4703, "nlines": 81, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு வண்ணச்சிறகு தோகை - 11\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n4 Nov மூன்று கவிதைகள் - மு.புஷ்பராஜன் 5164\n4 Nov ஐந்தாவது கதிரை அ.முத்துலிங்கம் 5929\n4 Nov கலாசார தினைக்களத்தின் இலக்கிய விழாவும் ஒரு இறாத்தல் பாணும். - நெய்தல்நம்பி - 5519\n14 Nov யாசர் அரபாத்: ஒரு முடிவுறாத வராலாறு. கி.பி.அரவிந்தன் 5528\n17 Nov கண்ணன் எங்கள் நாய் அ.பாலமனோகரன். 5425\n<< தொடக்கம் < முன்னையது 1 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 19980702 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/22408?page=2", "date_download": "2020-12-04T21:15:15Z", "digest": "sha1:QEHZY6HPZ4TFB4PPIJJEMWTNIH7NCQEW", "length": 9856, "nlines": 164, "source_domain": "www.arusuvai.com", "title": "இது மாதிரி ஆண்களை என்ன செய்யலாம்? | Page 3 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇது மாதிரி ஆண்களை என்ன செய்யலாம்\nஇது மாதிரி ஆண்களை என்ன செய்யலாம் தோழிகளே .வெளிநாட்டுக்கு போன என் சொந்தகார பையன் அங்கையே இன்னொரு திருமணம் செய்துக்கிட்டான் அவனுக்கு 2 குழந்தைகள் இருக்கிறது இரண்டும் கைகுழந்தைகள் அந்த குழந்தைகளை வைச்சுக்கிட்டு அந்த பொண்ணு ரொம்ப கஸ்டப்படுராங்க தோழிஸ் .இன்னொரு திருமணம் செய்த அவரு முதல் மனைவி குழந்தைகளை தவிக்க விட்டுட்டு போயிட்டான் ......சட்டத்தின் மூலமா கொண்டுவரமுடியுமா தோழிகளே .வெளிநாட்டுக்கு போன என் சொந்தகார பையன் அங்கையே இன்னொரு திருமணம் செய்துக்கிட்டான் அவனுக்கு 2 குழந்தைகள் இருக்கிறது இரண்டும் கைகுழந்தைகள் அந்த குழந்தைகளை வைச்சுக்கிட்டு அந்த பொண்ணு ரொம்ப கஸ்டப்படுராங்க தோழிஸ் .இன்னொரு திருமணம் செய்த அவரு முதல் மனைவி குழந்தைகளை தவிக்க விட்டுட்டு போயிட்டான் ......சட்டத்தின் மூலமா கொண்டுவரமுடியுமா அவரை கொண்டு வர என்ன என்ன வழிகள் இருக்கு தோழிகளே இது மாதிரி முதல் திருமணம் செய்துட்டு திருட்டு தனமா இன்னொரு திருமணம் செய்ரவங்களை என்ன செய்யலாம் தோழிகளே என் சொந்தகார பையன் தான் தோழிகளே ரெண்டுபேரையும் சேர்த்து வாழவைக்க வழி என்ன சொல்லுங்கள் தோழிகளே அந்த பாதிக்கபட்ட பொண்ண பார்க்கையில ரொம்ப கஷ்டமா இருக்கு பா....அந்த நாட்டு தோழிகள் உதவுவிஙலா அவரை கொண்டு வர என்ன என்ன வழிகள் இருக்கு தோழிகளே இது மாதிரி முதல் திருமணம் செய்துட்டு திருட்டு தனமா இன்னொரு திருமணம் செய்ரவங்களை என்ன செய்யலாம் தோழிகளே என் சொந்தகார பையன் தான் தோழிகளே ரெண்டுபேரையும் சேர்த்து வாழவைக்க வழி என்ன சொல்லுங்கள் தோழிகளே அந்த பாதிக்கபட்ட பொண்ண பார்க்கையில ரொம்ப கஷ்டமா இருக்கு பா....அந்த நாட்டு தோழிகள் உதவுவிஙலாஅந்த நாடு மலேசியா யாராவது உதவ முன் வாங்க தோழிகளே.....ப்ளீஸ்......\nரொம்ப ரொம்ப நன்றி வனி,கவிசிவா,சஞ்சனா,,,,\nஉள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.\nபரவாயில்லைங்க... நீங்க இப்படி பண்ணிட கூடாதுன்னு நான் முதல்லயே மாற்று தட்டிட்டேன். :)\nநக்கீரன் அலுவலகத்தின் ஆசிரியரை தொடர்பு கொண்டு இந்த பிரச்சினையை கையாளலாமா உங்களுக்கு தெரிந்த பத்திரிக்கை ஆசிரியர்கள் ,அவர்களோட தொலைபேசி நம்பர் இருந்தா குடுங்க தோழிகளே.\nஉள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.\nஇந்த பிரச்சினையை மீடியா,பத்திரிக்கை அளவில் கொண்டு செல்லலாமா தோழிகளே யாராவது வந்து பதில் சொல்லுங்கள் . சென்னை கமிஷ்னர் கிட்ட கொண்டு சென்றால் நல்ல தீர்வு கிடைக்குமா\nஉள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.\nபிரசவத்திற்குப்பின் சிலபேருக்கு மட்டும் வயிறு\nமனப்பக்குவம் எனக்கு ஏற்பட உங்கள் ஆலோசனை தேவை\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nபத்திய சாப்பாடு என நான்\nநன்றி மேடம் .நான் தற்போது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/942729/amp?ref=entity&keyword=reservoir", "date_download": "2020-12-04T20:47:48Z", "digest": "sha1:VAAJFOG5ZBG4SDMF4K3VERW6TON3JO73", "length": 8636, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "பள்ளபட்டியில் அரசு பள்ளி அருகே கழிவுநீர் தேக்கம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநா��புரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபள்ளபட்டியில் அரசு பள்ளி அருகே கழிவுநீர் தேக்கம்\nசிவகாசி, ஜூன் 25: சிவகாசி அருகே, பள்ளபட்டியில் அரசு பள்ளி அருகே கழிவுநீர் தேக்கத்தால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவ, மாணவியரை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டி வருகின்றனர். சிவகாசி அருகே, பள்ளபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இக்கிராமத்தில் போதிய வாறுகால் வசதியில்லாததால் பள்ளி வளாகத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியருக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் தேங்கி நிற்கும் பகுதி அருகே,\nமாணவர்கள் சாப்பிடுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.\nமேலும், கழிவுநீரில் புழுக்களும் உலா வருவதால் மாணவ, மாணவிகள் அச்சமடைந்துள்ளனர். சுகாதாரக்கேட்டால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயங்குகின்றனர். கழிவுநீர் தேக்கம் அருகே சாலையோர கடைகளும் உள்ளது. இந்த கடைகளில் தின்பண்டம் வாங்கி சாப்பிடும் மாணவ மாணவியர் தொற்று நோய் அச்சத்தில் உள்ளனர். எனவே, பள்ளி அருகே உள்ள கழிவுநீர் தேக்கத்தை அகற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசக்ரா ஆசனத்தில் 50 மீட்டர் காரை கயிற்றால் இழுத்து மாணவன் உலக சாதனை\nவிருதுநகர் அருகே மழையால் சேதமடைந்த சாலையில் நாற்று நடும் போராட்டம்\nபுரெவி புயல் எச்சரிக்கை சாஸ்தா கோயில் அணைக்கட்டு பகுதியில் அரசு செயலர் ஆய்வு\nநரிக்குடி அருகே ம���ைக்கு வீடு இடிந்தது\nவத்திராயிருப்பு அருகே கோயிலை அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு\nடெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் சிஐடியு ஆர்ப்பாட்டம்\nதிருச்சுழி அருகே 9ம் நூற்றாண்டை சேர்ந்த மஹாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு\nவிருதுநகர் அம்மன் கோயில் திடலில் விவசாயிகளுக்கு ஆதரவாக டிச.5ல் திமுக ஆர்ப்பாட்டம்\nமின்விளக்கு எரியாததால் இருளில் மூழ்கி கிடக்கும் பாலம் அருப்புக்கோட்டை மக்கள் அச்சம்\n× RELATED அபிராமத்தில் அரசு பள்ளி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/mgr-birthday-special", "date_download": "2020-12-04T20:17:18Z", "digest": "sha1:JMOBIY3RUPYO54X2OWZ3HV4COEHUWPE7", "length": 18160, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "'எம்ஜிஆர்' அது வெறும் பெயர் அல்ல... தமிழகத்தின் அரை நூற்றாண்டுக்கான வரலாறு! | mgr birthday special | nakkheeran", "raw_content": "\n'எம்ஜிஆர்' அது வெறும் பெயர் அல்ல... தமிழகத்தின் அரை நூற்றாண்டுக்கான வரலாறு\nமக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் 103-வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாடக கலைஞர், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், அரசியல்வாதி என்று பன்முகத் திறமைகளை கொண்ட அவர், அரசியலிலும், சினிமாவிலும் யாரும் தொடாத உச்சத்தை தொட்டார். கட்சி ஆரம்பித்து ஆறு மாதங்களில் ஆட்சியை பிடித்த என்.டி ராமாராவ் தனக்கு குருநாதர் எம்ஜிஆர் தான் என்று கூறியதே அரசியலில் இந்திய அளவில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தின் வீச்சை புரிந்துகொள்ள போதுமானது. அத்தகைய ஆளுமையை அவர் ஒரே இரவிலோ அல்லது ஒரு படத்தின் வெற்றியிலோ அவருக்கு கிடைத்துவிடவில்லை. அளவிட முடியாத கடினமான உழைப்பே அவர் சினிமாவில் சாதிக்க உதவியது என்றால், தமிழக மக்களின் கனிவான பார்வை அவர் அரசியலில் சாதிக்க ஏதுவாக இருந்தது. 40-களின் ஆரம்பத்தில் திரையில் உதவி நடிகராக தலைகாட்டிய அவர், 50-களில் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ஆனார் என்றால் அவர் அதற்கு அவர் கொடுத்த விலை மிக அதிகம்.\nநடிகராக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அவர் காட்டிய அந்த கடின உழைப்பை தன் உயிர் மூச்சு இருக்கும் வரையில் தொடர்ந்த காரணத்தால் தான், தமிழக மக்கள் அவரை மூன்று முறை அரியணையில் ஏற்றி அழகு பார்த்தனர். தனக்கு வாய்ப்பு தேடி அலைந்த அந்த நாட்களிலும், வாய்ப்புக்கள் வந்து குவிந்து கைநிறைய சம்பாதித்த அந்த நாட்களிலும் அவரிடம் மாறாதது, இல்லை என்று வந்தவர்களுக்கு, இல்லை என்று சொல்லாத அந்த கருணை உள்ளம்தான். சட்டமன்ற உறுப்பினராக அவர் இருந்தத போதும், பிறகு முதல்வராக பதவி வகித்த போதும் அவரிடம் மாறாதது தனக்கு ஆரம்ப காலத்தில் உதவியவர்கள், நண்பர்கள் என யாரையும் அவர் மறக்காததும், அவர்களின் இன்ப துன்பங்களில் தன்னை இணைத்துக்கொள்வது என்று அதில் உறுதியாக இருந்தார். எதுகை மோனைகளில் அவருக்கு பேச தெரியாவிட்டாலும், நம்பியவர்களை நட்டாற்றில் விடும் பழக்கம் இல்லாதவர் அவர், என்பதை பல சமயங்களில் அவரே நிரூபித்து உள்ளார். 1977ம் ஆண்டு அவர் முதல்வர் ஆன சமயம், அவர் உதவியால் படித்து பட்டம்பெற்ற துரைமுருகன் அப்போது திமுகவின் சட்டமன்ற உறுப்பினர். அவரை எதிர்த்து சட்டமன்றத்தில் அரை மணிநேரத்திற்கு மேலாக மூச்சுவிடாமல் பேசுகிறார். அதிமுக உறுப்பினர்கள் எம்ஜிஆரின் கண்ணசைவுக்காக காத்துக்கிடக்கிறார்கள். ஆனால் அவர், துரைமுருகனை பார்க்கிறார், ரசிக்கிறார். இதை துரைமுருகனும் கவனிக்கிறார். ஒரு கட்டத்தில் திடீரென மயக்கமடைந்து கீழே விழுகிறார்.\nகீழே விழுந்த அவரை ஒருசில வினாடி இடைவெளியில் ஒரு கை தாங்கி பிடிக்கிறது. அந்த கை வேறு யாரும் அல்ல. யாரை தாக்கி பேசி அவர் மயக்கமடைந்தாரோ அந்த வார்த்தை தாக்குதலுக்கு உள்ளான எம்ஜிஆர் தான் அவரை தாங்கி பிடித்தார். தன்னால் வளர்க்கப்பட்டு வாழ்க்கை கொடுத்த ஒருவரின் தாக்குதலை தாயை சீண்டும் குழந்தையிடம் தாய் காட்டும் கோவத்தை கூட அவர் காட்டவில்லை என்பதே அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் காட்டிய நேசத்துக்கு ஒரு சிறிய உதாரணம். தன்னை வாழ்நாள் எல்லாம் எதிர்ப்பதையே கடமையாக வைத்திருந்தவர்களை கூட முதலாளி என்று கூப்பிட்டு முதல் நபராக மதித்தார். தன்னை எதிர்த்தவர்கள் மீதே இந்த அளவு நேசம் காட்டினார் என்றால், தன்னை வாழ வைத்த தமிழக மக்கள் மீது அவர் காட்டிய நேசம் என்றும் அளப்பறியது, யாராலும் அளவிட முடியாதது. முதல்வராக அவர் பதவி வகித்த நேரம் நிகழ்ச்சி ஒன்றிற்காக அவர் சிவகாசிக்கு செல்கிறார். உச்சி வெயில் முகத்தில் அடித்த அந்த மதிய நேரத்தில் தங்களின் குழந்தைகளை அழைத்துக்கொண்டு தாய்மார்கள் வயல்வெளிக்கு சென்றுள்ளனர். அவர்களை கண்ட அவர் தன்னுடைய வாகனத்தை நிறுத்தி குழந்தைகளிடம் உணவருந்தினீர்களா என்று கேட்டுள்ளார். அவர்கள் தங்களின் அம்மாவை பார்க்கவே நிலைமையை புரிந்துகொண்ட எம்ஜிஆர், உடனடியாக தொடங்கியதே சத்துணவு திட்டம்.\nபள்ளிக் குழந்தைகளின் நலன்களில் அவர் காட்டிய அக்கறை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பல்பொடி வழங்குவதில் தொடங்தி காலுக்கு காலணி வழங்கும் வரை அது தொடர்ந்தது. அவரின் இந்த மக்கள் நலத்திட்டங்களே அவரை பட்டிதொட்டி வரை கொண்டு சேர்த்தது என்றால் அது மிகையல்ல. கடவுளாக, கடவுளக்கும் மேலாக அவரை இன்றும் பொதுமக்கள் கொண்டாடுகின்றார்கள் என்றால் அதற்கான விதை, அவர் போட்ட மக்கள் நலன் கொண்ட திட்டங்களே ஆகும். அதனால்தான் என்னவோ மண்ணில் பிறந்த உயிரினங்கள் எல்லாம் தோன்றி மறைவது இயற்கை என்றாலும், மக்களுக்காக வாழ்ந்த அவரின் இறப்பை அதனால்தான் என்னவோ இன்றும் சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை போலும். உயிர் வேண்டுமானால் அவரை விட்டு போயிருக்கலாம், ஆனால் அவரின் புகழை கூட இதுவரை யாரும் நெருங்கவில்லை, நெருங்கப்போவதுமில்லை. ஏனென்றால் அவர் எம்ஜிஆர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிருச்சியில் 15 திரையரங்குகளில் எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த \"ஆயிரத்தில் ஒருவன்\" வெளியீடு\nஎம்.ஜி.ஆர் வழியில் மோடி... பா.ஜ.க எல்.முருகன் பேச்சும்... அ.தி.மு.க வைகைச்செல்வன் பதிலும்\nஎம்.ஜி.ஆரின் இதயத்தில் இடம்பெற்ற இன்னிசை நிலா எஸ்.பி.பி. - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nரஜினியின் ஆன்மிக அரசியலையும் பார்ப்போம்... இளைஞா்கள், ரசிகா்கள் கருத்து...\nஒருமுறை மட்டுமல்ல... மூன்று முறை முதலமைச்சராவார் ரஜினி... ரசிகரின் பரபரப்பு பேட்டி...\nஊழல் பற்றி கோட்டையில் நேருக்கு நேர் விவாதிக்க எடப்பாடி தயாரா...\nஅன்று குளம் மீட்பு... இன்று பனைத்திருவிழா... சொந்த செலவில் அசத்தும் கிராம இளைஞர்கள்\nதயாரிப்பாளர்களுக்குள் இல்லாத ஒற்றுமை... டி.ஆர் தலைமையில் மற்றொரு சங்கம்...\n“எங்களைக் காப்பாற்ற முழு ஒத்துழைப்பு வழங்குங்கள்” -பத்திரிகையாளர்களுக்கு விநோதமான கோரிக்கை\nஎஸ்.ஏ.சி. கட்சியின் முன்னாள் தலைவர் கைது\n\"கே.எல்.ராகுல் செய்ததை என்றும் நினைவில் வைத்திருப்பேன்\" - ஆஸ்திரேலிய அறிமுக வீரர் நெகிழ்ச்சி\n\"அடுத்த ஐபிஎல் ஏலத்தில் அவருக்கு போட்டி அதிகமாக இருக்கும்\" மைக்கேல் வாகன் பேச்சு\nநடிகை ஜெயசித்ராவின் கண��ர் கணேஷ் காலமானார்\nஅன்று குளம் மீட்பு... இன்று பனைத்திருவிழா... சொந்த செலவில் அசத்தும் கிராம இளைஞர்கள்\nஉண்மையிலேயே முதல்வர் பழனிசாமி விவசாயிதானா\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadhirah.blogspot.com/2009/07/blog-post.html", "date_download": "2020-12-04T20:34:26Z", "digest": "sha1:FJOCW5KBDBDC62QHGMIZ7DXZJ4CEIV5R", "length": 10982, "nlines": 203, "source_domain": "aadhirah.blogspot.com", "title": "திசை ஈர்ப்பு விசை: நட்சத்ரவாசியின் கவிதைகள்", "raw_content": "\nகலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்\nகௌதுல் அஃலம் முஹியுதீன் அப்துல் காதிர் ஜிலானி கத்தசல்லாஹு ஸிர்ரகுல் அஸீஸ்\nஹஸ்ரத் அபு முஹம்மது முஹியுதீன் ஷேக் அப்துல் காதிர் ஜிலானி (ர) (ஜீலானி, கிலானி, கிலானி, அல்-கிலானி என்றும் உச்சரிக்கப்படுகிறார்) ...\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம்\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியில் ஆமினா அம்மையார் சிறுமலுக்கர் தம்பதியின் அன்புச் ...\nநாக்கு இருப்பது வரை நான் பேசிக்கொண்டு தான் இருப்பேன்.தயவு செய்து என் நாக்கை துண்டித்துவிடுங்கள்.கை இருப்பது வரை எழுதிக்கொண்டு தான் இருப்பே...\nபரதநாட்டியம் என்று அழைக்கப்பெரும் நாட்டிய மரபு தமிழ் நாட்டில் வழங்கும் நாட்டியம் என உலகு முழுவதும் இன்று போற்றப்படுகிறது. இம்மரபு சுமார் 3...\nஎப்போதும் அகப்படாமல் போகும் விஷயம் ஏதுமில்லை தேடலின்றி\n((ஜெயமோகன் என்னைப்பற்றி)) நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட���டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர். -------எழுத்தாளர் ஜெயமோகன்\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வஹாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadhirah.blogspot.com/2016/03/blog-post.html", "date_download": "2020-12-04T21:12:31Z", "digest": "sha1:NHTZZVOJSTSD4H22N3KA3RPA3M2SO2CR", "length": 34211, "nlines": 217, "source_domain": "aadhirah.blogspot.com", "title": "திசை ஈர்ப்பு விசை: சூபியிசம் என்றால் என்ன?", "raw_content": "\nகலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்\nஅல்லாஹ்வின் “வுஜூத்” ஒன்றே ஒன்றுதான். அது இரண்டுமல்ல. பலதுமல்ல. அதில் எண்ணிக்கைக்கு இடமே இல்லை. அதன் உடைகள் பலதரப்பட்டவையாகும். அவைதான் வேறென்ற திரை போட்டுக் கொண்டவர்களுக்கு அவனைக் காட்டாமலும், அவ்லியாஉகளுக்கு அவனைக் காட்டியும் நிற்கின்றன.\nபலது என்பதும், எண்ணிக்கை என்பதும் “மள்ஹர்” எனப்படும் பாத்திரங்களைக் கவனிப்பது கொண்டேயன்றி அவற்றில் வெளியாகும் அந்த “வுஜூதை”க் கவனிப்பது கொண்டல்ல.\nமுகம் ஒன்றே ஒன்றுதான். ஆனால் நீ அதற்கு எதிரில் பல கண்ணாடிகளை வைத்தால் எதார்த்தத்தில் உள்ள ஒரு முகம் பல முகங்களாக தோற்றும். இதனால் முகம் பலதென்று கொள்ள முடியாது.\nசிருட்டி – பிரபஞ்சம் – அந்த “வஜூத்” வெளியாகும் உடையாகும். அது – சிருட்டி – அவனின் அறிவில் “அஃயான் தாபிதா”வாக இருந்து பின்னர் “அஃயான் காரிஜா” வாக ஆயிற்று.\n“மர்தபதுல் வாஹிதிய்யா” என்ற இடத்தில் அந்த “வுஜூத்” உள்ளமை அறிவு ரீதியான குறிப்புக்களாயிருந்தவைதான் சர்வ பிரபஞ்சங்களாகவும் வெளியாகித் தோற்றுகின்றன. ஆகையால் சகல சிருட்டிகளுக்கும் அந்த “வுஜூத்” ஒன்றே எத��ர்த்தமானதாகும்.\nநூல் – அத்துஹ்பதுல் முர்ஸலா\nஆசிரியர் – முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ்\nமுகம் ஒன்றே ஒன்றுதான். ஆயினும் நீ முகத்துக்கு எதிராக கண்ணாடிகளை அதிகமாக்கினால் அவற்றின் எண்ணிக்கைப்படி முகம் அதிகமாகி விடும்.\nஸூபிஸ ஞானிகள் மேற்கண்ட இப்பாடலை தமது ஞான நூல்களில் குறிப்பிடத் தவறுவதில்லை.\nஇதன் சுருக்கம் என்ன வெனில் ஒரு பொருளுக்கு எதிராக பல கண்ணாடிகளை வைத்தால் அந்த ஒரே பொருள் கண்ணாடிகளின் எண்ணிக்கையின் படி பலதாகத் தெரியும் என்பதாகும்.\nஇந்த விடயம் அனைவரும் அறிந்த ஒன்றாயிருக்கும் போது இதை ஏன் சொல்ல வேண்டுமென்று ஒருவர் கேட்கலாம்.\nஇக்கவிதை இறையியலைச் சுட்டிக்காட்டும் கவிதையே தவிர – இறை தத்துவத்தை உணர்த்தும் பாடலே தவிர தத்துவமற்ற சாதாரண பாடல் அல்ல.\n“முகம்” என்பது அல்லாஹ்வின் “உள்ளமையை” குறிக்கும் ஒரு சொல்லாகும். திருக்குர்ஆனிலும் இச் சொல் இதே பொருளுக்கு பயன் படுத்தப்பட்டுள்ளதை இறையியல் கற்றவர்கள் நன்கறிவர்.\nகிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்குரியவை. (ஒளிர்ந்த பிரதேசங்களும், இருண்ட பிரதேசங்களும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை) நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ்வின் முகம் உண்டு – உள்ளமை உண்டு -. (அல்லாஹ் உள்ளான்)\nமேற்கண்ட திருவசனத்தில் வந்துள்ள “வஜ்ஹ்” என்ற சொல்லுக்கு “முகம்” என்று பொருள் கொள்ளாமல் திருக்குர்ஆன் விரிவுரையாளர்களின் தலைவரான இப்னு அப்பாஸ் “றழியல்லாஹு அன்ஹு” அவர்கள் தங்களின் திருக்குர்ஆன் விரிவுரை நூலில் கூறியுள்ள “தாத்” அல்லது “வுஜூத்” என்ற பொருள் கொண்டு விளங்க வேண்டும்.\nஅதாவது “வஜ்ஹ்” என்ற சொல்லுக்கு “முகம்” என்று பொருள் கொள்ளாமல் அவனின் “தாத்” அல்லது “வுஜூத்” என்று பொருள் கொண்டு நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ்தான் உள்ளான் என்று விளங்க வேண்டும். இவ்வாறுதான் “ஈமான்” விசுவாசம் கொள்ளவும் வேண்டும்.\nஎங்கும் நிறைந்த ஏகன் என்று விளங்கிக் கொள்ளாமல் எங்குமாயுமுள்ள ஏகன் என்று விளங்கி விசுவாசம் கொள்ள வேண்டும்.\nவஹ்த்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்று அல்லாஹ் மாத்திமே இருக்கின்றான். படைப்புகள் என்பது சுயமான உள்ளமை அற்றது என்பதை​ மறுப்பவர்கள் இதை சிந்தித்துப்பாருங்கள்.\nஅல்லாஹ் தஆலாவின் தன்மைகள், திருநாமங்கள் அனைத்தும் பூர்வீகமானவை. புதிதாக உர���வானவை அல்ல. அவனது தன்மைகளும் திருநாமங்களும் மாற்றமடைவதில்லை.. அவன் படைப்புகளை படைப்பதற்கு முன் எவ்வாறு இருந்தானோ அவ்வாறே படைப்புகளை படைத்த பின்னரும் எந்த மாற்றமுமின்றி இருக்கின்றான். என்பதுதான் சரியான நம்பிக்கை.\nஅவ்வாறாயின் அல்குர்ஆனில் அல்லாஹ் தஆலா பின்வருமாறு கூறுகின்றான்.\nநீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடன் அவன் (அல்லாஹ்) இருக்கின்றான். (57-04)\nஇந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படைப்புகளுடன் “உடன் இருத்தல்” எனும் தன்மை அல்லாஹ்வுக்கு புதிதாக ஏற்பட்ட ஒரு தன்மையாக இருக்க முடியாது. அது அல்லாஹ்வின் பூர்வீகமான தன்மையாகவே இருக்கவேண்டும். படைப்புகளை படைத்தபின் அவைகளுடன் அல்லாஹ் இருப்பது பற்றி பிரச்சினை இல்லை. படைப்புகளை படைக்க முன், படைப்புகளே இல்லாதபோது அவைகளுடன் அல்லாஹ் இருப்பது எவ்வாறு\nபடைப்புகளை படைக்க முன் அவை அல்லாஹ்வின் தாத் எனும் உள்ளமையிலேயே இருந்தன. அப்போது அவற்றுக்கு தனியான தோற்றம் இருக்கவில்லை அந்தநேரத்தில் அவை அல்லாஹ்வுடனேயே இருந்தன. படைப்புகளைப் படைத்தபின் அவற்றுக்கு தனியான தோற்றம் உருவானது. ஆயினும் அவை அல்லாஹ்வை விட்டு பிரியவுமில்லை. அல்லாஹ் அவற்றை விட்டு பிரியவுமில்லை. எப்போதும் “நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடன் அவன் (அல்லாஹ்) இருக்கின்றான்”அவன் சகல சிருஷ்டிகளுக்கும் மிகச் சமீபமாக இருக்கின்றான். அவன் அடியானின் பிடரி நரம்பைவிட அவனுக்கு மிகச் சமீபமாக இருக்கின்றான்.\nஅல்லாஹ்தான் “வுஜூத்” ஆவான். உள்ளமை ஆவான். “வுஜூத்” என்றால் “உள்ளமை” என்று பொருள் கொள்ள வேண்டும். உள்ளமை என்பது வேறு. உண்மை என்பது வேறு. இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.\nஉண்மை என்ற பொருளுக்கு “ஸித்குன்” அல்லது “ஹக்குன்” என்ற சொல்தான் பாவிக்கப்படும். “வுஜூத்” என்ற சொல் பாவிக்கப்படுவதில்லை. உள்ளமை என்ற பொருளுக்கு “வுஜூத்” என்ற சொல்தான் பாவிக்கப்படும்.\n“வுஜூத்” என்ற சொல்லின் எதிர்ச் சொல் இல்லாமை என்ற பொருள் தருகின்ற “அதம்” என்ற சொல்லாகும். உண்மை என்ற பொருள் தருகின்ற “ஸித்க்” என்ற சொல் அல்ல.\n“வுஜூத்” என்ற உள்ளமைக்கு உருவமோ – கட்டுப்பாடோ – எதுவுமில்லை. இதுவே “தன்ஸீஹ்” என்று சொல்லப்படுகின்றது. இதை “தன்ஸீஹ்” உடைய நிலை என்றும், “மகாம்” என்றும் “ஸூபி” மகான்கள் கூறுவார்கள்.\nஎனினும் கு��ித்த “வுஜூத்” உள்ளமை எப்பொருளாக, எந்த உருவத்தில், எந்தக் கட்டுப்பாட்டில் வெளியானாலும் வெளியாவதற்கு முன்னிருந்த நிலையில் இருந்து அது மாறுபடவில்லை. வெளியான பின்னும், வெளியாகு முன்னும், எப்போதும் அது இருந்தவாறே இருக்கிறது.\nஅல்லாஹ்வின் “வுஜூத்” உன்ற உள்ளமைக்கு “தன்ஸீஹ்” அரூப, கட்டுப்பாடற்ற நிலை என்றும், “தஷ்பீஹ்” ரூப, கட்டுப்பாடுள்ள நிலை என்றும் இரண்டு நிலைகள் உள்ளன. ஒருவன் உண்மை விசுவாசியாவதற்கு இவ்விரு நிலைகளையும் நம்ப வேண்டும். இன்று உலகில் வாழும் அனேக முஸ்லிம்கள் போல் “தன்ஸீஹ்” நிலையை மட்டும் நம்பினால் “ஈமான்” சரி வராது. இந்த விபரம் உலமாஉகளில் அதிகமானவர்களுக்குத் தெரியாமல் இருப்பது கவலைக்குரிய ஒன்றாகும். குறிப்பாக “தரீகா”வின் ஷெய்காக – குருவாக இருப்பவருக்கும், “கலீபா“உகளாயிருக்கின்ற மௌலவீ மார்களும், “முகத்தம்” ஆக இருப்பவர்களுக்கும் தெரியாமல் இருப்பது இரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டிய ஒன்றாகும்.\nஅது தொடர்பாக ஞானத்தாரகை அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.\n“தன்ஸீஹ்” என்பதை மட்டும் நீ சொன்னால் – நம்பினால் – அதில் மட்டுமே அந்த “வுஜூதை” கட்டுப்படுத்தினவனாவாய். அதே போல் “தஸ்பீஹ்” என்பதை மட்டும் நீ சொன்னால் – நம்பினால் – அதில் மட்டுமே அந்த “வுஜூதை” கட்டுப்படுத்தினவனாவாய்.\nநீ இரண்டு நிலைகளையும் சொன்னால் – இரண்டு நிலைகளையும் நம்பினால் – நீ நேர்மையானவனாகி விட்டாய். அதோடு இறையியலில் தலைவனாகவும் ஆகிவிட்டாய்.\nஅல்லாஹ்வின் “தன்ஸீஹ்” “தஸ்பீஹ்” என்ற இரு நிலைகளையும் நம்பினவன்தான் உண்மையான “தவ்ஹீத்” வாதியாவான். அதே நேரம் அல்லாஹ்வின் வுஜூத் என்ற உள்ளமையை “தன்ஸீஹ்” அரூப நிலையிலோ, “தஷ்பீஹ்” என்ற ரூப நிலையிலோ கட்டுப்படுத்துவதும் கூடாது. இரண்டையும் ஏற்றுக் கொள்வதுடன் இரண்டுக்கும் அப்பால் உள்ள “தன்ஸீஹ் மஹ்ழ்” தெளிவான – சுத்தமான தன்ஸீஹ் என்பதையும் நம்ப வேண்டும்.\nமேற்கண்ட இந்த விபரம் முஹம்மத் இப்னு பள்லுல்லாஹ் றஹ்மதுல்லாஹ் அவர்களின் “அத்துஹ்பதுல் முர்ஸலா” என்ற நூலில் இருந்து பெறப்பட்டதாகும்.\n“துஹ்பதுல் முர்ஸலா” ஆசிரியர் முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ் றஹ்மதுல்லாஹ் அவர்கள் இன்னும் சொல்கிறார்கள்.\n“மவ்ஜூதாத்” என்ற சொல் சிருட்டிகள் அனைத்தையும் உள்வாங்கிய ஒரு சொல்லாகும். இவையாவும் “வுஜூத்” உள்ளமையின் புறத்தால் அல்லாஹ் தானானவைகளேயாகும். (அவனுக்கு வேறானவை அல்ல) எனினும் தனித்தனியாகக் குறிப்பிடும் போது அல்லாஹ் அல்லாதது சிருட்டி எனப்படும். அவைகள் கூட அவனின் வெளிப்படையாகும். “ஙெய்ரிய்யத்” வேறு என்பது கூட வெளிப்படையான கவனிப்பைக் கொண்டதேயாகும். எனினும் எதார்த்தத்தில் சிருட்டிகள் யாவும் அல்லாஹ்தானானவையாகும்.\nகுமிழி, அலை, பனிக்கட்டி (ஐஸ்), என்பன போன்று. இவை மூன்றும் எதார்த்தத்தில் நீரையன்றி அதற்கு வேறானதல்ல. எனினும் தனித்தனி குறிப்பை கவனித்து நீருக்கு வேறானவைதான். “ஸறாப்” கானல் நீர் போன்றுமாகும். கானல் நீர் எதார்த்தத்தில் ஆகாயம் தானானதேயன்றி அதற்கு வேறானதல்ல. எனினும் வெளிப்படைக்குறிப்பு என்ற வகையில் அது ஆகாயத்திற்கு வேறானதே. கானல் நீர் என்பது எதார்த்தத்தில் ஆகாயத்தின் வெளிப்பாடுதான்.\nஇதன் சுருக்கம் என்னவெனில் படைப்புகளும் – பிரபஞ்சம் யாவும் – “வுஜூத்” உடைய புறத்தால் அதாவது உள்ளமை என்ற அடிப்படையில் “அல்லாஹ்”தான். ஆயினும் “தஅய்யுன்” குறிப்பு என்ற வகையில் அது வேறானதேயாகும். வேறு என்பது கூட கணிப்பின் படியேதான். எதார்த்தம் என்னவெனில் பிரபஞ்சம் எல்லாம் அல்லாஹ்தான். குமுழி, அலை, ஐஸ் என்பன போன்று. இவையாவும் நீரேயன்றி வேறல்ல. இவ்வாறுதான் கானல் என்பதுமாகும்.\nமேற்கண்ட கருத்தின்படி சிருட்டி என்று சொல்லப்படுகின்ற எதுவாயினும் அது அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமைக்கு வேறானதே இல்லை. அலை என்பது நீர்தானேயன்றி அதற்கு வேறானதல்ல. குமிழி என்பதும் இவ்வாறுதான். அது நீருக்கு வேறானதல்ல. ஐஸ்கட்டி என்பதும் இவ்வாறுதான். அது நீருக்கு வேறானதல்ல. “ஸறாப்” எனும் கானல் நீரும் இவ்வாறுதான். அது ஆகாயத்திற்கு வேறானதல்ல.\nசகல படைப்புகளுக்கும் மூலம் – கரு – என்பது அல்லாஹ்வின் “வுஜூத்” என்ற உள்ளமைதான். வேறொன்றல்ல.\nமோதிரதுக்கு தங்கம் மூலம் என்றால் மோதிரம் என்பது தங்கம் தானானதேயன்றி அதற்கு வேறானதல்ல. அலைக்கு நீர் மூலம் என்றால் அலை என்பது நீர் தானானதேயன்றி அதற்கு வேறானதல்ல. நூலுக்கு பஞ்சு மூலம் என்றால் நூல் என்பது பஞ்சு தானானதேயன்றி அதற்கு வேறானதல்ல.\nஇந்த “வஹ்தத்துல் வுஜூத்” ஞானம் பற்றிக் கூறிய தற்கலைவாழ் ��ற்புத வலிய்யுல்லாஹ் பீர் முஹம்மது றஹ்மதுல்லாஹ் அவர்கள் பாடியுள்ளார்கள்.\nமண்ணால ஆனதெல்லாம் மண் எடுத்த கோலமது\nமண்ணையன்றி வேறுள்ளதோ யா ஹய்யு யாகையூமே\nபொன்னால ஆனதெல்லாம் பொன் எடுத்த கோலமது\nபொன்னையன்றி வேறுள்ளதோ யா ஹய்யு யாகையூமே\nபஞ்சால ஆனதெல்லாம் பஞ்செடுத்த கோலமது\nபஞ்சையன்றி வேறுள்ளதோ யா ஹய்யு யாகையூமே\n65 ஆயிரம் ஞானப் பாடல்களை மனு குலத்தின் நன்மை கருதிப் பாடிவிட்டுச் சென்ற ஞானக்கடல் பீரப்பா அவர்கள் “வஹ்தத்துல் வுஜூத்” பேசியுள்ளார். “துஹ்பதுல் முர்ஸலா” என்ற “வஹ்தத்துல் வுஜூத்” ஞான நூலை எழுதிய முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தைச் சரி கண்டு எழுதியுளார்.இவர்கள் போல் குறித்த ஞானத்தை – இறையியலை – உலகுக்கு அள்ளிக் கொட்டிய மகான்கள் அனைவரும் இதை உண்மை என்றே சொல்லுகின்றனர்.\nகௌதுல் அஃலம் முஹியுதீன் அப்துல் காதிர் ஜிலானி கத்தசல்லாஹு ஸிர்ரகுல் அஸீஸ்\nஹஸ்ரத் அபு முஹம்மது முஹியுதீன் ஷேக் அப்துல் காதிர் ஜிலானி (ர) (ஜீலானி, கிலானி, கிலானி, அல்-கிலானி என்றும் உச்சரிக்கப்படுகிறார்) ...\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம்\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியில் ஆமினா அம்மையார் சிறுமலுக்கர் தம்பதியின் அன்புச் ...\nநாக்கு இருப்பது வரை நான் பேசிக்கொண்டு தான் இருப்பேன்.தயவு செய்து என் நாக்கை துண்டித்துவிடுங்கள்.கை இருப்பது வரை எழுதிக்கொண்டு தான் இருப்பே...\nபரதநாட்டியம் என்று அழைக்கப்பெரும் நாட்டிய மரபு தமிழ் நாட்டில் வழங்கும் நாட்டியம் என உலகு முழுவதும் இன்று போற்றப்படுகிறது. இம்மரபு சுமார் 3...\nஎப்போதும் அகப்படாமல் போகும் விஷயம் ஏதுமில்லை தேடலின்றி\nகுணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்களின் தத்துவம்\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம்\n((ஜெயமோகன் என்னைப்பற்றி)) நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்கு��ரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர். -------எழுத்தாளர் ஜெயமோகன்\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வஹாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta/itemlist/tag/ACJU%20Hilaal", "date_download": "2020-12-04T19:52:05Z", "digest": "sha1:DYEVXJZUHK3XHENI7RED43FZQIDRCZJE", "length": 6782, "nlines": 92, "source_domain": "www.acju.lk", "title": "Displaying items by tag: ACJU Hilaal - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nபரீட்சைக் காலத்தில் குத்பாக்களை சுருக்கிக் கொள்ளுங்கள்\nசந்திரக் கிரகணம் 07.08.2017 ஆம் திகதி\nஇன்ஷா அல்லாஹ் எதிர்வரும்; 07.08.2017 ஆம் திகதி திங்கட்கிழமை பகுதியளவு சந்திரக் கிரகணம் (Partial Lunar Eclipse) ஏற்படவுள்ளதாகவும் இதனை கொழும்பு (நேர வலையம் 5.5) நேரப்படி திங்கட்கிழமை இரவு 10:53 மணி முதல் செவ்வாய்க்கிழமை மு.ப. 12:48 மணி வரை இலங்கையில் பார்க்கலாம் எனவும் வானியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nசூரியன் மற்றும் சந்திரன் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். ஒருவருடைய மரணத்திற்காகவோ அல்லது ஒருவரின் பிறப்பிற்காகவோ அவை மறைவதில்லை. அவற்றை மறையக் கண்டால் அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள், தக்பீர் சொல்லுங்கள், தொழுகையில் ஈடுபடுங்கள், தருமம் செய்யுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல��லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி - 1044)\nஎனவே கிரகணங்கள் ஏற்படும்போது வீண் பராக்குகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலை கடைப்பிடித் தொழுகுமாறு நாட்டு முஸ்லிம்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக்குழு கேட்டுக்கொள்வதோடு அன்றைய தினம் கிரகணம் ஏற்படும்போது கிரகணத் தொழுகையை அனைத்து மஸ்ஜிதுகளிலும் நிறைவேற்றுமாறும் சம்மந்தப்பட்டோரை கேட்டுக்கொள்கிறது.\nஅஷ்-ஷைக் கே.எம். முக்ஸித் அஹ்மத்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/49112/", "date_download": "2020-12-04T21:18:00Z", "digest": "sha1:CTY6DEALFWD5WDP2CK6S5SNEMIQA2H36", "length": 7188, "nlines": 94, "source_domain": "www.supeedsam.com", "title": "போரதீவு பகுதியில் ஒருவர் கைது : உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டது. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nபோரதீவு பகுதியில் ஒருவர் கைது : உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டது.\n(பழுகாமம் நிருபர்) தனியாருக்கு சொந்தமான காணியில் அனுமதியின்றி கோழிக்கழிவுகளை கொட்டமுயன்றார் என்ற சந்தேகத்தில் சனிக்கிழமை இரவு ஒருவர் போரதீவு பகுதியில் வைத்து வெல்லாவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதன் போது கோழிக்கழிவுகளை ஏற்றி வருகைதந்த உழவு இயந்திரமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nபோரதீவு பிரதேச சபைக்குட்பட்ட தனிநபர்களின் காணிகளில் கோழிக்கழிவுகளை பிரதேச சபையின் அனுமதியின்றி இரு வெவ்வேறு இடங்களில் கடந்த ஒரு மாத காலமாக இனந்தெரியாதோர் கொட்டிவருவதினால் அச்சூழலில் உள்ள மக்கள் பெரிதும் அசௌகரியங்களை எதிர்நோக்கிய நிலையில், பிரதேச சபையின் செயலாளரின் கவனத்துக் கொண்டு சென்றுள்ளனர்.\nகுறித்த பிரதேச சபையின் செயலாளர், இது தொடர்பில் வெல்லாவெளி பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை (03) இரவு கோழிக்கழிவுகளை கொட்டுவதற்காக வருகைதந்த உழவு இயந்திரத்தினை பொறுகாமம் கிராம மக்களுடன், வெல்லாவெளி பொலிஸாரும் இணைந்து கைப்பற்றியதுடன், அதன் சாரதியையும் கைது செய்துள்ளனர்.\nPrevious articleமாவடிமுன்மாரியில் வைகுந்தம் வடமோடிக் கூத்து சட்டம் கொடுத்தல் நிகழ்வு\nNext articleகடல்தீர்த்தம் கொணர்தலுடன் காரைதீவு கண்ணகை அம்மனின் வைகாசி திருக்குளிர்த்தி ஆரம்பம்\nYUKன் கொரோனா விழிப்புணர்வும், பொது நூலகத்திற்கு புத்தகம் சேகரித்தலும்.\nகொரனா நோயாளிகளை ஏற்றிச்சென்ற வாகனம் பொலனறுவையில் கல்முனை பேருந்துடன் மோதி விபத்து\nதமிழ் அரசுக் கட்சிக்கு எதிராக நாங்கள் ஒருபோதும் செயற்பட மாட்டோம்\nஇலங்கையில் நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை அமுல்படுத்த ஐ.நா.வின் பங்கேற்பு அவசியம்\nயாழ்பாணத்திற்கு தொழிலுக்காகச் சென்ற 35 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6975/amp", "date_download": "2020-12-04T21:23:47Z", "digest": "sha1:T5E4OJFXK5OVG6TPBJY53W662J3Q3BXS", "length": 33201, "nlines": 109, "source_domain": "m.dinakaran.com", "title": "செல்லுலாய்ட் பெண்கள் | Dinakaran", "raw_content": "\nகுரல் இனிமையால் நடிகையான சௌகார் ஜானகி\nஅந்தக் கால சினிமா நாயகிகளுக்கே உரிய தோற்றப் பொலிவு கொண்டவர் என்று சொல்வதற்கில்லை. அதிக உயரமோ கண்கவரும் பேரழகி என்றோ கவர்ச்சிகரமான நடிகை என்றோ யாரும் சொல்லவில்லை. ஒருவிதத்தில் சொல்லப் போனால், பார்வைக்கு அவர் ஒரு நடிகையாகவே தோன்றவில்லை. மிக மெலிந்த எளிய தோற்றத்தில் அன்றாடம் நாம் பார்க்கின்ற ஒரு சராசரிப் பெண்ணாகவே அவர் படங்களிலும் கூட தோன்றினார். ஆனாலும் எல்லாவற்றையும் மீறி அவரிடம் ஒரு கம்பீரம் குடியிருந்தது. நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை என தன்னை அவர் அடையாளப்படுத்திக் கொண்டார். 1949 முதல் 1974 வரை கால் நூற்றாண்டுக் காலம் முதன்மை நாயகியாகத் திரையுலகில் பங்காற்றியவர். அவரின் திரையுலகப் பயணம், அவ்வப்போதான சிறு சிறு இடைவெளிகளுக்கு இடையிலும் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nமிக நீண்ட காலம் திரையில் நடித்தவர் என்ற பெயரையும் அதன் மூலம் பெற்றவர். ‘சவுக்காரு’ தெலுங்குப் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி, தான் அறிமுகமான படத்தின் பெயராலேயே ‘சௌகார் ஜானகி’ யாக இன்று வரை அறியப்படுகிறார். 19 வயதில் தொடங்கிய நடிப்பின் மீதான ஆர்வம் 88 வயதைத் தொட்டபோதிலும் இன்னமும் குறையாமல் பெங்களூருக்கும் சென்னைக்குமாகப் பறந்து கொண்டிருப்பவர். திறமைக்குத் திருமணம் ஒரு தடையல்ல இப்போது போல் திருமணமானால் வாய்ப்புகள் பறி போய் விடுமோ என்றெல்லாம் கவலைப்படாத காலம் அது. பல நடிகைகள் திருமணம் செய்துகொண்ட பின்னரே திரையில் நடிப்பதற்கும் வந்தார்கள்.\nஅவர்களில் ஜானகியும் ஒருவர். திருமணமாகாத நடிகைகளும் கூட திருமணத்துக்குப் பின்னும் எந்தத் தடையுமின்றித் திரையில் மின்னிய பொற்காலமாகவும் அக்காலம் இருந்தது. திருமணம், குழந்தைப் பேறு என இயல்பான வாழ்க்கையினூடே தங்கள் நடிப்பைப் பலரும் தொடர்ந்திருக்கிறார்கள். அதை எல்லாம் ஒரு குறைபாடாகவும் அன்றைய ரசிகர்கள் யாரும் கருதவில்லை. தங்கள் கனவுக் கன்னிகள் கல்லால் செதுக்கப்பட்டவர்கள் அல்ல; ரத்தமும் சதையுமான சாதாரண மானிடப் பிறவிகள்தான் என்பதை அவர்களும் உணர்ந்திருந்தார்கள். தங்கள் நாயகிகள் திருமணம் செய்து கொள்வதையும் பிள்ளை பெற்றுக் கொள்வதையும் அவர்கள் வெகு இயல்பாக ஏற்றுக்கொண்டார்கள்.\nஜானகியின் திரையுலக வாழ்வு அவரது திருமணத்துக்குப் பின்னரே நிகழ்ந்தது. சொல்லப் போனால் கையில் தன் மூன்று மாத சிறு குழந்தையுடன்தான் திரையுலகுக்குள் நுழைந்தார் என்பதை இன்றைய நவீன உலகமும் சமூகமும் நம்புமா என்பதும் கேள்விக்குறிதான். ஏனெனில் திருமணம் ஒரு தகுதி இழப்பாகவே இப்போதைய திரையுலகில் கருதப்படுகிறது. குறிப்பாகப் பெண்களுக்கு... குரல் வளத்தால் வீட்டுக்கு அழைத்து வந்த சினிமா வாய்ப்புவெங்கோஜி ராவ் - சாச்சி தேவியின் மூத்த மகளாக ஒருங்கிணைந்த சென்னை ராஜதானியில், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரியில் 1931, டிசம்பர் 12ல் பிறந்தவர் சங்கரம்ஞ்ச்சி ஜானகி. ஆம், அது அவரது குடும்பப் பெயர்.\nதந்தையார் வெங்கோஜி ராவ் அந்தக் காலத்திலேயே பேப்பர் டெக்னாலஜி படித்தவர், அத்துடன் லண்டனில் மூன்றாண்டுகள் அது தொடர்பான பணியையும் மேற்கொண்டவர். தன் பணியின் பொருட்டு பல மாநிலங்களிலும் பணியாற்றியவர். அதனால் குழந்தைகளும் பல ஊர்களில் படிக்க வேண்டிய நிலை. ஜானகிக்கு 12 வயதானபோது, தந்தையார் வெங்கோஜி ராவ் தன் பணியின் பொருட்டு சென்னைக்கு வந்ததால், ஜானகியின் பள்ளிப் படிப்பு சென்னையில் சாரதா வித்யாலயாவில் தொடர்ந்தது. ஜானகிக்கு நல்ல குரல்வளம் இருந்தது. சங்கீதமும் கற்றுத் தேறியவர். அப்போதெல்லாம் சென்னை வானொலி நிலையத்தில் பாலர் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும். அதில் ஜானகியும் பங்கேற்றிருக்கிறார். அத்துடன் வானொலி நாடகங்கள் மூலமும் அவரது குரல் வீடுகள்தோறும் ஒலித்திருக்கிறது.\nசிறுமி ஜானகியின் இனிமையான குரல் வளம் பலரையும் ஈர்த்தது. அவர்களில் ஒருவர் விஜயா வாஹினி ஸ்டுடியோவின் பி.என்.ரெட்டி. இந்தக் குரலுக்கு சொந்தக்காரச் சிறுமி யாராக இருக்கும் என்று வானொலி நிலையத்தில் விசாரித்துக்கொண்டு, மாம்பலம், போக் சாலையில் குடியிருந்த ஜானகியைத் தேடி நேராக வீட்டுக்கே வந்து விட்டார். ‘நல்ல குரல் வளம் இருக்கிறது; சினிமாவில் நடிக்கலாமே’ என்று தூபம் போட்டு விட்டுப் போய் விட்டார். ஜானகிக்கும் அதில் விருப்பம் இருந்தது. ஆனால், வீட்டாருக்கோ அதில் துளியும் விருப்பமில்லை. அம்மாவும், அண்ணனும் பெரும் எதிர்ப்பைப் பதிவு செய்ததுடன், எங்கே மகள் தங்களை மீறி சினிமா என்று போய் விடுவாளோ என்ற பயத்தில், அவசரம் அவசரமாக தங்கள் உறவுக்குள்ளேயே மாப்பிள்ளை பார்த்து அப்போது குண்டூரில் ரேடியோ என்ஜினியராக இருந்த ஸ்ரீனிவாச ராவ் என்பவருக்குத் திருமணமும் செய்து வைத்து விட்டார்கள்.\nவிஜயவாடாவில் புதுக் குடித்தனம் தொடங்கிய ஜானகிக்கு நீண்ட காலம் அங்கு வசிக்க முடியாமல் போனது. கணவர் வேறு வேலை தேடி மதராஸ் வந்ததால், மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பினார். ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததைப் போல் வேலை வாய்ப்புகள் பிரகாசமாக இல்லை. வறுமை வீட்டுக்குள் கோலோச்சத் தொடங்கியது. முளையில் கருகிய கனல் மீண்டும் துளிர்த்தது நிறைவேறாமல் போன ஜானகியின் சினிமா ஆசை முளையிலேயே கருகிப் போனாலும் அந்தக் கனல் முற்றிலும் அணைந்து போய் விடவில்லை. மீண்டும் அது துளிர் விட்டது. ஆனால், கணவருக்கு நிரந்தர வேலையில்லை. வருமானம் இல்லாததால் உணவுக்கே திண்டாடும் நிலை.\nஇப்போது கூடுதலாகக் கையில் மூன்று மாதக் குழந்தை வேறு. ஜானகியும் தன் கணவரிடம் ஏற்கனவே திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு தேடி வந்ததைப் பற்றியும், தான் நடிக்க முடியாமல் போன கதையையும் சொல்லி, ‘இப்போது மீண்டும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாமா’ என்று ஆலோசனை கேட்டார். கணவரும் நீண்ட ஆலோசனைக்குப் பின் அதற்கு முழு மனதுடன் சம்மதித்தார். பொருளாதார நெருக்கடி, மனைவியின் ஆசை எல்லாமும் அவரை சம்மதிக்க வைத்தது. ஜானகி மீண்டும் பி.என்.ரெட்டியைச் சந்தித்துத் தன் தற்போதைய நிலையையும் விளக்கி வாய்ப்பு கேட்டார். ஜானகியின் நிலை ரெட்டியை சம்மதிக்க வைத்தது.\nஏற்கனவே அவர் அழைத்த படத்தில் நாயகி வாய்ப்பு தவறிப் போனாலும் ஒரு சிறு வேடத்தில் வந்து தலைகாட்டி விட்டுப் போகும் வாய்ப்பைத் தற்காலிகமாக அளித்தார். ஆனால், மிகக் குறுகிய காலத்துக்குள் ரெட்டியின் சகோதரர் நாகி ரெட்டி எடுத்த தெலுங்குப் படத்தில் கதையின் நாயகியாக நடிக்கும் வாய்ப்பினையும் பெற்றுத் தந்தார். எல்.வி.பிரசாத் இயக்கத்தில் நாயகனுக்கும் அதுவே முதற்படம். படமும் மிக நன்றாக ஓடி வசூலையும் குவித்தது. நாயகியான ஜானகிக்கும் நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொடுத்தது. கதாநாயகியாக நடித்த இந்தப் படத்திற்குக் கிடைத்த ஊதியம் 2500/- ரூபாய். இன்றுவரை அந்தப் படம் மிகுந்த கலை நேர்த்தி மிக்கதாகவும் அழகியலோடும் இருக்கிறது.\nஜானகியுடன் நாயகனாக அறிமுகமான அந்த நாயகன் பின்னர் தெலுங்குத் திரையுலகம் கொண்டாடும் நாயகனாகவும் ஆந்திர தேசத்தின் முதலமைச்சராகவும் மாறிய என்.டி.ராமாராவ். அந்தப் படம் ‘சவுக்கார்’. உடன் நடித்தவர்களான சாந்தகுமாரி, எஸ்.வி.ரங்காராவ் அனைவருமே மிகப் பெரும் ஆகிருதிகளாகவும் பின்னர் மாறினார்கள். இப்போது வரை அறிமுகமான படத்தின் பெயராலேயே ஜானகி, ‘சவுக்கார்’ ஜானகியாக அறியப்படுகிறார். 1950ல் வெளியான இதே ‘சவுக்காரு’ திரைப்படம் பதினைந்து ஆண்டு இடைவெளியில் மீண்டும் 1965ல் விஜயா வாஹினியின் தயாரிப்பாகவே தமிழில் ‘எங்க வீட்டுப் பெண்’ என்ற பெயரில் வெளியானது.\nதெலுங்கு ‘சவுக்காரு’ படத்தில் நாயகியாக ஜானகி அறிமுகமானதைப் போலவே தமிழில் நடிகை விஜய நிர்மலா கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். ஆனால், தெலுங்குப் படம் அளவுக்குத் தமிழில் அது பெரிய வெற்றி பெறவில்லை.\nபாரதிதாசனின் அழகுத் தமிழைப் பேசி அசத்தியவர் முதல் படம் பெரு வெற்றியைச் சந்தித்தாலும் அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் மிக மெலிந்து சிறு பெண்ணாகத் தோற்றம் அளித்ததுதான். கதாநாயகி வாய்ப்பளிக்கப் பலரும் தயங்கினார்கள். ஆனால், சிறு சிறு வேடங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் தொடர்ந்தன. மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம் தயாரித்த ‘வளையாபதி’ தமிழில் நாயகியாகும் வாய்ப்பை ஜானகிக்கு அளித்தது. ஐம்பெரும் காப்பியங்���ளில் ஒன்றான ‘வளையாபதி’ க்குக் கதை வசனம் எழுதியவர் பாவேந்தர் பாரதிதாசன். இப்படத்தில் நாயகனாக அறிமுகமான முத்துக்கிருஷ்ணன் அதன் பின்னர் ‘வளையாபதி’ முத்துக்கிருஷ்ணன் என்றே அறியப்பட்டாலும் பெரிய நடிகராக அவரால் மாற இயலவில்லை.\nஇப்படம் வெளியான அதே நேரத்தில் ஏ.வி.எம். தயாரிப்பில், கலைஞர் மு.கருணாநிதி கூர்மையாக வசனம் எழுதிய ‘பராசக்தி’ மிகப் பெரும் வெற்றி பெற்று ஓடிக் கொண்டிருந்ததால், ‘வளையாபதி’ வெற்றி பெற முடியாமல் போனது துயரம்தான். சமகால அரசியலைத் துல்லியமாகப் பேசிய ‘பராசக்தி’ யின் வெற்றிக்கு முன், பாவேந்தர் பாரதிதாசனே வசனம் எழுதியிருந்தாலும் ‘வளையாபதி’ பணிந்து போனது. தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஜானகி, ‘வளையாபதி’ போன்ற படத்தின் தூய தமிழ் வசனங்களை அட்சரம் பிசகாமல் பேசி நடித்திருந்தது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்தது. அந்த அளவு ஈடுபாட்டுடன் மனப்பாடம் செய்து வசனங்களைப் பேசி அசத்தியிருந்தார் அவர்.\nஅப்போதைய படங்களில் இப்போது போல் டப்பிங் பேசும் வசதிகளும் இல்லை. படப்பிடிப்பின்போதே எவ்வளவு நீள வசனம் என்றாலும் பேசி நடிக்க வேண்டிய சூழலில், மூன்று நிமிடங்களுக்கு மேல் நீளும் வசனங்களைப் பேசி நடிப்பதெல்லாம் அவ்வளவு எளிய காரியமில்லை. ஆனாலும் ஜானகி தன் அபார திறமையால் அதைச் சாதித்தார். அதுவும் அவரது வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம். கலைஞர் கருணாநிதி அதற்காகத் தன்னை நேரில் சந்தித்தபோது ‘நல்லா தமிழ் பேசுறீங்க’ எனப் பாராட்டிப் பேசியதையும் பலமுறை நினைவு கூர்ந்து பேசியிருக்கிறார் சவுக்கார் ஜானகி. பாட்டிக்கு இரவல் குரல் தந்த பேத்தி டப்பிங் தொழில்நுட்பம் அறிமுகமான பின்னரும் கூட அனைத்து மொழிகளிலும் சவுக்கார் ஜானகியே டப்பிங் பேசியிருக்கிறார்.\nஆனால், ஒரே ஒரு படத்துக்கு மட்டும் அவருடைய பேத்தியும் 80களில் நடிகையாக அறிமுகமான வைஷ்ணவி, தன் பாட்டிக்கு இரவல் குரல் கொடுத்திருக்கிறார் என்பது சுவாரஸ்யமானது. அந்தப் படம் கே.பாலச்சந்தர் இயக்கி, மம்முட்டி நாயகனாக நடித்த ‘அழகன்’. இப்படத்தில் நடிகை மதுபாலாவுக்கு பாட்டியாக, டாக்டராக சிறு வேட மேற்று நடித்திருந்தார். சவுக்கார் ஜானகியின் குடும்பத்திலிருந்து வேறு எவரும் நடிக்க முன்வராத சூழலில், அவருடைய பேத்தியான வைஷ்ணவி மட்டுமே நடிக்க வ��்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. யாருக்கும் விட்டுத் தராத தன் குரலை தன் பேத்திக்காக விட்டுக் கொடுத்துவிட்டார் என்றே தோன்றுகிறது.\nதென்னிந்திய மொழிகளின் நட்சத்திரம் ஆனார்... ஜானகி தமிழில் அறிமுகமான படம் பெரிய வெற்றி பெறாவிட்டாலும், தமிழ்த் திரையுலகம் அதன் நாயகியைக் கைவிட்டு விடவில்லை. அவருக்குப் பெரிய அளவில் வாய்ப்புகள் அளித்துக் கைதூக்கி விட்டது. அதற்கான தகுதியும் அவருக்கு முழுமையாக இருந்தது. அடுத்தடுத்து விஜயா வாஹினி, மாடர்ன் தியேட்டர்ஸை தொடர்ந்து ஜெமினி, ஏ.வி.எம் போன்ற பெரிய நிறுவனங்கள் தயாரித்த படங்களில் எல்லாம் வாய்ப்புகள் இவரைத் தேடி வரத் துவங்கின. அடுத்து ஜெமினி, தான் இரு மொழிகளில் தயாரித்த ‘மூன்று பிள்ளைகள்’ படத்தின் தெலுங்குப் பதிப்பில் ஜானகிக்கு வாய்ப்பளித்தது. படிப்படியாக தென்னிந்திய மொழிகளின் தவிர்க்க முடியாத நட்சத்திர நடிகையானார் ஜானகி.\nதமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்துத் தென்னிந்திய மொழிகள், இந்தி மற்றும் வங்காளம் என 387 படங்களில் நடித்தவர். அனைத்து மொழிகளின் மிகப் பெரும் வெற்றிப் படங்களிலும் ஜானகியின் பங்களிப்பு இருந்தது. திரைப்படங்களுடன் மட்டும் நின்று விடாமல் மேடை நாடகக் குழுக்\nகளுடன் இணைந்து மேடை நாடகங்களிலும் பங்கேற்றவர். 300 மேடையேற்றங்கள் கண்டவர். திரைப்படங்களில் ஓய்வின்றி நடித்துக் கொண்டிருந்த 1960 காலகட்டத்தில் தொடங்கி 1995 வரை இடைவிடாமல் நாடகங்களில் பங்கேற்றுள்ளார். நாடகங்களைப் பொறுத்தவரை அவருக்கு இணையாக நடித்த நடிகர் ஸ்ரீகாந்த் மட்டுமே.\nதமிழில் எம்.ஜி.,ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், தெலுங்கில் என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ், ஜக்கையா, கன்னடத்தில் ராஜ்குமார், மலையாளத்தில் பிரேம் நஸீர் என தென்னிந்திய மொழிகளின் முதன்மை நாயகர்கள் அனைவருடனும் நடித்தவர். அடுத்தக்கட்ட நாயகர்களான ஏ.வி.எம்.ராஜன், ரவிச்சந்திரன், ஸ்ரீகாந்த், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன் என அனைவருடனும் நடித்தவர். ஏறக்குறைய 70 ஆண்டுக் காலத்தில் பல்வேறுவிதமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்த பெருமைக்கு உரியவர். இந்தித் திரையுலகில் நடிகர் தேவ் ஆனந்த், பிரான், அசோக் குமார், காமினி கௌஷல் என பலரும் அவ்வாறே மிக நீண்ட காலம் திரையுலகில் தொடர்ந��தவர்கள். பெண்களில் எம்.என். ராஜத்தையும் அந்த வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம். சௌகார் ஜானகியின் தமிழ்த் திரையுலகப் பங்களிப்பு மற்றும் அவரது பிரபலமான பாடல்கள் குறித்து... அடுத்த இதழில்...\nகல்வியை அழிக்கும் ஆங்கில மாயை\nமூலிகை எண்ணெய் தயாரிப்பு முறை\nஆரோக்கியம் சார்ந்த அழகே நல்லது\nவீட்டு வேலை தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள்..\nபோட்டோ மட்டுமில்ல டாட்டூ போடுவதிலும் நான் ஸ்பெஷலிஸ்ட்\nஅமெரிக்காவின் முதல் பெண் மில்லியனர்\nசைபர் கிரைம்-ஒரு அலர்ட் ரிப்போர்ட்\nகுடும்பம் என்கிற அமைப்பு எல்லோருக்கும் வேண்டும்\nதாகம் தணிக்கும் ஹலோ இளநீர்\nமண் குளியல் குளிக்க வாரீகளா\nஃபேஷன் பரேடில் என்றும் புடவைக்குதான் முதலிடம்\nமனதைக் கவரும் ஜி.ஆர்.பி பட்டு\nகொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் மூலக்கூறை கண்டுபிடித்த இந்திய வம்சாவளி மாணவி\nஎஸ்.பி.பி அவர்களின் கோடிக்கணக்கான ரசிகைகளில் நானும் ஒருத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mytnstc.com/setc-ac-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-12-04T20:22:44Z", "digest": "sha1:IJ566HSZXICUIQCBU5DTRGJLO67PD5Q5", "length": 4014, "nlines": 62, "source_domain": "mytnstc.com", "title": "SETC AC பேருந்து நேர அட்டவணை மற்றும் கட்டண விவரங்கள்", "raw_content": "\nSETC AC பேருந்து நேர அட்டவணை மற்றும் கட்டண விவரங்கள்\nதமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து அரசுக்குச் சொந்தமான போக்குவரத்துக் கழகம் சென்னைக்கு பேருந்துகளை இயக்குகிறது. சேவைக்கு திட்டமிடப்பட்ட பஸ் ஏசி ஆகும்.\nபயணிப்பவர்கள் பயணிக்கும் பொழுது தொலைக்காட்சியை பார்த்து ரசிக்கலாம்.இருக்கை நீண்ட பயணத்திற்கு கூடுதல் ஆறுதலளிக்கிறது.\nSETC AC பேருந்து கால அட்டவணை மற்றும் கட்டண விவரங்கள் கீழே காணவும்.\nSETC AC பேருந்து நேர அட்டவணை மற்றும் கட்டண விவரங்கள்\nபயணிகள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் www.tnstc.in என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளவும். மேலே குறிப்பிட்டுள்ள நேரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டிருக்கும், இலக்கு நேர நேரம் தோராயமாக உள்ளது, மேலும் போக்குவரத்து போன்ற காரணங்களால் மாறுபடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tenpigiau.lt/ta/", "date_download": "2020-12-04T21:11:08Z", "digest": "sha1:EWEN5NJBS6FIQUNRDUHMMCROZBYD4SAS", "length": 13227, "nlines": 206, "source_domain": "tenpigiau.lt", "title": "TenPigiau - ��ெளிநாட்டு பொருட்கள் ஒப்பிடுவதற்கான வலைவாசல்", "raw_content": "\nகணினிகள் மற்றும் கணினி தயாரிப்புகள்\nபுகைப்பட, வீடியோ மற்றும் ஆடியோ உபகரணங்கள்\nதொலைக்காட்சிகள் மற்றும் தொலைக்காட்சி இணைப்புகள்\nமுகப்பு கண்காணிப்பு, வைஃபை கேமராக்கள்\n360 ° படப்பிடிப்பு கேமராக்கள்\nவிளிம்புகள் மற்றும் பிற மின் வாகனங்கள்\nரேடியோ கட்டுப்பாட்டில் உள்ள சாதனங்கள்\nRC படகுகள் மற்றும் படகுகள்\nRC ஆபரனங்கள் மற்றும் பல\nகார் பாகங்கள், ஜி.பி.எஸ் மற்றும் மல்டிமீடியா அமைப்புகள்\nடாய்ஸ், புதிர்கள் மற்றும் புதிர்கள்\nAliexpress எல்.டி வழிகாட்டி. பதிவு செய்தல், ஷாப்பிங், லிதுவேனியன் மொழி, யூரோவில் விலைகள், உதவி, பழக்கவழக்கங்கள், தகராறுகள்.\nஅலிடால் - ஒரு இணைய உலாவி கூடுதல்\nBanggood பதிவு மற்றும் ஷாப்பிங்\nePN CashBack - உருப்படிக்கு செலுத்தப்பட்ட தொகையைச் செலுத்துவதற்கான மொத்தத்தில் 20% க்கு திரும்பவும்\nGearbest பதிவு மற்றும் ஷாப்பிங்\nட்ராக் கண்காணிப்பு. லித்துவேனியாவில் அஞ்சல் மற்றும் சுங்க.\nதானியங்கி Aliexpress கூப்பன் தேடல்\nஅலிட்டூல்ஸ் - Aliexpress விலை மற்றும் கப்பல் கண்காணிப்பு, வணிக நம்பகத்தன்மை சோதனை\nGodaddy மாதம் / மாதம் + இலவச டொமைன்\nபுகைப்பட, வீடியோ மற்றும் ஆடியோ\nமுகப்பு கண்காணிப்பு, வைஃபை கேமராக்கள்\n360 ° படப்பிடிப்பு கேமராக்கள்\nவிளிம்புகள் மற்றும் இதர மின்னணு வாகனங்கள்\nR / C மாதிரிகள்\nகாந்த நெவோ கன சதுரம், 216 பந்துகள்\nHUINA 1520: X வானொலி கட்டுப்பாட்டு ஏற்றி\nடாய்ஸ், புதிர்கள் மற்றும் புதிர்கள்(47)\n360 ° படப்பிடிப்பு கேமராக்கள்(2)\nWIFI வீட்டு கண்காணிப்பு கேமராக்கள்(6)\nட்ராக் கண்காணிப்பு. லித்துவேனியாவில் அஞ்சல் மற்றும் சுங்க.\nஅலிடூல்ஸ் - பொருட்களை வாங்குவதில் ஏமாற வேண்டாம் Aliexpress, Banggood மணிக்கு Gearbest\nGearbest பதிவு மற்றும் ஷாப்பிங்\nகேஷ்பேக் - உருப்படிக்கு செலுத்தப்பட்ட தொகையின் ஒரு பகுதியை மீட்டெடுக்கவும்\nTenpigiau.lt ஒரு பண்ட விலை விலை ஒப்பீட்டு தளம், இது பல்வேறு வகையான மின்னணுவியலில் கவனம் செலுத்துகிறது. இங்கே நீங்கள் மலிவான பொருளைக் கண்டுபிடிக்க முடியாது, ஆனால் விலை மாற்றங்களையும் கண்காணிக்க முடியும், எனவே தயாரிப்பு வாங்க சரியான நேரம் என்பதை தீர்மானிக்க எளிதாக இருக்கும். மின்னஞ்சல் மூலம் வெளிநாட்டில் ஷாப்பிங் செய்வது எப்படி என்பது பற்றிய பல்வேறு தகவல்களையும் இங்கே காணலாம்.கடைகள் மற்றும் இன்னும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1903617", "date_download": "2020-12-04T22:32:07Z", "digest": "sha1:BKMOQADSILP2OHKRS7RWQFKHKBHHVOYS", "length": 7371, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஇங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி (தொகு)\n23:40, 24 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 5 ஆண்டுகளுக்கு முன்\n09:04, 13 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJayarathinaAWB BOT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎ஆர்த்தரின் மரணம்: clean up)\n23:40, 24 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nசெலின் சார்ச் (பேச்சு | பங்களிப்புகள்)\n[[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] '''எட்டாம் ஹென்றி''' (''Henry VIII'' [[ஜூன் 28]], [[1491]] – [[ஜனவரி 28]], [[1547]]), 21 ஏப்ரல் 1509-இலிருந்து தனது இறப்பு வரை இங்கிலாந்தின் அரசராக இருந்தவர். [[அயர்லாந்து|அயர்லாந்தின்]] அரசராகவும் இருந்தவர், பின்னர் [[பிரான்ஸ்]] இராச்சியத்துக்கு உரிமையும் கோரினார். தனது தந்தை [[இங்கிலாந்தின் ஏழாம் ஹென்றி]]யின் பின், டியுடர் குலத்தின் இரண்டாம் அரசர் இவர். ஆங்கிலேய மன்னராட்சி வரலாற்றில் எட்டாம் ஹென்றி மிகப் பெரிய புள்ளியாக விளங்கினார்\nஆறு முறை மணந்ததற்காக மட்டுமன்றி அவர் [[இங்கிலாந்து திருச்சபை]]யை [[காத்தோலிக்க திருச்சபை]]யிலிருந்து பிறித்துபிரித்து இங்கிலாந்து வரலாற்றில் அவர் முத்திரை பதித்துள்ளார். திருத்தந்தையின் தலைமையில் இங்கிலாந்தில் இயங்கிய திருச்சபையை ஹென்றி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தன்னைத் தானே அதன் தலைவராக அறிவித்தார். அதோடு, இங்கிலாந்தில் உள்ள அத்தனை காத்தோலிக்க துறவு மடங்களை அடியோடு ஓழித்தார். மேலும் அவர் ஆலய வழிப்பாடு முறைகளை மாற்றி அமைத்தார். இவை யாவும் செயவதர்கு முன்பு அவர் ஒரு தீவிர காத்தோலிகர் என்பது குறிக்கத்தக்கது;\nஎட்டாம் ஹென்றியைப் பற்றிய வரலாற்றுச் சான்றுகள் அவர் ரம்யமான, வசீகரமான, கம்பீரமான தோற்றம் கொண்டவராக வர்ணிக்கின்றன.சர்வாதிகாரியாக அவர் இங்கிலாந்தை ஆண்டர்; அப்படிப்பட்ட ஆட்சியை நடத்திய கடைசி மன்னராக இதுவரை இருக்கக் கூடும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/bmw-3-series/comfort-at-its-best-119169.htm", "date_download": "2020-12-04T21:26:11Z", "digest": "sha1:I2QBW6PWEXGD4ALVFSGZJVE4C5XSO4BO", "length": 11346, "nlines": 274, "source_domain": "tamil.cardekho.com", "title": "கம்பர்ட் ஏடி its best. - User Reviews பிஎன்டபில்யூ 3 சீரிஸ் 119169 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ3 சீரிஸ் பிஎன்டபில்யூ 3 series மதிப்பீடுகள் Comfort At Its Best.\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா 3 series மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா 3 series மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nmulti-spoke 17\" அலாய் வீல்கள்\nஎல்லா 3 series வகைகள் ஐயும் காண்க\n3 சீரிஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 1 பயனர் மதிப்பீடுகள்\n2 series பயனர் மதிப்பீடுகள்\nbased on 19 பயனர் மதிப்பீடுகள்\nbased on 52 பயனர் மதிப்பீடுகள்\n5 series பயனர் மதிப்பீடுகள்\nbased on 51 பயனர் மதிப்பீடுகள்\nbased on 13 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n3 series ரோடு டெஸ்ட்\n3 series உள்ளமைப்பு படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3609-eena-meena-deeka-female-tamil-songs-lyrics", "date_download": "2020-12-04T20:23:48Z", "digest": "sha1:WPRXQ2PCJORTK6SFEQRTDEKRI5ERTAI7", "length": 5706, "nlines": 118, "source_domain": "www.tamilpaa.com", "title": "Eena Meena Deeka (Female) songs lyrics from Athisaya Penn tamil movie", "raw_content": "\nஈனா மீனா டீகா (பெண்)\nஎமக்காக பாடிக்கொண்டிருந்த பாடும் நிலா இனி கொஞ்சம் உறங்கட்டும் உங்கள் பாடல்கள் எங்களோடு வாழும் சென்று வாருங்கள்\nஈனா மீனா டீகா ஜெய் ஜாம நீகா\nமாக நாக நாகா சீகா பீகா ரீகா\nஈனா மீனா ரீகா டீகா ஜெய் ஜெய் ஜாம நீகா\nமாக நாகா மாக நாகா சீகா பீகா ரோலா ரீகா\nஜரிகைக் குல்லா போட்டு வராரு மாப்பிள்ளை\nஜமீந்தாரு வீட்டுப்பிள்ளை இவர் இல்லை\nசின்னச் சின்னப் பெண்கள் சினேகம் இவர்க்குண்டு\nசிணுங்கும் வேளை கண்டு சிரிக்க வைப்பதுண்டு\nநித்தம் ஒரு கல்யாணம் நினைச்சா கொட்டு மேளம்\nஇரண்டு தாரச் சட்டம் இவர் வரைக்கும் மட்டும்\nமாமன் மாமி கோடி மைத்துனர் முக்கோடி\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAngum Ingum (அங்கும் இங்கும்)\nKalangatha Ullamum (கலங்காத உள்ளமும்)\nEppo Varuvaro (எப்போ வருவாரோ)\nUnnai Ninaichale (உன்னை நினைச்சாலே)\nUnthan Jaalam (உந்தன் ஜாலம் செல்லாது)\nAnipillai Tennampillai (அணிப்பிள்ளை தென்னம்)\nஈனா மீனா டீகா (ஆண்)\nஈனா மீனா டீகா (பெண்)\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/39/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2020-12-04T19:36:20Z", "digest": "sha1:MVWMFIBXOWZZCLQWO6GHB3UA5LCU7JOJ", "length": 9674, "nlines": 186, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam மைதா ரவை தோசை", "raw_content": "\nசமையல் / சிற்றுண்டி வகை\nமீந்து போன தோசை மாவு - ஒரு கப்\nமைதா - கால் கப்\nரவை - அரை கப்\nகருவேப்பிலை - சிறிது பொடியாக அரிந்தது\nமஞ்சள் தூள்- கால் தேக்கரண்டி\nரவையை ஐந்து நிமிடம் ஊறவைத்து அத்துடன் மைதா,தோசை மாவு, வெங்காயம்,மஞ்சள் தூள்,உப்பு,பச்ச மிளகாய்,கருவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கி ஐந்து நிமிடம் ஊறியதும் தோசைகளாக வார்க்கவும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nவெங்காயம்மஞ்சள் ரவையை மிளகாய்கருவேப்பிலை ஐந்து ஐந்து ரவை நிமிடம் கால் தூள் கப் தேவையான மைதாகால் மாவுஒரு மைதா மீந்து ஊறவைத்து அத்துடன் நிமிடம் பொடியாக மைதாதோசை கப் போன வெங்காயம் தோசை அரிந்தது கலக்கி தோசை தூள்உப்புபச்ச சேர்த்து பொருட்கள் தேக்கரண்டிசெய்முறை கப் ரவைஅரை ஊறியதும் இரண்டு வார்க்கவும் பச்சமிளகாய்இரண்டு கருவேப்பிலைசிறிது மஞ்சள் மாவு தோ��ைகளாக நன்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86408/Fire-crackers-banned-in-Telangana.html", "date_download": "2020-12-04T20:52:13Z", "digest": "sha1:E53DQV2IPH3R4KAHTQKFMDW5BSUI6WNE", "length": 7055, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தெலங்கானாவில் பட்டாசு வெடிக்க தடை! | Fire crackers banned in Telangana | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nதெலங்கானாவில் பட்டாசு வெடிக்க தடை\nபல வடமாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டதைத் தொடந்து தற்போது தெலங்கானாவிலும் பட்டாசு விற்பனை செய்யவும், வெடிக்கவும் அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.\nஏற்கனவே மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஒடிசா, ஹரியானா, சிக்கிம், சட்டிஸ்கர், கர்நாடகா மற்றும் மேற்கு வங்கம் போன்ற பல மாநிலங்களில் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தெலங்கானாவிலும் தடை உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹைதரபாத் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், தெலங்கானாவில் பட்டாசை தடை செய்ய உத்தரவிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nகாற்று மாசைத் தவிர்க்க பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்குமாறு ஊடகங்கள் வாயிலாகவும் தெலங்கானா அரசு பரப்புரை மேற்கொண்டுள்ளது.\nபட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏற்பட்டால்... செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன\n\"அமெரிக்க மக்களின் தேர்வை மதிக்கிறோம்” பைடன், கமலா ஹாரிஸ்க்கு தாமதமாக வாழ்த்து சொன்ன சீனா\n\"8-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் பந்த்\"-டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் அறிவிப்பு\n“செம்மொழி நிறுவனத்தை கலைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்”-மு.க.ஸ்டாலின்\nஅதிக இடங்களில் டி.ஆர்.எஸ்; ஆனால், எழுச்சியோ பாஜகவுக்கு- ஹைதராபாத் முடிவுகள் சொல்வது என்ன\nரோஷினி நாடார் முதலிடம்: இந்தியாவின் டாப் 100 பணக்காரப் பெண்கள் பட்டியல்\nகொட்டும் கனமழை... சூழும் வெள்ளம்... - 30 வீடியோ பதிவுகள்\nஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது\nகொட்டும் கனமழை... சூழும் வெள்ளம்... - 30 வீடியோ பதிவுகள்\nPT Web Explainer: ஹெச்டிஎஃப்சி புதிய கிரெடிட் கார்டு வழங்க ரிசர்வ் வங்கி தடை... ஏன்\nமீன் முதல் ப்ரக்கோலி வரை... - மூளையின் செயல்பாட்டை கூட்டும் எளிய உணவுகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏற்பட்டால்... செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன\n\"அமெரிக்க மக்களின் தேர்வை மதிக்கிறோம்” பைடன், கமலா ஹாரிஸ்க்கு தாமதமாக வாழ்த்து சொன்ன சீனா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/10/blog-post_102.html", "date_download": "2020-12-04T21:23:00Z", "digest": "sha1:ITRP7XS56EKQ7OFXVPNGO25E45SU6QRO", "length": 5969, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "பெண்கள் தொடர்பிலான அமைச்சு பதவி: டயானாவின் ஆசை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS பெண்கள் தொடர்பிலான அமைச்சு பதவி: டயானாவின் ஆசை\nபெண்கள் தொடர்பிலான அமைச்சு பதவி: டயானாவின் ஆசை\nசமகி ஜன பல வேகயவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்று, 20ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்து தன்னை அரசோடு இணைத்துக் கொள்ள முயற்சி செய்து வரும் டயானா கமகே, தனக்கு பெண்கள் - சிறுவர் தொடர்பிலான அமைச்சொன்று இருந்தால் ஏற்றுக்கொள்ள விரும்புவதாக 'ஆசையை' வெளிப்படுத்தியுள்ளார்.\nஎதிர்க்கட்சியிலிருந்து 20ம் திருத்தச் சட்டத்தை ஆதரித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 'சன்மானங்கள்' ஏலவே பேசித் தீர்க்கப்பட்டுள்ள நிலையில், முஸ்லிம் எம்.பிக்கள் தமக்குப் பதவிகள் கிடைக்காது என்பதில் தெளிவாக இருப்பதனால் அது மாற்று வழியில் அமைந்திருக்கும் என சமூகத்தில் நம்பிக்கை நிலவுகிறது.\nஇதேவேளை, ஆளுங்கட்சியிலிருந்தே வாக்களிப்பதற்குப் பேரம் பேசிய நபர்கள் பற்றிய தகவல்களும் அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளமையும் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவ��ற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/2020/05/04/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2020-12-04T21:15:16Z", "digest": "sha1:HWCJO3J7FAEVEKS4IGY3CKV2PDGB6KBS", "length": 15957, "nlines": 239, "source_domain": "sarvamangalam.info", "title": "மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்: பெண்கள் மங்கல நாண் மாற்றுவது எப்படி? | சர்வமங்களம் | Sarvamangalam மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்: பெண்கள் மங்கல நாண் மாற்றுவது எப்படி? | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nமீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்: பெண்கள் மங்கல நாண் மாற்றுவது எப்படி\nமீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்: பெண்கள் மங்கல நாண் மாற்றுவது எப்படி\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nமதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண பெண்கள் அதிகஅளவில் வருவார்கள். ஏன் என்றால் இறைவனாகிய மீனாட்சி அம்மனுக்கு திருமணம் செய்து, அவருக்கு மங்கல நாண் சூட்டும் வேளையில் பெண்களும் புதிதாக மஞ்சள் கயிறு அணிந்து கொள்வார்கள். தனது கணவர் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று வேண்டிக்கொள்வார்கள்.\nஎனவே காலம், காலமாக நடைபெறும் இந்த திருவிழாவை இந்தாண்டு பெண்கள் நேரில் காண முடியாத நிலை உள்ளது. ஆனால் அந்த நிகழ்வை கோவில் நிர்வாகம் நேரடியாக ஒளிபரப்பு செய்யும் போது, அவரவர் வீட்டில் இருந்தே பெண்கள் இறைவனை வேண்டி மங்கலநாண் மாற்றிக் கொள்ளலாம் என்று கோவில் சிவாச்சாரியார்கள் தெரிவித்துள்ளனர்.\n“வீட்டிலேயே கல்யாண விருந்து தயார் செய்யுங்கள்”\nமதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாணம் முடிந்த பின்னர் பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் திருக்கல்யாண விருந்துகள் வழங்கப்படும். இந்தாண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக இணையதளம் மூலம் திருக்கல்யாணத்தை காண வேண்டிய நிலை பக���தர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே திருக்கல்யாண விருந்தை வீட்டிலேயே பக்தர்கள் தயார் செய்து கொள்ளலாம் என கோவில் பட்டர் ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-\nதிருக்கல்யாண தினத்தன்று பக்தர்கள் தங்கள் வீட்டிலேயே மீனாட்சி-சுந்தரேசுவரர் படத்தின் முன்பு அல்லது டி.வி.யில் மீனாட்சி திருக்கல்யாணத்தை பார்த்து காலை 9.05 மணி முதல் 9.29 மணிக்குள் புதிய மங்கலநாண் மாற்றி கொள்ளலாம். திருக்கல்யாணம் முடிந்த பின்னர் நாம் எப்படி மக்களுக்கு விருந்து சாப்பாடு போடுகிறோமோ, அதே போன்று விருந்து தயார் செய்யலாம். அதில் சுவாமிக்கு வடை, பாயசத்துடன் விருந்து படைப்பது விஷேசம். எனவே பக்தர்கள் தங்கள் வீட்டிலேயே வடை, பாயசத்துடன் சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்த பிறகு திருக்கல்யாண விருந்தை அனைவரும் சேர்ந்து ஒன்றாக அமர்ந்து சாப்பிடலாம். இப்போது இருக்கக்கூடிய அசாதாரண சூழ்நிலையில் இறைவன் தான் நமக்கு அருள்புரிய வேண்டும்,” என்றார்.\nஅக்னி நட்சத்திரம் தொடக்கம்- அருணாசலேஸ்வரர் கோவில் தாராபிஷேகம்\nதீயவற்றை அழிக்கும், சிவபெருமானை போற்றும் ருத்ர மந்திரம்\nபெண்கள் மங்கல நாண் மாற்றுவது எப்படி மதுரை மீனாட்சி அம்மன் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்: பெண்கள் மங்கல நாண் மாற்றுவது எப்படி\nவறுமையை அகற்றும் சவுந்தர நாயகி உடனாய சிவலோகநாதர் திருக்கோவில்\nதிருப்புன்கூர் என்ற இடத்தில் உள்ளது,. Continue reading\nசங்கடங்கள் தீரவும், சந்தோஷம் நிலைக்கவும் உதவும் கணபதி விரதம்\nஒவ்வொருவருக்கும், கோரிக்கைகள். Continue reading\nவியாழக்கிழமை சொல்ல வேண்டிய ஸ்ரீசீரடி சாய் பாபாவின் மந்திரங்கள்\n'சாய்பாபா..' இந்த மந்திரச்சொல்லின் 'சாய்'. Continue reading\nவீட்டில் பணம் வந்தும் அது தங்கவில்லையா… அப்ப இந்த பரிகாரம் செய்யுங்க…\nவீட்டில் எவ்வளவு தான் பணம் வந்தாலும். Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nவறுமையை அகற்றும் சவுந்தர நாயகி உடனாய சிவலோகநாதர் திருக்கோவில்\nசங்கடங்கள் தீரவும், சந்தோஷம் நிலைக்கவும் உதவும் கணபதி விரதம்\nவியாழக்கிழமை சொல்ல வேண்டிய ஸ்ரீசீரடி சாய் பாபாவின் மந்திரங்கள்\nவீட்டில் பணம் வந்தும் அது தங்கவில்லையா… அப்ப இந்த பரிகாரம் செய்யுங்க…\nஆறுமுகனின் ஆறுபடை வீடும், வரலாறும்..\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மா���ியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (25)\nகண்ணனின் கதை கேளுங்க (1)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (3)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (6)\nபொய் (நெய்) விளக்கு வேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/07/blog-post_946.html", "date_download": "2020-12-04T19:45:54Z", "digest": "sha1:EZ7IBEO3AZNNP5P7MJ4NA2SD7MYDUMAP", "length": 11141, "nlines": 226, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை விண்ணப்பிக்க அழைப்பு.. - Tamil Science News", "raw_content": "\nHome PUBLIC NEWS தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை விண்ணப்பிக்க அழைப்பு..\nதமிழறிஞர்களுக்கு உதவித் தொகை விண்ணப்பிக்க அழைப்பு..\nதமிழறிஞர்களுக்கு உதவித் தொகை விண்ணப்பிக்க அழைப்பு..\nவயது முதிர்ந்த தமிழறிஞர்கள், உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் தியாகராசன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு, ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற, நடப்பு ஆண்டுக்கான விண்ணப்பங்களை அளிக்கலாம். விண்ணப்பிக்க, தமிழறிஞர்கள், 58 வயது நிரம்பி இருக்க வேண்டும். மேலும், ஆண்டு வருமானம், 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். தாசில்தார் அலுவலகத்தில், இணைய வழியே பெறப்பட்ட வருமானச்சான்றிதழ், தமிழ் பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள், இரண்டு தமிழறிஞர்களிடம், தமிழ் பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலை சான்று பெற்று, விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பங்களை, www.tamilvalarchithurai.com என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, 2,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். மேலும், 500 ரூபாய் மருத்துவப்படி மற்றும் அவர்களின் வாழ்நாள் முழுவதும் இலவச பஸ் பாஸ் சலுகை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும், மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில், வரும் செப்., 30க்குள் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.\nதமிழறிஞர்களுக்கு உதவித் தொகை விண்ணப்பிக்க அழைப்பு.. Reviewed by JAYASEELAN.K on 10:47 Rating: 5\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadhirah.blogspot.com/2010/05/blog-post_21.html", "date_download": "2020-12-04T20:29:57Z", "digest": "sha1:F5STSEJ7C7464PP3LV723JFB5THCMILE", "length": 26573, "nlines": 178, "source_domain": "aadhirah.blogspot.com", "title": "திசை ஈர்ப்பு விசை: மகத்தான இயலாமையின் மோனமொழி", "raw_content": "\nகலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்\nகுறும் படம் எனும் அற்புதமான கலைவடிவத்தை கையாளுகின்ற கலை ஆளுநர்கள் அதன் சிறப்பில்புகளை ஒரு சிலரை தவிர மற்றுள்ளவர்கள் சரியாக பயன்படுத்துவதில்லை.ஆயினும் தமிழில் தொடர்ச்சியாக பல குறும்படங்கள் உயரங்களை தாண்டும் வல்லமை மிக்கதாக இருக்கிறது.எனது புலம் பெயர் வாழ்தலில் தமிழகத்தை போல பலவசதிகளை அடையமுடியாமல் போனாலும் தகவல் புரட்சியின் விளைவாக பல விஸயங்களை பயன்படுத்த முடிகிறது.அந்த வகையில் யூடூப் இணைய விடியோ மூலமாக பலவிதமான பாராட்டுதல்களை பெற்ற கர்ணமோட்சம் குறும்படத்தை கண்டேன்.பொதுவாக நான் விமர்சனம் எழுதினாலும் சிலாகித்து எழுதுவதில்லை.ஆனால் இந்த படத்தை குறி���்து சிலாகித்து எழுதுவதை தவிர வேறு வழியில்லை என்பதையும் புரிந்து கொண்டேன்.எந்த ஒரு கலை வடிவமும் கால நீட்சியில் நிகழும் மாற்றத்தின் புழுதியில் தன் சாரத்தை இழந்து தனிமைப்படும்பொழுது அதை சார்ந்து இயங்கும் கலைஞனின் வாழ்வு அவன் அளவிலும் மற்றவர் பார்வையிலும் அர்த்தமற்றதாகி விடுகிறது. ஒவ்வோரு காலகட்டமும் வாழ்வைப்பற்றிய பொதுவான ஒரு பார்வையை அதன் சமூகத்திடமிருந்து உருவாக்கிக்கொள்கிறது. பொருளாதாரம் சார்ந்த வாழ்வியல் உய்வும் , எந்த வித நோக்குமற்ற கேளிக்கையும் நம்முடைய “ஊடக காலத்து” வாழ்வியல் பார்வையாக இருக்கும் பிண்ணனியில் ஒரு தெருகூத்து கலைஞனின் வாழ்வை முன் வைக்கிறது முரளி மனோகர் இயக்கிய “ கர்ணமோட்சம்” என்ற குறும்படம். [இந்த வருடம் கலை மற்றும் கலாச்சார பிரிவில் தேசிய விருதை பெற்றகுறும்படம்]\nஒரு பள்ளியில் தன் கர்ணமோட்சம் கூத்தை நிகழ்த்திக்காட்ட இருங்கூர் என்ற கிராமத்திலிருந்து சென்னைக்கு தன் மகனுடன் – அவனுக்கு கிரிக்கெட் மட்டையும்,பந்தும்,வெள்ளை தொப்பியும் கூத்து முடிந்ததும் வரும் பணத்தில் வாங்கிதருவதாக வாக்கு - வருகிறான் கோவிந்தன் என்ற கூத்து கலைஞன். வரும் வழியிலேயே தன்னை கர்ணனாக வேசம்கட்டிக்கொண்டு பள்ளிக்கு வரும் கோவிந்தன் ,பள்ளி தாளளர் இறந்து விட்டதால் பள்ளி விடுமுறை என அறிந்து என்ன செய்வது என்றறியாது நிற்கிறான். பள்ளியின் தலைமை ஆசிரியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் ஊருக்கு திரும்பி செல்லக்கூட பணமில்லாத நிலையை கூற தலைமையாசிரியர் தான் வெளியே இருப்பதாகவும் சாயங்காலம் வீட்டிற்கு வந்தால் உதவுவதாகவும் கூறுகிறார். கோவிந்தனுக்கு வேறு வழியில்லை. காத்திருப்பதை தவிர. பசியோடிருக்கும் தன் மகனுக்கு ஒரு வடை வாங்கிகொடுத்துவிட்டு தண்னீர் குடித்து பசியாறுகிறார் “கர்ணன்”. அந்த தேநீர் கடையில் வேலை செய்யும் ஊமை சிறுமிக்கு கர்ணனின் பசி தெரிந்திருக்கவேண்டும். தெரு பைப்பில் தண்ணீர் குடித்து விட்டு அமர்ந்திருக்கும் “கர்ணனு”க்கு சாப்பிட கொடுக்கிறாள் அவள். கையேந்தி பெற்றுக்கொள்கிறார் “ கர்ணன்”\nஅவரைப்பற்றி அவள் கேட்க கோவிந்தனுக்கு உற்சாகமாகிவிடுகிறது –அவரைப்பற்றி தெரிந்துக்கொள்ள ஒரு ஜீவனாவது இருக்கிறதே – தான் அவள் வயதில் செஞ்சி துரைசாமி தஞ்சிரானிடம் கூத்த��� கற்றுக்கொண்டதையும். தான் கூத்தில் கர்ணன் வேசம் கட்டுவதையும் தான் பாட ஆரம்பித்தால் விடிய விடிய ஊரு சனம் மொத்தமும் கேட்கும் என் கூறிக்கொண்டே வ்ருபவர்“இப்பொழுதெல்லாம் யார் இருக்கா இதல்லாம் பார்க்க எல்லாத்தையும் டி.வி பொட்டி இழுத்துக்குச்சே” என்கிறார் ஏக்கத்துடன். ஒரு உற்சாகத்துடன் அந்த ஊமை பெண்ணிற்கு கூத்தை கற்றுக்கொடுக்க தொடங்குகிறார்.தன் குருவிற்கு வணக்கம் தெரிவித்து. அந்த சமயம் அங்கு வரும் தேநீர் கடைகாரன் அவள் முகத்தில் தண்ணீரை விசிறியடித்து அவளை இழுத்துச்செல்லும் பொழுது .“நாலு இட்லி வாங்க காசில்லாமல் தெரு தெருவாக சுத்துகினு இருக்கிற இதுல இவளுக்கு கூத்து கத்து குடுக்க போரியா போய்யா ஒ வேலய பாத்துக்கிட்டு” என கூறி “கர்ணனை” கிட்டதட்ட ஒரு பிச்சைகாரனாகவே ஆக்கிவிட்டுப்போகிறான்.\nமிகவும் வேதனையுடன் அங்கிருந்து நடந்து செல்லும் கோவிந்தனை ஓடி வந்து வழி மறைக்கிறாள் அந்த ஊமை சிறுமி. கர்ணன் அவளையே பாக்கிறார். அவள் தன் கைகளை நீட்டி அவருக்கு ஏதோ கொடுக்கிறாள். கர்ணன் அதை கை நீட்டி வாங்குகிறார் கோவிந்தன். ஒரு ரூபாய் நாணயம். குரு தட்சணை. அவள் தன் குருவிற்கு குரு வந்தனம் செய்து ஓடுகிறாள். கோவிந்தன் அவளைப்பார்த்த வண்ணம் நிற்கிறார். இருக்கலாம் அந்த நிமிடம் கோவிந்தன் -கர்ணன்- மனம் மோட்சம் அடைந்திருக்கலாம். மெல்ல நடந்து போகும் கோவிந்தன் எதிர்படும் பள்ளி சிறுவர்களிடம் “ நான் கர்ண மஹாராஜா” என கூறி தன் கிரீடத்தை கழட்டி குடுத்துவிட்டு போகிறார். கிரீடம் தன் தன்மையை இழந்து அந்த சிறுவர்கள் கையில் விளையாட்டு பொருளாகிபோகிறது. அது அவருக்கும் இந்த சூழலுக்கு பொருந்தா விசயமாக பட்டிருக்கவேண்டும்.\nஅடுத்த தலைமுறையின் ரசனையும் அவர்களது உலகமும் கோவிந்தனுக்கு புரிவதில்லை. அடுத்த தலைமுறை தன் வாழ்வோடு தொடர்பு படுத்திக்கொள்ளும் விசயங்களிலிருந்து உருவாகப்போகும் மலினமான வாழ்வியல் பார்வை நம் கண்முன்னே நிகழ்ந்துக்கொண்டிருக்கும் நிதர்சனம். கோவிந்தன் மகன் கையில் ஒரு பொம்மை செல்போன் கிடைக்கிறது. அதை “அதிஷ்டம்” என சந்தோஷப்படும் அவன், முதலாய் தொடர்புகொள்வது சச்சின் டெண்டுல்கரை. பின் அவன் “பெப்ஸி” உமாவை தொடர்புகொண்டு பேசுகிறான் “ நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.......விஜய் படத்திலேந்து பாட்டுப்போ��ுங்க” கிரிகெட்,சினிமா இவற்றை ஆதர்சனமாகக்கொண்டு கேளிக்கையும் அந்த நேர சந்தோஷத்தை மட்டும் பிரதானமாய் கொள்ளும் தட்டையான தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் உழன்று கிடக்கும் அடுத்த தலைமுறைக்கும் கோவிந்தனின் கலைக்கும் இடையே இருக்கும் இடைவெளி நிறப்பமுடியாத பெருவெளி. (மற்றோரு இடத்தில் தலைமையாசிரியரை தொலைபேசியில் தொடர்புகொள்ளும் கோவிந்தன்Ring Ring Tone ஆக எதிர்கொள்ளும் பாட்டு : “ வாள மீனுக்கும் , விலங்கு மீனுக்கும் கல்யாணம்....” இந்த பாடல் மூலமாக அந்த தலைமையாசிரியரைப்பற்றி இயக்குனர் நம் மனத்தில் எழுப்பும் பிம்பம் அவரின் திறமைக்கு எடுத்துக்காட்டு)\nஇரண்டாவது கிளாஸ் தண்ணீர் கேட்ட கோவிந்தனை விரட்டுகிறான் தேநீர் கடைக்காரன். அவனுக்கு வாழ்க்கை பணம் சார்ந்தது உறவுகள்,நிகழ்வுகள் எதையுமே பண வடிவாய் புரிந்துக்கொள்பவன். அவனைப்பொருத்தவரை அந்த கூத்துக்காரன் “இடத்தை அடைத்துக்கொண்டு “ வியாபாரத்தை கெடுக்கும் இடையூறு. கோவிந்தனால் நூறு ரூபாய்க்கு வியாபாரம் நடந்தால் அவனால் கோவிந்தனையும், அவன் கூத்தையும் ஏற்றுக்கொள்ளமுடியும்.அப்படி இல்லாத பட்சத்தில் எந்த கலைவடிவமும், கலைஞனும் அவன் வாழ்க்கைக்கு தேவையில்லாத வஸ்துக்கள். நம் காலத்து மனசாட்சியாக இருக்கிறான் அவன்.\nதானும் தன் கலையும் கால மாற்றத்தில் தனிமைப்பட்டு போவதும், உறவுகளின் எதிர்பார்புகளை நிறைவேற்றமுடியாதசரிவும், தன்கென்றிருந்த வெளி இல்லாமல் போகும்பொழுது ஏற்படும் சூன்யமும் “ கர்ணமோட்சம்” முழுவதும் நிறைகிறது. பொருளாதாரம்,அர்த்தமற்ற வெற்று கேளிக்கை சார்ந்து இயங்கும் நம் கால சூழலில் பொருத்திக்கொள்ளமுடியாமல் திணரும் எந்த கலைக்கும்,கலைஞனுக்கும் பொருந்தும் “ கர்ணமோட்சம்”\nகர்ணமோட்சம் குறும்படத்தை இயக்கிய முரளி மனோகர். பிறந்தது கும்பகோணம். படித்த்து ,வளர்ந்தது திண்டிவனம்.தமிழ்நாடு திரைப்படகல்லுரியில் இயக்குனர் பட்டய படிப்பு. இவரது மற்ற குறும்படம்” அக்காலம்” ஜெமினி ஸ்டியோ கேண்டீனில் வேலைப்பார்த்த ஏ.என்.எஸ்.மனியனைப்பற்றிய,அவர் நினைவுகள்பற்றிய ஆவணப்படம். கர்ணமோட்சம் தமிழ்நாடு அரசின் விருதையும் இந்த வருடம் மத்திய அரசின் விருதையும் பெற்றது. தற்சமயம் திரைப்பட துறையில் உதவி இயக்குனராக பணிபுரியும் முரளி மனோகருக்கு வாழ்த்துக்கள்.\nதயாரிப்பு : எம்.ஜீ.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்.\nஇயக்கம் : முரளி மனோகர்\nகௌதுல் அஃலம் முஹியுதீன் அப்துல் காதிர் ஜிலானி கத்தசல்லாஹு ஸிர்ரகுல் அஸீஸ்\nஹஸ்ரத் அபு முஹம்மது முஹியுதீன் ஷேக் அப்துல் காதிர் ஜிலானி (ர) (ஜீலானி, கிலானி, கிலானி, அல்-கிலானி என்றும் உச்சரிக்கப்படுகிறார்) ...\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம்\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியில் ஆமினா அம்மையார் சிறுமலுக்கர் தம்பதியின் அன்புச் ...\nநாக்கு இருப்பது வரை நான் பேசிக்கொண்டு தான் இருப்பேன்.தயவு செய்து என் நாக்கை துண்டித்துவிடுங்கள்.கை இருப்பது வரை எழுதிக்கொண்டு தான் இருப்பே...\nபரதநாட்டியம் என்று அழைக்கப்பெரும் நாட்டிய மரபு தமிழ் நாட்டில் வழங்கும் நாட்டியம் என உலகு முழுவதும் இன்று போற்றப்படுகிறது. இம்மரபு சுமார் 3...\nஎப்போதும் அகப்படாமல் போகும் விஷயம் ஏதுமில்லை தேடலின்றி\nகசாக்கின் இதிகாசத்தை எழுதிப்பார்த்த ஒ.வி.விஜயன்\n((ஜெயமோகன் என்னைப்பற்றி)) நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர். -------எழுத்தாளர் ஜெயமோகன்\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வஹாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ��ளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/652", "date_download": "2020-12-04T20:03:47Z", "digest": "sha1:CTEXJBOGLVNFT2EOUT3ZARRYROM7ABWO", "length": 4472, "nlines": 118, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "நூல் கட்டப்பட்ட தும்பி — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nதெரியாமல் சுற்றி வரும் மாடு\nNext Post நூல் கோட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/07/blog-post_715.html", "date_download": "2020-12-04T19:45:51Z", "digest": "sha1:6MKTQKO6VAGYA5GPPQPZFZETXRNR26QU", "length": 7208, "nlines": 53, "source_domain": "www.uktamil.co.uk", "title": "குருணாகலில் ஆயுதங்கள் மீட்பு! - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » குருணாகலில் ஆயுதங்கள் மீட்பு\nகுருணாகல் மாவட்டத்தின் மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொபட் ஹில் தோட்டத்திலுள்ள பங்களா ஒன்றின் உட்கூரைக்குள் இருந்து ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் உள்ளிட்ட கைக்குண்டுகள் பொலிஸாரினால் மீட்டுள்ளனர்.\nதோட்ட உரிமையாளரினால் வழங்கப்பட்ட தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே, 3 கைக்குண்டுகள், ரீ-56 ரக தோட்டாக்கள்-67, 4 மெகசீன்கள், மற்றைய துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 133 தோட்டாக்கள், பயிற்சிகளுக்கு பயன்படுத்தப்படும் 156 தோட்டாக்கள் மற்றும் இராணுவத்தினரால் பயன்படுத்தப்படும் மற்றைய சில உபகரணங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.\nதான் வெளிநாட்டில் இருந்து வந்ததாகவும் விடுமுறை நாட்களில் மாத்திரம், தோட்ட பங்களாவில் வந்து இருப்பதாகவும், தோட்ட உரிமையாளர் கூறியுள்ளார். தன்னுடைய பங்களா சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக வேறு சிலரால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தான் சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் வர்த்தகர் ஒருவரும் அவருடைய மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள், இந்த ஆயுதங்களை பங்களாவில் ஒளித்து வைத்திருக்கலாம் எனச் சந்தேகிப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nலண்டனில் பள்ளி குழந்தைகளை வைத்து பயங்கரவாத இயக்கம் தொடங்க திட்டம் தீட்டிய 3 பயங்கரவாதிகள் கைது\nலண்டனில் உள்ள ஒரு மத பள்ளியில் பணியாற்றிய 3 பேரை இங்கிலாந்து உளவுத்துறை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்ப...\nமுது­கெ­லும்பு இருக்­கு­மாயின் தனி வேட்­பா­ளரை கள­மி­றக்­குங்கள்.\nஐக்­கிய தேசியக் கட்­சிக்கு சுய­மாக தேர்­தலை சந்­திக்க எந்த தைரி­யமும் இல்லை. கட்சி வேட்­பா­ளரை கள­மி­றக்கி ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் ஒரு...\nசிங்கப்பூரில் தமிழ் இளைஞனுக்கு மரண தண்டனை பதை பதைத்த கடைசி நிமிடங்கள்...\nபோதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பிரபாகரன் ஸ்ரீவிஜயன் எனும் தமிழ் இளைஞர் ஒருவருக்கு சிங்கப்பூரில் இன்று காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட...\nஎன் அக்காவை நினைத்தால் அசிங்கமாக உள்ளது; ஜூலியின் தம்பி ஜோஷ்வா\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி ஜல்லிக்கட்டு போராளி என்ற அடையாளத்துடன் பங்கேற்றார். மக்கள் மத்தியில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t49626-topic", "date_download": "2020-12-04T20:36:09Z", "digest": "sha1:G4PKUJ3DNTCNWKYJR4L7INIEKL2XEG4C", "length": 13415, "nlines": 124, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "கத்திரிக்காய் கடைசல்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» அமுதமான த���ிழ் கவிதைகள்\n» தடயம் – கவிதை\n» காதல் – கவிதை\n» குழந்தையின் அழகு – கவிதை\n» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்\n» கோளுரை – கவிதை\n» நினைவின் எடை – கவிதை\n» ஆகாயம் தாண்டி வா..\n» கொரோனா விழிப்புணர்வுக் கவிதை\n» நாமே விளைவிச்சு சாப்பிடுறது அலாதி சுகம்தான்\n» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை\n» நீ நீயாக வாழக் கற்றுக்கொள்\n» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..\n» ஒரு பொண்ண பார்த்தேன் மாமா\n» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:\n» வங்கக் கடலில் புயல் சின்னம்… நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\n» பிளாக் பேந்தர் 2-ம் பாகம்\n» தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி\n» மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்\n» மீண்டும் ‘ருத்ரதாண்டவம்’ வடிவேலுவுக்கு பதில் சந்தானம் நடிக்கிறார்\n» புத்திசாலித்தனம் இல்லாமல் ஏமாந்து சொத்துகளை இழந்த நடிகைகள்\n» ராஷ்மிகாவுக்கு மகுடம் சூட்டிய கூகுள்\n» மரணம் போன பாதை\n» சுரபி – கவிதை\n» ஊஞ்சல் மூச்சு & கண்ணாமூச்சி\n» கண்களின் நெடுஞ்சாலையில விபத்துக்குள்ளானவன்\n» மழலைச் சிரிப்பில் மகிழ்ந்தவர்\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: சமையலறை :: சைவம்\nதக்காளி - தலா ஒன்று,\nகடுகு - ஒரு டீஸ்பூன்,\nஉளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,\nகாய்ந்த மிளகாய் - ஒன்று,\nநறுக்கிய கொத்தமல்லிதழை - சிறிதளவு,\nகத்திரிக்காயை சுட்டு தோலுரித்து மசிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து... நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து மேலும் கொதிக்க விட வும். பிறகு கீழே இறக்கி, மசித்த கத்திரிக்காய் சேர்த்து மத்தினால் கடைந்து, மேலே நறுக்கிய கொத்தமல்லிதழை தூவி பரி மாறவும். இது இட்லி, தோசைக்கு ஏற்ற சை டிஷ். சாதத்துடனும் கலந்து சாப்பிடலாம்.\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: சமையலறை :: சைவம்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்���ிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொ��ிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/242530-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-12-04T19:49:53Z", "digest": "sha1:TLU2FNR6EQPJ7SGH6KRT4D4COPKPEEGF", "length": 40921, "nlines": 687, "source_domain": "yarl.com", "title": "வயிறும் மனதும் நிறைய சாப்பாடு போடும் கடைகள் - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nவயிறும் மனதும் நிறைய சாப்பாடு போடும் கடைகள்\nவயிறும் மனதும் நிறைய சாப்பாடு போடும் கடைகள்\nMay 16 in இனிய பொழுது\nபுரட்சிகர தமிழ்தேசியன் 56 posts\nகொஞ்ச நாட்களாக இப்பிடியான காணொளிகளைத்தான் பார்ப்பதுண்டு.மிகவும் சுவாரசியமாக இருக்கும். இணைப்பிற்கு நன்றி உடையார். இது வேறு விதம். 😁\nகொஞ்ச நாட்களாக இப்பிடியான காணொளிகளைத்தான் பார்ப்பதுண்டு.மிகவும் சுவாரசியமாக இருக்கும். இணைப்பிற்கு நன்றி உடையார்.\nஇணைப்புக்கு நன்றி நன்பர்காள்.பிரமாண்டமான சமையல்.மேலும் வீணாக்காமல் வறியவர்களுக்கு பரிமாறுகிறார்கள்.....\nஇணைப்புக்கு நன்றி உடையார் குமாரசாமி.\nபச்சை குத்துவம் என்றால் கஞ்சல் பையலிடம் இல்லையாம்.\nகொஞ்ச நாட்களாக இப்பிடியான காணொளிகளைத்தான் பார்ப்பதுண்டு.மிகவும் சுவாரசியமாக இருக்கும். இணைப்பிற்கு நன்றி உடையார்.\nஇந்தக் காணொளியில்... வலது பக்கம் நீல நிற சட்டையுடன் நிற்பவர்,\nசில நாட்களில்... வேலைக்குக் கூட போகாமல், தனது நண்பர்களுடன் சமைத்து....\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nசிறப்பான பதிவு, எனக்கும் இவற்றை பார்ப்பதில் ஆர்வம் உண்டு\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nநத்தம் புரோட்டா (புது விதமானது )..\nEdited May 29 by புரட்சிகர தமிழ்தேசியன்\n3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:\nநத்தம் புரோட்டா (புது விதமானது )..\nஇந்த ஆளு..... மிளகாய் பஜ்ஜி மாதிரி இருந்தாரு.... இப்ப போண்டா மாதிரி ஆகிட்டாரு\nஇதைப் பாக்கவே எனக்கு 1 ஏறின மாதிரி இருக்கு.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nமுன்பு போல உபசரிப்பு இல்லை ;\n\" அந்தா அங்கிட்டு ரசம் இருக்கு ஊத்திட்டு நகரு..\"\nஎல்லாம் உந்த யு ரூப் காரர்களால் வந்த வினை ; காசு பணம் சேர்ந்து போட்டுது.. அவா கடையில் மீன் மட்டுமல்ல .. வாயும் வெடுக்கு நாற்றம்ந்தான்..\nபக்கத்தில் கோவிந்தம்மாள் கடை பரவாயில்ல..தோழர்..\nபுரட்சிகர தமிழ்தேசியன் 56 posts\nகொஞ்ச நாட்களாக இப்பிடியான காணொளிகளைத்தான் பார்ப்பதுண்டு.மிகவும் சுவாரசியமாக இருக்கும். இணைப்பிற்கு நன்றி உடையார். இது வேறு விதம். 😁\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை அரசாங்கம் தரம் உயர்த்தத் தவறினால் போராட்டம் வெடிக்கும்\nதொடங்கப்பட்டது 13 minutes ago\nஅங்கயனின் அபிவிருத்தித்திட்ட பெயர்ப்பலகையை அகற்றிய தவிசாளர் நிரோஷிடம் பொலிஸ் வாக்குமூலம்\nதொடங்கப்பட்டது 14 minutes ago\nஅரசியல் கட்சி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் – ரஜினி\nதொடங்கப்பட்டது திங்கள் at 10:58\nமுகநூலும் பெண்களும் ஒரு நோக்கு- நிவேதா உதயராயன்\nதொடங்கப்பட்டது 10 hours ago\n2021 வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில், இன்று 03/12/20 தமிழர் தரப்பு குரலாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு கஜேந்திரகுமார்\nதொடங்கப்பட்டது 22 hours ago\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை அரசாங்கம் தரம் உயர்த்தத் தவறினால் போராட்டம் வெடிக்கும்\nBy பிழம்பு · பதியப்பட்டது 13 minutes ago\n(காரைதீவு நிருபர்) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை அரசாங்கம் தரம் உயர்த்தித் தரத் தவறுகின்ற பட்சத்தில் அதைப் பெறுவதற்கான போராட்டம் மீண்டும் வெடிக்கும் என்று காரைதீவு பிரதேச சபையின் தவிசாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு அமைச்சரவை அனுமதியுடன் நியமிக்கப்பட்ட கணக்காளர் கடந்த வாரம் கடமைக்கு வந்திருந்தார். பின்னர் அவரைக் காணக் கிடைக்கவில்லை. இது தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை இவரின் காரைதீவு இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேச���யபோது தவிசாளர் ஜெயசிறில் மேலும் தெரிவித்தவை வருமாறு; கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்திப் பெற வேண்டும் என்பது நாடளாவிய எமது தமிழ் மக்கள் அனைவரதும் ஒருமித்த நீண்ட கால அபிலாஷை ஆகும். இப்பிரதேச செயலகம் அரசாங்கத்தால் தரம் உயர்த்தி தரப்படுவதற்கு கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இனவாத அரசியல்வாதிகளே தொடர்ந்தேச்சையாக பல வழிகளிலும் முட்டுக்கட்டைகள் போட்ட வண்ணம் உள்ளனர். இப்பிரதேச செயலகத்தை தரம் உயர்த்திப் பெறுவதற்கான பிரமாண்டமான மக்கள் எழுச்சி போராட்டம் கடந்த வருடம் இடம்பெற்றது. இதில் பங்கெடுத்தவன் என்கிற உரிமை, பெருமை ஆகியன எனக்கும் இருக்கின்றது. அப்போதைய அரசாங்கம் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தித் தருவதாக உறுதிமொழி வழங்கியது. கால அவகாசம் பெற்றுக் கொண்டது. ஆனால் அதன் வாக்குறுதி காற்றில் பறந்து விட்டது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ராஜபக்ஷக்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை நிச்சயமாக தரம் உயர்த்தி தருவார்கள் என்று பகிரங்க வாக்குறுதிகள் வழங்கினர். குறிப்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கல்முனை தமிழ் மக்களுக்கு இதற்கான உறுதிமொழியை நேரடியாகவே வழங்கினார். அவ்வாக்குறுதியை வழங்கி கல்முனை தமிழ் மக்கள் அத்தேர்தலில் 7000 வாக்குகளை ராஜபக்ஷக்களுக்கு வழங்கினர். கடந்த பொதுத் தேர்தலில் அரசாங்கத்தின் ஆதரவு சக்தியாக உள்ள கருணா அம்மான் என்று சொல்லப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை ராஜபக்ஷ அரசாங்கத்தில் தரம் உயர்த்தி தரப்படும் என்பது உட்பட ஏராளமான வாக்குறுதிகளை அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு அள்ளி வழங்கினார். அவருக்கு எமது மக்களின் 30,000 வாக்குகள் கிடைத்தன. ஆனால் எமது மக்களுக்கு எவையுமே கிடைக்கவில்லை. கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக அவரால் எதுவுமே நடக்கவில்லை. ராஜபக்ஷ அரசாங்கம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தித் தரும் என்கிற நப்பாசை இன்னமும் எமக்கு இருக்கின்றது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு அமைச்சரவைத் தீர்மானம் மூலம் கணக்காளர் நியமிக்கப்பட்டு கடமைக்கு வந்தமை எமக்கு மகிழ்ச்சி தந்தது. ஆனால் அம்மகிழ்ச்சி நீடிக்கவே இல்லை. அந்நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது என அறிகின்றோம். இனவா��� அரசியல்வாதிகள் மீண்டும் முட்டுக்கட்டைகள் போட்டு விட்டனர். கல்முனை பிரதேசத்தை காப்பாற்றுவதற்காகத்தான் அரசாங்கத்துடன் இணங்கி நடப்பதாக நாடகம் போடுகின்றனர். ஆயினும் அரசாங்கம் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தித் தரும் என்கிற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. அதனால்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னமும் இப்பிரதேச செயலகம் தொடர்பாக வழக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. ஆயினும் கருணா போன்றவர்களைப் போல் அல்லாமல் எப்போதும் இப்போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தித் தர வேண்டும் என்று அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே வருகின்றது. சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. பாராளுமன்றத்தில் பிரேரணை முன்வைத்துள்ளார். சாணக்கியன் எம்.பி., கலையரசன் எம்.பி. ஆகியோர் உரையாற்றியுள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. அரசாங்கம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி தர வேண்டும். இது எமது மக்களின் உரிமை ஆகும். மாறாக இது எமது மக்கள் கேட்கின்ற சலுகை அல்ல. 29 கிராம சேவையாளர்கள் பிரிவுகளை உள்ளடக்கிய கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி தர வேண்டியது அரசாங்கத்தின் கடமையே ஆகும். ஆனால் அரசாங்கம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி தரத் தவறினால் மீண்டும் ஒரு போராட்டம் வெடிக்கும், அது கொரோனாவுக்குப் பின்னர் நடக்கும். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை அரசாங்கம் தரம் உயர்த்தத் தவறினால் போராட்டம் வெடிக்கும்- காரைதீவு தவிசாளர் எச்சரிக்கை – Thinakkural\nஅங்கயனின் அபிவிருத்தித்திட்ட பெயர்ப்பலகையை அகற்றிய தவிசாளர் நிரோஷிடம் பொலிஸ் வாக்குமூலம்\nBy பிழம்பு · பதியப்பட்டது 14 minutes ago\nபிரதேச சபையின் அனுமதி பெறப்படாது பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை புனரமைக்க மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் அங்கயன் இராமநாதன் தலைமையிலானவர்கள் அடிக்கல்லை நாட்டி வைத்து அங்குரார்ப்பணம் செய்து வைத்த அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையை வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அகற்றிய நிலையில் பொலிஸ் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையிலானவர்கள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான ஊரெழு அம்மன் கோவில் வீதியை புனரமைக்கவுள்ளதாக அடிக்கல்லை நாட்டி வைத்தனர். இவ் வீதியை புனரமைக்க முகவராக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயரில் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டு திட்டப்பெயர்ப்பலகை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இந் நிலையில் வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தவிசாளருக்கு தகவல் வழங்கியமையை அடுத்து வீதி அதிகார சபைக்கு விரைவாக குறித்த பெயர்ப்பலகையை அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குக் கடிதம் (தொலைநகல் வாயிலாகவும்) அனுப்பியிருந்தார். ஒரு கடமை நாள் சென்ற பின்னரும் அவர்கள் அகற்றாத நிலையில் பிரதேச சபை ஒன்றிற்குச் சொந்தமான வீதியை மத்திய அரசாங்க நிறுவனமாக இருந்தால் என்ன எந்த நிறுவனமாக இருந்தால் என்ன எக் காரணம் கொண்டும் பிரதேச சபையின் அனுமதி பெறப்படாமல் புனரமைக்க முடியாது எனத் தெரிவித்து தவிசாளர் தியாகராஜா நிரோஷ் குறித்த பெயர்ப்பலகையை அகற்றுமாறு பணித்திருந்தார். இதன்படி பிரதேச சபையினால் குறித்த அறிவிப்புப் பலகை எடுத்துவரப்பட்டு சபையில் வைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அம் முறைப்பாட்டை அடுத்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளரிடம் பிரதேச சபைக்கு வருகைதந்து அச்சுவேலி பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர். இதில் பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை புனரமைக்க வீதி அபிவிருத்தி அதிகார சபை சபையின் அனுமதியின்றி வீதி அதிகார சபை புனரமைப்பதற்கு முயற்சித்தமை சட்டவிரோதம் எனவும் அதனாலேயே சபை ஒன்றிற்கு பகிரப்பட்ட அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காகவே தாம் குறித்த திட்ட பெயர்ப்பலகையை அகற்றியதாகவும் உரிய முறைப்படியான அனுமதி பெறப்பட்டால் அல்லது உரியவாறு அணுகினால் குறித்த பெயர்ப்பலகையை கையளிக்கத் தயார் எனவும் வலி.கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். மேலும், பிரதேச சபை என்பது அதிகார பகிர்விற்கான ��ர் இலகு என்ற அடிப்படையில் மத்திய அரசாங்கத்தின் சட்டத்துக்கு விரோதமானதும் தேவையற்ற தலையீட்டையும் தாமும் தமது சபையும் ஏற்க முடியாது. அபவிருத்திக்கு நாம் தடை அல்ல. ஆனால் அதனை சட்டதிட்டங்களுக்கு ஏற்ப பொறுப்புச்சொல்லும் பாங்குடன் மத்திய அரசாங்கத்தின் நிறுவனங்கள் செயற்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். அங்கயனின் அபிவிருத்தித்திட்ட பெயர்ப்பலகையை அகற்றிய தவிசாளர் நிரோஷிடம் பொலிஸ் வாக்குமூலம் – Thinakkural\nஅரசியல் கட்சி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் – ரஜினி\nஉங்கள் சந்திப்பை பற்றி யாழில் எழுதி இருந்தீர்கள் என நியாபகம். அதைப்போல வாத்தியார் அண்ணாவையும் சந்தித்தீர்கள் என எண்ணுகிறேன். அதேபோல் ஜீவனின் பல சந்திப்புகள் பற்றிய கட்டுரைகளும். இப்படியான பயணக்கட்டுரைகளை, ஒன்று கூடல்களை பற்றி வாசிக்கும் அனுபவமே ஒரு சுகானுபவம்தான்.\nஅரசியல் கட்சி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் – ரஜினி\nநீங்கள்... கட்டுக் கட்டாக, பெரிய அளவில் தந்த, தமிழ் புத்தகங்கள், பல கிலோ கணக்கில் தந்த... தாமரைக் கிழங்கு என்றும், மறக்க முடியாதவை.\nஅரசியல் கட்சி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் – ரஜினி\nஅந்த நாட்களுக்காக மீண்டும் ஏங்குகின்றேன் சகோ\nவயிறும் மனதும் நிறைய சாப்பாடு போடும் கடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadhirah.blogspot.com/2009/02/hypermodernism_06.html", "date_download": "2020-12-04T21:02:54Z", "digest": "sha1:XAN5NEEMQIAET6UQPC75DKJXVXS24LRQ", "length": 47238, "nlines": 359, "source_domain": "aadhirah.blogspot.com", "title": "திசை ஈர்ப்பு விசை: பின்நவீனத்துக்குப் பின்:அதிநவீனத்துவம் (Hypermodernism) சில குறிப்புகள்", "raw_content": "\nகலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்\nபின்நவீனத்துக்குப் பின்:அதிநவீனத்துவம் (Hypermodernism) சில குறிப்புகள்\nபின்:அதிநவீனத்துவம் (Hypermodernism) சில குறிப்புகள்\nபால் வெரிலியோ( Paul Virilio) இன்று பிரஞ்ச் பண்பாட்டு கோட்பாடாளர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராவார்.அவரது டிரமாலஜி\n(dromology) எனும் கருத்தாக்கம் வேகத்தின் விஞ்ஞானத்தை சுட்டிக்காட்டுகிறது.நவீன உலகின் உருமாற்றமும் மற்றும் அமைப்புகளின் தன்மைகள் பற்றிய வேகமுடுக்கி தர்க்கம் எனும் கோட்பாட்டால் மிகவும் பிரபலமானார்.எனினும் பின்நவீன பண்பாட்டு கோட்பாட்டார்களால் அவர் ��வறாகவே புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறார். பின்நவீனத்துக்குப்பிறகு என்னவாகவிருக்கும் என்பது பற்றிய விவாதங்களிலும்,அதிநவீனத்துவம் பற்றிய சர்ச்சைகளிலும் அவரது பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது.அவரது எழுத்துக்கள் பெரும்பாலும் அதிநவீனத்துவம் பற்றியதாகவே இருக்கிறது. 1932 ல் பாரிஸில் இத்தாலிய தந்தைக்கு பிறந்த அவர் 1939 வரை நாண்டே துறைமுகத்திலும் இரண்டாவது உலகப்போர் வரை பிளிஸ்கிரேகிலும் இருந்தார். பாரிஸில் கலைநிறுவனம் ஒன்றில் பயின்று பல்வேறு சர்சுகளில் கண்ணாடி வரைகலைஞராக பணிபுரிந்தார்.1950ல் கிறித்தவ மததில் இணைந்ததுடன் அல்ஜீரிய போரில் இராணுவத்திற்க்காக பணியாற்றினார்.சர்போனியில் நிகழ்வியலியல் (phenomenology) படித்தார்.அவர்து ஆரம்பகால எழுத்துக்கள் எல்லாம் கட்டிடகலைகுறித்த நகர்புற சிந்தனையைக் கொண்டிருந்தது.\n1963ல் கிளாட் பரன்ட்டுடன் இணைந்து கட்டிடகலை வரைபடங்கள் மற்றும் மதிப்புரைகளை வழங்கிக்கொண்டிருந்தார்.1960ல் வெளிவந்த அவரது நூலான பங்கர் ஆர்கியாலஜி (Bunker Archeology)தத்துவ நோக்கில்\nகட்டிடகலை மற்றும் புகைப்படகலை போன்றவற்றை ஆய்ந்தது.அதில் அவர் இராணுவவெளி,டிராமாலஜி,மறைதலின் அழகியல் போன்ற கருத்தாக்கங்களை வரையறுத்தார்.நிகழ்வியலியல் தளத்தில் ஹர்சல்,ஹைடெக்கர்,மெர்லியு போன்றோர்களின் எழுத்துக்களை சர்ச்சைக்கு உட்படுத்தினார்.1968ல் கட்டடகலை பேராசிரியராக நியமிக்க பட்டார்.சர்வதேச தத்துவ கல்லுரியை ழாக் தெரிதாவுடன் இணைந்து நிறுவினார்.பூக்கோ,கில்ஸ் தெலுயூஸ்,பெலிக்ஸ் கத்தாரி,ழான் பிராஞ்சுவா லையோர்டு போன்ற தத்துவவியலாளர்களுக்கு இணையாக விரைவிலேயே இனம் காணப்பட்டார்.அவரது குறிபிடதகுந்த நூல்களான\nபோன்றவை புகழ்மிக்கதாக திகழ்கிறது.இதன் காரணமாக உலக நாடுகள் பலவும்\nஅவரை சொற்பொழிவாற்ற அழைப்பு விடுத்தன.1998ல் அவர் ஆசிரிய பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.அவரது எழுத்துகளில் மையமாக போருக்கு பண்பாடு எவ்வாறு காரணமாகிறது,இராணுவமும்,தொழிற்சாலைகளும் கட்டமைக்கும் மனநிலை போன்றவை சர்ச்சை செய்யப்படுகிறது. வேகமும்,\nஅரசியலும் என்ற நூலில் நகர முன்னேற்றமும்,சமூக வளர்ச்சியும் மாதிரிப்போரை எங்ஙனம் தவமைத்துக்கொண்டிருகிறது என்பதை அலசினார்.பியூடல் சமூகத்தில் பலபடுத்தப்பட்ட நகரம்,போர் இயந்திரமாக நகர்புற மக்��ளை எவ்வாறு மாற்றியது என்பதும் ஆராயப்பட்டது.பலபடுத்தப்பட்ட நகரம் அரசியல் வெளியை கொண்டிருப்பதால் செயலற்ற வசிப்பிடம் உருவாகிறது. ஆயுதங்களால் பலபடுத்தப்படும் நகரம் போரை ஒரு இயக்கமாக\nமாற்றிவிடுகிறது.காரல் மார்க்சை போலல்லாமல் வெரிலியோ பியூடலிசத்திலிருந்து\nமுதலாளித்துவம் வெறுமனே பொருளாதார அடிப்படையல்லாது இராணுவம்,\nஅரசியல்,தொழில்நுட்பங்கள்,குடியிருப்புகள் ஆகியவை உருமாற்றம் பெறும் போது உருவாகிறது என்றார்.மார்க்ஸ் பொருள்முதல் கருத்தாக்கம் வழி வரலாற்றை பார்த்தார்.ஆனால் வெரிலியோ இராணுவ கருத்தாக்கம் வழி வரலாற்றைப் பார்த்தார்.வெரிலியோ நிகழ்வியலியல் ஆய்வில் இராணுவ வெளி\nமற்றும் நில அமைப்பு பற்றியும்,அணுகல் கோட்பாடு அடிப்படையில் உளவியல்\nதெல்யூஸ்,கத்தாரி போன்றோர்கள் பேசிய நிலமயநீக்கம் தற்கால நகரதோற்றத்தில் முதலாளித்துவ நகர வெளியாக மாறியது பற்றி வெரிலியோ விவாதித்தார்.பண்பாட்டு வெளியின் அமைப்பு பற்றியும் தொடர்பியல் சாதனங்கள் பாதிப்பு தகவல் ஊடாட்டமாக மாறுவது பற்றியும் இராணுவ தொடர்பு தகவல் சாதனங்களை சமூகத்துக்குள் நுழைப்பது இராணுவமயமாக்கலின் அரசியல் செயல்பாடு என்ற விதத்தில் அவர் விரிவாக விவாதித்தார்.மேலும் 1980ல் வெரிலியோ கோட்பாடு உருவாக்கத்தின் அடுத்த கட்ட நகர்வான மறைதல் எனும் கருத்தாக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.\n1990ல் ரிமோட் கண்டிரோலில் இயங்கும் சைபர்னெட்டிக் டெக்னால்ஜி பற்றியும் அதன் பண்பாட்டு நிலைப்பற்றியும் பேசினார்.இணையத்தின் தன்மையை மூன்றாவது கால இராணுவ ஆயுதம் என்று வர்ணித்தார்.அவரின் பின்னை ஜன்ஸ்டானியன் பண்பாட்டு கோட்பாடு 'polar inertia ', the 'third ', or, 'transplant revolution ', போன்றவை முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளாகும்.\nகொசவா மற்றும் வளைகுடா யுத்தங்கள் சைபர்னெட்டிக் நிகழ்த்துகலைகள்\n'hypermodern ' cultural theory யை உருவாக்கினார்.இதனால் அவர் சிறந்த சமூக\nஆய்வாளராக மதிக்கப்பட்டார்.தற்போது அவரது எழுத்துக்கள் பின்நவீன பண்பாட்டு கோட்பாடார்களான பெளமான்,லாஸ் ,வான் கிளாஸ்விட்ச் சொல்லும்\n'global information culture 'ன் அரசியல் பொருளாதாரமும் மார்னெட்டியின்\nகட்டுரையில் வெரிலியோ மிகதீவிர நிலைப்பாட்டை எடுத்தார்.அரசியல் பொருளாதாரத்தில் செல்வம் என்பது வேகத்தின் அரசியல் பொருளாதாரத்தை\nசார்ந்தது என்றார்.உண்மையில் சமூக அரசியல் நிறுவனங்களின் வரலாறு என்பது\nஇராணுவம்,கலை இயக்கங்களின் போருக்கான வேகத்தின் தேவை பற்றிய காட்சிகளாகும்.Popular Defense & Ecological Struggles (1990 ), Pure War (Virilio and Lotringer, 1997 )பற்றிய விஷயங்கள் துய்மையான அதிகாரம் எது\nஎன்பன பற்றியும் நகர வெளியை இராணுவமயமாக்கும் அரசியல் பற்றியும்\n'military-scientific complex ' என்ற பெயரில் விளக்கினார்.எதிர்காலத்தில் மனித பிரக்ஞையை தொழில்நுட்பங்கள் 'morphological irruptions ' , 'picnolepsy ' (frequent interruption) என்றவிதத்தில் தோற்றமறைதலின் குணாம்சத்துடன் தீர்மானம் செய்யப்படும்.Einstein ன் General Relativity Theory வைத்து நவீன பார்வை மற்றும் தற்கால நகரங்கள் the products of military power ஆகவும் time-based cinematic technologies of disappearance ஆகவும் இருக்கிறது என்றார்.காட்சி பிரக்ஞையுடன் திகழும் தொழில்நுட்ப தோற்றமறைதல் நகர தோற்றமாக விளங்குவதோடு காட்சி வியக்கியானங்கள் முக்கியமானதாக மாறிவிடும்.இதை\nவெரிலியோ கூறும்போது the crisis of whole dimensions என்கிறார்.\nதோற்றமறைதலின் அழகியலை பேசும் போது அறிவு தளத்தில் இயல்பு கோணங்களின் நெருக்கடி விளக்கம் என்ற பெயரில் பொதுமைபடுத்தப்படுவாதாக\nகூறுகிறார்.வெரிலியோ The Lost Dimension என்ற பேரில் overexposed city ஆக நகரங்கள் உருவாகின்றன என்றும் technological space-time என்ற பேரில் இராணுவமயமாக்கல் சினிமா தொழில்நுட்பங்களுடன் வினைபடுகிறது என்கிறார்\nசமீபத்தில் டையானாவின் சவஅடக்கமும்,கிளிண்டனின் மோனிகா லெவின்ஸ்கி விவகாரம் போன்றவை நகரங்கள் குவியபடுத்தப்படுகிறது என்பதற்கு உதாரணங்களாக காட்டுகிறார்.போரிலும்,சினிமாவிலும் பதிலி எனும் கருத்து எதார்த்தத்தின் பன்முக தன்மைக்காக முன்னிறுத்தப்படுகிறது.பூதிலாரின்\n'simulation ' என்ற கருத்தாக்கத்தை அடியொற்றி logistics of perception ஆக போரும்,சினிமாவும் விளங்குகிறது என்கிறார்.வளைகுடா போரும்,கொசாவா போரும் ஹைபர் மார்டன் நிகழ்வுகள் என்கிறார்.சினிமாவில் காட்டப்படும் போர் பற்றிய சித்தரிப்புகள் போரை சாதாரணமான சினிமாபோராகவே கருதப்பட செய்கிறது.அவரது படைப்புகளை பார்ப்போம்.\nஅடுத்தபடியாக அவர் இன்போவார் என்ற கருத்தாக்கத்தை பேசுகிறார்.இந்த போர் மரபார்ந்த போரில் இருந்து வித்தியாசப்பட்டு உண்மையை சிதறடிக்கிறது என்றார்.பிம்பங்களின் போராக இருப்பதால் எதார்த்தமான போர் பற்றிய பிரக்ஞாபூர்மான அறிவு தர்க்கபார்வையினால் கட்டமைக்கப்படுவதால் சினிமா,போர் எல்லாம் ஒரேமாதிரிய��னது என்று நம்பவைக்கப்படுகிறது என்று The Vision Machine (1994b [1988]) கட்டுரையில் தெளிவாக விவரிக்கிறார்.மக்கள் தங்கள் கண்களை இப்போது நம்புவதுகிடையாது.மாறாக தொழில்நுட்பத்தின் காட்சிகளை நம்புகிறார்கள் என்று கூறினார்.இன்று தோற்றநிலைமெய்மை (Virtual Reality) என்று இணையதளங்களில் இராணுவ விஞ்ஞானம் 'pure perception ' என்பதை வரையறுத்துக்கொண்டிருக்கிறது.வெரிலியோ கூறும்போது எதார்த்தத்தை காலி செய்யும் முயற்சியாகும் இது என்கிறார்.மேலும் காட்சிக்கும்,ரிமோட் கண்ரோல் தொழிநுட்பத்துக்குமான பண்பாட்டு உறவு பற்றி விவாதித்தார்.\nஅவர் தனது நூலான போலார் இனேர்சியாவில் வெரிலியோ வேகம்,தூய பார்வை,மனித நிலை போன்றவற்றை விளக்குகிறார்.மறைமுக ஒளி என்ற கருத்தாக்கத்தைப் பற்றி பேசும் போது பாரிஸ் மெட்ரோ அமைப்பில் வீடியோதிரைகள் மூலம் காட்சிகளை பார்வைபடுத்தும் நிலை இருப்பதை சுட்டிக்காட்டி கட்டுபடுத்தப்பட்ட சமூகமாக மனிதன் மாறிவருவதை தெளிவுபட விளக்குகிறார்.இவ்வகை சமூகங்களை பூக்கோ கண்காணிக்கப்படும் சமூகம் என்றும்,தெல்யூஸ் கட்டுபடுத்தப்பட்ட சமூகம் என்றும் வர்ணித்தனர்.அதே சமயம்\nதொழில்நுட்பமாக உருவாக்கப்படும் செயலற்ற நிலைக்கும்,உயிரியல் அடிப்படையிலான மனித இயக்கத்துக்குமான வித்தியாசம் குறித்து பின்னர் எழுதினார்.ஜப்பானில் ஸுமிங் பூல்களில் அலைகள் உருவாக்கும் இயந்திரங்கள் பற்றியும் பல நாடுகள் உள்ளூர் சமயத்தை உலக சமயத்தை நோக்கி நகர்வதையும் பழைய ஆப்டிகல் தொடர்பிலிருந்து எலக்ற்றோ ஆப்டிக்கல் தொடர்பாக மாறுவதையும் வைத்து விளக்கினார்.இருமுனை செயலற்றநிலை,\nவேகமுடுக்கியாலும்,வேகமின்மையாலும் உருவாக்க படுவதை தொடர்ந்து விவாதித்தார்.1980 களின் பிறகு பின் தொழிற்சாலை யுகத்தில் ஒளியின் வேகம் தான் உண்மை சமயத்தையும்,உண்மை வெளியையும் தீர்மானிக்கிறது.இச்சூழலில் பூகோளரீதியிலான இங்கே,அங்கே ஆகியவற்றின் இடைவெளி கொண்ட சமயத்தின் சுவர்களை ஒளி உடைத்தெறிந்து விட்டது.\nபாலைவனபிரதேசத்தில் உருவாக்கப்பட்ட முழுவதும் ஜஸ்களால் ஆன விளையாட்டுப்பூங்கா தொழில்நுட்ப மங்க் என்றே அவர் வர்ணித்தார்.சினிமாவும்,டி.வியும் உலக யுத்த மண்டலமாக மாறியிருக்கிறது.இப்போது இராணுவம் பிரதேசங்களை மட்டும் ஆக்ரமிக்கின்றன.ஆனால் யுத்தம் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது என்கிறார்.அவர் தனது The Art of the Motor (1995 [1993]) கட்டுரையில் மனித உடலுக்கும்,தொழில்நுட்பத்துக்குமான உறவு பற்றி விவாதிக்கிறார்.அபோது வருங்காலம் third, or, the transplant revolution என்றே வர்ணிக்கிறார்.இராணுவமயமாக்கப்பட்ட தொழிற்விஞ்ஞானம் மனித உடலுக்கு எதிராக மாறும் சூழல் உருவாகும்.இதை 'neo-eugenics ' என்றழைக்கிறார்.மேலும் அவர் சைபர் பெண்ணியம் எனும் கருத்தைச்சொல்லும் போது சைபர் தொழிற்நுட்பமும்,பெண்ணியமும் திருமணஉறவுகளை எதிர்ப்பதன் வாயிலாக சைபர்செக்ஸ் பிரதானப்படுத்தப்படும்.இந்நிலையை அவர் தொழிநுட்ப அடிப்படைவாதம் என்கிறார்.அதுபோல மதம் என்பது தொழிற்நுட்பத்தின் அதிகாரத்தை நம்புவதாக மாறும்.தற்போதுள்ள கடவுள்களும்,மத உணர்வுகளும் புது தகவல் யுகத்தில் தொழில்நுட்பங்களும்,சைபர்பெண்ணியவாதிகளும்,மற்றும் மாறுபட்ட பண்பாட்டுவாதிகளும் மாற்றியமைத்து விடுவார்கள்.\nபால் வெரிலியோ மற்ற கோட்பாட்டாளர்களை போல அல்லாமல் நவீனத்துவம் என்பதை விஞ்ஞான நவீனத்துவமாகவே பார்க்கிறார்.விஞ்ஞான நவீனத்துவம் 1915ம் ஆண்டிலேயே துவங்கிவிட்டது என்கிறார்.எனவே நவீனத்துவம்,பின் நவீனத்துவம்,பெருங்கதையாடல்கள்,உரையாடல் போன்றவற்றை கடந்தாக வேண்டும்.நாம் அதி நவீனத்துவ பண்பாட்டு சூழலில் இருந்துக் கொண்டிருப்பதால் அதைப்பற்றி விவாதிக்க வேண்டும்.பால் வெரிலியோவின் வார்த்தைகளில் சொன்னால் நமது சூழல் அதி நவீனத்துவம் அல்லது தற்கால இராணுவயியலின் பண்பாட்டு தர்க்கம் என்பதே ஆகும்.சில பின் நவீன பண்பாட்டு கோட்பாடாளர்கள் அவரது கோட்பாடை பின் நவீனத்துவம் சார்ந்ததாகவே பார்க்கிறார்கள்.ஆனால் இந்நோக்கு அவரை மலினபடுத்திவிடும்.ஆனால் அவர் அதையும் தாண்டி மிக வலுவான நிலையில் எல்லாவற்றையும் விவாதிக்கிறார்.அவரது Strategy of Deception ஆக இருந்தாலும் சரி அல்லது Revolution in Military Affairs ' (RMA) ஆக இருந்தாலும் சரி அல்லது Global Information Dominance (GID) ஆக இருந்தாலும் சரி\nஎல்லாமே விரிவான சிந்தனைகளை உடையது.மீண்டும் ஒரு முறை அவரது சிந்தனைளை,கோட்பாடுகளை நாம் விரிவாக அலசுவோம்.\nகௌதுல் அஃலம் முஹியுதீன் அப்துல் காதிர் ஜிலானி கத்தசல்லாஹு ஸிர்ரகுல் அஸீஸ்\nஹஸ்ரத் அபு முஹம்மது முஹியுதீன் ஷேக் அப்துல் காதிர் ஜிலானி (ர) (ஜீலானி, கிலானி, கிலானி, அல்-கிலானி என்றும் உச்சரிக்கப்படுகிறார்) ...\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம்\nபீ��ப்பாவின் பாடல்களின் ஞான அகமியம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியில் ஆமினா அம்மையார் சிறுமலுக்கர் தம்பதியின் அன்புச் ...\nநாக்கு இருப்பது வரை நான் பேசிக்கொண்டு தான் இருப்பேன்.தயவு செய்து என் நாக்கை துண்டித்துவிடுங்கள்.கை இருப்பது வரை எழுதிக்கொண்டு தான் இருப்பே...\nபரதநாட்டியம் என்று அழைக்கப்பெரும் நாட்டிய மரபு தமிழ் நாட்டில் வழங்கும் நாட்டியம் என உலகு முழுவதும் இன்று போற்றப்படுகிறது. இம்மரபு சுமார் 3...\nஎப்போதும் அகப்படாமல் போகும் விஷயம் ஏதுமில்லை தேடலின்றி\nஇலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு\nவிளிம்பு நிலை இஸ்லாம் ஒரு முன்னுரை\nபின்னை தலித்தியம்: அர்சால்களின் எழுச்சி தலித்தி...\nதண்டனைச்சட்டத்தின் பொய் தர்க்கவாதமும் அதிகாரத்தின்...\nதத்துவத்தின் முடிவும் சிந்தனையின் கடமையும்\nமெட்டாரியலிசம் : பின்நவீன கலையிலக்கிய போக்கு\nமாஜிகல் ரியலிசம் : கற்பனைகளின் எல்லைகளை கடந்து\nபின் நவீன இசை : ஒரு திருப்புமுனை\n((ஜெயமோகன் என்னைப்பற்றி)) நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர். -------எழுத்தாளர் ஜெயமோகன்\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வஹாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/news/29/World.html", "date_download": "2020-12-04T20:39:57Z", "digest": "sha1:V2RPKJJI6FMJJWDQZOARETHKJT2LPWYA", "length": 9640, "nlines": 100, "source_domain": "nellaionline.net", "title": "உலகம்", "raw_content": "\nசனி 05, டிசம்பர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஜெர்மனியில் ஜனவரி 10ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு அதிபர் ஏஞ்சலா மெர்கல் அறிவிப்பு\nஜெர்மனியில் அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக ஜனவரி 10ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ....\nஅமெரிக்காவில் 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் டிரம்ப் சூசகம்\nஅமெரிக்காவில் 2024-ம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிட போவதை டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் கரையை கடந்த புரெவி புயல்‍: பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்\nஇலங்கையில் கரையை கடந்த புரேவி புயல் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பு,\nபைசர் தடுப்பூசிக்கு பிரிட்டன் ஒப்புதல்: அடுத்த வாரம் பயன்பாட்டுக்கு வருகிறது\nபைசர் தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதலை தொடர்ந்து அந்நாட்டு மக்களுக்கு தடுப்பூசி பயன்பாட்டுக்கு வர உள்ளது.\nடெல்லி போராட்டம் குறித்த கனடா பிரதமரின் கருத்து தேவையற்றது: இந்திய வெளியுறவுத் துறை\nடெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து கனடா பிரதமரின் கருத்து தேவையற்றது என இந்திய வெளியுறவுத் துறை.....\nகொழும்பு சிறையில் கலவரம்: 8 கைதிகள் உயிரிழப்பு - பதற்றம் - அதிரடி படை குவிப்பு\nஇலங்கையின் கொழும்பு அருகே சிறைச்சாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியான கைதிகளின்....\nசெல்ல பிராணியுடன் விளையாடியபோது காலில் காயம்: ஜோ பைடன் விரைவில் குணமடைய டிரம்ப் வாழ்த்து\nஅமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தனது செல்ல நாயுடன் விளையாடிய போது வலது காலில்...\nகரோனா தொற்று குறைந்து வரும் நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும்: உலக சுகாதார மையம் எச்சரிக்கை\nகரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார ....\nகரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்: அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை\n”கரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” என அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் ....\nகால்பந்து ஜாம்பவான் மரடோனா மறைவு: அர்ஜென்டினாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு\nகால்பந்து ஜாம்பவான் மரடோனா மறைவையொட்டி அர்ஜென்டினாவில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது..\nபாகிஸ்தானில் பாலியல் குற்றங்களுக்கு ஆண்மை நீக்க தண்டனை -இம்ரான் கான் ஒப்புதல்\nபாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு ஆண்மை நீக்க தண்டனை வழங்குவது தொடர்பாக\nதேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்ட அதிபர் டிரம்ப் : ஆட்சி மாற்ற நடவடிக்கைகளுக்கு ஒப்புதல்\nஅதிபர் தேர்தலில் தன் தோல்வியை அதிபர் டிரம்ப் ஒப்புகொண்டுள்ளார். புதிய அதிபரான\nஊரடங்கிலிருந்து வெளியேறும் இங்கிலாந்து அரசின் திட்டம் ஆபத்தானது: மருத்துவ சங்கம் எச்சரிக்கை\nஊரடங்கிலிருந்து வெளியேறுவதற்கான இங்கிலாந்து அரசின் திட்டம் ஆபத்தானது என பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் ....\nசீனாவில் 3 நகரங்களில் மீண்டும் கரோனா பாதிப்பு: பரிசோதனை பணிகள் தீவிரம்\nசீனாவின் 3 நகரங்களில் கடந்த வாரம் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதையடுத்து, லட்சக்கணக்கான .....\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து டிரம்ப் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து டிரம்ப் தரப்பு தொடர்ந்த வழக்கு ஒன்றை நீதிமன்றம் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/2019-10-16-13-28-44/9550-2010-06-15-12-19-42", "date_download": "2020-12-04T20:29:05Z", "digest": "sha1:PZT45HIKONCR7HU6T32KI4ISEH3X24AX", "length": 12234, "nlines": 248, "source_domain": "www.keetru.com", "title": "‘பா’ வேந்தன்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகருஞ்சட்டைத் தமிழர் - அம்பேத்கர் - பாரதிதாசன் பிறந்தநாள் மலர்\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 12\nஸ்டேட் வங்கியைத் தொடர்ந்து அஞ்சலகத்திலும் ‘அவாள்’ மோசடி\nசமகாலத் தமிழ்க் கவிதைகள்: அகமும் புறமும்\nஇந்திய அரசாங்க அச்சகத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\n‘ஒடுக்கப்படவர்களின் ஆயுதமாக பௌத்தம்’ - சாத்தியப்பாடு குறித்த ஓர் அவதானம்\nதனி உடைமைக்காரன்தான் மனிதனை மீறிய சக்தி இருப்பதாக நம்புகிறான் – II\nகல்வி நிலையங்களை மூட வேண்டும்\nபெரியார் இயக்க மேடைகளின் தனித்துவம்\nபார்ப்பனிய பாசிசத்துக்கு மாற்று - திராவிடம், சுயமரியாதை\nமக்கள் விரோத சக்திகளுக்கு எதிரான ஆயுதம் - பெரியார் : எம்.சி.பி.அய்.(யு) கட்சியின் முடிவு\n‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில்...\nவேல் யாத்திரையைக் கண்டித்து பெரியார் கைத்தடி ஊர்வலம்\nஒரே தேசம்; ஒரே தேர்தல் திட்டம் அதிபர் ஆட்சி நோக்கி நகர்த்தும் ஆபத்து\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - அம்பேத்கர் - பாரதிதாசன் பிறந்தநாள் மலர்\nவெளியிடப்பட்டது: 15 ஜூன் 2010\nவீறு கொண்டிதயம் விம்பிப் புடைத்தெழ\nவீர நெஞ்சிலொரு வேகம் பிறந்தெழ\nகூறு பட்டதமிழ்க் குடிக ளொன்றுபட\nகூர்ந்த பேனைமுனை கொண்டு சுவைத்தமிழ்\nநூறு கவிதைகள் நெய்த பெருங்கவி\nநாளையும் நேற்றும் நம்மோ டியைந்து\nஏறு நிகர்நடை பார்வை தோற்றமுடை\nஏற்ற புதுவைக்குயில் பாவின் வேந்தனவன்\nசாறு பிழிந்தெடுத்துச் செய்த கவிநயச்\nசாரம் சுவைத்திடி னமுதமும் பொய்த்திடும்\nசோறு சலித்திடும் செங்கனி கைத்திடும்\nசேற்றி னழகுமலர் செம்மை யயாழிந்திடும்\nநாறும் தன்மையினைப் பூக்க ளிழந்திடும்\nநாதக் குழலிசையு மினிமை குன்றிடும்\nபேறு பெருந்தவத்துப் பெருமை சேர்ந்ததால்\nபெண்மைத் தமிழ்மகளும் போற்றி நின்றிட\nஆறு மலைகடந்து மவனின் கவிபரவ\nஆரு மவன்பெயரை யயளிதில் மறப்பரோ\nமாறு கொண்டகருத் துடைய ரேணுமவன்\nமாசி லாதகவி மாந்திச் சுவைப்பரே\nசேறு கொண்டசமு தாய வமைப்பிலொரு\nமாறு தல்படைத் தார்த்த பெருங்கவி\nஏறு தனைநினைந்து என்றும் விழவெடுக்க\nஆர்க்கும் பெருங்கட லென்று கூடுவோம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/aadi-chevvai-viratham/", "date_download": "2020-12-04T20:00:55Z", "digest": "sha1:DYFZEMDEEA4MJ4TBDTHUQ734AKQOESDS", "length": 12304, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "ஆடி செவ்வாய் விரதம் வழிபாடு | Aadi Chevvai viratham", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் ஆடி செவ்வாய் விரத வழிபாடு பலன்கள்\nஆடி செவ்வாய் விரத வழிபாடு பலன்கள்\nஆடி மாதம் என்பது பெண் தெய்வங்கள் மற்றும் கிராம தெய்வங்களை வழிபாடு செய்வதும், திருவிழாக்கள் கொண்டாடுவதுமாக இருக்கின்ற ஒரு ஆன்மீகமயமான மாதமாகும். இந்த மாதத்தில் வரும் “ஆடி செவ்வாய் கிழமைகள்” சிறப்பான தினங்களாகும். இந்த ஆடி செவ்வாய் விரதம் இருப்பது மற்றும் வழிபாட்டு முறைகளை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.\nஆடி மாத செவ்வாய் கிழமைகளில் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து விட வேண்டும். பின்பு வீட்டையோ அல்லது பூஜையறையையோ மட்டுமாவது நீரால் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு பூஜையறையில் உள்ள அத்தனை இறைவனின் படங்களுக்கும் பூக்களை சமர்ப்பிக்க வேண்டும். ஏதேனும் பழங்கள் மற்றும் பாலை நீங்கள் வணங்கும் இறைவனுக்கு நிவேதனம் வைக்க வேண்டும். இதை செய்த பின் இரண்டு குத்துவிளக்குகளில் பஞ்ச தீப எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கேற்றி, இரு குத்துவிளக்குகளையும் இரு புறமும் வைத்து விட்டு சாம்பிராணி கொளுத்தி, அந்த புகையை பூஜையறை மற்றும் வீடு முழுவதும் பரவச் செய்ய வேண்டும்.\nஇப்போது உங்கள் பரம்பரையின் குல தெய்வத்தை வணங்கிய பின்பு இந்த ஆடி செவ்வாயில் நீங்கள் வழிபட இருக்கும் இறைவனை வேண்டி அன்றைய தினம் முழுதும் உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருப்பது நீங்கள் வணங்கும் இறைவனின் ஆசிகளை பெற்று தரும். இந்த தினத்தில் உண்ணா விரதம் இருப்பது உடலுக்கும், மனதுக்கும் நன்மையை தரும் என்றாலும் முழு தினமும் உண்ணா நோன்பு இருக்க முடியாதவர்கள், இந்த தினத்தில் பழங்கள் மற்றும் பாலை உணவாக கொள்ளலாம். இந்த பால், பழங்களையும் உண்ணாமல் சாதாரண உணவுகளை உண்ண வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள், இந்த செவ்வாய் கிழமை காலை இறைவழிபாட்டை முடித்த பின்பு உண்ண தொடங்கலாம்.\nஆடி மாத செவ்வாய் கிழமைகள் அனைத்துமே இறை வழிபாடு மற்றும் விரதங்களுக்கு ஏற்ற நன்னாளாகும். செவ்வாய் கிழமை என்பது நவ கோள்களில் “செவ்வாய்” கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட நாளாகும். மேலும் இந்த செவ்வாய் கிழமை முருகப்பெருமான் மற்றும் எந்த ஒரு பெண் தெய்வத்தையும் விரதமிருந்து வழிபடுவதற்கு ஏற்ற கிழமையாகும்.\nநீங்கள் இக்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு விரதமிருக்க விரும்பினால் அந்த முருக பெருமானுக்குரிய மந்திரங்கள் அல்லது பாடல்களை பாடி வணங்கி, பின்பு அருகிலுள்ள முருகப்பெருமான் கோவிலுக்கோ அல்லது சந்நிதிக்கோ சென்று வணங்க வேண்டும். இந்த ஆடி செவ்வாய்களில் இப்படி விரதமிருந்து வழிபடுவதால் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் கொண்டவர்களுக்கு அந்த தோஷத்தின் கேடான பலன்கள் நீங்கும். இந்த ஆடி செவ்வாய்களில் அம்மனுக்கு விரதமிருப்பவர்கள் வீட்டில் பூஜையறையில் விளக்கேற்றிய பின் அம்மனுக்குரிய மந்திரங்களை கூறி வணங்கி, பிறகு அருகிலுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வணங்க வேண்டும். இதனால் எல்லோரையும் காக்கும் தாயான அம்மனின் மனம் குளிர்ந்து நமக்கு ஆரோக்கியம் மேம்படும், திருமணம் புத்திர பேறு தாமதம் நீங்கும். கடன்கள் தீரும். மற்றும் எல்லா வித வளங்களும் உண்டாகும்.\nதண்ணீருக்கும் வீட்டில் உள்ள செல்வத்திற்கும் என்ன தொடர்ப்பு தெரியுமா \nஇது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் மற்றும் மந்திரங்களை பெற எங்களோடு இணைந்திருங்கள்.\nபூஜை அறையில் இந்த 3 கோலங்களை போட்டால் மகாலட்சுமி நிரந்தரமாக உங்கள் வீட்டிலேயே தங்கி விடுவாள்\nவீட்டை விட்டு வெளிய போறீங்களா 100% வெற்றி கிடைக்க, இந்த 5 வழிமுறைகளை ஃபாலோ பண்ணுங்க போதும்\nவாராக் கடனை வசூல் செய்ய 9 நாள் போதும் உங்கள் கைகளால் இந்த காகிதத்தை 9 முறை கிழித்து போடுங்கள். கடன் வாங்கியவரே, உங்களைத் தேடிவந்து கடன் தொகையை ஒப்படைப்பார்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/brinjal-benefits-tamil/", "date_download": "2020-12-04T19:54:32Z", "digest": "sha1:Y6VT4XQKFRHLI6SVTK2HYL2IN7J72HK6", "length": 15876, "nlines": 120, "source_domain": "dheivegam.com", "title": "கத்திரிக்காய் பயன்கள் | Brinjal benefits in Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் கத்திரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nகத்திரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nநமது நாட்டு மக்களின் ஒவ்வொரு நேர உணவின் போதும் பல வகையான காய், கீரைகள் போன்றவற்றை துணை உணவாக கொண்டு சாப்பிடுவது பல காலமாக பின்பற்றப்படும் ஒரு வழக்கமாகும். அப்ப��ி நம் நாட்டு மக்கள் சாப்பிடுவதற்காக பல காய்கள் நமது நாட்டில் விளைகின்றன அதில் ஒன்றுக்கு தான் கத்திரிக்காய் இந்த கத்திரிக்காய் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.\nநீர் அதிகம் அருந்தாமை, உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் இன்று பலரும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதியுறுகின்றனர். கத்திரிக்காய் கூட்டு, பொரியல் போன்ற பதார்த்தங்களாக செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.\nஉடலின் அனைத்து உறுப்புகளுக்கு ரத்தத்தை பாய்ச்சும் பாய்ச்சும் உறுப்பான இதயத்தில் சிலருக்கு அடைப்பு ஏற்பட்டு இதய பாதிப்பு, இதயம் தற்காலிகமாக செயலிழப்பது போன்ற ஆபத்தான பாதிப்புகள் ஏற்படுகின்றன. கதிர்கையை அடிக்கடி உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாது.\nதண்ணீர் அதிகம் அருந்தாமை, உப்பு தன்மை அதிகமாக இருக்கும் நீரை குடிப்பது போன்ற காரணங்களால் இன்று பலருக்கும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது. கத்திரிக்காய் அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும்\nஅதிகம் காரமான உணவுகளை உண்பது, தொடர்ந்து ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிவது, நாட்பட்ட மலச்சிக்கல் போன்றவற்றால் மூலம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது. எப்படிப்பட்ட மூல நோயையும் வாரத்திற்கு இரண்டு முறை கத்திரிக்காயை சமைத்து உண்டு வருவதால் மூல நோய்களில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.\nநாம் அன்றாடம் சுவாசிக்கும் காற்றில் கண்ணனுக்கு தெரியாத நுண்கிருமிகளும், மாசுகளும் அதிகம் இருக்கின்றன. இவை எல்லாம் நாம் சுவாசிக்கும் போது நமது நுரையீரல்களுக்கு சென்று விடுகிறது. கத்திரிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நுரையீரல் தூய்மையடையும், சுவாச பிரச்சனைகளும் நீங்கும்.\nகட்டுப்பாடில்லாமல் எந்த வகையான உணவுகளையும் உண்பது, சரியான உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பது போன்றவை உடல் பருமன் ஏற்படுவதற்கு அதிகம் காரணமாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்க��் வரம் இரண்டு அல்லது மூன்று முறை கத்திரிக்காய் விரைவாக உடல் எடையை குறைக்க முடியும்.\nநமது உடல் பலம் பெற்றிருக்கவும், ரத்ததில் இரும்புச்சத்து சரியான அளவில் இருப்பது அவசியமாகும். தேவைக்கு அதிகமாக நமது உடலில் இரும்புச்சத்து இருந்தாலும் அது உடல் ஆரோக்கியத்தில் பல தொந்தரவுகளை நமக்கு ஏற்படுத்தும். கத்திரிக்காய் அடிக்கடி சாப்பிடுவதால் நமது உடலில் இருக்கும் அளவுக்கதிகமான இரும்புச்சத்தை உடலில் இருந்து நீக்கும்.\nபுகை பிடிக்கும் பழக்கம் என்பது தன்னை மட்டும் அல்லது மற்றவருக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு மோசமான பழக்கமாகும். தொடர்ந்து புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு சிறிது காலத்தில் நுரையீரல், வாய் போன்ற உறுப்புகளில் புற்று நோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டாகிறது. கத்திரிக்காய் புகையிலையில் இருக்கும் நிக்கோடின் ரசாயனம் சிறிதளவு கொண்டிருக்கிறது. ஆனால் கத்திரிக்காயில் இருக்கும் இந்த நிக்கோடின் ரசாயனம் புகை பழக்கம் கொண்டவர்கள் சாப்பிடுவதால் அவர்களை அப்பழக்கத்திலிருந்து விடுவிக்க உதவுகிறது.\nமாமிச உணவுகளை தினமும் அதிகளவு சாப்பிட்டு வருபவர்களுக்கும், தீவிர மது அருந்தும் பழக்கம் கொண்டவர்களுக்கும் ஒரு கட்டத்தில் கல்லீரலின் செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்பட்டு உடல் நலத்திற்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்த கூடும். இப்படிப்பட்டவர்கள் மேற்கண்ட பழக்கங்களை நிறுத்துவதோடு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை கத்திரிக்காய் சாப்பிடுவதால் கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகளை போக்கலாம்.\nகத்திரிக்காய் உடல்நலத்திற்கு தேவையான பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. இதில் வைட்டமின் சி, ஈ சத்துகள், இரும்புசத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துகள் இருக்கின்றன இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது.\nஇது போன்று மேலும் பல சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\n 30 நாட்களில் உங்களுடைய முடி, 3 மடங்கு அதிகமாக வளரும். இந்த எண்ணெயை தடவினால்.\nபடுக்கை அறையில் வெளிச்சமாக இருந்தால் ஏன் தூக்கம் வருவதில்லை தெரியுமா தூக்கமின்மைக்கு நிரந்தர தீர்வு இது ���ன்றுதான்\nஉங்கள் முகம் வெள்ளையாக மாற வெறும் 2 நிமிடமும், இந்த 3 பொருளுமே போதும். எப்படிப்பட்ட கருநிறமும், வெண்மை நிறத்திற்கு மாறிவிடும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/details-about-bramahathi-dhosam/", "date_download": "2020-12-04T20:32:34Z", "digest": "sha1:FYQONTHL54HI5G4DMWQNRWDXJ5PSUSN3", "length": 12538, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "உழைப்பிற்கு உரிய பலன் இல்லையா? அப்போ இந்த தோஷம் இருக்கா பாருங்க - Dheivegam", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் உழைப்பிற்கு உரிய பலன் இல்லையா அப்போ இந்த தோஷம் இருக்கா பாருங்க\nஉழைப்பிற்கு உரிய பலன் இல்லையா அப்போ இந்த தோஷம் இருக்கா பாருங்க\nஉலக வாழ்க்கையில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒவ்வொருவிதமாக அமைகின்றது. ஒரு சிலருக்கு வெற்றித் திருமகள் தேடிவந்து மாலை அணிவிக்கிறாள். ஒரு சிலருக்கு என்ன உழைத்தாலும், அதற்கு உரிய பலன்கள் கிடைக்காமல் போகின்றன. இதற்கு பலவகையான தோஷங்கள் காரணமாக இருந்தாலும், குறிப்பாக பிரம்மஹத்தி தோஷம்தான் முக்கிய காரணம் என்கிறார்கள். பிரம்மஹத்தி தோஷம் எதனால் ஏற்படுகிறது அதற்கு பரிகாரம் என்ன\n”பிரம்மஹத்தி தோஷம் என்பது, கொடுமையான பாவங்களைச் செய்வதால் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. தாய்க்கு உணவளிக்காமல் விரட்டி அடிப்பது, பசுவைக் கொல்வது, குருவை உதாசீனப்படுத்துவது, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது, தெய்வச் சொத்தைத் திருடுவது போன்றவற்றால் இந்த தோஷம் ஏற்படும். குறிப்பாக நன்றி மறப்பதால்தான் இந்த தோஷம் ஏற்படுகிறது.\nஇந்த தோஷம் இருந்தால், ஜாதகர் தனது பிறவியில் என்ன உழைத்தாலும் அதற்கு உரிய பலன் கிடைக்காமல், வறுமையும் தோல்விகளையுமே சந்தித்து வாழ்வார். வேலை கிடைக்காது, வேலை கிடைத்தாலும் உரிய கூலி கிடைக்காது. கூலி கிடைத்தாலும் முறையான அங்கீகாரம் கிடைக்காது.\nஇந்த நிலை ஓர் ஆண்டு இரண்டு ஆண்டுகள் அல்ல. பல ஆண்டுகள் நீடிக்கும். தொழிலில் உரிய அங்கீகாரம் கிடைக்காது. சமூகத்தில் திறமை இருந்தும் நல்ல நிலையை அடைய முடியாமல் தடுமாறிய வண்ணம் இருப்பார்கள். ஏன் சிலவேளைகளில் அவர்களது குடும்பத்திலே கூட அவர்களுக்கு மரியாதை இருக்காது. இதற்கு அவர்கள் பெரிய அளவில் செலவில்லாத முறையான எளிய பரிகாரங்களைச் செய்தாலே போதும். நல்ல ப���ன்கள் கிடைத்து மேன்மை அடைவார்கள்.\nபிரமஹத்தி தோஷம் ஒருவருக்கு இருக்கிறதா இல்லையா\nலக்னத்துக்கு 4 -ம் இடத்தில் அசுப கிரகங்கள் இருந்து, 6, 8, 12 -ம் இடங்களில் சுபர்கள் இருந்தாலும், 5, 9 – ம் வீடுகளுக்கு அதிபதிகளாக அசுப கிரகங்கள் இருந்தாலும், அவர்களுடன் சேர்ந்து இருந்தாலும், அசுபர் வீட்டில் இருந்தாலும் இந்த தோஷம் அவர்களுக்கு உள்ளதென அறியலாம்.\nராகுவின் இருக்கும் ராசியில் இருந்து 5 அல்லது 9 – ம் வீட்டில் சனி, குரு சேர்க்கை ஏற்பட்டிருந்தாலும் (அதாவது சனியும் குருவும் ஒரே பாதத்தில் 10 டிகிரியில் இருக்கவேண்டும்) தோஷமாகும்.\n* சிவன், பிரம்மா, விஷ்ணு மூவரும் உள்ள தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்த வேண்டும். இது தவிர ஒரு பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது அல்லது வயது முதிர்ந்த ஏழைத் தம்பதியருக்கு வீட்டில் உணவளித்து அவர்களுக்கு புதிய துணிமணிகள் வாங்கிக்கொடுத்து அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொள்ள வேண்டும்.\n* உத்தமர்கோவில், கொடுமுடி, கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர், ஸ்ரீவாஞ்சியம் கோயில்களுக்கு புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சென்று தோஷ நிவர்த்தி பூஜை செய்துகொள்வது நல்லது.\n* ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்று அங்குள்ள ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நிதியில் எள்ளுச் சாதம் நைவேத்தியம் செய்து எல்லோருக்கும் கொடுத்தால் நல்ல பலன் அளிக்கும்.\n* திருபுல்லாணி சென்று, இறந்த மூத்தோருக்கு (தகப்பனார் இல்லாதவர்கள்) பித்ருக் கடன் செய்து அதற்கு அருகே உள்ள தேவிப்பட்டினத்தில் உள்ள நவ பாஷாணத்திலான நவகிரகங்களின் வழிபாட்டை மேற்கொள்ளவேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.\nவீட்டில் இந்த இடத்தை தான் இந்த ராசிக்காரர்கள் அதிகம் செலவிட விரும்புவார்களாம் இதுல உங்க ராசி எங்கன்னு நீங்க தெரிஞ்சுக்கணுமா\nஇந்த கனவுகள் உங்களுக்கு வந்தால், நிச்சயம் நீங்கள் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் தான். இறையருள் இருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட கனவுகள் வரும்.\nஉங்களுடைய பெயரின் முதல் எழுத்தை வைத்து, நீங்கள் எந்த தெய்வத்தை வழிபட்டால், அதிர்ஷ்டம் உண்டாகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/natchathira-palan-may-18-to-24/", "date_download": "2020-12-04T20:12:59Z", "digest": "sha1:GGFPRELVU33RKPQQXTBWXQZBEFPYCFTU", "length": 5086, "nlines": 121, "source_domain": "dheivegam.com", "title": "இந்த வார நட்சத்திர பலன் : மே 18 to 24 | Natchathira palan", "raw_content": "\nHome ஜோதிடம் வார பலன் இந்த வார நட்சத்திர பலன் மே 18 முதல் 24 வரை\nஇந்த வார நட்சத்திர பலன் மே 18 முதல் 24 வரை\nஇந்த வார ராசிபலன் 30-11-2020 முதல் 06-12-2020 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு\nஇந்த வார ராசிபலன் 23-11-2020 முதல் 30-11-2020 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு\nஇந்த வார ராசிபலன் 16-11-2020 முதல் 22-11-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/530439/amp?ref=entity&keyword=IPL%20T20", "date_download": "2020-12-04T20:29:34Z", "digest": "sha1:VWMAPBQ73OD3K7PGTHLG4HZMPA3LD43S", "length": 12026, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "T20 and One Day Internationals in Pakistan President's Security for Sri Lankan players: Security Warning | பாகிஸ்தானில் டி20, ஒருநாள் விளையாட்டு போட்டியில் விளையாடும் இலங்கை வீரர்களுக்கு ‘ஜனாதிபதி’ பாதுகாப்பு: பாதுகாப்பு குறைபாடுகளால் ராணுவம் உஷார் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்��ை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபாகிஸ்தானில் டி20, ஒருநாள் விளையாட்டு போட்டியில் விளையாடும் இலங்கை வீரர்களுக்கு ‘ஜனாதிபதி’ பாதுகாப்பு: பாதுகாப்பு குறைபாடுகளால் ராணுவம் உஷார்\nடி 20 இல் பாதுகாப்பு\nஇஸ்லாமாபாத்: கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற இலங்கை அணியினர் பயணம் செய்த பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை அணி வீரர்கள் சிலர் காயமடைந்தனர். பாதுகாப்பு அதிகாரிகள், பொதுமக்கள் சிலர் கொல்லப்பட்டனர். உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்திற்கு பின்னர் பாகிஸ்தான் மீதான் நம்பகத்தன்மை முற்றிலும் கேள்விக்குறியானது. பல அணிகளும் பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்தன. இருப்பினும் காலம் செல்ல செல்ல ஒரு சில அணிகள் அங்கு செல்ல சம்மதம் தெரிவித்தன. இதற்கிடையே, கடந்த 27ம் தேதி தொடங்கி, வரும் 9ம் தேதி வரை இலங்கை அணி பாகிஸ்தானில் தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஆனால், பாகிஸ்தானில் பாதுகாப்பு குறைபாடுகளால் இலங்கை அணியின் மூத்த வீரர்கள் மலிங்கா, ஏஞ்சலா மேத்யூஸ் உள்ளிட்ட 10 வீரர்கள், அந்நாட்டில் விளையாட மறுத்துவிட்டனர். இளம் வீரர்கள் கொண்ட அணியே, தற்போது அந்நாட்டுக்கு சென்றுள்ளது.\nஇந்நிலையில், கராச்சியில் நடக்க இருந்த முதலாவது ஒருநாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இலங்கை அணி 46.5 ஓவர்களில் 238 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக, இலங்கை வீரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவர்கள் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து, விளையாட்டு மைதானம் வரை, ஒரு ஜனாதிபதிக்கு அளிக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வீரர்கள் அழைத்து செல்லப்பட்டனர். கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அனைத்து ஏற்பாடுகளும் அந்நாட்டின் ராணுவத்தால் வழிநடத்தப்பட்டன. சுமார் 2,000 பாதுகாப்பு வீரர்கள் ஓட்டல் மற்றும் மைதானத்தில் எச்��ரிக்கையுடன் பணி அமர்த்தப்பட்டனர்.\nஇரட்டை சதம் விளாசினார் வில்லியம்சன்: நியூசிலாந்து 519/7 டிக்ளேர்\nஹெல்மெட்டை பதம் பார்த்த பந்து\nராகுல் 51, ஜடேஜா 44* ரன் விளாசல் 11 ரன் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா: டி20 அறிமுகத்திலும் அசத்தினார் நடராஜன்\nஆஸி. க்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி; தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை .\nசர்வதேச டி20 போட்டியில் தனது முதல் விக்கெட்டை பதிவு செய்தார் நடராஜன்\nதென்ஆப்பிரிக்கா வீரருக்கு கொரோனா: இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஒத்திவைப்பு\nதென்னாப்பிரிக்கா வீரர் ஒருவருக்கு கொரோனா: இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஒத்திவைப்பு\nஇந்தியா - ஆஸி. இடையேயான முதல் டி20: ஆஸ்திரேலியா அணிக்கு 162 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அரைசதம் விளாசினார் இந்திய வீரர் கே.எல்.ராகுல்\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டி: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது ஆஸ்திரேலிய அணி\n× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 24ம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nativespecial.com/blog/tamil-food-science-part-3-salt/", "date_download": "2020-12-04T21:27:17Z", "digest": "sha1:BYJLLM23OEOUMXU5VXBUNV7C67D4UUUX", "length": 15319, "nlines": 88, "source_domain": "nativespecial.com", "title": "தமிழர் உணவின் அறிவியல் – (The Tamil Food Science) [Part 3/7] - Native Special International", "raw_content": "\nஅமெரிக்கா வாழ் ஆராய்ச்சியாளர் திரு. அலெக்ஸ் கோம்ஸ் அவர்களின் வழிகாட்டுதலில் nativespecial.com வெளியிடும் “தமிழர் உணவின் அறிவியல்” ஓர் ஆவணத் தொடர்\nநமது வாழ்வியலில் உப்பின் ஆரம்பம்:\nஉப்பு, உலகின் முதல் வணிகப் பொருள். உயிர் வாழ்விற்கு உப்பு அத்தியாவசியம். நமது உணர்வுகளைக் கடத்தும் நரம்பு மண்டலத்தின் இயக்கத்திற்கான காரணி உப்பு தான். எந்த சமூகம் உப்பின் தேவையை உணர்ந்து உற்பத்தி செய்யத் துவங்கியதோ அவையே நிலைத்து வாழ்ந்து நாகரிக வளர்ச்சி பெற்றது. எனவேதான் உலகின் பழமையான நாகரீகங்கள் அனைத்தும் ஆறும், கடலும் சேரும் டெல்டா பகுதிகளில் வளர்ந்தன. எகிப்தின் நைல் ஆற்றுப் படுகையும், தமிழகத்தின் காவேரி ஆற்றுப் படுகையும் தான் இவர்களின் தொன்மையான நாகரிகத்திற்கு அடிப்படை.\nமுத��ில் கடல் நீரை நேரடியாகத் தங்களின் உப்பின் தேவைக்குப் பயன்படுத்தினர் பிறகு அதனை நெய்து உப்புக் கல்லாக்கும் வழிமுறைகள் மெல்ல பயன்பாட்டிற்கு வந்தன. உலகின் முதல் உப்பளம் நமது வீட்டுத் தாளிப் பானைகள் தான். தாளிப் பானைகள் அடுக்குகளாக நமது வீடுகளில் கண்டிருப்போம், அதில் மேல் பானை எப்பொழுதும் உப்புப் பானையாகத் தான் இருக்கும். மேலும் முதல் பானை\nமூடி இல்லாத பானையாகத்தான் இருக்கும். அதில் கடல் நீர் நிரப்பி வைத்து அது காற்றில் மெல்லக் காய்ந்து உப்புக்கு கட்டியாகி விடும், பிறகு அதனை சமையலுக்குப் பயன்படுத்தினர். இந்த முறை உலகின் வேறெந்த பகுதியிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபிறகு நிலப் பகுதியில் உள்ள மக்களுக்கு உப்பின் தேவை இருந்த காரணத்தால் உப்பளங்கள் உருவாக்கப் பட்டு கடலோரப் பகுதிகளில் இருந்து உப்பு நிலப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப் பட்டது.\nநாகரிக மாற்றத்தில் உப்பின் பங்கு:\nஉப்பின் அத்தியாவசியத் தேவையினால் உலகின் முதல் வணிகப் பொருளானது உப்பு. கடல் கடந்து உப்பினை பல நாடுகளுக்கு அனுப்பிய முதல் அரசு பாண்டியர்களினது ஆகும். தூத்துக்குடி, கோவளம் ஆகிய இடங்களில் பெரும் உப்பளங்கள் நிறுவப் பட்டன. உப்பு விளையும் களத்துக்கு அளம் என்று பெயர். பெரிய உப்பளங்களுக்கு அரசர்களின் பட்டப் பெயர்களைச் சூட்டினர். கோவளம் (கோ அளம்) பெயர்க்க காரணமும் இதுதான்.\nஉப்பின் உற்பத்திற்குப் பின்னரே பதப் படுத்துதல் எனும் முறையே\nஉருவானது. உலகில் வளர்ந்து வந்த நாகரிகங்களில் உச்சானிக் கொம்பில் இருந்த தமிழர்கள் உப்பினைக் கொண்டு உணவினைப் பதப் படுத்தும் முறையைத் துவங்கினர். உப்பிற்கு நீரை உறிஞ்சும் திறன் உண்டு என்பதை அறிந்து, உணவுப் பொருளின் நீரினை உறிஞ்சி விட்டால் அதில் நுண்ணுயிர்கள் பெறுக வழி இல்லாமல் கெடாமல் இருக்கும் எனும் அறிவியல் அறிவின் விளைவாக ஊறுகாய், கருவாடு போன்ற உணவுப் பொருட்களை உருவாக்கினர். நார்த்தங்காய், எலுமிச்சை போன்ற பொருட்களை ஊறுகாய்க்கு பயன்படுத்திய காரணம் அவற்றில் தண்ணீர்\nகுறைவாகவும், சிட்ரிக் அமிலம் அதிகமாகவும் இருப்பதால் அதிக நேரம் காய வைக்கத் தேவை இல்லை.\nஇது மிகப் பெரிய நாகரிக மாற்றத்தை உருவாக்கியது. பயணத்தின் பொது உணவுத் தேவையை நிறைவு செய்ய, வறட்சி காலங்களுக்கு உணவைச் சேகரித்து வைத்துக் கொள்ள என பெரும் வாழ்வியல் மாற்றத்தினை ஏற்படுத்திய தருணம் இது. இன்றைய பெட்ரோல் போல அன்று உலகின் அதி முக்கிய வணிகப் பொருள் உப்பாக இருந்தது. அதன் வணிகம் பாண்டியர்களின் கையில் இருந்தது.\nசங்க இலக்கியத்தில் உப்பு வணிகம்:\nசேந்தன் பூதனார் பாடலொன்று அகநானூற்றில் இடம் பெற்றுள்ளது. இப்பாடலில் ‘வெண்கல் அமிழ்தம்’ என்று உப்பு உரைக்கப்பட்டுள்ளது.\nஅணங்குடை முந்நீர் பரந்த செறுவின்\nஉணங்குதிறம் பெயர்த்த வெண்கல் அமிழ்தம்\nகுடபுல மருங்கின் உய்ம்மார், புள்ஓர்த்துப்\nபடை அமைத்து எழுந்த பெருஞ்செல் ஆடவர்\nநிரைப்பரப் பொறைய நரைப்புறக் கழுதைக்\nகுறைக்குளம்பு உதைத்த கல்பிறழ் இயவு (அகம். 207: 1-6)\n‘கடலினது நீர் பரவிய உப்பளத்தில் விளைந்து நன்கு காய்ந்த அமிழ்தமாகிய வெண்ணிற உப்பினை மேற்குத் திசையில் உள்ள நாடுகளுக்குக் கொண்டு சென்று விற்பதற்காக, வீரம் மிக்க ஆடவர் நல்ல நிமித்தம் பார்ப்பர். அது தெரிந்தவுடன் படைகளை ஆயத்தம் செய்து உப்பு மூட்டைகளை வெண்மையான முதுகை உடைய கழுதைகளின் மீது ஏற்றிக்கொண்டு செல்வர். மலைச் சாரலில் அவை செல்லும் போது குளம்புகள் உதைப்பதால் கற்கள் பிறழ்ந்து கிடக்கும். அப்படிப்பட்ட கொடுமை யான பாலை நில வழியில் எம் மகளை அழைத்துக்கொண்டு போயிருக்கிறானே கொடுமைக்காரன்’ என்று வளர்ப்புத் தாய் புலம்புவதாக நீண்டு செல்லும்.\nநெய்தல் நிலப் பகுதியில் விளைந்த உப்பைப் பிற நாடுகளுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்யும் வாணிபத் தொழில் நடைபெற்றுள்ளதை இப்பாடல் வெளிப்படுத்துகிறது. நெய்தல் நிலமாகிய கடற்கரைப் பகுதிகள் தமிழ்நாட்டைச் சூழ்ந்திருந்த காரணத்தால் பரவலாக உப்பளங்கள் இருந்துள்ளன. உப்பு தமிழர் வாழ்க்கையில் நீண்ட பாரம்பரியம் மிக்கதும், ஆழமானதுமான பண்பாட்டுக் குறியீடு.\nஉப்பும், சக்கரையும் உற்பத்தி செய்யத் துவங்கிய முதல் சமூகம் வாழ்வியலின் அடுத்த கட்டமாக சமையலை நோக்கி நகர்ந்தது. இன்று வரை பல நாடுகளில் உணவு வேகவைத்தல் எனும் நிலை தாண்டாத சூழலில் நாம் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே சமையல் எனும் இடத்திற்கு நகர்ந்ததற்கான அடிப்படை உப்பும், சக்கரையும் உற்பத்தி செய்யத் துவங்கியதால் தான்.\nசமையலில் புளியின் பங்கும் அதன் அறிவியல் நோக்கங்கள் பற்றி அடுத்த பகுதியில் காண்���ோம்..\nஉப்பும், சக்கரையும் உற்பத்தி செய்யத் துவங்கிய முதல் சமூகம் வாழ்வியலின் அடுத்த கட்டமாக சமையலை நோக்கி நகர்ந்தது. இன்று வரை பல நாடுகளில் உணவு வேகவைத்தல் எனும் நிலை தாண்டாத சூழலில் நாம் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே சமையல் எனும் இடத்திற்கு நகர்ந்ததற்கான அடிப்படை உப்பும், சக்கரையும் உற்பத்தி செய்யத் துவங்கியதால் தான். சமையலில் புளியின் பங்கும் அதன் அறிவியல் நோக்கங்கள் பற்றி அடுத்த பகுதியில் காண்போம்.\nஎதிர்ப்பு சக்தி மிகுந்த போகரின் பாரம்பரிய மலை வாழை பஞ்சாமிர்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/hyundai/grand-i10/how-much-oil-does-an-emgine-have-for-grand-i10-12-l-2275346.htm?qna=postAns_0_0", "date_download": "2020-12-04T21:44:21Z", "digest": "sha1:UGO32RFPPQ5JWR3DWIRE7F6VQ3DXGMVJ", "length": 7449, "nlines": 206, "source_domain": "tamil.cardekho.com", "title": "How much oil does an emgine have for grand i10 1.2 l | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் கிராண்டு ஐ10\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்கிராண்டு ஐ10ஹூண்டாய் கிராண்டு ஐ10 faqsகிராண்டு ஐ10 1.2 எல் க்கு how much oil does an emgine have\n877 மதிப்பீடுகள் இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களுடன் ஹூண்டாய் கிராண்டு ஐ10 ஒப்பீடு\nஸ்விப்ட் போட்டியாக கிராண்டு ஐ10\nசெலரியோ போட்டியாக கிராண்டு ஐ10\nவாகன் ஆர் போட்டியாக கிராண்டு ஐ10\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of ஹூண்டாய் கிராண்டு ஐ10\nகிராண்டு ஐ10 ஸ்போர்ட்ஸ்Currently Viewing\nகிராண்டு ஐ10 மேக்னாCurrently Viewing\nஎல்லா கிராண்டு ஐ10 வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/tata/harrier/tata-harrier-while-locking-sunroof-is-automatic-lock-or-not-2295781.htm?qna=postAns_0_0", "date_download": "2020-12-04T21:29:13Z", "digest": "sha1:P5P5QKKGHPXHPZSXKKSCI4MQMPAHHLO3", "length": 11798, "nlines": 309, "source_domain": "tamil.cardekho.com", "title": "Tata Harrier while locking sunroof is automatic lock or not | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டாடா ஹெரியர்\nமுகப்புபுதிய கார்கள்டாடாஹெரியர்டாடா ஹெரியர் faqsடாடா ஹெரியர் while locking சன்ரூப் ஐஎஸ் ஆட்டோமெட்டிக் lock or not\n2228 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களுடன் டாடா ஹெரியர் ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஹெரியர் எக்ஸ்எம்ஏ ஏடிCurrently Viewing\nஹெரியர் எக்ஸ்டி இருண்ட பதிப்புCurrently Viewing\nஹெரியர் எக்ஸ்டி பிளஸ்Currently Viewing\nஹெரியர் camo எக்��்டி பிளஸ்Currently Viewing\nஹெரியர் எக்ஸ்டி பிளஸ் இருண்ட பதிப்புCurrently Viewing\nஹெரியர் camo எக்ஸிஇசட்Currently Viewing\nஹெரியர் எக்ஸிஇசட் இருண்ட பதிப்புCurrently Viewing\nஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ்Currently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ ஏடிCurrently Viewing\nஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ் dual toneCurrently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ dual tone ஏடி Currently Viewing\nஹெரியர் camo எக்ஸிஇசட் பிளஸ்Currently Viewing\nஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்புCurrently Viewing\nஹெரியர் camo தியாகோ எக்ஸ் இசட்ஏ ஏடிCurrently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ இருண்ட பதிப்பு ஏடிCurrently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் ஏடிCurrently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone ஏடி Currently Viewing\nஹெரியர் camo தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் ஏடிCurrently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் இருண்ட பதிப்பு ஏடிCurrently Viewing\nஎல்லா ஹெரியர் வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/lakshmi-rai-as-nira-radia-aid0136.html", "date_download": "2020-12-04T19:59:39Z", "digest": "sha1:NXTKOP32KDLUOUTG64HO7BBIYS25PISE", "length": 13161, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நீரா ராடியாவாக நடிக்கும் லட்சுமி ராய்!! | Lakshmi Rai as Nira Radia | நீரா ராடியாவாக நடிக்கும் லட்சுமி ராய்!! - Tamil Filmibeat", "raw_content": "\n44 min ago என்ன ஜூக் பாக்ஸ்ன்னு கூப்பிடுவாங்க.. இது சூப்பர் சிங்கர் இல்ல ஆஜீத்.. வெளியேற்ற தயாரான பிக் பாஸ்\n1 hr ago ரமேஷு.. ரமேஷு.. சரியான போடு போட்ட பிக் பாஸ்.. வாயடைத்துப் போன ஜித்தன்.. சிறப்பான தரமான சம்பவம்\n2 hrs ago தனியாக கொளுத்திப் போட்ட அர்ச்சனா.. நிஷா நேரடியாவே ஆரியிடம் ‘அதை’ கேட்டுவிட்டார்\n2 hrs ago அதிகமா ரிஸ்க் எடுக்காதீங்கன்னு சொன்ன தல.. ’இதயத்தை திருடாதே’ ஹீரோ நவீன் கலக்கல் பேட்டி\nNews இந்தியாவில் முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசியை பெற போகும் ஒரு கோடி பேர்.. யார் தெரியுமா\nAutomobiles டொயோட்டா பார்ச்சூனருக்கு தண்ணி காட்ட ஆரம்பித்த எம்ஜி க்ளோஸ்ட்டர்... எடுத்த எடுப்பிலேயே டாப் கியர்...\nSports இதெல்லாம் ஒத்துக்கவே முடியாது.. இந்திய அணி செய்த காரியம்.. எகிறிய ஆஸி, கேப்டன், கோச்.. பரபர சம்பவம்\nFinance மொரீஷியஸ் உடன் போட்டிப்போட்டு இந்தியாவில் முதலீடு செய்யும் கேமேன் தீவுகள்..\nLifestyle உடலுறவில் உங்களுக்கு சலிப்பு ஏற்படுவதற்கும் பிரச்சனை இருப்பதற்கும் இதுதான் காரணமாம்... \nEducation BECIL Recruitment 2020: பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழ���யாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீரா ராடியாவாக நடிக்கும் லட்சுமி ராய்\nவிரைவில் தயாராகவிருக்கும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் படத்தில் நீரா ராடியா வேடத்தில் நடிக்கிறார் லட்சுமி ராய்.\nசத்யராஜ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை ஜான் மனோகர் இயக்குகிறார். ஈரோடு ரவிச்சந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தில் நீரா ராடியா வேடம்தான் பிரதானமாக வைக்கப்பட்டுள்ளது.\nரூ 1.76 லட்சம் கோடி 2 ஜி முறைகேடுகள் குறித்த பல விவரங்கள் வெளியில் வந்ததே, இவரும் முன்னாள் அமைச்சர் ராசா - கனிமொழி- டாடா போன்றவர்களும் பேசிய ஆடியோ டேப் வெளியானதால்தான்.\nஇத்தனை முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் லட்சுமி ராய் நடிக்கிறார்.\nதமிழில் அஜீத்தின் மங்காத்தாவில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் லட்சுமிராய். 2 ஜி ஸ்பெக்ட்ரம் படத்தில் நடிப்பதன் மூலம், மீண்டும் பரபரப்பான சுற்றுக்கு தயாராகிறார் லட்சுமி ராய்.\nஇதுகுறித்து அவரிடம் கேட்டபோது, இன்னும் படம் குறித்து முழுமையாக எனக்குத் தெரியவில்லை. நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன். மற்றவற்றை இயக்குநர்தான் சொல்ல வேண்டும், என்றார் லட்சுமி ராய்.\nஒரு படத்திலாவது அப்படி நடிக்கணும்... ஆசைப்படும் லட்சுமி ராய்\nஒரு வழியா லட்சுமி ராய்க்கு வாய்ப்பு கிடைச்சுடுச்சு...\nடோணி பட இயக்குனர் மீது கோபத்தில் இருக்கும் லட்சுமிராய்\nஏழைக் குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய லட்சுமி ராய்\nஅகிராவுக்காக பாலிவுட் போன லட்சுமி ராய்\nஎனக்கு நாலு பாய் பிரண்ட் இருக்காங்க... டோணி ஒரு கறை: ராய் லட்சுமி\nஉண்மையை ஒத்துக்க தில் வேணும் - த்ரிஷாவை வாரும் லட்சுமி ராய்\nஆபாச வீடியோவில் இருப்பது நான் அல்ல\nமம்மூட்டி ஜோடியாக மீண்டும் லட்சுமி ராய்\n: படப்பிடிப்பில் பலப்பரீட்சையில் இறங்கிய நடிகைகள் லட்சுமி ராய், ராகினி திவேதி\nஹைய்யா.. சூப்பர் ஸ்டார் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லிட்டார் - துள்ளிக் குதிக்கும் நடிகை\nஇரும்புக் குதிரையிலிருந்து லட்சுமி ராய் நீக்கம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'கே.ஜி.எஃப்: சாப்டர் 2' படத்தின் டீசர் எப்போது தயாரிப்பாளர் சர்பிரைஸ் தகவல்.. ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅதுக்கு கைத்தட்டின கூட்டம்தான நீங்க.. உங்களுக்கு ஒரு நியாயம் எ���க்கு ஒரு நியாயமா.. மல்லுக்கட்டிய பாலா\nகுட் டே ஹேப்பினஸ் அவார்டுஸ்.. யார் யாருக்கு என்னென்ன அவார்டு.. பாலாஜிக்கு கொடுத்த அவார்ட பாருங்க\nபிரபல நடிகை Jayachithra Ganesh வீட்டில் நிகழ்ந்த இழப்பு | Amresh Ganesh\nSasikumar பட நடிகை Nikhila Vimal வீட்டில் நடந்த சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/25307-prohibition-will-continue-in-courtallam-collector-s-notice.html", "date_download": "2020-12-04T19:35:50Z", "digest": "sha1:G46H3IHVJEHGBGF2H5HY4NHD6YJS3GYX", "length": 11069, "nlines": 91, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "குற்றாலத்தில் தடை தொடரும் : ஆட்சியர் அறிவிப்பு - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nகுற்றாலத்தில் தடை தொடரும் : ஆட்சியர் அறிவிப்பு\nகுற்றாலத்தில் தடை தொடரும் : ஆட்சியர் அறிவிப்பு\nகொரோனா ஊரடங்கு காரணமாக குற்றாலத்தில் சுற்றுலா அனுமதிக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்தார். தென்காசி மாவட்டத்தில் புதியதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் சமீரன் சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்ததித்த மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியதாவது, தென்காசி மாவட்டம் வளர்ந்து வரக்கூடிய மாவட்டமாகும். எனவே தமிழக அரசின் சார்பில் அதிக பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று மாவட்டத்தில் வெகுவாகக் குறைந்து வருகிறது.\nதற்போது தினமும் பத்திற்கும் குறைவான எண்ணிக்கையிலேயே கொரானா தோரற்று பாதிப்பு காரணமாக சுற்றுலாத்தலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அண்டை மாநில எல்லைக்கு அருகில் உள்ளது. எனவே தான் அங்கு சுற்றுலா பயணிகள் வர அனுமதி அளிப்பது உடனடியான செய்ய கூடிய விஷயம் அல்ல. எனவே அரசு இது குறித்து ஒரு தெளிவான முடிவுக்கு வரும் வரை குற்றாலத்தில் தடை உத்தரவு தொடரும் என தெரிவித்துள்ளார். இதனிடையே பலத்த மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nரஜினிகாந்த் அரசியலில் ஜொலிக்கமாட்டார்: சொல்வது யார் தெரியுமா\nமுதலில் கட்சியைப் பதிவு செய்யட்டும்.. ரஜினி குறித்து முதல்வர் பதில்\n3 கணவர்களை ஏமாற்றி உல்லாசமாக ஊர்சுற்றிய இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்.. ஈரோட்டில் பரபரப்பு..\nசிதம்பரம் நடராஜர் கோயிலுக்���ுள் சூழ்ந்தது வெள்ளம்\nஅர்ஜுனமூர்த்தி எனது தந்தைக்கு ஆலோசகராக இருந்ததில்லை.. தயாநிதி மாறன் மறுப்பு\nரூ.37000 தாண்டியது தங்கத்தின் விலை\nபிரேத பரிசோதனையின் போது மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் : உயர்நீதிமன்றம் உத்தரவு\nகட்சிகள் வசதிக்காக மாவட்டங்களைப் பிரிப்பது ஏற்கத்தக்கதல்ல: உயர்நீதிமன்றம்\nவாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் கூட்டணி.. ஓபிஎஸ் போடும் கணக்கு என்ன\nலேட்டா... லேட்டஸ்டா... - ரஜினி அரசியல் என்ட்ரிக்கு என்ன ரியாக்சன்\n14,000 செல்போன்கள் கொள்ளை : தேசிய புலனாய்வு முகமைக்கு வழக்கு மாற்றம்\nரஜினியின் புதிய கட்சிக்கு பாஜக நிர்வாகி தலைமை.. கமல் கட்சி பரபரப்பு தகவல்..\nதமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றும் நேரம் வந்து விட்டது.. ரஜினி பேட்டி முழு விவரம்..\nபழனியில் நிலத்தகராறு காரணமாக துப்பாக்கி சூடு: இருவர் படுகாயம்\nநீதிமன்றத்தில் கதறி அழுத நடிகை.. கண்டு கொள்ளாத பெண் நீதிபதி.. அரசுத் தரப்பு பரபரப்பு புகார்\nடிசம்பர் 8ம் தேதி பந்த்: விவசாயிகள் அழைப்பு\nலெஸ்பியன் கதாபாத்திரத்தில் ஆபாசமாக நடிக்கும் அஞ்சலி.. பரபரப்பு தகவல்..\nதேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nவாட்ஸ்அப் வெப்பில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதி\nஇரத்த அழுத்தத்தை குறைக்கும் துளசி டீ செய்வது எப்படி\nசோளாப்பூரிக்கு ஏற்ற சுவையான சன்னா மசாலா ரெசிபி..\nரஜினிகாந்த் அரசியலில் ஜொலிக்கமாட்டார்: சொல்வது யார் தெரியுமா\nமுதல் இடத்துக்கு மல்லுக்கட்டும் போட்டியாளர்கள்.. பாலாவின் பிறந்த நாள் கொண்டாட்டம்.. நேற்று என்ன நடந்தது\nஇந்தியாவின் 100 செல்வந்தர் பெண்கள்.. முதலிடம் பிடித்த ரோஷினி நாடார்\nஅமைச்சரின் இரவு விருந்துக்கு போகமறுப்பு.. பிரபல நடிகையின் படப்பிடிப்புக்கு தடை\nஆதிதிராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nவாய்விட்ட மஞ்ச்ரேக்கர்... கெத்து காட்டிய நடராஜன்\nசமூக வலைதளங்களில் சோகமான போட்டோக்கள்.. பிரபல பாடகிக்கு என்ன ஆச்சு\nஒரு மாதத்திற்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை\nதிருமணம் செய்யாமல் இணைந்து வாழும் நட்சத்திர ஜோடிகள்..\nஆண் குழந்தை இல்லாத ஏக்கம் 4 பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி\nஒரே நேரத்தில் ஆறு பெண்கள் கர்ப்பம் ஆன ஆச்சரியம்.. திருமண நிகழ்ச்சியில் கெத்தாக கலந���து கொண்ட ஆண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-04T21:16:02Z", "digest": "sha1:L5L3ATDQSGVLI6XECDNXBG4NMQGUJ5Y4", "length": 21755, "nlines": 104, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அஜந்தா குகைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅஜந்தா குகைகள் (Ajanta Caves, Ajiṇṭhā leni; மராத்தி: अजिंठा लेणी): என்பவை இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புத்த மத சிற்பங்களும் ஓவியங்களும் காணப்படும், குகைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயில்கள் ஆகும். மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் இருந்து 107 கி.மீ தொலைவில் உள்ள அழகான கிராமம் அஜந்தா. இங்கிருந்து 12கி.மீ தொலைவில் காணப்படும் குடைவரைக்-கோவில்களும், ஓவியங்களும் அமைந்துள்ள இடம் கிராமத்தின் பெயரால் அஜந்தா குகைகள் என அழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் புத்தமதக் கொள்கைகளை முதன்மைப்படுத்தியும், புத்தரின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை சித்தரித்தும் உருவாக்கப்பட்டவை.[1][2] குகைகளை முன்பு மழைக்காலத்தில் ஓய்வெடுக்கும் இடமாக புத்தபிட்சுகள் பயன்படுத்தியிருக்கின்றனர். கி.மு.2 முதல் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் பல்வேறு கட்டமாக இவை உருவாக்கப்பட்டுள்ளன.[3] இந்தியத் தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்பட்டுவரும்[4] அஜந்தா குகைகள் பற்றி சீனப்பயணி யுவான் சுவாங் குறிப்பெழுதியிருக்கிறார்.\nயுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்\nஉலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்\nசிற்பஙகளை புத்த குடைவரைச் சிற்பங்கள் பக்கத்தில் காணலாம்.\n2 உலகப் பாரம்பரியச் சின்னம்\n5 ஓவியங்களின் மையக் கருத்து\nகுதிரைக் குளம்பு வடிவஅசந்தா குகைகளின் அமைவிடம்\nஏப்ரல் 1819இல் சென்னை மாகாணத்தைச்சேர்ந்த பிரித்தானிய அதிகாரியான ஜான் ஸ்மித் வேட்டையாடுவதற்காக அஜந்தா காட்டுக்குள் சென்றார். ஒரு புலியை அவர் துரத்திச்சென்றபோது மாடுமேய்க்கும் பையன் ஒருவன் புலிகள் தங்குமிடம் என இக்குகைகளை சுட்டிக்காட்டினான். புதர்மண்டி மூடிக்கிடந்த பத்தாவது குகைக்குள் சென்று அவர் ஓவியங்களைக் கண்டுபிடித்தார். அவ்வாறு கிட்டத்தட்ட ஆயிரத்தி இருநூறு வருடங்களாக மறைந்து கிடந்த அஜந்தா குகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. வகோரா நீரோடையை தொட்டபடி குதிரைக்குளம்பு போன்ற வடிவத்தில் நீண்டுகிடக்கும் குகைகளின் உயரம் சுமார் 76 மீட்டர் ஆகும்.[5] இங்கு நடந்த பல்வேறுகட்ட அகழ்வாராய்ச்சிகளில் இதுவரையிலும் 30 குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்பது பத்து பத்தொன்பது இருபத்தாறு இருபத்தொன்பதாம் குகைகள் சைத்யங்கள். அதாவது பௌத்த வழிபாட்டிடங்கள். எஞ்சியவை துறவியர் தங்கும் விகாரங்கள்.\nகலைநயம் மிக்க பெரிய தூண்கள், மண்டபங்கள், சிலைகள், புத்தரின் பல்வேறு வடிவங்கள் என ஒவ்வொரு குகையிலும் ஒவ்வொருவகை ஆச்சரியம் நிரம்பியிருப்பதும் அஜந்தாவின் கூடுதல் சிறப்பு. இதை 1983 ஆம் ஆண்டில் உலகப்பண்பாட்டுச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.\nஅஜந்தா ஓவியங்கள் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் பர்தாபூர் எனும் ஊரில் உள்ள குகைகளில் இயற்கை முறையில் வரையப்பட்ட ஓவியங்கள்ஆகும். இவை கிமு 200 முதல் கிபி 650 வரையான பல்வேறுபட்ட காலப்பகுதியில் வரைந்தவை. இங்கு தனித்து இருக்கும் கணவாய் ஒன்றில் செங்குத்தாக மிகப்பெரிய பாறை ஒன்றில் இருபத்தொன்பது குகைகள் குடையப்பட்டுள்ளன.இதில் ஐந்து குகைகளில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.[6] இவை கிமு 200 முதல் கிபி 650 வரையான பல்வேறுபட்ட காலப்பகுதியில் வரைந்தவை. பௌத்த மதக் கொள்கைகளை முதன்மைப்படுத்தி இந்த ஓவியங்கள் வரையப்பட்டன. இக்குகைகளில் ஓவியங்கள் தரையைத் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. பாறைகளில் மட்டுமல்லாமல், கூரைகளிலும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அஜந்தாகுகை ஓவியங்கள் குகையின் கற்சுவர்மேல் களிமண்ணும் சாணியும் கலந்த கலவை பூசப்பட்டு அதன் மேல் சுண்ணாம்புச்சாந்து பூசப்பட்டு இறுக்கப்பட்ட பரப்பில் பலவண்ணக் கூழாங்கற்களை அரைத்து உருவாக்கப்பட்ட நிறங்களைக்கொண்டு வரையப்பட்டவை. சுண்ணாம்புச்சாந்து இறுகுவதற்குள் வரையப்பட்டுவிடுவதனால் கூழாங்கல்சாந்து உறுதியாகவே ஒட்டிக்கொள்கிறது. இவை தாவர வண்ணங்கள் அல்ல. இயற்கை வண்னங்கள். ஆகவேதான் இரண்டாயிரம் வருடங்களாகியும் வண்ணம் மங்காமலிருக்கின்றன. இவ்வோவியங்கள் புத்த சாதகக் கதைகளில் வரும் காட்சிகள் ஆகும். பல இடங்களில் ஓவியங்கள் மனித நடவடிக்கைகளாலும் கால ஓட்டத்தினாலும் சிதிலமடைந்துள்ளன.\nஅஜந்தா குகைகளின் நூறு அடிக்கும் கீழே ஒரு நதி ஓடுகிறது. இத்தகைய இயற்கைச் சூழலால் ஏற்பட்ட காடுகள் இக்குகைகளை மறைத்து வி���்டன. கி.பி. 1819 இல் தான் முதன் முதலாக இக்குகைகளும் ஓவியங்களும் ஐரோப்பியர்களால் கண்டறியப்பட்டன. அதன் பிறகு முதன்முதலாக மும்பை ஓவியக்கலாசலை மாணவர்கள் இவ்வோவியங்களை நகலெடுத்தனர். பின்னர் 1912 இல் கர்னல் கோலுபெவ் என்பவர் செம்மையான முறையில் புகைப்படம் எடுத்தார். லேடி ஹெர்ரிங் குஹாமும் என்பவரும் நகல் எடுத்தார். ஐரோப்பியர்கள் முயற்சியால் அஜந்தா குகை ஓவியங்கள் வெளியுலகுக்குத் தெரிய வ்ந்தது. இதற்கு முன்பு வரை இத்தாலிய ஓவியக் கலையே தொன்மை வாய்ந்தது என ஐரோப்பியர்கள் போற்றி வந்தனர். அஜந்தா குகை ஓவியங்களின் மேன்மையைக் கண்ட பின்னர் இத்தாலிய ஓவியக் கலை தோன்றுவதற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பே, இந்திய ஓவியக் கலை முழு வளர்ச்சி பெற்றிருந்தது உலகுக்கு வெளியாயிற்ரு.\nகி.பி இரண்டாம் நூற்றாண்டில் நாகர் வகுப்பைச் சேர்ந்த கலைஞர்கள் அஜந்தா ஓவியங்கள் பலவற்றை வரைந்தனர். அதன் பின்னர் பல நூற்றாண்டுகள் சிறந்த ஓவியக் கலைஞர்கள் தோன்றவில்லை. கி.பி. 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டில் 'புத்தபக்சன்' என்னும் மன்னன் காலத்தில் 'பிம்பசாரன்' என்னும் கலைஞன் இக்கலைக்குப் புத்துயிரளித்தான்' என்று தாராநாத் என்னும் அறிஞர் கூறுகிறார்.[7]\nஅஜந்தா குகை ஓவியங்கள் பெரும்பாலும் புத்தர் தொடர்பான கதைகளையே கூறுகின்றன. இக்கதைகள் யாவும் புத்த ஜாதகக்கதைகளிலிருந்து எடுக்கப்பட்டவை. அஜந்தா ஓவியங்களில் அகம் தொடர்பான ஓவியங்கள் பல உள்ளன. அவை புத்தர் துறவறம் பூணுவதற்கு முன்னைய வாழ்க்கை நிலையைக் குறிப்பனவாகும் என சுதேசமித்திடன் பத்திரிக்கையின் துணை ஆசிரியர் பி. கோதண்டராமன் குறிப்பிடுகிறார்.[8]\nஅஜந்தா மனித உருவங்கள் அனைத்தும் உயிரோவியங்களாகவே காணப்படுகின்றன. பெண்களின் உருவங்களே ஓவியன்க்களின் அழகுக்கு அழகு சேர்க்க்கின்றன. பெண் ஓவியங்களே அஜந்தா கலையின் சிறப்பியல்பாகும். பெண்ணின் பல்வேறு மனநிலைகளையும் எண்ணற்ற அழகிய தோற்றங்களையும் ஓவியங்களாகத் தீட்டியுள்ளனர். ஓவியங்களில் பெண்களின் நீள்விழிகள், நுண்ணிடை, மெல்விரல்கள், மகளிரின் கூந்தல் ஒப்பனைகள் முதலியன இந்திய ஓவியக் கலையின் சிறப்பிற்கு எடுத்துக் காட்டாகும். எனவே அஜந்தா ஓவியங்கள் இந்திய ஓவியங்களின் அடிநிலையாக அமைந்துள்ளன எனக் கலைக்களஞ்சியம் எடுத்துரைக்கிறது [9]\nஅஜந்தாவி���் ஐந்து குகைகளில் ஓவியங்கள் இருக்கின்றன . பெரும்பாலான ஓவியங்கள் இன்று சிதைந்த நிலையிலேயே உள்ளன. 1910இல் அஜந்தாவுக்கு வந்த வங்கபாணி ஓவியர்களான தேவேந்திரநாத் தாகூர் போன்றவர்கள் அதை ஓரளவு நன்றாகவே பிரதி எடுத்திருக்கிறார்கள். சுதந்திர இந்தியாவின் ஐம்பதாண்டுக்காலத்தில் ஓவியங்களின் பெரும்பகுதி அழிந்துவிட்டிருக்கிறது. பல புகழ்பெற்ற ஓவியங்களில் சில வண்ணத்தீற்றல்களை மட்டுமே காணமுடிகிறது. சில குகைகளில் ஓவியங்களின் சிதிலங்கள் மட்டுமே உள்ளன. ஆனாலும் புகழ்பெற்ற கரியநிற அழகி, போதிசத்வ வஜ்ரபாணி, போதிசத்வ பத்மபாணி போன்ற ஒவியங்கள் புகழ் பெற்றவையாகும்.[10]\n↑ முனைவர் பாக்யமேரி, ஆயகலைகள். பக்கம் 48.(வெளியீடும் ஆண்டும் தெரியவில்லை.\n↑ முனைவர் பாக்யமேரி, ஆயகலைகள். பக்கம் 49 .(வெளியீடும் ஆண்டும் தெரியவில்லை.\n↑ ஓவியக்கலை - வரலாறு ப: 63\n↑ கலைக்களஞ்சியம், தொகுதி 2, பக்.739-740\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மே 2020, 10:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/corona-in-tn-105-affected-today/", "date_download": "2020-12-04T20:54:16Z", "digest": "sha1:T5WWEW6R4JJXNAJQFTVFZ5OFEUWNCUFC", "length": 11968, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "கொரோனா : தமிழகத்தில் இன்று புதியதாக 105 பேர் பாதிப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா : தமிழகத்தில் இன்று புதியதாக 105 பேர் பாதிப்பு\nஇன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 105 உயர்ந்து மொத்த எண்ணிக்கை 1477 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த நாடெங்கும் மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஆயினும் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nஇதையொட்டி மத்திய மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.\nஆயினும் கொரோனா தொற்று குற���ந்த பாடில்லை\nதமிழக அரசு சுகாதாரத்துறை இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஅதன்படி இன்று மட்டும் 105 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.\nஇத்துடன் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1477 ஆக உயர்ந்துள்ளது.\nஇன்று சென்னையில் மட்டும் 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா : தமிழகத்தில் இன்று 106 பேர் பாதிப்பு கொரோனா : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்குப் பாதிப்பு – மொத்த எண்ணிக்கை 7204 கொரோனா : மருத்துவ நிபுணர்களுடன் இன்று தமிழக முதல்வர் ஆலோசனை\nPrevious 2 வாரங்களாக 54 மாவட்டங்களில் புது கொரோனா தொற்று இல்லை : மத்திய அரசு\nNext தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா: மருத்துவர், 10ம் வகுப்பு மாணவருக்கும் பாதிப்பு\nசிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் 43 வருடங்களுக்குப் பிறகு வெள்ளநீர் புகுந்தது\n4 hours ago ரேவ்ஸ்ரீ\n7 சாதிகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் பொதுப்பெயரிட பரிந்துரை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஅடுத்த 2 நாட்களுக்குத் தமிழகத்தில் மழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம்\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் முன்பதிவு\nமாஸ்கோ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி…\nஇந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்\nசென்னை: “இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோன தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்” பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில்…\n4 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்\nஜோ பைடன் அமைச்சரவையில் சுகாதார குழுவின் இணைத் தலைவராக விவேக் மூர்த்தி நியமனம்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஎச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஇத்தாலியின் நபோலி கால்பந்து ஸ்டேடியத்திற்கு மாரடோனா பெயர்..\nஉத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/10/K_40.html", "date_download": "2020-12-04T21:03:21Z", "digest": "sha1:25HQPRA3ILSJ54FB7HYG3PAPPXBTJCM5", "length": 6594, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "70 இலட்சத்தைக் கடந்தது இந்தியாவில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / 70 இலட்சத்தைக் கடந்தது இந்தியாவில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை\n70 இலட்சத்தைக் கடந்தது இந்தியாவில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை\nஇலக்கியா அக்டோபர் 11, 2020\nஇந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 70 இலட்சத்தைக் கடந்துள்ளது.\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸினால் அமெரிக்காவை அடுத்து அதிக பாதிப்பை கொண்ட நாடாக இந்தியா இடம்பிடித்துள்ளது.\nஇந்தியாவில் கடந்த 13 நாட்களில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பத்து இலட்சம் அதிகரித்துள்ளது.\nநேற்று மாத்திரம் 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 70 இலட்சத்து 51 ஆயிரத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது.\nஇதேநேரம் நேற்று மாத்திரம் 921இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்ச்து 8 ஆயிரத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது.\nஇதேவேளை கொரோனா தொற்றில் இருந்து இந்தியாவில் இதுவரை 60 இலட்சத்து 74 ஆயிரத்து 863 பேர் குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 8 இலட்சத்து 68 ஆயிரத்து 309 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nஅவர்களில் 8 ஆயிரத்து 944 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.\nஅமெரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/76832", "date_download": "2020-12-04T19:55:38Z", "digest": "sha1:HNLWE4CV2OEQF54A7NFZT6R76XCBHNO6", "length": 17821, "nlines": 181, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "மஸ்காரா போடுவது எப்படி ? - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nகட்சியின் இரண்டு முக்கிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து அறிமுகப்படுத்தினார் நடிகர்...\nஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு: அரசியலுக்கு...\nபிரித்தானியாவில் அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி யாருக்கு முன்னுரிமை\nஇலங்கையில் கரையைக் கடந்த புரெவி புயல்… மீண்டும் உருவாகும் புதிய...\nஇது நடந்தால்… புத்தாண்டில் உற்றார் உறவினர்களை புதைக்க தயாராக வேண்டும்:...\nகொரோனாவைக் கட்டுப்படுத்த லாக்டெளன் அறிவித்துள்ள ஆஸ்திரேலியா\nமீண்டும் வருகிறது ட்ரம்ப் ஆட்சி: பரபரப்பை கிளப்பிய மைக் பாம்பியோ\nரெடியான கொரோனா தடுப்பூசி மருந்து… உற்பத்தியைத் தொடங்கிய ஆஸ்திரேலியா\nபிரித்தானியா மக்களுக்கு கிறிஸ்துமஸ் முதல்.. கொரோனா தடுப்பூசி குறித்து வெளியான...\n“அதிபர் தேர்தலில் வெற்றி பெற போகிறேன்” : ஜோ பைடன்\nகண் இமை முடிகளுக்கான மஸ்காரா வாங்குவதில் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு முடிவுக்கு வருவதற்கு முன், கண் இமை முடிகளுக்கான மஸ்காரா குறித்து நன்கு அறிந்து கொள்ளுங்கள். குறுகிய கண் இமைகளுக்கு, அத்தியாவசிய எண்ணெய்களால் செறிவூட்டப்பட்ட நீளமான மஸ்காரா மற்றும் தடிமனாகவும் பருமனாகவும் கொண்ட ஒரு தொகுதி மஸ்காராவைத் தேர்ந்தெடுக்கவும்.\nவாட்டர் ப்ரூப் அல்லது சாதாரண மஸ்காரா கடைகளில் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம். வாட்டர் ப்ரூப் மஸ்காராவை தினமும் பயன்படுத்தினால் உங்கள் கண் இமை முடிகளை காயப்படுத்தலாம். ��னால் இந்த வகை மஸ்காரா நீண்ட காலமாக நீடிக்கும். மேக்கப் ரிமூவரின் உதவியின்றி அதை அகற்றுவது கடினம். இந்த வகை மஸ்காராவை அதிகமாகப் பயன்படுத்தினால் பலவீனமான, உலர்ந்த மற்றும் உடையக் கூடிய அபாயங்களை இமை முடிகளுக்கு வழிவகுக்கும்.\nநீங்கள் ஒரு சரியான பூச்சு விரும்பினால் ஒரு கண் கர்லர் வாங்க வேண்டியது அவசியம். கண் கர்லர் உங்கள் கண் இமைகளுக்கு கூடுதல் விளிம்பைச் சேர்க்கிறது. இமை முடிகளை நீளமாகக் காண அவற்றை மேல்நோக்கி உயர்த்தும். தீங்கு விளைவிக்காத மென்மையான ரப்பர் திண்டுடன் எப்போதும் ஒரு ஐ கர்லரை வாங்கவும்.\nமஸ்காராக்களில் பரவலான வண்ணங்கள் கிடைக்கின்றன. பொதுவாக நாம் கருப்பு அல்லது பழுப்பு நிற மஸ்காராவை வாங்குவோம். ஆனால் வெவ்வேறு நிற மஸ்காராக்களை ஆராய்ந்து அதை பயன்படுத்தி பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். உங்கள் கண் இமை முடிகளுக்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப நிறத்தை தேர்வு செய்யலாம். ஒவ்வொரு வண்ணத்திற்கும் அதன் பாணியின் சொந்த வரையறை உள்ளது.\nகண் இமை முடிகளுக்கு மஸ்காரா பயன்படுத்துவதற்கு முன்பு ஐ மேக்கப் அணியலாம். அதற்காக நடுநிலை ஐ ஷேடோ தட்டு பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்க.\nகண் இமை முடிகளை சுருள வைக்க ஐ கர்லர் பயன்படுத்தவும். உங்கள் கண் இமைகளுக்கு கீழே உங்கள் கர்லரை வைத்து 10 முதல் 15 விநாடிகள் மெதுவாக இமைக்கு முடிகளுக்கு எதிராக அழுத்தவும். மேலும் வியத்தகு, நீண்ட கண் இமைகளை பெறும்வரை இந்த வழிமுறையை மீண்டும் செய்யவும்.\nஉங்கள் கண்களை ஓரளவு மேல்நோக்கி உயர்த்துங்கள், இதன்மூலம் உங்களை ஒரு கண்ணாடியில் பார்த்து, மஸ்காரா குச்சியை உங்கள் கண் இமைக்கு நெருக்கமாக கொண்டு வரலாம். உங்கள் கண் படபடக்கும் என்றால், நீங்கள் வாயைத் திறக்க வேண்டும், இது சிமிட்டுவதை கடினமாக்குகிறது.\nஇப்போது, கண் இமை முடிகளுக்கு மஸ்காராவை தடவி, உங்கள் இமைகளின் முடி வேர்களுக்கு எதிராக மஸ்காரா குச்சியை வைத்து, அவை முழுதாகவும் நீளமாகவும் தோன்றும். அசைவற்ற இயக்கம் இல்லாமல் வெளி நோக்கி மெதுவாக குச்சியை வெளியே இழுக்கவும்.\nவசீகரிக்கும் இமை முடிகளுக்கு, மஸ்காரா கலவை 15-30 வினாடிகள் உலரும் வரை காத்திருக்கவும். பின்னர் மீண்டும் உங்கள் இமை முடிகளை சுருட்டவும்.\nதடிமனான மற்றும் நீண்ட இமை முடிகளை பெற இரண்டாவது க���ட் மஸ்காராவைப் பயன்படுத்துங்கள். சீரற்ற தன்மையையும், தடுமாற்றத்தையும் தவிர்க்க உங்கள் மஸ்காரா குச்சியை முன்னும் பின்னுமாக நகர்த்தவும். உங்கள் இமை முடிகளின் எந்த பகுதியையும் புறக்கணிக்காதீர்கள்.\nஉங்கள் கீழ் கண் இமை முடிகளுக்கு மஸ்காரா பயன்படுத்த, ஸ்பாஞ்ச்சை உங்கள் கண்களுக்குக் கீழே வைக்கவும். கண்களைத் திறந்து, தூரிகையைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் இமை முடிகளின் வேர்களில் மட்டுமே மஸ்காராவைப் பயன்படுத்துங்கள் மற்றும் முடித்த தொடுதலுக்காக, மஸ்காராவை குச்சியின் நுனியால் மீதமுள்ள கீழ் இமை முடிகளுக்கு மேல் தடவவும்.\nஎடுப்பார் கைப்பிள்ளை, முதுகெலும்பில்லாதவர், சர்வாதிகாரி: ஒரு வார்த்தை சொன்னதற்காக போரிஸ் ஜான்சனை கிழித்துத் தொங்கவிட்ட முன்னாள் காதலி\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகும் 10 ஆயிரம் பேரில் 28 பேர் உயிரிழக்கும் அபாயம்\nபெண்களின் கழுத்தின் கருமையை போக்க\nஉலரும் உதடுகளை பாதுகாக்க எளிய வீட்டு வைத்தியம்\n8 லிங்கங்களை வழிபட்டால் கோடி புண்ணியம் December 4, 2020\nலச்ச கொட்டை கீரை பொரியல் December 4, 2020\nபப்பாளியின் நன்மைகள் December 4, 2020\nபெருமாள் கோவில் புளியோதரை செய்வது எப்படி \nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (11)\nசிறுகுறிஞ்சான் மூலிகையின் மருத்துவ குணங்கள் \nவெளியானது லொஸ்லியா தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை… உண்மை காரணம் இதோ\nதந்தையின் திடீர் மரணம்… அப்பாவின் பிரிவை அன்றே கண்ணீர் மல்க கதறிய லொஸ்லியா\nகுருப்பெயர்ச்சி பலன்கள்.. ஏழாம் இடத்தில் குரு உச்சக்கட்ட யோகத்தைப் பெறும் கடகம்\n8 லிங்கங்களை வழிபட்டால் கோடி புண்ணியம்\nலச்ச கொட்டை கீரை பொரியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/10/22/political-leaders-condemn-arrest-of-stanswamy/", "date_download": "2020-12-04T20:29:17Z", "digest": "sha1:JVXN76DTRP56IAYDHW7S53QXWL6CWSIE", "length": 36186, "nlines": 214, "source_domain": "www.vinavu.com", "title": "இன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபெற்றோர் சம்மதத்துடனான காதல் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய யோகி அரசு \nடெல்லி சலோ : விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டார் சந்திர சேகர் ஆசாத் ராவண்\n இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை \nபத்திரிகையாளர் சித்திக் கப்பானை ���ித்திரவதை செய்த உ.பி போலீசு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nடெல்லி சலோ : தன்னெழுச்சி அல்ல வர்க்கரீதியாக அணி திரட்டப்பட்ட விவசாயிகளின் பேரெழுச்சி…\nவிவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை \nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கான ஜீன்ஸ் பாக்கெட்டில் செல்போன் நுழைவதில்லை ஏன் \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம���\nடெல்லி விவசாயிகள் மீதான ஒடுக்குமுறையை நிறுத்து \nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தருமபுரியில் ஆர்ப்பாட்டம் \nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகுவாட் கூட்டணி : சீனாவிற்கு எதிரான இராணுவ முஸ்தீபு \nபாசிச குற்றக் கும்பலை தண்டிப்பது எப்படி || புதிய ஜனநாயகம் டிசம்பர் 2020…\nசந்தர்ப்பவாதத்தை களைய மார்க்சிய லெனினியத்தை கசடற கற்போம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு நீதிமன்றம் சட்டங்கள் – தீர்ப்புகள் இன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபாசிச ஆட்சியில் இன்று பழங்குடியின சமுதாயத்தினருக்கு ஆதரவாகப் போராடிய சமூக செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து களமிறங்கவில்லையினில் நாளை நமக்கும் இதே நிலைதான் ஏற்படும்.\nBy வினவு செய்திப் பிரிவு\nஎல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் புதன்கிழமை அன்று தங்களது பரஸ்பர ஆதரவை தெரிவித்து தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். மேலும் கடுமையான ஊபா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.\n“மக்களின் உரிமைகளை பறிப்பதற்கான” அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து மக்கள் தங்களது மவுனத்தை கலைக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.\nஅக்டோபர் 8-ம் தேதி, பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடக்கூடிய 83 வயதான சமூக செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமி கைது செய்யப்பட்டார். எல்கர் பரிஷத் வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பின் சமீபத்திய கைது இதுதான். ஸ்டான் சுவாமி பக்கவ���த நோயாளி மட்டுமின்றி வேறு பிற உடல்நல குறைபாடுகளாலும் துன்புற்றுக் கொண்டிருக்கையில் கொரானா தொற்று காலத்தில் அவர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருப்பதையொட்டி, சமூக செயற்பாட்டாளர்களும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.\nகுடிமக்கள் உரிமைக்கான மக்கள் நடுவம் (பி.யூ.சி.எல்) ஏற்பாடு செய்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், விளிம்பு நிலை மக்களின் குரல்வளையை நெறிப்பதற்கு மத்திய அரசாங்கம் முயற்சிப்பதாகக் கூறினார். ஒரு வீடியோ காணொளி செய்தியில், தற்போதைய மத்திய அரசாங்கத்தின் கீழ், ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் ஜனநாயக கட்டமைப்புகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.\n“இன்று மத்தியில் அமர்ந்திருக்கும் என்டிஏ அரசாங்கமானது, ஆதிவாசிகள், தலித்துகள் மற்றும் பிற விளிம்பு நிலை மக்கள் என ஏழை எளிய மக்களுக்காக பேசுவோரின் குரல்களை நெறிக்கிறது, பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்கள் துன்புறுத்தப்படுகின்றன, ஒரு மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் அதன் சொந்த அரசியல் நலனுக்காக”வெவ்வேறு குழுக்கள் மற்றும் அமைப்புகளை வைத்துக்கொண்டு அதன் மூலம் இன்று நம் நாட்டு அரசியலமைப்பின் அனைத்து இயந்திரங்களையும் பலவீனமடைய செய்து வருகின்றது..\n“நாடு எங்கு செல்கிறது என்பதைப் பற்றி சிந்திக்க இது நம்மை நிர்ப்பந்திக்கிறது. ஸ்டான் சுவாமியைப் போன்ற முக்கியமானவர் ஒருவர் கைது செய்யப்பட்டபோது அது இன்று எல்லா வரம்புகளையும் தாண்டிவிட்டது.. அவர் ஜார்கண்டில் உள்ள, தொலைதூர கிராமங்களில், காடுகளில் அலைந்து, இங்குள்ள ஆதிவாசிகள், தலித்துகள் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு உதவி கிடைக்க செய்யும் பொருட்டு பல ஆண்டுகளாக அம்மக்களுக்காக செயல்படக்கூடியவர். இவரின் கைது என்பது மிகவும் வேதனையளிக்கிறது. ஸ்டான் சுவாமி பல நோய்களால் பாதிக்கப்பட்டிருக்க கூடியவர். ”என்று சோரன் கூறினார்.\nமத்திய அரசால் தெளிவாக இலக்கு வைக்கப்பட்ட மக்கள் விரோத வழிமுறையை எல்லா தரப்பட்ட எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள நமக்குள் எந்த பிரச்சினையும் இருக்க கூடாது. “இன்று ஸ்டான்சுவாமி கைது செய்யப்பட்டிருக்கிற முறையானது நாளை நம்மில் எ��ருக்கும் நிகழக்கூடும். அல்லது மக்களை கொல்ல இது அவர்களுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.” என்றார் சோரன்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் திமுகவின் கனிமொழி ஆகியோர் சிவில் சமூகக் குழுக்களையும் பொதுமக்களையும் “மக்களின் உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்கள்”குறித்த தங்களின் அமைதியை கலைந்து கொண்டு போராடத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.\n“என்ன நடக்கிறது என்பதை அமைதியாக ஏற்றுக் கொள்வதா அல்லது அமைதி காத்ததது போதும் என்று கூறி ஒன்றாக இணைந்து அவர்களை எதிர்த்துப் போராட வேண்டுமா என்பதை நாம் அரசியல் கட்சிகளாக, முழு சமூகமாக ஒரு முடிவை எடுக்கவேண்டும். இந்த அடக்குமுறையை ஏற்றுக்கொண்டால், சில ஆண்டுகளில் நாம் அறிந்த ஒரு ஜனநாயக இந்தியாவைப் பார்க்க மாட்டோம். இந்த அரசாங்கம் நிறைவேற்றிய ஒவ்வொரு சட்டமும் மக்களின் உரிமைகளை பறித்துவிட்டது. அமைதியை கலைக்க வேண்டிய நேரம் இது ”என்று வீடியோ சந்திப்பு மூலம் கனிமொழி கூறினார்.\nமுழுமையாகவே தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதால், ஊபா சட்டம் திரும்பப் பெற வேண்டும் என்கிறார், சீத்தாராம் யெச்சூரி. “பாசிச, சகிப்புத் தன்மையற்ற மற்றும் சர்வாதிகார இந்துத்துவ தேசத்திற்கு” வழி வகுக்க, “பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ன் பெரிய திட்டத்தின்” ஒரு பகுதியாகத்தான் ஊபா, தேசத்துரோக சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் ஆகியவை இருப்பதை ஒன்றாக இணைத்துப் பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார். வன்முறையின் உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் அதே நேரத்தில் , அரசியலமைப்பைக் பலவீனப்படுத்துவதற்கு மத்திய அரசின் மைய அமைப்புகளை பிஜேபி அரசு தவறாக பயன்படுத்துகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.\n♦ மிரட்டும் பாஜக : தமிழகத்திலும் வருகிறது என்.ஐ.ஏ கிளை \n♦ 75% விவசாயிகளுக்கு மோடி அறிவித்த 6,000 ரூபாய் கிடைக்கவில்லை \nஒட்டுமொத்தமாக 16 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கபீர் கலா மஞ்சின் (கே.கே.எம்) மூன்று கலாச்சார ஆர்வலர்கள் – ரமேஷ் கெய்சோர், சாகர் கோக்ரே மற்றும் ஜோதி ஜக்தாப் மற்றும் மக்கள் உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆனந்த் டெல்டும்ப்டே, கவுதம் நவலகா, ஷோமா சென், ஹானி பாபு, வழக்கறிஞர்கள், சுதா பரத்வாஜ், சுரேந்திர காட்லிங், வெர்னான் கோன்சால்வ்ஸ், சுதிர் தவாலே, மகேஷ் ரவுத், ரோனா வில்சன் மற்றும் அருண் ஃபெரீரா ஆகியோர் அடங்குவர்.\n“பொடாவைப் போலவே, ஊபா மிகவும் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்தச் சட்டமும் நமது சட்ட புத்தகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும். இருப்பினும், இது ஒரு சட்டத்தின் பிரச்சினை அல்ல. இந்த கடுமையான சட்டங்கள் அனைத்தும் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துடையவர்களை அடக்குவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்த கைதுகள் தனிப்பட்ட வழக்குகள் அல்ல; இவை ஆரம்பத்தில் இருந்தே அவர்களின் திட்டமாக இருந்த ஒரு தீவிரமான இந்துத்துவ ராஷ்டிரத்தை நிறுவுவதற்கான நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும். இதை ஏற்க முடியாது. நமது இந்த மவுனத்தை நாம் உடைக்க வேண்டும். தீமை வெற்றிபெற வேண்டுமானால் நன்மை அமைதியாக மட்டுமே இருக்க வேண்டிய தேவையை கோருகிறது. மதச்சார்பற்ற ஜனநாயகத்தை மக்கள் மீட்டெடுக்க போராட வேண்டும்” என்று யெச்சூரி குற்றம் சாட்டினார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், சுவாமி சிறை தண்டனை கொடுக்கப்பட வேண்டியவர் அல்ல. அவர், “நமது மரியாதை மற்றும் ஆதரவுக்கு” தகுதியானவர் என்றார். “ஏசுவை பின்பற்றும் எந்தவொரு நபரும் வன்முறையில் ஈடுபடமாட்டார் அல்லது வன்முறையை நோக்கி யாரையும் இழுக்க மாட்டார்” என்று தரூர் கூறினார். “இது நிறுத்தப்பட வேண்டும். நான் மத்திய அரசை நியாயமாக நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன், குறைந்தபட்சம் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும், நாங்கள் ஸ்டான் சுவாமிக்கு எங்கள் ஆதரவை தெரிவித்து அவருடன் ஒன்றுபட்டு நிற்கிறோம்”, என்று அவர் கூறினார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, ஜனவரி 1, 2018 அன்று பீமா கோரேகான் வன்முறை மற்றும் ஆயிரக்கணக்கான தலித்துகள் எவ்வாறு தாக்கப்பட்டனர் என்பது மட்டுமல்லாமல் அவர்கள் மீது எவ்வாறு பொய்வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்பதையும் மக்களுக்கு நினைவுபடுத்தினார். “மத்திய அரசு ஒரு இரக்கமற்ற அரசாங்கம்; அதற்கு, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லை, பி.ஆர்.அம்பேத்கர் கொண்டுள்ள பார்வை மற்றும் அவர் உருவாக்கிய விழுமியங்களுக்கு அது எதிரானது.” என்று அவர் கூறினார்.\nகபீர் கலா மஞ்ச் என்ற கலாச்சார அமைப்பைச் சேர்ந்த ரூபால��� ஜாதவ் என்ற பெண் செயற்பாட்டாளரும் இந்நிகழ்ச்சியில் பேசினார். இந்த வழக்கில் மூன்று கே.கே.எம் உறுப்பினர்கள் தற்போது சிறையில் உள்ளனர், மேலும் இந்த குழு தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் இணைந்திருப்பதாக என்.ஐ.ஏ கூறியுள்ளது. கே.கே.எம் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக எப்போதும் குரல் எழுப்பி வருகிறது. கைது செய்யப்பட்ட தன் சகாக்கள் கைது அச்சுறுத்தலின் கீழ் தவறான ஆதாரங்களை வழங்க என்.ஐ.ஏ.-வால் கட்டாயப்படுத்தப்படுவதாக அவர் கூறினார். ஏற்கெனவே கைது செய்யப்பட்ட மற்றவர்களை வழக்குகளில் சிக்க வைக்க அவர்களை பயன்படுத்த என்.ஐ.ஏ. முயற்சிக்கிறது. அவர்கள் அதை செய்ய மறுத்து, கைதாவதற்கு தயாராக உள்ளனர் என்று ஜாதவ் கூறினார்.\nகுடியுரிமைக்கான மக்கள் நடுவம் மத்திய அரசுக்கு மூன்று கோரிக்கைகளை முன்வைத்துள்ளது:\n80 வயதைக் கடந்தவர்களானஸ்டான் சுவாமி மற்றும் பீமா கோரேகான் வழக்கில் சிறை வைக்கப்பட்டுள்ள வரவர ராவ் மற்றும் நாக்பூர் மத்திய சிறையில் உள்ள ஆண்டா செல்லில் சிறைவைக்கப்பட்டுள்ள 95 சதவீதம் ஊனம் அடைந்துள்ள பேராசிரியர் சாய்பாபா ஆகியோரை உடனே விடுதலை செய்ய வேண்டும். இவர்களுக்கு மனிதாபிமான முறையில் அவர்கள் விருப்பப்படி மருத்துவ மனைகளில் சேர்த்து அவர்களை காப்பாற்ற வேண்டும்.\nபீமா கொரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேருக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை கைவிட வேண்டும். அவர்களை விடுதலை செய்து பீமா கோரேகான் சதி வழக்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.\nசட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், (ஊபா) 1967 ஐ ரத்து செய்ய வேண்டும்.\nநன்றி : தி வயர்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://free4u.cyou/category/titty_fucking", "date_download": "2020-12-04T20:55:51Z", "digest": "sha1:C3BBDA4HKETELWQLYIFLGB2DDTFY35DC", "length": 7010, "nlines": 57, "source_domain": "free4u.cyou", "title": "பார்க்க புதிய திரைப்படங்கள் வயது xxx videos online in hd மற்றும் உயர் தர இருந்து, இந்தவொரு வகை மார்பகங்கள் முதிர்ந்த பிரஞ்சு", "raw_content": "\nஒரு மார்பளவு தெலுங்கு செக்ஸ் வி��ையாட அழகுடன் சிறந்த செக்ஸ்\nதிருப்தியடையாத இரண்டு தோழர்கள் ஒரு பிச் போல புணர்ந்தனர் செக்ஸ் வீடியோ தெலுங்கு செக்ஸ்\nசந்தித்தேன் மற்றும் என் கண்களில் ஒரு தீப்பொறி பிரபலமாக தெலுங்கு sxe செக்ஸ்\nகூட்டத்திற்காக அலங்கரிக்கப்பட்ட தெலுங்கு ஆண்ட்டி செக்ஸ் வீடியோக்கள் hd ஒரு சேரி\nடிக் மீது நீண்ட telugusexvedios கால் முலைக்காம்பு சுழல்கிறது\nசிறிய மார்பகங்களைக் ஆண்ட்டி செக்ஸ் வீடியோக்கள் தெலுங்கு கொண்ட பரத்தையர் ஒரு போனரில் உறிஞ்சி குதிக்கிறார்\ntelugusexvedios xnxx தெலுங்கு xnxx வீடியோக்கள் தெலுங்கு xx யில் தெலுங்கு xxx, செக்ஸ் தெலுங்கு xxx, தெலுங்கு செக்ஸ் வீடியோக்கள் ஆண்ட்டி செக்ஸ் வீடியோக்கள் தெலுங்கு ஆந்திர ஆண்ட்டி செக்ஸ் ஆந்திர ஆண்ட்டி செக்ஸ் வீடியோக்கள் ஆந்திர செக்ஸ் படம் ஆந்திர மாமியின் கவர்ச்சி மாமியின் தெலுங்கு செக்ஸ் காம் தெலுங்கு செக்ஸ் தெலுங்கு செக்ஸ் செக்ஸ் தெலுங்கு செக்ஸ் தெலுங்கு செக்ஸ் மாமியின் தெலுங்கு செக்ஸ் வீடியோக்களை hd தெலுங்கு செக்ஸ் வீடியோக்கள் காம் தெலுங்கு செக்ஸ் வீடியோக்கள் தெலுங்கு குறை செக்ஸ் வீடியோக்கள் தெலுங்கு செக்ஸ் வீடியோக்கள் தெலுங்கு ammayila செக்ஸ் தெலுங்கு ammayila செக்ஸ் வீடியோக்கள் தெலுங்கு bf செக்ஸ் தெலுங்கு dengudu kathalu தெலுங்கு hd செக்ஸ் வீடியோக்கள் தெலுங்கு sxe தெலுங்கு x vedios தெலுங்கு xnx வீடியோக்கள் தெலுங்கு xx தெலுங்கு xxx தெலுங்கு xxx வீடியோக்கள் தெலுங்கு ஆண்ட்டி xnxx தெலுங்கு ஆண்ட்டி xxx தெலுங்கு ஆண்ட்டி செக்ஸ் தெலுங்கு ஆண்ட்டி செக்ஸ் வீடியோக்கள் தெலுங்கு ஆண்ட்டி செக்ஸ் வீடியோக்கள் தெலுங்கு ஆண்ட்டி மாமியின் தெலுங்கு ஆபாச தெலுங்கு ஆறு வீடியோக்கள் தெலுங்கு இளம் வயதினரை செக்ஸ் தெலுங்கு இளம் வயதினரை செக்ஸ் வீடியோக்கள் தெலுங்கு உண்மையான செக்ஸ் தெலுங்கு உண்மையான செக்ஸ் வீடியோக்கள் தெலுங்கு உள்ளூர் செக்ஸ் தெலுங்கு உள்ளூர் செக்ஸ் வீடியோக்கள் தெலுங்கு எஸ்ஏஎக்ஸ் தெலுங்கு கல்லூரி இளம் வயதினரை செக்ஸ் வீடியோக்கள் தெலுங்கு கல்லூரி செக்ஸ் தெலுங்கு கல்லூரி செக்ஸ் வீடியோக்கள் தெலுங்கு கவர்ச்சி\n© 2020 பார்வையில் சூடான ஆபாச இலவசமாக ஆன்லைன் திரைப்படம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-04T22:25:37Z", "digest": "sha1:UQZZLQUFXXQCMKBEMUQ3SJEHNA7JX7AQ", "length": 5851, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஐரோப்பா தொடர்பான குறுங்கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► சுலோவீனியா தொடர்பான குறுங்கட்டுரைகள்‎ (3 பக்.)\n\"ஐரோப்பா தொடர்பான குறுங்கட்டுரைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 17 பக்கங்களில் பின்வரும் 17 பக்கங்களும் உள்ளன.\nஇந்தியாக்களின் பொதுக் காப்பகம் (எசுப்பானியா)\nஐரோப்பிய ஒன்றியமும் ஐக்கிய நாடுகளும்\nபேராயரின் அல்காலா டி எனேரசு அரண்மனை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஆகத்து 2012, 03:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-04T21:32:20Z", "digest": "sha1:AGOTHFEAAH4SS4LVUKT6OZE43OICBSTJ", "length": 5138, "nlines": 99, "source_domain": "ta.wiktionary.org", "title": "அன்னம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅரிசிச் சோறு; வேக வைத்த அரிசி.\n(எ. கா.) அன்னம் இட்டு பிறர் பசி தீரு.\n(எ. கா.) அலைமிசைக் கடலின்வீழ் அன்னம்போல், அவன் (கம்பராமாயணம்)\nசான்றுகள் ---அன்னம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி\nஅன்னம், அன்னமிடு, அன்னமளி, அன்னதானம், அன்னசத்திரம், அன்னசாலை, அன்னக்கொடி\nஅன்னவாய்க்கை, அன்னக்கொப்பு, அன்னத்தூவி, அன்னதீபம், அன்னமுயர்த்தோன், அன்னவாரி, அன்னக்கை\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:21 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/tirupathis-sacred-laddu-in-chennai-and-other-southern-metros.html", "date_download": "2020-12-04T20:43:41Z", "digest": "sha1:D2T5H3EW4DQIA4ZLAAVNBN2HK5TUXUHT", "length": 6864, "nlines": 57, "source_domain": "www.behindwoods.com", "title": "Tirupathi's Sacred Laddu in Chennai and other Southern Metros | India News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப���பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'அமெரிக்காவில் படிச்சவங்களுக்கு அடித்தது ஜாக்பாட்'... 'H -1B விசாவில் வந்த அதிரடி மாற்றம்'... யாருக்கு லாபம்\n'பிறந்தது இரட்டை குழந்தை'... 'ஆனா கொஞ்ச நேரம் கூட சந்தோசம் இல்ல'... 21 வயது இளம் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n\".. \"அயராத கொரோனா பணி\" .. 'சென்னையின்' பிரபல 'மருத்துவமனை' டீனுக்கு 'கொரோனா'\n.. 50 ஆயிரம் பேருக்கு வேலை அளிக்க காத்திருக்கும் 'அமேசான்'.. முழு விவரம் உள்ளே\n'ஓஹோ இது தான் பகல் கொள்ளையா'... 'வியாபாரி அசந்த நேரம்'... 'பொதுமக்களே இப்படி செய்யலாமா'\nதமிழகத்தில் கடந்த 2 நாட்களில் 11 பேர் கொரோனாவுக்கு பலி.. பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்தது.. பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்தது.. முழு விவரம் உள்ளே\nஎன் 'தம்பி' சாகுறதுக்கு... ஸ்கெட்ச் போட்டு 'கொலை' செய்த அண்ணன்... 'சென்னை'யில் நடந்த பயங்கரம்\nசொந்த ஊருக்கு சென்றுகொண்டிருந்த... கர்ப்பிணிகளுக்கு பிரசவ வார்டாக மாறிய 'சிறப்பு ரயில்கள்'\nகையெழுத்து போட்ட 'ஈரம்' கூட காயல... இப்டி 'செஞ்சுட்டாங்க' கொந்தளித்த டிரம்ப்... என்ன நடந்தது\n'லாக்டவுனே எல்லாரையும் வச்சு செஞ்சிட்டிருக்கு... இப்ப இது வேறயா'.. பூமிக்கு வந்த புதிய சிக்கல்'.. பூமிக்கு வந்த புதிய சிக்கல்.. செயற்கைகோள்களுக்கு ஆபத்தா.. வெளியான பரபரப்பு தகவல்\nதங்க இடம் கொடுத்த 'நண்பரின்'... மனைவி, குழந்தைகளுடன் 'ஓடிப்போன' நண்பன்... சமாதானம் செய்யப்போன போலீஸ்க்கு 'ஷாக்' கொடுத்த மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/4506/instant-masala-peanuts/", "date_download": "2020-12-04T21:25:52Z", "digest": "sha1:VCR4IOF5AMMIBJKEZS5JMRFJLB26H5AZ", "length": 22092, "nlines": 369, "source_domain": "www.betterbutter.in", "title": "Instant Masala Peanuts recipe by Soniya Saluja in Tamil at BetterButter", "raw_content": "\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / உடனடி மசாலா வேர்கடலை\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 6\n4 கப் பச்சை வேர்கடலை\n1 கப் கடலை மாவு\n1/2 கப் அரிசி மாவு\n1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்\n2 தேக்கரண்டி உலர் மாங்காய்த் தூள்/அம்சூர் தூள்\nஅனைத்துப் பொருள்களையும் ஒன்றாகக் கலந்துகொள்க. தண்ணீரை முற்றிலுமாக வடிக்கட்டி உலர் சேர்வ���ப்பொருள்களோடு வேர்கடலை சேர்த்து சமமாகப் பூசப்படுவதற்கு மெதுவாகக் கிளறவும்.\nநறுக்கிய கறிவேப்பிலையைச் சேர்க்கவும். கறிவேப்பிலை வேர்கடலைக்கு அருமையான வாசனையைத் தரும்.\nமைக்ரோவேவ் பாத்திரத்தில் 1 தேக்கரண்டி எண்ணெயைத் தடவி, வேர்கடலையைத் தட்டில் வைத்து வேர்கடலை மீது எண்ணெயைத் தெளித்து அது மொறுமொறுப்பாக மாறும்வரை சமைக்கவும்.\nஆறவிட்டு, காற்றுப்புகாத பாத்திரத்தில் சேமித்து வைக்கவும்.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nSoniya Saluja தேவையான பொருட்கள்\nஅனைத்துப் பொருள்களையும் ஒன்றாகக் கலந்துகொள்க. தண்ணீரை முற்றிலுமாக வடிக்கட்டி உலர் சேர்வைப்பொருள்களோடு வேர்கடலை சேர்த்து சமமாகப் பூசப்படுவதற்கு மெதுவாகக் கிளறவும்.\nநறுக்கிய கறிவேப்பிலையைச் சேர்க்கவும். கறிவேப்பிலை வேர்கடலைக்கு அருமையான வாசனையைத் தரும்.\nமைக்ரோவேவ் பாத்திரத்தில் 1 தேக்கரண்டி எண்ணெயைத் தடவி, வேர்கடலையைத் தட்டில் வைத்து வேர்கடலை மீது எண்ணெயைத் தெளித்து அது மொறுமொறுப்பாக மாறும்வரை சமைக்கவும்.\nஆறவிட்டு, காற்றுப்புகாத பாத்திரத்தில் சேமித்து வைக்கவும்.\n4 கப் பச்சை வேர்கடலை\n1 கப் கடலை மாவு\n1/2 கப் அரிசி மாவு\n1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்\n2 தேக்கரண்டி உலர் மாங்காய்த் தூள்/அம்சூர் தூள்\nஉடனடி மசாலா வேர்கடலை - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக��குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2020/jul/23/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-3440146.html", "date_download": "2020-12-04T20:46:31Z", "digest": "sha1:3H5AHU34WKUV24EEAZ2H57OQYXEV3RSU", "length": 13195, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அடுத்த வாரத்தில் காரைக்காலில் கரோனா பரிசோதனை மையம் அமைக்கப்படும்: ஆட்சியா்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பத��ப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nஅடுத்த வாரத்தில் காரைக்காலில் கரோனா பரிசோதனை மையம் அமைக்கப்படும்: ஆட்சியா்\nசெய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த ஆட்சியா் அா்ஜூன் சா்மா.\nகாரைக்காலில் ஜிப்மா் மையம் மற்றும் அரசு மருத்துவமனையில் அடுத்த வாரத்தில் கரோனா பரிசோதனை மையம் அமைக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா.\nஇதுகுறித்து, புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது: காரைக்கால் மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்து வருகின்றனா். செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) 8 போ் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் வெளியூா் சென்று விட்டு வந்தவா்களாவா். காரைக்கால் மாவட்டத்தின் அனைத்து எல்லைகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. அவசிய தேவைகளுக்கு மட்டும் காரைக்காலுக்குள் அனுமதிக்கப்படுகின்றன. இ-பாஸ் நடைமுறையில் உள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து யாராவது காரைக்காலுக்கு வந்தால், இதுகுறித்து அந்த பகுதியினா் உடனடியாக சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு தெரிவிக்கும் போது வெளியூரிலிருந்து வந்தவா்களின் வீட்டை குவாரன்டைன் செய்தல், பரிசோதனை செய்தல் பணிகள் செய்ய உதவியாக இருக்கும். இது கரோனா பரவலை கட்டுப்படுத்தவும் உதவும்.\nகாரைக்காலில் பெரும்பான்மையினா் முகக் கவசம் அணிந்திருக்கின்றனா். ஆனால், சமூக இடைவெளியை பின்பற்றுவதாக தெரியவில்லை. சமூக இடைவெளி என்பது பொது இடத்தில் மட்டுமல்லாது, அவரவா் பழகக் கூடிய இடத்திலும் தொடர வேண்டும். சமூக இடைவெளி முறையாக பின்பற்றுவதன் மூலமே கரோனாவை வெகுவாக கட்டுப்படுத்த முடியும். காரைக்காலில் இந்த போக்கு குறைவாக இருப்பது வருத்தமளிக்கிறது.\nகாரைக்கால் ஜிப்மா் கிளையிலும், அரசு பொதுமருத்துவமனையிலும் அடுத்த ஒரு வாரத்தில் கரோனா பரிசோதனை மையம் தொடங்கவுள்ளது. இந்த இரு இடங்களிலும் நாள்தோறும் தலா 40 பேருக்கு ட்ரூ நெட் முறையில் பரிசோதனை செய்யப்படும். தற்போது, நாளொன்றுக்கு 100 முதல் 120 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்படுகின்றன. காரைக்காலில் 2 மையங்களில் 80 பேருக்கு பரிசோதனை செய்யும்போது அடுத்த சில மணி நேரங்களில் ப��ிசோதனை முடிவுகள் தெரிந்துவிடும். பிரதமா் கரோனா நிவாரண நிதியிலிருந்து காரைக்காலுக்கு 7 வென்டிலேட்டா்கள் வந்துள்ளன. மருத்துவமனையில் ஏற்கெனவே 13 வென்டிலேட்டா்கள் உள்ளன. 20 வென்டிலேட்டா்கள் பயன்பாட்டில் உள்ளன. காரைக்காலில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் தொடக்க நிலையில் உள்ளதால், விரைந்து குணமடைந்து வீடு திரும்புகின்றனா். பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்தும், எந்தவொரு இடத்திலும் சமூக இடைவெளியை பின்பற்றியும் நடந்துகொண்டால், காரைக்கால் மாவட்டத்தில் கரோனாவை வெகுவாக கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும் என்றாா் அா்ஜூன் சா்மா.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2020/nov/04/democrat-joe-biden-wins-new-york-in-us-presidential-polls-3498203.html", "date_download": "2020-12-04T20:16:56Z", "digest": "sha1:CHJ2MBZXVDWTUO46ZX7TJGP7KKUTMHQT", "length": 10101, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அமெரிக்க அதிபர் தேர்தல்: நியூயார்க் மாகாணத்தில் ஜோ பிடன் வெற்றி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: நியூயார்க் மாகாணத்தில் ஜோ பிடன் வெற்றி\nஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன்\nவாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் நியூயார்க் மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார்.\nஅமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை தொடங்கி, இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் முன்னாள் துணை அதிபா் ஜோ பிடனும் இந்தத் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.\nஇந்த நிலையில் கரோனா நோய்த்தொற்று நெருக்கடிக்கு இடையே, தோ்தல் தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்னரே தபால் மூலமும் நேரடியாகவும் சுமாா் 10 கோடி போ் வாக்களித்த நிலையில், வாக்குப் பதிவு தொடங்கிய பிறகு வாக்குச் சாவடிகளில் வாக்களாா்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனா்.\nஇந்த தேர்தலில் அமெரிக்காவில் உள்ள மொத்தம் 50 மாகாணங்களில் 538 தேர்வாளர்கள் உள்ளனர். இவர்களில் 270 தேர்வாளர்களின் வாக்குகளை பெறும் வேட்பாளரே அமெரிக்க அதிபராக அமர முடியும்.\nஇந்த நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த வாக்குப் பதிவின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள், முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.\nஇந்திய நேரப்படி புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, ஜோ பிடன் 129 வாக்குகளும், டிரம்ப் 94 வாக்குகளும் பெற்று முன்னிலையில் இருந்து வருகின்றனர்.\nஇந்நிலையில், நியூயார்க் மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/biggboss-season-3-contestant-mohan-vaidya-joined-in-bjp-news-272599", "date_download": "2020-12-04T20:05:16Z", "digest": "sha1:WGTM2EJIMUJKG4JJRCY5UTEBWEFLXPBP", "length": 10346, "nlines": 161, "source_domain": "www.indiaglitz.com", "title": "Biggboss season 3 contestant Mohan Vaidya joined in BJP - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » பாஜகவில் இணைந்த 'பிக்பாஸ் தமிழ் ச��சன் 3' நடிகர்\nபாஜகவில் இணைந்த 'பிக்பாஸ் தமிழ் சீசன் 3' நடிகர்\nதமிழக பாஜக தலைவராக எல் முருகன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டதில் இருந்து திரையுலக நட்சத்திரங்கள் பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். மேலும் விரைவில் நடிகை வனிதா உள்பட ஒருசில நட்சத்திரங்கள் பாஜகவில் இணைய இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.\nஇந்த நிலையில் நடிகரும் கர்நாடக இசைக் கலைஞரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவருமான மோகன் வைத்யா இன்று பாஜகவில் இணைந்துள்ளார். இன்று நடந்த ஒரு நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் முருகன் முன்னிலையில் மோகன் வைத்யா தன்னை பாஜகவில் நினைத்துக்கொண்டு பாஜகவின் அடிப்படை உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டார். மேலும் பாஜகவில் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது என்றும், வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக நிச்சயமாக வெற்றி பெறும் என்றும் தாமரை மலர்ந்தே தீரும் என்றும், எல். முருகன் முன்னிலையில் கட்சியில் இணைந்த கர்நாடக இசைக்கலைஞர் மோகன் வைத்யா பேட்டி அளித்துள்ளார்.\nஏற்கனவே குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், குட்டிபத்மினி, கங்கை அமரன், ராதாரவி உள்பட பல திரை நட்சத்திரங்கள் சமீபத்தில் பாஜகவில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாவக்கதைகள் அஞ்சலியின் கதாபாத்திரம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇந்த வாரம் எவிக்சன் செய்யப்படுபவர் இவரா\nரஜினி அரசியல் குறித்து கருத்து சொன்ன முதல்வர் பழனிசாமி\nதமிழர்கள் திரைமோகத்தில் இருக்கும் முட்டாள்கள்: ரஜினி அரசியல் குறித்து முன்னாள் நீதிபதி\nரஜினி கட்சியில் இணைகிறாரா பிக்பாஸ் வேல்முருகன்\n60 நாள்ல என்ன தான் செஞ்சீங்க: பிக்பாஸ் கேள்விக்கு திருதிருவென முழிக்கும் ஹவுஸ்மேட்ஸ்\nஅட்லியின் அலுவலகத்திற்கு விசிட் செய்த விஜய்\nநிஷாவை பற்றி டிஸ்கஸ் செய்யும் அர்ச்சனா-ரமேஷ்: உடைகிறதா லவ்-பெட் குரூப்\n'மாஸ்டர்' படத்திற்கு சிறப்பு காட்சி உண்டா அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்\nமனிதநேயத்திற்கு கிடைத்த வெற்றி… பாராட்டு மழையில் நனையும் நடிகர் சோனு சூட்\nஆரியை மாறி மாறி வறுத்தெடுக்கும் அனிதா-பாலாஜி\n2021ல்‌ தமிழ்நாட்டில்‌ ஆட்சி மாற்றம்‌: ரஜினியின் நெருங்கிய நண்பர் அறிக்கை\nஆனந்த் சங்கருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த மனைவி: படக்குழுவினர் ஆச்சரியம்\n��ூன்று வருடங்களுக்கு பின் ரீ என்ட்ரி ஆகும் ஸ்ரீதிவ்யா: இளம்நாயகனுக்கு ஜோடி\nசிவாஜி, கமல் பட நடிகையின் கணவர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்\nவரலாறு காணாத நிகழ்வாக பிரமிப்பூட்டுகிறது: நடிகர் கார்த்தி அறிக்கை\nதமிழ்நாட்டின்‌ தலை எழுத்தை மாற்றவேண்டிய நாள்‌ வந்தாச்சு: ரஜினி அரசியல் குறித்து அதிமுக பிரபலம்\nசற்றுமுன் மீண்டும் அரசியல் கட்சி குறித்த ரஜினியின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படத்தில் பார்வதி நாயர்: டைட்டில்-ஃபர்ஸ்ட்லுக் அறிவிப்பு\nபாகிஸ்தான் மற்றும் சீனா மீது போர்த்தொடுக்க தேதி குறிச்சாச்சு… பாஜக தலைவரின் சர்ச்சை கருத்து\nபாகிஸ்தான் மற்றும் சீனா மீது போர்த்தொடுக்க தேதி குறிச்சாச்சு… பாஜக தலைவரின் சர்ச்சை கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/csk-vs-mi-match-preview-ipl2020-tamilfont-news-272409", "date_download": "2020-12-04T20:40:28Z", "digest": "sha1:BMWATS3WJAQ2EZYM7MJDAWZIHHLNSYVY", "length": 21931, "nlines": 158, "source_domain": "www.indiaglitz.com", "title": "CSK vs MI Match Preview IPL2020 - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Sports » ஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - மும்பை\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - மும்பை\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 41ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.\nஇந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 3 முறை சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குச் சாதகமாக அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு முறையும் கேப்டன் மகேந்திர சிங் தோனி வகுக்கும் வியூகம் எதுவும் அணியின் வெற்றிக்குக் கைகொடுப்பதாக இல்லை.\nதவிர, சீனியர் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் தோனி, இளம் வீரர்கள் மீது நம்பிக்கை வைக்கத் தயங்குகிறார். அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்த பின் இளம் வீரர்களைச் சோதித்துப்பார்ப்பது அவர் பாணி. இந்த முறையும் அதையே அவர் கடைப்பிடித்தார். ஆனால், முதல் கட்டத்தில் அடி மேல் அடி வாங்கிக்கொண்டிருந்தபோதும் அதையே செய்தது மிகப் பெரிய தவறு என்று தான் சொல்ல வேண்டும்.\nகடந்த போட்டியின் தோல்விக்குப் பின் இளைஞர்களிடம் \"ஸ்பார்க்\" இருப்பதாக நாங்கள் காணவில்லை என்று சொல்லி வாங்கிக்கட்டிக்கொண்டார். எந்த \"ஸ்பார்க்கை\" வைத்து கேதார் யாதவைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று வறுத���து எடுத்தார்கள். இனி எதிர் வரும் போட்டியில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும் என வெளிப்படையாகவே தெரிவித்தார். இது ஓரளவுக்கு ஆறுதலான விஷயம்தான். எனவே, இன்று மும்பை அணிக்கு எதிராக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்பலாம்.\nமும்பை இந்தியன்ஸ் அணி 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இன்று வெற்றி பெற்றால், அடுத்த சுற்றுக்கான வெற்றி வாய்ப்பை மும்பை அணி பலமாக்கிக்கொள்ளும். அதேபோல இந்த தொடரின் முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் அடைந்த தோல்விக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி பழிக்குப் பழி தீர்க்கும் முனைப்பில் இன்று களமிறங்கும்.\nரன் மழை பெய்யும் ஷார்ஜா\nஇன்றைய போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடக்கிறது. இங்கு நடந்த பல போட்டிகள் 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்ட போட்டிகளாகவே அமைந்தன. கடந்த போட்டியில் சென்னை அணிக்கு முதலில் பேட்டிங் செய்ய வாய்ப்புக் கிடைத்தபோதும் அதைச் செய்யத் தவறியது. இங்கு இரண்டாவது பேட்டிங் செய்வது கொஞ்சம் சவாலான விஷயம்தான். மும்பை இந்தியன்ஸ் அணி கிங்ஸ் லெவன் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் இரண்டு சூப்பர் ஓவர்களைச் சந்தித்துத் தோல்வியடைந்தது. இதனால் இன்று இந்த அணி மீண்டு வர வேண்டிய நிலையில் உள்ளது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் தங்களுக்கான பொறுப்பை உணர்ந்து செயல்பட்டாலே அந்த அணி வெற்றிப் பாதைக்குத் திரும்பியிருக்கும். பேட்டிங்கில் சீனியர்களான ஃபாஃப் டூ பிளஸி, ஷேன் வாட்சன் ஆகியோர் நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுக்க வேண்டும்.\nசாம் கரன் இன்னிங்ஸைத் தொடங்கினால் பவர் பிளேயில் அதிக ரன்கள் குவிக்கும் முனைப்போடு அவர் ஆட வேண்டும். மிடில் ஆர்டரில் ராயுடுவுடன் ஜகதீசனுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்.\nகளத்தில் மின்னல் வேகத்தில் செயல்படுவதற்குப் பெயர் போன தோனியிடம் இந்த முறை வேகம் கொஞ்சம் குறைவாகத்தான் காணப்படுகிறது. ஆல் ரவுண்டராக ரவீந்திர ஜடேஜாவின் செயல்பாடு நன்றாக உள்ளது. ஓரளவு நன்றாகவே பந்து வீசும் இவர் கடைசி நேரத்தில் ரன்கள் சேர்ப்பதும் கைகொடுக்கிறது.\nபவுலிங்கில் கடந்த போட்டியில் தீபக் சாஹர் எழுச்சி பெற்றது சாதகமான விஷயம். இவருடன் சார்துல் தாகூர் கைகோர்க்க வேண்டியது அவசியம். கேதர் ஜாதவ் புதிருக்கான விடை இன்று கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.\nசென்னை அணியிடம் தோல்வி என்ற நிலையில் தொடரைத் துவங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி அதன் பிறகு கீழ் நோக்கிச் சென்ற சென்னை அணிக்கு நேர் எதிர்ப் பாதையில் பயணிக்கத் துவங்கியது. ஒரு சில தடுமாற்றங்களைத் தவிர அந்த அணி வீரர்களைச் சரியான முறையில் பயன்படுத்திவருகிறது. பேட்டிங், பவுலிங் என அணியின் சமநிலையைச் சரியாகப் பேணிவருகிறது.\nஐபிஎல்லின் 'எல் கிளாசிகோ'வாக (நட்சத்திர அந்தஸ்து கொண்ட போட்டி) கருதப்படும் இரு அணிகளின் இரண்டாவது போட்டிக்குச் சற்று எதிர்பார்ப்பு குறைவாகவே பார்க்கப்படுகிறது. காரணம் சென்னையின் நிலை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பையுடனான போட்டியில் வெற்றி பெற்றாலும் அடுத்தடுத்து நடக்கவுள்ள போட்டிகளில் சவாலில் மிகப் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவுதான் என்பதே இதற்கு முக்கியக் காரணம்.\nசென்னை அணி இனி வரும் நான்கு போட்டிகளிலும் வென்றாலும் கொல்கத்தா உள்ளிட்ட அணிகள் அடுத்தடுத்துத் தோற்றால்தான் சென்னைக்கான பிளே ஆஃப் வாய்ப்பு உருவாகும். எனவே பிளே ஆஃப் வாய்ப்பு இனி சென்னையின் சிறந்த ஆட்டத்தைப் பொறுத்து மட்டும் இல்லை. பிற அணிகளின் மோசமான ஆட்டத்தையும் பொறுத்தது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் தொடர்ந்து இத்தனை ஆண்டுகளாக வெற்றியிலும் தோல்வியிலும் தொடர்ந்து ஆதரவு அளித்த ரசிகர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு சென்னை அணி ஆட வேண்டும். சாம்பியன் அணியின் உறுப்பினர்கள் என்னும் நம்பிக்கையுடன் எஞ்சியுள்ள போட்டிகளில் சென்னை அணி வீரர்கள் செயல்பட்டால், பிளே ஆஃபுக்குப் போகாவிட்டாலும் ரசிகர்களுக்கு ஓரளவு திருப்தி தந்த மனநிறைவுடன் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விடை பெறலாம்.\nசென்னை: ஷேன் வாட்சன், ஃபாஃப் டூ பிளசி, அம்பத்தி ராயுடு, ஜகதீசன், தோனி, ஜடேஜா, தீபக் சாஹர், சார்துல் தாகூர், பியூஷ் சாவ்லா, ஹேசில்வுட், இம்ரான் தாஹிர்\nமும்பை: ரோஹித் ஷர்மா, குவிண்டன் டி காக், சூர்யகுமார், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ட்ரென்ட் போல்ட், பூம்ரா, ராகுல் சாஹர், கோல்டர் நைல்\n60 நாள்ல்ல என்ன தான் செஞ்சீங்க: பிக்பாஸ் கேள்விக்கு திருதிருவென முழிக்கும் ஹவுஸ்மேட்ஸ்\nரஜினி கட்சியில் இணைகிறாரா பிக்பாஸ் வேல்முருகன்\nஆரியை ��ாறி மாறி வறுத்தெடுக்கும் அனிதா-பாலாஜி\nசிவாஜி, கமல் பட நடிகையின் கணவர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்\nமூன்று வருடங்களுக்கு பின் ரீ என்ட்ரி ஆகும் ஸ்ரீதிவ்யா: இளம்நாயகனுக்கு ஜோடி\nநிஷாவை பற்று டிஸ்கஸ் செய்யும் அர்ச்சனா-ரமேஷ்: உடைகிறதா லவ்-பெட் குரூப்\nதமிழக வீரர் நடராஜன் அறிமுகப்போட்டி அசத்தல் ஆட்டம்… இந்திய அணி ஆறுதல் வெற்றி\nஒன்டே கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறார் தமிழக வீரர் டி.நடராஜன்\nஆஸ்திரேலிய லீக் போட்டிகளில் புது விதிமுறை இது லீக் போட்டிகளின் தலைவிதியை மாற்றுமா\nசாதித்துக்காட்டிய இளம் நட்சத்திர வீரர்கள்\nஅசராமல் அடித்த மும்பை; பரிதாபமாகத் தோற்ற டெல்லி\nகுக்கிராமத்தில் இருந்து ஒரு கிரிக்கெட் வீரர்… தங்கராசு நடராஜன் பற்றிய சில சுவாரசியத் தகவல்கள்\nமும்பையைப் பழிதீர்த்து முதல் கோப்பையை வெல்லுமா டெல்லி\nகேப்டன்சிக்கு தகுதியே இல்லாதவர் வீராட் கோலி… காட்டம் தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்\nஅரபு கத்தியில் கேக் வெட்டிக் கொண்டாட்டம்… இந்தியக் கேப்டனுக்கு குவியும் வாழ்த்துகள்\nடிரெண்டான தோனியின் ஒரு வார்த்தை\nஇளம் வீரர்களின் தோனி பாசம்: நெகிழ வைக்கும் வீடியோ\n சஞ்சய் மஞ்ச்ரேக்கரை வச்சு செய்த நெட்டிசன்கள்\nபந்துவீச்சாளரை தமிழில் திட்டிய தினேஷ் கார்த்திக்: வைரலாகும் வீடியோ\nஐபிஎல் திருவிழா ஆடுகளம்: சென்னை – கொல்கத்தா\n19 வயது பெண்ணிடம் மயங்கிய சூர்யகுமார் யாதவ்: காதல் தோன்றியது எப்படி\nஇந்திய அணியில் இடமில்லை என்றால் எங்கள் நாட்டிற்கு வாருங்கள்: சூர்யகுமார் யாதவ்வுக்கு அழைப்பு\nஐபிஎல் திருவிழா சென்னை – கொல்கத்தா\n2021 ஐ.பி.எல் போட்டி… சிஎஸ்கேவின் கேப்டன் யார்\nஐபிஎல் திருவிழா ஆடுகளம்: சென்னை - பெங்களூர்\nநடராஜன் இந்திய அணிக்கு கிடைத்த சொத்து: வெற்றிக்கு பின் விராத் பேட்டி\nநிதி முறைகேட்டு வழக்கில் அதிபர் டிரம்பின் மகளா\nதவறான தகவலை பரப்ப வேண்டாம்: ரஜினி கட்சி நிர்வாகி குறித்து தயாநிதி மாறன் விளக்கம்\nமதுரையில் 1.10 லட்சம் அளவிலான கூடுதல் குடிநீர் குழாய் இணைப்பு… தமிழக முதல்வர் அதிரடி திட்டம்\nபிரபல விருதை தட்டிச்சென்ற இந்திய-அமெரிக்க சிறுமி\nபாம்பையே பந்தாடி… குட்டி பப்பியை காப்பாற்றும் சிறுமி… வைரல் வீடியோ\nடெல்லி போராட்டம்… ஆதரவு தெரிவித்து கனடாவில் பேர���ி\nபூட்டை உடைத்து 200 சவரன் கொள்ளை… மர்ம நபர்கள் கைவரிசை\n32 வருஷத்தில் 74 முறை விஷப்பாம்பு கடி… இன்றும் உயிர்வாழும் விசித்திர மனிதன்\nகோயில் கும்பாபிஷேகங்களில் இனி தமிழ் இடம்பெறுமா\nடாப் 10 காவல் நிலையப் பட்டியல்… 2 ஆவது இடம் பிடித்த தமிழ்நாட்டு காவல் நிலையம்\nபத்ம விபூஷன் விருதை உதறித் தள்ளும் முன்னாள் முதல்வர்\nஒரே மாதத்தில் இரண்டு திருமணங்கள்: கம்பி எண்ணும் 22 வயது வாலிபர்\nதோல்வி அடைந்தாலும் ஆதரவு கொடுப்போம்: சிஎஸ்கே குறித்த பிரபல ஹீரோ\nஒரே மாதத்தில் இரண்டு திருமணங்கள்: கம்பி எண்ணும் 22 வயது வாலிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/farmtrac/45-smart-25579/29511/", "date_download": "2020-12-04T20:57:49Z", "digest": "sha1:K46OWMHXF2XVSTSEBRM73WU2BFXQZITT", "length": 24595, "nlines": 247, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது பார்ம் ட்ராக் 45 ஸ்மார்ட் டிராக்டர், 2016 மாதிரி (டி.ஜே.என்29511) விற்பனைக்கு Muzaffarnagar, Uttar Pradesh - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: பார்ம் ட்ராக் 45 ஸ்மார்ட்\nவிற்பனையாளர் பெயர் Amit kumar\nபார்ம் ட்ராக் பயன்படுத்திய டிராக்டர்கள்\nபார்ம் ட்ராக் 45 ஸ்மார்ட்\nபிராண்ட் - பார்ம் ட்ராக்\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைக���் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nபார்ம் ட்ராக் 45 ஸ்மார்ட் விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் பார்ம் ட்ராக் 45 ஸ்மார்ட் @ ரூ 3,50,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2016, Muzaffarnagar Uttar Pradesh இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nநியூ ஹாலந்து 3230 NX\nசோனாலிகா DI 60 RX\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த பார்ம் ட்ராக் 45 ஸ்மார்ட்\nமஹிந்திரா யுவோ 415 DI\nமாஸ்ஸி பெர்குசன் 7250 பவர் அப்\nமஹிந்திரா அர்ஜுன் அல்ட்ரா 1 605 Di\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமேக்ஸ் 4045 E\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமேக்ஸ் 55 2WD\nசோனாலிகா எம்.எம்+ 39 DI\nபவர்டிராக் யூரோ 42 பிளஸ்\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://aadhirah.blogspot.com/2020/07/blog-post.html", "date_download": "2020-12-04T21:45:50Z", "digest": "sha1:OBUN7WV5FAWHN7YFUNHJ2PJP4SBPHEYP", "length": 32539, "nlines": 187, "source_domain": "aadhirah.blogspot.com", "title": "திசை ஈர்ப்பு விசை: 'கலாச்சாரத்தை ரத்துசெய்'", "raw_content": "\nகலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்\n'கலாச்சாரத்தை ரத்துசெய்' என்பதற்கு எதிராக ஹார்ப்பரின் திறந்த கடிதம் குறித்த விவாதம்\nகடிதம் வெளியிடப்பட்டதிலிருந்து, அது “���லாச்சாரத்தை ரத்துசெய்” பற்றிய விவாதத்தைத் தூண்டிவிட்டது, மேலும் சமூக, கலாச்சார மற்றும் நிறுவன மட்டத்தில் சுதந்திரமான பேச்சு மீதான அக்கறையை மட்டுப்படுத்தியதற்காக விமர்சகர்கள் அந்தக் கடிதத்தை கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஜூலை 7 அன்று, அமெரிக்க பத்திரிகை ஹார்ப்பர்ஸ் 150 க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கையெழுத்திட்ட “ நீதி மற்றும் திறந்த விவாதம் குறித்த கடிதம் ” என்ற தலைப்பில் ஒரு திறந்த கடிதத்தை வெளியிட்டது , இது திறந்த விவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு கலாச்சாரத்திற்கு அழைப்பு விடுத்தது மற்றும் கருத்து வேறுபாடுகளுக்கு அதிக சகிப்புத்தன்மை . இந்த கடிதத்தில் நோம் சாம்ஸ்கி, ஜே.கே.ரவுலிங், கேரி காஸ்பரோவ், சல்மான் ருஷ்டி, ஸ்டீவன் பிங்கர், சூசன் மெட்ராக், மார்கரெட் அட்வுட் உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர்.\nகடிதம் வெளியிடப்பட்டதிலிருந்து, இது \"கலாச்சாரத்தை ரத்துசெய்\" பற்றிய விவாதத்தைத் தூண்டிவிட்டது, மேலும் விமர்சகர்கள் சமூக, கலாச்சார மற்றும் நிறுவன மட்டத்தில் சுதந்திரமான பேச்சு மீதான அக்கறையை மட்டுப்படுத்தியதற்காகவும், குடிமக்களை தண்டிப்பதற்காக அரசாங்கத்தை (அமெரிக்காவில்) கவனிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். சமீபத்திய பிளாக் லைவ்ஸ் மேட்டர் ஆர்ப்பாட்டங்களின் வெளிச்சத்தில் அதை விமர்சிக்கவும்.\nகையொப்பமிட்டவர்களில் ஒருவரான, டிரான்ஸ் எழுத்தாளர் ஜெனிபர் ஃபின்னி பாய்லன் கடிதத்திற்கான தனது ஆதரவைத் திரும்பப் பெற்று ட்வீட் செய்துள்ளார், “அந்தக் கடிதத்தில் வேறு யார் கையெழுத்திட்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இணைய ஷேமிங்கிற்கு எதிரான தெளிவற்றதாக இருந்தால், ஒரு நல்ல அர்த்தத்தை நான் ஒப்புக்கொள்கிறேன் என்று நினைத்தேன். சாம்ஸ்கி, ஸ்டீனெம் மற்றும் அட்வுட் ஆகியோர் இருப்பதை நான் அறிவேன், நல்ல நிறுவனம் என்று நினைத்தேன். பின்விளைவுகள் தாங்க என்னுடையவை. நான் மிகவும் வருந்துகிறேன். \" கடிதத்தில் ரவுலிங் கையொப்பம் குறிப்பிட்ட பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் திருநங்கைகள் குறித்த அவரது சமீபத்திய கருத்துக்கள் பலரால் விமர்சன ரீதியாகக் காணப்பட்டன.\nகடிதத்தைத் தூண்டிய சில காரணங்களில், பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கத்தை ஆதரித்த ஒரு அறிக்கையின் பேரில் தேசிய புத்தக விமர்சகர்கள் வட்டத்தின் பாதிக்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்வது அடங்கும், டேவிட் ஷோர் கல்விப் பகிர்வுக்குப் பின்னர் தனது வேலையிலிருந்து நீக்கப்பட்ட வழக்கு ரிச்சர்ட் நிக்சனின் 1968 தேர்தல் வெற்றியுடன் எதிர்ப்பாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட மற்றும் காழ்ப்புணர்ச்சியை இணைத்த ஆராய்ச்சி , தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nஹார்வர்ட் சட்டப் பள்ளி பேராசிரியரான ரொனால்ட் எஸ். சல்லிவன் ஜூனியர் கையெழுத்திட்டவர்களில் அடங்குவார், அவர் ஹார்வி வெய்ன்ஸ்டைனை சட்டப்பூர்வமாக பாதுகாத்ததற்காக பின்னடைவை எதிர்கொண்ட பின்னர் இளங்கலை இல்லத்தின் ஆசிரிய டீன் பதவியில் இருந்து விலகினார். சமீபத்தில், தி நியூயார்க் டைம்ஸ் கருத்து ஆசிரியர் ஜேம்ஸ் பென்னட், செனட்டர் டாம் ஸ்காட் எழுதிய ஒரு திறந்த பதிப்பை வெளியிட்டதாக பொதுமக்கள் கூச்சலிட்டதைத் தொடர்ந்து ராஜினாமா செய்தார், அவர் ஜார்ஜ் ஃபிலாய்டின் மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலைமையைக் கட்டுப்படுத்த துருப்புக்களை அனுப்புமாறு அழைப்பு விடுத்தார். கறுப்பினத்தினரின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதற்கு சமமானதாக ஒப்-எட்டை வெளியிடுவதற்கான முடிவை சிலர் கண்டனர், அதைத் தொடர்ந்து பல பிளாக் டைம்ஸ் ஊழியர்கள் கிட்டத்தட்ட வெளியேறினர்.\nகடிதத்தில் \"தார்மீக அணுகுமுறைகள்\" மற்றும் \"அரசியல் கடமைகள்\" குறிப்பாக இன மற்றும் சமூக நீதிக்கான தற்போதைய \"சக்திவாய்ந்த ஆர்ப்பாட்டங்களின்\" பின்னணியில் வெளிப்படையான விவாதத்தையும் வேறுபாடுகளை சகித்துக்கொள்வதையும் பலவீனப்படுத்தியுள்ளன. \"தாராளமய சமுதாயத்தின் உயிர்நாடி, தகவல் மற்றும் யோசனைகளின் இலவச பரிமாற்றம் தினசரி மிகவும் சிக்கலாகி வருகிறது\" என்று அந்த கடிதம் கூறுகிறது.\nஇந்த கடிதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என்றும் “தாராளவாதத்தின்” நட்பு நாடு என்றும் குறிப்பிடுகிறது. \"ஆனால் எதிர்ப்பை அதன் சொந்த முத்திரை அல்லது வற்புறுத்தலுடன் கடினப்படுத்த அனுமதிக்கக்கூடாது-வலதுசாரி வாய்வீச்சுகள் ஏற்கனவே சுரண்டிக் கொண்டிருக்கின்றன. எல்லா தரப்பிலும் அமைக்கப்பட்டிருக்கும் சகிப்புத்தன்மையற்ற காலநிலைக்கு எதிராக ந��ங்கள் பேசினால் மட்டுமே நாங்கள் விரும்பும் ஜனநாயக சேர்க்கையை அடைய முடியும். ”\nகையொப்பமிட்டவர்கள் \"மோசமான யோசனைகளை\" தோற்கடிப்பதற்கான வழி \"வெளிப்பாடு, வாதம் மற்றும் தூண்டுதல்\" என்பதாகும், ஆனால் மவுனம் காக்க முயற்சிப்பதன் மூலமோ அல்லது \"அவர்களை விலக்க விரும்புவதாலோ\" அல்ல.\n\"எழுத்தாளர்களாகிய நமக்கு ஒரு கலாச்சாரம் தேவை, அது சோதனை, இடர் எடுப்பது மற்றும் தவறுகளுக்கு கூட இடமளிக்கிறது. மோசமான தொழில்முறை விளைவுகள் இல்லாமல் நல்ல நம்பிக்கை உடன்பாடு ஏற்படுவதற்கான சாத்தியத்தை நாம் பாதுகாக்க வேண்டும். எங்கள் பணி சார்ந்து இருக்கும் விஷயத்தை நாங்கள் பாதுகாக்காவிட்டால், பொதுமக்களோ அல்லது அரசோ அதை நமக்காகப் பாதுகாக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கக்கூடாது, ”என்று கடிதம் கூறுகிறது.\nஹார்பர் கடிதம் குறித்த விவாதம்\nஇந்த கடிதம் கலவையான விமர்சனங்களை ஈர்த்துள்ளது, சில விமர்சகர்கள் இதை அர்த்தமற்றது, தேவையற்றது மற்றும் சிலர் கையொப்பமிட்டவர்களின் சுதந்திரமான பேச்சுக்கான அழைப்புகளை தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கருதுகின்றனர். ஹஃபிங்டன் போஸ்ட்டின் நிறுவன இயக்குனர் ரிச்சர்ட் கிம் இதை ஒரு \"சுவையான வேடிக்கையான தருணம்\" என்று அழைத்தார், மேலும் ஒரு ட்வீட்டில், \"சரி, 9 நாட்களுக்கு முன்பு என்னிடம் கேட்டபோது நான் கடிதத்தில் கையெழுத்திடவில்லை, ஏனென்றால் 90 வினாடிகளில் அது ஆபத்தானது என்று என்னால் பார்க்க முடிந்தது. , சுய-முக்கிய உந்துதல், அது அடைய முயற்சிப்பதாகக் கூறப்படும் நபர்களை மட்டுமே ட்ரோல் செய்யும் - நான் சொன்னேன் ”.\nஇந்த கடிதத்தில் ரவுலிங் கையொப்பமிட்டதால் விமர்சகர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். சமீபத்தில், டிரான்ஸ் பாலினத்தை ரவ்லிங் கருத்துக்கள் குறைகூறப்பட்டது டேனியல் ராட்க்ளிஃப், உட்பட செய்யுங்கள் சமூகம், பாலினம் ஆர்வலர்கள் மற்றும் நடிகர்கள் இருந்து எம்மா வாட்சன் அவர் \"ஒரு அதிக சமமாக பிந்தைய உருவாக்குதல் என்ற தலைப்பில் என்ற தலைப்பில் ஒரு துண்டு, இதற்கு விதிவிலக்காக இருந்தனர் பிறகு மற்றும் ரூபர்ட் க்ரிண்ட் COVID 19 உலகின் மாதவிடாய் செய்பவர்கள் ”மற்றும் ட்வீட் செய்தார்கள்,“ செக்ஸ் உண்மையானதல்ல என்றால், ஒரே பாலின ஈர்ப்பு இல்லை. செக்ஸ் உண்மையானதல்ல என்றால், உலகளவில் பெண்களின் வாழ்ந்த உண்மை அழிக்கப்படும். டிரான்ஸ் நபர்களை நான் அறிவேன், நேசிக்கிறேன், ஆனால் பாலியல் என்ற கருத்தை அழிப்பது பலரின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக விவாதிக்கும் திறனை நீக்குகிறது. உண்மையை பேசுவது வெறுப்பாக இல்லை. ”\nமறுபுறம், கடிதத்தை ஆதரிக்கும் சிலர், அதற்கான பதிலும், அடுத்தடுத்த பின்னடைவும் தான் கடிதம் தேவைப்படுவதற்கான காரணங்கள் என்று கூறுகிறார்கள். நியூயார்க் பத்திரிகையின் பங்களிப்பு எழுத்தாளர் ஜெஸ்ஸி சிங்கல், ரீசனில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் எழுதினார், “இந்த கடிதம், இதழின் அக்டோபர் இதழிலும் தோன்றும், வெறுமனே ஒரு நேரத்தில் முதன்மையாக இடதுபுறத்தில் உள்ள மக்களிடமிருந்து தாராளமய விழுமியங்களை பாதுகாப்பதாக இருந்தது. இந்த மதிப்புகள் அச்சுறுத்தலுக்கு உள்ளானது போல் உணர்கிறது. ” கடிதத்தை எதிர்ப்பவர்களுக்கு \"கருத்தியல் பிரச்சினைகள்\" மற்றும் சுதந்திரமான பேச்சு தொடர்பான சட்டங்கள் உள்ளன என்று அவர் கூறினார்.\nகடிதத்தின் கையொப்பமிட்ட பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மால்கம் கிளாட்வெல் ட்வீட் செய்ததாவது, “நான் ஹார்பர்ஸ் கடிதத்தில் கையெழுத்திட்டேன், ஏனென்றால் ஹார்பர்ஸ் கடிதத்தில் கையெழுத்திட்டவர்களும் நிறைய பேர் இருந்ததால் நான் கருத்துக்களை ஏற்கவில்லை. ஹார்பர்ஸ் கடிதத்தின் புள்ளி இது என்று நான் நினைத்தேன். \"\nகடிதத்தில் கையெழுத்திட்ட ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டின் ஷாடி ஹமீத், “ஹார்ப்பரின் கடிதத்தைப் பற்றி சில வர்ணனையாளர்கள் எவ்வளவோ கோபப்படுகிறார்கள் என்பதில் நான் சந்தேகிக்கிறேன், வண்ண மக்கள் எவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்தார்கள் என்பதுதான். அவர்களைப் பொறுத்தவரை, எங்களுக்கு ஒரு நிலை மட்டுமே இருக்க அனுமதிக்கப்படுகிறது, அதிலிருந்து நாம் விலகிச் சென்றால், நாங்கள் உண்மையில் என்னவென்று தெரியவில்லை ”.\n'கலாச்சாரத்தை ரத்துசெய்' என்ற கடிதம் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது\nசில விமர்சகர்கள் இந்த கடிதத்தை 'கலாச்சாரத்தை ரத்துசெய்' என்ற அழைப்பாகவும் பார்க்கிறார்கள். தொற்றுநோய்க்கும் , \"சட்ட அமலாக்கத்தின் நீண்ட கால இனவெறி மிருகத்தனத்திற்கு எதிரான உலகளாவிய எழுச்சிக்கும் \" இடையே இளைஞர்களுக்கு \"கடுமையான பேச்சு\" கொடுப்பதாக LA டைம்ஸின் ஒரு பத்தியில் கண்டது .\n“வேறுவிதமாகக் கூறினால், கலாச்சாரத்தை ரத்து செய்வதற்கான அழைப்பு. சரி, ஏற்றம். (மன்னிக்கவும், எதிர்க்க முடியவில்லை.), ”என்று நெடுவரிசை கூறியது.\n'கலாச்சாரத்தை ரத்துசெய்' என்ற சொற்றொடர் சமீபத்தியது மற்றும் மெரியம் வெப்ஸ்டரின் தொடரில் \"நாங்கள் பார்க்கும் சொற்கள்\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இதில் அதிகளவில் பயன்பாட்டில் உள்ள சொற்கள் அடங்கும், ஆனால் இன்னும் நுழைவதற்கான அளவுகோல்களை பூர்த்தி செய்யவில்லை.\nஅகராதி படி, “ரத்துசெய் ஒரு புதிய பயன்பாட்டைப் பெறுகிறது. கலாச்சாரத்தை ரத்துசெய்வதும் ரத்து செய்வதும் பொது நபர்களின் ஆட்சேபனைக்குரிய நடத்தை அல்லது கருத்துக்களுக்கு பதிலளிப்பதை நீக்குவதோடு தொடர்புடையது. புறக்கணிப்புகள் அல்லது அவர்களின் வேலையை ஊக்குவிக்க மறுப்பது ஆகியவை இதில் அடங்கும். ”\nசமீபத்தில், மவுண்ட் ரஷ்மோரில் தனது உரையின் போது, ​​ட்ரம்ப் “கலாச்சாரத்தை ரத்துசெய்” என்று கண்டித்தார், பி.எல்.எம் இயக்கம் ரஷ்மோர் மலையில் உள்ள “ஒவ்வொரு நபரின்” மரபுகளையும் “பகிரங்கமாக தாக்குகிறது” என்று கூறினார். அவரது கருத்துக்கள் எதிர்ப்பாளர்களால் அமெரிக்காவில் உள்ள கூட்டமைப்பு தளபதிகளின் சிலைகளை அகற்றுவதற்கான அழைப்புகளைக் குறிக்கும்.\nகௌதுல் அஃலம் முஹியுதீன் அப்துல் காதிர் ஜிலானி கத்தசல்லாஹு ஸிர்ரகுல் அஸீஸ்\nஹஸ்ரத் அபு முஹம்மது முஹியுதீன் ஷேக் அப்துல் காதிர் ஜிலானி (ர) (ஜீலானி, கிலானி, கிலானி, அல்-கிலானி என்றும் உச்சரிக்கப்படுகிறார்) ...\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம்\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியில் ஆமினா அம்மையார் சிறுமலுக்கர் தம்பதியின் அன்புச் ...\nநாக்கு இருப்பது வரை நான் பேசிக்கொண்டு தான் இருப்பேன்.தயவு செய்து என் நாக்கை துண்டித்துவிடுங்கள்.கை இருப்பது வரை எழுதிக்கொண்டு தான் இருப்பே...\nபரதநாட்டியம் என்று அழைக்கப்பெரும் நாட்டிய மரபு தமிழ் நாட்டில் வழங்கும் நாட்டியம் என உலகு முழுவதும் இன்று போற்றப்படுகிறது. இம்மரபு சுமார் 3...\nஎப்போதும் அகப்படாமல் போகும் விஷயம் ஏதுமில்லை தேடலின்றி\nதாமஸ் அக்வினாஸ் ஒரு சிறு அறிமுகம்\n((ஜெயமோகன் என்னைப்பற்றி)) நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணை��்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர். -------எழுத்தாளர் ஜெயமோகன்\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வஹாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rightchoice16.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-12-04T20:37:28Z", "digest": "sha1:FVIAKKDAK7DQPJ7ICFNVQHZRVOX5ABCA", "length": 10621, "nlines": 251, "source_domain": "www.rightchoice16.com", "title": "பரிதவித்த யானை என்ன நடந்தது ?வீடியோ பாருங்க – Rightchoice16", "raw_content": "\nRightchoice16 / Uncategorized / பரிதவித்த யானை என்ன நடந்தது \nபரிதவித்த யானை என்ன நடந்தது \nதீபாவளி வெடி தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் இந்த வீடியோ சமர்ப்பணம்\nராதே கிருஷ்ணா ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ கிருஷ்ண சுவாமி தேவஸ்தானம் சேலம் தீபாவளி விசேஷ அலங்காரம்\nசினிமா வாய்ப்பு : MODELS\nஸ்ரீ அகத்தியர் சிவசக்தி சித்தர் பீடம் ; முப்பெரும் விழா அழைப்பிதழ்\nகார்த்திகை மாத சங்கட ஹர சதுர்த்தி கணபதி ஹோமம் விஷேச அலங்கா���த்தில் காட்சி தரும் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் சக்தி விநாயகர் கோயில் சேர்மன் ராஜரத்தினம் தெரு கமலா மருத்துவமனை எதிரில் சேலம்\nசங்கட ஹர சதுர்த்தி விபூதி காப்பு தேங்காய் மாலையுடன் சேவை சாதிக்கும் ஸ்ரீ கிருஷ்ண ராஜ செல்வ கணபதி ஸ்ரீ கிருஷ்ண ஸ்வாமி தேவஸ்தானம் பட்டை கோயில் அருகில் சேலம்\nஸ்ரீ அகத்தியர் சிவசக்தி சித்தர் பீடம் ; முப்பெரும் விழா அழைப்பிதழ்\nசௌராஷ்ட்ரா மொழி பாடல் ; தமிழ்நாட்டை கலக்கிய பாடல்கள் பார்த்து ரசியுங்கள்\nமாதம் தோறும் ஆயிரக்கணக்கில் வருமானம் எந்த உழைப்பும் இல்லாமல்\nவீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பு வாழ்நாள் முழுவதும் வருமானம்\nதமிழ் மக்களுக்கான மேட்ரிமோனி உங்கள் குடும்பத்திற்கு ஏற்ற பொருத்தமான வரன்களை தேட உடனே பதிவு செய்யுங்கள் www.indianshaadhi.com வழங்கும் அட்டகாசமான சலுகை. முதலில் வருபவருக்கு முன்னுரிமை எந்த உழைப்பும் இல்லாமல் வருமானம் வர வேண்டுமா உங்கள் அன்றாட வீட்டு செலவுகளை வருமானமாக மாற்றவேண்டுமா உங்கள் அன்றாட வீட்டு செலவுகளை வருமானமாக மாற்றவேண்டுமா வருடம் ஒரு முறை வெளிநாடு சுற்றுலா செல்ல வேண்டுமா வருடம் ஒரு முறை வெளிநாடு சுற்றுலா செல்ல வேண்டுமா நீங்கள் சொந்தமாக வீடு வாங்க வேண்டுமா நீங்கள் சொந்தமாக வீடு வாங்க வேண்டுமா நீங்கள் சொந்தமாக கார் வாங்க வேண்டுமா நீங்கள் சொந்தமாக கார் வாங்க வேண்டுமா வை அனைத்தும் உங்களுக்கு www.indianshaadhi.com matrimony இல் paid மெம்பராக join செய்வதன் மூலம் கிடைக்கும். எப்படி என்றால் indian shaadhi.com matrimony இல் paid மெம்பர் அனைவருக்கும் vestige என்ற MLM கம்பெனியில் Id போட்டு தரப்படும் மேலும் உங்கள் downline id முழுவதும் www.indianshaadhi.com matrimony fill செய்து தரும் இதனால் நீங்கள் யாரையும் உங்கள் downline id சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை நீங்கள் உங்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை மட்டும் வாங்கினால் போதும் மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் தொடர்பு எண்: 8 1 4 8 715602 and whatsapp no . 904 3 5 1 4 3 6 7 மற்றும் இதே சலுகைகள்\nஅனைத்தும் இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் கம்பெனியில் பாலிசி எடுப்பதன் மூலமும் கிடைக்கும் ஒரு வருட peremium just 30000/only அரை வருட premioum just 15000/only.\nஸ்ரீ அகத்தியர் சிவசக்தி சித்தர் பீடம் ; முப்பெரும் விழா அழைப்பிதழ்\nகார்த்திகை மாத சங்கட ஹர சதுர்த்தி கணபதி ஹோமம் விஷேச அலங்காரத்தில் காட்சி தரும் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநா��கர்…\nசங்கட ஹர சதுர்த்தி விபூதி காப்பு தேங்காய் மாலையுடன் சேவை சாதிக்கும் ஸ்ரீ கிருஷ்ண ராஜ செல்வ கணபதி ஸ்ரீ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-11-10-13-31-41/175-10907", "date_download": "2020-12-04T20:16:12Z", "digest": "sha1:BODDUMQ7CNGRWZMMA6M4SXAAPVAHDFIN", "length": 10299, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || நிதி பற்றாக்குறையால் கொழும்பில் மரக்கன்று நடுவதில் பிரச்சினை TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் நிதி பற்றாக்குறையால் கொழும்பில் மரக்கன்று நடுவதில் பிரச்சினை\nநிதி பற்றாக்குறையால் கொழும்பில் மரக்கன்று நடுவதில் பிரச்சினை\nநிதிப்பற்றாக்குறை காரணமாக, மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வையொட்டி 'நாட்டை பாதுகாத்தல்' என்ற நிகழ்ச்சித் திட்டத்துக்காக ஒரு மில்லியன் மரக்கன்றுகளை வழங்க முடியாதுள்ளதாக கொழும்பு சமுர்த்தி உத்தியகத்தர்கள் முறையிட்டுள்ளனர் என சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் இன்று கூறியது.\nதமக்கு மரக்கன்றுகளோ அல்லது அவற்றை வாங்குவதற்கான பணமோ வழங்கப்படாத நிலையில் மரங்களை அவர்கள் வழங்க முடியாதிருப்பதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.\nஜனாதிபதியின் பிறந்த நாளை கௌரவிப்பதற்காக நாடு முழுவதும் 11 நிமிடங்களில் 1.1 மில்லியன் மரங்கள் அடுத்த திங்கட்கிழமை நடப்பட வேண்டும். ஒவ்வொருவரும் 100 மரங்கள் நடவேண்டும். அவற்றை நட்டவர்களின் பெயர் பட்டியலை மாவட்ட செயலகத்துக்கு கொடுக்க வேண்டும் என மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்த���்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையிலேயே மரக்கன்றுகளை வழங்க முடியாத நிலைமை எற்பட்டுள்ளதாக தெரிவித்த மேற்படி சங்கம் இது தொடர்பில் கொழும்பு மாவட்ட செயலகத்துக்கு முறையிட்டதாகவும் கூறியது. இதேவேளை, மரம் நாட்டுவதற்கான இடமும் பற்றாக்குறையாகவே உள்ளது. விலையுயர்ந்த மரக்கன்றுகளை விலைகொடுத்து வாங்குவதற்கு பணம் இல்லை.\nஇந்நிலையில் கட்டளைப்படி செய்யாவிட்டால் எம்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் மேலும் கூறினார்.\n12 மில்லியன் மணித்தியால பணி நேரத்தைப் பாதுகாப்பாகக் கடந்த கொழும்பு துறைமுக நகரம்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nJaffna Stallions தமிழ் வீரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nஆளுநரின் விடுதியில் கொள்ளை; நால்வர் கைது\nகண்டி பாடசாலைகளுக்கு விடுமுறை நீடிப்பு\nஅதுக்கு ஓகே சொன்னார் காஜல்\nபிரபல நடிகரின் அலைபேசி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/%E0%AE%B5-%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%99-%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%A8-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%85%E0%AE%9E-%E0%AE%9A%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%AF-%E0%AE%9F/71-167881", "date_download": "2020-12-04T20:57:30Z", "digest": "sha1:ITOBFAF3IKVWNRXKJBOOQYRYQRBEVGD3", "length": 10615, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வீரசிங்கம் நினைவாக அஞ்சல் தலை வெளியீடு TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாக���ணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் வீரசிங்கம் நினைவாக அஞ்சல் தலை வெளியீடு\nவீரசிங்கம் நினைவாக அஞ்சல் தலை வெளியீடு\nகூட்டுறவு இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான அமரர் வி.வீரசிங்கத்தின் நினைவாக, மே மாதம் அஞ்சல் தலை வெளியிடப்படவுள்ளதாக வட மாகாண கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.\nமுhகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் பனை தென்னைவளக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல், செவ்வாய்க்கிழமை (08) யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,\n“கூட்டுறவு அமைச்சால் கடந்த ஆண்டில் 100 நாட்கள் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. கூட்டுறவாளர்கள் பலரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அமரர் வீரசிங்கம் நினைவாக அஞ்சல் தலை வெளியிடுதலும் 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது.\nஇது ஜனாதிபதியினதும் அஞ்சல்துறை அமைச்சரினதும் கவனத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதையடுத்து, இப்போது அஞ்சல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நினைவு முத்திரையை வெளியிடுவதற்குச் சம்மதம் தெரிவித்து எமக்குக் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.\nஇதனையடுத்து, மே மாதத்தில் இதனை வெளியிட்டு வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகிறது என்றார்.\nஅமரர் வி.வீரசிங்கம் 1940ஆம் ஆண்டில் இருந்து கூட்டுறவுத்துறையின் வளர்ச்சிக்காகப் பணியாற்றிய ஒருவர். பேராசிரியர் அமரர் கைலாசபதியால் 'நடமாடும் கூட்டுறவுப் பல்கலைக்கழகம்' என வர்ணிக்கப்பட்ட வீரசிங்கம், மானிப்பாய் இந்துக்கல்லூரியில் ஆசிரியராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். அவரது நினைவாகவே யாழ்ப்பாணத்தின் அடையாளங்களில் ஒன்றாக வீரசிங்கம் மண்டபம் திகழ்வதும் குறிப்பிடத்தக்கது.\n12 மில்லியன் மணித்தியால பணி ���ேரத்தைப் பாதுகாப்பாகக் கடந்த கொழும்பு துறைமுக நகரம்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nJaffna Stallions தமிழ் வீரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nஆளுநரின் விடுதியில் கொள்ளை; நால்வர் கைது\nகண்டி பாடசாலைகளுக்கு விடுமுறை நீடிப்பு\nஅதுக்கு ஓகே சொன்னார் காஜல்\nபிரபல நடிகரின் அலைபேசி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://azeezahmed.wordpress.com/2010/03/21/maj/", "date_download": "2020-12-04T20:57:18Z", "digest": "sha1:5OO4XQUPFJHQ2QI5BXDCFK5JQRVVDVPX", "length": 174252, "nlines": 2142, "source_domain": "azeezahmed.wordpress.com", "title": "மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்களின் வாழ்க்கை வரலாறு!!! | அஜீஸ் அஹ்மத் AzeezAhmed's Blog", "raw_content": "அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்..بسم الله الرحمن الرحيم\n) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள்\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nதவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதத்தில் அண்ணல் நபி\nநபி (ஸல்) அவர்களின் வமிசத் தொடர்\nநபிகள் நாயகம்(ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களின் பண்புகளும் நற்குணங்களும்\nயா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா\nவிந்தை நபியின் விண்வெளிப்பயணம் (மிஹ்ராஜ்)\nஹஜ்ஜத்துல் விதா நபிகள் நாயகம் ஸல் அவர்களின் இறுதிப்பேருரை\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஅல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை\nகணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க\nகற்றுக்கொள்ளுங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி என்று\nமனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-01\nவ��்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-02\nகொஞ்சும் குழந்தைகளே கொஞ்சம் கேளுங்கள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி\nஅம்மார் பின் யாஸிர் ரலி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரழி\nமய்யித் சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்\n உம் இறைவன் மாபெரும் கொடையாளி (ஜும்மா பிரசங்கம்)\nமறுமை நாளை ஈமான் கொள்வது\nஅன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்\nஇரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது\nஎன் கேள்விக்கு இறைவனின் பதில்\nகடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்\nகப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)\nகவலையின் போது ஓதும் துஆ\nஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ\nதலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)\nதூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை\nநபியவர்களின் துஆ உஹுத் போரில்\nநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது\nமணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது\nவீட்டிருந்து வெளியே செல்லும் போது\nஇஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்\nசுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்\nஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\nபஜர் (சுபூஹ்) தொழுகையின் சிறப்புக்கள்\nஇவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே\nநோன்பு மறுமைக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும்\nயா ரஹ்மானே எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே\nரமலானும் அந்த நாட்களும் – இஸ்லாமிய பெண்மணி\nரமழான் மற்றும் நோன்பின் முக்கியத்துவம்\nரமழான் மாதத்தின் பிரிவும் காலவதியாகும் எமது அமல்களும்\nஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை\nபார்வை – ஒரு பார்வை\nபாலியல் ஓர் இஸ்லாமிய பார்வை\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nபெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம்\n நபிகள் நாயகத்தின் அமுத வாக்குகள்\nஅவன் இல்லை என்று சொல்லுவதில்லை\nஇஸ்லாமிய புத்தாண்டு ஹிஜிரி ஆண்டு பிறந்த விதம்\nஉறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்\nஉளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக நன்மைகள்\nசுனாமி (tsunami ) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை\nதாய் மடி தேடும் குழந்தைகள்\nதினமும் இருமுறை பல் துலக்கினால் இதய நோய் வராது\nதுபாய் திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டி\nநபி மருத்துவம் – வெந்தயம்\nவாழ்த்துக்களில் சிறந்தது – அஸ்ஸலாமு அலைக்கும்\n ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை\nபுனித ஹஜ்ஜின் பயணக் குறிப்புகள்\nஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்\nஅயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை\nஆயுத விற்பனை… அடுத்தது மருந்து\nஇன்று எகிப்து… நாளை இந்தியா\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்.\nஉண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்\nஉலக வெப்பமயமாதல் மரம் வளர்ப்போம்-அல்ஹாஜ் LMA.ஷேக் அப்துல் காதர்\nகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்\nசமீபத்திய உலக நடப்புகள் உணர்த்தும் உண்மைத் தத்துவம்\nசாட்டிங்கில் துவங்கும் சைபர் கிரைம்\nசிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள்\nதடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்\nபரிசு கொடு மகிழ்ச்சி பெறு\nபிப்ரவரி 14 – ஆபாசதினம்\nபெண்களின் காதல் சமுதாயத்தின் மானக்கேடு காரணங்களும் எச்சரிக்கையும்\nமறக்கக் கூடாத செக் லிஸ்ட்\nரத்தம் மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்\nவேலையே நீ முஸ்லிம்களின் எட்டாக்கனியா\nPART-1 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\nPART-2 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\n1000 மடங்கு வேகத்தில் இன்டர்நெட்\nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க\nஇண்டர்நெட் எனும் மாயவலை சூப்பர் டிப்ஸ் 100\nகணனியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nடிஸ்க் கிளினர் Disk Cleaner\nFUNCTION KEYS களின் பயனும் செயல்பாடுகளும்\nMicrosoft பயனுள்ள தமிழ் உள்ளீட்டு கருவி\n+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்\nஇன்றுமுதல் பி.இ B.E விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி\nகனவுகளை நனவாக்கும் கல்விக் கடன்\nகல்லூரி மாணவர்களுக்கு10 வகை உதவித் தொகைகள்\nகுடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி \nசெலவில்லாமல் டாக்டர் எஞ்சினியர் ஆகலாம்\nசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு\nநல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி\nபகுதி நேரப் பணி செய்யும் மாணவர்கள்\nபள்ளி விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றுவோம்\nபிரகாசமான வாழ்வை அமைக்கும் முறை\nமாதச் சம்பளம் 500000 ரூபாய் நீங்கள் தயாரா\nவளமான வருமானம் எளிமையான படிப்புகள்\nவழி காட்டும் பார்மஸி படிப்பு\nவித்தியாசமான இன்ஜினியரிங் துறைகளுக்கு வரவேற்பு\nவேலை வழங்கும் பல்வேறு துறைகள்\nMBA படித்தும் வேலை இல்லை\nபசுமை தேநீர் Green Tea\nஅஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை\nஎட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்\nகாத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்\nபுள்ளியியல் அளவில் புனித இஸ்���ாம் வளர்ச்சி\nநூ.அப்துல் ஹாதி பாகவி ஆலங்குடி\nபி. எம். கமால் கடையநல்லூர்\nஒளி கொண்டு வந்த உளி\nமன ஊனமில்லா மணமகன் தேவை\nஉங்களிடம் Mobile Phone இருந்தால்\nகமரா மொபைல் போன்களால் காத்திருக்கும் கைசேதங்கள்\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம்\n30 நாள் 30 பொரியல் வாவ்\n30 வகை அசத்தல் குழம்பு காய்கறிகள் இல்லாமல் கலக்கலான சமையல்\n30 வகை அதிசய சமையல்\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\n30 வகை குளுகுளு உணவுகள்\n30 வகை டயட் சமையல்\n30 வகை திடீர் சமையல்\n30 வகை வாழை சமையல்\nஅட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா\nஆசை ஆசையாய் 30 வகை தோசை\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்\nகோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக்\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nநண்டு வறுவல் கேரளா நண்டு குழம்பு\nமறந்து போன மருத்துவ உணவுகள்\nவிலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி\nநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ்\nமுல்லாவில் அறிவாற்றல் – முல்லா அனைத்த நெருப்பு\nதலைவா என்னை மன்னித்து விடுங்கள்\nமீன் பிடித்த முல்லா சொன்ன சொல் மாறாதவர்\nமுல்லாவின் திருமண ஆசை வேதந்த நூல்\nயானைக்கு வந்த திருமன ஆசை மலிவான பொருள்-முல்லா கதைகள்\nஆந்தை – விஞ்ஞானச் செய்திகள்\nசிலந்தி – விஞ்ஞான உண்மைகள்\nதவளை தேரை அறிவியல் உண்மைகள்\nபுறாக்கள் – விஞ்ஞான உண்மைகள்\nசூடு பிடிக்கும் சூரிய சக்தி\nபூமியைத் தாக்கப் போகும் சூரியசக்திப் புயல்\nவெளவால்கள் – விஞ்ஞான உண்மைகள்\n20-30 வரை – இளமைத் திட்டம் ஓஹோ வாழ்க்கை\nATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்\nஅதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்\nஅமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்\nஅள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்\nஅழகில் வருதே அசத்தல் வருவாய்\nஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு\nஇந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள்\nஉங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்\nஎக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்\nகடல் கடக்கும் கறுப்புப் பணம்\nகிரெடிட் கார்டு பணம் பறிபோகாமல் இருக்க\nகிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்\nடாப் 10 ஊழல் (இந்தியா)\nநாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்\nபணம் – பன்னாட்டு பொன்மொழிகள்\nபிராவிடண்ட் ஃபண்ட் ஏ டூ இசட்\nமாத சேமிப்பு… மெகா லாபம்\nமியூச்சுவல் ஃபண்ட் (பரஸ்பர நிதி) முதலீடு லாபகரமானதா\nI.P.L கற்றுத் தரும் பாடங்கள்\nஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி – Dr.ஞானசெளந்தரி Dr.ஸ்ரீகலா பிரசாத\nகாய்கறிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்\nபுருஷன் வீட்டில் வாழப்போற பொண்ணே\nபொடுகுத் தொல்லை போயே போச்சு\nமருதாணி அழகில் ஒரு ஆபத்து\nவில்லங்கத்தை விலைக்கு வாங்கும் விபரீத பொழுதுபோக்கு\nஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து\nஇதயம் காக்க 25 வழிகள்\nகாக்க காக்க… இளமை காக்க\nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nகொளுத்தும் கோடையை 'கூல் டவுன்' செய்ய\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக்\nசர்க்கரை நோய் ஒரு பார்வை\nசிறுநீரகம் உடலின் நிதி அமைச்சர்\nஜிம்முக்குப் போக சரியான வயசு\nடாக்டரிடம் கேளுங்கள் 21 [கால்களில் வலி\nதினமும் இருமுறை பல் துலக்கினால்\nநன்மை தரும் 7 வகை பானங்கள்\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி Celery\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற\nசக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்\nசர்க்கரை நோயும் உணவு முறையும்\nசளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்\nசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ரூ10 செலவில்\nதாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்\nநீரழிவு சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து\nமருத்துவக் குணங்கள் நிறைந்த சுரைக்காய்\nமலட்டுத் தன்மையை விரட்டும் மர வைத்தியம்\nவலுவான உடலுக்கு வைட்டமின் C\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nவெந்தயம் – நபி மருத்துவம்\nவெப்பம் தணிக்கும் வெட்டி வேர்\nபருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா\nபாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்\nபுற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்\nமஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்\nமது உள்ளே.. மதி வெளியே..\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nரத்த அழுத்தமா கூல் கூலா தண்ணி குடிங்க\nரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்.\nசீறு நீரக கல்(Kidney Stone)\nநவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)\nஅம்மார் பின் யாஸிர் ரழி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரலி\nஉம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா ரலி\nநாகூர் ஒரு வரலாற்றுப் பார்வை\nஇல்லம் > இஸ்லாம், கட்டுரைகள், முஹ்யித்தீன்_அப்துல் காதிர் ஜீலானி, வலிமார்கள், ஸுன்னத் வல் ஜமாஅத்\t> மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்களின் வாழ்க்கை வரலாறு\nமாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்களின் வாழ்க்கை வரலாறு\nமாபெரும் தவசீலர், மெய்நிலை கண்ட ஞானி, சங்கைக்குரிய குதுபுர் ரப்பானி, சுல்தானுல் அவ்லியா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்கள் உலக முஸ்லிம்கள் அனைவராலும் போற்றிக் கொண்டாப்படும் ஒரு உன்னத மகான் ஆவார்கள். முஸ்லிம் அல்லாதவர்கள் கூட மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் மீது மதிப்பும், மரியாதையும், கண்ணியமும் வைத்து அவர்களை போற்றுகிறார்கள். இது அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை எனலாம். “காதிரியா தரீகா” என்னும் ஆத்மீக பள்ளியை உருவாக்கிய செம்மல் இவர்கள். இதன் மூலம் எத்தனையோ இறைநேசர்களை உருவாக்கி, மனிதர்களை புனிதர்களாக ஆகிய மாபெரும் மகான். அவர்களின் சிறப்பான சொற்பொழிவால் பல லட்சக்கணக்கான மக்களை புனித இஸ்லாத்திற்குள் கொண்டு வந்த வள்ளல். இப்படிபட்ட உத்தமரின் வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு முஸ்லிமும் அறிவது மிக முக்கியமானது.\nஎமது ஆத்மீக கடல், ஞானதீபம், மெய்நிலை கண்ட ஞானி, காதிரியா தரிக்காவின் ஸ்தாபகர், மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள், ஹிஜ்ரி 470 ரமலான் மாதம் திங்கட்கிழமை இரவு ஸஹர் நேரத்தில் ஈராக் நாட்டின் ஜீலான் என்னும் நகரை ஒட்டிய நீப் என்னும் கிராமத்தில் பிறந்தார்கள்.\nமாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள்\nநபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் 11 வது தலைமுறையில் பிறந்த பேரப்பிள்ளையாவார்கள். இவர்களின் தந்தையாரின் பெயர் ஸைய்யது அபூ ஸாலிஹ் இப்னு மூஸா ( رضي الله عنه) தாயாரின் பெயர் உம்முல் கைர் என்னும் அமத்துல் ஜப்பார் என்பதாகும். இவர்களின் தந்தையார் ஒரு ஸூஃபி மகானாகவும், தாயார் சிறந்த தக்வாவுடைவர்களாகவும் விளங்கினார்கள். மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தந்தைவழியில் ஹஸனியாகவும் தாய்வழியில் ஹுஸைனியாகவும் விளங்குகிறார்கள்.\nமாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் கா��ர் ஜீலானி رضي الله عنه அவர்கள் குழந்தை பருவத்திலேயே கல்வியில் சிறப்புற்று விளங்கினார்கள். ஏனைய மாணவர்கள் மனனஞ் செய்ய ஒரு வாரம் பிடிக்கும் ஒரு பாடத்தை இவர்கள் ஒரே நாளில் மனனஞ் செய்து விடுவார்கள். தனது உயர்தர கல்வியை பக்தாதுக்கு சென்று அங்கு பிரபலமாக இருந்த மாபெரும் அறிஞர்களிடம் கற்றார்கள். தப்ஸீரிலும், ஹதீஸிலும், ஃபிக்ஹு பாடங்களிலும் சிறந்து விளங்கினார்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் பிரபலமாக இருந்த மார்க்க அறிஞர்களிடம் சென்று கல்வி கற்றார்கள். இவர்களின் ஆசிரியர்களாக விளங்கியவர்கள் அபூ ஸையீதினில் முபாரக் பின் அலி முகர்ரமி, அபுல் உபா அல பின் ஹகீம், அபூ காலிப் அஹ்மது, அபுல் காஸிம் அலி, அபூ ஸகரிய்யா யஹ்யா தப்ரேஸி رضي الله عنه போன்றவர்கள். இவர்களிடம் எல்லா விதமான மார்க்க கல்வியை கற்று, தம் ஆத்ம சக்தியாலும், சிந்தனையாலும் குர்ஆனின் விளக்கங்களை புரிந்துக் கொண்டார்கள். ஏழு ஆண்டு காலம் விடா முயற்சியுடன் கல்வி பயின்று பக்தாத் சர்வ கலாசாலையின் உயர்தர பரீட்சையில் ஹிஜ்ரி 496 துல்ஹஜ் மாதம் தேர்ச்சி பெற்றார்கள்.\nஎல்லா விதமான கல்வியையும் கற்ற பின் தனக்கு ஒரு ஆத்மீக வழிக்காட்டி தேவை என்பதையும் அதுவே தன்னை அல்லாஹ்விடம் நெருங்கச்செய்யும் வழி என்றும் உணர்ந்தார்கள். எனவே தனக்கு ஆத்மீக வழிக்காட்ட ஒரு ஞானகுருவை தந்தருளுமாறு அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள். அப்பொழுது இறைவன் அவர்களுக்கு ஷைகு ஹம்மாத் என்னும் மார்க்க பெரியாரை தேர்ந்தெடுத்து கொடுத்தான். அந்த ஷைக் அவர்கள் கௌஸுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்களுக்கு பலவகையான ஆத்மீக ஞானங்களை கற்றுக்கொடுத்தார்கள். பல கடுமையான சோதனைகளை செய்தார்கள். எனினும் கௌஸுல் அஃலம் அவர்கள் சகிப்புதன்மையுடனும் திட நம்பிக்கையில் மலையாகவும் விளங்கினார்கள். பின் மூன்று ஆண்டுகளில் ‘தஸவ்வுஃப்’ என்னும் ஆத்மா ஞானத்தில் தேர்ச்சி பெற்றார்கள். அப்போது ஷைகு ஹம்மாத் அவர்கள், ” இந்த அஜமி அப்துல் காதிர் வரும் காலத்தில் மாபெரும் ஞானியாக விளங்குவார். தம் பாதம் சகல வலிமார்களின் தோள் மீது இருப்பதாக சொல்லும்படி அல்லாஹ்வால் உத்தரவிடப்படுவார். இவர் காலத்திலுள்ள எல்லா வலிமார்களும் இவருக்கு தலைப்பணிவார்கள்” என்று கூறினார்கள்.\nமாபெரும் தவசீலர் முஹ்யித்��ீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தனது ஆத்மீக கல்வியை நிறைவு செய்த பின் இபாதத்துகளிலும், தியானத்திலும் ஈடுபடுவதற்காக பக்தாதை விட்டு வெளியேறி ஈராக் காடுகளை நோக்கி சென்றார்கள். கர்க் என்னும் காட்டில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து கடும் தவம செய்தார்கள். அது எப்படிப்பட்ட தவம் என்றால் வருடத்தில் ஒரு தடவை அவர்களுக்கு ஒரு மனிதர் கம்பளி உடுப்பு ஒன்றை கொடுப்பார். அதை அணிந்துக்கொண்டே நாட்களை போக்குவார்கள். அவர்கள் செருப்பு அணியாமலேயே கல்லும், முள்ளும் நிறைந்த காடுகளில் நடந்து போவார்கள். ஒரு வருஷம் முழுவதும் அவர்கள் வெறும் காய்கறிகளை உண்டு தண்ணீர் குடிக்காமல் தவம் செய்தார்கள். மறு ஆண்டில் தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டு வேறு எதுவும் சாப்பிடாமல் தவம் செய்தார்கள். மூன்றாம் ஆண்டில் தண்ணீரும் அருந்தாமல், எதுவும் சாப்பிடாமல், தூங்காமல் தவத்தில் ஈடுபட்டார்கள். மேலும் அவர்கள் இஷாவுக்காக செய்யும் வுளுவுடன் சுபஹ் தொழுகையையும் தொழுதார்கள். அதாவது இஷா தொழுகை முடிந்ததும் அவர்கள் ஒற்றைக் காலில் நின்றுக்கொண்டு அருகிலுள்ள ஒரு தூணில் தம் ஒரு கையை தூக்கி வைத்து கட்டிக் கொள்வார்கள். தமக்கு தூக்கம் வராமல் இருக்க இப்படி செய்து விட்டு திருக்குர்ஆன் முழுவதையும் ஓத ஆரம்பிப்பார்கள். அப்பொழுது பொழுதும் புலர்ந்து விடும். உடனே சுபஹ் தொழுகையையும் தொழுவார்கள். ஸுப்ஹானல்லாஹ் எப்படிப்பட்ட கடும் தவம் அதனாலேயே அவர்களுக்கு மாபெரும் தவசீலர், மெய் நிலை கண்ட ஞானி என்று பல பட்டங்கள் ஏற்பட்டன. கடமையான தொழுகைகளை முறைப்படி முடித்துக் கொண்டு அவர்கள் நபில் தொழுகையின் மூலமும், குர்ஆனைப் பற்றி சிந்தனையில் இருப்பார்கள். இவ்விதமான கடும் தவத்தில் அவர்கள் இருந்த போது பல நபிமார்களுக்கும், மகான்களுக்கும் வழிக்காட்டிய ஸைய்யதுனா கிழ்று (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை சந்திக்க வாய்ப்பு கிட்டியது. அவர்கள் தனது அபாரமான கடும் தவத்தாலும், முயற்சியாலும் சிறப்பான ஆத்மீக படித்தரங்களை அடைந்தார்கள்.\nஹிஜ்ரி 521 ஷவ்வால் 11ம் இரவன்று கௌஸுல் அஃலம் رضي الله عنه அவர்களின் கனவில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தோன்றி, “அப்துல் காதிரே வழிதவறி செல்லும் மக்களை ஏன் நேர்வழிக்கு அழைக்காமல் இருக்கிறீர்கள்” எனக் கே��்டார்கள். அதைக் கேட்டு திடுக்கிட்ட கௌஸு அஃலம் رضي الله عنه அவர்கள், “யா ரசூலல்லாஹ் வழிதவறி செல்லும் மக்களை ஏன் நேர்வழிக்கு அழைக்காமல் இருக்கிறீர்கள்” எனக் கேட்டார்கள். அதைக் கேட்டு திடுக்கிட்ட கௌஸு அஃலம் رضي الله عنه அவர்கள், “யா ரசூலல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நான் அரபி இல்லையே (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நான் அரபி இல்லையே அஜமிதானே. எனவேதான் அரபிகளின் நகரத்தில் அரபு மொழியில் பேச தயங்குகிறேன்” என்று கூறினார்கள். இந்த பதிலைக்கேட்ட அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் சிரித்த முகத்துடன் கௌஸு நாயகத்தின் வாயை திறக்கச்சொல்லி 7 தடவை தங்களின் முபாரக்கான எச்சிலை துப்பினார்கள். அதற்கு பிறகு கௌஸு அஃலத்தின் திருவாயிலிருந்து ஞானப்போதனைகளும், மார்க்க பயான்களும் வெளிவரத்தொடங்கியது. அவர்களின் பயானைக்கேட்க பல ஊர்களிலிருந்து முஸ்லிம்கள் கூட்டம், கூட்டமாக பக்தாத்துக்கு வரத்தொடங்கினார்கள். கௌஸு நாயகம் رضي الله عنه இஸ்லாத்திற்கு செய்த சேவையால் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் நேர்வழிப்பெற்றார்கள். பல்லாயிரக்கணக்கான யூதர்களும், கிறிஸ்தவர்களும் இஸ்லாத்தை தழுவினார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் அவர்களின் முரீதாகி அவ்லியாக்கள் ஆனார்கள். அவர்களின் ஒரு பயானுக்கு 70 ஆயிரம் பேர்கள் கூடி பயான் கேட்டார்கள். பயானை கேட்டதும் மட்டுமல்ல அதை தங்கள் வாழ்க்கையில் எடுத்தும் நடந்தார்கள். மக்கள் தன் உள்ளங்களை பரிசுத்தப்படுத்தி நல்லவர்களாக வாழவே கௌஸு அஃலம் رضي الله عنه அவர்கள் காதிரியா தரீக்காவை உருவாக்கினார்கள். திக்ருகளையும், நபில் தொழுகைகளையும் போதித்தார்கள். ஒவ்வொரு ஹாஜத்துகளையும் அடைய தன் முரீதுகளுக்கு திக்ரு முறைகளை சொல்லி கொடுத்தார்கள். அவர்கள் இவைகளை தொகுத்து கொடுத்த கிதாபிற்கு “ராத்திப்” என்று பெயர் கூறப்படுகிறது. இந்த ராத்திப்புகளையே இன்றும் காதிரி தரீக்காவை பின்பற்றுவோர் வீடுகளிலும், பள்ளிவாசல்களிலும், தக்கியாக்களிலும் ஓதி வருகிறார்கள்.\n*முஹியித்தீன் என்ற சிறப்பு பெயர் கிடைத்தமை*\nஸைய்யதுனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்கள் ஒரு முறை ஒரு தெரு வழியாக வரும்போது, வழியில் பலஹீனமான வயோதிகர் ஒருவர் அமர்ந்திருந்தார். கௌஸுல் அஃலம் அவர்களை கண்ட அவர், அவர்களுக்கு ஸலாம் சொ���்னார், அதற்கு அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள். பிறகு அவர், தம்மை தூக்கி நிறுத்தும்படி கேட்டுகொண்டார். கௌஸுல் அஃலம் அவர்கள் அவரை தூக்கி நிறுத்தினார்கள். உடனே அவர் தம் முதுமை நீங்கி வாலிபராக மாறினார். இதைக்கண்டு திடுக்கிட்ட கௌஸுல் அஃலம் அவர்களிடம் அவர் சொன்னார்: ” நான்தான் தீன் என்னும் சன்மார்க்கமாகும், நீங்கள் இந்த தீனை ஹயாத்தாக்கிய முஹ்யித்தீன் ஆவீர்கள்.” என்று கூறி மறைந்தார். இவ்வாறு கூறி மறைந்தவர் ஒரு மலக்கு ஆவார்.\nகௌஸுல் அஃலம் அவர்களின் 89ம் வயதில் ஒரு மகத்துவமிக்க சம்பவம் நடந்தது. அல்லாஹ்வின் உத்தரவு ஒன்று அவர்களுக்கு வந்து அதை அவர்கள் மக்களுக்கு கூறினார்கள் : ” எனது பாதம் எல்லா வலிமார்களின் தோளின் மேல் இருக்கிறது” என்று கூறியபோது உலகம் முழுவதிலும் இருந்த வலிமார்கள் அனைவர்களும் தமது ஆத்ம காதுகளால் கேட்டார்கள். எல்லோரும் ஒரே நேரத்தில் கௌஸு அஃலம் அவர்களின் பாதத்தை தங்கள் தோள் மீது ஏற்பதாக கூறினார்கள்.\nமாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தமது வாலிப வயதில் ஆத்மீக கல்வி கற்பதிலும், தவத்திலும் ஈடுபட்டு விட்டதால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் ஹிஜ்ரி 521ல் நபிகள் நாயகம் (ஸலலல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கௌஸுல் அஃலம் அவர்களின் கனவில் தோன்றி திருமணம் செய்து கொள்ளுமாறும், அதுவே உங்களுடைய ஆத்ம ஞானம் சம்பூரணமடைய அவசியமும் ஆகும் என்றார்கள். அதையொட்டி அவர்கள் திருமணம் செய்தார்கள். தமது 51ம் வயதில் நான்கு மனைவிமார்களை மணந்து 27 ஆண் குழந்தைகளையும், 22 பெண் குழந்தைகளையும் மொத்தம் 49 குழந்தைகளை பெற்றார்கள். இவர்களின் ஆண் மக்கள் சிறந்த கல்விமான்களாகவும், வலிமார்களாகவும் ஆனார்கள். அதில் சிலர் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று இஸ்லாமிய தஃவா பணியை சிறப்பாக செய்தார்கள்.\n40 ஆண்டுகள் சன்மார்க்க பிரசாரம் புரிந்த மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தங்கள் பூத உடலைவிட்டு மறையும் நேரம் வந்தது. அதை லௌஹுல் மஹ்பூல் என்னும் ஏட்டில் அவர்களால் பார்க்க முடிந்தது.\nகௌஸுல் அஃலம் அவர்கள் தனது இறுதி நேரத்தை அடைந்தபொழுது மலக்குமார்களும், அவ்லியாக்களின் ரூஹுகளும் அவர்களை பார்க்க வந்துக்கொண்டிருந்தன. ஒவ்வொருவருக்க���ம் ஸலாம் கூறிக்கொண்டே இருந்தார்கள். பிறகு கௌஸுல் அஃலம் அவர்கள் குளித்துவிட்டு இஷா தொழுகையை தொழுதார்கள். நீண்டநேரம் ஸுஜூதில் இருந்து தன் குடும்பத்தார்களுக்கும், சொந்தக்காரர்களுக்கும் தன் முரீதுகளுக்கும், முஸ்லிம்களுக்கும் துஆ கேட்டார்கள். ஸுஜூதிலிருந்து அவர்கள் தலையை உயர்தியதும் ” சாந்தியடைந்த ஆத்மாவே உன் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி வருவாயாக. என் சுவர்க்கத்தில் புகுந்து கொள்வாயாக” என்ற திருக்குர்ஆன் வசனம் அசரீரியாக கேட்டது. கடைசி நேரம் வந்துவிட்டதை உணர்ந்த கௌஸுல் அஃலம் رضي الله عنه அவர்கள் தன் வாயால் திருக்கலிமாவை கூறி மூன்று தடவை அல்லாஹ் என்று அழைத்தார்கள். அதோடு தன் 91வது வயதில் ஹிஜ்ரி 561 ரபியுல் ஆகிர் பிறை 11அன்று இந்த உலகை விட்டு மறைந்தார்கள். அல்லாஹ்வின்பால் அண்மித்துவிட்ட அவர்களுக்கு மரணமேது\n(R.P.M. கனி அவர்கள் எழுதிய “மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் ஆண்டகை” எனும் நூலி இருந்து இந்த கட்டுரை தொகுக்கப்பட்டது)\nநன்றி:- மேலப்பாளையம் சுன்னத் ஜமாஅத் மாணவரணி\nவாழ்த்துக்களில் சிறந்தது – அஸ்ஸலாமு அலைக்கும்\nபிரிவுகள்:இஸ்லாம், கட்டுரைகள், முஹ்யித்தீன்_அப்துல் காதிர் ஜீலானி, வலிமார்கள், ஸுன்னத் வல் ஜமாஅத்\nநகைச்சுவை – சர்தார்ஜி ஸுன்னத் வல் ஜமாஅத் என்பவர்கள் யார்\n தீயகுணங்கள், தீயஆசைகள், தீயசெயல்கள், தீயநோய்கள் ஆகியவைகளிலிருந்து என்னை நீ காப்பாற்று வாயாக\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nசென்னை பல்கலைகழகம் University of Madras\nதமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் – Universities in TamilNadu\nதமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை வழங்கும் மாணவர்களுக்கான வாழ்கை வழிகாட்டி கையேடு\nபுதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு\nபிபிசி உலக சேவை வானொலி\nபிபிசி உலக சேவை வானொலி\nGoogle மூலம் தமிழில் எழுத\nYAHOO மூலம் தமிழில் எழுத\nரமழான் – சலீம் காரைக்கால்\nவலுவான உடலுக்கு வைட்டமின் சி\nகாக்க காக்க… இளமை காக்க\nபணியாளர்களும் பாசமிகு நேசர்களே – மு.அ. அபுல் அமீன் நாகூர்\nஉடல் நீர்வறட்சி Dehydration தவிர்க்க சில வழிமுறைகள்\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக் – நல்லெண்ணெய், ஒயிட் டிரெஸ், மாங்காய் தண்ணீர்\nவெந்தயம் – நபி மருத்��ுவம்\nபிரிந்து போகும் திருமண பந்தங்களுக்கு – உம்மு ஆனிஷா\nகாலை, மாலை திடீர் சோதனைகள் அணுகாதிருக்க\nஹெல்த் ரெசிப்பிகள் – இனி நோ பி.பி\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nமாத்திரை, #மருந்துகள் உட்கொள்ளும்போது தவிர்க்கவேண்டிய உணவுகள்\n400 மொழிகளில் அசத்தும் சிறுவன்\nஸ்பெஷல் ரெசிபிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு\n30 வகை குளுகுளு உணவுகள்\nஅல்லாஹ்வின் திருநாமங்கள் 99 Names of Allah Asma ul Husna\nஇரத்த கொதிப்பும் பாட்டி வைத்தியமும் Blood Pressure & Grannytherapy\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் - சமையல் திலகம் ரேவதி சண்முகம்\nவாய்ப் புண் Oral Ulcer வீட்டு வைத்தியம் - அபூஸாலிஹா\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன் - அஷ்ஷெய்க் அப்துல் ஹலீம்.\nமுஹம்மத் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள் - ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல் - சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்\nDr.ஷேக் அலாவுதீன் அண்ணல் நபி (ஸல்) அபுல் அமீன் நாகூர் இல் அறம் இஸ்லாம் கட்டுரைகள் கணினி கல்வி & வேலை கவிதைகள் கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம் சமையல் சிரிக்க சிறார்கள் டாக்டரிடம் கேளுங்கள் தகவல் களஞ்சியம் துஆ தெரெஸா.ஆர்.கே தொழுகை நாட்டு வைத்தியம் நோன்பு பி. எம். கமால் கடையநல்லூர் பெற்றோர் பொருளியல் மகளீர் மருத்துவம் முல்லா நஸ்ருதீன் யாசர் அரஃபாத் வரலாறு விங்ஞான புதுமைகள் ஸுன்னத் வல் ஜமாஅத்\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள்\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nதவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதத்தில் அண்ணல் நபி\nநபி (ஸல்) அவர்களின் வமிசத் தொடர்\nநபிகள் நாயகம்(ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களின் பண்புகளும் நற்குணங்களும்\nயா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா\nவிந்தை நபியின் விண்வெளிப்பயணம் (மிஹ்ராஜ்)\nஹஜ்ஜத்துல் விதா நபிகள் நாயகம் ஸல் அவர்களின் இறுதிப்பேருரை\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஅல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை\nகணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க\nகற்றுக்கொள்ளுங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி என்று\nமனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-01\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-02\nகொஞ்சும் குழந்தைகளே கொஞ்சம் கேளுங்கள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி\nஅம்மார் பின் யாஸிர் ரலி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரழி\n��ய்யித் சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்\n உம் இறைவன் மாபெரும் கொடையாளி (ஜும்மா பிரசங்கம்)\nமறுமை நாளை ஈமான் கொள்வது\nஅன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்\nஇரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது\nஎன் கேள்விக்கு இறைவனின் பதில்\nகடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்\nகப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)\nகவலையின் போது ஓதும் துஆ\nஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ\nதலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)\nதூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை\nநபியவர்களின் துஆ உஹுத் போரில்\nநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது\nமணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது\nவீட்டிருந்து வெளியே செல்லும் போது\nஇஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்\nசுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்\nஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\nபஜர் (சுபூஹ்) தொழுகையின் சிறப்புக்கள்\nஇவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே\nநோன்பு மறுமைக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும்\nயா ரஹ்மானே எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே\nரமலானும் அந்த நாட்களும் – இஸ்லாமிய பெண்மணி\nரமழான் மற்றும் நோன்பின் முக்கியத்துவம்\nரமழான் மாதத்தின் பிரிவும் காலவதியாகும் எமது அமல்களும்\nஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை\nபார்வை – ஒரு பார்வை\nபாலியல் ஓர் இஸ்லாமிய பார்வை\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nபெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம்\n நபிகள் நாயகத்தின் அமுத வாக்குகள்\nஅவன் இல்லை என்று சொல்லுவதில்லை\nஇஸ்லாமிய புத்தாண்டு ஹிஜிரி ஆண்டு பிறந்த விதம்\nஉறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்\nஉளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக நன்மைகள்\nசுனாமி (tsunami ) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை\nதாய் மடி தேடும் குழந்தைகள்\nதினமும் இருமுறை பல் துலக்கினால் இதய நோய் வராது\nதுபாய் திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டி\nநபி மருத்துவம் – வெந்தயம்\nவாழ்த்துக்களில் சிறந்தது – அஸ்ஸலாமு அலைக்கும்\n ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை\nபுனித ஹஜ்ஜின் பயணக் குறிப்புகள்\nஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்\nஅயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை\nஆயுத விற்பனை… அடுத்தது மருந்து\nஇன்று எகிப்து… நாளை இந்தியா\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்.\nஉண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்\nஉலக வெப்பமயமாதல் மரம் வளர்ப்போம்-அல்ஹாஜ் LMA.ஷேக் அப்துல் காதர்\nகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்\nசமீபத்திய உலக நடப்புகள் உணர்த்தும் உண்மைத் தத்துவம்\nசாட்டிங்கில் துவங்கும் சைபர் கிரைம்\nசிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள்\nதடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்\nபரிசு கொடு மகிழ்ச்சி பெறு\nபிப்ரவரி 14 – ஆபாசதினம்\nபெண்களின் காதல் சமுதாயத்தின் மானக்கேடு காரணங்களும் எச்சரிக்கையும்\nமறக்கக் கூடாத செக் லிஸ்ட்\nரத்தம் மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்\nவேலையே நீ முஸ்லிம்களின் எட்டாக்கனியா\nPART-1 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\nPART-2 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\n1000 மடங்கு வேகத்தில் இன்டர்நெட்\nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க\nஇண்டர்நெட் எனும் மாயவலை சூப்பர் டிப்ஸ் 100\nகணனியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nடிஸ்க் கிளினர் Disk Cleaner\nFUNCTION KEYS களின் பயனும் செயல்பாடுகளும்\nMicrosoft பயனுள்ள தமிழ் உள்ளீட்டு கருவி\n+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்\nஇன்றுமுதல் பி.இ B.E விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி\nகனவுகளை நனவாக்கும் கல்விக் கடன்\nகல்லூரி மாணவர்களுக்கு10 வகை உதவித் தொகைகள்\nகுடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி \nசெலவில்லாமல் டாக்டர் எஞ்சினியர் ஆகலாம்\nசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு\nநல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி\nபகுதி நேரப் பணி செய்யும் மாணவர்கள்\nபள்ளி விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றுவோம்\nபிரகாசமான வாழ்வை அமைக்கும் முறை\nமாதச் சம்பளம் 500000 ரூபாய் நீங்கள் தயாரா\nவளமான வருமானம் எளிமையான படிப்புகள்\nவழி காட்டும் பார்மஸி படிப்பு\nவித்தியாசமான இன்ஜினியரிங் துறைகளுக்கு வரவேற்பு\nவேலை வழங்கும் பல்வேறு துறைகள்\nMBA படித்தும் வேலை இல்லை\nபசுமை தேநீர் Green Tea\nஅஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை\nஎட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்\nகாத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்\nபுள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி\nநூ.அப்துல் ஹாதி பாகவி ஆலங்குடி\nபி. எம். கமால் கடையநல்லூர்\nஒளி கொண்டு வந்த உளி\nமன ஊனமில்லா மணமகன் தேவை\nஉங்களிடம் Mobile Phone இருந்தால்\nகமரா மொபைல் போன்களால் காத்திருக்கும் கைசேதங்கள்\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம்\n30 நாள் 30 பொரியல் வாவ்\n30 வகை அசத்தல் குழம்பு காய்கறிகள் இல்லாமல் கலக்கலான சமையல்\n30 வகை அதிசய சமையல்\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\n30 வகை குளுகுளு உணவுகள்\n30 வகை டயட் சமையல்\n30 வகை திடீர் சமையல்\n30 வகை வாழை சமையல்\nஅட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா\nஆசை ஆசையாய் 30 வகை தோசை\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்\nகோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக்\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nநண்டு வறுவல் கேரளா நண்டு குழம்பு\nமறந்து போன மருத்துவ உணவுகள்\nவிலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி\nநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ்\nமுல்லாவில் அறிவாற்றல் – முல்லா அனைத்த நெருப்பு\nதலைவா என்னை மன்னித்து விடுங்கள்\nமீன் பிடித்த முல்லா சொன்ன சொல் மாறாதவர்\nமுல்லாவின் திருமண ஆசை வேதந்த நூல்\nயானைக்கு வந்த திருமன ஆசை மலிவான பொருள்-முல்லா கதைகள்\nஆந்தை – விஞ்ஞானச் செய்திகள்\nசிலந்தி – விஞ்ஞான உண்மைகள்\nதவளை தேரை அறிவியல் உண்மைகள்\nபுறாக்கள் – விஞ்ஞான உண்மைகள்\nசூடு பிடிக்கும் சூரிய சக்தி\nபூமியைத் தாக்கப் போகும் சூரியசக்திப் புயல்\nவெளவால்கள் – விஞ்ஞான உண்மைகள்\n20-30 வரை – இளமைத் திட்டம் ஓஹோ வாழ்க்கை\nATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்\nஅதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்\nஅமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்\nஅள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்\nஅழகில் வருதே அசத்தல் வருவாய்\nஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு\nஇந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள்\nஉங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்\nஎக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்\nகடல் கடக்கும் கறுப்புப் பணம்\nகிரெடிட் கார்டு பணம் பறிபோகாமல் இருக்க\nகிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்\nடாப் 10 ஊழல் (இந்தியா)\nநாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்\nபணம் – பன்னாட்டு பொன்மொழிகள்\nபிராவிடண்ட் ஃபண்ட் ஏ டூ இசட்\nமாத சேமிப்பு… மெகா லாபம்\nமியூச்சுவல் ஃபண்ட் (பரஸ்பர நிதி) முதலீடு லாபகரமானதா\nI.P.L கற்றுத் தரும் பாடங்கள்\nஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி – Dr.ஞானசெளந்தரி Dr.ஸ்ரீகலா பிரசாத\nகாய்கறிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்\nபுருஷன் வீட்டில் வாழப்போற பொண்ணே\nபொடுகுத் தொல்லை போயே போச்சு\nமருதாணி அழகில் ஒரு ஆபத்து\nவில்லங்கத்தை விலைக்கு வாங்கும் விபரீத பொழுதுபோக்கு\nஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து\nஇதயம் காக்க 25 வழிகள்\nகாக்க காக்க… இளமை காக்க\nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nகொளுத்தும் கோடையை 'கூல் டவுன்' செய்ய\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக்\nசர்க்கரை நோய் ஒரு பார்வை\nசிறுநீரகம் உடலின் நிதி அமைச்சர்\nஜிம்முக்குப் போக சரியான வயசு\nடாக்டரிடம் கேளுங்கள் 21 [கால்களில் வலி\nதினமும் இருமுறை பல் துலக்கினால்\nநன்மை தரும் 7 வகை பானங்கள்\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி Celery\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற\nசக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்\nசர்க்கரை நோயும் உணவு முறையும்\nசளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்\nசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ரூ10 செலவில்\nதாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்\nநீரழிவு சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து\nமருத்துவக் குணங்கள் நிறைந்த சுரைக்காய்\nமலட்டுத் தன்மையை விரட்டும் மர வைத்தியம்\nவலுவான உடலுக்கு வைட்டமின் C\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nவெந்தயம் – நபி மருத்துவம்\nவெப்பம் தணிக்கும் வெட்டி வேர்\nபருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா\nபாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்\nபுற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்\nமஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்\nமது உள்ளே.. மதி வெளியே..\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nரத்த அழுத்தமா கூல் கூலா தண்ணி குடிங்க\nரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்.\nசீறு நீரக கல்(Kidney Stone)\nநவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)\nஅம்மார் பின் யாஸிர் ரழி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரலி\nஉம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா ரலி\nநாகூர் ஒரு வரலாற்றுப் பார்வை\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் KARTHIGEYAN\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் jesmine\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் Vijayaragavan\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் arjun\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ���ூ… இல் Murali\nவெந்தயம் – நம்ம ஊரு வைத்… இல் srinivas\nமறந்து போன மருத்துவ உணவுகள்… இல் chandra mohan\nமறந்து போன மருத்துவ உணவுகள்… இல் chandra mohan\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் rajalakshmy\nமருத்துவக் குணங்கள் நிறைந்த… இல் pankaj karnwal\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் elavarasi\nஜும்ஆ தொழுகைக்குப் பின் ஸலவாத் ஓதும் மக்கள் | Tamil Bayan | குர்ஆன் கிரா... youtu.be/y4a-CHxy-AY via @YouTube 3 months ago\nعيد مبــــــــــــــــــــارك 🔵EID MUBARAK🔵 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஈதுல்… twitter.com/i/web/status/1… 4 months ago\n+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்\n1000 மடங்கு வேகத்தில் இன்டர்நெட்\n20-30 வரை – இளமைத் திட்டம் ஓஹோ வாழ்க்கை\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம்\n30 நாள் 30 பொரியல் வாவ்\n30 வகை அசத்தல் குழம்பு காய்கறிகள் இல்லாமல் கலக்கலான சமையல்\n30 வகை அதிசய சமையல்\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\n30 வகை குளுகுளு உணவுகள்\n30 வகை டயட் சமையல்\n30 வகை திடீர் சமையல்\n30 வகை வாழை சமையல்\nATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்\nஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்\nஅட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள்\nஅதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்\nஅன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி\nஅமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்\nஅம்மார் பின் யாஸிர் ரலி\nஅம்மார் பின் யாஸிர் ரழி\nஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி – Dr.ஞானசெளந்தரி Dr.ஸ்ரீகலா பிரசாத\nஅயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை\nஅல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்\nஅள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்\nஅழகில் வருதே அசத்தல் வருவாய்\nஅவன் இல்லை என்று சொல்லுவதில்லை\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரலி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரழி\nஅஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை\nஆசை ஆசையாய் 30 வகை தோசை\nஆந்தை – விஞ்ஞானச் செய்திகள்\nஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து\nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க\nஆயுத விற்பனை… அடுத்தது மருந்து\n ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை\nஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு\nஇண்டர்நெட் எனும் மாயவலை சூப்பர் டிப்ஸ் 100\nஇதயம் காக்க 25 வழிகள்\nஇந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி\nஇன்று எகிப்து… நாளை இந்தியா\nஇன்றுமுதல் பி.இ B.E விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடை��ி\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி Celery\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nஇரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை\nஇவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே\nஇஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்.\nஇஸ்லாமிய புத்தாண்டு ஹிஜிரி ஆண்டு பிறந்த விதம்\nஉங்களிடம் Mobile Phone இருந்தால்\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள்\nஉங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்\nஉண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்\nஉம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா ரலி\nஉறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்\nஉலக வெப்பமயமாதல் மரம் வளர்ப்போம்-அல்ஹாஜ் LMA.ஷேக் அப்துல் காதர்\nஉளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக நன்மைகள்\nஎக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்\nஎட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்\nஎன் கேள்விக்கு இறைவனின் பதில்\nஒளி கொண்டு வந்த உளி\n உம் இறைவன் மாபெரும் கொடையாளி (ஜும்மா பிரசங்கம்)\nகடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்\nகடல் கடக்கும் கறுப்புப் பணம்\nகணனியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nகணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க\nகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற\nகனவுகளை நனவாக்கும் கல்விக் கடன்\nகப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)\nகமரா மொபைல் போன்களால் காத்திருக்கும் கைசேதங்கள்\nகற்றுக்கொள்ளுங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி என்று\nகல்லூரி மாணவர்களுக்கு10 வகை உதவித் தொகைகள்\nகவலையின் போது ஓதும் துஆ\nகாக்க காக்க… இளமை காக்க\nகாத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்\nகாய்கறிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்\nகிரெடிட் கார்டு பணம் பறிபோகாமல் இருக்க\nகிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்\nகுடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி \nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nகோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக்\nகொஞ்சும் குழந்தைகளே கொஞ்சம் கேளுங்கள்\nகொளுத்தும் க���டையை 'கூல் டவுன்' செய்ய\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nசக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்\nசமீபத்திய உலக நடப்புகள் உணர்த்தும் உண்மைத் தத்துவம்\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக்\nசர்க்கரை நோயும் உணவு முறையும்\nசர்க்கரை நோய் ஒரு பார்வை\nசளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்\nசாட்டிங்கில் துவங்கும் சைபர் கிரைம்\nசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ரூ10 செலவில்\nசிறுநீரகம் உடலின் நிதி அமைச்சர்\nசிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள்\nசிலந்தி – விஞ்ஞான உண்மைகள்\nசீறு நீரக கல்(Kidney Stone)\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nசுனாமி (tsunami ) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை\nசுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்\nசூடு பிடிக்கும் சூரிய சக்தி\nசெலவில்லாமல் டாக்டர் எஞ்சினியர் ஆகலாம்\nசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு\nஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ\nஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை\nஜிம்முக்குப் போக சரியான வயசு\nடாக்டரிடம் கேளுங்கள் 21 [கால்களில் வலி\nடாப் 10 ஊழல் (இந்தியா)\nடிஸ்க் கிளினர் Disk Cleaner\nதடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்\nதலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)\nதலைவா என்னை மன்னித்து விடுங்கள்\nதவளை தேரை அறிவியல் உண்மைகள்\nதவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதத்தில் அண்ணல் நபி\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nதாய் மடி தேடும் குழந்தைகள்\nதாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்\nதினமும் இருமுறை பல் துலக்கினால்\nதினமும் இருமுறை பல் துலக்கினால் இதய நோய் வராது\nதுபாய் திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டி\nதூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\nநண்டு வறுவல் கேரளா நண்டு குழம்பு\nநன்மை தரும் 7 வகை பானங்கள்\nநபி (ஸல்) அவர்களின் வமிசத் தொடர்\nநபி மருத்துவம் – வெந்தயம்\nநபிகள் நாயகம்(ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி\nநபியவர்களின் துஆ உஹுத் போரில்\nநல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி\nநவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகள்\nநாகூர் ஒரு வரலாற்றுப் பார்வை\nநாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்\nநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ்\nநீரழிவு சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து\nநூ.அப்துல் ஹாதி பாகவி ஆலங்குடி\nநோன்பு மறுமைக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும்\nநோயாளியை விசாரிக்கச் ���ெல்லும் போது\nபகுதி நேரப் பணி செய்யும் மாணவர்கள்\nபசுமை தேநீர் Green Tea", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/mohini-press-meet-news/", "date_download": "2020-12-04T20:31:54Z", "digest": "sha1:AE7NF23MCQ4IHX6J65M2QDT5KKRGTKJ3", "length": 11474, "nlines": 144, "source_domain": "gtamilnews.com", "title": "குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகள் வருத்தம் தருகின்றன - த்ரிஷா", "raw_content": "\nகுழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகள் வருத்தம் தருகின்றன – த்ரிஷா\nகுழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகள் வருத்தம் தருகின்றன – த்ரிஷா\nஹீரோவை மையப்படுத்தாமல் த்ரிஷாவை மட்டும் நாயகியாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் மோகினி. இந்தத் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நாயகி த்ரிஷா , இயக்குனர் ஆர்.மாதேஷ் , தயாரிப்பாளர் லட்சுமன் , நகைச்சுவை நடிகர் சுவாமிநாதன் , கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\n“இந்த படத்தை மிக பிரமாண்டமான படமாக உருவாக்கியுள்ளோம். படத்தில் சிறப்பாக நடித்துள்ள த்ரிஷா நினைத்திருந்தால் வெறொரு கமர்ஷியல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம். ரொமாண்டிக் காட்சிகளில் நடித்துவிட்டு அழகாக சென்றிருக்கலாம். ஆனால் இந்த படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் சிரமப்பட்டு நடித்திருக்கிறார்.\nஇந்த படம் ஹாரர் படமாக இருந்தாலும் படத்தில் நிறைய எமோஷன்ஸ் காட்சிகள் குடும்பத்தைக் கவரும் வகையில் இருக்கும். இது ஹாரர் படமாக இருந்தாலும் வழக்கமான படமாக இருக்காது. படத்தில் ‘எபி ஜெனெடிக்ஸ்’ என்ற கான்செப்ட் உள்ளது. டிஎன்ஏ தொடர்பு பற்றிய விஷயங்கள் தான் படத்தின் முக்கியமான விஷயம்.\nஇப்படத்தின் vfx காட்சிகள் லண்டனில் எடுக்கப்பட்டது. இப்படம் தமிழகத்தில் வெளியாவது போல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தில் த்ரிஷா நிறைய சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளார்.\nபடத்தில் சோட்டானிக்கரை கோவிலில் நாங்கள் கண்ட உண்மையான விஷயங்களை கிளைமாக்ஸ் காட்சிகையாக உருவாக்கியுள்ளோம். ஆனாலும், இது ஆவிக் கதையாக இல்லாமல் இவையெல்லாம் நடப்பதற்கான அறிவியல் தேடல்களுடன் எடுக்கப்பட்டுள்ளது..” என்றார் இயக்குநர் மாதேஷ்.\nநாயகி த்ரிஷாவோ, “நான் இப்படத்தில் ‘மோகினி’ மற்றும் ‘வைஷ்ணவி’ என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறேன். நான் முதன் முதலில் நடித்துள்ள இரட்டை கதாபாத்திரம் இ��ு தான்.\nதினம் தினம் காலை எழுந்து செய்திதாளை படித்தால் அதில் குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகள் பற்றிதான் செய்தி அதிகமாக உள்ளது. அந்தச் செய்திகளை படிக்கும் போது மனதுக்கு வருத்தமாக உள்ளது. அந்தச் செய்தியை படித்த நாள் முழுவதும் நமக்கு அதை பற்றிய நினைப்புதான் இருக்கும்.\nஇந்த ‘மோகினி’ படத்திலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை பற்றிய பல விஷயங்களை பேசியுள்ளோம். இப்படத்தில் குடும்பத்தோடு அனைவரும் வந்து பார்க்கும் வகையில் நிறைய விஷயங்கள் உள்ளது. படத்தை நாங்கள் லண்டன் , பாங்காக் போன்ற இடங்களில் படமாக்கியுள்ளோம்..\nசாமி 2 படத்தின் இசை வெளியீடு – சிறப்பு கேலரி\nஇசைஞானியிடம் வாழ்த்து பெற்ற இசைவாணி\nஜெய் வாணி போஜன் நடிக்கும் சீரிஸ் ட்ரிபிள்ஸ் டிரெய்லர்\nபா இரஞ்சித் இயக்கும் சார்பட்டா பரம்பரையும் வட சென்னை வாழ்வியல்தான்\nஇசைஞானியிடம் வாழ்த்து பெற்ற இசைவாணி\nஜெய் வாணி போஜன் நடிக்கும் சீரிஸ் ட்ரிபிள்ஸ் டிரெய்லர்\nஎன் உயிர் தமிழ் மக்களுக்காக போனாலும் சந்தோஷம் – ரஜினி\nபா இரஞ்சித் இயக்கும் சார்பட்டா பரம்பரையும் வட சென்னை வாழ்வியல்தான்\nபிரபல இந்தி நடிகர் 52 வயதில் திடீர் மரணம்\nவெற்றிமாறன் இயக்கும் ஜெயமோகன் கதையில் பாரதிராஜா சூரி\nயாஷிகா ஆனந்த் மிரட்டும் புகைப்பட கேலரி\nபாபா ஆம்தே பேத்தி விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை\nரசிகர்களுக்காக விஜய் தொடங்க இருக்கும் யூ டியூப் சேனல்\nதமிழில் அஜித்தின் மகள் இப்போது தெலுங்கில் நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/77-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-12-04T20:13:46Z", "digest": "sha1:EWVPJMDPZAIE7CWGKVU7NV2XHNV6N3CA", "length": 14537, "nlines": 154, "source_domain": "ilakkiyainfo.com", "title": "77 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் இந்தியாவில் அடையாளம் | ilakkiyainfo", "raw_content": "\n77 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் இந்தியாவில் அடையாளம்\nஇந்தியாவில் மீண்டும் புதிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nஒரு நாள் முன்னதாக இந்தியாவில் 75,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டது.\nஇந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 77,266 புபுதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள்.\nஇந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 33,87,500 ஆக அதிகரித்துள்ளது.\nஇதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் 1,057 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61,529 ஆக அதிகரித்துள்ளது.\nஏறக்குறைய 34 இலட்சம் கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் 7,42,023 வைத்தியசாலையில் தங்கி சிககிச்சை பெற்று வருவதாகவும்,25,83,94 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடெல்லியில் வியாழக்கிழமை 1,840 புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளது. இது இந்த மாதத்தில் இன்றுவரை நகரத்தின் மிக உயர்ந்த ஒற்றை நாள் அதிகரிப்பாகும்.\nஇது 1.67 இலட்சத்திற்கு மேல் உள்ளது, அதே நேரத்தில் இந்த நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4,369 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 2,932 தொற்றாளர்களும், 11 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளது.\nதெலுங்கானாவில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,17,415 ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 799 ஆகவும் உள்ளது.\nஇதற்கிடையில், இந்தியா தற்போது செப்டம்பர் முதலாம் திகதி முதல் கட்டுப்பாடுகளை தளர்த்தும் திட்டம் 4 ஐ நோக்கி செல்கிறது, இதில் அரசாங்கம் அதிக தளர்வுகளை கொண்டு வந்து மெட்ரோ ரயில் சேவைகள், உணவகங்கள் மற்றும் மதுக்கடைகளை திறக்க வாய்ப்புள்ளது.\nசுஜித் வில்சன் மரணம்: சோகத்தில் மூழ்கியுள்ள வீடு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல், நிதியுதவி 0\nதிருமணமான மறுநாளில் மணப்பெண் திடீர் தற்கொலை- போலீசார் விசாரணை 0\n‘பெரியார் சிலையை சிதைத்தவர்கள் முதுகெலும்பில்லாத கோழைகள்”: மு.க ஸ்டாலின் 0\nசும்மா கிழி இளம்பெண்கள் வெறி த்தனமான டான்ஸ் மிஸ் பண்ணாம பாருங்க மில்லியன் பேர் ரசித்த வீடியோ \nLTTE தலைவர் பிரபாகரனின் படத்தை ஃபேஸ்புக்கில் பகிர தடையா\nஇலங்கைக்கான புதிய அரசியலமைப்பு உருவாக்கலும், கற்பனாவாத அரசியலும் – உண்மை நிலை என்ன\nமன்னார் கிராம சேவகரின் கொலைக்கு பிரதான காரணம் ஒரு பெண்; வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nதிருமணம் புதுமை: பேண்ட் சூட் உடையில் தோன்றிய இந்திய மணப்பெண்\nஇலங்கையில் மாவீரர் தினம்: தடையை மீறி உருக்கமாக அனுசரித்த தமிழர்கள்\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nபல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இ���ுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Disaster%20Management%20Meeting", "date_download": "2020-12-04T21:19:05Z", "digest": "sha1:HBXAMEYYEABSIDDEX3LBPZQH4DCKWBHE", "length": 5263, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Disaster Management Meeting | Dinakaran\"", "raw_content": "\nசென்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் நிவர்’ புயலை எதிர்கொள்ள தயார்: பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் அறிவிப்பு\nஅத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ளுங்கள்.. மக்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்\nபுதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரிடர் பாதுகாப்பு மையத்தில் முதல்வர் நாராயணசாமி ஆய்வு\nமாநில பேரிடர் மேலாண்மை மையத்தில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆய்வு \nவெள்ளக் காலங்களில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைக்க வேண்டும்; பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்\n மக்கள் தங்களை பாதுகாப்புக்கு தயார் செய்து கொள்ள வேண்டும்; பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்\nதமிழகத்தில் 20 மாவட்டங்களில் செவ்வாய், புதன் கிழமைகளில் மிக கனமழை பெய்யும்; பேரிடர் மேலாண்மைத்துறை எச்சரிக்கை\nகனமழை தொடர்வதால் பழைய கட்டிடங்களில் தங்குவதோ, அருகில் செல்லவோ வேண்டாம் : தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அமைப்பு அறிவுறுத்தல்\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக 4,133 இடங்கள் கண்டுபிடிப்பு : பேரிடர் மேலாண்மைத்துறை\nபேரிடர் குறித்து எந்தவித அறிவுறுத்தலும் இல்லை உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிருப்தி\nபேரிடர் மீட்பு குழு ஆய்வு\nநெற்பயிரில் ஒருங்கிணைந்த மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி\nகாவிரி மேலாண்மை கூட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்\nகீழக்கரையில் பேரிடர் மீட்புக்குழு ஒத்திகை\nஇரவு 7 மணிக்கு மேல் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு\nமழைப்பொழிவு குறைவாக இருப்பினும் ஊட்டியில் மாநில பேரிடர் மீட்பு குழு தயார்\nவீரபாண்டியன்பட்டினத்தில் பேரிடர் மீட்புக்குழுவுடன் போலீஸ் ஐஜி ஆலோசனை\nதா.பழூர�� அருகே வறட்சி, பேரிடர் காலங்களில் பயிர் மேலாண்மை பயிற்சி\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கையாக வேதையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாம்\nஇன்ஸ்டாகிராம் நட்பால் விபரீதம்: கல்லூரி மாணவிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டல்: ஏரோநாட்டிக்கல் இன்ஜினியர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/entertainment/rakul-preet-singh-latest-photo-in-bikini-goes-viral/", "date_download": "2020-12-04T21:02:53Z", "digest": "sha1:A3UY3GEYWTZSLVJQ6YSALDHU5TC3RXOJ", "length": 9989, "nlines": 103, "source_domain": "newstamil.in", "title": "ராய் லட்சுமிக்கு போட்டியாக பிகினி உ டையில் ரகுல் ப்ரீத் - Newstamil.in", "raw_content": "\nமுதல் விக்கெட் யார்க்கர் புகழ் நடராஜனுக்கு குவியும் வாழ்த்து\nவாட்ஸ்அப்பின் புதிய அப்டேட், இந்தப் புது வசதிகளை கவனித்தீர்களா\nகட்சி தொடங்க ரஜினிகாந்த் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல்\nஅரசின் நடவடிக்கையால் பாதிப்பு குறைவு: முதல்வர் பழனிசாமி\n590 கிமீ தொலைவில் நிவார் புயல் புதன்கிழமை கரையை கடக்கும்\nHome / ENTERTAINMENT / ராய் லட்சுமிக்கு போட்டியாக பிகினி உ டையில் ரகுல் ப்ரீத்\nராய் லட்சுமிக்கு போட்டியாக பிகினி உ டையில் ரகுல் ப்ரீத்\nஅனைத்து முன்னணி நடிகர்கள் சமீபத்தில் பிகினி உ டையில் புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்து வராங்க. தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ரகுல் பிரித் சிங்.\nதமிழ் சினிமாவில் கவர்ச்சிக்கு பஞ்சம் காண்பித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெலுங்கு மற்றும் இந்தியில் கவர்ச்சிக்கு தடையின்றி நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் சமீபத்தில் கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராகுல் பிரீத் சிங். சமீப காலமாகவே தமிழ் பிரீத் பலரும் பிகினி உடையில் புகைப்படங்களை பதிவிட வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்கள்.\nசமீபத்தில் நடிகை ராய் லட்சுமி, காஜல் அகர்வால் கூட கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவாட்ஸ்அப்பின் புதிய அப்டேட், இந்தப் புது வசதிகளை கவனித்தீர்களா\nகட்சி தொடங்க ரஜினிகாந்த் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல்\nஅரசின் நடவடிக்கையால் பாதிப்பு குறைவு: முதல்வர் பழனிசாமி\n590 கிமீ தொலைவில் நிவார் புயல் புதன்கிழமை கரையை கடக்கும்\nதிருக்குவளையில் தடையை மீறி பிரசாரம்: உதயநிதி கைது - வீடியோ\nவிஜய்யின் மிரட்டலான நடிப்பில் மாஸ்டர் படத்தின் டீசர் வேற லெவல்\nதிட்டமிட்டபடி வேல்யாத்திரை நடக்கும் : எல்.முருகன் ; கைது செய்ய போலீசார் திட்டம்\nஇவர்தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது\n← விருது விழாவுக்கு உள்ளாடை தெரியும்படி வந்த சமந்தா – வைரல் புகைப்படம்\nநந்திதா ரசிகர்களை கவர நியூ ட்ரிக் – கவர்ச்சி வைரல் போட்டோஸ்\nசிஏஏ ஆதரவு பேரணி – பெண் கலெக்டர் முடியை பிடித்து இழுத்த பா.ஜ.,வினர் – வீடியோ\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உட்பட 32 பேரும் விடுதலை\nஆபாச படம் அப்லோட் அதிரடி கைதான கிறிஸ்டோபர்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nSHARE THIS நடிகர் சிம்பு பல தடைகளை தாண்டி இப்போது புது மனிதராக சினிமாவில் மாஸ் காட்ட தொடங்கியுள்ளார். முழுக்க உடல் எடையைக் குறைத்த நிலையில், சிம்பு நடித்து\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் – வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-12-04T22:30:07Z", "digest": "sha1:XWCZ3WM5H3DIVBM6MZ6MWUBZJVO2DWNJ", "length": 10435, "nlines": 258, "source_domain": "ta.wikipedia.org", "title": "போரிஸ் யெல்ட்சின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(போரிஸ் எல்ட்சின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகம்யூ (1990 இற்கு முன்)\nபோரிஸ் நிக்கொலாயவிச் யெல்ட்சின் (Boris Nikolayevich Yeltsin, Бори́с Никола́евич Е́льцин, பெப்ரவரி 1 1931 - ஏப்ரல் 23 2007) ரஷ்யாவில்ல் 1991 முதல் 1999 வரை பதவியிலிருந்த முதலாவது அதிபராவார்.\n12 ஜூன் 1991 இல் இவர் 57% வாக்குகளைப் பெற்று மிகுந்த எதிர்பார்ப்புகளின் மத்தியில் ரஷ்ய சோவியத் குடியரசின் முதலாவது அதிபராகத் தெரிவானார். ஆனாலும் 1990களில் ரஷ்யாவில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளினால் இவரது செல்வாக்கு சரிய ஆரம்பித்தது. இவரது காலப்பகுதியில் ஊழல், பொருளாதார சரிவு, அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் பெருமளவு தலைதூக்கியிருந்தது[1]\n2000 ஆண்டின் முதல் நாளுக்கு சில மணி நேரங்களின் முன்னர் தனது பதவியை விளாடிமீர் பூட்டினிடம் ஒப்படைத்து விட்டு தாம் பதவி விலகுவதாக அறிவித்தார்.\nCNN பனிப்போர் — அறிமுகம்: போரிஸ் யெல்ட்சின்\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சனவரி 2019, 16:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-12-04T21:29:06Z", "digest": "sha1:S2QR6CU3CFMXHDVX3ZJY64DVVRWFAWVH", "length": 38205, "nlines": 110, "source_domain": "ta.wikisource.org", "title": "பாண்டிமாதேவி/முதல் பாகம்/நிலவறைக்குள் நிகழ்ந்தவை - விக்கிமூலம்", "raw_content": "\nபாண்டிமாதேவி ஆசிரியர் நா. பார்த்தசாரதி\n414700பாண்டிமாதேவி — நிலவறைக்குள் நிகழ்ந்தவைநா. பார்த்தசாரதி\nதிருநந்திக் கரையில் தளபதியை ஏமாற்றி விட்டு அவசரமாகக் குறுக்கு வழியில் அரண்மனைக்குத் திரும்பிவந்து விட்டான் நாராயணன் சேந்தன். கோட்டை வாயிலில் நுழையும்போதே குறிப்பாகச் சில காட்சிகளைக் கண்டு காவல் வீரர்கள் இரண்டொருவராகக் கூடி நின்றுகொண்டிருந்ததனர். தான் ஏறிவந்த குதிரை, கைப்பற்றிக்கொண்டு வந்த தளபதியின் குதிரை இரண்டையுமே கோட்டைச் சுவர்களின் அருகே ஒரு மரத்தடியில் கட்டிவிட்டு அதன் பின்புதான் கோட்டைகுள் நுழைந்தான் சேந்தன்.\nஅரண்மனையை ஒட்டியே அத்தாணி மண்டபமும், ஆலோசனைக் கூடங்களும், உள்படு கருமக் கோட்டங்களும் சார்பாக இருந்தன.\nகோட்டையின் முதல் இரண்டு பிரதான வாயில்களைக் கடந்த பின்பே மகாராணியின் அரண்மனை அமைந்திருந்தது. கோட்டையின் ஒவ்வொரு வாயிலும் பாண்டிய மரபின் புகழ்பெற்ற அரசர் ஒருவருடைய பெயரைத் தாங்கிக் கொண்டிருந்தது.\nமுதல் வாயிலாகிய பாரந்தகப் பெருவாயிலைக் கடக்கின்றவரை நாராயணன் சேந்தனுக்கு ஒரு தடையும் ஏற்படவில்லை. மதிற்கவரோரத்தில் சிறு சிறு கும்பல்களாகக் காவல் நின்றுகொண்டிருந்த வீரர்கள்கூட அவனை ஒரு பொருட்டாக மதித்துத் தடுக்கவோ விசாரிக்கவோ செய்யாமல் போகவிட்டு வாயிலை நெருங்கிய போதுதான் அன்றைய தினம் கோட்டையிலும் அரண்மனைக்குள்ளும், எவ்வளவு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள் என்பது அவனுக்குத் தெரியவந்தது.\nஅவனுக்குப் பின்புறம் ‘சுரிகை’ எனப்படும் பயங்கரமான சுழல் வாளை அணிந்த இரண்டு வீரர்கள் மெளனமாகப் பின் தொடர்ந்தனர். நாராயணன் சேந்தனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. கோபத்தோடு பின்புறம் திரும்பித் தன் புறாமுட்டை போன்ற பெரிய கண்களை உருட்டி விழித்து அவர்களைப் பார்த்து, “ஏன் என்னைப் பின்தொடருகிறீர்கள் நான் மகாமண்டலேசுவரரின் அந்தரங்க ஒற்றன். அவர் இங்கே தங்கியிருக்கும்போது அவரைப் பார்ப்பதற்கு வரவும், போகவும் எனக்கு முழு உரிமை உண்டு. நான் சந்தேகத்துக்குரியவனோ, உளவறிய வந்திருப்பவனோ, அல்லவே நான் மகாமண்டலேசுவரரின் அந்தரங்க ஒற்றன். அவர் இங்கே தங்கியிருக்கும்போது அவரைப் பார்ப்பதற்கு வரவும், போகவும் எனக்கு முழு உரிமை உண்டு. நான் சந்தேகத்துக்குரியவனோ, உளவறிய வந்திருப்பவனோ, அல்லவே” என்று சீற்றத்தோடு கேட்டான். அப்போது சேந்தனுக்குக் கண்கள் கோவைப்பழம்போல் சிவந்துவிட்டன. உதடுகள் துடித்தன.\nஆனால் அவனுடைய கேள்விக்கு அவனைப் பின் தொடர்ந்த வீரர்கள் பதிலே சொல்லவில்லை. அவ்வளவேன் அவனுடைய சினமும், கொதிப்புடன் வெளிப்பட்ட கேள்வியும் அவர்கள் முகங்களில் உணர்ச்சியின் ஒரு சிறிய மாறுதலையாவது தோற்றுவிக்கவேண்டுமே. அதுகூட இல்லை. அவர்கள் சிலைபோல் நடந்தனர். அவன் நின்றால் அந்த வீரர்களும் நின்றனர்.\nசேந்தன் திகைத்தான். அவன் மனத்தில் சந்தேகம் வளர்ந்தது. சிறிது திகிலும் எட்டிப் பார்த்தது. அவர்களை அடியிலிருந்து முடிவரை நன்றாகக் கவனித்துப் பார்த்தான். ஆபத்துதவிப் படையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாமென்று அவனுக்குத் தோன்றியது. அவர்கள் நடந்துகொண்ட விதமும் அவர்களைப்பற்றி அனுமானிக்க ஏற்றதாகத்தான் இருந்தது. காரணமோ மறுமொழியோ கூறாமல் பாதுகாப்புக்காக எதையும் செய்யும் உரிமை ஆபத்துதவிகளுக்கு மட்டுமே உண்டு.\n இவர்களிடம் கேள்வி கேட்டுக் கெஞ்சிக்கொண்டு நிற்பதில் பயனில்லை. துணிந்து உள்ளே நுழைகிறேன். முடிந்ததைச் செய்து கொள்ளட்டும்” என்று பின்னால் வருபவர்களைக் கவனிக்காமல் வரகுணன் வாயிலில் நுழைந்தான் அவன். பின்னால் தொடர்ந்து வந்த ஆபத்துதவிகள் வரகுணன் வாயில் வரைதான் அவனைப் பின்பற்றி வந்தனர். அதற்குமேல் அவர்கள் அவனைப் பின்தொடரவும் இல்லை; உள்ளே போகக் கூடாதென்று தடுக்கவும் இல்லை. பேசாமல் வாயிலுக்கு இந்தப்புறமே ஒதுங்கி நின்று கொண்டனர். ஆனால் வாயிற் காவலுக்கென்றே வழக்கமாக அந்த இடத்தில் அரண்மனையைச் சேர்ந்த வேறு இரு காவலர்கள் இருப்பதுண்டு. அவர்கள், “காலையிலிருந்து அரண்மனையில் கூற்றத் தலைவர்களின் அந்தரங்க ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. உள்ளே யாரையும் விடுவதற்கு அனுமதி இல்லை” என்று சொல்லி நாராயணன் சேந்தனைத் தடுத்துவிட்டனர். தலைவலி போய்த் திருகுவலி வந்த கதையாகிவிட்டது. ஆபத்துதவிகள் அந்த மட்டில் விட்டார்களே என்று மகிழ்ச்சியோடு உள்ளே நுழையப்போக இவர்கள் தடுத்துவிட்டார்களே என்று மகிழ்ச்சியோடு உள்ளே நுழையப்போக இவர்கள் தடுத்துவிட்டார்களே என்று தயங்கி நின்றான் சேந்தன்.\n உங்கள் கடமை உணர்ச்சியைப் பாராட்டுகிறேன். அந்தரங்க ஆலோசனைக் கூட்டம் நடக்கும் போது யாரையும் உள்ளே விடக்கூடாது என்று கட்டுப்பாடு நல்லதுதான். ஆனால் எல்லோரையும் அதற்காகத் தராதரம் பார்க்காமல் தடுத்து நிறுத்திவிடலாமா நான் இப்போது உடனே மகாமண்டலேசுவரரைச் சந்தித்து ஓர் அவசரச் செய்தியைக் கூறியாகவேண்டுமே நான் இப்போது உடனே மகாமண்டலேசுவரரைச் சந்தித்து ஓர் அவசரச் செய்தியைக் கூறியாகவேண்டுமே என்னை நீங்கள் இப்படித் தடுத்தால் நான் என்ன செய்வது என்னை நீங்கள் இப்படித் தடுத்தால் நான் என்ன செய்வது உங்களிடம் வாதாடிக்கொண்டிருக்காமல் நான் திரும்பிப் போய் விட்டாலோ, என்னை உள்ளேவிட மறுத்த குற்றத்துக்காக நீங்கள்தான் பிறகு மகாமண்டலேசுவரரிடம் திட்டுக் கேட்க ந���ரிடும். எனக்கென்ன வந்தது உங்களிடம் வாதாடிக்கொண்டிருக்காமல் நான் திரும்பிப் போய் விட்டாலோ, என்னை உள்ளேவிட மறுத்த குற்றத்துக்காக நீங்கள்தான் பிறகு மகாமண்டலேசுவரரிடம் திட்டுக் கேட்க நேரிடும். எனக்கென்ன வந்தது நான் பேசாமல் இப்போதே திரும்பிப் போய்விடுகிறேன்” என்று நாராயணன் சேந்தன் நயத்துடனும், பயமுறுத்தல் போலவும் பேசி உடனே திரும்பிப் போய் விடுகிறவனைப் போல் நடித்தான்.\nஅவனுடைய தந்திரமான பேச்சும், நடிப்பும் நல்ல பயனை அளித்தன.\n இருங்கள். போய்விடாதீர்கள். எங்களுக்கு எதற்கு வம்பு உங்கள் பெயரைச் சொல்லுங்கள், உள்ளே போய் மகாமண்டலேசுவரிடமே சொல்லி அனுமதிபெற்று வந்துவிடுகிறேன். அதுவரையில் இப்படி நில்லுங்கள்” என்றான் காவலர்களில் ஒருவன். உடனே நாராயணன் சேந்தன் மகாமண்டலேசுவரரின் பெயரைக் கூறியதும் காவலன் அடைந்த பரபரப்பைக் கண்டு சிரித்துக்கொண்டே தன் பெயரைக் கூறினான். காவலன் அதைக் கேட்டுக் கொண்டு உள்ளே சென்றான்.\nகோட்டைக்குள் ஆபத்துதவிகள் இரகசியக் காவல் புரிவதையும், காவல் , பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரித்திருப்பதையும் பார்த்தபோது அன்று ஏதோ சில முக்கிய நிகழ்ச்சிகள் அங்கு நடந்திருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டான் நாராயணன் சேந்தன்.\nஉள்ளே போனவன் திரும்பி வருகிறவரையில் மற்றவனிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தால் நடந்த நிகழ்ச்சிகள் பற்றி ஏதாவது தெரியும் என்று அவன் வாயைக் கிளறி வம்புக்கு இழுத்தான். ஆனால் அந்த மற்றொரு காவலன் சேந்தனின் கேள்விகளுக்கு அ.முத்தலாக இரண்டொரு சொற்களில் பதில் சொல்லி முடித்துவிட்டான். அவனிட மிருந்து தான் எதிர்பார்த்த எதையும் தெரிந்து கொள்ள முடியவில்லை சேந்தனுக்கு.\nஅதற்குள் உள்ளே சென்றவன் திரும்பி வந்தான். “மகா மண்டலேசுவரர் உங்களை அழைத்துவரச் சொன்னார்.”\n“நானே போய்க்கொள்வேன். நீ ஒன்றும் என்னை அழைத்துச் செல்லவேண்டாம்” என்று கூறிவிட்டு வரகுணன் வாயிலைக் கடந்து உள்ளே சென்றான் நாராயணன் சேந்தன்.\nஅரண்மனையில் கொலுமண்டபத்தின் வடக்குப் புறத்தில் புலவர்கள் வாதிடும் இடமான அரசவைப் பட்டிமண்டபத்தில் கூற்றத் தலைவர்களின் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அந்தரங்க மந்திராலோசனைக்கென்றே தனி மண்டபத்தில் ஏன் கூடியிருக்கிறார்கள் என்ற கேள்வி சேந்தன் மனத்தில் உண���டாயிற்று. பட்டி மண்டபத்தின் வெளிப்புறத்திலேயே மகாமண்டலேசுவரருக்காகக் காத்துக் கொண்டு நின்றான் அவன்.\nசிறிது நேரத்தில் அவர் வெளியே வந்தார். “என்ன செய்தி: இப்பொழுதுதான் வருகிறாயா” என்று மலர்ந்த முகத்தோடு தம் அந்தரங்க ஒற்றனை வரவேற்றார். “சுவாமீ” என்று மலர்ந்த முகத்தோடு தம் அந்தரங்க ஒற்றனை வரவேற்றார். “சுவாமீ தளபதியைத் திருநந்திக்கரை வரைக்கும் இழுத்தடித்து உரிய காலத்தில் கூட்டத்துக்கு வரமுடியாமல் ஏமாற்றிவிட்டேன்” என்று அவர் காதருகில் வந்து கூறினான் சேந்தன்.\n இப்போது வேறொரு திறமையான செயலை உன் கைகளில் ஒப்படைக்கப்போகிறேன். மந்திராலோசனை மண்டபத்தின் பின்புறமுள்ள நிலவறையின் கதவை வெளிப்புறமாக அடைத்துத் தாழ் போடச் செய்திருக்கிறேன். நீதான் நிலவறைக்குள் போய் அங்கு ஒளிந்திருப்பவனை யாருக்கும் தெரியாமல் வெளியே இழுத்துக்கொண்டு வரவேண்டும். என்ன சொல்கிறாய் உன்னால் முடியுமா” என்று மெல்லிய குரலில் அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னார் அவர்.\n' என்ற சொற்கள் சேந்தனுடைய நாக்கு நுனிவரை வந்து விட்டன. அவரிடம் தனக்கிருந்த பயம், மரியாதைகளை எண்ணி அவற்றைக் கூறிவிடாமல் ஆகட்டும் என்பதுபோல் தலையை ஆட்டினான்.\n வேறு யாரையும் உன்னோடு துணைக்குக் கூப்பிடாதே நீ மட்டும் தனியாகவே போ நீ மட்டும் தனியாகவே போ\" என்று துரத்தினார் மகாமண்டலேசுவரர்.\n இன்னொரு இரகசியம்; உங்களிடம் சொல்லிவிட்டுப் போய்விடுகிறேன்” என்றான் சேந்தன்.\n“அரண்மனையில் ஆபத்துதவிகள் வந்திருக்கிறார்கள் போலிருக்கிறதே\n“அது எனக்கு முன்பே தெரியும் நீ போய் உன் காரியத்தைப் பார்.”\nசேந்தன் நிலவறையை நோக்கிப் புறப்பட்டான். இருட்குகையாக, அந்தகாரக் களஞ்சியமாக இருக்கும் நிலவறையில் தனியாக நுழைய வேண்டுமென்பதை நினைத்தபோதே துணிவு மிகுந்தவனான நாராயணன் சேந்தனுக்கு பாதாதிகேச பரியந்தம் நடுங்கியது. ஒரு நாழிகை இரண்டு நாழிகையில் சுற்றித் தேடித் பார்த்துவிடக்கூடிய நிலவறையா அது, விடிய விடியத் தேடினாலும் அங்கு ஆள் ஒளிந்துகொண்டிருப்பதைக் கண்டுபிடிக்க முடியாதே வேறு யாராவது வந்து அவனிடம் அந்த வேலையைச் செய்யும்படி கூறியிருந்தால் முடியாது என்று மறுத்திருப்பான். அல்லது செய்வதாக ஒப்புக்கொண்டு செய்யாமல் இருந்திருப்பான். மகா மண்டலேசுவரரே கட்டளையிட்டிருக்கும் போது அலட்சியமாக இருக்க முடியுமா\nவெளிப்புறம் இழுத்து அடைத்திருந்த மரக்கதவைத் திறந்துகொண்டு நிலவறையின் இருண்ட படிகளில் இறங்கினான் சேந்தன். எந்த விநாடியும் அந்த இருள் பரப்பின் எந்த மூலையிலிருந்தும், எதிரி ஒருவரின் முரட்டுக் கைகள் தன் கழுத்திலோ, பிடரியிலோ பாய்ந்து அழுத்தலாம் என்ற முன் எச்சரிக்கை அவன் மனத்தில் இருந்தது.\nபடிகளைக் கடந்து நிலவறைக்குள் இறங்கியாயிற்று. நின்ற இடத்திலிருந்து மிரண்ட விழிகளால் நான்கு புறமும் பார்த்தான். வெளிச்சத்திலிருந்து இருட்டுக்கு வந்திருந்த அவன் கண்களுக்கு அந்த இருள் பழகுவதற்குச் சில கணங்கள் ஆயின. இருளை ஓரளவு ஊடுருவும் கூர்மை கண்களுக்கு வந்தபின் சுற்றிலும் நிறைந்திருந்த பொருள்கள் மங்கலாகத் தெரிவதைக் கண்டான்.\nவலதுபுறச் சுவர் முழுவதும் மனிதர்கள் தலையிழந்த முண்டங்களாய்த் தொங்குவதுபோல் செப்புக் கவசங்கள் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன. இன்னொருபுறம் மின்னல் துண்டங்களைச் சுவரில் பிடித்துப் பதிப்பித்து வைத்திருந்தது போல் வீர வாள்கள் வரிசையாக விளங்கின. மூலைக்கு மூலை பழைய நாணயங்கள். குவிந்திருந்தன. ஒரு காலத்தில் பாண்டி மண்டலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்து இப்போது பயன் படாமல்போன அந்த நாணயங்கள் தன் கால்களில் இடறிய போது, 'காசு எத்தனை பேர்க் காலை இடறிவிடுகிறது நான் இப்போது காசை இடறிவிடுகிறேன்' - என்று வேடிக்கையாக நினைத்துக் கொண்டான் சேந்தன். நிலவறையில் தன்னைச் சுற்றிலும் சிறிதும் பெரிதுமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிலைகள் யாரோ உயிருடன் கூடிய மனிதர்கள் தன்னைப் போல் பயந்து ஒடுங்கி மெளனமாக அந்த இருளில் நின்று கொண்டிருப்பதுபோல் அவன் கண்களுக்குத் தோன்றின.\nவலது கையில் தாமரை மலரை ஏந்தி அபிநயம் பிடிப்பது போன்ற பாவனையில் ஒரு நடன மங்கையின் சிலை, வட்டக் கண்ணாடியால் தன் முகத்தை அழகு பார்த்துக்கொண்டே நெற்றிக்குத் திலகமிடும் கோலத்தில் ஒரு குமரிப் பெண்ணின் உயிரும் உணர்வும் துடிக்கும் உருவம், கைகளில் விளக்குத் தாங்கி நிற்கும் விளக்குப் பாவைகளின் வெண்கலச் சிலைகள், பாண்டிய அரச பரம்பரையைச் சேர்ந்த மன்னர்களின் சிற்பங்கள் எல்லாம் அங்கு இருந்தன. சுவரின் உச்சியில் ஒளியும் காற்றும் சிறிது நுழைந்துவிட்டுப் போகட்டுமென்று அவ்���ிடத்தில் பக்கத்திற்கு ஒன்றாக இரு சிறு வட்டத் துவாரங்கள் அமைத்திருந்தார்கள். அந்த உயிரற்ற சிலைகளுக்கும் பொருள்களுக்கும் நடுவே உயிருள்ள ஒரு மனிதன் ஒளிந்து கொண்டிருந்தால் அவனை எப்படிக் கண்டுபிடிக்க் முடியும் சேந்தனுக்கு தலைசுற்றி மயக்கம் வந்துவிடும் போலிருந்தது.\nஅப்போது இருந்தாற்போலிருந்து நடன மங்கை சிலைக்கு அருகில் நிழல் அசைவதுபோல் கருப்பாக ஏதோ அசைந்தது.\n ஓர் அடி நகர்ந்தாலும் உன் உயிர் உனக்குச் சொந்தமில்லை” என்று கையிலிருந்த வாளை ஓங்கியவாறு கத்திக்கொண்டே பாய்ந்தான் சேந்தன். அவன் கையில் இருந்த வாள் நடன மங்கையின் வெண்கலச் சிலையில் மோதி மணி அடித்தாற்போன்ற பெரிய ஓசையையும் எதிரொலியையும் உண்டாக்கிவிட்டு இரண்டாக முறிந்து கீழே விழுந்தது. 'வெறும் பிரமைதானோ' என்று திகைத்து நின்றான். யாரோ மெல்லச் சிரிக்கின்ற ஒலி அவனுக்கு அருகில், மிக மிக அருகில் கேட்டது.\n மானமுள்ள ஆண்பிள்ளையானால் நேருக்குநேர் வந்து நிற்கவேண்டும்\" பயத்தையும் நடுக்கத்தையும் மறைத்துக் கொண்டு தன் முழு மூச்சையும் அடக்கி இரைந்து கத்தினான் அவன். அவன் குரல் ஆயிரம் பதினாயிரம் எதிரொலிக் குரல்களாக மாறி அந்த நிலவறைக்குள் ஒலித்து அவனையே பயமுறுத்தின. எதிரொலி ஓய்ந்ததும் முன்பு கேட்ட அதே சிரிப்பொலி முன்னிலும் பலமாகக் கேட்டது. சேந்தன் இரண்டு கைகளாலும் இருளைத் துழாவிக் கொண்டு முன்னால் பாய்ந்தான். பிறந்த மேனியராய்ப் பல கன்னிப்பெண்கள் இருளில் நின்று கொண்டு இருப்பது போல் அவனைச் சுற்றிலும் அவன் உயரத்துக்குச் சரியாகச் சிலைகள் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றில் முட்டி மோதி மண்டையை உடைத்துக் கொள்ளாமல் இருட்டில் பார்த்து நடக்கவேண்டியிருந்தது. அவன் முன்னால் நடக்க, நடக்க அந்தச் சிரிப்பொலியும் அவனைவிட்டுத் தள்ளிச் சென்றுகொண்டே இருந்தது. திடீரென்று ஒரு பெரிய வெளவால் வேகமாகப் பறந்து வந்து சேந்தன் முகத்தில் மோதியது. அப்போது சேந்தனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் யாரோ முகத்தில் ஓங்கி அடித்து விட்ட மாதிரி இருந்தது. கையிலிருந்த ஒரே ஒரு பாதுகாப்புக் கருவியான வாளும் சிலையில் மோதி முறிந்துவிட்டது.\nஉயிரின் மேலுள்ள இயற்கையான ஆசையும், பயமும் சேந்தனைக் கட்டுப்படுத்தி நிறுத்தின. சுவரில் வரிசையாகக் கட்டப்பட்டுத் தொங்கும் வாள்க���ின் வரிசையிலிருந்து ஒன்றை உருவிக் கையில் எடுத்துக்கொண்டு அப்புறம் அந்த நிலவறை முழுவதும் சுற்றலாமென்று எண்ணினான் அவன். பயம் அந்த முன்னெச்சரிக்கையை அவன் மனத்தில் எழுப்பி விட்டிருந்தது.\nபதற்றமும் அவசரமும் உந்தித் தள்ளச் சுவர் அருகில் சென்று ஒரு வாளின் நுனியைப் பிடித்து இழுத்தான். அது மேற்புறம் நன்றாக இறுக்கிக் கட்டப்பட்டிருந்ததால் அவ்வளவு இலேசாக அவன் இழுத்த மாத்திரத்தில் கைக்கு வந்துவிடவில்லை. எனவே பக்கத்தில் சென்று இரண்டு கைகளாலும் பலங்கொண்ட மட்டும் அதைப் பிடித்து இழுத்தான். அடுத்த விநாடி நூற்றுக்கணக்கான வெண்கல மணிகளை ஒரே சமயத்தில் யாரோ தாறுமாறாக அடித்தது போன்று ஓர் ஒளிக் குழப்பம் அங்கு உண்டரயிற்று. மடமடவென்று சுவரிலிருந்த அத்தனை வாள்களும், கேடயங்களும் சரிந்து உதிர்ந்தன. நாராயணன் சேந்தன் பின்னுக்கு விலகி நின்று கொண்டான். அவன் எதிர்பாராதது நடந்துவிட்டது. அந்தச் சுவரில் கட்டப்பட்டிருந்த எல்லா வாள்களும் ஒருகோடியிலிருந்து மற்றொரு கோடிவரை ஒரே நீளக் கயிற்றினால் கட்டப்பட்டிருந்தன. அவன் இழுத்த வேகத்தில் கயிறு அறுந்துவிட்டது. அந்த எதிர்பாராத நிகழ்ச்சியால் அவன் திகைத்து நின்றுகொண்டிருந்கும்போது நிலவறையிலிருந்து வெளியேறும் படியில் மேலே யாரோ ஏறி ஒடும் காலடியோசை கேட்டது.\nஇப்பக்கம் கடைசியாக 8 அக்டோபர் 2017, 10:43 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-04T21:29:23Z", "digest": "sha1:MIM3GIC65LVCTGSRLORONBIFFTVULOR4", "length": 46925, "nlines": 117, "source_domain": "ta.wikisource.org", "title": "பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/கல்லில் விழுந்த கௌரவம் - விக்கிமூலம்", "raw_content": "பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/கல்லில் விழுந்த கௌரவம்\n←பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/குமார பாண்டியன் வந்தான்\nபாண்டிமாதேவி ஆசிரியர் நா. பார்த்தசாரதி\nபாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/ஒரு பிடி மண்→\n414761பாண்டிமாதேவி — கல்லில் விழுந்த கௌரவம்நா. பார்த்தசா���தி\n14. கல்லில் விழுந்த கெளரவம்\nமுதல் நாள் இரவிலிருந்தே விழிஞத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. அந்த மழை மறுநாள் காலைவரை நிற்கவே இல்லை. தேய்பிறைக் காலத்து இருட்டு முகில் மூட்டத்தின் கவிந்த நிலை. அதிகாலை மூன்றரை நாழிகைக்குமேல் இருக்கலாம். அலைகள் பேய்த்தனமாகக் குமுறி வீசிக்கொண்டிருந்தன. அந்தச் சமயத்தில் தெற்கேயிருந்து ஒரு கப்பல்துறைக்கு வந்து நின்றது. மழையில் நனையாமல் ஒதுங்கி நின்று கொண்டிருந்த சிலர் தீபங்களோடு ஒடிப்போய்க் கப்பலைப் பார்த்தனர். அப்படிப் பார்த்தவுடன் அவர்களிடமி ருந்து ஆரவாரமும், மகிழ்ச்சியும் நிறைந்த குரல்கள் எழுந்தன. அமைதியில் ஆழ்ந்து ஆள் நடமாட்டம் இல்லாமலிருந்த அந்த\nநேரத்தில் அந்தக் கப்பலின் வருகையை எதிர்பார்த்தே அவர்கள் காத்திருந்தார்கள் போலிருக்கிறது. “குமாரபாண்டியருடைய கப்பல் வந்துவிட்டது” என்ற ஆனந்தமயமான வார்த்தைகள் அந்த இருளிலும் மழையிலும் ஒலித்தன. அவர்களில் சிலர் ஒடிப்போய்த் துறைமுகத்துக்கு அண்மையிலிருந்த விழிஞத்து அரச மாளிகையில் தங்கியிருந்த மகாமண்டலேசுவரர் முதலியவர்களிடம் அந்தச் செய்தியைத் தெரிவித்தார்கள். மகாமண்டலேசுவரர் மற்றவர்களை எழுப்பினார். மகாராணி, அதங்கோட்டாசிரியர், விலாசினி, பவழக்கனிவாயர் முதலியவர்கள் மகாமண்டலேசுவரரைப் பின்தொடர்ந்து சென்றனர். இருட்டையும் மழைக் குளிரையும் பொருட்படுத்தாமல் கப்பல் நின்று கொண்டிருக்கும் துறைை நோக்கி அவர்கள் கால்கள் விரைந்தன. -\nபகற்பொழுதில் மக்கள் கூட்டமும், பல மொழி பேசும் பல நாட்டு மக்களின் நாகரிகக் கலப்பும் வெள்ளமாக வழிந்து ஒடும் அந்தத் துறைமுகப் பகுதியில் அப்போது மழைத் தண்ணிர்தான் வழிந்து ஒடிக்கொண்டிருந்தது. மழைத் தண்ணீரில் நனையாமல் சுங்கச் சாவடிக்குள் அடுக்கப்பட்டிருந்த மிளகுப் பொதிகளின் ஒரமாக ஒன்றிப் படுத்திருந்த மனிதன் ஒருவன் மெல்ல எழுந்தான். மகாமண்டலேசுவரர், மகாராணி முதலியவர்கள் எந்தக் கப்பலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்களோ, அதே கப்பலை நோக்கி அவனும் இருளில் பதுங்கி நடந்தான். யாருடைய கண்களிலும் தான் தென்பட்டு விடாமல் நடந்து செல்லவேண்டும் என்பது அவனுடைய நோக்கமாக இருக்கும் போலும், முன்னால் சென்றுகொண்டிருந்தவர்களின் வெளிச்சத்துக்காகப் பிடித்துச் செல்லப்பட்ட ��ீப்பந்தத்தின் ஒளி பின்னால் பதுங்கி நடந்தவனுடைய முகத்தில் படுகிறது. அப்போது அவன் முகத்தை நன்றாகக் காணமுடிகிறது.\n அது ஆபத்துதவிகள் தலைவனின் முகம் அல்லவா தளபதிக்கு உடல்நலமில்லை என்று பொய் சொல்லி அவனை விழிஞத்திலிருந்து கிளப்பிவிட்டார் மகாமண்டலேசுவரர். அவனோ நடுவழியிலேயே அவர் கொடுத்து அனுப்பிய\nஒலையைப் பிரித்துப் பார்த்து, அதன் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டு விழிஞத்துக்கே திரும்பியிருந்தான்.\n தம்முடைய பெண்ணும், நாராயணன் சேந்தனும் குமாரபாண்டியரை அழைத்துக்கொண்டு இந்தக் கப்பலில் வந்திருப்பார்களென்று மகாமண்டலேசுவரர் கனவு காண்கிறார். நானும், தளபதியும் பகவதியை அனுப்பியிருக்கிற நோக்கம் இவருக்குத் தெரியாது போலும் என்று நினைத்துக் கொண்டே, அவர்களுக்குப் பின்னால் நடந்தான் மகரநெடுங் குழைக்காதன். மழை பெய்து சேறாகியிருந்த தரையில் இருளில் வழுக்கி விடாமல் கவனமாக நடக்க வேண்டியிருந்தது. முன்னால் சென்றவர்களும் நிதானமாகவே நடந்து சென்றதால், குழைக்காதனும் அதற்கேற்ப வேகத்தைக் குறைத்துக் கொண்டான். கப்பலிலிருந்து குமாரபாண்டியனும் பகவதியும் இறங்குவதையும், அதைக் கண்டு மகாமண்டலேசுவரரின் முகத்தில் ஏமாற்றம் படர்வதையும் ஒருங்கே காணப்போகிற ஆவல் அவன் மனத்தில் எல்லையெல்லாம் நிறைந்திருந்தது.\nஅந்த ஆவலுடன் அவன் சென்று கொண்டிருந்தபோது இருட்டில் பின்புறமிருந்து ஒரு கை நீண்டு அவன் முகத்தைத் தொட்டது. சிறிதளவு பயமும், பெரும்பகுதி ஆத்திரமுமாகத் திடுக்கிட்டுத் திரும்பினான் ஆபத்துதவிகள் தலைவன். பின்னால் நின்று கொண்டிருந்த ஆளைப் பார்த்தவுடன் அவனால் தன் கண்களை நம்பவே முடியவில்லை. மரியாதையும் திகைப்பும் முகத்தில் மிளிர, நீங்களா என்ற வினா அவன் வாயிலிருந்து மெல்ல வெளிப்பட்டது. மழையில் நனைந்த உடம்போடு தளபதி வல்லாளதேவன் அங்கே அவனுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தான். х . -\n என்று சொல்லும் பாவனையில் உதட்டில் ஆள்காட்டி விரலை வைத்துக் காட்டினான் தளபதி வல்லாளதேவன்.\n“படைகள் புறப்படுகிற சமயத்தில் உங்களுக்குத் திடீரென்று உடல் நலமில்லாமற் போய்விட்டதாகவும், நீங்கள் படைக் கோட்டத்திலேயே தங்கி விட்டதாகவும் அல்லவா மகாமண்டலேசுவரர் என்னிடம் சொன்னார்\nமேலும் சிறிதாக்கிக் கொண்டு தன் துடிப்பை அடக்�� முடியாமல் கேட்டான் குழைக்காதன்.\n“எல்லா விவரமும் சொல்கிறேன். பொறுமையாக இருங்கள்” என்று மெல்லக் கூறிவிட்டுக் குழைக்காதனின் கையைப்பற்றி ஒரு மூலைக்கு இழுத்துக் கொண்டு சென்றான் தளபதி.\n இப்போது நாம் இங்கே தனியாக நின்று பேசிக் கொண்டிருக்க அவகாசமில்லை. எதிர்பார்த்துக் கொண்டிருந்த கப்பல் துறையில் வந்து நின்றுவிட்டது. மகாமண்டலேசுவரர், மகாராணி முதலியவர்கள் இளவரசரை வரவேற்பதற்காக அதோ முன்னால் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்” என்று பரபரப்போடு சொன்னான் மகரநெடுங்குழைக்காதன். . -\n அவர்களெல்லாம் கப்பலிலிருந்து இறங்கி வருவதற்குள் நாமும் போய்ச் சேர்ந்து கொள்ளலாம். குமாரபாண்டியனோடு பகவதி உடன் வருவாளாகையினால் எல்லாம் அவள் கவனித்துக் கொள்வாள்:” “பகவதி கப்பலில் வருகிற விவரத்தைச் சொல்லி அவளையும் சேர்த்து அழைத்து வந்துவிட வேண்டுமென்று தாங்களே மகாமண்டலேசுவரரிடம் வேண்டிக் கொண்டீர்களாமே\n“அவர் உங்களிடம் சொன்னாரா அப்படி” “சொல்லியது மட்டுமில்லை, உங்கள் உடல் நலனைக் கவனிப்பதற்காக நான் உடனே படைக்கோட்டத்துக்குப் போயாக வேண்டுமென்று என்னிடம் ஓர் ஒலை கொடுத்து இங்கிருந்து துரத்தினார். நானும் முதலில் அதை நம்பிப் புறப்பட்டு விட்டேன்.” என்று தொடங்கி, நடந்த விவர்த்தைத் தளபதிக்கு சொன்னான். . . . .\n‘நீங்கள் செய்தது நல்லதாய்ப் போயிற்று. மகாமண்டலேசுவரர் கொடுத்த ஒலையை நம்பிப் படைக் கோட்டத்துக்கு வந்திருந்தால் என்னைப் போலவே நீங்களும் தப்ப முடியாமல் சிக்கிக் கொண்டிருப்பீர்கள், இடைவழியிலேயே அவருடைய ஒலையைக் கிழித்துப்போட்டுவிட்டு விழிஞத்துக்கே\nதிரும்பிய உங்கள் துணிவைப் பாராட்டுகிறேன் குழைக்காதரே மகாமண்டலேசுவரர் பெரிய சூழ்ச்சி செய்து என்னை ஏமாற்றி விட்டார். நயமாகப் பேசி படைகளை முன்னால் அனுப்பச் செய்துவிட்டுத் தனியே என்னை அழைத்துக் கொண்டு போனார். நான் முட்டாள்தனமாய் அவரிடம் தனிமையில் மாட்டிக்கொண்டுவிட்டேன். நான் போருக்குத் தலைமை தாங்கத் தகுதியற்ற குற்றவாளி என்றும் என்னால் எவ்வளவோ தவறுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்றும் எரிந்து விழுந்தார். நானும் என் ஆத்திரத்தை அவரிடம் காட்டினேன், பலிக்கவில்லை. தந்திரமாக என்னைப் படைக் கோட்டத்திலேயே சிறை வைத்துவிட்டு விழிஞத்துக்குப் புறப்பட்டா���் அவர் அங்கே என்னை ஏமாற்றியது போதாதென்று இங்கே வந்து உங்களையும் ஏமாற்றியிருக்கிறாரென்று தெரிகிறது. இல்லாவிட்டால், படை புறப்படும் நேரத்தில் எனக்கு உடல் நலமில்லாமல் போய். விட்டது என்று சொல்லி உங்களை அங்கே அனுப்பி யிருப்பாரா மகாமண்டலேசுவரர் பெரிய சூழ்ச்சி செய்து என்னை ஏமாற்றி விட்டார். நயமாகப் பேசி படைகளை முன்னால் அனுப்பச் செய்துவிட்டுத் தனியே என்னை அழைத்துக் கொண்டு போனார். நான் முட்டாள்தனமாய் அவரிடம் தனிமையில் மாட்டிக்கொண்டுவிட்டேன். நான் போருக்குத் தலைமை தாங்கத் தகுதியற்ற குற்றவாளி என்றும் என்னால் எவ்வளவோ தவறுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்றும் எரிந்து விழுந்தார். நானும் என் ஆத்திரத்தை அவரிடம் காட்டினேன், பலிக்கவில்லை. தந்திரமாக என்னைப் படைக் கோட்டத்திலேயே சிறை வைத்துவிட்டு விழிஞத்துக்குப் புறப்பட்டார் அவர் அங்கே என்னை ஏமாற்றியது போதாதென்று இங்கே வந்து உங்களையும் ஏமாற்றியிருக்கிறாரென்று தெரிகிறது. இல்லாவிட்டால், படை புறப்படும் நேரத்தில் எனக்கு உடல் நலமில்லாமல் போய். விட்டது என்று சொல்லி உங்களை அங்கே அனுப்பி யிருப்பாரா என்ன இருந்தாலும் பிறரை அஞ்சி நிற்கச் செய்யும் சூழ்ச்சித் திறமை அவரிடம் இருப்பது போல வேறு யாரிடமும் இருக்க முடியாது. நான் அவருக்கு எதிராகச் செய்த ஒவ்வொரு தவற்றையும் வரிசையாக எண்ணி வைத்துக் கொண்டு ஒப்பிக்கிறாரே அவர் பகவதியை ஈழ நாட்டுக்கு அனுப்பியிருக்கும் இரகசியம் உங்களையும், என்னையும் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க முடியாதென்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவரோ அதை நன்றாகத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார். அறிவினால் அவரை வெல்ல நம்மால் முடியாது. குழைக்காதரே என்ன இருந்தாலும் பிறரை அஞ்சி நிற்கச் செய்யும் சூழ்ச்சித் திறமை அவரிடம் இருப்பது போல வேறு யாரிடமும் இருக்க முடியாது. நான் அவருக்கு எதிராகச் செய்த ஒவ்வொரு தவற்றையும் வரிசையாக எண்ணி வைத்துக் கொண்டு ஒப்பிக்கிறாரே அவர் பகவதியை ஈழ நாட்டுக்கு அனுப்பியிருக்கும் இரகசியம் உங்களையும், என்னையும் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க முடியாதென்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவரோ அதை நன்றாகத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார். அறிவினால் அவரை வெல்ல நம்மால் முடியா��ு. குழைக்காதரே ஆனால் எப்படியும் அந்த மலைச்சிகரத்தை வீழ்த்தியாக வேண்டும். அதைச் செய்வதற்காகத்தான் நான் தப்பி ஓடி வந்தேன். வலிமையான யவனக் காவல் வீரர்களை எனக்குக் காவல் போட்டிருந்தார் மகாண்டலேசுவரர். என் சாமர்த்தியத்தையெல்லாம் பயன்படுத்தி, என்னைக் காவல் செய்த வீரர்களை ஏமாற்றிவிட்டு இங்கு ஓடி வந்தேன். அவர் என்னை இவ்வளவு தூரத்துக்கு அவமானப்படுத்திய பின்பும் போர்க் களத்துக்குப் போய்ப் படைகளுக்குத் தலைமை தாங்கிப் போர் செய்ய விருப்பமில்லை\nஎனக்கு. நான் போருக்குத் தலைமை தாங்கலாமா, இல்லையா என்பதைக் குமாரபாண்டியர் வந்து விசாரித்துத் தீர்ப்புக் கூற வேண்டுமாம். எப்படியிருக்கிறது நியாயம் ” என்று ஆபத்துதவிகள் தலைவனிடம் தம் மனக்குமுறலை வெளியிட்டான் தளபதி வல்லாளதேவன். அதைக் கேட்டுவிட்டுக் குழைக்காதன் கூறினான்:\n“மகாமண்டலேசுவரர் ஒருவரை மட்டும் மனத்தில் வைத்துக் கொண்டு தாங்கள் அப்படியெல்லாம் செய்துவிடக் கூடாது. தங்கள் தங்கையார் மகாமண்டலேசுவரருடைய சூழ்ச்சிகளையும், சர்வாதிகார மனப்பான்மையையும் குமார பாண்டியரிடம் இதற்குள் விவரித்துச் சொல்லியிருக்கலாம். அதைக் கேட்டு குமாரபாண்டியரே மகாமண்டலேசுவரர் மேல் நம்பிக்கை இழந்திருப்பார்” . -\n குமார பாண்டியருடைய மனத்தை என் தங்கை பகவதி எவ்வளவு தான் மாற்றியிருந்தாலும் இங்கு வந்து இறங்கியவுடன் மகாராணியாரும், மகாமண்டலேசுவரரும் சொல்கிறபடி தான் கேட்பார் அவர். ஆகவே, இனி நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒரே காரியம்தான். மகாமண்டலேசுவரர் என்ற இறுமாப்பு சக்தியை ஒரேயடியாக வீழ்ச்சியுறச் செய்துவிட வேண்டும்.”\n“முயன்று பார்க்கலாம். அதோ அவர்கள் கப்பலை நெருங்கி விட்டார்கள். வாருங்கள், நாமும் போகலாம். மற்றவற்றைப் பின்பு பேசிக்கொள்வோம்” என்று கூறித் தளபதியையும் கூட்டிக்கொண்டு துறையில் வந்து நின்ற கப்பலை நோக்கிச் சென்றான் குழைக்காதன். - - .\nதளபதிக்கும், குழைக்காதனுக்கும் இருளும் மழையும் போதுமான அளவு மறைந்து செல்வதற்கு ஒத்துழைத்தன. கப்பல் நின்றுகொண்டிருந்த துறைக்கு அருகில் ஒரு பாறை மறைவில் அவர்கள் இருவரும் மறைவாக நின்று கொண்டனர். அந்த இடத்தில் நின்றுகொண்டு கப்பலிலிருந்து இறங்குபவர்களை அவர்கள் பார்க்க முடியும். அங்கே பேசுகிற பேச்சையும் கேட்க முடியும். அவர்களை மற்றவர்கள் பார்க்க முடியாது. அப்படிப்பட்ட மறைவிடம் அது.\nகப்பலின் அருகே தீப்பந்தங்களின் ஒளியில் மகாராணி, மகாமண்டலேசுவரர், அதங்கோட்டாசிரியர், பவழக்கனிவாயர், விலாசினி ஆகியோர் நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. அவர்கள் எல்லோரும் மழைத் துாற்றலில் நனைந்து கொண்டுதான் நின்றார்கள். நங்கூரக் கயிறுகளால் இழுத்துக் கட்டப்பட்டிருந்தாலும் அலைக் குழப்பத்தால் கப்பல் ஆடிக் கொண்டிருந்தது. - -\n அப்போது மகாராணி வானவன்மாதேவியின் முகத்தில்தான் எத்தனை ஆவல் நிறைவு பொங்கி நிற்கிறது: கப்பலிலிருந்து இறங்கிவரும் வழியையே பார்த்து நிற்கும் அவருடைய கண்களில் தென்படும் புனிதமான உணர்ச்சி தாய்மைப் பாசத்துக்கே சொந்தமான உணர்ச்சியல்லவா அந்த உணர்ச்சிச் சாயல் மூலமாக அவருடைய துரய உள்ளத்தில் அப்போது எத்தனை எண்ணங்கள் பொங்கி எழுந்தனவோ\nவிலாசினி, அதங்கோட்டாசிரியர், பவழக்கனிவாயர் எல்லோருடைய முகங்களிலும் குமாரபாண்டியரைக் காணப்போகும் ஆவல் நிலவியது. மகாமண்டலேசுவரருடைய முகம் ஒன்று மட்டுமே உணர்ச்சி நிழல் படியாமல் வழக்கம் டோல், இயல்பாக இருந்தது. பக்கத்திலிருந்து படர்ந்த தீப்பந்தத்தின் ஒளிச் சாயலில் அவருடைய கூர்மையான மூக்கு, முகத்திலிருந்து நீண்ட சக்தி ஒன்றின் நுனி போல் பளபளத்தது. அவருடைய சக்தி வாய்ந்த கண்களும் கப்பலிலிருந்து இறங்கி வரும் மரப்படிகளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தன. ஆ அவர்கள் எதிர்பார்த்த இணையற்ற அந்த விநாடி இதோ வந்துவிட்டது. சேந்தனும், குழல்வாய்மொழியும் பின் தொடர குமர்ர பாண்டியன் இறங்கிவந்தான். ஏனோ அவன் முகத்தில் சிறிது சோர்வு தென் பட்டது. சேந்தனிடமும் குழல்வாய்மொழியிடமும் கூட அவ்வளவாக உற்சாகம் தென்படவில்லை. வரவேற்றவர்களிடம் இருந்த உற்சாகமும் பரபரப்பும் வரவேற்கப்பட்டவர்களிடம் இல்லை. குமாரபாண்டியன் கடைசிப் படியிலிருந்து இறங்கித் தென்பாண்டி நாட்டு மண்ணில் கால் வைத்தான். தீப்பந்த ஒளியில் அவன் அழகிய முகமும் வலது கையில் இருந்த\nவலம்புரிச் சங்கும் தெரிந்து மின்னின. யாரோ ஒரு கந்தர்வ உலகத்துச் சுந்தர இளைஞன் போல் எழிலார்ந்து காட்சியளித்தான் அவன் இறங்கியதும் கீழே நின்ற யாவரையும் வணங்கினான். அப்போது “குழந்தாய் வந்தாயா” என்று ஒரு பாசம் நிறைந்த குரல் அவன் செவி வழிப் ப��குந்து மனத்தின் இடமெல்லாம் நிறைந்து அவனைக் குழந்தையாக்கி விட்டது. அடுத்த விநாடி “அம்மா” என்ற சொல் அவன் நாவிலிருந்து உணர்ச்சி மயமாகக் கனிந்து குழைந்து தோன்றி ஒலித்தது. அந்த ஒலி எழுந்து அடங்குவதற்குள் தன் தாயின் கரங்களுக்கிடையே தழுவப்பட்டு நின்றான் அவன். தாய்மை என்ற பாற்கடலில் விழுந்து முழுகிப் பருகியும், நனைந்தும், உணர்ந்தும், தன்னை இழந்து அதிலேயே ஆழ்ந்து விட்டதுபோல் ஒரு பரவச நிலை. தங்கமே தசையாகத் திரண்டு நீண்டாற்போன்ற குமாரபாண்டியனின் அழகிய தோளில் மகாராணி வானவன் மாதேவியின் கண்கள் ஆனந்தக் கண்ணிர் சொரிந்தன. தாயின் அந்தக் கண்ணிர் தன் உடம்பையும் உள்ளத்தையும் அழுக்கு நீக்கிப் பரிசுத்தமாக்கி விட்டதுபோல் ஒரு மகத்தான உணர்வு ஏற்பட்டது இராசசிம்மனுக்கு பின்பு குழல்வாய்மொழியையும் அன்போடு தழுவி வரவேற்றார் மகாராணி.\nதன் தந்தை அதங்கோட்டாசிரியரின் முதுகுக்குப் பின் வெட்கத்தோடு ஒன்றிக்கொண்டு நின்ற விலாசினி வியப்போடு பார்த்தாள். அவ்வளவு வயதான மகாராணி தம் மகனைக் கண்டதும் சிறு பிள்ளைபோல் தழுவிக்கொண்டு கண்ணிர்சோர நின்ற காட்சி அவள் உள்ளத்தை உருக்கியது. குழந்தைத் தன்மை என்ற அபூர்வமான உணர்ச்சியை உலகத்துக்குக் கொடுத்துக் கொண்டு வருபவள் தாய். அதனால் தான் அந்தத் தன்மை தாயிடமிருந்தே சில சமயம் வெளிப்பட்டுவிடுகிறது போலும் என்று நினைத்து வியந்தார். அதங்கோட்டாசிரியர். மகாமண்டலேசுவரர் முதலியவர்களுடைய பாதங்களைத் தொட்டு வணங்கினான் குமாரபாண்டியன்,\n நல்ல சமயத்தில் நீ தாய் நாட்டுக்கு வந்திருக்கிறாய். வடக்கே நம்முடைய எல்லையில் போர்\nதொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. உன்னுடைய வருகை யால் நம் படைவீரர்கள் உற்சாகமும் ஊக்கமும் அடையப் போகிறார்கள். சேர வீரர் படை உதவியும் நமக்குக் கிடைத்திருக்கிறது. இனி வெற்றி நம்முடையதாகத்தான் இருக்கும்” என்று அவனைச் சந்தித்துவிட்ட மகிழ்ச்சியோடு கூறினார் மகாமண்டலேசுவரர். அவர் முகத்தை நேருக்கு நேர் நோக்க வெட்கினான் அவன். கீழே குனிந்துகொண்டு பார்த்தவாறு, “சுவாமி படைக்கும், உதவிகளுக்கும் ஒன்றும் குறைவே இல்லை. ஈழ நாட்டுக் காசிய மன்னரின் படை கூட இன்னும் சில நாட்களில் நம் உதவிக்கு வரலாம்” என்றான் இராசசிம்மன்.\n“உன்னுடைய முகத்தில் போரைப் பற்றிப் பேசும் ப��து ஆவேசமே ஏற்படவில்லையே இந்தச் சோர்வும், சோகமும் எங்கிருந்து உன் முகத்தில் வந்து படிந்தனவோ இந்தச் சோர்வும், சோகமும் எங்கிருந்து உன் முகத்தில் வந்து படிந்தனவோ’ என்று அவன் முகத்தை வெளிச்சத்தில் நன்றாகப் பார்த்துவிட்டுக் கேட்டார் மகாராணி மகாராணி இவ்வாறு கேட்டதும் இராசசிம்மனுடைய முகத்தில் மேலும் சோகக் களை வந்து கவிந்தது. அவன் நெட்டுயிர்த்தான். அவனுடைய கண்கள் கலங்கின. எதையோ கூறுவதற்கு அவன் உதடுகள் தயங்கித் துடித்தன.\nஅவன் என்ன கூறப்போகிறான் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் எல்லோருடைய விழிகளும் அவனுடைய முகத்திலேயே நிலைத்தன. ஆனால் அவன் வாய் திறந்து பேசுவதற்குமுன் கண்களின் குறிப்பினாலேயே வேறு ஒரு பேச்சும் அங்கு நிகழ்ந்தது. பயந்து மிரளும் கண்களால் ஏதோ ஒரு குறிப்புத் தோன்றச் சேந்தன் முகத்தைப் பார்த்தாள் குழல்வாய்மொழி. - -\nசேந்தன் மகாமண்டலேசுவரரைச் சிறிது தள்ளி அழைத்துக் கொண்டு போய் ஏதோ சொல்லிவிட்டு வந்தான். அதைக் கேட்டுவிட்டுத் திரும்பிவந்த மகாமண்டலேசுவரர், “குமாரபாண்டியரிடம் ஒரு விநாடி தனியாகப் பேச விரும்புகிறேன். இப்படிக் கொஞ்சம் என்னுடன் வரலாமா” என்று பதறாத குரலில் தெளிவாகக் கூப்பிட்டார். குமார பாண்டியன் மறுப்பின்றி அவருடன் சென்றான். கப்பல்துறைக்கு\nஅருகேயிருந்த ஒரு பாறைக்குச் சமீபத்தில் போய் மகாமண்டலேசுவரரும் குமாரபாண்டியனும் நின்றனர். மகாமண்டலேசுவரர் இருளில் அவன் காதருகே ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்திச் சொன்னார்: “இராசசிம்மா சற்று முன் நீ எல்லோரிடமும் சொல்லி விடுவதற்கு இருந்த சோகச் செய்தி என்னவென்று நான் இப்போதுதான் சேந்தனிடம் அறிந்து கொண்டேன். பகவதி இறந்து,போனாள் என்ற செய்தியை இன்னும் சிறிது காலத்துக்கு வெளியிடாமல் இருந்தால் எல்லோருக்கும் நல்லது. நான் வெளியிடச் சொல்கிறவரை அதை வெளியிடுவதில்லை என்று எனக்கு வாக்குத் தத்தம் செய்துகொடு” .\nஇதைச் சொல்லிவிட்டு, வாக்குறுதிக்காக வலது கையை நீட்டினார் அவர். “சுவாமி என்னைச் சோதிக்காதீர்கள். நீங்கள் மிகப் பெரியவர். எவ்வளவு பெரிய துக்கத்தையும் அங்கீகரித்துக் கொண்டு உணர்ச்சி வசப்படாமல் நிமிர்ந்து நிற்கிற தெம்பு உங்களுக்கு உண்டு. நான் அப்படி மறைத்துக் கொண்டு நிற்கும் உறுதியற்றவன். என்னை மன்னித்துவிடுங்கள். அந்தப் பெண்ணின் துர்மரணத்தை என்னால் ஒளிக்க முடியாது. உங்கள் பெண்ணும் சேந்தனும் கூட அந்தத் துயர உண்மையை மறைத்துக்கொண்டு இருந்துவிடுவார்கள். என்னால் முடியாதே என்னைச் சோதிக்காதீர்கள். நீங்கள் மிகப் பெரியவர். எவ்வளவு பெரிய துக்கத்தையும் அங்கீகரித்துக் கொண்டு உணர்ச்சி வசப்படாமல் நிமிர்ந்து நிற்கிற தெம்பு உங்களுக்கு உண்டு. நான் அப்படி மறைத்துக் கொண்டு நிற்கும் உறுதியற்றவன். என்னை மன்னித்துவிடுங்கள். அந்தப் பெண்ணின் துர்மரணத்தை என்னால் ஒளிக்க முடியாது. உங்கள் பெண்ணும் சேந்தனும் கூட அந்தத் துயர உண்மையை மறைத்துக்கொண்டு இருந்துவிடுவார்கள். என்னால் முடியாதே” என்று நாத் தழுதழுக்கச் சொன்னான் குமாரபாண்டியன்.\n“நீ கட்டாயம் அதை மறைத்துத்தான் ஆக வேண்டும். இப்போது நடந்து கொண்டிருக்கும் போரில் தென்பாண்டி நாடு வெற்றி பெற வேண்டுமென்றால், இந்த வாக்கை நீ எனக்குச் சத்தியம் செய்து கொடு. இல்லாவிட்டால் உன் விருப்பம்போல் செய். இதற்குமேல் உன்னைக் கெஞ்சிக் கொண்டிருக்க எனக்குத் தெரியாது.\"-ஒரு கணம் குமார பாண்டியன் என்ன பதில் கூறுவதென்று தயங்கினான். அடுத்த விநாடி, “உங்கள் விருப்பப்படியே செய்கிறேன்” என்று அவருடைய வலது கையில் தன் வலது கையை வைத்துச் சத்தியம் செய்துகொடுத்தான். மகாமண்டலேசுவரர் அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார்.\n தளபதி வல்லாளதேவனைப் போர்க்களத்துக்கு அனுப்பியிருக்கிறீர்களா” என்று கேட்டான் இராசசிம்மன்.\n கோட்டாற்றுப்படைத் தளத்தில் தனியே சிறைப்படுத்தி வைத்திருக்கிறேன். இதைக் கேட்டு ஆச்சரியப்படாதே, இந்த உண்மையும் இப்போதைக்கு உன் மனத்தோடு இருக்கட்டும்.”\n எல்லாம் போகப் போக விளங்கும்.”\nஅவர் இப்படிச் சொல்லி வாய் மூடவில்லை. அவர்கள் நின்று பேசிக்கொண்டிருந்த இடத்தை ஒட்டி அமைந்த பாறையின் மறுபுறமிருந்து தேங்காய் பருமனுக்கு ஒரு கல் ‘விர்'ரென்று வீசி எறியப்பட்டுப் பறந்து வந்தது. அந்தக் கல் மகாமண்டலேசுவரரின் மகுடத்தில் விழுந்து அதைக் கீழே வீழ்த்தியது. குமாரபாண்டியன் வாளை உருவிக் கொண்டு ஓடினான். ஒசை கேட்டுச் சேந்தனும் ஓடிவந்தான்.\n“நில்லுங்கள். மகுடம் தான் விழுந்தது. என் தலை இன்னும் இருக்கிறது” என்று சிரித்துக் கொண்டே அவர்களைத் தடுத்து நிறுத்தினார் மகாமண்டலேசுவரர். ப��றையின் மறுபுறத்திலிருந்து யாரோ இருவர் விழுந்தடித்துக் கொண்டு ஓடும் ஓசை கேட்டது.\nஇப்பக்கம் கடைசியாக 8 அக்டோபர் 2017, 10:11 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/healthy", "date_download": "2020-12-04T19:37:00Z", "digest": "sha1:YFBY4PLVBNOLNGEIAE7OKJ3EE4G4EBPL", "length": 10991, "nlines": 117, "source_domain": "tamil.boldsky.com", "title": "Healthy In Tamil | Healthy Tips, Benefits, Uses, Side Effects, Remedies In Tamil - Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதினமும் காலையில வெறும் வயித்துல எலுமிச்சை கலந்த தண்ணீரை குடிச்சா என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா\nதற்போது குளிர்காலம் நிகழ்ந்துவருகிறது. குளிர்ந்த காலநிலையை எழுப்புவது எளிதானது அல்ல. நம்மில் பெரும்பாலோர் நாள் தொடங்குவதற்கு சுகாதார பானங்கள், க...\nநிவர் புயலிலிருந்து தப்பிக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சொன்ன முக்கியமான விஷயம் என்ன தெரியுமா\nவங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயலானது அதிதீவிர புயலாக மாறி காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம...\nகொரோனாவிலிருந்து உங்களை பாதுகாக்கவும் உடல் எடையை குறைக்கவும் உதவும் வைட்டமின் டியை பெற இத பண்ணுங்க\nஉடல் எடையை குறைப்பது ஒருபோதும் எளிதானது அல்ல. ஆனால் வெப்பநிலை குறையும்போது பணி இன்னும் சவாலானதாகிவிடும். குளிர்ந்த வானிலை நம் எடை இழப்பு செயல்முறை...\nஇந்த குளிர்காலத்தில் உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யணும் தெரியுமா\nகுளிர்காலம் தொடங்கியவுடன், மக்கள் சளி, இரும்பல், குளிர் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். குளிர்காலத்தில் அரிக்கும் தோலழற்சி, வறண்ட சருமம...\nகுளிர்காலத்தில் நீங்க செய்யும் இந்த தவறுகள் உங்க உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துமாம்..\nகுளிர்காலம் வருகிறது, அதனுடன், பருவத்தில் நாம் அனைவரும் செய்யும் பொதுவான ஊட்டச்சத்து தவறுகளைத் தவிர்ப்பது அவசியம். ஏனென்றால், குளிர், இருமல், காய்ச...\nஉங்க மூட்டுகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான ஈஸியான வழிகள் என்ன தெரியுமா\nமனித உடலில் பல்வேறு வகையான எலும்புகள் உள்ளன. அவை மூட்டுகள் எனப்ப���ும் சந்திப்புகளில் ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டுள்ளன. இந்த மூட்டுகள் இயக்கத்தை ஆத...\nஅடிக்கடி நீங்க உருளைக்கிழங்கை சாப்பிடுவீங்களா அப்ப கண்டிப்பா இத தெரிஞ்சிக்கோங்க...\nஆரோக்கியமான உணவுகளுக்கு வரும்போது கெட்ட பெயரைக் கொண்டிருக்கும் மாவுச்சத்துள்ள காய்கறிகளில் உருளைக்கிழங்கு ஒன்றாகும். பலர் கார்போஹைட்ரேட் உள்ளட...\nதண்ணீர் மூலம் பரவும் இந்த நோய்களிடமிருந்து உங்கள பாதுகாக்க இந்த உணவு பொருட்களே போதுமாம்...\nபருவமழை என்பது கடுமையான கோடை வெப்பத்திலிருந்து ஓய்வு பெறுவது மட்டுமல்லாமல், அசுத்தமான நீரின் மூலம் பரவுகின்ற பல உடல்நலக் கவலைகளுக்கும் உங்களுக்க...\nஉங்க முதுகெலும்பை இந்த வழிகள் மூலம் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கலாம் தெரியுமா\nமனித உடலில் முக்கியமான பகுதி முதுகெலும்பு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆதலால்தான் நாட்டின் முதுகெலும்பு என்று பல பழமொழி, பாராட்டுக்கள் கூட ம...\nஇந்த ஒரு பழம் எடை குறைப்பு முதல் கேன்சரை தடுப்பது வரை பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது தெரியுமா\nபழங்களில் நார்ச்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளன மற்றும் இவை மிகவும் ஆரோக்கியமானவை. எடை இழப்பு திட்டத்தின் முக்கிய அங்கமாக இது அமைகிறத...\nநீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய கார்போஹைட்ரேட் உணவுகள் என்னென்ன தெரியுமா\nநீரிழிவு போன்ற நாட்பட்ட நோயால் நீங்கள் பாதிக்கப்படும்போது ஆரோக்கியமான உணவு தேர்வுகளை செய்வது மிக அவசியம். உங்கள் அறிகுறிகளைக் கட்டுக்குள் வைத்தி...\nபத்து வேர்கள் அடங்கிய இந்த ஆயுர்வேத மருந்து உங்க உடலில் என்னென்ன அதிசயங்களை நிகழ்த்தும் தெரியுமா\nபத்து உலர்ந்த வேர்களின் கலவையான தசமூலா என்பது பல்வேறு ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படும் ஒரு பண்டைய ஆயுர்வேத சூத்திரமாகும். வேர்களின் கலவைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/audi-rs-q8-and-mahindra-marazzo.htm", "date_download": "2020-12-04T20:07:59Z", "digest": "sha1:ZWZWZYYNNJAJ7RPWSNGWRRE6PAC4MRHJ", "length": 31753, "nlines": 746, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா மராஸ்ஸோ vs ஆடி ஆர்எஸ் க்யூ8 ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்மராஸ்ஸோ போட்டியாக ஆர்எஸ் க்யூ8\nமஹிந்திரா மராஸ்ஸோ ஒப்பீடு போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nஆடி ஆர்எஸ் க்யூ8 4.0 டிஎப்எஸ்ஐ குவாட்ரோ\nமஹிந்திரா மராஸ்ஸோ எம்6 பிளஸ் 8str\nமஹிந்திரா மராஸ்ஸோ போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி ஆர்எஸ் க்யூ8 அல்லது மஹிந்திரா மராஸ்ஸோ நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி ஆர்எஸ் க்யூ8 மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 2.07 சிஆர் லட்சத்திற்கு 4.0 டிஎப்எஸ்ஐ குவாட்ரோ (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 11.25 லட்சம் லட்சத்திற்கு எம்2 (டீசல்). ஆர்எஸ் க்யூ8 வில் 3998 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் மராஸ்ஸோ ல் 1497 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த ஆர்எஸ் க்யூ8 வின் மைலேஜ் - (பெட்ரோல் top model) மற்றும் இந்த மராஸ்ஸோ ன் மைலேஜ் 17.3 கேஎம்பிஎல் (டீசல் top model).\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nலேசான கலப்பின Yes No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nரோல்ஸ் ராய்ஸ் Rolls Royce பேண்டம்\nரோல்ஸ் ராய்ஸ் Rolls Royce டான்\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nபவர் பூட் No No\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து Yes No\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes No\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் No No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes No\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயர���ங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர்\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes Yes\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather இருக்கைகள் Yes No\nleather ஸ்டீயரிங் சக்கர No No\nகிளெவ் அறை No Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nகிடைக்கப்பெறும் நிறங்கள் பனிப்பாறை வெள்ளை உலோகம்கேலக்ஸி-நீல உலோகஓர்கா பிளாக்daytona கிரே pearlescentநவ்வரா ப்ளூ மெட்டாலிக்புளோரெட் சில்வர் மெட்டாலிக்மாடடோர் ரெட் மைக்கா+2 More மரைனர் மெரூன்பளபளக்கும் வெள்ளிபனிப்பாறை வெள்ளைஅக்வா மரைன்ஓசியானிக் பிளாக்போஸிடான் ஊதா+1 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes No\nமழை உணரும் வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nremovable or மாற்றக்கூடியது top\nசன் ரூப் Yes No\nமூன் ரூப் Yes No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம்\nரூப் ரெயில் Yes No\nஹீடேடு விங் மிரர் Yes No\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes No\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் Yes No\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் Yes No\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nday night பின்புற கண்ணாடி\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No\nடயர் அழுத்த மானிட்டர் Yes No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்���ிக் headlamps Yes No\nகிளெச் லாக் Yes No\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு Yes No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேக எச்சரிக்கை Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் Yes No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No\nமலை இறக்க உதவி Yes No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nமிரர் இணைப்பு No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of ஆடி ஆர்எஸ் க்யூ8 மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோ\nஒத்த கார்களுடன் ஆர்எஸ் க்யூ8 ஒப்பீடு\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nபேண்டம் போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nடான் போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nபெரரி sf90 stradale போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் மராஸ்ஸோ ஒப்பீடு\nமாருதி எர்டிகா போட்டியாக மஹிந்திரா மராஸ்ஸோ\nடொயோட்டா இனோவா crysta போட்டியாக மஹிந்திரா மராஸ்ஸோ\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் போட்டியாக மஹிந்திரா மராஸ்ஸோ\nமாருதி எக்ஸ்எல் 6 போட்டியாக மஹிந்திரா மராஸ்ஸோ\nமஹிந்திரா ஸ்கார்பியோ போட்டியாக மஹிந்திரா மராஸ்ஸோ\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன ஆர்எஸ் க்யூ8 மற்றும் மராஸ்ஸோ\nவோல்வோ போன்றே சாலை விபத்தைத் தடுக்க உதவும் தொழில்நுட்பத்துடன் மஹிந்திரா மராசோ ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் காட்சிப்படுத்தப்பட்டது\nமஹிந்திரா மராசோ இந்தியா-சிறப்பம்சம் பொருந்திய கார்களில் விரைவில் காணக்கூடிய சாலை விபத்தைத் தடுக்க உத...\nமஹிந்திரா மராஸ்ஸோ நான்கு மாடல்களில் தெரிவு செய்யப்பட்டு, ரூ. 9.99 லட்சம் அறிமுகத்துடன் தொடங்கி 13.98...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilu.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-5-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-12-04T19:46:40Z", "digest": "sha1:3QWXSL4OM4LI3UGNPXZSVM7EFDGGHHBF", "length": 25568, "nlines": 197, "source_domain": "worldtamilu.com", "title": "மொத்த வழக்குகள் 5 லட்சத்தை தாண்டியதாக டெல்லியில் 131 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன இந்தியா செய்தி »", "raw_content": "\nடி.டி.சி தேர்தலின் முதல் பயங்கரவாத தாக்குதலில் சுயேட்சை வேட்பாளர் காயமடைந்தார் | இந்தியா செய்தி\nஎதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் டெல்லி-நொய்டா எல்லையில் ‘ஹவன்’ செய்கிறார்கள் | இந்தியா செய்தி\nஜனாதிபதி மக்ரோனிலிருந்து பிரான்ஸ் விடுபடும் என்று நம்புகிறேன் என்று எர்டோகன் கூறுகிறார்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள டி 20 போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா விலகினார், ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டார் | கிரிக்கெட் செய்திகள்\nஸ்டான் சுவாமி வைக்கோல், சிறை அதிகாரிகளால் சிப்பர் கொடுத்தார்: அவரது வழக்கறிஞர் | இந்தியா செய்தி\nமொத்த வழக்குகள் 5 லட்சத்தை தாண்டியதாக டெல்லியில் 131 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன இந்தியா செய்தி\nபுதுடெல்லி: டெல்லி தனது அதிகபட்ச தினசரி கோவிட் -19 எண்ணிக்கையை 131 பேர் புதன்கிழமை பதிவு செய்துள்ளது – அதே நாளில் மொத்தம் ஐந்து லட்சத்தை தாண்டியது, கடந்த 24 மணி நேரத்தில் 7,486 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. நவம்பர் 12 ம் தேதி, நகரத்தில் ஒரு நாளில் 104 கோவிட் -19 இறப்புகள் பதிவாகியிருந்தன.\nநோய்த்தொற்று காரணமாக இறப்புகளின் அதிகரிப்பு நிகழ்வுகளின் முழுமையான எண்ணிக்கையின் அதிகரிப்புடன் ஒத்துப்போகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். டெல்லியில் கடைசியாக ஒரு லட்சம் வழக்குகள் வெறும் 15 நாட்களில் பதிவாகியுள்ளன. நகரங்களில், டெல்லியில் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் உள்ளன. கிட்டத்தட்ட அதே மக்கள்தொகை கொண்ட மற்றொரு நகரமான மும்பையில் இன்று வரை 2.7 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன. இருப்பினும், டெல்லியில் 7,943 இறப்புகளுடன் ஒப்பிடும்போது 10,615 இறப்புகள் மும்பையில் பதிவாகியுள்ளன.\nஅனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையிலான கோவிட் -19 வழக்குகள் (16.3 லட்சம்), ஆந்திரா (8.6 லட்சம்), கர்நாடகா (8.3 லட்சம்), தமிழ்நாடு (7.4 லட்சம்), கேரளா (5.4 லட்சம்) மற்றும் உத்தரப்பிரதேசம் (5.2 லட்சம்). ஐந்து லட்சம் வழக்குகளைத் தாண்டிய ஏழாவது மாநிலம் டெல்லி.\nபுதிய நிகழ்வுகளின் முன்னேற்றம் நகரின் சுகாதார உள்கட்டமைப்பை மூழ்கடித்துவிட்ட���ு, இதனால் பல மோசமான நோயாளிகள் படுக்கைகளைத் தேடுகிறார்கள்.\nமருத்துவமனைகள் படுக்கைகள் கிடைப்பது குறித்த நிகழ்நேர புதுப்பிப்புகளை வழங்கும் டெல்லி கொரோனா பயன்பாட்டின் படி, வென்டிலேட்டர் ஆதரவுடன் 92% ஐசியு படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர் ஆதரவு இல்லாமல் 87% ஐசியு படுக்கைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.\nகுரு தேக் பகதூர், தீன் தயால் உபாத்யாயா, மேக்ஸ் (ஷாலிமார் பாக், பட்பர்கஞ்ச் மற்றும் சாகேத்), அப்பல்லோ, பி.எல்.கே மற்றும் மணிப்பால் மருத்துவமனைகளில் ஐ.சி.யூ படுக்கைகள் கிடைக்கவில்லை. “ஐ.சி.யூ படுக்கைகளுக்கான பல கோரிக்கைகளை நாங்கள் பெற்று வருகிறோம், ஆனால் எதுவும் கிடைக்கவில்லை” என்று உயர்மட்ட தனியார் மருத்துவமனைகளில் ஒன்றின் மூத்த மருத்துவர் கூறினார். கொரோனா தயார்நிலை குறித்து ஆய்வு செய்ய ஜிடிபி மருத்துவமனைக்குச் சென்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தை சந்தித்து ஐசியு படுக்கைகள் மற்றும் பிற வசதிகளை மேம்படுத்துவது குறித்து விவாதித்தார், புதன்கிழமை மாநில அரசு தனது அனைத்து மருத்துவமனைகளிலும் மொத்தம் 663 ஐசியு படுக்கைகளை அதிகரிக்கும் என்று கூறினார். அடுத்த சில நாட்கள்.\n“இது தவிர, 750 கூடுதல் ஐ.சி.யூ படுக்கைகளுக்கு மையம் உறுதியளித்துள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் சுமார் 1,400 படுக்கைகள் அதிகரிக்கப்படும்” என்று அவர் கூறினார்.\nஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் காணப்பட்ட சிகரங்களுடன் ஒப்பிடும்போது, ​​மூன்றாவது அலை என்றும் குறிப்பிடப்படும் தற்போதைய உச்சத்தில் கோவிட் -19 காரணமாக இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது என்று ஹோலி ஃபேமிலி மருத்துவமனையின் முக்கியமான கவனிப்பின் தலைவர் டாக்டர் சுமித் ரே தெரிவித்தார். “இந்த நேரத்தில், நாங்கள் மிகவும் மோசமாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளைப் பார்க்கிறோம். நீரிழிவு மற்றும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களிடையே இறப்பு விகிதம் மிக அதிகம்” என்று அவர் கூறினார்.\nசோதனை அதிகரித்துள்ளது, இது அதிக வழக்குகளுக்கு வழிவகுக்கிறது என்று ஒரு அதிகாரி கூறினார். கடந்த 24 மணி நேரத்தில், டெல்லியில் கோவிட் -19 க்கு 62,232 பேர் பரிசோதிக்கப்பட்டனர், அவர்களில் 12.03% (7,486) பேர் நேர்மறையானவர்கள்.\nடெல்ஹி கோவிட் மருத்துவமனை படுக்கை\nடி.டி.சி தேர்தலின் முதல் பயங்கரவாத தாக்குதலில் சுயேட்சை வேட்பாளர் காயமடைந்தார் | இந்தியா செய்தி\nஸ்ரீநகர்: சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர் சுயாதீன வேட்பாளர் எட்டு கட்ட மாவட்ட மேம்பாட்டு கவுன்சிலுக்கு (டி.டி.சி) பிரச்சாரம் வாக்கெடுப்புகள் தெற்கு காஷ்மீரின் அனந்த்நாகில்...\nஎதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் டெல்லி-நொய்டா எல்லையில் ‘ஹவன்’ செய்கிறார்கள் | இந்தியா செய்தி\nநொய்டா: மையத்தின் புதிய பண்ணை சட்டங்களை எதிர்க்கும் ஏராளமான விவசாயிகள் ஓரளவுக்கு \"ஹவன்\" ஒன்றை நிகழ்த்தினர் மூடிய நெடுஞ்சாலை மற்றும் வெள்ளிக்கிழமை நான்காவது நாளாக நொய்டா-டெல்லி எல்லையில் தங்கியிருந்ததால்...\nஜனாதிபதி மக்ரோனிலிருந்து பிரான்ஸ் விடுபடும் என்று நம்புகிறேன் என்று எர்டோகன் கூறுகிறார்\nஇஸ்தான்புல்: துருக்கி ஜனாதிபதி பிரெஞ்சு ஜனாதிபதி மீதான தனது கொடூரமான தாக்குதல்களை புதுப்பித்துள்ளார் இம்மானுவேல் மக்ரோன், பிரான்ஸ் விரைவில் அவரை அகற்றும் என்று நம்புகிறேன் என்று கூறினார். இல் வெள்ளிக்கிழமை...\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள டி 20 போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா விலகினார், ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டார் | கிரிக்கெட் செய்திகள்\nபுதுடெல்லி: இன்-ஃபார்ம் வீரராக இந்திய கிரிக்கெட் அணி பெரும் அடியை சந்தித்தது ரவீந்திர ஜடேஜா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி 20 ஐ தொடரின் மீதமுள்ள இரண்டு...\nடி.டி.சி தேர்தலின் முதல் பயங்கரவாத தாக்குதலில் சுயேட்சை வேட்பாளர் காயமடைந்தார் | இந்தியா செய்தி\nஸ்ரீநகர்: சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர் சுயாதீன வேட்பாளர் எட்டு கட்ட மாவட்ட மேம்பாட்டு கவுன்சிலுக்கு (டி.டி.சி) பிரச்சாரம் வாக்கெடுப்புகள் தெற்கு காஷ்மீரின் அனந்த்நாகில்...\nஎதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் டெல்லி-நொய்டா எல்லையில் ‘ஹவன்’ செய்கிறார்கள் | இந்தியா செய்தி\nநொய்டா: மையத்தின் புதிய பண்ணை சட்டங்களை எதிர்க்கும் ஏராளமான விவசாயிகள் ஓரளவுக்கு \"ஹவன்\" ஒன்றை நிகழ்த்தினர் மூடிய நெடுஞ்சாலை மற்றும் வெள்ளிக்கிழமை நான்காவது நாளாக நொய்டா-டெல்லி எல்லையில் தங்கியிருந்ததால்...\nஸ்டான் சுவாமி வைக்கோல், சிறை அதிகாரிகளால் சிப்பர் கொடுத்தார்: அவரது வழக்கறிஞர் | இந்தியா செய்தி\nமும்பை: தி வக்கீல் of ஆர்வலர் தந்தை ஸ்டான் சுவாமி, ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் எல்கர் பரிஷத்-மாவோயிஸ்ட் இணைப்புகள் வழக்கு, வெள்ளிக்கிழமை சிறப்பு...\nஆர்ப்பாட்டக்கார விவசாயிகளை ‘காலிஸ்தானியர்கள்’, ‘தேசவிரோதிகள்’ என்று முத்திரை குத்த வேண்டாம் என்று எடிட்டர்ஸ் கில்ட் ஊடக நிறுவனங்களுக்கு சொல்கிறது இந்தியா செய்தி\nபுது தில்லி: இந்தியாவின் எடிட்டர்ஸ் கில்ட் (இஜிஐ) வெள்ளிக்கிழமை டெல்லியில் விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது, சில ஊடகங்கள் முத்திரை குத்துவதன் மூலம் பரபரப்பை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக்...\nஎதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் டெல்லி-நொய்டா எல்லையில் ‘ஹவன்’ செய்கிறார்கள் | இந்தியா செய்தி\nநொய்டா: மையத்தின் புதிய பண்ணை சட்டங்களை எதிர்க்கும் ஏராளமான விவசாயிகள் ஓரளவுக்கு \"ஹவன்\" ஒன்றை நிகழ்த்தினர் மூடிய நெடுஞ்சாலை மற்றும் வெள்ளிக்கிழமை நான்காவது நாளாக நொய்டா-டெல்லி எல்லையில் தங்கியிருந்ததால்...\nஜனாதிபதி மக்ரோனிலிருந்து பிரான்ஸ் விடுபடும் என்று நம்புகிறேன் என்று எர்டோகன் கூறுகிறார்\nஇஸ்தான்புல்: துருக்கி ஜனாதிபதி பிரெஞ்சு ஜனாதிபதி மீதான தனது கொடூரமான தாக்குதல்களை புதுப்பித்துள்ளார் இம்மானுவேல் மக்ரோன், பிரான்ஸ் விரைவில் அவரை அகற்றும் என்று நம்புகிறேன் என்று கூறினார். இல் வெள்ளிக்கிழமை...\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள டி 20 போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா விலகினார், ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டார் | கிரிக்கெட் செய்திகள்\nபுதுடெல்லி: இன்-ஃபார்ம் வீரராக இந்திய கிரிக்கெட் அணி பெரும் அடியை சந்தித்தது ரவீந்திர ஜடேஜா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி 20 ஐ தொடரின் மீதமுள்ள இரண்டு...\nஎதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் டெல்லி-நொய்டா எல்லையில் ‘ஹவன்’ செய்கிறார்கள் | இந்தியா செய்தி\nநொய்டா: மையத்தின் புதிய பண்ணை சட்டங்களை எதிர்க்கும் ஏராளமான விவசாயிகள் ஓரளவுக்கு \"ஹவன்\" ஒன்றை நிகழ்த்தினர் மூடிய நெடுஞ்சாலை மற்றும் வெள்ளிக்கிழமை நான்காவது நாளாக நொய்டா-டெல்லி எல்லையில் தங்கியிருந்ததால்...\nஜனாதிபதி மக்ரோனிலிருந்து ப��ரான்ஸ் விடுபடும் என்று நம்புகிறேன் என்று எர்டோகன் கூறுகிறார்\nஇஸ்தான்புல்: துருக்கி ஜனாதிபதி பிரெஞ்சு ஜனாதிபதி மீதான தனது கொடூரமான தாக்குதல்களை புதுப்பித்துள்ளார் இம்மானுவேல் மக்ரோன், பிரான்ஸ் விரைவில் அவரை அகற்றும் என்று நம்புகிறேன் என்று கூறினார். இல் வெள்ளிக்கிழமை...\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள டி 20 போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா விலகினார், ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டார் | கிரிக்கெட் செய்திகள்\nபுதுடெல்லி: இன்-ஃபார்ம் வீரராக இந்திய கிரிக்கெட் அணி பெரும் அடியை சந்தித்தது ரவீந்திர ஜடேஜா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி 20 ஐ தொடரின் மீதமுள்ள இரண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/02/blog-post_422.html", "date_download": "2020-12-04T20:23:02Z", "digest": "sha1:LHYVWYGGVJWK32G7NSPOAIEYFJHNC6YG", "length": 4191, "nlines": 118, "source_domain": "www.ceylon24.com", "title": "ஜனாசா அறிவித்தல்! | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஅக்கரைப்பற்று 01 #பத்தஹ் மஹல்லாவை(குளத்துப்பள்ளி) சேர்ந்த #ஹனீபா காலமானார்\nஇவர் #மர்ஹூமா #வதறாம்மாவின் #மகனும்\n#தாவூத் , #இப்றாஹீம் (பிடவை வியாபாரி) #றஜாப் #ஆயிசா, #றகுமா ஆகியோரின் #சகோதரரும்\nமர்ஹூம் #சஹாப்தீன் (கானூஸ்ட மச்சினன்) அவர்களின் #மைத்துனரும் ஆவார்\nஅன்னாரது ஜனாசா கடற்கரை வீதியின் வலது பக்க இரண்டாவது தெருவிலுள்ள அவரது சகோதரர் றஜாப் / சகோதரி ஆயிஷா அவர்களது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது\nதகவல் : இஸ்மத் (SDO)\nஅக்கரைபற்றில் பி.சி.ஆர் மாதிரிகள் 20 வீதமானவை பொசிட்டிவ்\nஅக்கரைப்பற்றுப் பொலிஸ் பிரிவுக்குட்பட்டோர், அரசின் உதவியைக் கோரி நிற்கின்றனர்\nகல்முனை பிராந்தியத்தில் இன்று காலை கண்டறியப்பட்ட 14 பேர்\nகிழக்கில் தற்போதைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் 177 கொரோனா தொற்றாளர்கள்\nகல்முனை சுகாதார பிரிவில் #COVID19LKA எண்ணிக்கை 65 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2020-12-04T21:34:55Z", "digest": "sha1:ANRSSTETCHOJ3M2LFA3ZLHBVM73FB5VH", "length": 12260, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "கருணாநிதி மீண்டும் திருவாரூரில் போட்டி: சுற்றுப்பயண விவரம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர��கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருணாநிதி மீண்டும் திருவாரூரில் போட்டி: சுற்றுப்பயண விவரம்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் திருவாரூரில் போட்டியிடுகிறார். ஏப்ரல் 25ம் தேதி அவர் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்யப்போவதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.\nதிமுக தலைவர் கருணாநிதியின் பரப்புரைத் திட்டத்தையும் திமுக தலைமை இன்று அறிவித்தது. அதன்படி ஏப்ரல் 23ம் தேதி அவர் சென்னை சைதாப்பேட்டையில் தனது பரப்புரையைத் தொடங்கி, மே 12ம் தேதி திருவாரூரில் நிறைவு செய்கிறார்.\nஇதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கை:\nஏப்ரல் 23ம் தேதி மாலை 4 மணிக்கு சைதையில் நடைபெறும் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் கருணாநிதி பேசுகிறார்.\nஅதன் பின்னர் அவரது பிரசாரத் திட்டம்: மாலை 6 மணி – மரக்காணம் (வேன் பிரசாரம்) 7.30 – புதுச்சேரி பொதுக்கூட்டம். (இரவு புதுச்சேரியில் தங்கல்) ஏப்ரல் 24 – மாலை 4 – கடலூர் பொதுக்கூட்டம் 5 மணி – சிதம்பரம் (வேன்) 6.30 மணி – சீர்காழி (வேன்) இரவு 7.30 – மயிலாடுதுறை பொதுக்கூட்டம் (தங்கல் திருவாரூர்)\nதேர்தல் அலுவலரிடம் தகராறு – அதிமுக பிரமுகரிடம் விசாரணை சென்னையில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை செந்தில் பாலாஜி உறவினர் பண மோசடி: பணம் வாங்கிய முக்கிய புள்ளியை . கண்டுபிடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nPrevious வாசகர் குரல்: மக்களை பலிவாங்கும் அரசியல் தலைவர்கள்\nNext நெட்டிசன்: ஜெயலலிதாவுக்கு ஒரு வேண்டுகோள்\nசிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் 43 வருடங்களுக்குப் பிறகு வெள்ளநீர் புகுந்தது\n4 hours ago ரேவ்ஸ்ரீ\n7 சாதிகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் பொதுப்பெயரிட பரிந்துரை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஅடுத்த 2 நாட்களுக்குத் தமிழகத்தில் மழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம்\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தம���ழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் முன்பதிவு\nமாஸ்கோ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி…\nஇந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்\nசென்னை: “இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோன தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்” பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில்…\n4 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்\nஜோ பைடன் அமைச்சரவையில் சுகாதார குழுவின் இணைத் தலைவராக விவேக் மூர்த்தி நியமனம்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஎச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஇத்தாலியின் நபோலி கால்பந்து ஸ்டேடியத்திற்கு மாரடோனா பெயர்..\nஉத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்\n4 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/election-tamil-support/", "date_download": "2020-12-04T21:02:48Z", "digest": "sha1:S2FTOUHYA67NSYW5FOAKFZ6Q5Y6CWURX", "length": 14119, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "தேர்தல் தமிழ்: ஆதரவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nஆளுங்கட்சி அறுதிப்பெரும்பான்மையுடன் இருந்தால், பிரச்னையில்லை. ஒருவேளை, அவர்கள் அதிக இடங்களைப்பெற்று, ஆனால் பெரும்பான்மை பெறாவிட்டால்\nஅப்போதும் அவ���்கள் பிற கட்சிகளின் ஆதரவைப்பெற்று ஆட்சி நடத்தலாம். இதிலும் உள்ளிருந்து ஆதரவு, வெளியிலிருந்து ஆதரவு என இரு வகைகள் உண்டு. அதாவது, அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் கட்சிகள் ஆட்சியில் பங்கேற்கலாம், அல்லது, பங்கேற்காமல் வெளியிலேயே இருந்துவிடலாம்.\nஇது அரசியலுக்குமட்டுமல்ல, எங்கும் பொருந்தும். ‘இன்றைக்குத் திரைப்படத்துக்குப்போகலாமா’ என்று தந்தை கேட்கிறார். மகன் அதற்கு ஆதரவளிக்கிறான்.\n‘ஆதரவு தரும் மகளார்’ என்று பெரியபுராணத்தில் வருகிறது. இங்கே ஆதரவு என்பதன் பொருள், அன்பு/சிறப்பு/மேம்பாடு/பெருமை.\nஆக, ஒரு கட்சி இன்னொரு கட்சிக்கு ஆதரவு தருகிறது என்றால், அதனைச் சிறப்பாக்குகிறது, மேம்படுத்துகிறது என்கிற பொருளில் எடுத்துக்கொள்ளலாம். அந்தச் சிறப்பைக்கொண்டு, சிறுபான்மையாக இருந்த கட்சியால் ஆட்சியமைக்க இயலுகிறது.\n‘ஆதரவு’ என்பதன் வேர்ச்சொல், ‘ஆதரி’, இவர் அவரை ஆதரித்தார் என்று சொல்கிறோமல்லவா.\nஇந்த ‘ஆதரி’க்கும் அன்பு என்பதுதான் பொருள், ஒருவர்மீது அன்பு இருந்தால்தான் அவரை (உண்மையாக) ஆதரிக்கமுடியும்.\nகம்பராமாயணத்தில் சீதையை வர்ணிக்கும் ஒரு வரி:\n‘ஆதரித்து, அமுதில் கோல் தோய்த்து,\nமன்மதன் சீதையைப் பார்த்தானாம், அவளைப்போல் ஓர் ஓவியம் வரையலாம் என்று விரும்பினானாம், அமுதத்திலே தூரிகையைத் தோய்த்து வரைய முயன்றானாம். அதன்பிறகும், ‘ம்ஹூம், என்னால் இப்படியொரு பெண்ணை வரைய இயலாது’ என்று திகைத்து நின்றுவிட்டானாம், அப்படியோர் அழகு\nஇங்கே ‘ஆதரித்து’ என்ற சொல்லின்பொருள், விருப்பம்/விரும்பி. இதுவும் அன்பின் இன்னொரு வடிவம்தானே\nஇதே பொருளில் மாணிக்கவாசகரும் சிவனை அழைக்கிறார்: ‘ஆதியே, அடியேன் ஆதரித்து அழைத்தால், ‘அதெந்துவே’ என்று அருளாயே\nதேர்தல் தமிழ்: பிரச்சாரம் தேர்தல் தமிழ்: குற்றச்சாட்டு தேர்தல் தமிழ்: வாக்கு எண்ணிக்கை\nPrevious திரும்பிப்_போ_மகனே_ மோடி: மலையாளிகள் ஆவேசம்\nNext வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என அறிய..\nஉத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nதெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து உத்தம் குமார் ரெட்டி ராஜினாமா\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nகுறைந்தபட்ச தொழிலாளர் ஊதியம் – மோடியின் இந்தியாவில் பாகிஸ்தானைவிட மிகவும் குறைவு\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் முன்பதிவு\nமாஸ்கோ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி…\nஇந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்\nசென்னை: “இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோன தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்” பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில்…\n4 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்\nஜோ பைடன் அமைச்சரவையில் சுகாதார குழுவின் இணைத் தலைவராக விவேக் மூர்த்தி நியமனம்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஎச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஇத்தாலியின் நபோலி கால்பந்து ஸ்டேடியத்திற்கு மாரடோனா பெயர்..\nஉத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/powertrac/powertrac-445-25635/29567/", "date_download": "2020-12-04T20:55:39Z", "digest": "sha1:RP2PERSZZWCZFYH3MFWQP5WN2HCP2W7V", "length": 24377, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது பவர்டிராக் 445 டிராக்டர், 2011 மாதிரி (டி.ஜே.என்29567) விற்பனைக்கு Bhavnagar, Gujarat - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டி��ாக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nவிற்பனையாளர் பெயர் Vala Yuvrajsinh\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் பவர்டிராக் 445 @ ரூ 2,80,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2011, Bhavnagar Gujarat இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nசோனாலிகா DI 42 RX\nமஹிந்திரா 275 DI TU\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமஹிந்திரா 275 DI TU\nபார்ம் ட்ராக் சாம்பியன் பிளஸ்\nசோனாலிகா DI 30 RX பாகபன் சூப்பர்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த பவர்டிராக் 445\nசோனாலிகா 47 ஆர்.எக்ஸ் சிக்கந்தர்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI மஹா சக்தி\nசோனாலிகா DI 50 புலி\nமாஸ்ஸி பெர்குசன் 9000 PLANETARY PLUS\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ���ற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/women/voice-of-aval-on-director-ameer-statement-about-vijay-sethupathi-800-movie-issue", "date_download": "2020-12-04T20:43:48Z", "digest": "sha1:DTJGL425ZJHXLSWEMETIYNBMRJYNDG64", "length": 12367, "nlines": 177, "source_domain": "www.vikatan.com", "title": "அமீர் தெரிந்தே அப்படி சொல்லியிருக்கமாட்டார்... ஆனாலும்? #VoiceOfAval | Voice of aval on Director ameer statement about Vijay sethupathi 800 movie issue", "raw_content": "\nஅமீர் தெரிந்தே அப்படி சொல்லியிருக்கமாட்டார்... ஆனாலும்\nஇது பெண்களின் வாதத்தை பொதுச்சமூகத்தின் முன் வைக்கும் `அவளின் குரல்'. பெண்கள் பிரச்னைகளின் பேசாபொருளை மக்கள் முன் எடுத்துவைப்பதற்கான அவள் விகடனின் புதிய முன்னெடுப்பு\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பற்றிய `800' என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு எழுந்து, அப்படத்திலிருந்து அவர் விலகினார். இதற்கிடையே, இப்பிரச்னை தொடர்பாக ட்விட்டர் பதிவு மூலம் விஜய் சேதுபதியின் பெண் குழந்தைக்கு, வக்கிரபுத்திக்காரர் ஒருவர் சிறார்வதை மிரட்ட விடுக்க, காவல்துறை அந்த நபரைத் தேடிக்கொண்டிருக்கிறது. தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிடம் இன்று பேசியுள்ள அந்த நபர், `என்னை மன்னித்து விடுங்கள்' என்று கேட்டுள்ளார்.\nமுன்னதாக, ஐ.பி.எல் மேட்ச் ஒன்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தபோது, குஜராத்தை சேர்ந்த 16 வயது ப்ளஸ் டூ மாணவர், இதேபோல வக்கிரபுத்தியுடன் தோனியின் பெண் குழந்தைக்கு சிறார்வதை மிரட்டல் விடுத்து, கைதுசெய்யப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.\nதெருச் சண்டை, பங்காளிச் சண்டை, நண்பர்களுக்கு இடையிலான சண்டை, தொழில்முறை சண்டை என எல்லா இடங்களிலும், எதிரிலிருக்கும் ஆணை அவமானப்படுத்த, அவன் வீட்டுப் பெண்களை இழிவார்த்தைகளில் திட்டுவது, சமூக மனநோய். அதுவே இப்போது சோஷியல் மீடியாவில் புதுப்புது வடிவங���களிலும் தொடர்கிறது.\nபெண் என்பவள் ஆணின் சொத்து, குடும்பத்தின் மானம், எல்லா புனிதங்களுக்கும் பொறுப்பானவள் இப்படி பலவிதங்களிலும் காலகாலமாக சித்திரித்து வைத்துள்ளார்கள். அதன் விளைவுதான் ஓர் ஆணுடன் பிரச்னை ஏற்படும்போது, ‘உன் சொத்தை நாசம் செய்கிறேன், மானத்தை சிதைக்கிறேன், உன் வீட்டுப் புனிதத்தை தகர்க்கிறேன் பார்’ என்கிற வக்கிரபுத்தியுடன், அவன் அம்மாவை, மனைவியை, காதலியை, சகோதரியை, மகளை வக்கிரத்துடன் பேசுகிறார்கள். பெண்கள் குறித்த கெட்டவார்த்தைகளைப் பேசுபவர்கள் யாரோ முகமூடிக் குற்றவாளிகள் அல்லர். அலுவலகம், டீக்கடை, தெரு, ஏன்... ஒவ்வொருவரின் வீட்டுக்குள்ளுமே இருக்கிறார்கள்.\nஒருவிதமான இந்த மனச்சீழ், தற்போது சமூக ஊடகங்களிலும் பரவி முற்றிவருவது பேரதிர்ச்சியான விஷயமே. இவர்களுக்கு, ஆணாதிக்கம், மனநோய், வக்கிரம் என்ற வார்த்தைகளையெல்லாம் தாண்டிய கொடூரமான சொல்லை தேடவேண்டிய நிலைக்கு இந்தச் சமூகம் தள்ளப்பட்டுள்ளது என்பதே உண்மை.\nஇதற்கிடையில், இயக்குநர் அமீர், விஜய் சேதுபதியின் குழந்தைக்கு சிறார்வதை மிரட்டல் விடுத்த நபரைக் கண்டித்து ஓர் அறிக்கை வெளியிட்டார்.\nஅதில், `பொதுவெளியில் பயணிக்கிற ஒவ்வொரு மனிதனின் செயலுக்காகவும் அவரது குடும்பத்தினரை அவமானப்படுத்துவதும் பொதுவெளியில் நச்சுக்கருத்துகளைப் பதிவிடுவதும் நல்ல சமூகத்தின் அடையாளம் கிடையாது’ என்று சாடியிருப்பவர், அடுத்து குறிப்பிட்டிருக்கும் வரி, முற்றிலும் முரண்.\n``அப்படி செய்பவர்கள் நல்ல தமிழ்த் தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை\" என்றிருக்கிறார் அமீர். வக்கிரக்காரர் ஒருவரின் குற்றத்துக்காக, அவருடைய அம்மா `நல்ல’ அம்மா இல்லை என கணிக்கும் அமீர், `குடும்பத்தினரை அவமானப்படுத்துவது’ குறித்து அதே அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதை எப்படி எடுத்துக்கொள்வது\nஇப்படித்தான், ஓர் ஆணை சாட அவன் வீட்டுப் பெண்களை இழிவுபடுத்தும் மனநிலையும் வார்த்தைகளும் ஆண்களின் மரபணுவில் தங்களையும் அறியாமல் பின்னிக்கிடக்கிறது.\nஅசிங்கம் என்பது அதுதான்... எதிரி வீட்டுப் பெண்கள் அல்லர்\nஇந்தக் கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/656", "date_download": "2020-12-04T20:42:23Z", "digest": "sha1:QR7C7UKSW564EN44JD5ITY6B654LZEZF", "length": 3742, "nlines": 105, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "சறுக்கும் துளிகள் — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nPrevious Post நூல் கோட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/04/All-new-year-traditions-should-be-limited-to-family-members-only.html", "date_download": "2020-12-04T20:11:18Z", "digest": "sha1:GGIWOW7LE3BZPDQE52K4NUKJRCA7AD4W", "length": 2741, "nlines": 64, "source_domain": "www.cbctamil.com", "title": "தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு - அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு", "raw_content": "\nHomeeditors-pickதமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு - அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு\nதமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு - அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு\nதமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனைத்தும் குடும்ப உறுப்பினர்களுக்குள் மட்டுப்படுத்த அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.\nஜனாதிபதி ஊடக பிரிவு அனுப்பியுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களை குடும்ப உறுப்பினர்களுக்குள் மட்டுப்படுத்த அரசாங்கம் வலியுறுத்து#lka #SriLanka pic.twitter.com/TVEbaU2rOg\nகருணா அம்மானின் கருத்திற்கு பொதுஜன பெரமுன உறுப்பினர் கண்டனம்\nபிக்பாஸ் 4 விரைவில் தொடங்குகிறது - வெளியானது சூப்பர் தகவல்\nஏப்ரல் 01 ஆம் திகதி வரை கால அவகாசம் - பொலிஸாரின் இறுதி எச்சரிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilchristiansongslyrics.com/2017/03/tamil-song-778-yesu-nasaraiyinathipathi.html", "date_download": "2020-12-04T20:37:12Z", "digest": "sha1:KB2FXPN66QNP4USS6T5NOKBPJIA4BZB5", "length": 4127, "nlines": 93, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil christian songs Lyrics : Tamil Song - 777 - Thirumpi Paarathey", "raw_content": "\nAll old and new Tamil Songs lyrics available here... பழைய மற்றும் புதிய தமிழ் பாடல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கின்றன.\nவிரும்பிப் பார்த்து, லோத்தின் பெண்டு\nவெறுமுப்புத் தூண் ஆனதைக் கண்டு,\n1. சந்தைக் கூட்டும் பொம்மலாட்டு,-\n2. செல்வத்திலே மெத்தச் செருக்கு - நீ\n3. அங்கும் இங்கும் சுற்றித் தயங்கிறாய் -\n4. ஆண்டவர் யேசு சகாயம் - உனக்\nவேண்டிக் கொள்வது நேயம்; கை\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை CFCSONGS பதவியிறக்கம் செய்யவும்\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/962908", "date_download": "2020-12-04T20:49:37Z", "digest": "sha1:HG2ZTIR7WIIGXX5N554UPTSPAOUST2MN", "length": 10776, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "பால் மாடுகளுக்கு தீவனமாகும் சத்துமாவு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபால் மாடுகளுக்கு தீவனமாகும் சத்துமாவு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா\nசாயல்குடி, அக். 17: அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் சத்துமாவு பாக்கெட்களை பால்மாடு தீவனங்களுக்காக விற்றுவருவதால், குழந்தைகள் ஏமாற்றமடைவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் 1,556 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இம்மையங்களில் படிக்கும் 6 வயதுள்ள குழந்தைகள், கிராமத்திலுள்ள கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் சத்து மாவு இலவசமாக இணை உணவாக வழங்கப்படுகிறது. இதில் குழந்தைகள், தாய்மார்களுக்கு தேவையான சத்துமாவு கலவையுடன் கோதுமை மாவு, சோயா மாவு, கேழ்வரகு, செறிவூட்டப்பட்ட பாமாயில், வெல்லம், தாது உப்புகள், விட்டமின் நிறைந்த சத்துமாவு கலக்கப்பட்ட இணை உணவாக வழங்கப்படுகிறது. 2 கிலோ எடையுள்ள இந்த மாவு பாக்கெட்டை சிலர் வெளிமார்க்கெட்டில் பால்மாடுகளுக்கு வழங்கி வந்தனர். இதனால் கடந்த 2017ல் இணை உணவு தயாரிக்கப்படும் முறை மாற்றப்பட்டு, முழுக்க, முழுக்க மனித சக்திகள் மட்டுமே சாப்பிட கூடிய வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. விபரீதம் தெரியாமல் அங்கன்வாடி மையங்களில் வழங்கக் கூடிய மாவு பாக்கெட்டை தற்போது பால் மாடுகளுக்கு கொடுத்து வருவதால் மாடுகளுக்கு பின்விளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் தற்போது பெரும்பாலான ஊர்களில் பால்மாடுகளுக்கு 2 கிலோ பாக்கெட்டை ரூ.25க்கு விற்று வருகின்றனர். பால் மாடுகளுக்கு வைக்கப்படும் தண்ணீருடன் இந்த மாவை கலந்து வைப்பதனால், ருசியாக இருப்பதால் மாடுகளும் அதிகளவில் சத்து மாவு கலவை தண்ணீரை குடித்து வருவதாவும், பால் அதிகமாக கறப்பதாகவும் கால்நடை வளர்ப்போர் தெரிவிக்கின்றனர். பெரும்பாலும் வங்கிகளில் கடன் வாங்கி பண்ணையாக வைத்து கறவைமாடு வளர்ப்போர் வெளியில் மேய்ச்சலுக்கு அழைத்து செல்லாமல் பண்ணையிலேயே வளர்ப்பதனால் அதிகளவில் இந்த மாவு பாக்கெட்களை வாங்கி செல்வதாக கூறப்படுகிறது.இதனால் பெரும்பாலான அங்கன்வாடி மையங்களில் மாவு தட்டுப்பாடு நிலவி, குழந்தைகள், தாய்மார்களுக்கு அரை உருண்டை வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே அங்கன்வாடி மையங்களில் முறையாக மாவு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமானாமதுரை வந்த வைகை தண்ணீர்\nஇன்று முதல்வர் சிவகங்கை வருகை பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்\nமானாமதுரை வாரச்சந்தையில் புயல் பீதியில் காய்கறிகள் வரத்து குறைவு\nமாவட்ட வளர்ச்சி பணிகளுக்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவாரா\nபணிமாறுதல் கலந்தாய்வு நடத்த கோரிக்கை\nமுதல்வர் எடப்பாடிக்கு ராஜன்செல்லப்பா வரவேற்பு\nபுயல் முன்னெச்சரிக்கை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு\nகாரைக்குடி பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்\nவேளாண் அலுவலர்கள் விவசாயிகளை சந்திக்கும் பயணத்திட்டம்\n× RELATED ஆன்லைனில் ரம்மி விளையாடுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanninews.lk/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-12-04T19:54:21Z", "digest": "sha1:BSPSPNMGBLVD5IBGZ3U2OFBSDHQ6YKED", "length": 6353, "nlines": 56, "source_domain": "vanninews.lk", "title": "வேட்பாளர்களும் பேஸ்புக் தொலைக்காடசிகளும் - Vanni News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழு வேட்பாளர்கள் இம்முறை பேஸ்புக் தொலைக்காட்சிகளிலேயே தங்கள் பிரசாரங்களை அதிகம் முன்னெடுத்திருந்தனர்.\nவிசேடமாக, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் தரப்பினரின் தேர்தல் பிரசாரங்கள் பேஸ்புக் நேரலையாகவே அதிகமாக காணப்பட்டன. இந்த விடயம அம்பாறை மாவட்டத்தில் கட்டுக்கடங்காத நிலைமை என்பதால் எதனைப் பார்ப்பது எதனை தவிர்ப்பது என்ற குழப்ப நிலையும் எனக்கும் பலருக்கும் ஏற்பட்டிருந்தது.\nதேசிய தொலைக்காட்சிகளில் பங்கேற்க கொழும்பிலிருந்து அழைக்கப்பட்டும் அதனை நிராகரித்து உள்ளூர் பேஸ்புக் தொலைக்காட்சிகளிலேயே அதிக எண்ணிக்கையான வேட்பாளர்கள் தங்கள் பிரசாரங்களை முன்னெடுத்தனர்.\nஇதன் காரணமாக நிறையவே பேஸ்புக் தொலைக்காட்சிகளும் உதயமாகின.\nஇவ்வாறு தேர்தல் காலத்தில் மட்டுமே முளைத்த பேஸ்புக் தொலைக்காட்சிகளின் எதிர்காலம் கவலைக்குரியனவாகவும் அமையலாம்.\nஎது எப்படியிருப்பினும் வேட்பாளர்களின் வேட்கையாக, வேட்டையாக இருந்த, இந்த பேஸ்புக் தொலைக்காட்சிகளை இவர்கள் எதிர்காலத்தில் மறந்து விடுவார்களோ தெரியாது.\nதேர்தலில் வெற்றி பெறுபவர்கள், அமைச்சுப் பதவிகளைப் பெறுபவர்கள் தங்களுக்கான தேர்தல் களமாகத் திகழ்ந்த பேஸ்புக் தொலைக்காட்சிகளை முற்றாக மறந்து விட்டு மீண்டும் கொழும்பில் தேசிய தொலைக்காட்சிகளில் முகத்தைக் காட்ட அக்கறை கொள்ளலாம்.\nஅவ்வாறு முற்றாக மறந்து செயற்பட்டால் அது நன்றி மறந்த செயலாகவே அமையும்.\nஇறைதூதர் இப்ராஹிமின் துணிச்சல் முஸ்லிம் சமூகத்துக்கு படிப்பினை\nஎம்.ஏ. சுமந்திரனின் கருத்துக்கள் தமிழ்த் தேசியத்தினை பலவீனப்படுத்துகின்றது : பிரதமர் வி.உருத்திரகுமாரன் \nபுரெவி தாக்கம் முசலி பிரதேச செயலாளர் நடவடிக்கை\nமன்னாரில் பண்டிகை கால வியாபாரம்\nகஜேந்திரகுமார் மக்களுக்காக பேசவில்லை, டொலர்களுக்காகவே பேசுகின்றார்\nஉளநலம் மருந்து அதிகபாவனை சிறையில் வெட்டிகொலை\nவன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் “சும்மா காதில பூ சுத்த வேணாம்”\nமன்னார் மாவட்டத்தில் 1108 குடும்பங்கள் பாதிப்பு\nபுரெவி தாக்கம் முசலி பிரதேச செயலாளர் நடவடிக்கை December 4, 2020\nமன்னாரில் பண்டிகை கால வியாபாரம்வெளிமாவட்டம் தடை December 4, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilu.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-12-04T20:42:02Z", "digest": "sha1:US37J6RRSGIMJH6362YV3EPJRXRNUNCN", "length": 22250, "nlines": 194, "source_domain": "worldtamilu.com", "title": "ஜே & கே புதிய தொழில்களுக்கு 25 கே கனல்களின் நில வங்கியை உருவாக்குகிறது | இந்தியா செய்தி »", "raw_content": "\nவிவசாயிகள் முன்பாக, டிசம்பர் 8 அன்று பாரத் பந்திற்கு அழைப்பு விடுங்கள் | இந்தியா செய்தி\nடி.டி.சி தேர்தலின் முதல் பயங்கரவாத தாக்குதலில் சுயேட்சை வேட்பாளர் காயமடைந்தார் | இந்தியா செய்தி\nஎதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் டெல்லி-நொய்டா எல்லையில் ‘ஹவன்’ செய்கிறார்கள் | இந்தியா செய்தி\nஜனாதிபதி மக்ரோனிலிருந்து பிரான்ஸ் விடுபடும் என்று நம்புகிறேன் என்று எர்டோகன் கூறுகிறார்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள டி 20 போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா விலகினார், ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டார் | கிரிக்கெட் செய்திகள்\nஜே & கே புதிய தொழில்களுக்கு 25 கே கனல்களின் நில வங்கியை உருவாக்குகிறது | இந்தியா செய்தி\nஜம்மு: உற்பத்தி மற்றும் சேவை போன்ற பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்கும் முயற்சியில், ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் 25,000 கனால்களை (1 கனல் = 5445 சதுர அடி) அரசு நிலத்திற்கு மாற்றியுள்ளது தொழில்கள் மற்றும் வர்த்தகத் துறை. நடவடிக்கை இணக்கமாக உள்ளது த���ழில்துறை கொள்கை -2016, இது நகர்ப்புறங்களுக்கு வெளியே உள்ள இடங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, 10 ஆண்டு காலப்பகுதியில் ஜே & கே முழுவதும் 20,000 கனால்களின் நில வங்கியை உருவாக்க நினைத்தது.\nமாற்றப்பட்ட மொத்த நிலத்தில், 17,000 கனல்கள் ஜம்மு பிரிவில் உள்ளன, அதே நேரத்தில் 8,000 கனல்கள் காஷ்மீர் பிரிவில் உள்ளன. இந்த நில வங்கி காடுகள் அல்லாத, வேளாண்மை அல்லாத முதன்மையாக தரிசு நில நில பொட்டலங்களைக் கொண்டுள்ளது, ”என்று ஒரு அதிகாரி கூறினார்:“ இது வருவாய் அதிகாரிகளால் தொழில் துறையுடன் கலந்தாலோசித்து அடையாளம் காணப்பட்டுள்ளது, மேலும் இது தொழில்துறை தோட்டங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட வேண்டும் அடுத்த சில ஆண்டுகளில். ”\n2018 க்கு முன், துறை தொழில்கள் & வர்த்தகம் ஜே & கே முழுவதும் 49 தொழில்துறை தோட்டங்களை நிறுவியுள்ளது, மொத்த பரப்பளவு 31,448 கனல்கள். இந்த புதிய நில வங்கி தற்போதுள்ள இந்த தொழில்துறை தோட்டங்களுக்கு சேர்க்கும்.\nதொழில்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ள தொழில்துறை கொள்கையில் வகுக்கப்பட்டுள்ள சரியான செயல்முறையின் மூலம் தொழில்துறை தோட்டங்களில் உள்ள நிலம் குத்தகை அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது. புதிய நில வங்கியிலிருந்து, எந்தவொரு தொழில்முனைவோருக்கும் இதுவரை எந்தவொரு நில இணைப்பு ஒதுக்கப்படவில்லை, இது இன்னும் உருவாக்கப்படவில்லை, இது சிறிது நேரம் எடுக்கும்.\nகடந்த இரண்டு ஆண்டுகளில், ஜே & கே நிறுவனத்தில் அரசு நிலத்தில் 453 அலகுகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. தொழில்துறை கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள நடைமுறை மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இந்த அலகுகள் ஜே & கே முழுவதும் தொழில்துறை பகுதிகளில் குத்தகை அடிப்படையில் மொத்தம் 1,371 கனல் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளன.\nஇந்திய அரசாங்கத்தால் தொழில்துறை நட்புரீதியான தொகுப்புகளை அறிவித்ததன் மூலம், இப்பகுதி ஜே & கே முழுவதும் தொழில்துறை நடவடிக்கைகளில் ஒரு முன்னேற்றத்தைக் கண்டது, இதன் விளைவாக சம்பா, உதம்பூர், ரங்கிரெத், குன்மோ மற்றும் புதிய தொழில்துறை தோட்டங்களை உருவாக்கி விரிவுபடுத்தியது. லாசிபோரா.\nகிளீவ்லேண்ட் பிரவுன்ஸ் இடமாற்றம் சர்ச்சை\nதொழில்கள் மற்றும் வர்த்தகத் துறை\nவிவசாயிகள் முன்பாக, டிசம்பர் 8 அன்று பாரத் பந்திற்கு அழைப்பு விடுங்கள் | இந்தியா செய்த��\nபுதுடில்லி / பதீந்தா: சனிக்கிழமை நடைபெறும் ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தைக்கு முன்னதாக மையத்தின் மீது அழுத்தம் கொடுக்க, புதிய வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள் சங்கங்கள் கோரியுள்ளன பாரத் பந்த்\nடி.டி.சி தேர்தலின் முதல் பயங்கரவாத தாக்குதலில் சுயேட்சை வேட்பாளர் காயமடைந்தார் | இந்தியா செய்தி\nஸ்ரீநகர்: சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர் சுயாதீன வேட்பாளர் எட்டு கட்ட மாவட்ட மேம்பாட்டு கவுன்சிலுக்கு (டி.டி.சி) பிரச்சாரம் வாக்கெடுப்புகள் தெற்கு காஷ்மீரின் அனந்த்நாகில்...\nஎதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் டெல்லி-நொய்டா எல்லையில் ‘ஹவன்’ செய்கிறார்கள் | இந்தியா செய்தி\nநொய்டா: மையத்தின் புதிய பண்ணை சட்டங்களை எதிர்க்கும் ஏராளமான விவசாயிகள் ஓரளவுக்கு \"ஹவன்\" ஒன்றை நிகழ்த்தினர் மூடிய நெடுஞ்சாலை மற்றும் வெள்ளிக்கிழமை நான்காவது நாளாக நொய்டா-டெல்லி எல்லையில் தங்கியிருந்ததால்...\nஜனாதிபதி மக்ரோனிலிருந்து பிரான்ஸ் விடுபடும் என்று நம்புகிறேன் என்று எர்டோகன் கூறுகிறார்\nஇஸ்தான்புல்: துருக்கி ஜனாதிபதி பிரெஞ்சு ஜனாதிபதி மீதான தனது கொடூரமான தாக்குதல்களை புதுப்பித்துள்ளார் இம்மானுவேல் மக்ரோன், பிரான்ஸ் விரைவில் அவரை அகற்றும் என்று நம்புகிறேன் என்று கூறினார். இல் வெள்ளிக்கிழமை...\nவிவசாயிகள் முன்பாக, டிசம்பர் 8 அன்று பாரத் பந்திற்கு அழைப்பு விடுங்கள் | இந்தியா செய்தி\nபுதுடில்லி / பதீந்தா: சனிக்கிழமை நடைபெறும் ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தைக்கு முன்னதாக மையத்தின் மீது அழுத்தம் கொடுக்க, புதிய வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள் சங்கங்கள் கோரியுள்ளன பாரத் பந்த்\nடி.டி.சி தேர்தலின் முதல் பயங்கரவாத தாக்குதலில் சுயேட்சை வேட்பாளர் காயமடைந்தார் | இந்தியா செய்தி\nஸ்ரீநகர்: சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர் சுயாதீன வேட்பாளர் எட்டு கட்ட மாவட்ட மேம்பாட்டு கவுன்சிலுக்கு (டி.டி.சி) பிரச்சாரம் வாக்கெடுப்புகள் தெற்கு காஷ்மீரின் அனந்த்நாகில்...\nஎதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் டெல்லி-நொய்டா எல்லையில் ‘ஹவன்’ செய்கிறார்கள் | இந்தியா செய்தி\nநொய்டா: மையத்தின் புதிய பண்ணை சட்டங்களை எதிர்க்கும் ஏராளமான விவச��யிகள் ஓரளவுக்கு \"ஹவன்\" ஒன்றை நிகழ்த்தினர் மூடிய நெடுஞ்சாலை மற்றும் வெள்ளிக்கிழமை நான்காவது நாளாக நொய்டா-டெல்லி எல்லையில் தங்கியிருந்ததால்...\nஸ்டான் சுவாமி வைக்கோல், சிறை அதிகாரிகளால் சிப்பர் கொடுத்தார்: அவரது வழக்கறிஞர் | இந்தியா செய்தி\nமும்பை: தி வக்கீல் of ஆர்வலர் தந்தை ஸ்டான் சுவாமி, ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் எல்கர் பரிஷத்-மாவோயிஸ்ட் இணைப்புகள் வழக்கு, வெள்ளிக்கிழமை சிறப்பு...\nடி.டி.சி தேர்தலின் முதல் பயங்கரவாத தாக்குதலில் சுயேட்சை வேட்பாளர் காயமடைந்தார் | இந்தியா செய்தி\nஸ்ரீநகர்: சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர் சுயாதீன வேட்பாளர் எட்டு கட்ட மாவட்ட மேம்பாட்டு கவுன்சிலுக்கு (டி.டி.சி) பிரச்சாரம் வாக்கெடுப்புகள் தெற்கு காஷ்மீரின் அனந்த்நாகில்...\nஎதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் டெல்லி-நொய்டா எல்லையில் ‘ஹவன்’ செய்கிறார்கள் | இந்தியா செய்தி\nநொய்டா: மையத்தின் புதிய பண்ணை சட்டங்களை எதிர்க்கும் ஏராளமான விவசாயிகள் ஓரளவுக்கு \"ஹவன்\" ஒன்றை நிகழ்த்தினர் மூடிய நெடுஞ்சாலை மற்றும் வெள்ளிக்கிழமை நான்காவது நாளாக நொய்டா-டெல்லி எல்லையில் தங்கியிருந்ததால்...\nஜனாதிபதி மக்ரோனிலிருந்து பிரான்ஸ் விடுபடும் என்று நம்புகிறேன் என்று எர்டோகன் கூறுகிறார்\nஇஸ்தான்புல்: துருக்கி ஜனாதிபதி பிரெஞ்சு ஜனாதிபதி மீதான தனது கொடூரமான தாக்குதல்களை புதுப்பித்துள்ளார் இம்மானுவேல் மக்ரோன், பிரான்ஸ் விரைவில் அவரை அகற்றும் என்று நம்புகிறேன் என்று கூறினார். இல் வெள்ளிக்கிழமை...\nடி.டி.சி தேர்தலின் முதல் பயங்கரவாத தாக்குதலில் சுயேட்சை வேட்பாளர் காயமடைந்தார் | இந்தியா செய்தி\nஸ்ரீநகர்: சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர் சுயாதீன வேட்பாளர் எட்டு கட்ட மாவட்ட மேம்பாட்டு கவுன்சிலுக்கு (டி.டி.சி) பிரச்சாரம் வாக்கெடுப்புகள் தெற்கு காஷ்மீரின் அனந்த்நாகில்...\nஎதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் டெல்லி-நொய்டா எல்லையில் ‘ஹவன்’ செய்கிறார்கள் | இந்தியா செய்தி\nநொய்டா: மையத்தின் புதிய பண்ணை சட்டங்களை எதிர்க்கும் ஏராளமான விவசாயிகள் ஓரளவுக்கு \"ஹவன்\" ஒன்றை நிகழ்த்தினர் மூடிய நெடுஞ்சாலை மற்றும் வெள்ளிக்கிழமை நான்காவது நாளாக நொய்டா-டெல��லி எல்லையில் தங்கியிருந்ததால்...\nஜனாதிபதி மக்ரோனிலிருந்து பிரான்ஸ் விடுபடும் என்று நம்புகிறேன் என்று எர்டோகன் கூறுகிறார்\nஇஸ்தான்புல்: துருக்கி ஜனாதிபதி பிரெஞ்சு ஜனாதிபதி மீதான தனது கொடூரமான தாக்குதல்களை புதுப்பித்துள்ளார் இம்மானுவேல் மக்ரோன், பிரான்ஸ் விரைவில் அவரை அகற்றும் என்று நம்புகிறேன் என்று கூறினார். இல் வெள்ளிக்கிழமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cleanipedia.com/in/ta/in-the-home/five-basic-washing-machine-tips-you-must-know.html", "date_download": "2020-12-04T20:23:06Z", "digest": "sha1:J2JS2AL5SN3U7MWXFI2PQJHKVQRPACOD", "length": 11856, "nlines": 65, "source_domain": "www.cleanipedia.com", "title": "வாஷிங் மெஷின் பற்றி இன்றே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து அடிப்படையான குறிப்புகள்.", "raw_content": "\nதரை மற்றும் இதர பரப்புகளை சுத்தம் செய்தல்\nவாஷிங் மெஷின் பற்றி இன்றே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து அடிப்படையான குறிப்புகள்.\nவாஷிங் மெஷின் பற்றி இன்றே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து அடிப்படையான குறிப்புகள்.\nவாஷிங் மெஷின்கள் உங்கள் வாழ்க்கையை சுலமாக்கி தொல்லை இல்லாமல் வைக்கின்றன. உங்கள் வாஷிங் மெஷினை எப்படி பராமரிக்க வேண்டும் என்று இந்த ஐந்து குறிப்புகள் உங்களுக்குச் சொல்லும்.\nகட்டுரை புதுப்பிக்கப்பட்டது ௩ டிசம்பர் ௨௦௧௯\nஉங்கள் வீட்டிற்கு வாஷிங் மெஷின் வந்தததிலிருந்து துணி துவைக்கும் வேலை வேகமாகவும் மற்றும் சுலபமாகியும்விட்டது. இருந்தாலும் இந்த சாதனத்தை நீங்கள் பயன்படுத்தும்போது இந்த வாஷிங் மெஷின் வழிகாட்டியை நீங்கள் கருத்தில்கொள்ள வேண்டும். இது உங்கள் வாஷிங் மெஷின் நீண்ட காலம் வரை சொயல்படுவதற்கு உதவியாக இருக்கும்.\nஉங்கள் வாஷிங்மெஷினை ஒவர்லோடு செய்தால் உங்கள் துணிகள் சரியாக துவைக்கப்படாது. அளவுக்கு அதிகமாக துணிகள் இருந்தால் அது அசைவதற்கு போதுமான இடம் இருக்காது. எனவே டிடெர்ஜென்ட்டும் முழுமையாக நீங்காது. இதனால் துணிகள் அழுக்காகவே இருக்கும். இதைத் தவிர ஒவர்லோடு செய்வதால் மெஷினின் மோட்டாருக்கு அழுத்தம் ஏற்பட்டு அதன் ஆற்றலும், ஆயுளும் குறைந்துவிடும்.\nசரியான டிடெர்ஜென்ட்டை தேர்வு செய்வது உங்கள் மெஷினிற்கும் உங்கள் துணிகளுக்கும் மிகவும் முக்கியம். நாங்கள் ஸர்ஃப் எக்ஸல் மேட்டிக் லிக்விடை பரிந்துரை செய்கிறோம். இது உங்கள் மெஷினிற்காவே விசேஷமாக ���ருவாக்கப்படுள்ளது. இது லிக்விடாக இருப்பதால் தண்ணீரில் முழுமையாக கரையும். மேலும் சகடுகள் எதையும் விடாது. சரியான டிடெர்ஜென்ட்டை தேர்வு செய்தால் அது துணிகளை மிருதுவாகவும் சுதமாகவும் வைத்திருக்க உதவும். மேலும் உங்கள் மெஷினின் ஆயுளைப் பராமரிக்கவும் இது உதவுகிறது.\n3) உங்கள் துணிகளின் பாக்கெட்டுகளை பார்க்கவும்.\nஉங்கள் துணிகளை மெஷினில் போடுவதற்கு முன்பு, எப்போதும் பாக்கெட்டுகளைப் பார்க்கவும். அதில் ஏதேனும் பொருள்கள் இருந்தால் அப்புறப்படுத்தவும். காசுகள், பேனாக்கள் போன்ற பொருள்கள் துவைக்கும் போது மெஷினை சேதமாக்கக்கூடும். அவை நாசூக்கான துணிகளையும் நாசமாக்கலாம்.\n4) ப்ரீ வாஷ் சைக்கிள்\nஉங்கள் மெஷினில் ப்ரீ வாஷ் செட்டிங் இருந்தால் அதை பயன்படுத்தவும். இவ்வாறு செய்வதால் துவைக்கதற்கு முன்பு அதிகப்படியான அழுக்கை இது தளர்த்தும். எனவே அதிகப்படியான அழுக்குள்ள துணிகளை மீண்டும் துவைக்கும் அவசியம் இருக்காது.\nமாதம் ஒரு முறை உங்கள் வாஷிங் மெஷினில் வெந்நீரை நிரப்பி, துணிகள் எதுவும் போடாமல் சுழலவிடவும். அப்போது அந்த தணீரில் ஒரு கப் வினிகர் விடவும். இது டிடெர்ஜென்ட் கசடுகளையும், பாக்டீரியாக்களையும் நீக்கிவிடும்.\nஇதன் மூலம் பலன் கிடைக்கும் அடுத்த முறை துவைக்கும்போது இந்த எளிமையான குறிப்புகளை செய்து பார்க்கவும்.\nநீங்கள் வேலைக்கு செல்லும் பெண்ணா கிருமிகள் தொற்றுவதில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்\nவீட்டில் நம் நேசிப்பவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் நாம் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்.\nஇந்த காய்ச்சல் பருவகாலம், உங்கள் குழந்தைகளின் கேளிக்கையை கெடுப்பதற்கு அனுமதிக்காதீர்\nஉங்கள் குழந்தைக்கு அடிக்கடி நோய் வருவது பற்றி கவலைப்படுகிறீர்களா இந்த உதவிக்குறிப்புகளை பின்பற்றி கிருமிகளை தொலைவில் வைத்திருங்கள்.\nகட்டுரை முதலில் வெளியிடப்பட்டது ௩ டிசம்பர் ௨௦௧௯\nஉங்கள் வீட்டில் உள்ள பல்வேறு அறைகளை எவ்வாறு சுத்தப்படுத்துவது மற்றும் கிருமி நீக்கம் செய்வது\nஉங்கள் வீட்டை எவ்வாறு சுத்திகரிப்பது மற்றும் கிருமி நீக்கம் செய்வது\nகொரோனவைரஸிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள, உங்கள் தொலைபேசியை சுத்தம் செய்யவும் அதில் இருக்கும் கிருமிகளை நீக்கவும் சில எளிய வழிகள்\nஉங்கள் ஆடைகளை ���ரியான வழியில் துவைத்து சுத்தப்படுத்துவது எப்படி\nநீங்கள் அல்லது குடும்பத்தில் யாராவது கர்ப்பமாக இருக்கிறீர்களா பாதுகாப்பாக இருக்க இந்த உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்தவும்.\n வீட்டை சுத்தம் செய்யும் அட்டவணை மற்றும் சரிபார்ப்பு பட்டியலை எவ்வாறு உருவாக்குவது என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது\nநீங்கள் சமையலறையில் அதிக நேரம் செலவிடுகிறீர்களா அதை சுத்தமாக வைத்திருப்பது எப்படி என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது\nஉங்கள் படுக்கையறையிலிருந்து நீங்கள் வேலை செய்கிறீர்களா உங்கள் படுக்கையை சுத்தமாக வைத்திருப்பது எப்படி என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\n© ௨௦௨௦ உங்களுக்கு இதை வழங்குவது யுனி லீவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=11-26-12", "date_download": "2020-12-04T20:47:37Z", "digest": "sha1:JN73QFP3MTLJSQNJAR5YAQO7JMUWXATH", "length": 24097, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From நவம்பர் 26,2012 To டிசம்பர் 02,2012 )\nநிவர்... புரிந்தது உன் பவர்\nரஜினியின் அடுத்த 'மூவ்' ஆரம்பம் : கட்சி கொள்கை தயாரிப்பு பணி தீவிரம் டிசம்பர் 05,2020\nஎங்களை வசைபாடாத நாளே கிடையாது:ஸ்டாலின் மீது ஆதங்கம் டிசம்பர் 05,2020\nவிரைவில் கொரோனா தடுப்பூசி: பிரதமர் மோடி அறிவிப்பு டிசம்பர் 05,2020\nஇதே நாளில் அன்று டிசம்பர் 05,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nவாரமலர் : வளர்ப்பு தாய்மார்கள்\nசிறுவர் மலர் : காவிய தலைவன்\nபொங்கல் மலர் : ரஜினி... செல்லம்மான அப்பா... - 'ஸ்டார்' நடிகை நிவேதா\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: அணுசக்தி துறையில் வேலை\nவிவசாய மலர்: மழை நீரினால் பாதித்த நெற் பயிர்களை காப்பது எப்படி\nநலம்: பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை\n1. பத்து கோடி பயனாளர்களுடன் ட்ராப் பாக்ஸ்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 26,2012 IST\nஇணைய தளங்களில், இலவசமாகப் பைல்களைப் பதிந்து வைத்து எடுத்துப் பயன்படுத்த மற்றும் பகிர்ந்து கொள்ள வசதி தரும் இணைய தளங்கள் இப்போது அதிக எண்ணிக்கையில் இயங்குகின்றன. இவற்றில் ட்ராப் பாக்ஸ் (Drop Box) மிகப் புகழ் பெற்றதாகும். அண்மையில் (நவம்பர் 13) இதில் பதிந்து இயங்கும் இதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பத்து கோடியைத் தாண்டியுள்ளதாக, ட்ராப் பாக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ..\n2. கூகுள் சேவைகளுக்கு சீனாவில் தடை\nபதிவு செய்த நாள் : நவம்பர் 26,2012 IST\nசென்ற நவம்பர் 9 அன்று, தொடர்ந்து பல மணி நேரத்திற்கு, தன் இணைய சேவைகளுக்கு, சீனா தடை செய்துள்ளதாக, கூகுள் அறிவித்துள்ளது. உலகின் பல நாடுகளில் தன் சேவைகள் எப்படிச் சென்றடைகின்றன என்பதனை “Transparency Report” என்ற ஓர் இணைய அறிக்கை மூலம் கூகுள் அறிவித்து வருகிறது. (காண்க:http://www.google.com/transparencyreport/traffic/) அதில் இந்த தகவல் காணப்படுகிறது. சீனாவில் மேற்கொள்ளப்படும் இன்டர்நெட் பணிகளை மேற்பார்வையிடும் ..\n3. இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா\nபதிவு செய்த நாள் : நவம்பர் 26,2012 IST\nஇந்தியாவைப் பொறுத்தவரை, கூகுள் தளங்களில் உள்ள சில ஆட்சேபகரமான செய்திகள் மற்றும் தகவல்களை நீக்குமாறு, இந்திய நீதிமன்றங்கள் தொடர்ந்து ஆணைகளை வழங்கி வருகின்றன. இவை பெரும்பாலும் தனிநபர் குறித்த தகவல்கள் மற்றும் மத சம்பந்தமான தகவல்களே ஆகும்.சென்ற ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில், 20 கோர்ட் ஆணைகள் மூலம் 487 தகவல்கள், கட்டுரைகள் நீக்கப்பட வேண்டும் என ..\n4. லேப்டாப் அடிப்படை எதிர்பார்ப்புகள்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 26,2012 IST\nபல வாசகர்கள், தொலைபேசி மற்றும் கடிதங்கள் வழியாக, லேப்டாப் வாங்குவதற்குப் பதிலாக, டேப்ளட் பிசி ஒன்று வாங்கலாமா என்றும், லேப்டாப் வாங்குவதாக இருந்தால், என்ன என்ன அம்சங்களை நாம் கவனிக்க வேண்டும் எனக் கேட்கின்றனர். அவர்களுக்கான என் சிறிய சிந்தனை இது.“என்ன வாங்குவது” என்ற கேள்வியைக் கேட்பதற்குப் பதிலாக, “என் தேவை என்ன” என்ற கேள்வியைக் கேட்பதற்குப் பதிலாக, “என் தேவை என்ன” என்ற கேள்வியை உங்களிடம் நீங்களே கேட்டுப் பதிலை ..\n5. விண்டோஸ் 7க்கான இன்டர்நெட் எக்ஸ்புரோரர் 10\nபதிவு செய்த நாள் : நவம்பர் 26,2012 IST\nஅனைவரும் எதிர்பார்த்தபடி, மைக்ரோசாப்ட் நிறுவனம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 பிரவுசர் பதிப்பினை, விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கென வடிவமைத்து, அதன் வெளியீட்டிற்கு முந்தைய சோதனைத் தொகுப்பினை (IE10 Release Preview) நவம்பர் 13ல் வெளியிட்டுள்ளது. இது விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மட்டும் தான். விண்டோஸ் 8 மற்றும் ஆர்.டி. சிஸ்டங்களுடன், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் இணைந்தே தரப்படுகிறது. விஸ்டா ..\n6. விண்டோஸ் 8 தந்த சினோப்ஸ்கி விலகல்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 26,2012 IST\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8 வெளியான இரண்டு வாரத்திற்குப் பின்னர், அதனை வடிவமைத்த பொறியாளர் குழுவின் தலைவராக இயங்கிய ஸ்டீவன் சினோப்ஸ்கி, நிறுவனத்திலிருந்து விலகி உள்ளார். இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மரின் இடத்தில், அவருக்குப் பின் பணியாற்றுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இந்த திருப்பம் ..\n7. எம்.எஸ். ஆபீஸ் முக்கிய ஷார்ட்கட் கீகள்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 26,2012 IST\nநாம் அன்றாடம் பயன்படுத்தும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளில், அடிக்கடி பயன்படுத்தக் கூடிய சில ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.வேர்ட் தொகுப்பு:Ctrl + Shift + Spacebar: பிரிக்க முடியாத ஸ்பேஸ் ஒன்றை சொற்களுக்கு நடுவே தருகிறது. இந்த இடைவெளியினை டெக்ஸ்ட் ராப்பிங் போன்ற பார்மட் வழிகள் எடுக்க முடியாது.Ctrl + Shift + Hyphen: பிரிக்க முடியாத சிறிய ..\n8. விண்டோஸ் 7 ஷார்ட்கட் கீ தொகுப்பு\nபதிவு செய்த நாள் : நவம்பர் 26,2012 IST\nவிண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாடு மெதுவாக உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அதில் அதிகம் பயன்படுத்தக்கூடிய சில ஷார்ட் கட் கீ தொகுப்புகளை இங்கு பார்க்கலாம்.Win + Up Arrow மேக்ஸிமைஸ் செய்திட Win + Down Arrow மினிமைஸ் செய்திட Win + Left Arrow இடது ஓரத்திற்குத் திரையைக் கொண்டு செல்ல Win + Right Arrow வலது ஓரத்திற்குத் திரையைக் கொண்டு செல்ல Win + Home அனைத்து விண்டோக்களையும் மினிமைஸ் செய்யலாம்; மீண்டும் ..\n9. எக்ஸெல் கேள்வி பதில்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 26,2012 IST\nகேள்வி: சார்ட்களைப் பொறுத்தவரை வண்ணத்தில் ஏற்படுத்தலாம். ஆனால் அவை சாலிட் கலராக இருக்கின்றன. Fill Effects டயலாக் பாக்ஸில் ட்ரான்ஸ்பரன்ஸி கண்ட்ரோல் இருந்தாலும் அவை செயல்படா வண்ணம் உள்ளன. ட்ரான்ஸ்பரன்ஸியுடன் கூடிய கலர் அமைக்க என்ன செய்யலாம்பதில்: சரியாகக் கவனித்திருக்கிறீர்கள். இங்கு ஒரு பார் அல்லது கால வரிசையினை ஒரு படத்தை ஒட்டி அதனை ட்ரான்ஸ்பரன்ட் ஆக வைத்துக் கொள்வது ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 26,2012 IST\nபல ஆண்டுகள் வேர்ட் புரோகிராமினை இயக்கி இருந்தாலும், நீங்கள் தந்துள்ள டிப்ஸ் பலவகைகளில் புதியதாகவும், உதவுவதாகவும் உள்ளன. நன்றி.கே. ஜெய்கணேஷ், கோவை.டெம்ப்ளேட்கள் பயன்பாடு வேர்ட் புரோகிராமில் அமைந்திருப்பதனை விளக்கியது தெளிவாக உள்ளது. இப்போது பல்வேறு டெம்ப்ளேட்டுகளை அமைத்து, டாகுமெண்ட்களுக்கேற்றார் போல் பயன்படுத்தி வருகிறேன். சி. தங்கராஜ், சிவகாசி.வைரஸ்கள் ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 26,2012 IST\nஅப்ளிகேஷன்களுக்கிடையேபல்வேறு அப்ளிகேஷன் புரோகிராம்களைத் திறந்து வைத்து பணியாற்றிக் கொண்டிருக்கும் சூழ்நிலையை உணர்ந்து பாருங்கள். எடுத்துக் காட்டாக வேர்ட், எக்ஸெல், பவர்பாயிண்ட், நோட்பேட், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், அக்செஸ் என பல புரோகிராம்கள் திறந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது புரோகிராம்களுக்கிடையே பயணம் செல்ல ஆல்ட்+ டேப் அழுத்தித் திரையில் ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 26,2012 IST\nகேள்வி: வெகுநாட்களாக நான் பயன்படுத்தி வரும் லேப்டாப் கம்ப்யூட்டரில், டாஸ்க் பாரில், கம்ப்யூட்டரில் உள்ள மின்சக்தியைக் காட்டும் ஐகான் காணப்படும். தற்போது அது காணப்படுவதில்லை. என் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ்பி. இதனை எப்படிப் பெறுவது என். கார்த்திகா, திருப்பூர்.பதில்: விண்டோஸ் எக்ஸ்பி எப்போதும், லேப்டாப் கம்ப்யூட்டரின் பேட்டரி பவர் எவ்வளவு உள்ளது என்று ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 26,2012 IST\nமைக்ரோசாப்ட் + அடோப் பேட்ச் பைல்மைக்ரோசாப்ட் மற்றும் அடோப் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு செயல்படுவதால், இனி அடோப் பிளாஷ் பிளேயருக்க்கான, பிழை நீக்கும் தொகுப்பு கோப்புகள் (Batch Files) மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் பேட்ச் பைல்களுடனேயே கிடைக்கும். ஒவ்வொரு மாதத்திலும், இரண்டாவது செவ்வாய்க் கிழமை அன்று வெளியாகும் மைக்ரோசாப்ட் பேட்ச் பைல்களுடன் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2020/02/blog-post_52.html", "date_download": "2020-12-04T20:55:27Z", "digest": "sha1:BPNH2KJOT57CFZJOOL7LLONUJYPDZQ6V", "length": 3880, "nlines": 43, "source_domain": "www.lalpetexpress.com", "title": "லால்பேட்டையில் நடைபெற்ற தமுமுக மமக மாவட்ட செயற்குழு - Lalpet Express", "raw_content": "\nலால்பேட்டையில் நடைபெற்ற தமுமுக மமக மாவட்ட செயற்குழு\nபிப். 07, 2020 நிர்வாகி\nலால்பேட்டையில் கடலூர் தெற்கு தமுமுக மமக மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் அப்துல் சமது அவர்கள் தலைமையில் 06.02.2020 அன்று நடைபெற்றது. செயற்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொறுப்பாளர் மாநில அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் ஜெயினுள் அப்தீன் அவர்கள் கலந்து கொண்டு மாவட்டத்தின் செயல்பாடுகளையும் கிளைகளின் செயல்பாடுகளையும் கேட்டறிந்து மாவட்டத்திற்கும் கிளைகளுக்கும் சிறந்த முறையில் ஆலோசனைகள் வழங்கினார். செயற்குழுவில் மாவட்ட நிர்வாகிகளும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் .\n1-12-2020 முதல் 5-12-2020 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nகாட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகி தேர்வு\nZ.சல்மான் பாரிஸ் - சப்ரின் பாத்திமா திருமணம்\nலால்பேட்டையில் மஜக மனிதநேய கலாச்சார பேரவையின் (MKP) துபை மாநகர பொருளாளர் பயாஜ் அஹமது இல்ல திருமண விழா..\nகுமுதம் ரிப்போர்ட்டர் செய்திக்கு தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை மறுப்பு\nதி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவுக்கு லால்பேட்டை இ.யூ. முஸ்லிம் லீக் சார்பில் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/06/blog-post_36.html", "date_download": "2020-12-04T20:35:22Z", "digest": "sha1:EFO4U3FBRN4FHCUXQ27QSD5ZY2OXY4XD", "length": 12493, "nlines": 94, "source_domain": "www.thattungal.com", "title": "யாழ். மறைமாவட்டத்தின் முதலாவது ஆயரின் சிலை திறப்பு - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nயாழ். மறைமாவட்டத்தின் முதலாவது ஆயரின் சிலை திறப்பு\nயாழ். மறைமாவட்டத்தின் முதலாவது ஆயர் Bettacchini-இன் சிலை, யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது.\nயாழ். மறைமாவட்டத்தின் முதல் ஆயராக வடிவமைக்கப்பட்ட உருவச் சிலையினை யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் இன்று திறந்து வைத்தார்.\nகுறித்த சிலையை வடிவமைத்த சிற்பக் கலைஞர்கள் இருவர், யாழ். மறை மாவட்ட ஆயரினால் கெளரவிக்கப்பட்டனர்.\nஇந்த சிலை திறப்பு நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருக்கள் கலந்து கொண்டனர்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nகொரோனாவுக்கு இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து 100 சதவீதம் குணமடைந்த நோயாளர்கள்\nகொரோனா தொற்றிகொரோனா வைரஸ் தொற்று நோயை குணப்படுத்தக்கூடிய ஆயுர்வேத மருந்து ஒன்றை இலங்கையைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் கண்டு பிடித்...\nசவுதியிலிருந்து தட்டுங்கள்.com வாசகர் அருண் மயூ\nகற்பித்தலில் உளவியல் பற்றிய அறிவு ஆசிரியருக்கு அவசியமா\nகல்வி உளவியலின் முக்கிய நோக்கம் உளவியல் எண்ணக்கருக்களையும் ஆய்வு முறைகளையும் கொண்டு கற்றல் கற்பித்தல் பிரச்சனைகளை ஆராய்தாகும்.\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/11278?page=1", "date_download": "2020-12-04T20:49:06Z", "digest": "sha1:TEZL43QW6CESLHP7DTP4OBJ3E2WR776M", "length": 7815, "nlines": 151, "source_domain": "www.arusuvai.com", "title": "கால்/மூட்டு வலி பிரச்சனை | Page 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு ஒரு 4, 5 நாளா முதுகு பிடிச்சிட்டு, மிக்கியமா இடது பக்கம் முதுகுக்கு கொஞ்சம் கீழே, சரியான வலி. நானும் நம்ம ஊரு Moove, இந்த ஊரு Bengay எல்லாம் தேச்சி, Advil (Pain reliever) எல்லாம் போட்டு இப்ப ஒரு மாதிரியா இருக்கு. இப்பெல்லாம் பேசாம தரையிலதான் படுத்துக்கறேன். வேற என்ன பண்ணனும் (ஒரு ஃப்ரண்ட் ஷூவை மாத்தி பாக்க சொல்றாங்க (ஒரு ஃப்ரண்ட் ஷூவை மாத்தி பாக்க சொல்றாங்க\nசரி, இது இப்படி இருக்க, இப்ப என்னடான்னா, திடீர்னு வலது கால், முட்டிகிட்ட ரொம்ப வலிக்குது. வலின்னா எப்போதும் வலிச்சிட்டு இருக்கிற மாதிரி இல்லாம, திடீர் திடீர்னு வலிக்குது.\nஉள்ளே ஏதோ Bone-ல திருகி விட்ட மாதிரி... சுர்ருனு.\nஅப்புறம், காலை இப்படி அப்படினு ஆட்டி கொஞ்சம் ரெஸ்ட் எடுத்ததும் கொஞ்ச நேரத்தில சரியாயிட்ட மாதிரி இருக்கு. அப்புறம் மறுபடியும் வலி வருது. : (\n - எதனால இப்படி வலிக்குது. யாருக்காவது இது பத்தி ஐடியா இருக்கா\n(இந்த வயசிலேயே முட்டி ப்ராஃபெளம் வந்தால் நான் போகப்போக என்னதான் செய்யரதுன்னு எனக்கே தெரியலை. கவலையா இருக்கு. : ( )\nகுறட்டை சப்தம் குறைய தீர்வு உண்டா\n10 மாத குழந்தைக்கு சளி plz help me.\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nபத்திய சாப்பாடு என நான்\nநன்றி மேடம் .நான் தற்போது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/150497/news/150497.html", "date_download": "2020-12-04T20:10:30Z", "digest": "sha1:RX366MIHTWNGCLG7OE3SKV7DDA4JD6IK", "length": 6928, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "சீரடி சாய்பாபா கோவிலில் ஒளி வடிவில் தோன்றிய பாபா: சிசிடிவியில் பதிவான அதிசய காட்சி : நிதர்சனம்", "raw_content": "\nசீரடி சாய்பாபா கோவிலில் ஒளி வடிவில் தோன்றிய பாபா: சிசிடிவியில் பதிவான அதிசய காட்சி\nஇந்தியாவில் உள்ள பிரபல சாய்பாபா கோவிலில் பாபா போன்ற ஒளி தோன்றிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமைசூரு மாவட்டம் உண்சூரில் உள்ள பிரபல சீரடி சாய்பாபா கோவிலிலே இச்சம்பவம் நடந்துள்ளது.\nகோவில் அலுவலகத்தில் சிசிடிவி கமெரா பராமரிப்பு பிரிவில் பணியாற்றும் ஊழியர் வீடியோவில் பதிவான காட்சிகளை பார்த்துள்ளார். அப்போது கருவறையின் ஒரு பகுதியில் லைட் வெளிச்சத்தில் பாபாவின் உருவம் பதிவாகி இருந்துள்ளது.\nஅதை பார்த்து ஆச்சரியமடைந்த அவர், உடனே காட்சி தெரிந்த இடத்திற்கு ஓடி சென்று பார்த்தபோது, பாபாவின் உருவம் தெரியவில்லை. மீண்டும் கமெராவில் பதிவாகியதை பார்த்தபோது, அதில் உருவம் தெரிந்துள்ளது.\nஇது குறித்து கோவில் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் வந்து கமெராவில் பதிவாகியுள்ள பாபாவின் உருவத்தை பார்த்துள்ளனர்.\nஇது தொடர்பான தகவல் உடனடியாக காட்டு தீப்போல் பரவியது. நூற்றுக்கணக்கில் பக்தர்கள் கோவிலுக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதுகுறித்து கோவில் நிர்வாகி கூறியதாவது: காலை 7.30 மணி அளவில் சிசிடிவி அறையில் அமர்ந்திருந்தேன். எதார்த்தமாக பார்த்துக்கொண்டிருந்தபோது சாய்பாபா முன்பு வெள்ளை நிறத்தில் ஒரு ஒளி தோன்றியது.\nஅதில் சாய்பாபா போன்ற உருவம் தோன்றியது. உடனடியாக சாய்பாபா சிலை முன்பு ஓடிச் சென்று பார்த்தேன். ஆனால்அந்த உருவம் மறைந்துவிட்டது என கூறியுள்ளார்.\nPosted in: செய்திகள், வீடியோ\n15 இலட்சத்தைக் கடந்த கொரோனா பலி\nதொடர்ந்தும் நீதிக்காக போராடுவோம்- உடல்கள் கட்டாயமாக தகனம் செய்யப்பட்டவர்களின் உறவுகள்\nரஜினி வருகிறார் பராக்.. தலைகீழாகும் தமிழக அரசியல் – கோலாகல ஸ்ரீநிவாஸ்\nஎன்னை தடுக்க நீங்கள் யார் பாண்டே ஆவேசம் \nஇந்தியாவுல ஜெயிக்க முடியலனா வேற எங்க ஜெயிக்க போறோம் \nஉதடுகள் அழகு பெற இயற்கை வழிகள்\nஎளிது எளிது வாசக்டமி எளிது\nவிந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2019/11/blog-post_358.html", "date_download": "2020-12-04T19:55:24Z", "digest": "sha1:U2LH7TPYKVMY7MKELVRHRDWIJCX22J6R", "length": 5945, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மனோ-அத்தா முறுகல்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மனோ-அத்தா முறுகல்\nதொலைக்காட்சி நிகழ்ச்சியில் மனோ-அத்தா முறுகல்\nஷக்தி தொலைக்காட்சியில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்கள் அத்தாவுல்லாஹ்வும் மனோ கணேசனும் தமக்குள் முறுகலில் ஈடுபட்டதன் விளையில் அத்தாவுல்லாஹ்வின் முகத்தில் மனோ கணேஷன் தண்ணீரை வீசியெறிந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nமலையக மக்கள் குறித்து விளித்த அத்தாவுல்லாஹ்வின் வார்த்தைப் பிரயோகத்தினால் கோபம் கொண்ட நிலையில் மனோ கணேசன் இவ்வாறு நடந்து கொண்டுள்ள அதேவேளை, நிகழ்ச்சி முழுவதுமாக இருவருக்குமிடையில் பனிப்போர் நிலவி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமலையக மக்களை தரக்குறைவாகப் பேசும் நோக்கத்துடன் பேசவில்லையாயினும் அத்தாவுல்லாஹ்வின் வார்த்தைப் பிரயோகம் தவறாக அமைந்திருந்ததாக சுட்டிக்காட்டப்படுகின்ற அதேவேளை மனோ கணேசனின் செயல் வரம்பு மீறியதென அத்தாவுல்லாஹ்வின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் ���ாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/01/blog-post_87.html", "date_download": "2020-12-04T21:06:51Z", "digest": "sha1:FO55GEJN6QUX7GYNPVDEQ2VG65JPOXI4", "length": 5455, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "அமெரிக்க துருப்புகளை வெளியேறுமாறு ஈராக் தீர்மானம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS அமெரிக்க துருப்புகளை வெளியேறுமாறு ஈராக் தீர்மானம்\nஅமெரிக்க துருப்புகளை வெளியேறுமாறு ஈராக் தீர்மானம்\nஈராக்கில் நிலை கொண்டுள்ள அமெரிக்க மற்றும் அனைத்து சர்வதேச கூட்டணி படையினரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என சம்பிரதாயபூர்வ தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது ஈராக்கிய நாடாளுமன்றம்.\nபக்தாதில் வைத்து ஈரானிய இராணுவ தளபதி கொல்லப்பட்டதன் பின்னணியில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் இது சட்டரீதியாக அமுலுக்கு வரா தீர்மானமாகும்.\nஎனினும், ஈராக்கில் ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை கூட்டணி படையினர் தற்காலிகாமக நிறுத்தியுள்ளமையும் ஈராக்கில் சுமார் 5000 அமெரிக்க படையினர் நிலை கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்���ான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/06/blog-post_26.html", "date_download": "2020-12-04T21:01:30Z", "digest": "sha1:YZLSIR4UQKXDISIPUJWWYVJ674NCIWXJ", "length": 4937, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மிஹிந்தலயில் அரச பொசொன் நிகழ்வு - sonakar.com", "raw_content": "\nHome NEWS மிஹிந்தலயில் அரச பொசொன் நிகழ்வு\nமிஹிந்தலயில் அரச பொசொன் நிகழ்வு\nஇம்முறை அரச பொசொன் நிகழ்வு மிஹிந்தல ரஜமகா விகாரையில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபிரதமரின் தலைமையில் மூன்று நாள் கொண்டாட்டம் ஆரம்பமாகும் அதேவேளை நாட்டின் சூழ்நிலை கருதி பொது மக்களை வீடுகளிலிருந்தே நினைவுகூரும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nஇத்தினத்திலேயே, கி.மு 3ம் நூற்றாண்டளவில் பௌத்த தர்மம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டி��ுந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20180215_01", "date_download": "2020-12-04T20:24:16Z", "digest": "sha1:RPKTHUC37XL5NOD2WRAJLWKVPKO3YOI3", "length": 3229, "nlines": 17, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nகிராண்ட்பாஸ் கட்டிட சரிவு மீட்பு பணிகளில் இராணுவம்\nகிராண்ட்பாஸ் கட்டிட சரிவு மீட்பு பணிகளில் இராணுவம்\nகொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் உள்ள கட்டிடம் ஒன்று புதன் கிழமையன்று ( பெப்ரவரி,14) இடிந்து வீழ்ந்ததை அடுத்து அங்கு மீட்பு பணிகளில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 14 ஆவது படைப் பிரிவின் படைவீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகுறித்த மீட்பு பணிகள் இராணுவ தளபதி அவர்களது பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்படுவதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇக்கோர சம்பவத்தினால் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டதுடன் பலருக்கு காயங்களும் ஏற்பட்டன. மேலும்,குறித்த பகுதியில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் முன்னேடுக்கப்பட்டுவருகின்றது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1/", "date_download": "2020-12-04T20:43:57Z", "digest": "sha1:G5HIVAIBR2ZG52APXCMWE2MSGD7TB6QI", "length": 5787, "nlines": 88, "source_domain": "chennaionline.com", "title": "கொரொனாவால் இயற்கையில் ஏற்பட்ட மாற்றங்கள்! – Chennaionline", "raw_content": "\nவிராட் கோலிக்கு சதம் இல்லாத ஆண்டாக அமைந்த 2020\nடி20 பேட்ஸ்மேன் தரவரிசை – இங்கிலாந்து வீரர் புதிய சாதனை\nநடராஜனின் கதை அனைவருக்குமே இன்ஸ்பிரேஷன் – ஹர்திக் பாண்ட்யா\nமாஸ்டர்’ படக்குழுவின் புதிய திட்டம்\nகொரொனாவால் இயற்கையில் ஏற்பட்ட மாற்றங்கள்\nகொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில், அதனால் உலக மக்கள் பலரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.எனினும் இதனால் இயற்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, சுற்றுச்சூழல் மாசு கணிசமாக குறைந்து வருவதாக கூறப்படுகின்றது.\nவாகன பயன்பாடுகளின் குறைவு மற்றும் தொழிற்சாலைகள் மூடல் ஆகியவற்றின் காரணமாக காற்று மாசுபாடு கணிசமாக குறைந்துள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலையில், நாசா வெளியிட்டுள்ள சமீபத்திய செயற்கைக்கோள் தரவுகளின்படி, வடகிழக்கு அமெரிக்கா முழுவதும் காற்று மாசுபாடு கடந்த சில வாரங்களில் சுமார் 30 வீதம் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஅத்துடன், உலகின் ஏனைய பகுதிகளையும் நாசா விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 2015 முதல் 2019 மார்ச் வரையிலான காலகட்டத்தில் காற்று மாசுபாட்டை இந்த படம் காட்டுவதாக கூறப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், இந்த செயற்கைக்கோள் படம் உலகளவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக காற்று மாசுபாடு எவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.\n← நியூயார்க்கில் அதிகம் பேர் கொரோனாவால் பாதிப்பு – காரணம் இது தான்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 4 லட்சம் பேர் குணமடைந்தார்கள் →\nமுன்னாள் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி\nவிராட் கோலிக்கு சதம் இல்லாத ஆண்டாக அமைந்த 2020\nDecember 3, 2020 Comments Off on விராட் கோலிக்கு சதம் இல்லாத ஆண்டாக அமைந்த 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-12-04T20:53:52Z", "digest": "sha1:S2JGKNLP6XQ2HD45YTPHW72LVUX2KCCF", "length": 7433, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "பொது தேர்வு வினாத்தாள் பற்றி அரசு தேர்வுகள் இயக்குனர் விளக்கம்! – Chennaionline", "raw_content": "\nவிராட் கோலிக்கு சதம் இல்லாத ஆண்டாக அமைந்த 2020\nடி20 பேட்ஸ்மேன் தரவரிசை – இங்கிலாந்து வீரர் புதிய சாதனை\nநடராஜனின் கதை அனைவருக்குமே இன்ஸ்பிரேஷன் – ஹர்திக் பாண்ட்யா\nமாஸ்டர்’ படக்குழுவின் புதிய திட்டம்\nபொது தேர்வு வினாத்தாள் பற்றி அரசு தேர்��ுகள் இயக்குனர் விளக்கம்\nஅரசு தேர்வுகள் இயக்குனர் சி.உஷாராணி, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-\n2019-20-ம் கல்வியாண்டு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, இந்த வகுப்பு மாணவர்களுக்கும் வினாத்தாள் கட்டமைப்பு (புளூ பிரிண்ட்) இல்லாத நிலை இருக்கிறது. வினாத்தாள் கட்டமைப்பு இல்லை என்பதால் வினாக்கள் எந்த பாடத்தில் இருந்தும் எந்த வகையிலும் கேட்கப்படலாம்.\nஆனால் வினாத்தாள் வடிவமைப்பில் (பேட்டன்) மாற்றம் இருக்காது. மாதிரி வினாத்தாள் என்பது வினாத்தாள் வடிவமைப்பான பகுதி, பிரிவுகள், மதிப்பெண்கள் ஒதுக்கீடு பற்றி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறிந்து கொள்வதற்காகவே தான். மாதிரி வினாத்தாள்களில் கேட்கப்பட்டுள்ள வினா வகைகளே கேட்கப்பட வேண்டும் என கட்டாயம் இல்லை.\nஒவ்வொரு பகுதியிலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மதிப்பெண்களில் மாற்றம் இருக்காது. ஆனால் ஒவ்வொரு பகுதியிலும் கேட்கப்படும் வினாக்கள், எந்தவொரு வடிவிலும் இருக்கும் என்பதனை அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் உணர்ந்து கொள்ள அறிவுறுத்த வேண்டும். வினாத்தாள் கட்டமைப்பு தேவையில்லை என்பது அரசின் கொள்கை முடிவாகும்.\nஎனவே மாதிரி வினாத்தாள்களில் உள்ளவாறு வினாக்கள் கேட்கப்படவில்லை என்று மாணவர்கள், ஆசிரியர்கள் உரிமைக்கோர இயலாது. வினாத்தாள் வடிவமைப்புக்கே மாதிரி வினாத்தாள் வெளியிடப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு வினாத்தாள் கட்டமைப்பு இல்லாத நிலையில், புத்தகத்தின் உட்பகுதியில் இருந்தும், பாடம் சார்ந்தும் வினாக்கள் எப்படி வேண்டுமானாலும் பொதுத்தேர்வில் கேட்கப்படும்.\n← கொலை செய்யப்பட்ட விஜயரகு குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிதி அறிவித்த பா.ஜ.க\nஇந்த ஆண்டு 5,8 வகுப்புகளுக்கு நிச்சயம் பொது தேர்வு நடக்கும் – அமைச்சர் செங்கோட்டையன் →\nகட்சியின் வெற்றிக்காக மு.க.அழகிரியை சந்திப்பேன் – சு.வெங்கடேசன்\nவிராட் கோலிக்கு சதம் இல்லாத ஆண்டாக அமைந்த 2020\nDecember 3, 2020 Comments Off on விராட் கோலிக்கு சதம் இல்லாத ஆண்டாக அமைந்த 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-12-04T19:54:28Z", "digest": "sha1:UDAL43XOGL2HY2GLJCRTGIC4ZYAQDBE6", "length": 17920, "nlines": 156, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கள்ளக்காதலன் அடித்து உயிர் போகாததால் கணவரின் கழுத்தை அறுத்துக்கொன்றேன் ; பொலிஸ் நிலையத்தில் மனைவி வாக்குமூலம் | ilakkiyainfo", "raw_content": "\nகள்ளக்காதலன் அடித்து உயிர் போகாததால் கணவரின் கழுத்தை அறுத்துக்கொன்றேன் ; பொலிஸ் நிலையத்தில் மனைவி வாக்குமூலம்\nஇந்திய கேரள மாநிலத்தில் தனது கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவரை கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்த மனைவியை பொலிஸார் கைது செய்தனர்.\nஇந்தியாவின் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூரை சேர்ந்தவர் 34 வயதான சாகத், மீன் வியாபாரி. இவரது மனைவி சவுஜத் (30). இவர்களுக்கு 4 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.\nஇந்நிலையில் சவுஜத்துக்கும் அதே பகுதியை சேர்ந்த பஷீர் (32) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.\nபஷீர் வேலைக்காக வெளிநாடு சென்று விட்டார். வெளிநாடு சென்றபோதும் தொலைபேசி மூலம் கள்ளக்காதல் ஜோடி காதலை தொடர்ந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் சேர்ந்து வாழ்வது என்று முடிவு செய்தனர்.\nஇதற்கு தடையாக இருந்த கணவரை கொலை செய்ய திட்டம் வகுத்தனர். இதற்கு உதவுவதாக பஷீரின் நண்பர் ஒப்புக்கொண்டார்.\nதிட்டப்படி பஷீர் வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் கண்ணூர் வந்தார். கண்ணூர் விமான நிலையத்தில் அவரது நண்பர் காருடன் காத்திருந்தார். பின்னர் இருவரும் இரவு 11 மணியளவில் சவுஜத்தின் வீட்டுக்கு சென்றனர். சவுஜத் கதவை திறந்து வைத்திருந்தார்.\nஅப்போது சாகத் தனது 4 வயது குழந்தையுடன் தூங்கிக்கொண்டிருந்தார். திறந்த வீட்டுக்குள் புகுந்த பஷீர் நேராக சாகத்தின் அறைக்குள் சென்று அங்கு தூங்கிய சாகத்தின் தலையில் இரும்பு கம்பியால் ஓங்கி ஓங்கி அடித்தார்.\nதந்தையின் அலறல் சத்தம்கேட்டு குழந்தை அழுதது. குழந்தை அழுவதை கண்ட தாய் மற்றும் கள்ளக்காதலன் குழந்தையை மீட்டு மற்றொரு அறையில் அடைத்தனர்.\nஇரத்தவெள்ளத்தில் மயங்கி கிடந்த சாகத்தை மீண்டும் இரும்பு கம்பியால் பஷீர் பலமுறை தாக்கினார். இறந்துவிட்டதாக நினைத்து பஷீர் வேகமாக காரில் புறப்பட்டு சென்று விட்டார்.\nசிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த சகாத் உடலை மெதுவாக அசை���்தார். அப்போது இன்னும் உயிர் பிரியவில்லையே என்ற ஆத்திரமடைந்த மனைவி மீன் வெட்டும் அரிவாளை எடுத்து கணவரின் கழுத்தை அறுத்து துண்டாக்கினார். இதில் இரத்தம் பீறிட்டு அறை முழுவதும் பரவியது. சிறிது நேரத்தில் சகாத்தின் உயிர் பிரிந்தது.\nபின்னர் மர்ம நபர் கணவரை கொலை செய்து விட்டதாக கூறி கதறி அழுதார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். இது குறித்து தானூர் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தனர். பொலிஸார் சாகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தயசாலைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇது குறித்து வழக்குப்பதிவு செய்து மனைவி சவுஜத்திடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதில் சந்தேகம் அடைந்த பொலிஸார் சவுஜத்திடம் தீவிர விசாரணை நடத்தியபோது கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ கணவர் இடையூறாக உள்ளதாக நினைத்து வெளிநாட்டில் இருந்த கள்ளக்காதலனை விமானத்தில் வரவழைத்து கொன்றதை ஒப்புக் கொண்டார். இதற்கு பஷீரின் நண்பரும் உடந்தையாக இருந்ததாக கூறினார்.\nஇதனையடுத்து சவுஜத் மற்றும் கொலைக்கு உதவிய பஷீரின் நண்பரை பொலிஸார் கைது செய்ததோடு. கள்ளக்காதலன் பஷீரை தேடி வருகிறனர்.\nஒரே வீட்டில் கண்களைக் கட்டிய நிலையில் 11 பேர் மரணம் டெல்லியில் நடந்த கொடூரம் 0\nஸ்மார்ட் டிவியில் ஆபாச வீடியோ பார்த்த கணவன்’…’தனிமையில் இருந்த தம்பதி’…’ஹேக்கர்கள் செய்த அட்டூழியம்’\nபாலியல் வன்புணர்வு: சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை\nசும்மா கிழி இளம்பெண்கள் வெறி த்தனமான டான்ஸ் மிஸ் பண்ணாம பாருங்க மில்லியன் பேர் ரசித்த வீடியோ \nஇலங்கை மஹர சிறைச்சாலை கைதிகளுக்கு இடையில் மோதல்: 11 கைதிகள் பலி, 106 பேர் காயம் – வீடியோ வெளியீடு\n“இலங்கை இறுதி யுத்தத்தில் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார்களா” மெளனம் கலைந்த சரத் ஃபொன்சேகா\nLTTE தலைவர் பிரபாகரனின் படத்தை ஃபேஸ்புக்கில் பகிர தடையா\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nதிருமணம் புதுமை: பேண்ட் சூட் உடையில் தோன்றிய இந்திய மணப்பெண்\nஇலங்கையில் மாவீரர் தினம்: தடையை மீறி உருக்கமாக அனுசரித்த தமிழர்கள்\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nபல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு ம��லைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-04T20:19:58Z", "digest": "sha1:L6UOH4TAESTSPATT5ITVIOFQZ5SXB6DE", "length": 15625, "nlines": 100, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Gangaser Ponnambalam, பிறப்பு: சனவரி 16, 1974), இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும்,[1] வழக்கறிஞரும் ஆவார். இவர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரும் ஆவார்.[2]\nஅகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nகஜேந்திரகுமார் யாழ்ப்பாணத்தில் பிரபலமான குடும்பம் ஒன்றில் பிறந்தவர். முன்னாள் அரசியல்வாதி குமார் பொன்னம்பலத்தின் மகனும், ஜி. ஜி. பொன்னம்பலத்தின் பெயரனும் ஆவார்.[3]\nகஜேந்திரகுமார் கொழும்பு ரோயல் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு பன்னாட்டுப் பாடசாலையிலும் கல்வி கற்றார். பின்னர் இலண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று 1995 ஆம் ஆண்டில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதன் பின்னர் \"லிங்கன் இன்\" கழகத்தில் படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்று இலங்கை திரும்பினார். இலங்கையில் வழக்கறிஞராகப் பணியாற்றி 1999 ஆம் ஆண்டில் இலங்கை வழக்கறிஞர் கழகத்தில் சேர்ந்தார்.\nகஜேந்திரகுமார் 2000 சனவரி 5 இல் அவரது தந்தை குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அரசியலில் இறங்கினார்.[3] 2001 அக்டோபர் 20 இல், தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம் ஆகியன இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற அரசியல் கூட்டணியை ஆரம்பித்தன.[4][5] 2001 நாடாளுமன்றத் தேர்தலில் பொன்னம்பலம் இக்கூட்டமைப்பு சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு முதல்தடவையாக நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பைப் பெற்றார்.[6] 2004 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.[7]\n2010 மார்ச்சில், இவர் செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகிய ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (ததேமமு) என்ற அமைப்பைத் தோற்றுவித்தனர்.[8][9] பொன்னம்பலம் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் ததேமமு வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டார். இத்தேர்தலில் இவரது அமைப்பைச் சேர்ந்த எவரும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை.[10][11] 2011 பெப்ரவரியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[12] 2015 நாடாளுமன்றத் தேர்தலில் இவரது கட்சியைச் சேர்ந்த எவரும் வெற்றி பெறவில்லை.[13][14] 2020 நாடாளுமன்றத் தேர்தலில் பொன்னம்பலம் மீண்டும் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவானார்.[15][16][17]\nகயேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தேர்தல் வரலாறு\n2001 நாடாளுமன்றம்[6] யாழ்ப்பாண மாவட்டம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 29,641 தெரிவு\n2004 நாடாளுமன்றம்[7] யாழ்ப்பாண மாவட்டம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 60,770 தெரிவு\n2010 நாடாளுமன்றம் யாழ்ப்பாண மாவட்டம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவு செய்யப்படவில்லை\n2015 நாடாளுமன்றம் யாழ்ப்பாண மாவட்டம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவு செய்யப்படவில்லை\n2020 நாடாளுமன்றம்[18] யாழ்ப்பாண மாவட்டம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 31,658 தெரிவு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 செப்டம்பர் 2020, 04:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-12-04T22:11:52Z", "digest": "sha1:XEY3N4J3SQPDOPVAXLFK45YATGNTSFEI", "length": 7159, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மாந்தரின உடற்கூற்றியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: மனித உடல்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அடையாளம்‎ (6 பக்.)\n► தோலின் கட்டமைப்பு‎ (4 பக்.)\n\"மாந்தரின உடற்கூற்றியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 15 பக்கங்களில் பின்வரும் 15 பக்கங்களும் உள்ளன.\nமனித உடலில் உள்ள தனிமங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூலை 2016, 08:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-04T21:20:44Z", "digest": "sha1:E46SK4ZF2673NRHO5RA2LE327HKAJ2IJ", "length": 6513, "nlines": 284, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:எசுப்பானியம்-வினைச்சொற்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► எசுப்பானிய -ar வினைச்சொற்கள்‎ (79 பக்.)\n► எசுப்பானிய -er வினைச்சொற்கள்‎ (10 பக்.)\n► எசுப்பானிய -ir வினைச்சொற்கள்‎ (14 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 127 பக்கங்களில் பின்வரும் 127 பக்கங்களும் உள்ளன.\nவிக்சனரி பேச்சு:தமிழ் விக்சனரி பக்க வடிவமைப்பு/dado2\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 சூலை 2017, 22:31 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/10/blog-post_255.html", "date_download": "2020-12-04T20:58:26Z", "digest": "sha1:SJ5CROX47SIYN5EQV573HI3TS5DJYASE", "length": 9201, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "ஊரடங்கு பகுதிகளில் இன்றும் விற்பனை நிலையங்கள் திறந்திருக்கும் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / ஊரடங்கு பகுதிகளில் இன்றும் விற்பனை நிலையங்கள் திறந்திருக்கும்\nஊரடங்கு பகுதிகளில் இன்றும் விற்பனை நிலையங்கள் திறந்திருக்கும்\nதாயகம் அக்டோபர் 10, 2020\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலுள்ள கம்பஹா நிர்வாக மாவட்டத்தின் 18 பொலிஸ் பிரிவுகளில் இன்றும் ���ாலை முதல் இரவு 08.00 மணி வரை மருந்து மற்றும் உணவு, குடிபானங்கள் விநியோகிக்கும் விற்பனை நிலையங்களை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.\nநேற்றைய தினமும் குறித்த பகுதிகளில், மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகள், கூட்டுறவு நிலையங்கள் உள்ளிட்ட உணவு, பான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையிலேயே இன்றைய தினத்திலும் அவற்றை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.\nகம்பஹா மாவட்டத்தின் 18 பொலிஸ் பிரிவுகளுக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.\nஇதனடிப்படையில், கம்பஹா பிராந்தியத்தின் கம்பஹா, கனேமுல்ல, கிரிந்திவெல, தொம்பே, மல்வத்துஹிரிபிட்டிய, மீரிகம, நிட்டம்புவ, பூகொடை, வெயாங்கொடை, மினுவாங்கொடை, வீரகுல, வெலிவேரியா, பல்லேவெல, யக்கல ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கும் களனி பிராந்தியத்தின் ஜாஎல, கந்தான, பொலிஸ் பிரிவுகளுக்கும், நீர்கொழும்பு பிராந்தியத்தின் திவுலப்பிட்டிய, மற்றும் சீதுவ பொலிஸ் பிரிவுகளுக்கும் மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதிகளுக்குள் செல்வது, அங்கிருந்து வெளியேறுவது, அந்தப் பகுதிக்கு பயணிப்பதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஊரடங்கு சட்டக் காலப்பகுதியில் அனைவரும் தத்தமது வீடுகளில் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇந் நிலையிலேயே ஊரடங்கு அமுல் செய்யப்படும் பகுதி மக்களின் நுகர்வுத் தேவைகளை கருத்திற் கொண்டு, உரிய சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளின் கீழ் நேற்று திறக்க அனுமதிக்கப்பட்ட மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகள், சதொச உள்ளிட்ட கூட்டுறவு நிலையங்கள் இன்றும் திறக்கப்படவுள்ளன.\nகாலை 8.00 மணிக்கு திறக்கபப்டும் இந்த விற்பனை நிலையங்கள் கண்டிப்பாக இரவு 8.00 மணியாகும் போது மூடப்படல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன் குறித்த ஊரடங்கு அமுலில் உள்ள பொலிஸ் பிரிவுகளில் உணவுப் பொருட்களை அல்லது மருந்துகளை கொள்வனவுச் செய்ய செல்வோர், வீட்டுக்கு அருகே உள்ள விற்பனை நிலையங்களுக்கே செல்ல முடியும் எனவும், தூரத்தில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு சென்றால் அது ஊரடங்கு விதி மீறலாக கருதப்படும் எனவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன அறிவித்துள்ளார்.\nஅமெரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.usthazmansoor.com/islamic-work/", "date_download": "2020-12-04T21:11:53Z", "digest": "sha1:YLOGJQNV3RPUD67XOEXJR2ODTAIZMPG6", "length": 16222, "nlines": 151, "source_domain": "www.usthazmansoor.com", "title": "இஸ்லாமிய வேலைத் திட்டம் – ஒரு கருத்து - Usthaz Mansoor", "raw_content": "\nஇஸ்லாமிய வேலைத் திட்டம் – ஒரு கருத்து\nஇஸ்லாமியப் பணி என்பது: கீழ் வருவனவாகும்:\nஆன்மீக ரீதியாக முஸ்லிம்களைப் பக்குவப் படுத்தி நல்லொழுக்கம் உள்ளவர்களாக அவர்களை மாற்றல்.\nகுடும்பம், கல்வி, பொருளாதாரம், அரசியல் போன்ற சமூக வாழ்வின் பல்வேறு பகுதிகளுக்கான ஷரீஆவின் இலக்குகளைக் கண்டு அவற்றை நடைமுறைக்குக் கொண்ட வரல்.\nஅடுத்த சமூகங்களுக்கு இஸ்லாத்தை எத்திவைத்தல் என்ற கடமையின் பிரதான அடிப்படையான முன்மதிரி சமூகமாக இருத்தல்.\nஅடிப்படையில் இந்த மூன்று இலக்குகளை அடையவே இஸ்லாம் பற்றிய கருத்துச் தெளிவைக் கொடுக்கும் பயான்கள், வெள்ளிக் கிழமை குத்பாக்கள், கட்டுரைகள், புத்தகங்கள் பிரசுரம், அல் குர்ஆன் விளக்க வகுப்புகள், .இயக்கங்களின் மகா நாடுகள், பயிற்றுவித்தல் நிகழ்ச்சிகள் அனைத்தும் நடாத்தப்படுகின்றன.\nஒழுக்க ரீதியாகப் பின்தங்கிய சமூகம்\nகல்வி, பொருளாதாரம், அரசியல் போன்ற பகுதிகளில் பல்வேறு சிக்கல்கள் நிறைந்த சமூகம்.\nமுன்னைய காலத்தை விட குடும்ப ரீதியான பிரச்சினைகள் நிறைந்த சமூகம்.\nஅடுத்த சமூகங்களுக்கு முன்மாதிரியாக இருப்பது எப்படிப் போனாலும் இஸ்லாத்திற்கான பிழையான முன்மாதிரி வழங்கும் சமூகம்.\n எங்கே நாம் தவறுவிட்டுள்ளோம். இக் கருத்தை விளங்கிக் கொள்ள ஆன்மீகப் பக்குவத்தை ஓர் உதாரணமாக எடுத்துக் கொள்வோம். தொழுகை, நோன்பு, ஹஜ், இன்னும் சுன்னத்தான வணக்க வழிபாடுகள் அதற்காகவே உள்ளன. ஆயினும் எம் சமூகத்தில் சரியான ஆன்மீகப் பக்குவமோ, அதன் விளைவான நல்லொழுக்கமோ காணப்படவில்லை. காரணம் இந்த வணக்க வழிபாடுகள் தாக்கம் கொடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி நாம் கவனமெடுக்கவில்லை. அவ்வாறே இதனை சமூகமயப்படுத்தல் வழிமுறை பற்றியும் எம்மிடம் நடைமுறைச் சாத்தியமான செயற்திட்டமொன்று இல்லை.\nஒரு போதும் இதனை அதாவது ஆன்மீக பயிற்றுவித்தலுக்கான ஒழுங்கை அல் குர்ஆனோ, ஹதீஸோ தெளிவாக முன் வைக்காது. இது எமது ஆய்வுக்கு விடப்பட்ட பகுதியாகும்.\nஇது தவிர கல்வியும், சுகாதார ஒழுங்கும், சிறந்த குடும்பத்தை ஆக்குவதற்கான வழிமுறையும், அரசியல் போராட்ட ஒழுங்கும் நேரடியாக அல் குர்ஆனிலிருந்தோ, சுன்னாவிலிருந்தோ பெற முடியாதவையாகும். அவற்றை நாமே வகுத்துக் கொள்ள வேண்டும்.\nஇவையே எமது சமூக வாழ்க்கையாகும். இவை பற்றிய செயற்திட்ட ஒழுங்கும், அவற்றை சமூக ரீதியாகப் பிரயோகிக்கும் வழிமுறையும் எம்மிடம் இல்லாவிட்டால் பயான்கள், குர்ஆன் வகுப்பு, சாதாரண தர ஆன்மீகப் பயிற்சி, ஜும்ஆ குத்பா என்பவை சரியான, திட்டமான பயன்கள் எதனையும் கொடுக்காது.\nஇந் நிலையில் நாம் சிறுபான்மை நாடுகளில் கிளைச் சட்ட வசனங்களில் மூழ்காது ஷரீஆவின் உயர் இலக்குகள் பற்றியும் அவற்றைச் சாத்தியப் படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றியுமே கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.\n2 Responses to \"இஸ்லாமிய வேலைத் திட்டம் – ஒரு கருத்து\"\nஇந்தோனேசியாவில் ஒரு பாகத்தை இழந்துவிட்டோம். சூடானிலும் ஒருபாகத்தை இழந்துவிட்டோம், லிபியாவும் அமெரிக்காவுக்கு முழுமையாக அடிமையாக்கப்பட்டுவிட்டது,\nசவூதி, எகிப்து, குவைத், கட்டார், பஹ்ரைன், எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் ஆட்சி செய்ய அமெரிக்க முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சோமாலியா, சிரியா, யெமன், நைஜீரியா\nபோன்ற நாடுகளில் இலட்சக்கணக்கான எமது சகோதர சகோதரிகளை இழந்துவிட்டோம். தினசரி இழந்து கொண்டும் இருக்கிறோம். முஸ்லிம் நாடுகள், ஒன்றன்பின் ஒன்றாக, சுடுகாடாக ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.\nநாமோ உமையாக்கள் பற்றியும் அப்பாஸியர் பற்றியும் உத்மானியர் பற்றியும் தாத்தாரியர் பற்றியெல்லாம் பேசி, எமக்குள் விவாதம் நடத்தி, காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறோம். (இவையெல்லாம் பேசக்கூடிய விடயங்கள் தான் என்றாலும் இப்போதைக்கு அவை அவசியம் தானா என���பதையும் சிந்திக்கவேண்டும்.) சரித்திரத்தில் பாடம் கற்க வேண்டும் என்பது உண்மைதான் என்றாலும் சரித்திரத்திலேயே மூழ்கி விடக்கூடாது.\nஉலகில் தலை நிமிர்த்து வாழ்ந்த சமுதாயம் இன்றிருக்கும் இழி நிலைக்கு காரணம் என்ன… எமக்கு என்ன நடந்தது…\nஉஸ்தாத் ஷெய்க் முபாரக் – பன்முகப்பட்ட பணிகள்\nமாற்றத்திற்கான சிந்தனையும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய உண்மையும்\nஇலங்கை முஸ்லிம் சமூக இயக்கம் – ஓர் அபிப்பிராயம்\nசமகால இஸ்லாமிய சிந்தனையின் பல்வேறு பக்கங்கள்\nதமிழ் முஸ்லிம் இனமுறுகல் – எப்படி சிந்திக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.usthazmansoor.com/muslim-political-situation/", "date_download": "2020-12-04T19:42:02Z", "digest": "sha1:ZPBNHZBAYV52GGS3WXDHMHCNTJIIQFZE", "length": 12846, "nlines": 110, "source_domain": "www.usthazmansoor.com", "title": "முஸ்லிம் அரசியல் நிலை - Usthaz Mansoor", "raw_content": "\nமுஸ்லிம் சமூகத்திற்கு மத்தியிலான இன்றைய உள்ளூராட்சித் தேர்தலை அவதானிக்கும் போது எந்தத் தேசிய தலைமையும் இன்றி பல்வேறு கட்சிகளின் உள்ளே முஸ்லிம் சமூகம் மிக மோசமாகச் சிதறிப் போய் நிற்பது கவனத்தில் கொள்ளத்தக்க விடயமாகும்.\n1980க்கு முன்னால் முஸ்லிம்கள் தேசிய அரசியலின் உள்ளே அரசியல் தலைமைகளை பெற்றிருந்தனர். கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத், ஏ.ஸி.எஸ் ஹமீத் போன்றோர் அன்றைய முக்கிய தேசியத் தலைமைகளாக மிளிர்ந்தனர்.\n1980 செப்டம்பர் 21ம் திகதி காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து முஸ்லிம் அரசியலில் வித்தியாசமானதொரு போக்கு ஆரம்பமாகியது. படிப்படியாக முஸ்லிம் சமூகத்தில் அக் கட்சி செல்வாக்குப் பெற ஆரம்பித்தது. 1988 பெப்ரவரி 11ம் திகதி அது அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டு 1989ம் ஆண்டையப் பொதுத் தேர்தலில் மொத்தமாக 202, 016 வாக்குகளைப் பெற்று நான்கு பேர் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பைப் பெற்றனர். சமூக அங்கீகாரத்தையும் பெற்றது. இதன் மூலம் முஸ்லிம் காஹ்கிரஸ் என்ற புதிய அரசியல் சக்தி முஸ்லிம் சமூக அரசியலில் ஓரளவு காலூன்றி நின்றது.\nதனிக் கட்சி அரசியல் என்பது முஸ்லிம்களுக்கான ஒரு சரியான அரசியல் போக்கா என்பது திடமாக வேறுன்றி கொள்கை ரீதியான நியாயங்கள் கற்பிக்கப் பட முன்னரே 2000ம் ஆண்டு ஹெலிகொப்டர் விபத்தில் தலைவர் அகால மரணமடைந்தார். அஷ்ரப் தனது இறுதி காலப் பிரிவில் ‘நுஆ’ என்ற தனித்துவ ���ரசியலில் இருந்து விலகிய கட்சியை ஆரம்பித்தமையை நோக்கும் போது தனித்துவ அரசியல் பற்றிய தடுமாற்றம் அவருக்கும் இருந்ததுவோ என சிந்திக்கத் தோன்றுகிறது.\nஅஷ்ரபின் மரணத்தை அடுத்து அவரமைத்த கட்சியில் பல்வேறு பிளவுகள் தோன்றின. அத்தோடு 2009 மேயில் தமிழீழப் போராட்டம் தோல்வியடைந்ததையடுத்து தனித்துவக் கட்சி என்ற கருத்து செல்வாக்கிழக்கத் துவங்கியது. தனித்துவக் கட்சிகளும் தேசியக் கட்சிகளோடு ஒட்டிச் செல்லும் போக்கையே அதனைத் தொடர்ந்து கடைப் பிடிக்கத் துவங்கியுள்ளன. அத்தோடு பழைய தனித்துவ அரசியற் போக்கில் ஏற்பட்ட குழறுபடிகளின் காரணமாக புதிய சில அரசியல் பிரவேசங்களை நாம் கண்டு வருகிறோம்.\nஎவ்வாறிருந்த போதும் இன்றைய நிலையில் தனிக் கட்சிகளோ, தேசிய கட்சிகளின் உள்ளே உள்ள அரசியல் தலைமைகளோ முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் ரீதியாக வழிகாட்டும் வகையிலான தலைமைத்துவத்தைக் கொடுக்கக்கூடிய நிலையில் இல்லை என்பது உண்மையாகும்.\nஇத்தகையதொரு சிக்கலான முஸ்லிம் அரசியல் சூழ்நிலையிலேயே முஸ்லிம் அரசியல் இந்த உள்ளூராட்சித் தேர்தலில் மிக மோசமாக சிதறுண்டு போயுள்ளமையை அவதானிக்கிறோம்.\nஇவ்வாறு முஸ்லிம் அரசியல் என்பது தெளிவான திசையின்றிப் போய்க் கொண்டிருக்கும் நிலையில் முஸ்லிம்கள் தங்களது எதிர்கால அரசியற் செயற்பாடு குறித்து கவனமாக சிந்தித்து ஆராய வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள்.\nOne Response to \"முஸ்லிம் அரசியல் நிலை\"\nஉஸ்தாத் ஷெய்க் முபாரக் – பன்முகப்பட்ட பணிகள்\nமாற்றத்திற்கான சிந்தனையும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய உண்மையும்\nஇலங்கை முஸ்லிம் சமூக இயக்கம் – ஓர் அபிப்பிராயம்\nசமகால இஸ்லாமிய சிந்தனையின் பல்வேறு பக்கங்கள்\nதமிழ் முஸ்லிம் இனமுறுகல் – எப்படி சிந்திக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=category§ionid=4&id=140&Itemid=60", "date_download": "2020-12-04T20:46:01Z", "digest": "sha1:XLINRPY5WGYPK5GWCSRBSRZGCZZK4KUB", "length": 4928, "nlines": 84, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு வண்ணச்சிறகு தோகை - 27\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n5 Jun எனது வீடு … எ.ஜோய் 5197\n5 Jun யதீந்திராவின் கவிதைகள் யதீந்திரா 5448\n7 Jun அமெரிக்க நாட்குறிப்புகள். சூரிய தீபன் 5325\n22 Jun பாரிஸ் மாநகரத்தில் வெள்ளம் பாரதி 5635\n27 Jun நம்பிக்கைகளுக்கு அப்பால் மு.புஷ்பராஜன். 5780\n5 Jul தமிழை அச்சேற்றிய சீகன் பால்கு தினமணி 5622\n12 Jul மரம் காய்க்கும் மனிதம் வேண்டும்...\n12 Jul வேம்படிச்சித்தன் கவிதைகள் வேம்படிச்சித்தன் 5324\n<< தொடக்கம் < முன்னையது 1 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 19980664 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84982/DC-VS-SRH-DELHI-CAPITALS-WON-THE-TOSS-AND-DECIDED-TO-FIELD-FIRST--.html", "date_download": "2020-12-04T21:06:58Z", "digest": "sha1:KNWWG5BEOFFYNH2F2OQWNP323QXBQ65S", "length": 6598, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "DC VS SRH : டாஸ் வென்ற டெல்லி பவுலிங் தேர்வு | DC VS SRH DELHI CAPITALS WON THE TOSS AND DECIDED TO FIELD FIRST | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nDC VS SRH : டாஸ் வென்ற டெல்லி பவுலிங் தேர்வு\nதுபாய் மைதானத்தில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீசனில் 47வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடுகின்றன.\nடாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பவுலிங் தேர்வு செய்தார்.\nஇதனையடுத்து ஹைதராபாத் அணி பேட்டிங் செய்கிறது.\nஇந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற பிரஷரில் ஹைதராபாத் அணி விளையாடுகிறது.\nதுப்பாக்கியால் சுட்டுக்கொண்ட 3 வயது சிறுவன் - பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நிகழ்ந்த விபரீதம்\nசிங்கத்தின் வாயில் சிக்கிய குட்டி.. வீரத்துடன் போராடி மீட்ட தாய்: மிரள வைக்கும் வீடியோ\n\"8-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் பந்த்\"-டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் அறிவிப்பு\n“செம்மொழி நிறுவனத்தை கலைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்”-மு.க.ஸ்டாலின்\nஅதிக இடங்களில் டி.ஆர்.எஸ்; ஆனால், எழுச்சியோ பாஜகவுக்கு- ஹைதராபாத் முடிவுகள் சொல்வது என்ன\nரோஷினி நாடார் முதலிடம்: இந்தியாவின் டாப் 100 பணக்காரப் பெண்கள் பட்டியல்\nகொட்டும் கனமழை... சூழும் வெள்ளம்... - 30 வீடியோ பதிவுகள்\nஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது\nகொட்டும் கனமழை... சூழும் வெள்ளம்... - 30 வீடியோ பதிவுகள்\nPT Web Explainer: ஹெச்டிஎஃப்சி புதிய கிரெடிட் கார்டு வழங்க ரிசர்வ் வங்கி தடை... ஏன்\nமீன் முதல் ப்ரக்கோலி வரை... - மூளையின் செயல்பாட்டை கூட்டும் எளிய உணவுகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதுப்பாக்கியால் சுட்டுக்கொண்ட 3 வயது சிறுவன் - பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நிகழ்ந்த விபரீதம்\nசிங்கத்தின் வாயில் சிக்கிய குட்டி.. வீரத்துடன் போராடி மீட்ட தாய்: மிரள வைக்கும் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-3-5/", "date_download": "2020-12-04T20:32:00Z", "digest": "sha1:2H7M3V7JMG6MRB4HSALRVTBI2M2S2KI3", "length": 19161, "nlines": 120, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் 3-5-2020 | Today Rasi Palan 3-5-2020", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 3-5-2020\nஇன்றைய ராசி பலன் – 3-5-2020\nமேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக அமையும். கணவன் மனைவி உறவு மேம்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பண வரவு இருந்தாலும் செலவுகளும் அதிகமாக இருக்கும். செலவுகளை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. உடல்நலம் சீராக இருக்கும். சில பேருக்கு வியாபாரத்தில் அலைச்சல் ஏற்படும். மாணவர்களுக்கு வெற்றிகள் கிடைக்கும். ஆழ்ந்த தூக்கம் மிகவும் முக்கியம். வெளிநாடு வெளியூர் போன்றவற்றில் உத்தியோகத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.\nரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஒரு நல்ல நாளாக அமைய போகிறது. தொழில்துறையில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். எதிர்பார்த்த பண வரவுகள் உண்டு. உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. மாணவர்களால் பெருமைகள் உண்டாகும். நீங்கள் எடுக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி அடைவீர்கள். உறவினர்களால் சில நல்ல செய்திகள் வந்துசேரும்.\nமிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அடிக்கடி உணர்ச்சிவசப்படக் கூடிய சூழ்நிலை உண்டாகும். கணவன்-மனைவி உறவு வலுவாக இருக்கும். பேச்சில் சற்று நிதானம் தேவை. ஆழ்ந்த தூக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. மனதில் நிம்மதி ஏற்படும். விநாயகர் வழிபாடு உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.\nகடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக அமையும���. சற்று அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். சுயதொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை அதிகமாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கல்வித்திறன் பிரதிபலிக்கும். கணவன்-மனைவி உறவு நிலை நன்றாக இருக்கும். உங்களுடைய ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது மிகவும் நல்லது. நீண்ட நாளாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அலைச்சல் கூடிய நாளாக அமையும். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தனவரவு இருக்கும். செலவினங்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சொந்தத் தொழில் செய்பவர்கள் கூடுதல் கவனத்தை செலுத்துவது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த கடன் தொகை கைக்கு வந்து சேரும். செலவுகளை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது.\nகன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு ஏற்றம் தரும் நாளாக அமைகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்m குடும்பத்தில் பேச்சுவார்த்தையில் சற்று நிதானமாக இருப்பது மிகவும் நல்லது. உடன்பிறந்தவர்களுடன் ஒருசில வாக்குவாதம் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். சற்று அலைச்சல்கள் கூடிய நாளாக இருந்து வரும்.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்கள் முன்னேற்றத்தை காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய வாய்ப்புகளையும் உத்தியோக உயர்வையும் ஊதிய உயர்வையும் பெறுவீர்கள். கூட்டுத் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு வெற்றி கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் நிதானமாக செயல்படுவது மிகவும் நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும்.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பல புதிய வாய்ப்புகளை அள்ளித் தரும் நாளாக அமையும். குடும்பத்தில் அமைதி தவழும். வாகனம் வகையில் சுப செலவுகள் உண்டாகும். திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை நன்றாக இருந்து வரும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. பெண்களுக்கு இனிமையான நாள். ஆடை ஆபரணச் சேர்க்கை கிடைக்கும் காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு இனிமையான செய்திகள் தேடி வரும். உடல் ஆரோக்கியம் சீராக இருந்து வரும்.\nதனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வெளிநாடுகளில் உத்தியோகம் செய்து. வாகனம் தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்கள் பேச்சிற்கு சமுதாயத்திலும் குடும்பத்திலும் நல்ல பெயர் கிடைக்கும். பொருளா தாரத்தில் சிறிய அளவு பற்றாக்குறை இருந்து வந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றி அடைவீர்கள். முன்னேற்றமான பல பாதைகளை நோக்கி செல்வீர்கள். திருமணம் போன்ற சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் மன மகிழ்ச்சியும் உண்டாகும்.\nமகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நேரமாக அமையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த வரவு தன வரவு உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியில் முடிவதாகவும். நல்ல தகவல்கள் கிடைக்கும் நாளாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். உணர்ச்சிவசப்படக் கூடிய நிலை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் உதவி கிடைக்கும். நண்பர்களால் பண உதவியும் கிடைக்க கூடும். செலவுகளை கவனமாக செய்வது மிகவும் நல்லது.\nகும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நாளாக அமையும். கணவன் மனைவி ஒற்றுமையாக இருப்பார்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். தாமதப்படுத்த வந்த பல காரியங்கள் வெற்றிகரமாக முடியும். சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். பெண்களுக்கு இனிய நாளாக அமையும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். சொத்து தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.\nமீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் ஆழ்ந்து சிந்தித்து செய்வீர்கள். சொந்த தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிதாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் நல்ல ��ெய்திகள் வந்துசேரும். கலைத்துறை பத்திரிகை துறை மற்றும் மீடியா போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும் சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான முயற்சிகள் அனைத்தும் நல்ல முறையில் முடிவடையும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\nஇன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.\nஇன்றைய ராசி பலன் – 5-12-2020\nஇன்றைய ராசி பலன் – 4-12-2020\nஇன்றைய ராசி பலன் – 3-12-2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/533141/amp", "date_download": "2020-12-04T20:04:16Z", "digest": "sha1:KC4HVO2DO4XZFAIKIAB46EKSNVPPWTMH", "length": 8724, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "At the Central Metro Railway Station Inactive automatic stairway: passenger charge | சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் செயல்படாத தானியங்கி படிக்கட்டு: பயணிகள் குற்றச்சாட்டு | Dinakaran", "raw_content": "\nசென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் செயல்படாத தானியங்கி படிக்கட்டு: பயணிகள் குற்றச்சாட்டு\nமத்திய மெட்ரோ ரயில் நிலையம்\nசென்னை: சென்னையில் 45 கி.மீட்டர் தூரத்தில் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. நாள்தோறும் 1 லட்சம் பேர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு தானியங்கி படிக்கட்டுகளும், மின் தூக்கிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள தானியங்கி படிக்கட்டு செயல்படுவதில்லை என பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஇதுகுறித்து பயணிகள் கூறியதாவது: சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்ல 5 சுரங்கப்பாதைகள் உள்ளன. இதில், எம்.எம்.சி, ரிப்பன் மாளிகை, பார்க் ஸ்டேசன் பகுதிகளில் உள்ள சுரங்கப்பாதைகளில் தானியங்கி படிக்கட்டுசெயல்படுவதில்லை. இதனால், அதிக எடை கொண்ட பொருட்களை கொண்டுசெல்ல முடிவதில்லை. மின்தூக்கிகளும் முறையாக செயல்படாததால் வயதானவர்கள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.\nமதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் ���தகு வழியாக வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nகடல் நீர் உள்புகுந்து நெற்பயிர்கள் சேதம்\nபூண்டி ஒன்றிய குழு கூட்டம்\nசார்பதிவாளர் அலுவலகத்தில் சர்வர் பழுதால் மக்கள் அவதி\nஒரே நாளில் இரண்டு விபத்து: வேன் கவிழ்ந்து 21 பேர் காயம்\nதிருக்குறள் முற்றோதல் 3 மாணவர்கள் தேர்வு\nசென்டர் மீடியனில் மோதி தலை குப்புற கவிழ்ந்த கார்\nகாஞ்சிபுரம் அருகே சோகம்: பாலாற்றில் அடித்து சென்ற 3 சிறுமிகள் சடலமாக மீட்பு\nதொடர் மழையால் தண்ணீரில் தத்தளிக்கும் கிராமங்கள்\nமுதல்வரிடம் வேலை வேண்டி மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக பணி ஆணை\nகன்னடத்தை கற்றது, நன்னடத்தைகளால் பலனில்லை தண்டனை காலத்துக்கு முன்பாக சசிகலா விடுதலையாக முடியாது: பெங்களூரு சிறை நிர்வாகம் திட்டவட்ட அறிவிப்பு\nஇந்தியன் வங்கி சார்பில் மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிப்பு\nதமிழகத்தில் 1,387 பேருக்கு கொரோனா தொற்று\nமத்திய குழு இன்று தமிழகம் வருகை\n5 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியது புழல் ஏரி: உபரிநீர் திறப்பால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nலா அரியர் தேர்வு கால அட்டவணை: சிண்டிகேட் முடிவு செய்து அறிவிக்கும்: ஐகோர்ட்டில் சட்ட பல்கலை. தகவல்\nபுரெவி புயல் காரணமாக பெய்த மழையால் மீண்டும் மிதக்கிறது சென்னை:மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது : போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதி\nமெட்ரோ ரயிலில் பயணிகள் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரிப்பு\nமெரினா கடற்கரையில் புதிதாக 900 தள்ளுவண்டிகள் மூன்று மாதங்களில் தயாரிக்க 2 நிறுவனங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு: காலதாமதமானால் தொகையில் பிடித்தம் செய்ய மாநகராட்சிக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/entertainment/darbar-celebrities-twitter-review/", "date_download": "2020-12-04T20:13:08Z", "digest": "sha1:GK5OE5WWLS2AMF572I7RNPBA2DC5DGQE", "length": 11636, "nlines": 127, "source_domain": "newstamil.in", "title": "Darbar celebrities twitter review | தர்பார் பிரபலங்கள் விமர்சனம் - Newstamil.in", "raw_content": "\nமுதல் விக்கெட் யார்க்கர் புகழ் நடராஜனுக்கு குவியும் வாழ்த்து\nவாட்ஸ்அப்பின் புதிய அப்டேட், இந்தப் புது வசதிகளை கவனித்தீர்களா\nகட்சி தொடங்க ரஜினிகாந்த் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல்\nஅரசின் நடவடிக்கையால் பாதிப்பு குறைவு: முதல்வர் பழனிசாமி\n590 கிமீ தொலைவில் நிவார் புயல் புதன்கிழமை கரையை கடக்கும்\nDarbar celebrities twitter review | தர்பார் பிரபலங்கள் விமர்சனம்\nதர்பார் படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி அளித்தையடுத்து திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. இந்த திரைப்படம் குறித்து சினிமா பிரபலங்கள் ட்விட்டரில் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.\nதர்பார் விமர்சனம் | Darbar review\nவிஜய்யின் மிரட்டலான நடிப்பில் மாஸ்டர் படத்தின் டீசர் வேற லெவல்\nஇவர்தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது\nஆஜித் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார்\nவருங்கால முதல்வரே; அரசியலுக்கு வரும் நடிகர் விஜய்\nநடிகர் கிங் காங்கை சந்திப்பதாக உறுதியளித்தார் ரஜினிகாந்த்\nதேனிலவில் அடித்து சித்ரவதை; கட்டிலின் தலையை மோதினார் பூனம் பாண்டே கணவர் மீது புகார்\nஎஸ்.பி.பி. கவலைக்கிடம்; மருத்துவமனைக்கு நடிகர் கமல் வருகை\nதர்பார்: ‘தமிழ் ராக்கர்ஸை அசைக்க முடியாது – மாற்றுவழியே தீர்வு’ →\nஇந்தியன் -2 ஒருவரின் கவனக் குறைவு 3 பேர் பலி; விபத்து நடந்தது எப்படி\nவிஜய் அரசியலுக்கு வருவது உறுதி\nநயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nSHARE THIS நடிகர் சிம்பு பல தடைகளை தாண்டி இப்போது புது மனிதராக சினிமாவில் மாஸ் காட்ட தொடங்கியுள்ளார். முழுக்க உடல் எடையைக் குறைத்த நிலையில், சிம்பு நடித்து\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் – வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/second-thirumurai/927/thirugnanasambandar-thirukodika-indrunandru-naalainan", "date_download": "2020-12-04T20:39:21Z", "digest": "sha1:S57CPVAGJXN7NLRWA2TVYFCGFF6MILNZ", "length": 33205, "nlines": 395, "source_domain": "shaivam.org", "title": "இன்றுநன்று நாளைநன்-திருக்கோடிகா-திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசார்வரி (2020-21) வருட மார்கழி வழிபாடு\nதிருஞானசம்பந்தர் தேவாரத்தில் முப்பொருள் - நேரலை தூத்துக்குடி திருமதி. விமலா சுப்பிரமணியன் அவர்கள் || பெரியபுராண இசைப் பாராயணம் - திருஞானசம்பந்தர் புராணம் - நேரலை வழங்குபவர் திருப்பரங்குன்றம் திரு. கு. சுப்பிரமணியம் ஓதுவார் அவர்கள்\nதிருமுறை : இரண்டாம் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரி வடகரை\nசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை முழுவதும் - முதல் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.001- திருப்பூந்தராய் - செந்நெ லங்கழ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.002 - திருவலஞ்சுழி - விண்டெ லாமல ரவ்விரை\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் இரண்டாம் திருமுறை - இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.003 - திருத்தெளிச்சேரி - பூவ லர்ந்தன கொண்டுமுப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.004 - திருவான்மியூர் - கரையு லாங்கட லிற்பொலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.005 - திருஅனேகதங்காபதம் - நீடல் மேவுநிமிர் புன்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.006 - திருவையாறு - கோடல் கோங்கங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.007 - திருவாஞ்சியம் - வன்னி கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.008 - திருச்சிக்கல் - வானுலா வுமதி வந்துல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.009 - திருமழபாடி - களையும் வல்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.010 - திருமங்கலக்குடி - சீரி னார்மணி யும்மகில்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.011 - சீகாழி - நல்லானை நான்மறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.012 - திருவேகம்பம் - மறையானை மாசிலாப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.013 - திருக்கோழம்பம் - நீற்றானை நீள்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.014 - திருவெண்ணியூர் - சடையானைச்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.015 - திருக்காறாயில் - நீரானே நீள்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.016 - திருமணஞ்சேரி - அயிலாரும் அம்பு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.017 - திருவேணுபுரம் - நிலவும் புனலும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.018 - திருமருகல் - சடையாய் எனுமால்\nதிரு��ானசம்பந்தர் தேவாரம் - 2.019 - திருநெல்லிக்கா- அறத்தா லுயிர்கா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.020 - திருஅழுந்தூர் - தொழுமா றுவல்லார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.021 - திருக்கழிப்பாலை - புனலா டியபுன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.022 - திருக்குடவாயில் - திகழுந் திருமா லொடுநான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.023 - திருவானைக்கா - மழையார் மிடறா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.024 - திருநாகேச்சரம் - பொன்நேர் தருமே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.025 - திருப்புகலி - உகலி யாழ்கட லோங்கு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.026 - திருநெல்வாயில் - புடையி னார்புள்ளி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.027 - திருஇந்திரநீலப்பருப்பதம் - குலவு பாரிடம் போற்ற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.028 - திருக்கருவூரானிலை - தொண்டெ லாமலர் தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.029 - திருப்புகலி - முன்னிய கலைப்பொருளும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.030 - திருப்புறம்பயம் - மறம்பய மலைந்தவர் மதிற்பரி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.031 - திருக்கருப்பறியலூர் - சுற்றமொடு பற்றவை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.032 - திருவையாறு - திருத்திகழ் மலைச்சிறுமி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.033 - திருநள்ளாறு - ஏடுமலி கொன்றையர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.034 - திருப்பழுவூர் - முத்தன்மிகு மூவிலைநல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.035 - திருத்தென்குரங்காடுதுறை - பரவக் கெடும்வல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.036 - திருஇரும்பூளை - சீரார் கழலே தொழுவீ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.037 - திருமறைக்காடு - சதுரம் மறைதான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.038 - திருச்சாய்க்காடு - நித்தலுந் நியமஞ் செய்து\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.039 - திருக்ஷேத்திரக்கோவை - ஆரூர்தில்லை யம்பலம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.040 - திருப்பிரமபுரம் - எம்பிரான் எனக்கமுத மாவானுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.041 - திருச்சாய்க்காடு - மண்புகார் வான்புகுவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.042 - திருஆக்கூர் - அக்கிருந்த ஆரமும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.043 - திருப்புள்ளிருக்குவேளூர் - கள்ளார்ந்த பூங்கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.044 - திருஆமாத்தூர் - துன்னம்பெய் கோவணமுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.045 - திருக்கைச்சினம் - தையலோர் கூறுடையான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.046 - திருநாலூர்மயானம் - பாலூரும் மல��ப்பாம்பும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.047 - திருமயிலாப்பூர் - மட்டிட்ட புன்னை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.048 - திருவெண்காடு - கண்காட்டு நுதலானும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.049 - சீகாழி - பண்ணின் நேர்மொழி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.050 - திருஆமாத்தூர் - குன்ற வார்சிலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.051 - திருக்களர் - நீரு ளார்கயல் வாவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.052 - திருக்கோட்டாறு - கருந்த டங்கணின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.053 - திருப்புறவார்பனங்காட்டூர் - விண்ண மர்ந்தன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.054 - திருப்புகலி - உருவார்ந்த மெல்லியலோர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.055 - திருத்தலைச்சங்காடு - நலச்சங்க வெண்குழையுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.056 - திருவிடைமருதூர் - பொங்குநூல் மார்பினீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.057 - திருநல்லூர் - பெண்ணமருந் திருமேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.058 - திருக்குடவாயில் - கலைவாழும் அங்கையீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.059 - சீகாழி- நலங்கொள் முத்தும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.060 - திருப்பாசூர் - சிந்தை யிடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.061 - திருவெண்காடு - உண்டாய் நஞ்சை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.062 - திருமீயச்சூர் - காயச் செவ்விக் காமற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.063 - திருஅரிசிற்கரைப்புத்தூர் - மின்னுஞ் சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.064 - திருமுதுகுன்றம் - தேவா சிறியோம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.065 - திருப்பிரமபுரம் - கறையணி வேலிலர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.066 - திருஆலவாய் - மந்திரமாவது நீறு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.067 - திருப்பெரும்புலியூர் - மண்ணுமோர் பாகம் உடையா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.068 - திருக்கடம்பூர் - வானமர் திங்களும் நீரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.069 - திருப்பாண்டிக்கொடுமுடி - பெண்ணமர் மேனியி னாரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.070 - திருப்பிரமபுரம் - பிரமனூர் வேணுபுரம் புகலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.071 - திருக்குறும்பலா - திருந்த மதிசூடித்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.072 - திருநணா (பவானி) - பந்தார் விரல்மடவாள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.073 - திருப்பிரமபுரம் - விளங்கியசீர்ப் பிரமனூர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.074 - திருப்பிரமபுரம் - பூமகனூர் புத்தேளுக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.075 - சீர்காழி - விண்ணி யங்குமதிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.076 - திருஅகத்தியான்பள்ளி - வாடிய வெண்டலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.077 - திருஅறையணிநல்லூர் - பீடினாற்பெரி யோர்களும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.078 - திருவிளநகர் - ஒளிரிளம்பிறை சென்னிமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.079 - திருவாரூர் - பவனமாய்ச் சோடையாய்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.080 - திருக்கடவூர்மயானம் - வரிய மறையார் பிறையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.081 - வேணுபுரம் - பூதத்தின் படையினீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.082 - திருத்தேவூர் - பண்ணி லாவிய மொழி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.083 - திருக்கொச்சைவயம் - நீலநன் மாமிடற்றன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.084 - திருநனிபள்ளி - காரைகள் கூகைமுல்லை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.085 - கோளறு திருப்பதிகம் - வேயுறு தோளிபங்கன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.086 - திருநாரையூர் - உரையினில் வந்தபாவம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.087 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - நேரிய னாகுமல்ல னொரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.088 - தென்-திருமுல்லைவாயில் - துளிமண்டி யுண்டு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.089 - திருக்கொச்சைவயம் - அறையும் பூம்புன லோடும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.090 - திருநெல்வாயில் திருஅரத்துறை - எந்தை ஈசனெம் பெருமான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.091 - திருமறைக்காடு - பொங்கு வெண்மணற் கானற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.092 - திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் - பட்டம் பால்நிற மதியம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.093 - திருத்தெங்கூர் - புரைசெய் வல்வினை தீர்க்கும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.094 - திருவாழ்கொளிபுத்தூர் - சாகை ஆயிர முடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.095 - திருஅரசிலி - பாடல் வண்டறை கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.096 - சீகாழி (சீர்காழி) - பொங்கு வெண்புரி வளரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.097 - சீர்காழி - நம்பொருள்நம் மக்களென்று\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.098 - திருத்துருத்தி - வரைத்தலைப் பசும்பொனோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.099 - திருக்கோடிகா - இன்றுநன்று நாளை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.100 - திருக்கோவலூர் வீரட்டம் - படைகொள் கூற்றம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.101 - திருவாரூர் - பருக்கையானை மத்தகத்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.102 - திருச்சி���புரம் - அன்ன மென்னடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.103 - திருஅம்பர்த்திருமாகாளம் - புல்கு பொன்னிறம் புரிசடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.104 - திருக்கடிக்குளம் - பொடிகொள் மேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.105 - திருக்கீழ்வேளூர் - மின்னு லாவிய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.106 - திருவலஞ்சுழி - என்ன புண்ணியஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.107 - திருக்கேதீச்சரம் - விருது குன்றமா மேருவில்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.108 - திருவிற்குடிவீரட்டானம் - வடிகொள் மேனியர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.109 - திருக்கோட்டூர் - நீல மார்தரு கண்டனே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.110 - திருமாந்துறை - செம்பொ னார்தரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.111 - திருவாய்மூர் - தளிரிள வளரென\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.112 - திருஆடானை - மாதோர் கூறுகந் தேற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.113 - சீர்காழி - பொடியிலங்குந் திருமேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.114 - திருக்கேதாரம் - தொண்டரஞ்சு களிறு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.115 - திருப்புகலூர் - வெங்கள்விம்மு குழலிளைய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.116 - திருநாகைக்காரோணம் - கூனல்திங்கட் குறுங்கண்ணி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.117 - திருஇரும்பைமாகாளம் - மண்டுகங்கை சடையிற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.118 - திருத்திலதைப்பதி -பொடிகள்பூசிப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.119 - திருநாகேச்சரம் - தழைகொள்சந் தும்மகி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.120 - திருமூக்கீச்சரம் - சாந்தம்வெண்ணீ றெனப்பூசி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.121 - திருப்பாதிரிப்புலியூர் - முன்னம்நின்ற முடக்கால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.122 - திருப்புகலி - விடையதேறி வெறி\nசுவாமி : கோடீஸ்வரர்; அம்பாள் : வடிவாம்பிகை.  11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-04T21:33:27Z", "digest": "sha1:EGGJDOMRAX5HZGXT53QGQN6BNKEDTD6N", "length": 3153, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இரு கோடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇரு கோடுகள் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி, ஜெயந்தி, வி. எஸ். ராகவன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் இரு கோடுகள்\nவேறுவகையாகக் குறி���்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 05:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0/", "date_download": "2020-12-04T19:52:25Z", "digest": "sha1:A6X3NT5CWRLKJQP4SNU2IREQ5JL4ZMBR", "length": 16015, "nlines": 118, "source_domain": "thetimestamil.com", "title": "ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் 25 பைசா உயர்ந்து 76.02 ஆக உள்ளது - வணிகச் செய்திகள்", "raw_content": "சனிக்கிழமை, டிசம்பர் 5 2020\nஇம்ரான் கான்: கடன் வழங்கும் நாடுகளிடமிருந்து கருணை கோரி, இம்ரான் கான் மென்மையாக்கினால் பாகிஸ்தான் மோசமானதாகிவிடும் – கோவிட் -19 நெருக்கடி நீங்கும் வரை இம்ரான் கான் பாக்கிஸ்தான் கடன் இடைநீக்கத்தை நாடுகிறார், பாக்கிஸ்தானின் தேசிய கடனை அறிவார்\nஅட்ரங்கி ஷூட்டிங் படப்பிடிப்பு சாரா அலி கான் உடன் அக்‌ஷய் குமார் பகிர்ந்த புகைப்படம் தனுஷிலிருந்து\nஇந்தியா Vs ஆஸ்திரேலியா 1 வது டி 20 லைவ் ஸ்கோர் | IND VS AUS T20 கிரிக்கெட் ஸ்கோர் மற்றும் சமீபத்திய புதுப்பிப்புகள், செய்திகள் மற்றும் முடிவுகள் | அணி 10 தொடர்ச்சியாக 10 போட்டிகளில் தோல்வியடையவில்லை; ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 தோல்விகளுக்குப் பிறகு முதல் வெற்றி\nஉங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டின் இந்த விதிகள் ஜனவரி 1 முதல் மாறும், அது தொடர்பான அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்\nவிவசாயிகள் எதிர்ப்பு குறித்து கங்கனா ரன ut த் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறார்: சிர்சா – கங்கனா ரனவுத்தின் ட்வீட் குறித்து சலசலப்பு, சீக்கிய குழு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கப்பட்டது\nAndroid ஈமோஜி சமையலறை புதுப்பிப்பு 14,000 புதிய வழிகளில் ஈமோஜியைத் தனிப்பயனாக்க உங்களை அனுமதிக்கிறது\nசீனா உய்குர் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமைகளில் பன்றி இறைச்சியை சாப்பிட கட்டாயப்படுத்தினர்: சிஞ்சியாங்கில் பன்றி பண்ணைகளை விரிவுபடுத்த சீனா முன்வருவதால் – ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சீனா உகார் முஸ்லிம்களை பன்றி இறைச்சி சாப்பிட கட்டாயப்படுத்துகிறது\nகொரோனா வைரஸ் தடுப்பூசி புதுப்பிப்பு இன்று: இந்தியா 1.6 பில்லியன் டோஸ்களை முன்பதிவு செய்தது, யாரிடமிருந்து வாங்குவது என்று சரிபார்க்கவும்.\nIND Vs AUS 1st T20 ரெக்கார்ட்ஸ், இந்திய கிரிக்கெட் அணி ஹோஸ்ட் எட்ஜ் ஓவர் ஹோஸ்ட்\nகணினி செயலிழப்பு காரணமாக எஸ்பிஐ யின் யோனோ பயன்பாடு ஸ்தம்பித்தது, வங்கி வாடிக்கையாளர்களுக்கு இந்த முக்கியமான ஆலோசனையை வழங்கியது\nHome/Economy/ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் 25 பைசா உயர்ந்து 76.02 ஆக உள்ளது – வணிகச் செய்திகள்\nஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் 25 பைசா உயர்ந்து 76.02 ஆக உள்ளது – வணிகச் செய்திகள்\nபுதன்கிழமை ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 25 பைசா குறைந்து 76.02 ஆக இருந்தது.\nஅந்நிய செலாவணி வர்த்தகர்கள் உள்நாட்டு பங்குகளில் அதிக திறப்பு உள்ளூர் அலகுக்கு ஆதரவளிப்பதாகக் கூறினர், அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பற்றிய கவலைகள் உள்ளூர் அலகு மீது எடையுள்ளன.\nஇண்டர்பேங்க் அந்நிய செலாவணியில் ரூபாய் 76.07 க்கு திறந்து, மேலும் நிலத்தைப் பெற்று, அமெரிக்க டாலருக்கு எதிராக 76.02 என்ற உயர்வைத் தொட்டது, அதன் முந்தைய நெருக்கடியை விட 25 பைசா உயர்வு பதிவு செய்தது.\nதிங்களன்று, அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் 76.27 ஆக இருந்தது.\nபாபா சாஹேப் அம்பேத்கர் ஜெயந்தியின் காரணமாக அந்நிய செலாவணி சந்தை ஏப்ரல் 14 அன்று மூடப்பட்டது.\nஉள்நாட்டு மற்றும் உலகப் பொருளாதாரத்தில் கொரோனா வைரஸ் வெடித்ததன் தாக்கம் குறித்த கவலைகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்களின் உணர்வுகள் பலவீனமாக உள்ளன என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.\nபுதிய கொரோனா வைரஸுடன் இணைக்கப்பட்ட உலகெங்கிலும் உள்ள நேர்மறையான நிகழ்வுகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 20 லட்சத்தைத் தொட்டுள்ளது. இந்தியாவில், இதுவரை 11,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன.\nஇதற்கிடையில், உள்நாட்டு வர்த்தக நிறுவனங்கள் புதன்கிழமை ஒரு நேர்மறையான குறிப்பில் சென்செக்ஸ் வர்த்தகம் 766.85 புள்ளிகள் அதிகரித்து 31,456.87 ஆகவும், நிஃப்டி 235.45 புள்ளிகள் அதிகரித்து 9,229.30 புள்ளிகளாகவும் இருந்தது.\nதற்காலிக பரிவர்த்தனை தரவுகளின்படி, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) திங்களன்று ரூ. 1,243.74 கோடி மதிப்புள்ள பங்கு பங்குகளை விற்றதால், மூலதன சந்தையில் நிகர விற்பனை���ாளர்களாக இருந்தனர்.\nஉலகளாவிய எண்ணெய் அளவுகோலான ப்ரெண்ட் கச்சா எதிர்காலம் ஒரு பீப்பாய்க்கு 1.28 சதவீதம் உயர்ந்து 29.98 அமெரிக்க டாலராக உள்ளது.\nஇதற்கிடையில், ஆறு நாணயங்களின் கூடைக்கு எதிராக கிரீன் பேக்கின் வலிமையை அளவிடும் டாலர் குறியீடு 0.05 சதவீதம் அதிகரித்து 98.93 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது.\nREAD சீனாவின் கப்பல் மூலம் வட கொரியா பொருளாதாரத் தடைகளை மீறுகிறது: அறிக்கை - வணிகச் செய்திகள்\nகொரோனா வைரஸால் சூழப்பட்ட சீனாவின் முதல் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 1992 க்குப் பிறகு முதல் முறையாக சுருங்குகிறது\nதங்கம் மற்றும் வெள்ளி இன்று 700 ரூபாய் வரை மலிவானது, 10 கிராம் தங்கத்தின் புதிய விலையை உடனடியாக அறிந்து கொள்ளுங்கள். மும்பை – இந்தியில் செய்தி\nகோவிட் -19 பிளாக் மூலம் $ 31 க்கு மேல் எண்ணெய் உயர்கிறது கவுண்டரில் கூடுதல் சப்ளைகளை விடுவித்தல் – வணிகச் செய்திகள்\nஅமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் 34 பைசா சரிந்து 75.95 ஆக முடிவடைந்தது – வணிகச் செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஇந்தியாவில் புதிய கார்கள் 2021: டாடா முதல் மஹிந்திரா வரை 4 இந்திய பிராண்ட் எஸ்யூவிகள் 2021 இல் தொடங்கப்பட உள்ளன\nஇம்ரான் கான்: கடன் வழங்கும் நாடுகளிடமிருந்து கருணை கோரி, இம்ரான் கான் மென்மையாக்கினால் பாகிஸ்தான் மோசமானதாகிவிடும் – கோவிட் -19 நெருக்கடி நீங்கும் வரை இம்ரான் கான் பாக்கிஸ்தான் கடன் இடைநீக்கத்தை நாடுகிறார், பாக்கிஸ்தானின் தேசிய கடனை அறிவார்\nஅட்ரங்கி ஷூட்டிங் படப்பிடிப்பு சாரா அலி கான் உடன் அக்‌ஷய் குமார் பகிர்ந்த புகைப்படம் தனுஷிலிருந்து\nஇந்தியா Vs ஆஸ்திரேலியா 1 வது டி 20 லைவ் ஸ்கோர் | IND VS AUS T20 கிரிக்கெட் ஸ்கோர் மற்றும் சமீபத்திய புதுப்பிப்புகள், செய்திகள் மற்றும் முடிவுகள் | அணி 10 தொடர்ச்சியாக 10 போட்டிகளில் தோல்வியடையவில்லை; ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 தோல்விகளுக்குப் பிறகு முதல் வெற்றி\nஉங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டின் இந்த விதிகள் ஜனவரி 1 முதல் மாறும், அது தொடர்பான அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்\nவிவசாயிகள் எதிர்ப்பு குறித்து கங்கனா ரன ut த் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறார்: சிர்சா – கங்கனா ரனவுத்தின் ட்வீட் குறித்து சலச���ப்பு, சீக்கிய குழு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கப்பட்டது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2020/mar/11/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3378737.html", "date_download": "2020-12-04T21:14:54Z", "digest": "sha1:7PXZAMTUHB3K2RGRMK4HFDYGA6XLYGD6", "length": 8710, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nமின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி பலி\nபண்ருட்டி அருகே மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.\nபண்ருட்டி வட்டம், மாளிகம்பட்டு காலனி, தெற்கு தெருவைச் சோ்ந்த தட்சணாமூா்த்தி மகன் லட்சுமிகாந்தன் (25). எலக்ட்ரீஷியன். இவா், அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் என்பவரிடம் வேலை செய்து வந்தாராம். மணிகண்டன் மகனின் பிறந்த நாளை முன்னிட்டு, லட்சுமிகாந்தன் செவ்வாய்க்கிழமை மாலை அங்குள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறி தொடா் மின் விளக்குகளை அமைத்துள்ளாா். அப்போது அருகே சென்ற மின் கம்பி மீது லட்சுமிகாந்தனின் உடல் உரசியதில் மின்சாரம் பாய்ந்து மேலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த காடாம்புலியூா் போலீஸாா் லட்சுமிகாந்தனின் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் ��ெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/76837", "date_download": "2020-12-04T19:40:11Z", "digest": "sha1:7JB732OLJ2RZPOHNXB3M6CG65KWCGPTS", "length": 9667, "nlines": 164, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி 2020 Hecht - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nகட்சியின் இரண்டு முக்கிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து அறிமுகப்படுத்தினார் நடிகர்...\nஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு: அரசியலுக்கு...\nபிரித்தானியாவில் அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி யாருக்கு முன்னுரிமை\nஇலங்கையில் கரையைக் கடந்த புரெவி புயல்… மீண்டும் உருவாகும் புதிய...\nஇது நடந்தால்… புத்தாண்டில் உற்றார் உறவினர்களை புதைக்க தயாராக வேண்டும்:...\nகொரோனாவைக் கட்டுப்படுத்த லாக்டெளன் அறிவித்துள்ள ஆஸ்திரேலியா\nமீண்டும் வருகிறது ட்ரம்ப் ஆட்சி: பரபரப்பை கிளப்பிய மைக் பாம்பியோ\nரெடியான கொரோனா தடுப்பூசி மருந்து… உற்பத்தியைத் தொடங்கிய ஆஸ்திரேலியா\nபிரித்தானியா மக்களுக்கு கிறிஸ்துமஸ் முதல்.. கொரோனா தடுப்பூசி குறித்து வெளியான...\n“அதிபர் தேர்தலில் வெற்றி பெற போகிறேன்” : ஜோ பைடன்\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி 2020 Hecht\n14-11-2020 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் சூரிச் இல் நடைபெறும். அதனைத்தொடர்ந்து 14, 15-11-2020 சனிக்கிழமை. ஞாயிற்றுக்கிழமை மு.ப 10:00 மணியளவில் பேர்ண் இல் நடைபெறும்.\nதமிழகத்திலேயே சரஸ்வதிக்கு என்று தனிக்கோயில் அமைந்துள்ள கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் சரஸ்வதி பூஜை\n8 லிங்கங்களை வழிபட்டால் கோடி புண்ணியம் December 4, 2020\nலச்ச கொட்டை கீரை பொரியல் December 4, 2020\nபப்பாளியின் நன்மைகள் December 4, 2020\nபெருமாள் கோவில் புளியோதரை செய்வது எப்படி \nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (11)\nசிறுகுறிஞ்சான் மூலிகையின் மருத்துவ குணங்கள் \nவெளியானது லொஸ்லியா தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை… உண்மை காரணம் இதோ\nதந்தையின் திடீர் மரணம்… அப்பாவின் பிரிவை அன்றே கண்ணீர் மல்க கதறிய லொஸ்லியா\nகுருப்பெயர்ச்சி பலன்கள்.. ஏழாம் இடத்தில் குரு உச்சக்கட்ட யோகத்தைப் பெறும் கடகம்\n8 லிங்கங்களை வழிபட்டால் கோடி ���ுண்ணியம்\nலச்ச கொட்டை கீரை பொரியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/78619", "date_download": "2020-12-04T21:00:44Z", "digest": "sha1:ILIJXTN77LOHJSLG5SC5GV2QFX5S2K35", "length": 13203, "nlines": 184, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "ராமநாதபுரத்தில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம் - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nகட்சியின் இரண்டு முக்கிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து அறிமுகப்படுத்தினார் நடிகர்...\nஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு: அரசியலுக்கு...\nபிரித்தானியாவில் அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி யாருக்கு முன்னுரிமை\nஇலங்கையில் கரையைக் கடந்த புரெவி புயல்… மீண்டும் உருவாகும் புதிய...\nஇது நடந்தால்… புத்தாண்டில் உற்றார் உறவினர்களை புதைக்க தயாராக வேண்டும்:...\nகொரோனாவைக் கட்டுப்படுத்த லாக்டெளன் அறிவித்துள்ள ஆஸ்திரேலியா\nமீண்டும் வருகிறது ட்ரம்ப் ஆட்சி: பரபரப்பை கிளப்பிய மைக் பாம்பியோ\nரெடியான கொரோனா தடுப்பூசி மருந்து… உற்பத்தியைத் தொடங்கிய ஆஸ்திரேலியா\nபிரித்தானியா மக்களுக்கு கிறிஸ்துமஸ் முதல்.. கொரோனா தடுப்பூசி குறித்து வெளியான...\n“அதிபர் தேர்தலில் வெற்றி பெற போகிறேன்” : ஜோ பைடன்\nராமநாதபுரத்தில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம்\nராமநாதபுரம் அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 3 டன் எடையுள்ள ராட்சத திமிங்கலத்தை வனத்துறை அதிகாரிகள் மீட்டு, கடற்கரை பகுதியில் புதைத்தனர். ராமநாதபுரம் அடுத்த ஆற்றங்கரை கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள், அங்கு ராட்சத திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் மிதந்து வருவதை பார்த்துள்ளனர். இதுகுறித்து, அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, வனசரகர் சதீஷ் தலைமையில் அங்கு வந்த வனத்துறையினர் கடலில் மிதந்த வந்த அந்த திமிங்கலத்தை, ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் கரை பகுதிக்கு கொண்டு வந்தனர்.\nபின்னர் கால்நடை மருத்துவரை கொண்டு உடற்கூறு ஆய்வுசெய்த வனத்துறையினர், கடற்கரை பகுதியில் ராட்சத பள்ளம் தோண்டி திமிங்கலத்தை புதைத்தனர்.\nஇதுகுறித்து பேசிய வனசரகர் சதீஷ், உயிரிழந்த திமிங்கலம் சுமார் 3 டன் எடையும், 9 மீட்டர் நீளமும் உடையது என தெரிவித்தார். மேலும், திமிங்கலம் இறப்புக்கான காரணம் குறித்து சரிவர தெரியவில்லை என கூறிய அவர், ரா��நாதபுரம் வனச்சரகத்தில் காலநிலை மாற்றத்தால் தொடர்ந்து திமிங்கலங்களும், அரிய வகை மீன்களும் உயிரிழந்து வருவது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார்\nபோலி ராணுவ மேஜர் கைது\nசூனியத்தை எடுப்பதாக கூறி பெண்ணுக்கு கண்ட இடத்தில் சூடு வைத்து...\nதிருமண மண்டபத்துக்கு ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்.. வாயடைத்துபோன ஊர்மக்கள்\nகடல்வீரர்கள் 3ம் ஆண்டு நினைவு தினம்\nஓசூரில் போலி மருத்துவர் கைது\nகொங்கு மண்டலத்திற்கு முதல்வர் எதுவும் செய்யவில்லை\nதோழியை கரெக்ட் செய்த தந்தை\nதாயின் கள்ள காதலன் செஞ்ச வேலையால் கதறும் பிள்ளைகள்\nகுடித்த கணவன் கோவத்தில் வெடித்து செஞ்ச வேலை…\n8 லிங்கங்களை வழிபட்டால் கோடி புண்ணியம் December 4, 2020\nலச்ச கொட்டை கீரை பொரியல் December 4, 2020\nபப்பாளியின் நன்மைகள் December 4, 2020\nபெருமாள் கோவில் புளியோதரை செய்வது எப்படி \nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (11)\nசிறுகுறிஞ்சான் மூலிகையின் மருத்துவ குணங்கள் \nவெளியானது லொஸ்லியா தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை… உண்மை காரணம் இதோ\nதந்தையின் திடீர் மரணம்… அப்பாவின் பிரிவை அன்றே கண்ணீர் மல்க கதறிய லொஸ்லியா\nகுருப்பெயர்ச்சி பலன்கள்.. ஏழாம் இடத்தில் குரு உச்சக்கட்ட யோகத்தைப் பெறும் கடகம்\n8 லிங்கங்களை வழிபட்டால் கோடி புண்ணியம்\nலச்ச கொட்டை கீரை பொரியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/08/5_23.html", "date_download": "2020-12-04T19:33:16Z", "digest": "sha1:ISO7Z443MPAOCFLWN5P5FVZ3TYNGJNAP", "length": 7499, "nlines": 90, "source_domain": "www.yarlexpress.com", "title": "5 வயதுக்குள்ளான சிறுவர்கள் பலர் சிறையில். அவர்கள் செய்த குற்றம் என்ன? \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\n5 வயதுக்குள்ளான சிறுவர்கள் பலர் சிறையில். அவர்கள் செய்த குற்றம் என்ன\nசிறுவர்கள், சிறைச்சாலை, யாழ் எக்ஸ்பிரஸ், குற்றம்\nஇலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் 5 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் 46 பேர் வரை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிறைச்சாலை ஆணையாளர் திணைக்களத்தை சுட்டிக்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇதன்படி போதைப்பொருள் க��ற்றச்சாட்டு என பல்வேறு வழக்குகளில் சிறை வைக்கப்பட்டு சிறைச்சாலைக்குள்ளேயே பல கர்ப்பிணிப் பெண்களுக்கு குழந்தைகள் பிறந்துள்ளன.\nஇவ்வாறு பிறந்த குழந்தைகள் அவர்களுடைய தாய்மாருடன் 46 சிறுவர்கள் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள சிறைகளில் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.\nஇந்த சிறுவர்கள் பற்றிய விபரங்கள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கும் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது\nவணிகம் / பொருளாதாரம் (6)\n44 வருட பாடசாலை வரலாற்றில் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை செய்த மாணவி.\nயாழ் பல்கலை மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்தார்.\nதனிமைப்படுத்தலுக்காக ஆட்களை ஏற்றி வந்த பேரூந்து பளையில் விபத்து - 17 பேர் காயம்.\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட மதகுரு யாழில் கைது.\nYarl Express: 5 வயதுக்குள்ளான சிறுவர்கள் பலர் சிறையில். அவர்கள் செய்த குற்றம் என்ன\n5 வயதுக்குள்ளான சிறுவர்கள் பலர் சிறையில். அவர்கள் செய்த குற்றம் என்ன\nசிறுவர்கள், சிறைச்சாலை, யாழ் எக்ஸ்பிரஸ், குற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/1527-2009-12-06-06-34-33?tmpl=component&print=1", "date_download": "2020-12-04T20:37:28Z", "digest": "sha1:EHR2UMBMRC3B6NU525YJ4TZ6TUBP67FP", "length": 16806, "nlines": 37, "source_domain": "www.keetru.com", "title": "கேள்விகள்", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 06 டிசம்பர் 2009\nகன்னிமயில். இதுதான் அந்த எட்டு வயசுக்காரியோட பேரு. மாம்பழத்தை பாதியா வெட்டி அந்தப்பக்கம் கொஞ்சம் இந்தப்பக்கம் கொஞ்சம் வச்சுவிட்ட மாதிரி, புஸ் புஸ்னு பூரி மாதிரி இருக்கும் அவளோட கன்னம். தேங்காச்சில்லக் கொண்டாந்து அவ பல்லுக்கிட்டக்க வச்சுப்பாத்தோம்னு வச்சுக்குங்க... சில்லு எது பல்லு எதுன்னு கொழம்பிப்போற அளவுக்கு அம்புட்டு வெள்ளைவெளேர்னு இருக்கும் அவளோட பல்லு...\nஅறிவுக்கொழுந்துன்னுவாகளே... அது அவ விஷயத்துல கரெக்கட்டுதான்... அப்படிப்பட்ட அறிவுக்கொழுந்து அவ... அவ கேக்குற கேள்விக்கு பதில் சொல்லத்தெரிஞ்சவுக ஊருக்குள்ள ஒருத்தருமில்லன்னா பாத்துக்குங்க... என்னத்தையாவது கேட்டுப்புடுவா... கேட்டவுக திருத்திருன்னு முழிக்கிற முழியப் பாக்கணுமே... பாவமா கெடக்கும் அதப்பாக்குறவங்களுக்கு...\nஅன்னிக்கு ஒருநா கன்னிமயிலு வீட்டுக்குள்ள சருவப்பானைய கவுத்துப்போட்டு உக்காந்துக்கிட்டு பிளேடு கத்��ியால நெகம் வெட்டிக்கிட்டிருந்தா... அவளோட ஆத்தாக்காரி அன்னபாக்கியம் பதறிப்போயி, அவக்கிட்டக்க ஓடியாந்து \"அடி கூறுகெட்டவளே... வீட்டுக்குள்ள நெகம் வெட்டிப்போடுறவ... தரித்திரன்டி... வீடே வெளங்காமப்போயிரும்டி...\" என்று சொல்லிக் கொண்டே அவ வெட்டிப்போட்ட குட்டிக்குட்டி நெகத்தையெல்லாம் ஒண்ணுவிடாம பொறுக்கி வாசலில் எறிஞ்சா...\nஅதப்பாத்த கன்னிமயிலு \"ஏம்மா நெகத்த வீதியில போடுறீயே... வீட்டுக்குள்ள நெகத்தை வெட்டிப்போட்டா வீடு வெளங்காமப் போறமாதிரி வீதியில போட்டா ஊரே வெளங்காமப் போயிறாதா...\" ன்னு பாவமா மூச்சிய வச்சிக்கிட்டே கேட்டா...\nஅன்னபாக்கியத்துக்கு மூஞ்சியே இருட்டடிச்சுப்போச்சு... அவளால இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியல... பேந்தப்பேந்த முழிச்சாள்...\nஇதையெல்லாம் பாத்துக்கிட்டிருந்த ரெண்டு வெவரந்தெரிஞ்ச பெரிசுக \"கக்க...கக்க...\"ன்னு சிரிச்சு அன்னபாக்கியத்தோட மானத்த வாங்கிப்புடுச்சுக வாங்கி...\nஇது நடந்து ஒரு ரெண்டுநாள் இருக்கும்... கன்னிமயிலு அவசோட்டுப் பொம்பளப் பிள்ளைகளோட சொட்டாங்கல்லு விளாடிக்கிட்டிருந்தா... அலுங்காம குலுங்காம கல்ல ராவிராவிப் புடிச்சா... மத்த புள்ளைகள விட இவதான் சூப்பரா விளாடிக்கிட்டிருந்தா...\nஅஞ்சாங்கல்லு தூக்கிப்போட்டுப் பிடிக்கும்போது ஒருத்தி இவ கையைத் தட்டிவிட... இவ கல்லைத் தவற விட.. அவுட்டு அவுட்டுன்னு மத்த பிள்ளைகளெல்லாம் கைதட்டிக்கிட்டே கத்த... கைய தட்டிவிட்டதாலதான் கல்லத் தவறவிட்டேன்னு இவ சொல்ல... வந்துச்சுங்க சண்டை.\nகன்னிமயிலு கோவத்துல சொட்டாங்கல்லக் கொண்டு எறியப்போக ஒடஞ்சுச்சுங்க ஓட்டப்பல்லுக்காரி ஒருத்தியோட மண்டை. அவ மண்டையில ரத்தம் ஒழுகியதப் பாத்த கன்னிமயிலுக்கு மூஞ்சியெல்லாம் வேர்த்துப்போச்சு... \"ஐயய்யோ நான் இல்ல.. நான் இல்லல...\"ன்னு வாய் ஒளறி சொல்லிக்கிட்டும் பாவாடைய தூக்கி இடுப்புல சொருகிக்கிட்டும் ஓட்டமா ஓடியாந்துட்டா வீட்டுக்கு...\nவீட்டுக்கு வந்தவளுக்கு ஈரக்கொலையெல்லாம் நடுங்கிப்போச்சு... ஏன்னா... அவ வீட்டுக்கு முன்னாடி ஊருச்சனத்துல பாதி கூடியிருந்துச்சு... \"ஐயய்யோ... ஓட்டப்பல்லுக்காரியோட அம்மா, வீட்டுல வத்தி வச்சுட்டா போலருக்கே\"ன்னு பயந்து பயந்து ஒரு ஒரு அடியா பூனை மாதிரி எடுத்து வச்சு வீட்டுக்கிட்டக்க வந்தா.. ஆனா இவள யாருமே கண்டுக்கிறல... நிண��டுக்கிட்டிருந்த அம்புட்டுப்பேத்தையும் பேந்தப்பேந்தா பாத்தா... அப்புறம்தான் தெரிஞ்சுச்சு விஷயம் வேறன்னு...\nஇவ வளத்த நாய்க்குட்டி ஒரு பச்சப்பயல கடிச்சு வச்சிருந்துச்சு...\n\"இதுக்கு என்ன மருத்துவம்னா... நாய்க்காரவுக வீட்டுல நீச்சத்தண்ணி வாங்கிக் குடிக்கணும்மா...\"ன்னு ஏதோ ஒரு பெரிசு அந்தப்பயலோட அம்மாக்கிட்ட யோசன சொல்லிச்சாம்... அதனாலதான் தன்னோட சொந்தபந்தமெல்லாம் கூட்டிக்கிட்டு நீச்சத்தண்ணி வாங்கிக் குடிக்க வந்திருந்தா அவ.\nசெம்புல கொடுத்த தண்ணிய வாங்கி, \"மொடக்... மொடக்...\"ன்னு குடிச்சான் அந்தப் பய. பெறகு அம்புட்டுபேரும் அவஅவுக வீட்டப்பாத்து நடந்தாங்க... அவுகள்ளலாம் போறதப் பாத்துக்கிட்டே கன்னிமயிலு, பக்கத்திலிருந்த பெரிசுக்கிட்ட \" ஏந்தாத்தா.. வீட்டு நாய் கடிச்சா நீச்சத்தண்ணி வீட்டில இருக்கும் வாங்கிக் குடிக்கலாம்... போலீஸ் நாய் கடிச்சா அவுங்க எங்க போவாங்க நீச்சத்தண்ணிக்கு... அவுங்க என்ன போலீஸ் ஸ்டேசன்ல சோறா ஆக்குறாங்க... அவுங்க என்ன போலீஸ் ஸ்டேசன்ல சோறா ஆக்குறாங்க...\nஇந்தக்கேள்விய கொஞ்சமும் எதிர்பார்க்காத அந்தப் பெரிசுக்கு பொறயேறிப்போயி நாலு தும்மு சேந்தாப்புல \"நச்சுநச்சு\"ன்னு தும்முச்சு... பெறகு படக்குன்னு எந்திருச்சு துண்ட ஒதறி தோள்ல சொட்டுன்னு போட்டுக்கிட்டு இருமிக்கிட்டே நடயக்கட்ட ஆரம்பிச்சிருச்சு... கொஞ்ச தூரம் போயி மெதுவா திரும்பிப் பாத்திச்சு... கன்னி மயிலு குர்ன்னு தன்னையே பாத்துக்கிட்டிருந்ததைப் பாத்தபின்னே டபக்குன்னு தலயக் குனிஞ்சிக்கிட்டு இன்னும் கொஞ்சம் வேகமா நடக்க ஆரம்பிச்சிருச்சு.\n\"பள்ளிக்கொடத்துக்கு போனவள இன்னும் காணல... இந்த மனுசனுக்கு கொஞ்சமாவது வருத்தந்தெரியுதா\"ன்னு பொரிஞ்சு தள்ளிக்கிட்டிருந்தா அன்னபாக்கியம்.\n\"இந்தா போறன்டி... எனக்கு மட்டும் ஆத்திரமில்லையா...\"ன்னு எரிச்சலோட சொல்லிக்கிட்டே விறுவிறுன்னு நடந்துபோனாரு கன்னிமயிலோட அப்பாகாரரு மாணிக்கம்...\nகூடை நிறைய முழுநெல்லிக்காய் கொண்டு போயி மாடிப்படிக்கட்டுல கொட்டிவிட்ட மாதிரி பள்ளிக்கொடம் விட்டு பிள்ளைக குதிச்சு குதிச்சு ஓடியாந்துச்சுக... சிலேட்டும் சாப்பாட்டுத்தட்டும் வச்சிருந்த மஞ்சப்பைய்ய பாம்பு வெரல்ல மாட்டிக்கிட்டு ஆட்டிக்கிட்டே எதுத்தாப்புல வந்துக்கிட்டிருந்த கன்னிமயிலு, அப்பன���்கண்டதும் தவ்வித்தவ்வி வந்து தோள்ல ஏறிக்கிட்டா...\n உங்க ஆத்தா தன்னா..ல கத்தி குமிக்கிறா தாயி....\"ன்னு ரெம்ப அனுசரணையா கேட்டாரு மாணிக்கம்.\n\"வீட்டுப்பாடம்லாம் எழுதீட்டு வந்தேம்ப்பா... வீட்டுல எழுத முடியலீல\"ன்னு சொல்லிக்கிட்டுத்தாங்க இருந்தா... வந்தான் முறுக்கு மீசக்காரன் ஒருத்தன்.\n\"யோவ் நில்லுய்யா அங்கேயே... என்னய்யா இது புதுப்பழக்கம்... செருப்புக்காலோட எங்க வீதியில நடக்குறது... நீங்களெல்லாம் செருப்புக்காலோட நடந்தா அசிங்கமில்லையா எங்களுக்கு... கழத்துய்யா மொதல்ல...\" அப்படீன்னு விட்டா அடிச்சிப்புடுற மாதிரி பேசினான் அவன்...\nஅவன் பேசின தோரணைய பாத்த மாணிக்கத்துக்கு ஒடம்பெல்லாம் வேர்த்துப்போச்சு... அவனோட கண்ண பயத்தோட பாத்துக்கிட்டே செருப்பக் கழத்தி கக்கத்துல வச்சிக்கிட்டாரு அவரு...\nஒண்ணு ரெண்டு எட்டுத்தான் வச்சிருப்பாரு... அந்த முறுக்கு மீசக்காரன் சொன்னான், \"ம்.. அப்படிப்போவே...\"ன்னு தாட்டியமா.\nகொஞ்சதூரம் போனபிறகு கன்னிமயிலு கொழப்பத்தோட கேட்டா... \"ஏம்ப்பா.. நாம செருப்பு இல்லாம நடந்தா நமக்கு அசிங்கம் கிசிங்கம் ஒட்டும்... அதனாலதான் செருப்புப் போட்டு நடக்குறோம்... இதுல அவங்களுக்கு என்னப்பா அசிங்கம்...\nகண்ணெல்லாம் கலங்கிப் போச்சு மாணிக்கத்துக்கு... மகளை இறுக நெஞ்சோடு அணைத்துக் கொண்டே திரும்பிய அவர், அந்த மீசைக்காரனை ஒரு மாதிரியாக பார்த்தார்.\nஅந்தப்பார்வை \"இதுக்கு என்னங்கடா பதில் சொல்லுறீங்க...\" என்று கேட்பதுபோல் இருந்தது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2019/11/blog-post_378.html", "date_download": "2020-12-04T21:14:01Z", "digest": "sha1:VHTZVMTRT6JMLZFIFAD65HWIZNROPKPJ", "length": 5103, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஜனாதிபதி கோட்டா இன்று இந்தியா பயணம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஜனாதிபதி கோட்டா இன்று இந்தியா பயணம்\nஜனாதிபதி கோட்டா இன்று இந்தியா பயணம்\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவான கோட்டாபே ராஜபக்ச தனது முதலாவது உத்தியோகபூர��வ வெளிநாட்டு விஜயம் நிமித்தம் இன்று அதிகாரிகள் குழாமுடன் இந்தியா செல்கிறார்.\nஜனாதிபதி செயலாளர், நிதியமைச்சின் செயலாளர், ஜனாதிபதி ஆலோசகர்கள் உட்பட அதிகாரிகள் குழுமம் அவரோடு இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாக அறியமுடிகிறது.\nஇந்தியா செல்லும் ஜனாதிபதி, அங்கு இந்திய ஜனாதிபதி, பிரதமர் உட்பட முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/06/blog-post_46.html", "date_download": "2020-12-04T21:07:12Z", "digest": "sha1:U5JSZCUIEINOUI4TNRFHA2HCTM26SQ7W", "length": 5796, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மஹிந்தானந்தவின் தேர்தல் நாடகம்: சங்கா - மஹேல சவால்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மஹிந்தானந்தவின் தேர்தல் நாடகம்: சங்கா - மஹேல சவால்\nமஹிந்தானந்தவின் தேர்தல் நாடகம்: சங்கா - மஹேல சவால்\n2011ம் ஆண்டு கிரிக்கட் உலகக் கிண்ண இறுதியாட்டம் பணத்தைப் பெற்றுக் கொண்டு 'விற்பனை' செய்யப்பட்டதாக மஹிந்தானந்த அளுத்கமகே வெளியிட்டுள்ள கருத்து புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\nஇந்நிலையில், இவ்வாறான கூற்றுக்களைத் தெரிவிக்கும் அவர் அதற்கான ஆதாரங்களை சர்வதேச கிரிக்கட் கவுன்சில் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவுக்குத் தர முடியுமா என சங்கக்கார கேள்வியெழுப்பியுள்ள அதேவேளை தேர்தல் வந்து விட்டதால் நாடகம் அரங்கேறுகிறது. பெயர்கள், ஆதாரம் எங்கே என சங்கக்கார கேள்வியெழுப்பியுள்ள அதேவேளை தேர்தல் வந்து விட்டதால் நாடகம் அரங்கேறுகிறது. பெயர்கள், ஆதாரம் எங்கே என மஹேல ஜயவர்தன கேள்வியெழுப்பியுள்ளார்.\nஎனினும், தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கருத்துரைத்த மஹிந்தானந்த, குறித்த சம்பவம் தான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த போதே நடந்ததாகவும் தான் விவாதிக்கத் தயார் எனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dharmajrb.wordpress.com/2008/04/11/%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-12-04T20:51:47Z", "digest": "sha1:OMVWNY74IFLHI4FZGFL2YIJKRUK3LM26", "length": 14586, "nlines": 74, "source_domain": "dharmajrb.wordpress.com", "title": "வ(மு)ட்டாள் நாகராஜ் பேட்டி | தர்மாவின் வலைப்பக்கம்", "raw_content": "\nஏப்ரல் 11, 2008 at 5:25 பிப பின்னூட்டமொன்றை இடுக\nஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தால் கர்நாடக மக்களுக்கு என்ன விதமான பாதிப்புகள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறீர்கள்\n(நாகராஜுக்கு அதுபற்றி உடனடியாகப் பதில் சொல்லத் தெரியவில்லை. சிறிது யோசித்து விட்டே பேசினார்). அது எங்கள் நாட்டுத் தண்ணீர். அது எங்கள் மக்களுக்குத்தான் பயன்படணும். அதைத் தமிழ் மக்கள் குடிக்கக் கொடுக்க மாட்டோம். அப்படி நடந்தால் என்ன செய்வோம் என்றே எங்களுக்குத் தெரியாது. உயிரைக் கொடுத்தாவது அந்தத் திட்டத்தைத் தடுப்போம். எங்களிடம் (கர்நாடக அரசிடம்) கேட்காமல் எப்படி அந்தத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்ததுஅது எங்கள் நாட்டுத் தண்ணீர். அது எங்கள் மக்களுக்குத்தான் பயன்படணும். அதைத் தமிழ் மக்கள் குடிக்கக் கொடுக்க மாட்டோம். அப்படி நடந்தால் என்ன செய்வோம் என்றே எங்களுக்குத் தெரியாது. உயிரைக் கொடுத்தாவது அந்தத் திட்டத்தைத் தடுப்போம். எங்களிடம் (கர்நாடக அரசிடம்) கேட்காமல் எப்படி அந்தத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது அது எல்லாமே கர்நாடக இடம்தான். எங்களிடம் அனுமதி பெற்றுத்தான் அங்கே கையை வைக்க வேண்டும்.\nஎது உங்கள் இடம் என்கிறீர்கள் ஒகேனக்கல் பகுதி, தமிழக எல்லைக்குள்தானே வருகிறது\n தமிழகத்தில் உள்ள தலைவர்கள்தான் அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நிஜம் என்ன தெரியுமா கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் உதகமண்டலம் எல்லாமே கர்நாடக மாநிலத்துக்குச் சொந்தமானதுதான். எல்லாவற்றையும் தமிழர்கள் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது, கர்நாடகத்திடம் கருத்துக் கேட்காமல் கைவைப்பது எவ்வளவு பெரிய தப்பு என்று தமிழ்நாட்டுக்காரர்களுக்குத் தெரிய வேண்டாமா கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் உதகமண்டலம் எல்லாமே கர்நாடக மாநிலத்துக்குச் சொந்தமானதுதான். எல்லாவற்றையும் தமிழர்கள் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது, கர்நாடகத்திடம் கருத்துக் கேட்காமல் கைவைப்பது எவ்வளவு பெரிய தப்பு என்று தமிழ்நாட்டுக்காரர்களுக்குத் தெரிய வேண்டாமா அதற்காகத்தான் இத்தனை எதிர்ப்பைக் காட்டுகிறோம்.\nஅதற்காக தமிழகத் தலைவர்களின் படத்தை எரிப்பதும், திரையரங்குகளைச் சேதப்படுத்துவதும் சரியானதா\n கன்னட மொழ���ப் பற்றாளர்கள் அவர்கள். எங்களைப் போல அவர்கள் பாணியில் போராட்டங்களைச் செய்கின்றனர். அதெல்லாம் வேண்டாம் என்றால் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் எங்கள் மண் மீது கண் வைக்கவேண்டாம் என்று சொல்லுங்கள்.\nகர்நாடக மாநில எல்லையைக் கடந்து, நீர் அளவை நிலையத்தைத் தாண்டி அதற்கு அப்பால்தான் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கான இடத்தையே குறிப்பிட்டிருக்கிறது தமிழக அரசு. அப்படியிருக்கும் போது கர்நாடக மக்களுக்கு எப்படி தண்ணீர் பிரச்னை வரும்\nஅதுதான் ஏற்கெனவே சொன்னேனே. புரியவில்லையா உங்களுக்கு கிருஷ்ணகிரி வரைக்கும் கர்நாடக மாநிலம்தான் என்கிறபோது, தமிழக அரசு தேர்வு செய்துள்ள இடமும், கர்நாடக அரசுக்குச் சொந்தமானதுதானே கிருஷ்ணகிரி வரைக்கும் கர்நாடக மாநிலம்தான் என்கிறபோது, தமிழக அரசு தேர்வு செய்துள்ள இடமும், கர்நாடக அரசுக்குச் சொந்தமானதுதானே நீங்கள் ஒகேனக்கல்லை மறந்து விடுங்கள். நாங்கள் போராட்டத்தை மறந்து விடுகிறோம்.\nகேபிள் ஆபரேட்டர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளீர்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளதே\nதமிழ் சேனல்களை மட்டும் ஒளிபரப்பக்கூடாது என்று சொல்லியிருக்கிறோம். கேபிள் ஆபரேட்டர்களும் கூட்டம் போட்டு, உண்ணாவிரத தினத்தில் மட்டும் ஒளிபரப்பைத் தடை செய்து, மற்ற நாட்களில் கலைஞர் சேனலைத் தவிர மற்ற தமிழ் சேனல்களை ஒளிபரப்ப முடிவெடுத்துள்ளனர். ஒகேனக்கல் பிரச்னை தீர்கிறவரை கர்நாடகாவில் கலைஞர் தொலைக்காட்சியை அவர்கள் காட்ட மாட்டார்கள், காட்டவும் முடியாது.\nஎதற்காக அந்தக் குறிப்பிட்ட சேனல் மீது இவ்வளவு கோபம்\nஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை அறிவித்தவர் கருணாநிதி. அவருடைய சேனல்தானே அது அதில் ஒகேனக்கல் திட்டத்துக்கு ஆதரவாக செய்தியைப் பரப்பி விடுவார்கள். அதனால்தான் அந்தக் குறிப்பிட்ட சேனலை மட்டும் பிரச்னை தீர்கிறவரை ஒளிபரப்பக்கூடாது என்கிறோம். அதேபோல், கருணாநிதியின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர் மத்திய அரசை மிரட்டியே பணிய வைக்கிறார். மத்திய அரசை தனது சொந்த லாபத்துக்காக தவறாகப் பயன்படுத்துகிறார். கருணாநிதியை நாடு கடத்த வேண்டும். மத்திய அரசை ஏமாற்றி தமிழகத்துக்குச் சாதகமான எல்லாவற்றையும் வாங்கிவிடுகிறார். அப்படித்தான் மத்திய அரசிடம் ஒகேனக்கல் திட்டத்திலும் ஏமாற்��ியிருக்கிறார். இந்தத் திட்டத்தினால் பெங்களூரு மக்களுக்கு தண்ணீர்ப் பிரச்னை வந்துவிடும். அதை கருணாநிதி மூடி மறைத்து விட்டார். கேபிள் ஆபரேட்டர்கள் எடுத்திருக்கும் இந்த முடிவை நான் வரவேற்கிறேன்.\nஒகேனக்கல் நீரை தமிழக அரசு குடிநீர்த் திட்டத்துக்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஏற்கெனவே பெங்களூரு ஒப்பந்தத்தில் கர்நாடக அரசு கையப்பமிட்டிருக்கிறதே\nஅது பத்து வருடத்துக்கு முன்னால் போடப்பட்ட ஒப்பந்தம். பெங்களூரு குடிநீர்த் திட்டம் என்று ஒன்று வந்த போது, அப்போது தமிழக அரசு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. எனவே, மத்திய அரசு அதில் தலையிட்டு, காவிரிக்குக் குறுக்கே பெங்களூரு குடிநீர்த் திட்டத்தை கர்நாடக அரசு நிறைவேற்றிக் கொள்ளலாம். அதே வேளையில் ஒகேனக்கல்லில் இருந்து தமிழகம் குடிநீருக்காக ஒரு திட்டத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று கூறியது. அதை நான் மறக்கவில்லை. அப்போது மத்திய அரசு முன்னின்று பஞ்சாயத்துச் செய்து வைத்தது. ஆனால், கருணாநிதி தன்னுடைய செல்வாக்கை வைத்துக்கொண்டு கர்நாடகத்திடம் மத்திய அரசு கருத்துக் கூட கேட்டுவிடாமல் தடுத்து, அவர் நாட்டு மக்களுக்கு மட்டும் நல்லது செய்கிறார். அது நியாயமாகாவிரிக்குக் குறுக்கே பெங்களூரு குடிநீர்த் திட்டத்தை கர்நாடக அரசு நிறைவேற்றிக் கொள்ளலாம். அதே வேளையில் ஒகேனக்கல்லில் இருந்து தமிழகம் குடிநீருக்காக ஒரு திட்டத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று கூறியது. அதை நான் மறக்கவில்லை. அப்போது மத்திய அரசு முன்னின்று பஞ்சாயத்துச் செய்து வைத்தது. ஆனால், கருணாநிதி தன்னுடைய செல்வாக்கை வைத்துக்கொண்டு கர்நாடகத்திடம் மத்திய அரசு கருத்துக் கூட கேட்டுவிடாமல் தடுத்து, அவர் நாட்டு மக்களுக்கு மட்டும் நல்லது செய்கிறார். அது நியாயமா அதனால்தான் அவரை நாடு கடத்த வேண்டும் என்கிறேன். அதுதான் சரியானது அதனால்தான் அவரை நாடு கடத்த வேண்டும் என்கிறேன். அதுதான் சரியானது என்று அனல் பறக்க தனது பேட்டியை முடித்துக என்று அனல் பறக்க தனது பேட்டியை முடித்துக\nEntry filed under: கிண்டல், செய்தி, தகவல், விதி.\nஎழுத்தாளர் சுஜாதாவிற்கு அஞ்சலி\tசூரிய உதயம்-தூத்துக்குடி கடற்கறை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்ன��்சல் மூலம் தெரியப்படுத்து\n« பிப் மே »\nசிவில் சட்ட திருத்தம் தேவையா\nகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nஇணையதளம் - சில தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-12-04T20:37:27Z", "digest": "sha1:GL3A2EUF4JLTPQ2QGX6D5NVGOEUREBAL", "length": 14930, "nlines": 158, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை முறை கத்திரி சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை முறை கத்திரி சாகுபடி\nகத்திரி பயிரிக்குதான், எல்லா காய்கறி பயிர்களை விட அதிகமாக பூசிகள் வரும். அதனால், விவசாயிகள், அதிகமாக ரசாயன பூச்சி கொல்லிகளை பயன் படுத்துகின்றனர். மொன்சொண்டோ நிறுவனம் கூட, BT கத்திரியின் மிக பெரிய நன்மையாக, பூச்சி கொல்லிகள் குறையும் என்று கூறுகிறது. அனால், அவர்களோ, கத்திரி செடியின் மரபணு அடிப்படையே மாற்ற பார்க்கின்றனர். இந்த இரண்டு பக்கங்களுக்கு இடையே, இயற்கை விவசாயம் மூலம், கத்தரியை பயிரிட முடியும், ரசாயன பூசிகொல்லிகளை பயன் படுத்தாமல், பயிர் இட முடியும் என்கிறது, தினமலரில் வந்துள்ள ஒருசெய்தி:\nஇயற்கை முறை கத்திரி சாகுபடி:\nசாகுபடிக்கு முதலில் தேவைப்படுவது நாற்றங்கால். இதன் பரப்பு 25 அடிநீளம், 4 அடி அகலம், 4 அங்குலம் உயரம் கொண்டதாக இருக்க வேண்டும்.\nநாற்றங்காலுக்கு 500 கிலோ நன்கு மக்கிய தொழுஉரம் இடவேண்டும்.\nஇதோடு இயற்கை உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா இவைகளை ஒரு கிலோ வீதம் போடவேண்டும்.\nகாய்கறி செடிகளில் தோன்றும் மிகக்கொடிய வாடல் நோயினைக் கட்டுப்படுத்த டிரைக்கோடெர்மா விரிடி என்னும் இயற்கை சம்மந்தப்பட்ட பூசணக் கொல்லி ஒரு கிலோ அளவினை நாற்றங் காலுக்கு இட்டு மண்ணினை நன்கு கொத்திவிட வேண்டும்.\nஒரு ஏக்கருக்கு 200 கிராம் விதை விதைக்க வேண்டும்.\nநாற்றங்காலைத் தொடர்ந்து நடவு வயல் தயாரிப்பதற்கு நல்ல கவனம் தரவேண்டும்.\nநடவு வயலில் நல்ல வடிகால் வசதி உண்டாவதற்காக உளி கலப்பை கொண்டு உழவேண்டும். பிறகு நன்கு மக்கிய தொழு உரம் 15 டன் போட்டு நிலத்தை உழுது பார்சால் போடவேண்டும். (இரண்டரை து 2 அடி) நாற்றங்காலில் இருந்து நல்ல திடமான 28 நாள் வயதுடைய நாற்றினை எடுத்து நடவு வயலில் நடவேண்டும���. (பாருக்கு பார் இரண்டரை அடி, செடிக்கு செடி 2 அடி).\nநடவு நட்ட 21, 42, 63, 84 ஆகிய நாட்களில் ஒவ்வொரு முறையும் ஒரு டன் மக்கிய தொழு உரம், ஒரு கிலோ பாஸ்போபேக்டீரியா, ஒரு கிலோ டிரைகோடெர்மா விரிடி இவைகளைக் கலந்து வயலில் இட்டு பாசனம் செய்ய வேண்டும்.\nசெடிகளுக்கு கவனமாக பயிர் பாதுகாப்பு செய்ய வேண்டும். நடவு நட்ட மூன்று வாரம் கழித்து மாதம் இருமுறை உயிர் பூச்சிக்கொல்லி மருந்துகளான பவேரியா, பாசியானாவை ஒரு லிட்டர் தண்ணீருக்கு மூன்று மில்லி அளவு கலந்து தெளிக்க வேண்டும்.இந்த மருந்தானது செடிகளைத் தாக்கும் காய்ப்புழுக்களுக்கு வியாதியை உண்டாக்கி கடுவிரைவில் அவைகளை மடியச் செய்துவிடுகின்றது.\nஇதைத் தொடர்ந்து இலைகளுக்கும் தண்டுகளுக்கும் பூக்களுக்கும் ஏற்படும் பூச்சிகளின் சேதத்தைத் தவிர்க்க வாரம் ஒரு முறை பைட்டோபிராட் என்னும் இயற்கை பூச்சி விரட்டியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி அளவு கலந்து தெளிக்கவும்.\nஇந்த இரண்டு இயற்கை மருந்துகளும் வெகு சிறப்பாக செயல்பட்டு விவசாயிகள் விஷ மருந்துகளை உபயோகிப்பதிலிருந்து காப்பாற்றுகின்றன.\nவளரும் செடிகளுக்கு காலத்தில் பாசனம் செய்ய வேண்டும். இயற்கை முறையை அனுசரிக்கும்போது பாசன செலவில் மிச்சம் ஏற்படும். பாசன நீர் கிரகிக்கப்பட்டு பூமி உலர்ந்தவுடன் ஆட்களை வைத்து கத்தரி செடிகø சுற்றி பூமியைத் தளர கொத்திவிட வேண்டும். உடனே மக்கிய தொழு உரத்தை பூமிக்கு இட்டு பாசனம் செய்யலாம்.\nவிவசாயிகள் தாங்கள் சேகரித்துள்ள தொழு உரத்தை அவ்வப்போது மேலே விவரித்தபடி செடிகளுக்கு இட்டுவர வேண்டும். இதனால் செடிகள் வெகு செழிப்பாக வளர்ந்து வருகின்றன.\nமேற்கண்ட பணிகளை கவனத்தோடும் நம்பிக்கையோடும் செய்யும்போது கத்தரி செடிகள் நட்ட 75வது நாளிலிருந்து 120 நாட்கள் வரை அறுவடை கொடுத்துக் கொண்டிருக்கும்.\nஒரு ஏக்கரில் 65 கிலோ கொண்ட மூடை 135 கிடைக்கும். இயற்கை முறை சாகுபடியில் ஏக்கருக்கு ஆகும் செலவு ரூ.22 ஆயிரம் ஆகும். காய்கள் விற்பனையில் வரவு ரூ.68 ஆயிரம் கிடைக்கும். சாகுபடி செலவு போக ஏக்கரில் நிகர லாபம் ரூ.46 ஆயிரம் கிடைக்கும்.\nரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்து அடிக்கும் சாகுபடி முறையில் சாகுபடி செலவு அதிகரித்துக்கொண்டே வரும். ஆனால் கத்தரி மகசூல் அதிகரிக்காது\nஇயற்கை முறை சாகுபடி தொடர்ந்து செய்யும���போது சாகுபடி செலவு படிப்படியாக குறைந்துவிடும். ஆனால் கத்தரி மகசூல் அதிகரிக்கும். இதனால் சாகுபடியில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். இனி எதிர்காலத்தில் நீண்டகால சாகுபடிக்கு இயற்கை முறை சாகுபடிதான் ஏற்றது.\nகத்திரி பற்றிய மற்ற இடவுகளை இங்கே படிக்கலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம், கத்திரி, பூச்சி கட்டுப்பாடு Tagged அசோஸ்பைரில்லம், டிரைக்கோடெர்மா விரிடி, பாஸ்போ பாக்டீரியா, பெவேரியா பேசியானா\nநிலக்கடலை மகசூல் பெருக நிலக்கடலை ரிச் →\n← மாவுப்பூச்சி அழிப்பது எப்படி\n2 thoughts on “இயற்கை முறை கத்திரி சாகுபடி”\nPingback: இயற்கை முறை கத்திரி சாகுபடி | பசுமை தமிழகம்\nPingback: இயற்கை முறை கத்திரி சாகுபடி | பசுமை தமிழகம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963478", "date_download": "2020-12-04T21:16:57Z", "digest": "sha1:5LNEWZFJXZ3QHKL3JWCNERR5BR32AF7A", "length": 7645, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "100 நாள் வேலை வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோ���ம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n100 நாள் வேலை வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகை\nதுறையூர், அக்.18: துறையூர் அடுத்த உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த எரகுடி ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தை நிறுத்தி பல நாட்கள் ஆகிறது. தங்கள் வாழ்வாதாரத்திற்காக 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்று எரகுடி ஊராட்சியை சேர்ந்த வடக்குப்பட்டி பயனாளிகள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் எங்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி ஒன்றிய ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன், 2 நாட்களில் வேலை வழங்கப்படும் என்று கூறினார். அதற்கு பொதுமக்கள் நாங்கள் காத்திருக்க முடியாது, உடனடியாக வேலை வழங்க வேண்டும் என்று கூறியதையடுத்து வேலை வழங்கப்பட்டது. இதையடுத்து 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் முற்றுகையை கைவிட்டு கலைந்து வேலைக்கு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nகுளிர், காற்று, மழை என முக்கோண வானிலை தாக்குதலால் மலைக்கோட்டை மாநகர் மழைக்கோட்டையாக மாறியது\nதிருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம் திமுக மாவட்ட செயலாளர், பொறுப்பாளர் கூட்டறிக்கை\nபோலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்தவர் கைது\nபணம் பறித்த வாலிபர் கைது\nதனியார் நிறுவனத்தில் புகுந்து கேமரா, லேப்டாப் திருட்டு\nதிருச்சி அண்ணாசிலை அருகே நாளை திமுக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்\nதெற்கு மாவட்ட செயற்குழுவில் தீர்மானம் 540 மி.மீ., மழைப்பதிவு\n× RELATED சார்பதிவாளர் அலுவலகத்தில் சர்வர் பழுதால் மக்கள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/13._%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-04T21:14:59Z", "digest": "sha1:4LROHNTHOE4CYAJU6Y4QASFNMMBPPMOR", "length": 27324, "nlines": 103, "source_domain": "ta.wikisource.org", "title": "நித்திலவல்லி/முதல் பாகம்/13. நதியும் நாகரிகமும் - விக்கிமூலம்", "raw_content": "நித்திலவல்லி/முதல் பாகம்/13. நதியும் நாகரிகமும்\n< நித்திலவல்லி‎ | முதல் பாகம்\nநித்திலவல்லி ஆசிரியர் நா. பார்த்தசாரதி\n416606நித்திலவல்லி — 13. நதியும் நாகரிகமும்நா. பார்த்தசாரதி\nஇளையநம்பி கழற்சிங்கனை ஏறிட்டு நோக்கி மறுமொழி கூறினான்: “கழற்சிங்கா உன் ஒருவனுடைய வில் மட்டுமில்லை, இன்னும் பல்லாயிரம் வில்கள் நாணேற்றப்பட்ட பின்னே நீ நினைக்கிற போர்க்களம் உருவாகும். அது வரை நிதானமும் அடக்கமுமே நமக்கு வேண்டும்; போர்க்களத்தை உருவாக்கி விடுவது சுலபம். ஆனால் தன்னைப் போதுமான அளவு ஆயத்தப்படுத்திக் கொள்ளாத பகுதியிலிருந்து, போர்க்களத்தை உருவாக்கச் சொல்லி, வேண்டும் குரல் முதலில் எழக்கூடாது. நாம் இன்னும் அஞ்சாத வாசத்தில்தான் இருக்கிறோம் என்பதையும் நீ மறந்துவிடாதே.\" ⁠“மறந்து விடவில்லை உன் ஒருவனுடைய வில் மட்டுமில்லை, இன்னும் பல்லாயிரம் வில்கள் நாணேற்றப்பட்ட பின்னே நீ நினைக்கிற போர்க்களம் உருவாகும். அது வரை நிதானமும் அடக்கமுமே நமக்கு வேண்டும்; போர்க்களத்தை உருவாக்கி விடுவது சுலபம். ஆனால் தன்னைப் போதுமான அளவு ஆயத்தப்படுத்திக் கொள்ளாத பகுதியிலிருந்து, போர்க்களத்தை உருவாக்கச் சொல்லி, வேண்டும் குரல் முதலில் எழக்கூடாது. நாம் இன்னும் அஞ்சாத வாசத்தில்தான் இருக்கிறோம் என்பதையும் நீ மறந்துவிடாதே.\" ⁠“மறந்து விடவில்லை என்றாலும் அஞ்ஞாத வாசமே நம்முடைய முடிவான குறிக்கோளும், பயனுமில்லை. எதிரிகள் நம் கண் காண வளர்ந்து வருகிறார்கள்; உயர்ந்து வருகிறார்கள்.”\n⁠“நம்முடைய எதிரிகள் வளர்வதும் உயர்வதும் கூட நல்லதுதான். ஏனென்றால், அவர்கள் தோல்வியடைந்து கீழே விழும் போது, குறைந்த உயரத்திலிருந்து விழக் கூடாது. இறுதியில் தோற்றுக் கீழே விழும் போது, நிர்மூலமாகி விடுகிற அளவு பெரிய உயரத்திலிருந்து விழுவதற்கு ஏற்ற அத்துணை உயரத்திற்கு அவர்களை விட்டு விடுவதும் அரச தந்திரங்களில் ஒன்றுதான். அடிப்படை இல்லாத வளர்ச்சிகளையும், உயரங்களையும், அவை தாமாகவே விழுகிறவரை காத்திருந்து, பார்ப்பதற்கு நமக்குத்தான் ஓரளவு பொறுமை வேண்டும். ‘இந்த உயரத்திற்கு அடிப்படை இல்லை போலிருக்கிறதே'- என்று நம் எதிரிகளே புரிந்து கொண்டு அடிப்படையை பலப��படுத்தித் திருத்திக் கொள்ள முடிகிறாற் போல், அது குறைவான உயரத்தில் இருக்கும் போது நாம் குறுக்கிட்டு அவர்களை எதிர்த்து விடக் கூடாது.”\n⁠“மிகவும் பல்லாண்டுக் காலமாக அடிமைப்பட்டு விட்டோம் நாம். பொறுமைக்கும் ஒர் எல்லை உண்டு...”\n⁠“நியாயம்தான். அதை நம்மை விட நம்முடைய வழி காட்டியான பெரியவர் மதுராபதி வித்தகர் நன்றாக உணர்ந்திருக்கிறார். அவரே அடக்கமாகவும், பொறுமையாகவும் இருப்பதிலிருந்துதான் இப்படியும் ஒரு தந்திரம் இருக்கிறது என்பதையே நான் உணர முடிந்தது. காலம் கணிகிறவரை நமது விருப்புக்களை விட வெறுப்புக்களைத்தான் அதிகம் மறைத்து வைத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.”\n⁠இப்படி இளையநம்பி கூறிய விளக்கம் அவர்களுக்குத் தெளிவாகப் புரிந்ததன் காரணமாக அவர்களும் மன அமைதி அடைந்தனர். அதன் பின் மூன்று நான்கு நாழிகை வரை, தான் அறியவேண்டிய பல செய்திகளை அவர்களிடமிருந்து விளக்கமாகவும் முழுமையாகவும் அறிந்து கொண்டான் அவன். அந்த வேளையில், அழகன் பெருமாள் அவர்களோடு இல்லை. பின்புறம் வையைப் படித்துறையில் நீராடுவதற்குப் போய் விட்டான். அவன் திரும்பி வந்த பின்பு அவனிடமும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, அப்புறம் தான் நீராடச் செல்ல வேண்டும் என்று காத்திருந்தான் இளைய நம்பி. அவ்வாறு காத்திருந்த சமயத்தில் அங்கிருந்த ஒவ்வொருவரையும் பற்றி அவனால் நன்றாக அறிய முடிந்தது.\n⁠யாழுக்கு நரம்பு பின்னிக் கொண்டிருந்தவன் பெயர் காரி என்றும், அவன் யாழ் வல்லுநனாக நகரில் கலந்து பழகி ஒற்றறிகின்றான் என்றும் தெரிந்தது.\n⁠வாளைத் தீட்டிக் கூர்மைப்படுத்திக் கொண்டிருந்தவன் தேனூர் மாந்திரீகன் செங்கணான் என்றும், அவன் மாந்திரீகனாக நகரில் கலந்து பழகி ஒற்றறிகிறான் என்றும் பூத்தொடுத்துக் கொண்டிருந்தவன் பெயர் சாத்தன் என்றும், அவன் மாலை தொடுப்பவனாக அகநகரில் கலந்து ஊடுருவியிருக்கிறான் என்றும் அறிய முடிந்தது. செம்பஞ்சுக் குழம்பு குழைத்துக் கொண்டிருந்தவனை, அவனுடைய உருவத்தின் காரணமாகவோ என்னவோ குறளன் என்று அழைத்தார்கள் அங்கிருந்தவர்கள். அவன் சந்தனம் அரைப்பவனாக நகரில் கலந்திருந்தான். நகரில் இருக்கும் பாண்டியநாட்டு மக்களின் கருத்தைக் களப்பிரர்களுக்கு எதிராகத் திரும்புவதில் கழற்சிங்கன் உட்பட இவர்கள் ஐவரும் நாளுக்கு நாள் வெற்றியடைந்து வருவதாகத் தெரிந்தது.\n⁠மதுரை மாநகர மக்களுக்குக் களப்பிரர் ஆட்சியில் வெறுப்பு வளர வளர, இவர்கள் செயல்களும் வளர்ந்து கொண்டிருந்தன. களப்பிரர்களிடமிருந்து விடுதலை அடைய வேண்டும் என்ற உணர்வு நெருப்பாய்க் கனிந்து கொண்டிருந்தது என்பதை இந்த நண்பர்களிடமிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. உப வனத்திலிருந்து, அகநகரில் வெள்ளியம்பலத்திற்கு இரகசியமான நிலவறை வழி ஒன்று இருப்பதை இவர்கள் வேண்டும்போதெல்லாம் பயன்படுத்தி வந்தார்கள் என்பதையும், நகருக்கு உள்ளேயும் புறநகரிலும் சுற்றுப் புறத்துச் சிற்றூர்களிலும் தங்கள் காரியங்களுக்குப் பயன்படும் நண்பர்களைப் பெருக்கியிருந்தார்கள் என்பதையும் கூட இளையநம்பி அறிந்து கொண்டான். கோநகருக்கும் பெரியவர் மதுராபதி வித்தகரின் ஆணையும் ஆசியும் பெற்ற சிலர் இப்படி முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதைக் கழற்சிங்கன் சொன்னான்.\n⁠அழகன் பெருமாள் நீராடி விட்டு வந்ததும், பொதுவாக இளையநம்பிக்கு அவன் ஓர் எச்சரிக்கை செய்தான்:-\n வழக்கமாக இந்த உப வனப் பகுதிக்குக் களப்பிரர்களின் பூதபயங்கரப் படையினரோ, பிறரோ சோதனைக்கு வருவதில்லை. எதற்கும் புதியவராகிய நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தோற்றத்திலும், நடை உடை பாவனைகளிலும் பாண்டிய நாட்டின் தொலை தூரத்து ஊரிலிருந்து வரும் ஒருவருடைய சாயல் உங்களிடம் தென்படுகிறது. யாராவது ஐயப்பாட்டோடு வினவினால், ‘நான் அழகன் பெருமாள் மாறனின் உறவினன். அவிட்ட நாள் விழாப் பார்க்க வந்தேன்’ என்று சொல்லிக் கொள்ளுவது உங்களுக்கு நல்லது.”\n⁠“அப்படியே சொல்லிக் கொள்வேன் இந்தச் சூழ்நிலை பழகுகிற வரை சில நாட்களுக்கு அப்படிக் கூறிக் கொள்ள வேண்டியது அவசியம்தான் அழகன் பெருமாள்” என்று இளையநம்பியும் அவன் கூறியதில் இருந்த நல்லெண்ணத்தை ஒப்புக் கொண்டு இணங்கினான். நீராடச் செல்லுவதற்கு முன் இளையநம்பி அழகன் பெருமாளிடம் கேட்டான்:-\n⁠“கொற்கைத் துறைமுகத்துக்கு வரவேண்டிய சோனகர் நாட்டுக் குதிரைக் கப்பல், என்று கரையடையப் போகிறது கப்பலில் இருந்து குதிரைகளைத் தலைநகருக்குக் கொண்டு வர எப்படி ஏற்பாடு செய்திருக்கிறார்கள் கப்பலில் இருந்து குதிரைகளைத் தலைநகருக்குக் கொண்டு வர எப்படி ஏற்பாடு செய்திருக்கிறார்கள் எவ்வளவு களப்பிரப் பாதுகாப்���ு வீரர்கள் குதிரைகளோடு உடன் வருவார்கள் எவ்வளவு களப்பிரப் பாதுகாப்பு வீரர்கள் குதிரைகளோடு உடன் வருவார்கள்\n⁠அழகன்பெருமாள் இதற்கு உடனே மறுமொழி கூறவில்லை. சிறிது சிந்தனைக்கும் தயக்கத்துக்கும் பின், “நீங்களும் நீராடிப் பசியாறிய பின் அவற்றைத் தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யலாம். இரவெல்லாம்\nவெள்ளியம்பலத்தில் காத்துக் கிடந்தும், நிலவறையில் நடந்தும் களைத்திருக்கிறீர்கள். முதலில் நீராடிப் பசியாறுங்கள்” - என்றான் அவன்.\nஇளையநம்பி அந்த மண்டபத்தின் பின் பகுதிக்குச் சென்று வையைப் படித்துறையில் இறங்கியபோது மண்டபப் புறங்கடையில் இருந்த தாழம்புதரை ஒட்டிச் சிறிய படகு ஒன்று கட்டப்பட்டிருந்ததைக் கண்டான்.\nஅந்த அதிகாலை வேளையில் வையை மிக அழகாகத் தோன்றினாள். நீர் பாயும் ஓசை நல்லகுடிப் பிறப்புள்ள பெண்ஒருத்தி அடக்கம் மீறாமல் நாணி நகைப்பதுபோல் ஒலித்துக் கொண்டிருந்தது. நெடுந்துாரத்திற்கு நெடுந்தூரம் மறு கரைவரை தெரிந்த அந்த நீர்ப்பரப்பைக் காண்பதில் அளவற்ற ஆனந்தத்தை உணர முடிந்தது. மதுரை மாநகரில் புகழ்பெற்ற திருமருத முன்துறை அருகில் இருந்ததாலோ என்னவோ அந்தப் பகுதியின் வையைக் கரை சொல்ல முடியாத வசீகரமும் வனப்பும் நிறைந்து காட்சியளித்தது.\n‘பாண்டிய மரபின் கீர்த்திமிக்க பல அரசர்களின் காலத்தை எல்லாம் இதன் கரைகள் கண்டிருக்கின்றன. வரலாற்றில் நிலைத்து நின்று மணக்கும் தமிழ்ப் புலவர்களின் சங்கங்களை இதன் கரைகள் பெற்றிருந்தன. ஓர் இணையற்ற நாகரிகம் செழித்து வளர்ந்ததற்கு இந்த நதியும் ஒரு சாட்சி’- என்று நெஞ்சுருக நினைத்த போது அந்த நாகரிகத்தை இன்று அந்நியர்களாகிய களப்பிரர்கள் அடிமைப்படுத்தியிருக்கிறார்கள் என்னும் நிகழ்கால உண்மையும் சேர்ந்தே இளைய நம்பிக்கு நினைவு வந்தது. அந்த விநாடிகளில் மயிர்க் கால்கள் குத்திட்டு நிற்கப் பாதாதி கேச பரியந்தம் ஒரு புனிதமான சிலிர்ப்பை உணர்ந்தான் அவன். நெஞ்சில் மூலநெருப்பாக ஏதோ ஒரு கனல் சூடேறினாற் போலிருந்தது.\nதனி மண் மட்டுமே ஒரு நாகரிகத்தையோ வரலாற்றையோ படைத்துவிட முடியாது. அந்த மண்ணில் ஒடும் நதியும் விளையும் பொருள்களும் அந்த மண்ணையும் நீரையும் கலந்து வளரும் பயிர்களும், அவற்றால் உயிர் வாழும் மக்களும் சேர்ந்தே ஒரு நாகரிகத்தைப் படைக்கிறார்கள். ⁠நீரில்லாத மண்ணுக்கு மணமில்லை. நாகரிகமில்லை. அந்த வகையில் பல்லாயிரங்காலமாகப் பாண்டிய நாட்டு நாகரிகத்தை செவிலித் தாயாக இருந்து, புரந்து வரும் இந்த நதியை மார்பளவு நீரில் நின்று கைகூப்பித் தொழ வேண்டும் போல் ஒரு பக்தி உணர்வு அவனுள் சுரந்தது. அவன் தொழுதான், போற்றினான்.\n⁠‘சேரர் நாகரிகத்தைப் பேரியாறும்[1], சோழர் நாகரிகத்தைக் காவிரியும் உருவாக்கியது போல் எங்கள் தமிழகப் பாண்டி நாகரிகத்தின் தாயாகிய வையையே உன் அலைக்கரங்களால் நீ என்னைத் தழுவும் போது தாயின் மடியில் குழந்தை போல் நான் தனியானதோர் இன்பத்தை அடைகிறேன்’ - என்று நினைத்தான் அவன்.\n⁠நீராடி வந்த இளைய நம்பிக்கு மாற்றுடையாக மதுரையின் கைவினைத் திறம் வாய்ந்த காருக வினைஞர்[2] நெய்த ஆடைகளை அளித்தான் அழகன் பெருமாள். பாண்டி நாட்டின் புகழ் பெற்ற உணவாகிய ஆவியில் வெந்த தீஞ்சுவைப் பிட்டும், உறைந்த நெய் போல் சுவையுடையதாகிய, திருநெய்க்கதலி என்னும் வாழை விசேடத்தைச் சேர்ந்த கதலிக் கனிகளையும் உண்ணக் கொடுத்து அழகன் பெருமாளும், நண்பர்களும் இளையநம்பியை உபசரித்தனர். அவன் பசியாறிய பின், அவர்களும் பசியாறினர். சிறிது நேரத்தில் அழகன் பெருமாளையும், செம்பஞ்சுக் குழம்பு குழைக்கும் குறளனையும் தவிர, மற்றவர்கள் ஒவ்வொருவராக விடை பெற்றுக் கொண்டு நகருக்குள் புறப்பட்டுப் போய் விட்டனர்.\n⁠அழகன் பெருமாளிடம் மீண்டும் குதிரைக் கப்பல் துறையடைவது பற்றிய விவரங்களைக் கேட்டான் இளைய நம்பி.\n அதைத் தெரிந்து கொள்ளவே, இப்போது நாம் புறப்படுகிறோம்” என்று கூறித் தோளில் பூக்குடலையோடும், கையில் செம்பஞ்சுக் குழம்பு நிரம்பிய ஒரு பேழையோடும் ஆயத்தமாக இருந்த குறளனையும் உடன் அழைத்துக் கொண்டு எழுந்தான் அழகன் பெருமாள்.\n“இப்போது நாம் எங்கே போகிறோம் அழகன் பெருமாள்\nஅவர்களோடு இளையநம்பியும் உடனெழுந்து புறப்பட்டான் என்றாலும் ‘ஓர் அரசியல் அந்தரங்கம் பற்றிய செய்திகளை அழகின் மயக்க உலகமாகிய கணிகையர் மாளிகையில் இருந்து எப்படி அறியப் போகிறான் இவன்'- என்ற வினாவே இளையநம்பியின் உள்ளத்தில் நிறைந்திருந்தது அப்போது.\nஇப்பக்கம் கடைசியாக 14 மே 2018, 06:42 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-raghava-lawrence-helps-students-who-are-unable-to-pay-college-fees-066098.html", "date_download": "2020-12-04T20:51:47Z", "digest": "sha1:SY7KX2QQMWLCPW5NUZRKEV4WOSJ62ST5", "length": 18869, "nlines": 211, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கவலைப்படாதீங்க ப்ரோ.. நான் இருக்கேன்.. அந்த மனசுதான் சார்.. பிரபல நடிகருக்கு குவியும் பாராட்டு! | Actor Raghava Lawrence helps students who are unable to pay college fees - Tamil Filmibeat", "raw_content": "\n25 min ago எனது அப்பாவின் அரவணைப்பில் எனது மகன்.. அருண்விஜய் பெருமிதம்\n34 min ago விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லெஸ்பியன் கதையில் நடித்த அஞ்சலி.. தீயாய் பரவும் பாவக் கதைகள் ஹாட் சீன்\n1 hr ago சோ க்யூட் சமந்தா… அசத்தல் போட்டோ ஷூட்.. பாராட்டும் ரசிகர்கள்\n1 hr ago இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து யாரு வெளியே போறா டேஞ்சர் ஸோனில் இவங்க தான் இருக்காங்களாம்\nNews விஜய் மல்லையா பிரான்சில் வாங்கி வைத்திருந்த 1.6 மில்லியன் யூரோ சொத்துக்கள்.. அமலாக்கத்துறை பறிமுதல்\nAutomobiles அடுத்த வருடம் வருகிறது ரீசார்ஜ் செய்ய ஜீப் வ்ராங்லர்\nSports நடராஜன் இந்திய அணியின் சொத்து.. சூப்பரா வந்துக்கிட்டு இருக்காரு..உச்சி முகர்ந்த கேப்டன் விராட் கோலி\nFinance மொரீஷியஸ் உடன் போட்டிப்போட்டு இந்தியாவில் முதலீடு செய்யும் கேமேன் தீவுகள்..\nLifestyle உடலுறவில் உங்களுக்கு சலிப்பு ஏற்படுவதற்கும் பிரச்சனை இருப்பதற்கும் இதுதான் காரணமாம்... \nEducation BECIL Recruitment 2020: பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகவலைப்படாதீங்க ப்ரோ.. நான் இருக்கேன்.. அந்த மனசுதான் சார்.. பிரபல நடிகருக்கு குவியும் பாராட்டு\nசென்னை: காலேஜ் பீஸ் கட்டமுடியாமல் கஷ்டப்படுவதாக கூறிய டிவிட்டரில் உதவிக்கேட்ட மாணவர்களுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் உதவி செய்ததை நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.\nநடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற லாரன்ஸ், நடிகர் கமல்ஹாசன் போஸ்டரில் சாணியடித்ததாக பேசியது சர்ச்சையை உண்டாக்கியது.\nஇதனால் கடுப்பான கமல் ரசிகர்கள் அவரை காய்ச்சி எடுத்தனர். இதனை தொடர்ந்து தான் பேசியது தவறாக புர���ந்து கொள்ளப்பட்டதாக விளக்கமளித்த லாரன்ஸ், கமலை சந்தித்து நடந்ததை கூறி விளக்கமளித்தார்.\nஅப்போது சீமான் பெயரை குறிப்பிடாமல் அவர் பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் சீமான் ஆதரவாளர்கள் கோபத்திற்கு ஆளானார்.\nஇந்நிலையில் காலேஜ் பீஸ் கட்ட முடியாமல் கஷ்டப்பட்ட மாணவர்கள் சிலர் ராகவா லாரன்ஸிடம் உதவிக்கேட்டனர். இதனை பார்த்த லாரன்ஸ், கவலைப்படாதீங்க புரோ.. உங்களுக்கு அண்ணனாக நான் இருக்கிறேன்.. உங்கள் கல்லூரி தகவல் மற்றும் கட்டணம் குறித்த தகவல்களை வழங்குங்கள் என்று கூறி உதவ முன்வந்தார்.\nஇதேபோல் டிப்ளமோ நர்ஸிங் படிக்கும் மாணவர் கேட்ட உதவிக்கும் உதவுவதாக தெரிவித்தார் லாரன்ஸ். மேலும் நீங்கள் படித்து முடித்து வாழ்க்கையில் பெற்ற பின் நீங்களும் இதுபோன்று மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.\nலாரன்ஸின் இந்த டிவிட்டை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டியிருக்கின்றனர். சார் நிஜமாவே நான் உங்களுடைய பெரிய ஃபேன் சார், ஹேட்ஸ் ஆஃப் சார் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.\nஎன்றும் இறை திருவருள் சூழ்ந்து காக்கும் அண்ணா.\nஎன்றும் இறை திருவருள் சூழ்ந்து காக்கும் அண்ணா என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.\nஅண்ணா நீங்க வேர லெவல்\nஉங்கள மாரி தான் ஆகனும் நா நம்ம இந்திய இளைஞர்கள்\nஅண்ணா நீங்க வேற லெவல்\nஉங்கள மாதிரி தான் ஆகனும் நா நம்ம இந்திய இளைஞர்கள் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.\nசூப்பர் நண்பா.ஒருவர் உதவி என்று வரும்போது நான் இருக்கிறேன் கவலைப்படாதே என்று சொல்வதே அவனுக்கு பாதி நம்பிக்கையை தந்துவிடும்...\nசூப்பர் நண்பா ஒருவர் உதவி என்று வரும்போது நான் இருக்கிறேன் கவலைப்படாதே என்று சொல்வதே அவனுக்கு பாதி நம்பிக்கையை தந்துவிடும்... என்கிறார் இவர்.\nஅந்த மனசுதான் சார் கடவுள் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.\nஎலும்பும் தோலுமாய் அடையாளமே தெரியாமல் மாறிப்போன 'கருப்பன் குசும்புக்காரன்' நடிகர்.. பகீர் போட்டோ\nசென்னையில் அதிகாலை.. டிவி தொடர் நடிகர் சரமாரி வெட்டிக் கொல்லப்பட்டது ஏன்..\nசென்னையில் அதிகாலையில் பயங்கரம்.. டிவி நடிகர் சரமாரி வெட்டிக்கொலை.. பொதுமக்கள் அதிர்ச்சி\nடிரைவர் மகனாக பிறந்து.. பால்காரராக வாழ்கையை தொடங்கி.. ஜேம்ஸ் பாண்ட் சரித்திரம் படைத்த சீன் கானரி\n��ேம்ஸ் பாண்ட் பட நடிகர் சீன் கானரி காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி\nநல்லா தானே போய்க்கிட்டு இருக்கு.. ஏன் இப்படி மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் மாஸ் நடிகர்\nவிஜய்டிவி புகழின் ஹேர் ஸ்ட்ரெயிட்னிங்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nஎங்க மாமா பாடி வரவும் லேட் ஆச்சு.. க/பெ. ரணசிங்கம், மாஸ்டர், வர்மா நடிகர் மேத்யூ வர்கீஸ் பேட்டி\nபாட்ஷா படத்துல ரஜினிக்கு தம்பியா நடிச்சாரே.. அவரோட மகனும் இப்போ ஹீரோவாயிட்டார்\nதாதா பெயரைச் சொல்லி.. ரூ.35 கோடி கேட்டுப் பிரபல நடிகருக்கு கொலை மிரட்டல்.. ஒருவர் அதிரடி கைது\nஅதை சரி செய்யப் போனா, இப்படியொரு பஞ்சாயத்தாம்.. படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் இயக்கம்\nஜாலியா இருந்த என்னை வில்லன் ஆக்கிட்டாரு பாலாஜி சக்திவேல்.. நடிகர் முத்துராமனின் சிறப்பு பேட்டி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநைட்டெல்லாம் அந்த மனுஷன் தூங்கவே இல்லை.. பாலாவை வெளுத்து வாங்கிய ஜித்தன் ரமேஷ்.. வேற லெவல் செய்கை\nஅரசியலுக்கு பச்சைக்கொடி காட்டிய ரஜினி.. போயஸ் கார்டனில் பட்டாசு வெடித்துக் கொண்டாடிய ரசிகர்கள்\nபார்வதி நாயர் நடிக்கும் ரூபம்.. ஃபர்ஸ்ட் லுக் வெளியானது\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/anushka-hails-vikram-deiva-thirumagan-aid0136.html", "date_download": "2020-12-04T19:50:09Z", "digest": "sha1:FXFGOTVZYFOCG2M3AEHMAPIP3OYHLXYX", "length": 14211, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தேசிய அளவில் சிறந்த நடிகர் விக்ரம்! - பாராட்டும் அனுஷ்கா | Anushka hails Vikram | தேசிய அளவில் சிறந்த நடிகர் விக்ரம்! - பாராட்டும் அனுஷ்கா - Tamil Filmibeat", "raw_content": "\n24 min ago எப்டி இருந்த நான் இப்டி ஆயிட்டேன்.. 2020 ஆம் ஆண்டை சிறப்பாக செய்து காட்டிய ஜான்வி கபூர்\n49 min ago தலைவா இப்பிறவிக்கு இது போதும்.. நெகிழ்ச்சியில் தயாரிப்பாளர்\n52 min ago ச்சே எவ்ளோ கேவலம்.. 60 நாள்ல என்ன பண்ணேன்னு சொல்லவே தெரியல.. இவங்களாம் டைட்டிலுக்கு ஆசைப்படுறங்க\n52 min ago போதை வழக்கில் கைது.. ராகிணி திவேத���யின் ஜாமீன் மனு விசாரணை.. உச்ச நீதிமன்றம் திடீர் உத்தரவு\nSports யார்க்கர் கிங் மட்டுமல்ல.. ஆஸ்திரேலிய அஸ்திவாரத்தையே அசைத்த \"நட்டு\".. அந்த ஒரு ஓவரில் என்ன நடந்தது\nNews மீனவர்களை மீட்க ராதாபுரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை தளம்.. அமைச்சரிடம் எம்எல்ஏ இன்பதுரை கோரிக்கை\nEducation BECIL Recruitment 2020: பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு\nLifestyle கிறிஸ்துமஸ் இரவு பற்றி பலருக்கு தெரியாத வரலாற்று கதை\nFinance ஐடி ஊழியர்களுக்கு யோகம்... அமெரிக்காவில் நாடு வாரியான கிரீன் கார்டு கட்டுப்பாடு நீக்கம்..\nAutomobiles டாடா கார்கள் மீது சிறப்பு சேமிப்புச் சலுகைகள்... விபரம் உள்ளே\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேசிய அளவில் சிறந்த நடிகர் விக்ரம்\nஇந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.\nவிஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.\nஇந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார் அனுஷ்கா. அவர் கூறுகையில், \"இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான் விக்ரமைப் பார்க்கிறேன்.\nஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான் மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில் இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக் கொடுத்ததில்லை.\nஇந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும். இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக் கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்,\" என்றார் அனுஷ்கா.\nமறுத்தார் பூஜா ஹெக்டே.. புராண கதையில் அனுஷ்கா 'சகுந்தலை'யின் காதலை இயக்கும் பிரபல இயக்குனர்\nSilence Review: காதலி.. பேய் பங்களா.. கொலை.. விசாரணை.. திக் திடுக் திருப்பம்.. இவ்ளோதான்\nசைலன்ஸ் படம் நல்லா இருக்கா.. நல்லா இல்லையா.. பார்க்கலாமா.. கூடாதா.. ட்விட்டர் விமர்சனம்\nமிரட்டுறாங்களே.. வெளியானது மாதவனின் சைலன்ஸ்.. அமேசானில் வந்தது���ே தமிழ் ராக்கர்ஸிலும் ரிலீஸ்\nவந்தாச்சு.. வந்தாச்சு.. நானும் வந்தாச்சு.. ட்விட்டரில் இணைந்த அனுஷ்கா.. ரசிகர்கள் ஆரவார வரவேற்பு\nநாங்களும் வந்தாச்சு.. அமேசானில் ரிலீஸ் ஆகிறது அனுஷ்கா படம்.. அதிகாரபூர்வமாக அறிவித்தது படக்குழு\nமுதன்முறையாக நடிகர் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்கிறார் அனுஷ்கா ஷெட்டி.. பரபரக்கும் திடீர் தகவல்\n'பொன்மகள் வந்தாள்', 'பெண்குயின்' படங்களை அடுத்து.. இந்த ஹீரோயின் படமும் OTT-யில் ரிலீஸ் ஆகுதாமே\nஇதுதான் அந்தப் படத்தோட கடைசி நாள் ஷூட்ல எடுத்தது.. அனுஷ்காவுடன் அஞ்சலி எடுத்த சியாட்டில் போட்டோ\nஅதெல்லாம் வதந்தீங்க.. யாரும் நம்பாதீங்க.. அனுஷ்கா தரப்பு வெளியிட்ட அவசர அறிவிப்பு\nவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமாவில் இருக்கிறது..பிரபல ஹீரோயின் பரபரப்பு புகார்\nவிவாகரத்தானவருக்கு ரெண்டாம் தாரமா போறேனா.. தீயாய் பரவிய திருமண தகவலால் கடுகடுத்த பிரபல நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் கதை குறித்த சுவாரசிய தகவல்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஎதிர்க்கட்சி செய்யும் தவறு.. ரஜினியின் அரசியல் வருகை.. மக்கள் நீதி மய்யம் சினேகனின் சிறப்பு பார்வை\nஅண்ணாத்த வதந்திக்கு அழகா முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த்.. இன்னும் 40 சதவீதம் தானாம் பாக்கி\nபிரபல நடிகை Jayachithra Ganesh வீட்டில் நிகழ்ந்த இழப்பு | Amresh Ganesh\nSasikumar பட நடிகை Nikhila Vimal வீட்டில் நடந்த சோகம்\nநடிகர் விஜய்க்கு சூப்பர் ஹீரோ கதை | Pa.Ranjith exclusive Hint\nமடக்கி மடக்கி ரியோவை கடுப்பேற்றிய அனிதா. | Call Centre Task\nAnnaatthe Shooting முடிந்தவுடன் கட்சிப் பணி: Rajini உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/world/srilanka/2020/06/72591/", "date_download": "2020-12-04T19:40:33Z", "digest": "sha1:YRVYLDXDZQNILJIZZXSPHQRUIJ76J3QR", "length": 53881, "nlines": 413, "source_domain": "vanakkamlondon.com", "title": "யாழ்ப்பாணத்தில் தேர்தல் ஒத்திகை இன்று. - Vanakkam London", "raw_content": "\nகிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நீர்வெட்டு\nஇன்று முதல் கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக அதிக மழைவீழ்ச்சி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளம்...\nவெள்ளத்தால் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அக்கரைப்பற்று தொண்டரணி \nநிரூபர் நூருல் ஹுதா உமர். அம்பாறை மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் பிரிவுகளில்...\nபாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்களின் வீடுகளில் சோதனைக்கு கண்டனம்\nபாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கதுறை சோதனை செய்தமைக்கு தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கடும் கண்டனம்...\nஇரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியது\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியது. கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த பலத்த மழை காரணமாக நீர் நிலைகளிற்கான நீர் வருகை அதிகரித்திருந்தது. இந்த நிலையில்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nபுரெவி புயலும் புரிய வேண்டிய புதிர்களும் | திருநாவுக்கரசு தயந்தன்\nஇலங்கையை தாக்கிவிட்டு கடந்துவிட்ட புயல் தென் இந்தியாவை தொடர்ந்து சோமாலியா வரை சென்று தாக்கும் வாய்ப்பு உள்ளதாக அறியப்படுகிறது\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கும் ஒரு பெருங்கவி | ஐங்கரநேசன்\nஇலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பிறந்தநாள் இன்று. இவர் தொடர்பான நினைவுகளை முகநுலில் பகிர்ந்துள்ளார் வடக்கு...\nஒரு நண்பனின் மாவீரர் நினைவேந்தல் | பொன் குலேந்���ிரன்\nமுகவுரை தமது இனத்தின் உரிமைகளுக்குத் தம் உயிரை பணயம் வைத்தவர்களுக்கு வருடா வருடம் அவர்கள் நினைவாக தீபம் ஏற்றி...\nநினைவழியா நாட்கள் தந்து நினைவில் தங்கிய கவிஞர்\nகாலமும் கணங்களும் இன்று டிசம்பர் 03 கவிஞர் புதுவை இரத்தினதுரை பிறந்த தினம் \nபேராற்றல் மிகு தீரங்கள் | தே. பிரியன் கவிதை\nவாழ்தலில் உயர்ந்து நிற்கின்றதுபேராற்றல் மிகு தீரங்கள், வலித்த பொழுதுகளில் நெஞ்சத்தில் வலிமை கொடுக்ககாலத்தின் கட்டளைகள் பிறப்பிக்கபடுகின்றன,\nவருகிற ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதனால் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்படுமா என்ற கேள்வி ரஜினியிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,...\nவிஜய் சினிமாவில் எத்தனை ஆண்டுகளை கடந்திருகிறார் தெரியுமா\nநடிகர் விஜய் கடந்த 1992ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தை அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கி இருந்தார். நாளைய தீர்ப்பு படத்திற்கு...\nஒரே ஒரு புகைப்படத்தால் சர்ச்சை | இதோ அந்த புகைப்படம்\nஆர்.ஜெ. பாலாஜி மற்றும் என்.ஜெ. சரவணன் இயக்கத்தில் முதன் முறையாக நடிகை நயன்தாரா அம்மனாக நடித்து வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன்.\nபடத்தை முடித்துக் கொடுப்பது என் கடமை\nதா்பாா் படத்தையடுத்து சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இது ரஜினியின் 168 வது படம்.\nகிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நீர்வெட்டு\nஇன்று முதல் கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக அதிக மழைவீழ்ச்சி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளம்...\nவெள்ளத்தால் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அக்கரைப்பற்று தொண்டரணி \nநிரூபர் நூருல் ஹுதா உமர். அம்பாறை மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் பிரிவுகளில்...\nபாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்களின் வீடுகளில் சோதனைக்கு கண்டனம்\nபாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கதுறை சோதனை செய்தமைக்கு தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கடும் கண்டனம்...\nஇரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியது\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியது. கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த பலத்த மழை காரணமாக நீர் நிலைகளிற்கான நீர் வருகை அதிகரித்திருந்தது. இந்த நிலையில்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nபுரெவி புயலும் புரிய வேண்டிய புதிர்களும் | திருநாவுக்கரசு தயந்தன்\nஇலங்கையை தாக்கிவிட்டு கடந்துவிட்ட புயல் தென் இந்தியாவை தொடர்ந்து சோமாலியா வரை சென்று தாக்கும் வாய்ப்பு உள்ளதாக அறியப்படுகிறது\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கும் ஒரு பெருங்கவி | ஐங்கரநேசன்\nஇலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பிறந்தநாள் இன்று. இவர் தொடர்பான நினைவுகளை முகநுலில் பகிர்ந்துள்ளார் வடக்கு...\nஒரு நண்பனின் மாவீரர் நினைவேந்தல் | பொன் குலேந்திரன்\nமுகவுரை தமது இனத்தின் உரிமைகளுக்குத் தம் உயிரை பணயம் வைத்தவர்களுக்கு வருடா வருடம் அவர்கள் நினைவாக தீபம் ஏற்றி...\nநினைவழியா நாட்கள் தந்து நினைவில் தங்கிய கவிஞர்\nகாலமும் கணங்களும் இன்று டிசம்பர் 03 கவிஞர் புதுவை இரத்தினதுரை பிறந்த தினம் \nபேராற்றல் மிகு தீரங்கள் | தே. பிரியன் கவிதை\nவாழ்தலில் உயர்ந்து நிற்கின்றதுபேராற்றல் மிகு தீரங்க���், வலித்த பொழுதுகளில் நெஞ்சத்தில் வலிமை கொடுக்ககாலத்தின் கட்டளைகள் பிறப்பிக்கபடுகின்றன,\nவருகிற ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதனால் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்படுமா என்ற கேள்வி ரஜினியிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,...\nவிஜய் சினிமாவில் எத்தனை ஆண்டுகளை கடந்திருகிறார் தெரியுமா\nநடிகர் விஜய் கடந்த 1992ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தை அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கி இருந்தார். நாளைய தீர்ப்பு படத்திற்கு...\nஒரே ஒரு புகைப்படத்தால் சர்ச்சை | இதோ அந்த புகைப்படம்\nஆர்.ஜெ. பாலாஜி மற்றும் என்.ஜெ. சரவணன் இயக்கத்தில் முதன் முறையாக நடிகை நயன்தாரா அம்மனாக நடித்து வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன்.\nபடத்தை முடித்துக் கொடுப்பது என் கடமை\nதா்பாா் படத்தையடுத்து சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இது ரஜினியின் 168 வது படம்.\nஇன்று உலக மண் தினம்\nஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டுதோறும் டிசம்பர் 05 ஆம் திகதி உலக மண் தினமாகக் (World Soil Day) கடைப்பிடிக்கப்படுகிறது. மண் வளத்தைப்...\nLPL | காலி அணியை காலி செய்த யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸின் தொடர் வெற்றி\nலங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 9ஆவது லீக் போட்டியில், யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணி, 5 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.\nலங்கா பிரீமியர் லீக் | கண்டி அணியை பந்தாடியது தம்புள்ளை அணி\nலங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 10ஆவது லீக் போட்டியில், தம்புள்ளை வைக்கிங்ஸ் அணி, 5 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.\nகொரோனா தொற்றாளர்கள் இருவர் காயம்\nஇன்று (வெள்ளிக்கிழமை) காலை, கொழும்பில் இருந்து புனானை கொரோனா சிகிச்சை நிலையம் நோக்கி சென்ற பேருந்து ஒன்றும், காத்தான்குடியில் இருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த...\nஎச்சில் துப்பிய நபருக்கு விளக்கமறியல்\nநேற்று முன்தினம் அட்டுலுகம பிரதேசத்தில் கொரோனா தொற்று நோயாளி ஒருவரை அழைத்துச் செல்ல வந்திருந்த பொது சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்\nபுலிகளின் முன்னாள் பெண் உறுப்பினர் மற்றும் கணவன் கிளைமோர் குண்டுடன் கைது\nயாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்றில் குழந்தையுடன் கிளைமோர் குண்டொன்றை கொண்டு சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் உறுப்பினர்...\nயாழ்ப்பாணத்தில் தேர்தல் ஒத்திகை இன்று.\nயாழ்ப்பாணம் உள்ளிட்ட மேலும் சில இடங்களில், தேர்தல் ஒத்திகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.\nஎதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நடத்தப்படவுள்ள பொதுத்தேர்தலை, சுகாதார வழிகாட்டு முறைகளின் கீழ் நடத்துவதில் உள்ள சிரமங்களைக் கண்டறிவதற்காகத் தேர்தல்கள் ஆணைக்குழு மாதிரி வாக்கெடுப்புகளை தற்போது ஒவ்வொரு கட்டமாக நடத்தி வருகின்றது.\nஅந்தவகையில் முதல் கட்டமாக அம்பலாங்கொடையில் மாதிரி வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. அதனைத் தொடர்ந்து மொனராகலை மாவட்டம்- வெள்ளவாயவிலும், பொலனறுவை மாவட்டம்- திம்புலாகலவிலும், மாத்தளை மாவட்டம்- ரத்தோட்டவிலும், புத்தளம் மாவட்டம் கற்பிட்டியிலும், மாத்தறை மாவட்டம்- அக்குரஸ்ஸவிலும், கம்பகா மாவட்டம்- நீர்கொழும்பிலும், கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு வடக்கு மற்றும் தெமட்டகொடவிலும், மாதிரி வாக்கெடுப்புகளை தேர்தல்கள் ஆணைக்குழு நடத்தி இருந்தது.\nஇந்நிலையில் இன்றைய தினம், யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அப்புத்தளை, நுவரெலியா, ஹொரவப்பொத்தானை, கொழும்பு, கஹதுடுவ ஆகிய இடங்களில் மாதிரி வாக்கெடுப்புகள் நடத்தப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகாதலும் நட்பும் | கவிதை\nNext articleஇதுவரையிலான கொரோனாவின் நிலவரம்.\nஎல்பிஎலில் யாழ் மைந்தன் விஜயகாந்த்\nஎல்பிஎல் 2020 போட்டியில் இன்று யாழ் மண்ணின் மைந்தன் விஜயகாந்த் பங்கு பற்றியுள்ளார். யாழ் மத்திய கல்லூரி மாணவரான...\nகிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நீர்வெட்டு\nஇன்று முதல் கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக அதிக மழைவீழ்ச்சி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளம்...\nவெள்ளத்தால் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அக்கரைப்பற்று தொண்டரணி \nநிரூபர் நூருல் ஹுதா உமர். அம்பாறை மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் பிரிவுகளில்...\nபாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்களின் வீடுகளில் சோதனைக்கு கண்டனம்\nபாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கதுறை சோதனை செய்தமைக்கு தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கடும் கண்டனம்...\nஇரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியது\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியது. கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த பலத்த மழை காரணமாக நீர் நிலைகளிற்கான நீர் வருகை அதிகரித்திருந்தது. இந்த நிலையில்...\nசீரற்ற காலநிலையால் தேசிய கலை இலக்கியப் பேரவை கட்டடம் சேதம்\nநேற்றைய சீரற்ற காலநிலை காரணமாக, அருகிலுருந்த மரம் முறிந்து வீழ்ந்தமையால், தேசிய கலை இலக்கியப் பேரவையின் யாழ்ப்பாண பணிமனைக் கட்டடம் சேதமடைந்துள்ளது.\n10 வருடங்களாகியும் பலன் இல்லை | வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\n10 வருடங்களாகியும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வருகையை எதிர்பார்த்து 72 க்கும் அதிகமானவர்கள் மரணித்துப் போன நிலையிலும் எமக்கான தீர்வு ஒன்று வழங்கப்படவில்லை என அம்பாறை மாவட்ட வலிந்து...\nரயிலில் மோதுண்டு இறந்த இளைஞன்\nகொழும்பு, மருதானை பகுதியில் ரயிலில் மோதுண்டு பொகவந்தலாவை சீனாகலை தோட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார். இவ்விபத்து நேற்று (27) மாலை இடம்பெற்றதாக மருதானை பொலிஸார்...\nகொழும்பின் புறநகர் பகுதியான கொலன்னாவ பிரதேசத்தில் வயோதிப பெண் ஒருவர் ஏமாற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 75 வயதான பெண்மணி ஒருவர் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார்....\nசிறைக்காவலர் செய்த மோசமான செயல்\nவட்டரெக்க சிறைச்சாலையின் சிறைக்காவலர் கொரோனா பரப்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 14 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வட்டரெக்க சிறைச்சாலையின் கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்ததனை கோபமடைந்த சிறைக்காவலர்...\nபயன்பாடற்ற கார்பன் பேனாக் குழாய்கள் மற்றும் பற்தூரிகைகள் மீள்சுழற்சி\nபயன்பாடற்ற கார்பன் பேனாக் குழாய்கள் மற்றும் பற் தூரிகைகளை பாதுகாப்பாக மீள்சுழற்சி செய்வதற்காக சுற்றாடற்துறை அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட மீள்சுழற்சி கொள்கலனை கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு...\nதிருவையாறு மரண வீட்டிற்கு வந்த பெண்ணின் கணவருக்கும் தொற்று\nகிளிநொச்சி திருவையாறில் கடந்த இரு வாரங்களுக்கு முன் இடம்பெற்ற தாயின்மரண வீட்டிற்கு கொழும்பு ஆட்டுப்பட்டித் தெருவிலிருந்து வந்த பெண்ணுக்குஅன்றே தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவரது கணவருக்கு இரண்டாவதுபிசிஆர் பிரிசோதனையில் நேற்றிரவு...\nதென் கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்படவுள்ள மாற்றம்\nதென் கிழக்கு வங்காள விரிகுடாவில் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதால், அது அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் வானிலையில் தாக்கம் செலுத்தும்...\nசபரிமலை ஐயப்பன் கோவில் : பெண்கள் வழிபடுவதற்கு உரிய வயது எல்லை\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபடுவதற்கு உரிய வயது வரம்பை கேரள அரசு நிா்ணயித்துள்ளது. இதன்படி 50 வயத்திற்கு குறைவான பெண்களும், 65 வயதிற்கு மேற்பட்ட...\nநாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 129ஆக...\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 430 பேர் குணமடைந்தனர் \nஇலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 430 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதனடிப்படையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை...\nகுழந்தைகளைப் பாதிக்கும் செவித்திறன் பிரச்சனையும்… சிகிச்சை முறையும்…\nமருத்துவம் கனிமொழி - December 2, 2020 0\nகுழந்தைகளுக்கு மூன்று முதல் ஐந்து வயதுவரையிலான காலம் மிக முக்கியமானது. இந்தக் காலத்தில்தான், மூளை அதிவேகமாக வளர்கிறது. நியூரான்களுக்கு இடையிலான இணைப்பும் அந்தக் காலகட்டத்தில்தான் ஏற்படுகிறது. அப்போதுதான் மூளையானது தன்...\nஎல்பிஎலில் யாழ் மைந்தன் விஜயகாந்த்\nஎல்பிஎல் 2020 போட்டியில் இன்று யாழ் மண்ணின் மைந்தன் விஜயகாந்த் பங்கு பற்றியுள்ளார். யாழ் மத்திய கல்லூரி மாணவரான...\nகிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நீர்வெட்டு\nஇன்று முதல் கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக அதிக மழைவீழ்ச்சி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளம்...\nவெள்ளத்தால் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அக்கரைப்பற்று தொண்டரணி \nநிரூபர் நூருல் ஹுதா உமர். அம்பாறை மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் பிரிவுகளில்...\nபாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்களின் வீடுகளில் சோதனைக்கு கண்டனம்\nபாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கதுறை சோதனை செய்தமைக்கு தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கடும் கண்டனம்...\nஇரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியது\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியது. கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த பலத்த மழை காரணமாக நீர் நிலைகளிற்கான நீர் வருகை அதிகரித்திருந்தது. இந்த நிலையில்...\nசீரற்ற காலநிலையால் தேசிய கலை இலக்கியப் பேரவை கட்டடம் சேதம்\nநேற்றைய சீரற்ற காலநிலை காரணமாக, அருகிலுருந்த மரம் முறிந்து வீழ்ந்தமையால், தேசிய கலை இலக்கியப் பேரவையின் யாழ்ப்பாண பணிமனைக் கட்டடம் சேதமடைந்துள்ளது.\nபுலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து 10 பிரபலங்கள் பேசியது உங்களுக்கு தெரியுமா\nஇந்தியா பூங்குன்றன் - November 26, 2020 0\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகின்...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nமுன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம் | இலங்கைமுன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம் | இலங்கை\nஇலங்கையில் மகிந்த ராஜபட்ச ஆட்சிக்காலத்தில் பல்வேறு நாடுகளில் இலங்கைத் தூதர்களாக பணியமர்த்தப்பட்ட முன்னாள் ��ாணுவ அதிகாரிகளிடம் அந்நாட்டு போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இலங்கையில் அதிபராக ராஜபட்ச இருந்தபோது தூதரக அலுவலகங்களில் ராணுவ அதிகாரிகள் அதிக...\nதலைவலிக்கும் நேரத்தில் சில உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அப்படி தலைவலி இருக்கும்போது என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது என்று இங்கே பார்ப்போம்.\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்வைரஸ்கொரோனா வைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிகவிதைதீபச்செல்வன்தேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்வவுனியாவிநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/141982?ref=archive-feed", "date_download": "2020-12-04T20:10:49Z", "digest": "sha1:SJI6FKVJE3IYJKX2UIYLIALTUFWQNNBK", "length": 7257, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "சிவகார்த்திகேயன் அப்போது பார்த்த மாதிரியே இருக்கார், கொஞ்சம் கூட மாறல- பிரபல நாயகி ஓபன் டாக் - Cineulagam", "raw_content": "\nபாலாஜியால் இரவு முழுவதும் தூங்காமல் தவித்த ஆரி... கோபத்தில் உண்மையை உடைத்த ரமேஷ்\nஉயிருடன் இருந்த விஷப் பாம்பை துடிக்க துடிக்க கடித்து உண்ணும் தவளை மில்லியன் பேரின் கவனத்தினை ஈர்த்த அரிய காட்சி\nஇந்த வாரம் Bigg Boss வீட்டை விட்டு வெளியேறுவது இவர் தான்.. ரசிகர்கள் Shock\nவெள்ளை நிற உடையில் தேவதை போல மின்னும் நடிகை நயன்தாரா, இணையத்தில் செம ட்ரெண்டிங் புகைப்படம் இதோ..\nநக்கலாக பேசிய அனிதா.. அதற்கு பிக்பாஸ் கொடுத்த பதிலடி என்ன தெரியுமா\nபிக் பாஸ் ஷிவானியா இது 10 வருடத்தில் இப்படி ஒரு மாற்றமா 10 வருடத்தில் இப்படி ஒரு மாற்றமா\nநடிகை நதியா எடுத்த முதல் போட்டோ ஷுட் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா- எவ்வளவு அழகாக இருக்கிறார், இதோ பாருங்க\nபிக் பாஸ் விதிமுறையை மீறிய அனிதா.. கடுப்பான போட்டியாளர்கள்.. வெளியானது மூன்றாம் ப்ரோமோ..\nநடிகர் விஷாலுக்கு நிச்சயதார்த்தம் நடந்த பெண்ணுக்கு வேறு ஒரு ஆணுடன் திருமணம்\nபிக் பாஸிலிருந்து இந்த வாரம் அனிதா வெளியேற்றம் காட்டுத் தீயாய் பரவும் அவரின் கணவரின் பதிவால் கடும் ஷாக்கான ரசிகர்கள்\nசமீபத்தில் நடிகை நந்திதா வெளியிட்ட புகைப்படங்கள்\nபிக்பாஸில் எல்லோருக்கும் சவால்விடும் பாலாஜி முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசிவகார்த்திகேயன் அப்போது பார்த்த மாதிரியே இருக்கார், கொஞ்சம் கூட மாறல- பிரபல நாயகி ஓபன் டாக்\nசிவகார்த்திகேயனின் வளர்ச்சி என்பது சாதாரண விஷயம் கிடையாது. ஆரம்பத்தில் இருந்து அவர் நிறைய கஷ்டங்களை தாண்டி தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.\nஅண்மையில் இவரை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை ரெஜினா. அவர் பேசும்போது, சிவகார்த்திகேயனை ஆரம்பத்தில் இருந்து பார்க்கிறேன். அப்போ எப்படி இருந்தாரோ, அப்படித்தான் இப்பவும் இருக்கார்.\nகொஞ்சம் கூட மாறவே இல்லை. அவர் படப்பிடிப்பு தளத்தில் இருந்தால் நாம் சிரிச்சுச் சிரிச்சு வயிறு வலிக்கிறது நிச்சயம் என்று கூறியுள்ளார்.\nசிவகார்த்திகேயன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் ரெஜினா அவருக்கு ஜோடியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/421.html", "date_download": "2020-12-04T20:07:06Z", "digest": "sha1:5VJEJRUUCZOZX4BM7SNBQ4G5C4DAXMNJ", "length": 4241, "nlines": 77, "source_domain": "www.dantv.lk", "title": "கிளிநொச்சியில் புனித ரமழான் பெருநாள்! – DanTV", "raw_content": "\nகிளிநொச்சியில் புனித ரமழான் பெருநாள்\nமுஸ்லிம் மக்களின் பெருநாளான புனித ரமழான் பண்டிகையை நோன்பு இருந்து இன்று உலகம் முழுவதும் முஸ்லிம் மக்கள் கொண்டாடி வருகின்றநிலையில் இன்று புனித ரமழான் பண்டிகையை கிளிநொச்சியில் வாழ் முஸ்லிம் மக்கள் கொண்டாடினார்கள்.\nகிளிநொச்சி பழைய மாவட்ட செயலகத்துக்கு பின்வீதியில் அமைந்துள்ள பிரதான ஸலாம் ஜூம்ஆ பள்ளிவாசலில் மௌலவி ஹஜூமல் தலைமையில் முஸ்லிம் மக்கள் விசேட ரமழான் தொழுகையிலும், பிராத்தனைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.(மா)\nமுல்லை. 601 குடும்பங்களை சேர்ந்த 1,796 பேர் பாதிப்பு\nபுரேவிப் புயல்: மன்னாரில் 1108 குடும்பங்கள் பாதிப்பு\n‘புரேவி’ கோப்பாய் இருபாலை தெற்கில் பல பிரதேசங்கள் பாதிப்பு\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tagavalaatruppadai.in/temples?id=jZY9lup2kZl6TuXGlZQdjZI2&cat_id=jZY9lup2kZl6TuXGlZQdjZp2", "date_download": "2020-12-04T20:55:40Z", "digest": "sha1:KGK5XSOVK7NNNGCBHS6J6UURGOALYZ6D", "length": 74327, "nlines": 157, "source_domain": "www.tagavalaatruppadai.in", "title": "தமிழிணையம் - தகவலாற்றுப்படை", "raw_content": "\nதொல் பழங்காலம் அகழாய்வுகள் கல்வெட்டுகள் வழிபாட்டுத் தலங்கள் சிற்பங்கள் நாணயங்கள் செப்பேடுகள் வரலாற்றுச் சின்னங்கள் ஓவியங்கள்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம்\nஆங்கிலேயர் மற்றும் பிற நாட்டினர்\nமுகப்பு வழிபாட்டுத் தலங்கள்தேடல் முடிவுகள்\nகோயில்கள் நம் நாட்டில் ஆதிஅந்தமற்ற இறைத் தத்துவம் போல என்று தொடங்கியது என்றறிய அரியனவாக உள. கோயில் அரசனது அரண்மனையைக் குறிப்பதாக தொடக்கத்தில் கருதப்பட்டது. பிற்காலத்தில் தேவகோட்டங்களைக் குறிப்பதாகவும் வழங்கலாயிற்று. இரண்டும் கலந்த நிலையில் கோயில்கள் வழக்கிலிருந்ததை அதாவது அரசனின் நிர்வாகம், கட்டளை, இறைப் பணிகளை நிறைவேற்றும் பணித்தலமாகவும், இறையுணர்வு மேலோங்கிய நிலையில் கலைக்கும், சமயத்துக்கும் இருப்பிடமாகவும் அவை இருந்ததையும் கல்வெட்டுகள் நமக்குக் காட்டி நிற்கின்றன.\nதென்னிந்திய மக்களின் குறிப்பாக தமிழக மக்களின் வாழ்வில் கோயில் இரண்டற கலந்த உணர்வாகும். மனித வாழ்வின் தொடக்...\nகோயில்கள் நம் நாட்டில் ஆதிஅந்தமற்ற இறைத் தத்துவம் போல என்று தொடங்கியது என்றறிய அரியனவாக உள. கோயில் அரசனது அரண்மனையைக் குறிப்பதாக தொடக்கத்தில் கருதப்பட்டது. பிற்காலத்தில் தேவகோட்ட���்களைக் குறிப்பதாகவும் வழங்கலாயிற்று. இரண்டும் கலந்த நிலையில் கோயில்கள் வழக்கிலிருந்ததை அதாவது அரசனின் நிர்வாகம், கட்டளை, இறைப் பணிகளை நிறைவேற்றும் பணித்தலமாகவும், இறையுணர்வு மேலோங்கிய நிலையில் கலைக்கும், சமயத்துக்கும் இருப்பிடமாகவும் அவை இருந்ததையும் கல்வெட்டுகள் நமக்குக் காட்டி நிற்கின்றன.\nதென்னிந்திய மக்களின் குறிப்பாக தமிழக மக்களின் வாழ்வில் கோயில் இரண்டற கலந்த உணர்வாகும். மனித வாழ்வின் தொடக்கமும் முடிவும். அதன் நிலையும் பல நம்பிக்கைகளையும், சடங்குகளையும் கொண்டுள்ளது. இவையனைத்தும் நிறைவேற்றும் பொதுமைக் களமாக கோயில்கள் பண்டிலிருந்து திகழ்ந்து வருகின்றன.\nஇறையுணர்வு, சமயநம்பிக்கை வாழ்வின் தத்துவம் ஆகியனவற்றை தாங்குதளமாகக் கொண்டு விளங்கும் கோயில்கள் அவை மக்களிடையே பெற்றிருந்த முக்கியத்துவம் கருதியே கலை, பண்பாட்டுக் கருவூலங்களாகவும் ஆற்றல் வாய்ந்த பேரரசர்களால் மாற்றப்பட்டன. தம் ஆட்சிப் பரப்பை விரிவுபடுத்தி வென்ற நிலத்தில் தம் ஆதிக்கத்தை ஏற்குமாறு அம்மக்களின் மனதை வெல்ல ஒரு கோயிலை கட்டுவது மரபு. அங்ஙனம் கட்டப்பட்ட கோயில்கள் படைப் பாசறையாகவும் திகழ்ந்திருக்கலாம். ஒவ்வொரு கோயிலும் அது திகழும் ஊரின் அரசு அலுவலகமாக விளங்கின. அரச ஆணை, ஊர் பிரிவு, நாட்டு பிரிவு, நிலவுடைமை, இறையிலி முதலிய செய்திகளை தாங்கி நிற்கும் கல்வெட்டுகள் என்னும் வரலாற்று ஆவணங்கள் மிகுந்துள்ள இடமே கோயிலாகும்.\n\"ஒரு தலத்திலுள்ள மக்களின் சமய வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்ற உயிர்த்துடிப்புள்ள இடமாகக் கோயில் விளங்கியது மட்டுமன்றி. அது அவ்வூர் மக்களின் அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பல்வேறு இயக்கங்களிலும் பங்கு கொண்ட சமூக நிறுவனமாக விளங்கியது. கோயில் தானே நிலப் பிரபுவாகவும். முதலாளியாகவும் பலருக்கு வேலைவாய்ப்பு கொடுத்ததால் இருந்தது. கோயிற் பண்டாரம் களஞ்சியம்) வங்கி போல அமைந்து வைப்புப் பணங்களைப் பெற்றும், கடனுதவி அளித்தும் மக்களுக்கு உதவியது. கிராமக் கைத்தொழில்களின் பெருக்கத்திற்கு உதவியது. அரசாங்கத்திற்குச் செலுத்தப்பட வேண்டிய வரிகள் கோயில்களால் அளவிடப்பட்டன. தனிப்பட்டவர்கள் தமது நிலங்களுக்குச் செலுத்தவேண்டிய வரிகளும் மன்னரால் கோயிலுக்குக் கொடுக்கப்பட்டன. இவற்றைவிடக் கோயில்களும் மக்களிடமிருந்து வழக்கமான கடமைப் பணத்தையும் பெற்றன. ஊரிலேயுள்ள பெரிய நிலவுடைமை நிறுவனம் என்ற முறையில் கோயில், ஊரின் விவசாயத்தில் ஊக்கங் காட்டியது. வயல்களிற் பயிர் செய்விப்பதோடமையாது புதிய நிலங்களையும் உழவுக்குட்படுத்தியது. பாழ்பட்ட நிலங்களுக்குப் புனர் வாழ்வு அளித்தது. கோயிற் பண்டாரமானது வங்கி போலக் கடமையாற்றியபடியால், தனிப்பட்ட நிறுவனங்களுக்கும், ஊராட்சி மன்றங்களுக்கும், வட்டியுடனும், வட்டியின்றியும் உசிதம் போல உதவியது. விவசாயிகள் தமது தொழிற்றேவைகளுக்காகக் கடன் பெற்றனர். தமது பெண்களுக்குச் சீதனம் கொடுப்பதற்குக் கூடச் சிலர் கோயிலிலிருந்து கடன் பெற்றனர். நாட்டின் பொருளாதார வாழ்வில் கோயில் நடுநாயகமாக வீற்றிருந்தது\" என்று வரலாற்றறிஞர் டி.வி. மகாலிங்கம் கோயில்களின் பல்வேறு செயல்களின் பரிமாணங்களைப் பற்றிக் கூறுகிறார். அறிஞர்தம் கூற்றிலிருந்து ஒரு கோயில் ஆய்வு என்பது அந்நிலத்தின் சமயம், பண்பாடு, கலையுணர்வு, அரசியல், சமூகநிலை, பொருளாதாரநிலை ஆகியவற்றையும் இணைத்து ஆயும் ஒரு வரலாற்று நெறியாக விளங்குவதை உணரலாம்.\n“திருக்கோயில் இல்லாத திருவில் ஊரும்\nதிருவெண்ணீறு அணியாத திருவில் ஊரும்\nபருக்கோடிப் பத்திமையாய பாடா ஊரும்\nபங்கினொடு பலதளிகள் இல்லா ஊரும்\nவிருப்போரு வெண்சங்கம் ஊதா ஊரும்\nவிதானமும் வெண்கொடியும் இல்லா ஊரும்\nஅருப்போடு மலர் பரித்திட்டு உண்ணா ஊரும்\nமேற்கண்ட தேவாரப் பாடல் கோயில்கள் பண்டு பெற்றிருந்த உயர்நிலையை சுட்டுவனவாகும். \"கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பதும் தமிழக மக்களின் வழக்கிலுள்ள மொழியாகும்.\n எனின், அகஞ்சார்ந்த ஆன்ம அறிவை, கலையோடும், உணர்வோடும். சடங்குகள் வழியே வெளிப்படுத்தும் ஊடகமாய் புறஞ்சார்ந்து நிற்கும் காலப்பெட்டகமாம். அவையே நம் மரபின் ஆதாரங்கள்; வரலாற்று ஆவணங்கள்; நம்மை முன்னும் பின்னும் காட்டி நிற்கும் நிலையான நம்பிக்கையின் பருப்பொருட்கள். அறநெறிகளின் ஆணிவேர்கள் இங்கிருந்தே தொடங்குகின்றன. வழிபாடும், சடங்குகளும், நம்பிக்கைகளும் மட்டுமல்லாது புறப்பொருளாய் நின்று மக்கள் வாழ்வின் பயணநிலைப்பாடுகளை தொகுத்து நிற்கும் மெய்ப்பாட்டு தத்துவ உருவே கோயிலாகும். இதனை நன்குணர்ந்த நம் பண்���ைய அரசர்கள் தங்கள் அரண்மனைகளை விட உறுதியாகவும், நுணுக்கமுடனும் கோயில்களை அமைத்தனர். வாழ்வியல் நெறிமுறைகளை உணர்த்தி நிற்கும் கோயில்கள் சமூகத்தின் உயிர்நாடியாய் அன்று விளங்கிய காரணத்தால் அரசர்கள் மிகுசிரத்தையுடனும், கலையார்வத்துடனும் இறையுணர்வுடனும் கோயில்களை அமைத்தனர். அதனால் தான் பல அரண்மனைகள் சுவடழிந்த நிலையில், ஆனால் கோயில்கள் இன்றும் நம் வரலாற்றை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. பண்டு அரண்மனைகளை வடிவமைத்த சிற்ப சாத்திரம் நன்கறிந்த நூலறிவாளர்களே கோயில்களில் சிற்பங்களையும், கலை வடிவங்களையும் அமைத்தனர்.\nதென்னிந்தியாவில் பல்லவ பாண்டிய மற்றும் சோழப் பேரரசுகள் கி.பி.6ம் நூற்றாண்டிலிருந்து கோயிற் கலைப் பணிகளைத் தொடங்கின என்று கூறலாம். வல்லமை மிகுந்த பேரரசுகள் அதிக பொருட்செல்வத்தினால் ஈடுபாட்டோடு எடுப்பித்த கோயில்கள் இன்றும் அதன் சிற்பக்கலை, கட்டடக் கலை, ஓவியம், கல்வெட்டின் மொழிச் சிறப்பு ஆகியவற்றால் தன்னிகரற்று எழிலோடு விளங்குகின்றன. கோயில்களின் பராமரிப்பு இன்று இன்றியமையாததாக உள்ளது. பராமரிப்புப் பணிகளோடு, அவற்றை ஆவணப்படுத்துவதே கோயில் ஆய்வின் நோக்கமாகும்.\nஉலகிலே மனிதன் தோன்றிய நாள் முதல் அவனுடைய வாழ்விலே இன்றியமையாத நிலை வகிப்பவை தெய்வங்களுக்கு எடுக்கப்படும் ஆலயங்கள் கோயில்கள். இவ்வாலயங்கள் ஏன் தோன்றின இயற்கையாகிய அன்னை, பல சக்திகளாகத் தோன்றி மனிதனை வாழ வைக்கிறாள். கதிரவனும், வெண்ணிலவும், நீரும், நிலமும், தீயும், காற்றும் இன்றேல் வாழ்வு இல்லை. சக்திகளை எப்பொழுதும் தனக்கு நல்வாழ்வு மலர வேண்டி மனிதன் வணங்கினான். இச்சக்திகளைப் பல்வேறு உருவங்களில் கண்டு, அவற்றிற்கு கோயில் எழுப்பி நாள்தோறும் வழிபட்டான்.\nஉலகிலே மக்கள் பல குடிகளாகப் பிரிந்து பல பகுதிகளிலே வாழ்ந்தார்கள். அவ்வப்போது அக்குடிகளிலே ஒப்பற்ற தலைவர்கள் தோன்றி மனித வாழ்க்கையைத் தெய்வீக வாழ்க்கையாக உயர்த்தினார்கள். அத்தலைவர்களைத் தங்கள் வாழ்வை மலர வைத்த தெய்வங்களாகவே, அக்குடிமக்கள் கருதினர். இவ்வாறு இந்திரன், கண்ணன், ராமர், புத்தர், மாவீரர், போன்ற தெய்வங்கள் நம்மிடையே தோன்றியுள்ளார்கள். இத்தெய்வங்கள் எல்லாம் தோன்றிய இடங்களைப் புண்ணிய பூமியாகக் கருதி அங்கு ஆலயங்களை மக்கள் எழுப்பினார்கள��. இத்தெய்வத் தோற்றங்களில் உள்ள சம்பவங்கள்தான் புராணங்களாகவும், இதிஹாசங்களாகவும் பரிணமித்தன. இவற்றின் அடிப்படையிலே அனேக ஆலயங்கள் தோன்றியுள்ளன.\nஇவ்வாறு தென்னகத்திலே பல கோயில்கள் தொன்று தொட்டு விளங்கி வருகின்றன. அவற்றிலே முருகப்பெருமானுடைய கோயில்கள் சிறந்து திகழ்கின்றன. திருவனந்தபுரத்தில் ஆடகமாடத்து அறிதுயிலமர்ந்தோன் கோயிலும், திருஅரங்கத்துள்ள திருவமர்மார்பன் கிடந்த கோயிலும், வீங்கு நீரருவி வேங்கடத்தின் உச்சி மீமிசை செங்கண் நெடியோன் நின்ற கோயிலும் தொன்றுதொட்டு சிறந்து விளங்கும் கோயில்களாகும்.\n\"தேவியை வவ்விய தெண்னிலங்கைத் தசமாமுகனர்\nபூவிலும் முடி பொன்றுவித்த பழி போயற\nஏவியலுஞ் சிலையணர்னல் செய்த இராமேச்சுரம்' - சம்பந்தர்\nஎன்று இராமபிரானால் பூசிக்கப்பட்ட இராமேச்சுரம். இதுபோன்ற பலப்பலக் கோயில்களும் தொன்றுதொட்டே தென்னகத்தில் ஏராளமாக இருக்கின்றன.\nநாடாண்ட மன்னர்கள் காடுகளை அழித்து, நீர்வளம் பெருக்கிக் குடிநிறுத்திக் கோயில் எடுப்பதும், தமிழகம் கண்ட மரபாம். தமிழகத்தைச் சிறப்போடு ஆண்ட கரிகாற் பெருவளத்தான் உறந்தையில் \"காடு கொன்று நாடாக்கிக் குளம் தொட்டு வளம் பெருக்கிக் கோயிலோடு குடி நிறுவினான்” என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.\nமன்னர்கள் பக்திப் பெருக்காலே கட்டிய கோயில்கள் பல உண்டு. மாமல்லபுரத்திலே உள்ள கற்கோயில் ஒன்றில் \"பக்திப் பெருக்கினாலும், பரமனைப் பூஜிக்க வேண்டும் என்ற அவாவினாலும் இக்கோயிலைத் தோற்றுவித்தேன்” என்று (பக்திப் பிரஹவேன மனசா பவம் பூசஷண லியா) ஒரு மன்னன் கல்வெட்டில் கூறியுள்ளான்.\nகுடிமக்களுடைய தேவைகள் எல்லாம் பூர்த்தியடைய வேண்டியும் அரசர்கள் பல கோயில்களைக் கட்டியுள்ளார்கள். இந்த சிவபெருமானினி ஆலயம் பிரஜைகளுடைய தேவைகள் பூர்த்தியாவதன் பொருட்டு அவனால் கட்டப்பட்டது என்றும், இது உலகின் நன்மைக்காகக் கட்டப்பட்டது என்றும் கல்வெட்டுகள் கூறுகின்றன.\nஇவ்வாறு எழுப்பப்பட்ட கோயில்கள் அரசனுடைய பெயருக்கும் புகழுக்கும் ஏற்பக் கட்டப்பட்டன என்றும் அறிகிறோம். யசளப் சத்ருஸம் ஆத்மன. பவனம் ஏதத் உத்தாபிதம். என்று காஞ்சி கைலாயநாதராலயத்தில் உள்ள கல்வெட்டு கூறுகிறது. அதேபோன்று முதல் இராஜராஜ சோழனுடைய பெயருக்கும் புகழுக்கும் ஏற்ப தசஷிணமேருவெனக் கட��டப்பட்டதுதான் தஞ்சை இராஜராஜேச்சுரம்.\nதாங்கள் அடைந்த வெற்றியின் நினைவாகப் பல மன்னர்கள் கோயில்களை எழுப்பியுள்ளனர். இரண்டாம் விஜயாதித்யன் என்ற கீழைச்சாளுக்கிய மன்னன், சுமார் 12 ஆண்டுகள், உருவிய வாளுடன் 108 போர்முகங்களில், சமர் தொடுத்து வெற்றி கண்டான். இவ்வெற்றிக்குச் சான்றாகத் தான் போரிட்ட 108 இடங்களிலும் இம்மன்னன் கோயில்களை எழுப்பியிருக்கிறான். சோழப்பேரரசின் மறுமலர்ச்சிக்குக் காரணமான விஜயாலயனர், தஞ்சாபுரியைக் கைப்பற்றி, அங்கு நிசும்பசூதனிக்குக் கோயில் எடுப்பித்தாண் என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன.\nதமிழக மன்னர்களில் தலைசிறந்த வெற்றி கண்டவன் இராஜேந்திரசோழன். இவன் கடல் கடந்து கடாரத்தையும், மற்றும் பல தீவுகளையும் வெற்றிகொண்டான். இந்தியாவின் வடக்கே கங்கை நதி வரை இராஜேந்திர சோழனின் வெற்றிக்கொடி பறந்தது. புலவர்கள் எல்லாம் \"தண்டதேவிக் கங்கா நதியும் கடாரமும் கைக்கொண்டு சிங்காதனத்திருந்த செம்பியர்கோன்” என்று போற்றினர். இம்மாபெரும் வெற்றிக்கு எடுத்துக்காட்டாக ஒரு நகரையே நிருமாணித்து அங்கே அழியாத வெற்றிக்கோயில் ஒன்றைத் தோற்றுவித்தான். அதுவே கங்கைகொண்ட சோழிச்சுரம். இவன் போன்று மூன்றாம் குலோத்துங்க சோழனும் தன் வெற்றிக்கு எடுத்துக்காட்டாக ஒரு பெரும் கோயில் திரிபுவனத்திலே நிறுவினான். மூன்று உலகங்களையும் வெற்றி கண்டவன் என்ற பொருளில் திரிபுவனவீரன்’ என்று இவன் பட்டம் கொண்டான். எனவே, அக்கோயிலுக்கும் திரிபுவனவிரேச்சுரம் என்று பெயர் அளித்தான். இவ்வாறு வெற்றிச்சின்னங்களாகத் தோன்றிய கோயில்கள் பலப்பல.\nமன்னனோடு வீரசிம்மாசனத்தே அமர்ந்திருந்த அரசமாதேவியர் பலரும் ஒப்பற்ற கோயில்களை எழுப்பியுள்ளனர். காஞ்சிபுரத்தில் சிறந்த கலைஞனாக ஆண்ட பல்லவ மன்னன் இராஜசிம்மன் என்பவன், இவனுடைய மாதேவி. ரங்கபதாகை என்பாள் அழகின் சிகரம் போன்றவள், மகளிர்களுக்கு எல்லாம் ஒப்பற்ற கொடி போன்றவள். அவள் இராஜசிம்மன் தோற்றுவித்த கைலாயநாதர் கோயிலின் முன்பு எழில் மிகுந்த சிறு ஆலயம் ஒன்றைக் கட்டினாள்.\nநிர்மாபிதம் இதம் தாம தயா சந்திர சிகாமனே: பதாகயேவ நானோம் ரம்யம் ரங்கபதாகயா.\nஎன்று கல்வெட்டு கூறுகிறது. இரண்டாம் விக்ரமாதித்தன் என்ற சாளுக்ய மன்னனின் தேவி லோகமஹாதேவி என்பவள். அம்மன்னன் காஞ்சியின் மீது ���ூன்று முறை படையெடுத்தான். அதன் நினைவாக லோகமஹாதேவி, பட்டடக்கல் என்ற இடத்திலே ஒரு சிவன் கோயில் எடுப்பித்தாள். அக்கோயிலுக்கு லோகமஹாதேவீச்சுரம் என்று பெயர். இப்போது விரூபாசஷர் கோயில் என்று வழங்கப்படுகிறது. சோழப் பேரரசன் இராஜராஜனுடைய தமக்கை குந்தவைப் பிராட்டியார். இத்தேவி கோயில்கள் கட்டுவதில் இராஜராஜனுக்குப் பெரும் ஊக்கம் அளித்து வந்தாள். இத்தேவியின் அன்புப்பணிக்கு எடுத்துக்காட்டாகத் தஞ்சைக் கோயிலில் \"நாம் கொடுத்தனவும் நம் அக்கந் கொடுத்தனவும் நம் பெண்டுகள் கொடுத்தனவும் மற்றும் கொடுத்தார் கொடுத்தனவும் கல்லில் வெட்டுக\" என்று தமக்கையின் பெருமையை இராஜராஜன் கூறியுள்ளான். இவ்வரசனுக்கு தந்திசக்திவிடங்கி என்ற தேவி இருந்தாள். அவளுக்கு லோகமஹாதேவி என்று மற்றொரு பெயரும் உண்டு. இவ்வரசியார் திருவையாற்றில் ஐயாரப்பர் கோயிலில் ஒராலயம் எழுப்பியுள்ளார். அதற்கு லோகமஹாதேவீச்சுரம்' என்று பெயர்.\nஉலகிலே நல்வாழ்வு வாழ்ந்து இறந்துபட்ட பெரியார்களுக்கும், போர்முகத்தில் அரும்போர் செய்து வீரமரணம் எய்திய வீரர்களுக்கும் நினைவாக கல் நடுதல் தென்னக மரபு. சங்க இலக்கியங்களில் \"பீடும் பெயரும் பொறித்து\" கல்நட்டு அதைப் போற்றுவது குறிக்கப்படுகிறது. இதை வீரக்கல் என்றும் குறிப்பர். இதைப்போன்று இறந்துபட்டவர்களைப் புதைத்தலைப் பள்ளிப்படுத்தல் என்பர். அவ்விடத்தே கோயில் எடுப்பது நல்மரபாகும். இவற்றிற்குப் பள்ளிப்படை என்று பெயர். இவ்வாறு ஏற்பட்ட பள்ளிப்படைகள் தமிழகத்தில் ஏராளம் உண்டு. காளஹஸ்தி அருகில் தொண்டைமாநாடு என்ற ஊரில் முதலாம் ஆதித்த சோழன் இறந்து போனான். அவன் இறந்த இடத்தில், அவன் மகனான பராந்தக சோழன் பள்ளிப்படையாக ஒரு கோயிலை எழுப்பினான். திருநல்லம் என்ற கோனேரிராஜபுரத்தில், கண்டராதித்தரின் ஞாபகமாக அவர் மனைவியார் செம்பியண் மாதேவியார் ஒரு பள்ளிப்படை எழுப்பினார். இதேபோல் சுந்தரசோழன், விக்ரமசோழன் முதலிய பல மன்னர்களுக்குக் கோயில் நிறுவப்பட்டன. இறந்துபட்ட தம் கணவரோடு உயிர் நீத்த மனைவியர்க்கும் கல்நட்டு வழிபடுவது ஒரு மரபு. இதையே மாசதிக்கல் என்பர்.\nஇவ்வாறு தோன்றிய கோயில்களை மக்கள் பல பெயர்களால் அழைத்தார்கள். கோயில், நியமம், நகரம், கோட்டம், பள்ளி என்ற பெயர்கள் இலக்கியங்களில் காணப்படுகின்ற���.\nநுதல் விழிநாட்டத்து இமையோனி கோயிலும்\nஎன்று சிலப்பதிகாரம் கூறுகிறது. தளி, தானம், என்ற சிறப்புப் பெயர்களும், உண்டு. சிவபெருமானுக்கு எடுத்த கோயில்களை ஈச்சுரம் (ஈஸ்வரகிருஹம்) என்றும், விஷ்ணு கோயிலை விண்ணகரம் (விஷ்ணுக்ருஹம்) என்றும் கல்வெட்டுகள் குறிக்கும். இதுபோன்று இன்னும் பல பெயர்களும் உண்டு. செங்கல்லில் கட்டப்படும் கோயிலுக்கு மண்தளி என்றும், கல்லால் கட்டப்படும் கோயிலுக்குக் கற்றளி என்றும் பெயர். அரசர்களும், அரசமாதேவியரும் தாங்கள் கட்டிய கோயில்களுக்குத் தங்கள் பெயரைச் சேர்த்து வைப்பது வழக்கம். லளிதாங்குரண் எண்பது மஹேந்திர பல்லவனுடைய பட்டங்களில் ஒன்று. எனவே இவர்ை எடுத்த கோயிலுக்கு 'லளிதாங்குர பல்லவேச்வரக்ருஹம்' என்று பெயர். ராஜசிம்மன் தோற்றுவித்த கோயிலுக்கு ராஜசிம்மேச்சுரம்' என்றும் பரமேச்வரவர்மன் தோற்றுவித்த கோயிலுக்குப் பரமேச்வர மகாவராக விஷ்ணுக்ருஹம் என்றும் பெயர்கள் காணப்படுகின்றன. ராஜராஜேச்சுரம், பீமேச்சுரம், லோகமகாதேவீச்சுரம் முதலிய அனைத்தும் இவ்வாறு தோன்றியவைதாம்.\nகோயில்கள் பலவாறு கட்டப்பட்டன. கட்டட அமைப்பை ஒட்டியும் இவை பலவாறு பெயர் பெற்றன. சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் அப்பர் பெருமான் அவர் தன் பதிகத்தில் பலவிதமான கோயில்களைப் பாடியிருக்கிறார்.\n\"பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்\nபெருங்கோயில் எழுபதினோடெட்டும் மற்றும் கரக்கோயில் கடிபொழிற்குழ் ஞாழற்கோயில்\nகருப்பறியல் பொருப்பனைய கொகுடிக்கோயில் இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும் இளங்கோயில்\nமணிக்கோயில் ஆலக்கோயில், திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து\nஇத்துடன் பூங்கோயில், தூங்கானைமாடம் முதலிய கோயில்களையும் அப்பெரியார் குறிக்கிறார். குடிசையைப் போன்ற கோயில்களுக்கு 'குடிசைக்கோயில் என்றும், கருவறை கீழ்த்தளத்தில் இல்லாமல் மேல்தளத்தில் இருக்கும் கோயில்களுக்கு மாடக்கோயில்கள் என்றும், தூங்குகிற யானையைப் போன்ற அமைப்புடைய கோயில்களுக்குத் 'துங்கானைமாடம் என்றும் பெயர். விமானங்களின் சிகர அமைப்பைக் கொண்டு திராவிடம், வேசரம், நாகரம் என்று மூன்று பிரிவாகப் பிரிப்பர். விமானங்களின் மேலுள்ள சிகரங்கள் எட்டுப் பட்டைகள் உடையவையாயின் அவற்றிற்கு திராவிட சிகரம் என்று பெயர். நான்கு பட்டையுடையதாயின் நாகரம் என்றும், வட்டமாக இருப்பின் வேசரம் என்றும் அழைப்பர். இந்தியாவின் வடபகுதியில் உள்ள கோயில் அமைப்பை நாகரம் என்றும் தென்பகுதியில் உள்ளதைத் திராவிடம் என்றும் இடையில் உள்ளதை வேசரம் என்றும் சில நூல்கள் குறிக்கின்றன.\nகோயில் வகையை தேர்ந்தெடுக்கவும் இசுலாமியத்தலங்கள்கிறித்துவதலங்கள்சமணத்தலங்கள்சைவத்தலங்கள்நாட்டுப்புறத் தெய்வத்தலங்கள்பிற வழிபாட்டுத்தலங்கள்பௌத்தத்தலங்கள்வைணவத்தலங்கள்\nகோவில்களைத் தேர்ந்தெடுக்கவும் அம்பை அருள்மிகு கிருஷ்ணசுவாமி கோயில்அம்பை காசிபநாதர் கோயில்அரிட்டாப்பட்டி சிவன் குடைவரைக் கோயில்அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில்அருள்மலை முருகன் கோயில்அருள்மிகு அகத்தீசுவரர் கோயில்அருள்மிகு அக்னீசுவரர் திருக்கோயில்அருள்மிகு அக்னீஸ்வரஸ்வாமி கோவில்அருள்மிகு அப்பக்குடத்தான் கோயில்அருள்மிகு அருணஜடேசுவரர் கோயில்அருள்மிகு அருணாச்சலேசுவரர் கோவில்அருள்மிகு அர்த்தநாரீசுவரர் கோயில்அருள்மிகு ஆதிமூலநாத சுவாமி கோயில்அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்அருள்மிகு ஏடகநாதர் கோயில்அருள்மிகு ஐராவதேசுவரர் கோயில்அருள்மிகு கங்காதரேசுவரர் கோயில்அருள்மிகு கரியமாலழகர் கோயில்அருள்மிகு காமநாதீஸ்வரர் கோயில்அருள்மிகு காளமேகப்பெருமாள் கோயில்அருள்மிகு குன்னாண்டார் கோயில்அருள்மிகு குறுங்காலீசுவரர் கோயில்அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோயில்அருள்மிகு கூழம்பந்தல் ஜகந்நாதீஸ்வரர் கோயில்அருள்மிகு கைலாசநாதர் கோயில்அருள்மிகு கைலாசமுடையார் கோயில்அருள்மிகு சந்திரசூடேசுவரர் கோயில்அருள்மிகு சந்திரசேகரர் வக்ரகாளியம்மன் திருக்கோயில்அருள்மிகு சித்திர ரத வல்லபப் பெருமாள் கோயில்அருள்மிகு சிவபுரம் சிவன் கோயில்அருள்மிகு சுகந்தவனேசுவரர் (எ) ஆண்டபிள்ளை நாயனார் கோயில்அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில்அருள்மிகு ஜுரகேஸ்வரர் கோயில்அருள்மிகு தியாகராஜர் கோயில்அருள்மிகு திருப்பாலீசுவரர் கோயில்அருள்மிகு திருமறை நாதர் கோயில்அருள்மிகு திருவாப்புடையார் கோயில்அருள்மிகு தொறையாத்தம்மன் கோயில்அருள்மிகு பிறவாதேஸ்வரர் கோயில்அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் கோயில்அருள்மிகு பூமீஸ்வரர் கோயில்அருள்மிகு பெண்ணேசுவரர் திருக்கோயில்அருள்மிகு மணவாளேஸ்வரர் திருக்கோயில்அருள்மிகு மணிகண்டேசுவரர் கோயில்அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்அருள்மிகு முக்தேஸ்வரர் கோயில்அருள்மிகு யோகநரசிங்கப் பெருமாள் கோயில்அருள்மிகு யோகநரசிம்மர் கோயில்அருள்மிகு வடபத்ரசாயி ஆண்டாள் கோயில்அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில்அருள்மிகு வடமூலேஸ்வரர் திருக்கோயில்அருள்மிகு வெங்கிடாசலபதி கோயில்அருள்மிகு வெள்ளீசுவரர் திருக்கோயில்அருள்மிகு ஸ்ரீ ம்ருத்திஞ்ஜயேஸ்வரர் கோயில்அருள்மிகு ஸ்ரீகச்சி அனேகதங்காவதம்அருள்மிகு ஸ்ரீமருதோதய ஈஸ்வரமுடையார் கோயில்அல்லூர் பசுபதீசுவரர் கோயில்அல்லூர் பஞ்சநதீஸ்வரர் கோயில்அழகர்கோயில்அழகிய சிங்கப் பெருமாள் கோயில்அழகிய மணவாளம் பாச்சில் அமலேஸ்வரர் கோயில்அவிநாசி இலிங்கேஸ்வரர் கோயில்அஷ்டபுயகரம் ஆதிகேசவப்பெருமாள் கோவில்ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில்ஆனைமலை லாடன் கோயில்ஆனையூர் ஐராவதேஸ்வரர் கோயில்ஆபத்சகாயேஸ்வரர் கோயில்ஆலம்பாக்கம் கைலாசநாதர் கோயில்ஆழ்வார் திருநகரி ஆதிநாதன் கோயில்இடையார்பாக்கம் மகாதேவர் கோயில்இராமநாதபுரம் ஸ்ரீகோதண்டராமசாமி கோயில்இராமநாதபுரம் ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் கோயில்இராமலிங்கசுவாமி கோவில்இரும்பேடு பூண்டி அருகர் கோயில்உக்கல் ஸ்ரீபுவனமாணிக்கம் விஷ்ணு கோயில்உதகை புனித ஸ்டீபன் தேவாலயம்உத்தமபாளையம் சமணக் கோயில்உலகாபுரம் விஷ்ணு கோயில்எசாலம் இராமநாத ஈஸ்வரர் கோயில்எண்ணாயிரம் நரசிம்மப் பெருமாள் கோயில்எருக்கம்பட்டு ஸ்ரீரங்கநாதர் கோயில்எறும்பூர் கடம்பவனேஸ்வரர் கோயில்ஏமப்பூர் வேதபுரீசுவரர் கோயில்ஏர்வாடி தர்காஐராவதேஸ்வரர் கோயில்கங்கைகொண்ட சோழீச்சுவரம்கச்சிராயப்பாளையம் வரதராஜப் பெருமாள் கோயில்கண்டமங்கலம் திருநாரீஸ்வரத்து மகாதேவர் கோயில்கண்ணனூர் சிவன் கோயில்கமுதி மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்கரந்தை குந்துநாதர் ஜினாலயம்காஞ்சி கைலாசநாதர் கோயில்காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயில்காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில்காளியாபட்டி சிவன் கோயில்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் கோயில்கிருஷ்ணாபுரம் வெங்கடாஜலபதி கோயில்கீரக்களுர் அகஸ்தீஸ்வரர் கோயில்கீழக்கடம்பூர் ருத்ரபதி கோயில்கீழையூர் இரட்டைக் கோயில்குடந்தை ���ீழ்க்கோட்டம் நாகேஸ்வரர் கோயில்குண்டாங்குழி மகாதேவர் கோயில்குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில்குன்னமலை ஸ்ரீவல்லீசுவரர் கோயில்குப்பல் நத்தம் சமணக் கோயில்குறிச்சி கோதண்டராமர் கோயில்கூரம் சிவன்கோயில்கூவம் கேசாவரம் சிவன் கோயில்கொடும்பாளூர் மூவர் கோயில்கோனேரிராஜபுரம் உமாமகேசுவரர் கோயில்கோபுரப்பட்டி சிவன் கோயில்கோவிந்தபுத்தூர் கங்காஜடேசுவரர் கோயில்சந்திரப்ரபா (சந்திரநாதர்) கோயில்சப்தபுரீஸ்வரர் திருக்கோயில் சர்க்கார்பெரியபாளையம் குரக்குத்தளிநாதர் கோயில்சாரநாதப்பெருமாள் கோயில்சிதறால் சமணக் குகைக் கோயில்சியாமளமேனிப் பெருமாள் கோயில்சிவன்கூடல் சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில்சீனிவாசநல்லூர் குரங்கநாதர் கோயில்சீர்காழி பிரமபுரீஸ்வரர் திருக்கோயில்சூரனூர் கைலாசநாதர் சுவாமி கோயில்செங்கண்மால் பெருமாள் கோயில்செஞ்சி வெங்கடரமணர் கோயில்சேரன்மகாதேவி பக்தவத்சலப் பெருமாள் கோயில்சொக்கீஸ்வரர் கோயில்சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோவில்சோமூர் சோமேசுவரர் கோயில்சோழமாதேவி கைலாயமுடையார் கோயில்சௌந்தரநாதசுவாமி கோவில்தக்கோலம் வாலீஸ்வரர் கோயில்தஞ்சை கொங்கணீஸ்வரர் கோயில்தரக்குடி தரணீஸ்வரர் கோயில்தற்காகுடி சிவன் கோயில்தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில்திண்ணக்கோணம் ஸ்ரீசுயம்பு பசுபதீசுவரர் கோயில்திரு ஊரகம் ஊரகத்தான் கோவில்திருஅன்பில் வடிவழகிய நம்பி திருக்கோயில்திருஆதனூர் ஆண்டளக்குமையன் கோயில்திருஆலம் பொழில் வடமுலேசுவரர் கோயில்திருஇந்தளூர் சுகந்தவனநாதர் கோயில்திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில்திருஎவ்வுள் வீரராகவப் பெருமாள் கோயில்திருக்கடிகை யோகநரசிம்மப் பெருமாள் கோயில்திருக்கட்டளை சுந்தரேசுவரர் கோயில்திருக்கண்டியூர் பிரம்மசிரக்கண்டீஸ்வரர் கோயில்திருக்கண்டியூர் ஹரசாப விமோசனப் பெருமாள் கோயில்திருக்கண்ணபுரம் சௌரிராசப்பெருமாள் கோயில்திருக்கள்வனூர் ஆதிவராகப்பெருமாள் கோவில்திருக்கழுக்குன்றம் பக்தவத்சலேசுவரர் கோயில்திருக்கவித்தலம் கஜேந்திரவரதர் திருக்கோயில்திருக்காரகம் கருணாகரப்பெருமாள் கோவில்திருக்கார்வானம் கள்வர் பெருமான் கோயில்திருக்காவளம் பாடி கோபாலகிருஷ்ணப் பெருமாள் கோயில்திருக்குறுக்கை வீரட்டேசுவரர் கோயில்திருக்குற்றாலநாதர் கோயில்திருக்குளந்தை மாயக்கூத்தன் திருக்கோயில்திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில்திருக்கோகர்ணம் கோகர்ணீசுவரர் கோயில்திருக்கோட்டியூர் சௌம்யநாராயணப்பெருமாள் கோயில்திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் கோயில்திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில்திருக்கோவிலூர் வீரட்டேசுவரர் கோயில்திருச்சாட்டியக்குடி வேதபுரீசுவரர் கோயில்திருச்சித்திரக்கூடம் கோவிந்தராசப் பெருமாள் கோயில்திருச்சிறுபுலியூர் அருமாகடல் பெருமாள் கோவில்திருச்சுழி சுழிச்சி அம்மன் கோயில்திருச்சுழி பூமிநாதர் கோயில்திருச்சுழி மாரியம்மன் கோயில்திருச்செந்துறை சந்திரசேகரர் கோயில்திருச்சென்னம்பூண்டி சடையார் கோயில்திருச்சோற்றுத்துறை ஓதணவனேஸ்வரர் கோயில்திருத்தஞ்சை மாமணிக் கோயில்திருநந்திபுர விண்ணகரம் விண்ணகரப் பெருமாள் கோயில்திருநறையூர் நம்பி பெருமாள் கோயில்திருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில்திருநாங்கூர் திருஅரிமேய விண்ணகரம்திருநாங்கூர் நந்தா விளக்குப் பெருமாள் கோயில்திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோயில்திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள் கோயில்திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் கோயில்திருபுவனை ஸ்ரீதோதாத்ரிநாத வரதராஜப் பெருமாள் கோயில்திருப்பட்டூர் பிரம்மபுரீசுவரர் கோயில்திருப்பறியலூர் வீரட்டேசுவரர் கோயில்திருப்பாசூர் ஸ்ரீவாசீஸ்வரர் கோயில்திருப்புட்குழி விசயராகவப்பெருமாள் கோயில்திருப்புலிவனம் வியாக்ரபுரீசுவரர் கோயில்திருப்புல்லாணி கல்யாண சகந்நாதப் பெருமாள் கோவில்திருப்புளிங்குடி காய்சினவேந்தப் பெருமாள்கோவில்திருப்பூவணநாதர் கோயில்திருப்பேர் நகர் சிவன் கோயில்திருமணிக்குன்றப் பெருமாள் கோயில்திருமணிக்கூடம் மணிக்குடி நாயகன் கோயில்திருமயிலை கபாலீசுவரர் கோயில்திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோயில்திருமழிசை ஜெகன்னாதப் பெருமாள் கோயில்திருமால்பூர் கோனார் கோயில்திருமுக்கூடல் கரியமாணிக்க வரதராஜப் பெருமாள் கோயில்திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்திருமெய்யம் சத்தியகிரிநாதப்பெருமாள் கோயில்திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில்திருவழுந்தூர் ஆமருவியப்பப் பெருமாள் கோவில்திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில்திருவாரூர் அசலேஸ்வரர் கோயில்திருவாரூர் தியாகராஜர் கோயில்திருவாரூர் பரவையுண் மண்டளிதிருவாலங்காடு சாட்சிபூதேசுவரர் கோயில்திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில்திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயில்திருவிடந்தை நித்தியக் கல்யாணப் பெருமாள் கோயில்திருவிடை மருதூர் மகாலிங்கசுவாமி கோவில்திருவிண்ணகர் ஒப்பிலியப்பன் கோயில்திருவிற்குடி வீரட்டேசுவரர் கோயில்திருவீழிமழலை நேத்திரார்ப்பணசுவரர் கோயில்திருவெண்காடு சிவன் கோயில்திருவெண்ணெய்நல்லூர் கரைமேல் அழகர் அய்யனார் சுவாமி கோயில்திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீசுவரர் கோயில்திருவெண்ணெய்நல்லூர் வைகுண்டவாசப் பெருமாள் கோயில்திருவெள்ளக்குளம் கண்ணன் நாராயணன் கோயில்திருவெள்ளறை புண்டரீகாக்ஷ பெருமாள் கோயில்திருவேற்காடு கருமாரியம்மன் கோயில்திருவேளுக்கை முகுந்த நாயகன் கோயில்திருவையாறு ஐயாறப்பர் கோயில்தில்லை நடராசர் கோயில்தீபப்பிரகாசப் பெருமாள் கோவில்துடையூர் விஷமங்களேஸ்வரர் கோயில்துறையூர் காசிவிசுவநாதர் கோயில்தென்கீரனூர் அருணாச்சலேசுவரர் கோயில்தென்பொன்பரப்பி சொர்ணபுரீசுவரர் கோயில்தெப்பத்துப்பட்டி பொக்கிஷநாதர் கோயில்தெய்வநாயகப் பெருமாள் கோவில், திருவகீந்திரபுரம், கடலூர் மாவட்டம்.தேவிப்பட்டினம்-நவக்கிரக திருக்கோயில்தொட்டப்ப நாயக்கனூர் சிவன் கோயில்நன்னிலம் இஞ்சிக்குடி பார்வதீசுவரர் கோயில்நன்னிலம் திருக்கொண்டீச்சுவரம்நன்னிலம் மதுவனேஸ்வரர் கோயில்நாண்மதியப் பெருமாள் கோயில்நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயில்நார்த்தாமலை விசயாலயச் சோழீச்சுவரம்நிலாத்திங்கள் துண்டத்தான் கோவில்நெடுங்களநாதர் திருக்கோயில்நெல்லையப்பர் கோயில்பந்தணைநல்லூர் பசுபதீசுவரர் கோயில்பந்தல்குடி கரியமால் அழகர் கோயில்பனஞ்சாடி திருநீலகண்டர் கோயில்பள்ளிமடம் காளையநாதர் சுவாமி கோயில்பழுவூர் சுந்தரேஸ்வரர் கோயில்பழையனூர் கைலாசநாதர் கோயில்பழையனூர் நீலிக்கோயில்பழையாறை சோமேசுவரர் கோயில்பழையாறை வடதளி தருமபுரீசுவரர் கோயில்பவளவண்ணப்பெருமாள் கோயில்பாச்சிலாச்சிராமம் சிவன் கோயில் - மாற்றறிவரதர் திருக்கோயில்பாண்டவதூதப் பெருமாள் கோயில்பாமணி நாகநாதசுவாமி கோயில்பாறைக்குளம் பன்னதகிரீசுவரர் குடைவரைக் கோயில��பாலவநத்தம் கைலாசநாதர் கோயில்பிடாரிப்பட்டு சப்தமாதர் கோயில்பிரகாச மாதா ஆலயம்பிரம்மதேசம் கைலாசநாதர் கோயில்பிரம்மதேசம் சந்திரமௌலீசுவரர் கோயில்பிரம்மதேசம் பிரம்மபுரீசுவர கோயில்புத்தூர் மலை சமணக் கோயில்புருடோத்தம பெருமாள் கோயில்புருடோத்தமப்பெருமாள் கோவில்புள்ளமங்கை சிவன் கோயில்பெருங்காஞ்சி அகத்தீசுவரர் கோயில்பெருங்குடி அகஸ்தீஸ்வரர் கோயில்பெருஞ்சேரி புத்தர் கோயில்பெருமுக்கல் முக்தியாலீஸ்வரர் கோயில்பெருவுடையார் கோயில்பேரங்கியூர் திருமூலநாதர் கோயில்பேரூர் பட்டீசுவரர் கோயில்மகர நெடுங்குழைக்காதப் பெருமாள் கோயில்மடம் தடாகபுரீஸ்வரர் கோயில்மணிமங்கலம் தருமேசுவரர் கோயில்மண்டகப்பட்டு குடைவரைக் கோயில்மதுரை கோச்சடை முத்தையாசுவாமி வில்லாயுதமுடைய அய்யனார் கோயில்மன்னார்குடி இராஜகோபாலசாமி கோயில்மன்னார்குடி கைலாசநாதர் கோயில்மன்னார்கோவில் இராஜகோபாலசுவாமி குலசேகரஆழ்வார் கோயில்மயூரநாதேசுவரர் கோயில்மருதவனம் ஸ்ரீ மத்தியார்ஜுனேஸ்வரர் கோயில்மலையடிப்பட்டி சிவன் கோயில்மாங்காடு காமாட்சியம்மன் கோயில்மாங்காடு வைகுண்டப் பெருமாள் கோயில்முடுக்கங்குளம் அம்பலவாண சுவாமி கோயில்மேல்கூடலூர் சமணர் கோயில்மேல்சித்தாமூர் பார்சுவநாதர் கோயில்மேல்பாடி அரிஞ்சிச்சுவரம்லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயில்வடக்குமேடு சிவன் கோயில்வடுவூர் கோதண்டராமஸ்வாமி கோவில்வரகுணமங்கை விஜயாசனப் பெருமாள்வரிச்சியூர் அஸ்தகிரீஸ்வரர் கோயில்வரிச்சியூர் உதயகிரீஸ்வரர் கோயில்வளத்தி ஆதிநாதர் ஜினாலயம்வாஞ்சிநாதர் கோயில்வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில்விசலூர் சிவன் கோயில்விட்டலர் கோயில்விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீசுவரர் கோயில்விளக்கணாம்பூண்டி விசாலீஸ்வரர் கோயில்விளக்கொளிப் பெருமாள் கோயில்விளமல் பதஞ்சலி மனோகரர் கோயில்வேங்கடம்பேட்டை வேணுகோபாலஸ்வாமி, அனந்தசயன இராமர் திருக்கோயில்வேப்பூர் வசிஷ்டேசுவரர் கோயில்வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில்வேளச்சேரி தண்டீஸ்வரர் கோயில்வைகுண்டப் பெருமாள் கோயில்ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோயில்\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2020/08/naan-mutham-thinbaval-song-lyrics-in-tamil.html", "date_download": "2020-12-04T21:11:50Z", "digest": "sha1:HU7KLTSIC4PBCIIFEQ4C2RQX26FLLKZN", "length": 5619, "nlines": 134, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Naan Mutham Thinbaval Song Lyrics in Tamil from Guru Movie", "raw_content": "\nமரியம் டொலர், சின்மயீ, கீர்த்தி சகதியா\nநான் சீனியில் செய்த கடல்…\nநான் சீனியில் செய்த கடல்..\nவெள்ளை தங்கத்தில் செய்த உடல்..\nவெள்ளை தங்கத்தில் செய்த உடல்..\nஒரு முரட்டு பூ இவள்\nஒரு முரட்டு பூ இவள்\nநீ இடம் சுட்டி பொருள் விளக்கு\nஅட கடவுளை அடையும் வழியில்\nநிலாவை வர்ணம் பூசி வைத்துக்கொள்\nஎன் உடலினில் ஒளி விட்ட மலர்களும்\nநிலாவை வர்ணம் பூசி வைத்துக்கொள்\nஎன் உடலினில் ஒளி விட்ட மலர்களும்\nநான் புன்னகை செய்தால் போதும்\nநாலு திசைகள் அடைபட கூடும்\nஎன் கர்வமே என் க்ரீடமே\nமலர் அம்புகள் சிலிர்த்திடும் பெண்மகள் நான்\nஎன் கண்ணாடி என்னை காதலிக்கும்\nஅட பெண்களை திருடும் பல ஆண்களை\nவெல்ல ஆறடி ஆயுதம் ஆனேனே\nமென் காற்று என் மூச்சு\nஇனி நாளும் என் உடலில்\nபல பூ பூக்கள் தூவும்\nகாமா… காமா… இது போதுமா…\nஎன் பார்வை ஒளியை காலங்கள் தேடும்.\nஒரு முரட்டு பூ இவள்\nநீ இடம் சுட்டி பொருள் விளக்கு\nஅட கடவுளை அடையும் வழியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/07/blog-post_3.html", "date_download": "2020-12-04T20:28:46Z", "digest": "sha1:M7PXCB6AZZLSCFT5WPK5M2NTJJ3SB2TJ", "length": 11514, "nlines": 230, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "உயர் கல்வித் துறை- புதிதாக கல்லூரிகள், பாடப்பிரிவுகள் தொடங்க அனுமதியில்லை.. - Tamil Science News", "raw_content": "\nHome PUBLIC NEWS உயர் கல்வித் துறை- புதிதாக கல்லூரிகள், பாடப்பிரிவுகள் தொடங்க அனுமதியில்லை..\nஉயர் கல்வித் துறை- புதிதாக கல்லூரிகள், பாடப்பிரிவுகள் தொடங்க அனுமதியில்லை..\nபுதிதாக கல்லூரிகள், பாடப்பிரிவுகள் தொடங்க அனுமதியில்லை..\nபள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கும் என்றே தெரியாத நிலையில், இந்த ஆண்டு புதிதாக கல்லூரிகள், பாடப்பிரிவுகள் தொடங்க அனுமதியில்லை என்ற தமிழக உயர் கல்வித் துறை அறிவித்திருக்கிறது.\nஒவ்வொரு கல்வியாண்டிலும் புதிதாக சில கல்லூரிகள் திறக்கப்படுவதும், பல கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்படுவதும் வழக்கும்.\nகலை, அறிவியல் கல்லூரிகளைப் பொருத்தவரை அதற்கு பல்கலைக் கழக மானியக்குழு இதற்கான அனுமதியை வழங்குகிறது. யு.ஜி.சி அளிக்கும் அனுமதி அடிப்படையில் தமிழக அரசு பாடத்திட்டம், கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை வழங்கும். இந்த ஆண்டும் ��ப்படி பல புதிய கல்லூரிகள் தொடங்க நாடு முழுவதும் இருந்து பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளது.\nஅதே போல், கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவு தொடங்கவும் ஆயிரக் கணக்கான விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன.\nஇந்த விண்ணப்பங்கள் மீது பல்கலைக்கழக மானியக் குழு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து கல்லூரிகள் தரப்பிலிருந்து தமிழக அரசிடம் கேட்கப்பட்டது. “இந்த ஆண்டு புதிதாக கல்லூரி திறக்க, புதிய பாடப் பிரிவுகள் தொடங்க அனுமதி அளிப்பது இல்லை என்று பல்கலைக் கழக மானியக் குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது” என்று தமிழக உயர் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஉயர் கல்வித் துறை- புதிதாக கல்லூரிகள், பாடப்பிரிவுகள் தொடங்க அனுமதியில்லை.. Reviewed by JAYASEELAN.K on 01:53 Rating: 5\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/powertrac/powertrac-439-ds-super-saver-25593/29525/", "date_download": "2020-12-04T19:53:25Z", "digest": "sha1:HLYYL6R4HHZLVJXJULBGUSIAYABDW6PL", "length": 24579, "nlines": 247, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது பவர்டிராக் 439 டி.எஸ் சூப்பர் சேவர் டிராக்டர், 2014 மாதிரி (டி.ஜே.என்29525) விற்பனைக்கு Gopalganj, Bihar - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வர��ிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: பவர்டிராக் 439 டி.எஸ் சூப்பர் சேவர்\nவிற்பனையாளர் பெயர் Vishal Raj\n439 டி.எஸ் சூப்பர் சேவர்\nபவர்டிராக் 439 டி.எஸ் சூப்பர் சேவர்\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nபவர்டிராக் 439 டி.எஸ் சூப்பர் சேவர் விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் பவர்டிராக் 439 டி.எஸ் சூப்பர் சேவர் @ ரூ 4,00,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2014, Gopalganj Bihar இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nசோனாலிகா DI 42 RX\nமஹிந்திரா 275 DI TU\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த பவர்டிராக் 439 டி.எஸ் சூப்பர் சேவர்\nகெலிப்புச் சிற்றெண் DI 450 NG 4WD\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமேக்ஸ் 4045 E\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது ���தன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/07/blog-post_265.html", "date_download": "2020-12-04T20:07:16Z", "digest": "sha1:GLQ53OY53JPK67NNBNZGYBWWLCAGKL2M", "length": 8290, "nlines": 88, "source_domain": "www.yarlexpress.com", "title": "பிரசார நடவடிக்கைகளுக்கு தன்னுடைய புகைப்படங்களை பயன்படுத்துவதாக மெல்கம் கர்தினால் ரஞ்சித் சாடல். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nபிரசார நடவடிக்கைகளுக்கு தன்னுடைய புகைப்படங்களை பயன்படுத்துவதாக மெல்கம் கர்தினால் ரஞ்சித் சாடல்.\nபொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலரின் தேர்தல் விளம்பர பலகையில் தமது நிழற்படங்கள் பயன்படுத்தப்படுவதாக கொழும்பு பேராயர் மெல...\nபொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலரின் தேர்தல் விளம்பர பலகையில் தமது நிழற்படங்கள் பயன்படுத்தப்படுவதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.\nதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தம்முடன் மேற்கொண்ட சந்திப்புக்களின் போது எடுக்கப்பட்ட நிழற்படங்களை பிரசார நடவடிக்கைகள் மற்றும் விளம்பர பலகையில் பயன்படுத்துவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nதமது அனுமதியின்றி இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை அரசியில் ஈடுபடும் எண்ணம் தமக்கு கிடையாது எனவும் பேராயர் மெல்கம் கர்தி��ால் ரஞ்சித் ஆண்டகை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\n44 வருட பாடசாலை வரலாற்றில் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை செய்த மாணவி.\nயாழ் பல்கலை மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்தார்.\nதனிமைப்படுத்தலுக்காக ஆட்களை ஏற்றி வந்த பேரூந்து பளையில் விபத்து - 17 பேர் காயம்.\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட மதகுரு யாழில் கைது.\nYarl Express: பிரசார நடவடிக்கைகளுக்கு தன்னுடைய புகைப்படங்களை பயன்படுத்துவதாக மெல்கம் கர்தினால் ரஞ்சித் சாடல்.\nபிரசார நடவடிக்கைகளுக்கு தன்னுடைய புகைப்படங்களை பயன்படுத்துவதாக மெல்கம் கர்தினால் ரஞ்சித் சாடல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.pdf/50", "date_download": "2020-12-04T21:28:19Z", "digest": "sha1:J7VH4OQZL37P6BA35FNPZ5WH3SNSUGCD", "length": 6856, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:வாழ்க்கை.pdf/50 - விக்கிமூலம்", "raw_content": "\nஆனால், மனிதனிடம் பகுத்தறிவு உணர்ச்சி தோன்றி வளர்வதை நாம் காண முடிவதில்லை. ஏனெனில், நாமே காட்சிப் பொருளாக இருக்கிறோம்; நம்மிடத்திலேயே இந்த வளர்ச்சி ஏற்படுகின்றது. கண்ணுக்குப் புலனாகாத இந்த உணர்வின் பிறப்பே நமது வாழ்க்கை. விதை தானே தன் முளையைப் பார்க்க முடியாதது போல், நம்முள்ளேயே ஏற்படும் பகுத்தறிவு உணர்ச்சியின் தோற்றத்தையும், அதற்கும் மிருக உணர்ச்சிக்கும் உள்ள புதிய சம்பந்தத்தையும் வேற்றுமைப்படுத்தி நாம் அறிந்துகொள்ள முடிவதில்லை. பகுத்தறிவு உணர்ச்சி தன் மறை டத்திலிருந்து வெளியே தோன்றும்போது, நமக்குள் ஒரு முரண்பாடு இருப்பதாகத் தோன்றுகிறது. விதைக்கும் முளைக்கும் முரண்பாடு எதுவும் இல்லாதது போலவே, இதிலும் முரண்பாடு இல்லை; இருப்பதாகத் தோன்றுவது நமது கற்பனையால் தான். விதைக்கும் முளைக்குமுள்ள சம்பந்தத்தைப் போலவே, மிருக வாழ்க்கைக்கும் புதுப் பிறவியான பகுத்தறிவு உணர்ச்சிக்கும் சம்பந்தம் இருக்கிறது.\nமனிதன், தன்னலமே பேணி, மிருக வாழ்க்கை வாழும் மற்ற மனிதர்களும் தன்னைப் போலவே இருப்பதையும், துன்பங்கள் அவர்களைத் தொடர்ந்து செல்வதையும், கொஞ்சம் கொஞ்சமாக மரித்து வருவதே வாழ்வாக இருப்பதையும், பின்னால், பகுத் தறிவு உணர்ச்சியால் ‘நான்’ என்ற அகமாகிய வித்து அழுகிப் போவதையும் காணும்போது, அவனுடைய தனித் தன்மை என்ற மாயை கழன்று விழுந்து விடுகிறது. அவன் தன் வாழ்வு என்பது புதிதாக\nஇப்பக்கம் கடைசியாக 11 சூன் 2020, 09:39 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=03-04-13", "date_download": "2020-12-04T20:58:41Z", "digest": "sha1:LBUI5GLSLMIHF77DMICE5D2YQAAEHEL3", "length": 24015, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From மார்ச் 04,2013 To மார்ச் 10,2013 )\nநிவர்... புரிந்தது உன் பவர்\nரஜினியின் அடுத்த 'மூவ்' ஆரம்பம் : கட்சி கொள்கை தயாரிப்பு பணி தீவிரம் டிசம்பர் 05,2020\nஎங்களை வசைபாடாத நாளே கிடையாது:ஸ்டாலின் மீது ஆதங்கம் டிசம்பர் 05,2020\nவிரைவில் கொரோனா தடுப்பூசி: பிரதமர் மோடி அறிவிப்பு டிசம்பர் 05,2020\nஇதே நாளில் அன்று டிசம்பர் 05,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nவாரமலர் : வளர்ப்பு தாய்மார்கள்\nசிறுவர் மலர் : காவிய தலைவன்\nபொங்கல் மலர் : ரஜினி... செல்லம்மான அப்பா... - 'ஸ்டார்' நடிகை நிவேதா\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: அணுசக்தி துறையில் வேலை\nவிவசாய மலர்: மழை நீரினால் பாதித்த நெற் பயிர்களை காப்பது எப்படி\nநலம்: பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை\n1. ஹாட்மெயில் சகாப்தம் முடிகிறது\nபதிவு செய்த நாள் : மார்ச் 04,2013 IST\nஇமெயில் என்றால், அது ஹாட்மெயில் தான் என்ற புகழைப் பெற்று, மின்னஞ்சல் உலகை இணையத்தில் கட்டிப் போட்டிருந்த ஹாட்மெயில், தன் சகாப்தத்தினை முடித்துக் கொள்ள இருக்கிறது. இந்தியரான சபீர் பாட்டியா உருவாக்கிய ஹாட் மெயில் தான் இலவச மின்னஞ்சலை உலகிற்கு வழங்கியது. இதனைப் பின்பற்றியே, மைக்ரோசாப்ட் நிறுவனம், மின்னஞ்சல் சேவைக்கு அவுட்லுக் டாட் காம் தளத்தினைத் தொடங்கி இணையாக ..\n2. இந்த வார இணையதளம் - கார்ட்டூன் போட்டோ\nபதிவு செய்த நாள் : மார்ச் 04,2013 IST\nகதை மாந்தர்களைச் சித்திரங்களாக வைத்து, சிறுவர்களுக்குக் கதைகள் வந்தது ஒரு காலம். பின்னர், அனைத்து வகைக் கதைகளுமே சித்திரங்களுடன் வந்தன. அவை பேசுவதை கட்டங்கள், நீர்க்குமிழிகள் என அமைத்து அவற்றில் காட்டப்பட்டன. இவற்றைப் பார்க்கையில், படிக்கையில், நாமும், நம் போட���டோக்களில், நாம் விரும்பும் வாசகத்தை இதே போல நீர்க்குமிழிகளில் அமைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என ..\n3. பயர்பாக்ஸ் பிரவுசரில் அதிகபட்ச பாதுகாப்பு\nபதிவு செய்த நாள் : மார்ச் 04,2013 IST\nபிரவுசர் வழியே இணையம் தேடுகையில், நாம் செல்லும் தடங்கள் அனைத்தும் பதியப்படுகின்றன. அவை நம் கம்ப்யூட்டரில், நமக்கு இணைய சேவை வழங்கும் நிறுவன சர்வர்களில் இருப்ப தால், மற்றவர்களும் அதனைக் காணும் வாய்ப்பு உள்ளது. இதனைத் தடுத்து நம் இணையத் தேடல்களை நாம் மட்டுமே கொள்ளும் வகையில் அந்தரங்கமாக இருக்கவே பல வழிகளைப் பிரவுசர்கள் தருகின்றன. பிரைவேட் பிரவுசிங், இன் காக்னிடோ, ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 04,2013 IST\nகூகுள் நிறுவனத்திற்கு உலகில் உள்ள அனைத்து தகவல்களும் அத்துப்படி. எதனைக் கேட்டாலும் இணையத்திலிருந்து தேடி எடுத்துத் தரும் அசகாய சூரன். இங்கு கூகுள் நிறுவனத்தைப் பற்றியும், அதன் உருவாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் பல ருசிகரமான தகவல்களைக் காணலாம்.1. கூகுள் தேடுதல் தளத்தில் உள்ள சர்ச் இஞ்சினுக்கு, இந்நிறுவனத்தினை நிறுவிய லாரி பேஜ் மற்றும் பிரின் இட்ட பெயர் ..\n - சிக்கிய சிடி வெளியே வர\nபதிவு செய்த நாள் : மார்ச் 04,2013 IST\nநீங்கள் அடிக்கடி சிடி பயன்படுத்துபவராக இருந்தால் இந்த சூழ்நிலையில் நீங்கள் என்றாவது சிக்கி இருப்பீர்கள். ஆம், உங்கள் சிடி கம்ப்யூட்டரின் சிடி டிரைவில் இருந்து வெளியே வராமல் உங்களை மோச மான நிலையில் சிக்க வைக்கும். எத்தனை முறை சிடி டிரைவின் எஜெக்ட் பட்டனை அழுத்தினாலும் அப்படியே டிரைவ் வெளியே வராமல் இருக்கும். இந்த சூழ்நிலையில் என்ன செய்தால் சிடி டிரைவ் ..\n6. பி.டி.எப். பைல்களைப் பிரித்து இணைக்க\nபதிவு செய்த நாள் : மார்ச் 04,2013 IST\nபைல்களைச் சிக்கலின்றி பிறர் அறிந்து கொள்ளும் முறையில் அமைக்க பி.டி.எப். பார்மட்டில் அமைந்துள்ள பைல்கள் உதவுகின்றன. எழுத்து வகைகள் இல்லாதபோது, எந்த வகை சிஸ்டத்திலும் இயக்கிப் படிக்க இவை உதவு கின்றன. போர்டபிள் டாகு மெண்ட் பைல் என அழைக்கப்படும் இவை கம்ப்யூட்டர் பயனாளர்கள் அனைவரும் விரும்பும் ஒரு வகை ஆகும். சில வேளைகளில் நாம் ஒன்றுக்கு மேற்பட்ட பி.டி.எப். பைல்களை இணைக்க ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 04,2013 IST\nஎக்ஸெல் சமக்குறியீடு மாற்றம்:எக்ஸெல் பழைய பதிப்பிலிருந்து புதிய எக்ஸெல் 2007���்கு மாறியுள்ளீர்களா அப்படியானால், பார்முலா பாரின் அருகே உள்ள டூல்ஸ் பிரிவில் சிறிய மாற்றத்தினைக் கவனிக்கலாம். உங்களுடைய பழைய பதிப்பில், பார்முலா பாருக்கு அடுத்தபடியாக ஒரு சமக்குறி அடையாளத்தினை (equal sign) இருந்திருக்கும். நீங்களாக அதனை அமைக்க வேண்டியதில்லை. இதில் கிளிக் செய்தால், ஒரு ..\n8. சின்ன சின்ன டிப்ஸ்\nபதிவு செய்த நாள் : மார்ச் 04,2013 IST\n1. வேர்டில் தேடல்:மைக்ரோசாப்ட் வேர்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கையில், ஒரு பைல் ஒன்றைத் திறக்க எண்ணுகிறீர்கள். ஆனால் அது எங்கு உள்ளது என்று தெரியவில்லை. உடனே வேர்ட் தொகுப்பை மினிமைஸ் செய்துவிட்டு, எக்ஸ்புளோரர் சென்று அல்லது ஸ்டார்ட் மெனு சென்று தேடல் கட்டத்தில், பைலின் பெயரை அல்லது டெக்ஸ்ட்டில் ஒரு சொல்லை டைப் செய்து தேட முயற்சிப்பீர்கள். இது தேவையில்லை. ..\n9. ஆங்கிலச் சொல் பயன்பாட்டில் குழப்பமா\nபதிவு செய்த நாள் : மார்ச் 04,2013 IST\nஆங்கில மொழியினை பேசுவோர் அதிகம் எங்கிருக்கிறார்கள் பிரிட்டனில் உள்ளவர்களைக் காட்டிலும் மற்ற நாடுகளில் உள்ளவர்களே அதிக எண்ணிக்கை யில் உள்ளனர் என்பது அப்பட்டமான உண்மை. இந்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில், ஆங்கில மொழியின் பயன்பாடும், அதனைக் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் எப்போதும் அதிகம் தான். ஆனால், ஆங்கிலச் சொற்களில் பல அவற்றைப் பயன்படுத்தும் போது, அவை காட்டும் ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 04,2013 IST\nவிண்டோஸ் 8 பெர்சனல் கம்ப்யூட்டர்கள் விலை நிச்சயம் குறையும். இதனைப் பிரபலப்படுத்துவதில், மைக்ரோசாப்ட் கணக்கு வெற்றி பெறும். இதன் வசதிகள் மக்கள் மனதைக் கவர்ந்து, இதுவே வரும் பத்து ஆண்டுகளின் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக அமையும். இதில் ஏசர் முந்திக் கொண்டது அதன் தொழில் வெற்றியைக் காட்டுகிறது.எஸ். மீனா தட்சிணாமூர்த்தி, கம்பம்.குரோம் பிரவுசர் பாதுகாப்பானது என்றும் வேகமானது ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 04,2013 IST\nகேள்வி: சமீபத்தில், என்னுடைய பிராட்பேண்ட் இணைப்புக்கு நிறுவனம் கொடுத்த மோடத்தினை எடுத்துவிட்டு, டி-லிங்க் நிறுவன வை-பி ரௌட்டரை இணைத்தேன். அதற்கான டெக்னீஷியன் வந்து இணைத்துக் கொடுத்தார். இருந்தாலும், வீட்டினுள் சிக்னல் அவ்வளவாகக் கிடைப்பதில்லை. பிரச்னை எதில் உள்ளது என்று தெரியவில்லை. வழி காட்டவும்.எஸ். விஜயன், உசிலம்பட்டி.பதில்: உங்கள் ந��ண்ட கடிதத்திலிருந்து பல ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 04,2013 IST\n* திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம்.* ஒவ்வொரு ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 04,2013 IST\n50 கிகா பைட்ஸ் என்பது எவ்வளவு ஒருவர் இடைவெளியில் டைப் செய்யப்பட்ட காகிதங்களை பாரிஸ் நகர எய்பில் டவர் உயரத்தின் மூன்று பங்கு அளவிற்கு அடுக்கினால் வரும் ஸ்டோரேஜ் திறன் தான் 50 கிகா பைட்ஸ். ஆயிரம் கிகா பைட் அளவு கொண்டது ஒரு டெரா பைட். இது உலக அதிசயங்களில் ஒன்றான நியூயார்க் எம்பயர் கட்டடத்தின் உயரத்தினைப் போல 16 மடங்கு கூடுதலாக டாகுமெண்ட்களை அடுக்கி வைப்பதற்குச் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/16094", "date_download": "2020-12-04T20:48:21Z", "digest": "sha1:E7OTNU2GFLLLNEV26YJUA5PGG4XBI5KN", "length": 8394, "nlines": 57, "source_domain": "www.themainnews.com", "title": "சென்னைக்கு மே 14, 16 தேதிகளில் மட்டுமே ரெயில்கள் இயக்கப்படும்.. ரெயில்வே அறிவிப்பு.. - The Main News", "raw_content": "\nரஜினிக்கும் சசிகலாவுக்கும்தான் போட்டி.. பகீர் கிளப்பிய சுப்ரமணியன் சுவாமி\nபுரெவி புயல்; தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை\nஸ்டாலினின் பொய் வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள்.. S.P.வேலுமணி\nகலப்படமற்ற தேனுக்கான சோதனையில் தோல்வியடைந்த டாப் 10 முன்னணி நிறுவனங்கள்..\nவாய்ப்பிருந்தால் ரஜினியுடன் கூட்டணி… ஓ.பி.எஸ். பேட்டி\nசென்னைக்கு மே 14, 16 தேதிகளில் மட்டுமே ரெயில்கள் இயக்கப்படும்.. ரெயில்வே அறிவிப்பு..\nமே 14, 16 ஆகிய தேதிகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டதால் டெல்லியில் இருந்து சென்னைக்கு 2 நாள் மட்டும் ரெயில்கள் இயக்கப்படும். இந்த 2 நாட்களை தவிர வழக்கமான ரெயில் சேவைகள் இயக்கப்படாது என ரெயில்வே துறை அறிவித்துள்ளது.\nஇதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்��்டடுள்ளதாவது ;-\n“மத்திய ரயில்வே துறை, புதுடில்லி– சென்னை மற்றும் சென்னை– புதுடில்லி ராஜதானி எக்ஸ்பிரஸ் 13.5.2020 லிருந்து இயக்கப்படும் என்று அறிவித்து இருந்தது. நேற்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற காணொலி காட்சியின்போது, தமிழ்நாடு முதல்வர் 31.5.2020 வரை வழக்கமாக இயக்கப்படும் ரயில் சேவைகளை தொடங்காமலிருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nஇருப்பினும், ஏற்கனவே முன் பதிவுசெய்யப்பட்ட காரணத்தால் இரு தினங்களில்(14.5.2020 மற்றும் 16.5.2020) ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. இவ்விரு இரயில்கள் தவிர இதர வழக்கமான இரயில் சேவைகள் இயக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nராஜ்தானி ரயிலில் உள்ள அனைத்து பெட்டிகளும் குளிர் சாதன வசதி உள்ளதாகவும், ராஜ்தானி ரயிலில் சுமார் 1100 பயணிகள் வரை பயணம் செய்வர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுளிர் சாதன வசதி கொண்ட இந்த ரயில்கள் மூலம் நோய்தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாலும், சென்னைக்கு வரும் அனைத்து ரயில் பயணிகளையும் RT-PCR பரிசோதனை செய்து தான் தமிழ்நாட்டிற்குள் அனுப்பமுடியும் என்ற காரணத்தினாலும், 1000-க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரையும் ஒரேநேரத்தில் பரிசோதிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களையும் கருத்தில் கொண்டு, இந்த ரயில்கள் மூலம் வரும் பயணிகளை ரயில்வே துறை மூலமே தனிமைப்படுத்தி வைக்கவும், அவர்களுக்கு ஓரிரு நாளில் மாநில அரசின் மூலம் RT-PCR பரிசோதனை செய்யப்பட்டு, பரிசோதனை முடிவுகளை பெற்ற பின் தொற்று பாதித்தவர்களை மருத்துவமனைகளிலும், தொற்று இல்லாதவர்களை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் முதல்வர் மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளார்கள்.”\n← கோவில் அர்ச்சகர்களுக்கு மேலும் ரூ.1000 நிவாரண உதவி.. தமிழக அரசு\nரூ. 20 லட்சம் கோடியில் பொருளாதார வளர்ச்சி சிறப்புத்திட்டங்கள் – பிரதமர் மோடி அறிவிப்பு →\nரஜினிக்கும் சசிகலாவுக்கும்தான் போட்டி.. பகீர் கிளப்பிய சுப்ரமணியன் சுவாமி\nபுரெவி புயல்; தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை\nஸ்டாலினின் பொய் வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள்.. S.P.வேலுமணி\nகலப்படமற்ற தேனுக்கான சோதனையில் தோல்வியடைந்த டாப் 10 முன்னணி நிறுவனங்கள்..\nவாய்ப்பிருந்தால் ரஜ��னியுடன் கூட்டணி… ஓ.பி.எஸ். பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2020-12-04T21:08:30Z", "digest": "sha1:22TP62WIYIKBHJZZ5RBYJJHE4XJKYXZB", "length": 6918, "nlines": 47, "source_domain": "www.tiktamil.com", "title": "டிசம்பர் மாதம் ஒண்டாரியோவில் 6500 Covid 19 தொற்றுகள் ஒரு நாளில் பதிவாகலாம் மருத்துவ அதிகாரிகள் எதிர்பார்ப்பு – tiktamil", "raw_content": "\nயாழ்ப்பாண மாவட்டத்தில் புரெவி புயல் தாக்கத்தைத் தொடர்ந்து தற்போது வரை 54163 பேர் பாதிப்பு\nதற்காலிகமாக விடுமுறை வழங்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் திங்கள் முதல் திறப்பு\nபுரெவிப் புயல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மஸ்தானின் குழு நிவாரணம் வழங்கியது\nநீர்த்தேக்கத்தை பார்வையிட சென்ற மாணவன் மாயம்\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 25’09” ஆக உயர்வு\nவவுனியா பிரதேச செயலகத்தில் உத்தியோகத்தரின் உறவினருக்கு பி.சி.ஆர் பரிசோதனை அலுவலகத்திற்கு கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு\nதிருவையாறு மரண வீட்டிற்கு வந்த பெண்ணின் கணவருக்கும் தொற்று\nயாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ரோஹினி கொசோக்லு, அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹரிஸின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக நியமனம்\nசீரற்ற காலநிலை காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்\nடிசம்பர் மாதம் ஒண்டாரியோவில் 6500 Covid 19 தொற்றுகள் ஒரு நாளில் பதிவாகலாம் மருத்துவ அதிகாரிகள் எதிர்பார்ப்பு\nஒண்டாரியோ மாகாணத்தில் வரும் டிசம்பர் மாத நடுப்பகுதியில் இருந்து ஒரு நாளைக்கு 6000 பேர் விகிதம் Covid -19 தொற்றுக்கு உள்ளவர்கள் என ஒண்டாரியோ அரசாங்கம் இன்று வெளியிட்ட மதிப்பீட்டில் தெரிவிக்கப்படுள்ளது\nமேலும் இந்த Covid -19 இரண்டாவது அலையின் பரவல் வளர்ச்சி விகிதம் 3 விகிதமாக இருக்கும் வரையில் டிசம்பர் நடுப்பகுதியில் Covid -19 இன் ஒரு நாள் தொற்றுகளின் எண்ணிக்கை 2500 ஆகவும், பரவல் விகிதம் 5 விகிதமாக இருக்குமாகில் ஒருநாள் தொற்றுகளின் எண்ணிக்கை 6500 ஆக அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது\nஇந்த கணிப்பீடுகளை மேற்கொண்ட அதிகாரிகளில் ஒருவரான Dr. Adalsteinn Brown தற்போதய பரவல் விகித நிலை தொடருமாக இருந்தால் ஒண்டாரியோவில் டிசம்பர் மாதத்தில் 5 விகித Covid -19 தொற்று அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவித்தார்\nCovid -19 தொற்றின் பரவல் விகிதம் அதிகமாக காணப்படும் Peel,Toronto பிராந்தியங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் Covid -19 தொற்றுகளின் எண்ணிக்கையினை குறைக்கமுடியும் எனவும் தெரிவித்தார்\nசில நாட்களுக்கு முன்பு Covid -19 தொற்றுகளின் நாள் வளர்ச்சி விகிதம் ஐந்து சதவீதமாக இருந்தது. இது இப்போது ஆறு சதவீதமாக உள்ளது, மேலும் ஒன்ராறியோவின் Covid -19 நாளாந்த தொற்றுகளின் எண்ணிக்கை ஐரோப்பாவில் உள்ள சில நாடுகளின் குறிப்பாக பிரான்ஸ் இத்தாலி ஆகிய நாடுகளின் நாளாந்த Covid 19 எண்ணிக்கையினை விட அதிகரிக்கலாம் எனவும் அதிகாரி Dr. Adalsteinn Brown ஊகம் வெளியிட்டுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/coimbatore-police-seized-7-lakh-rupees-fake-currency-arrested-two", "date_download": "2020-12-04T20:57:11Z", "digest": "sha1:TFUELGBOANFXFOQJ24T3ZF3W2RCDK234", "length": 10408, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "காதல் ஜோடியைத் தேடிச் சென்றபோது சிக்கிய கள்ளநோட்டு கும்பல் - கோவை அதிர்ச்சி! | Coimbatore police seized 7 lakh rupees Fake Currency, arrested two", "raw_content": "\nகாதல் ஜோடியைத் தேடிச் சென்றபோது சிக்கிய கள்ளநோட்டு கும்பல் - கோவை அதிர்ச்சி\nகோவை, சேரன்மாநகர் பகுதியில் ரூ.7 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டு அச்சிட்ட விவகாரத்தில் இருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.\nபுதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியைச் சேர்ந்த பெற்றோர், தங்களது 15 வயது மகளைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தனர். இதையடுத்து, புதுக்கோட்டை போலீஸார் விசாரணையை மேற்கொண்டனர். விசாரணயில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்ற இளைஞரும், அந்தச் சிறுமியும் காதலித்தது தெரியவந்தது.\n`எங்க ஓனர் சம்பளமாக கொடுத்தார்'- ஊழியரால் கள்ளநோட்டு அச்சடித்த காங்கிரஸ் பிரமுகர் சிக்கினார்\nஇதற்கிடையே, காதலர்கள் வீட்டைவிட்டு வெளியேறி, கோவை சேரன்மாநகர் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் நண்பர்களுடன் தங்கியிருந்தார்கள். இது தொடர்பாக புதுக்கோட்டை போலீஸார், கோவை பீளமேடு காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.\nசிறுமியின் தந்தையுடன் பீளமேடு போலீஸாரும், புதுக்கோட்டை போலீஸாரும் சேரன்மாநகரிலுள்ள அந்த வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். போலீஸார் சென்றபோது வீட்டில் யாரும் இல்லை. இதையடுத்து வீட்டை போலீஸார் சோதனையிட்டனர்.\nஅப்போது ஜெரா���்ஸ் எடுக்கப்பட்ட 2,000 ரூபாய் கள்ளநோட்டுகள் நான்கு கட்டுகள் இருப்பது தெரியவந்தது. அவற்றைக் கைப்பற்றிய போலீஸார் அதை எண்ணிப் பார்த்தபோது 7.34 லட்சம் ரூபாய் இருப்பது தெரியவந்தது.\nபணத்தைக் கைப்பற்றிய போலீஸார், சேரன் மாநகர் வீட்டில் தங்கியிருந்த புதுகோட்டை காதல் ஜோடி மற்றும் அவருடன் தங்கியிருந்த நண்பர்கள் குறித்து விசாரித்தனர். இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.\n`புது' மெஷினில் கள்ள நோட்டு... தியேட்டரில் செலவு... - நாகர்கோவிலில் பிடிபட்ட கும்பல்\nஇது குறித்து போலீஸாரிடம் கேட்டபோது,``நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கால் டாக்ஸி டிரைவர் தீப்சித், புதுக்கோட்டையைச் சேர்ந்த அவரது நண்பர் ராகவேந்திரன் இருவரும் சேரன்மாநகரில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருக்கிறார்கள். ராகவேந்திரனும் ரஞ்சித்தும் நண்பர்கள். இதையடுத்து, ரஞ்சித்துக்கு அவர்கள் அடைக்கலம் கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் அங்கு சென்றபோது வீடு பூட்டியிருந்தது.\nஹவுஸ் ஓனர் உதவியுடன் வீட்டைத் திறந்து பார்த்தபோது கள்ள நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. தீபாவளிப் பண்டிகை சீஸனையொட்டி அவர்கள் 2,000 ரூபாய் கள்ளநோட்டு அச்சடித்து பரப்ப திட்டமிட்டிருந்திருக்கிறார்கள். அவர்கள் கள்ளநோட்டு அடிக்கப் பயன்படுத்திய ஸ்கேனர், பிரின்ட்டரைப் பறிமுதல் செய்திருக்கிறோம்” என்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86602/Congress-speak-about-2021-tn-election.html", "date_download": "2020-12-04T20:40:37Z", "digest": "sha1:N34NJBASVJRISIAN67JTJHQ7IHL6UCJK", "length": 8311, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தொகுதிகளுக்காக திமுகவிடம் பேரம் பேச மாட்டோம் - காங்கிரஸ் | Congress speak about 2021 tn election | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nதொகுதிகளுக்காக திமுகவிடம் பேரம் பேச மாட்டோம் - காங்கிரஸ்\nசட்டமன்றத் தேர்தலில் தொகுதிகளுக்காக திமுகவிடம் பேரம் பேச மாட்டோம் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது\nசட்டமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழக அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கட்சிகள் தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன. கூட்டணி தொடர்பான பணிகளையும் கட்சிகள் தொடங்கியதா��� தெரிகிறது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் தொகுதிகளுக்காக திமுகவிடம் பேரம் பேச மாட்டோம் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசியுள்ள தமிழக காங்., பொறுப்பாளர் குண்டுராவ், கள எதார்த்தத்தின் அடிப்படையில் சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பேசப்படும்.\nஎதார்த்த அணுகுமுறையின்படி நேர்மையாக வெளிப்படையாக பேச்சு நடத்தப்படும். பேச்சுவார்த்தை நடத்தி தோழமைக் கட்சிகளை சமாதானப்படுத்த முயல்வோம். கடும் போட்டி நிலவும் 100 தொகுதிகளில் திமுகவுக்கு காங்கிரஸ் உதவிகரமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்\nபீகாரில் காங்கிரஸ் கட்சி மிகக்குறைவான தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், அதன் தாக்கம் தமிழக சட்டமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் எதிரொலிக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தற்போது இந்த விளக்கத்தை காங்கிரஸ் தெரிவித்துள்ளது.\n2011 சட்டமன்றத் தேர்தலில், காங்கிரசுக்கு 63 இடங்கள் ஒதுக்கப்பட்டன. 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2016 சட்டமன்ற தேர்தலில் 41 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், 8 இடங்களை மட்டுமே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.\n“குழந்தை பருவத்தில் ராமாயணம், மகாபாரதம் கேட்டு வளர்ந்தேன்”-ஒபாமா\nமுறை தவறிய உறவு- தாயைக் கொன்றதாக 21 வயது மகன் கைது\n\"8-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் பந்த்\"-டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் அறிவிப்பு\n“செம்மொழி நிறுவனத்தை கலைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்”-மு.க.ஸ்டாலின்\nஅதிக இடங்களில் டி.ஆர்.எஸ்; ஆனால், எழுச்சியோ பாஜகவுக்கு- ஹைதராபாத் முடிவுகள் சொல்வது என்ன\nரோஷினி நாடார் முதலிடம்: இந்தியாவின் டாப் 100 பணக்காரப் பெண்கள் பட்டியல்\nகொட்டும் கனமழை... சூழும் வெள்ளம்... - 30 வீடியோ பதிவுகள்\nஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது\nகொட்டும் கனமழை... சூழும் வெள்ளம்... - 30 வீடியோ பதிவுகள்\nPT Web Explainer: ஹெச்டிஎஃப்சி புதிய கிரெடிட் கார்டு வழங்க ரிசர்வ் வங்கி தடை... ஏன்\nமீன் முதல் ப்ரக்கோலி வரை... - மூளையின் செயல்பாட்டை கூட்டும் எளிய உணவுகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“குழந்தை பருவத்தில் ராமாயணம், மகாபாரதம் கேட்டு வளர்ந்தேன்”-ஒபாமா\nமுறை தவறிய உறவு- தாயைக் கொன்றதாக 21 வயது மகன் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://azeezahmed.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-12-04T21:21:43Z", "digest": "sha1:DYEYWMOLIW6ISDNQYXH3ARQKKM7BUCLF", "length": 174591, "nlines": 2164, "source_domain": "azeezahmed.wordpress.com", "title": "கிரிக்கெட் | அஜீஸ் அஹ்மத் AzeezAhmed's Blog", "raw_content": "அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்..بسم الله الرحمن الرحيم\n) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள்\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nதவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதத்தில் அண்ணல் நபி\nநபி (ஸல்) அவர்களின் வமிசத் தொடர்\nநபிகள் நாயகம்(ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களின் பண்புகளும் நற்குணங்களும்\nயா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா\nவிந்தை நபியின் விண்வெளிப்பயணம் (மிஹ்ராஜ்)\nஹஜ்ஜத்துல் விதா நபிகள் நாயகம் ஸல் அவர்களின் இறுதிப்பேருரை\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஅல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை\nகணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க\nகற்றுக்கொள்ளுங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி என்று\nமனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-01\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-02\nகொஞ்சும் குழந்தைகளே கொஞ்சம் கேளுங்கள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி\nஅம்மார் பின் யாஸிர் ரலி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரழி\nமய்யித் சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்\n உம் இறைவன் மாபெரும் கொடையாளி (ஜும்மா பிரசங்கம்)\nமறுமை நாளை ஈமான் கொள்வது\nஅன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்\nஇரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது\nஎன் கேள்விக்கு இறைவனின் பதில்\nகடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்\nகப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)\nகவலையின் போது ஓதும் துஆ\nஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ\nதலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)\nதூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை\nநபியவர்களின் துஆ உஹுத் போரில்\nநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது\nமணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது\nவீட்டிருந்து வெளியே செல்லும் போது\nஇஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்\nசுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்\nஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\nபஜர் (சுபூஹ்) தொழுகையின் சிறப்புக்கள்\nஇவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே\nநோன்பு மறுமைக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும்\nயா ரஹ்மானே எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே\nரமலானும் அந்த நாட்களும் – இஸ்லாமிய பெண்மணி\nரமழான் மற்றும் நோன்பின் முக்கியத்துவம்\nரமழான் மாதத்தின் பிரிவும் காலவதியாகும் எமது அமல்களும்\nஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை\nபார்வை – ஒரு பார்வை\nபாலியல் ஓர் இஸ்லாமிய பார்வை\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nபெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம்\n நபிகள் நாயகத்தின் அமுத வாக்குகள்\nஅவன் இல்லை என்று சொல்லுவதில்லை\nஇஸ்லாமிய புத்தாண்டு ஹிஜிரி ஆண்டு பிறந்த விதம்\nஉறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்\nஉளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக நன்மைகள்\nசுனாமி (tsunami ) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை\nதாய் மடி தேடும் குழந்தைகள்\nதினமும் இருமுறை பல் துலக்கினால் இதய நோய் வராது\nதுபாய் திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டி\nநபி மருத்துவம் – வெந்தயம்\nவாழ்த்துக்களில் சிறந்தது – அஸ்ஸலாமு அலைக்கும்\n ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை\nபுனித ஹஜ்ஜின் பயணக் குறிப்புகள்\nஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்\nஅயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை\nஆயுத விற்பனை… அடுத்தது மருந்து\nஇன்று எகிப்து… நாளை இந்தியா\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்.\nஉண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்\nஉலக வெப்பமயமாதல் மரம் வளர்ப்போம்-அல்ஹாஜ் LMA.ஷேக் அப்துல் காதர்\nகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்\nசமீபத்திய உலக நடப்புகள் உணர்த்தும் உண்மைத் தத்துவம்\nசாட்டிங்கில் துவங்கும் சைபர் கிரைம்\nசிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள்\nதடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்\nபரிசு கொடு மகிழ்ச்சி பெறு\nபிப்ரவரி 14 – ஆபாசதினம்\nபெண்களின் காதல் சமுதாயத்தின் மானக்கேடு காரணங்களும் எச்சரிக்கையும்\nமறக்கக் கூடாத செக் லிஸ்ட்\nரத்தம் மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்\nவேலையே நீ முஸ்லிம்களின் எட்டாக்கனியா\nPART-1 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\nPART-2 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவ��க்கும் விபரீத ஆசை\n1000 மடங்கு வேகத்தில் இன்டர்நெட்\nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க\nஇண்டர்நெட் எனும் மாயவலை சூப்பர் டிப்ஸ் 100\nகணனியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nடிஸ்க் கிளினர் Disk Cleaner\nFUNCTION KEYS களின் பயனும் செயல்பாடுகளும்\nMicrosoft பயனுள்ள தமிழ் உள்ளீட்டு கருவி\n+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்\nஇன்றுமுதல் பி.இ B.E விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி\nகனவுகளை நனவாக்கும் கல்விக் கடன்\nகல்லூரி மாணவர்களுக்கு10 வகை உதவித் தொகைகள்\nகுடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி \nசெலவில்லாமல் டாக்டர் எஞ்சினியர் ஆகலாம்\nசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு\nநல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி\nபகுதி நேரப் பணி செய்யும் மாணவர்கள்\nபள்ளி விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றுவோம்\nபிரகாசமான வாழ்வை அமைக்கும் முறை\nமாதச் சம்பளம் 500000 ரூபாய் நீங்கள் தயாரா\nவளமான வருமானம் எளிமையான படிப்புகள்\nவழி காட்டும் பார்மஸி படிப்பு\nவித்தியாசமான இன்ஜினியரிங் துறைகளுக்கு வரவேற்பு\nவேலை வழங்கும் பல்வேறு துறைகள்\nMBA படித்தும் வேலை இல்லை\nபசுமை தேநீர் Green Tea\nஅஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை\nஎட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்\nகாத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்\nபுள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி\nநூ.அப்துல் ஹாதி பாகவி ஆலங்குடி\nபி. எம். கமால் கடையநல்லூர்\nஒளி கொண்டு வந்த உளி\nமன ஊனமில்லா மணமகன் தேவை\nஉங்களிடம் Mobile Phone இருந்தால்\nகமரா மொபைல் போன்களால் காத்திருக்கும் கைசேதங்கள்\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம்\n30 நாள் 30 பொரியல் வாவ்\n30 வகை அசத்தல் குழம்பு காய்கறிகள் இல்லாமல் கலக்கலான சமையல்\n30 வகை அதிசய சமையல்\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\n30 வகை குளுகுளு உணவுகள்\n30 வகை டயட் சமையல்\n30 வகை திடீர் சமையல்\n30 வகை வாழை சமையல்\nஅட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா\nஆசை ஆசையாய் 30 வகை தோசை\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்\nகோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக்\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nநண்டு வறுவல் கேரளா நண்டு குழம்பு\nமறந்து போன மருத்துவ உணவுகள்\nவிலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி\nநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ்\nமுல்லாவில் அறிவாற்றல் – முல்லா அனைத்த நெருப்பு\nதலைவா என்னை மன்னித்து விடுங்கள்\nமீன் பிடித்த முல்லா சொன்ன சொல் மாறாதவர்\nமுல்லாவின் திருமண ஆசை வேதந்த நூல்\nயானைக்கு வந்த திருமன ஆசை மலிவான பொருள்-முல்லா கதைகள்\nஆந்தை – விஞ்ஞானச் செய்திகள்\nசிலந்தி – விஞ்ஞான உண்மைகள்\nதவளை தேரை அறிவியல் உண்மைகள்\nபுறாக்கள் – விஞ்ஞான உண்மைகள்\nசூடு பிடிக்கும் சூரிய சக்தி\nபூமியைத் தாக்கப் போகும் சூரியசக்திப் புயல்\nவெளவால்கள் – விஞ்ஞான உண்மைகள்\n20-30 வரை – இளமைத் திட்டம் ஓஹோ வாழ்க்கை\nATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்\nஅதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்\nஅமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்\nஅள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்\nஅழகில் வருதே அசத்தல் வருவாய்\nஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு\nஇந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள்\nஉங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்\nஎக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்\nகடல் கடக்கும் கறுப்புப் பணம்\nகிரெடிட் கார்டு பணம் பறிபோகாமல் இருக்க\nகிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்\nடாப் 10 ஊழல் (இந்தியா)\nநாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்\nபணம் – பன்னாட்டு பொன்மொழிகள்\nபிராவிடண்ட் ஃபண்ட் ஏ டூ இசட்\nமாத சேமிப்பு… மெகா லாபம்\nமியூச்சுவல் ஃபண்ட் (பரஸ்பர நிதி) முதலீடு லாபகரமானதா\nI.P.L கற்றுத் தரும் பாடங்கள்\nஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி – Dr.ஞானசெளந்தரி Dr.ஸ்ரீகலா பிரசாத\nகாய்கறிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்\nபுருஷன் வீட்டில் வாழப்போற பொண்ணே\nபொடுகுத் தொல்லை போயே போச்சு\nமருதாணி அழகில் ஒரு ஆபத்து\nவில்லங்கத்தை விலைக்கு வாங்கும் விபரீத பொழுதுபோக்கு\nஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து\nஇதயம் காக்க 25 வழிகள்\nகாக்க காக்க… இளமை காக்க\nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nகொளுத்தும் கோடையை 'கூல் டவுன்' செய்ய\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக்\nசர்க்கரை நோய் ஒரு பார்வை\nசிறுநீரகம் உடலின் நிதி அமைச்சர்\nஜிம்முக்குப் போக சரியான வயசு\nடாக்டரிடம் கேளுங்கள் 21 [கால்களில் வலி\nதினமும் இருமுறை பல் துலக்கினால்\nநன்மை தரும் 7 வகை பானங்கள்\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி Celery\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற\nசக்கரை நோய்���்கு சிக்கன மருத்துவம்\nசர்க்கரை நோயும் உணவு முறையும்\nசளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்\nசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ரூ10 செலவில்\nதாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்\nநீரழிவு சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து\nமருத்துவக் குணங்கள் நிறைந்த சுரைக்காய்\nமலட்டுத் தன்மையை விரட்டும் மர வைத்தியம்\nவலுவான உடலுக்கு வைட்டமின் C\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nவெந்தயம் – நபி மருத்துவம்\nவெப்பம் தணிக்கும் வெட்டி வேர்\nபருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா\nபாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்\nபுற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்\nமஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்\nமது உள்ளே.. மதி வெளியே..\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nரத்த அழுத்தமா கூல் கூலா தண்ணி குடிங்க\nரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்.\nசீறு நீரக கல்(Kidney Stone)\nநவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)\nஅம்மார் பின் யாஸிர் ரழி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரலி\nஉம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா ரலி\nநாகூர் ஒரு வரலாற்றுப் பார்வை\nமார்ச் 14, 2011 Azeez Ahmed\tபின்னூட்டமொன்றை இடுக\nநாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாட்டிலே, மக்களால் குறிப்பாக இளைஞர்களால் அதிகமாக உச்சரிக்கப்படுகிற ஐந்து எழுத்து மந்திரச் சொல் எது என்று கேட்டால், கிரிக்கெட் என்று அடுத்த வினாடியே சொல்லிவிடுவார்கள். கிரிக்கெட் சம்பந்தமாக எழுதப்படாத பத்திரிக்கைள்,காட்டப்படாத தொலைக்காட்சிகள், சொல்லப்படாத வானொலிகள் பாவம் செய்தவையாக மக்களால் எண்ணப்படுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி, சாதி மத பேதமின்றி ஒன்றை ரசிக்கிறார்கள் என்றால் அது கிரிக்கெட் ஒன்றாகத்தான் இருக்கும். நாட்டு நடப்புகள் உலக விஷயங்கள் அரசியல் மற்றும் இஸ்லாம் பற்றிய விபரங்கள் பற்றி தெரியவில்லையா பரவாயில்லை ஆனால் கிரிக்கெட் பற்றி புள்ளி விபரங்கள் ஒருவருக்குத் தெரியவில்லையெனில் அவர் அறிவீனராக கருதப்படுகிறார். அந்த அளவிற்கு கிரிக்கெட் எனும் போதை தலைவிரித்தாடுகிறது.\n வாய்ந்த கிரிக்கெட்டைப் பற்றி இஸ்லாமியப் பார்வை என்ன என்று ஆதாரத்துடன் பார்ப்போம். முதலில் இஸ்லாம் ஆரோக்கியமான மற்றும் பயனுள்ள எந்த ஒரு விளையாட்டுக்கும் எதிரி அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்தார்கள் அபிசீனியர்கள் நபி(ஸல்) அவர்கள் முன்னே தங்கள் ஈட்டிகளால் விளையாடிக் கொண்டிருந்தார்கள் அப்போது உமர்(ரலி) அவர்கள் வந்து (கோபமடைந்து) குனிந்து சிறு கற்களை எடுத்து அவற்றால் அவர்களை அடித்தார்கள் நபி(ஸல்) அவர்கள் உமரே அவர்களை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள் (புஹாரி: பாகம் 3, அத்தியாயம் 56, எண்: 2901)\nஆனால் எந்த வித பலனுமில்லாத நேரத்தை வீணடிக்கிற, அறிவுக்கு சம்பந்தமில்லாத, சூதாட்டத்தை ஊக்குவிக்கிற, நாட்டின் முன்னேற்றப்பாதையில் வளர்ச்சியில் தடை போடுகிற, ஆபாசத்தை தூண்டுகிற (Cheer Girls),ஆரோக்கியத்துக்கு அப்பாற்பட்ட எந்த ஒரு விளையாட்டையும் இஸ்லாம் ஒரு போதும் ஆதரிக்கவில்லை. ஆங்கிலேயர்களால் திட்டமிட்டு விட்டுச் செல்லப்பட்ட ஆபத்துதான் இந்த கிரிக்கெட் என்று சொன்னால் மிகையாகாது. கிரிக்கெட் எனும் மாயப்பேயினால் நிகழக்கூடிய ஆபத்துக்களை ஆதாரத்துடன் ஒவ்வொன்றாக பார்ப்போம்.\nகிரிக்கெட் விளையாடக்கூடிய, பார்க்கக்கூடிய ஒருவர், (அது பகல் ஆட்டமாகவோ அல்லது இரவு ஆட்டமாக இருந்தாலும் சரியே) தொழுகையை விடுபவராக இருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் ஒரு முஸ்லிம் ஐந்து நேரத் தொழுகையை கண்டிப்பாக ஐமாஅத்தோடு தொழக் கூடியவராக இருக்க முடியாது.\nஅபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப்படும்போது தொழுகையைப் பற்றித்தான் முதன்முதலாக விசாரிக்கப்படும் (அபூதாவூது)\nதொழுகையை விட்டுவிட்டு கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு இருக்கும் ஒருவர் மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் இந்த கேள்விக்கு என்ன பதில் தயாரித்து வைத்து இருக்கிறார் தொழுகையை விடுவதால் இஸ்லாமிய வட்டத்தில் இருந்து வெளியே செல்லக்கூடிய நிலை இருக்கும்போது அப்படிப்பட்ட விளையாட்டு நமக்குத் தேவைதானா தொழுகையை விடுவதால் இஸ்லாமிய வட்டத்தில் இருந்து வெளியே செல்லக்கூடிய நிலை இருக்கும்போது அப்படிப்பட்ட விளையாட்டு நமக்குத் தேவைதானாஇளைஞர்களே சிந்திக்கக் கடமைப்பட்டு உள்ள��ர்கள்\nவீண் செலவுகள் பண விரயம்:\nஇந்த விளையாட்டைப் போன்று எந்த ஒரு விளையாட்டிலும் பணம் வீணடிக்கப்படுவதில்லை. போட்டிகளைக் காண டிக்கெட் வாங்குவது, டிஷ் (குடை) வைப்பது, பணம் கொடுத்து கட்டண சேனல்களை (Pay Channel)பெறுவது, எல்லாமே வீண்செலவுகள். தான தர்மங்கள் செய்வதில் இருந்து விலகி நிற்கும் இவர்கள், போட்டிகளை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்வது ஆச்சரியமாக உள்ளது. அத்தியாவசிய செலவுகள் செய்வதற்கு ஆயிரம் முறை யோசிக்கக்கூடியவர்கள் கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்யத் தயங்குவதில்லை.\nஇவர்கள் திர்மிதியில் இடம் பெற்ற ஒரு ஹதீதை வசதியாக மறந்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது. ‘முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் மறுமை நாளில், நான்கு கேள்விகளுக்கு பதில் சொல்லாத வரையில் ஒரு அடிகூட முன்னால் எடுத்து வைக்க முடியாது. அவற்றில் ஒன்றுதான் சம்பாதித்த பணத்தை எவ்வாறு செலவு செய்தாய்… (திர்மிதி)\n இறைவன் கூறுவதுபோல் வீண் செலவுகள் செய்து ஷைத்தானின் சகோதரர்களாகி விடாதீர்கள். நிச்சயமாக வீண்விரயம் செய்வோர் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ தன் இரட்சகனுக்கு நன்றி செலுத்தாது மாறு செய்தவனாக இருக்கின்றான். (17:27)\nபணம் புகழ் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை:\nகிரிக்கெட் வீரர்கள் போன்று பணம் புகழ் ஈட்ட வேண்டும் என்ற பேராசை காரணமாக மார்க்கம், படிப்பு எல்லாவற்றையும் விட்டுவிட்டு கிரிக்கெட் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள். கிரிக்கெட் வீரர்கள் செல்வச்செழிப்பில் மிதப்பதை பார்த்துவிட்டு இந்திய அணிக்காக விளையாடினால் கோடீஸ்வரனாகி விடலாம் என்ற எண்ணத்தில் அதிகமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு பதிலாக கிரிக்கெட் விளையாடுவதற்கு பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.\n உங்கள் குழந்தைகளை இஸ்லாமிய முறைப்படி வளர்க்க வேண்டிய பொறுப்பு உங்கள் மீது சாட்டப்பட்டுள்ளது.\nஇறைவன் திருமறையில் கூறுகிறான் (செல்வத்தையும், மக்களையும்) ஒருவருக்கொருவர் அதிகமாகத் தேடிக்கொள்வது உங்களைப் பராக்காக்கிவிட்டது. (102:1).\nஇறைவன் கூறுவது போல செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை பராக்காக்கி விடவேண்டாம் மறுமைநாளில் இறைவன் முன்னிலையில் என்னுடைய குழந��தைகயை இஸ்லாமிய முறைப்படி வளர்த்தேன் என்று பயமில்லாமல் சொல்லக்கூடிய ஒருவராக அனைத்து பெற்றோர்களையும் ஆக்கி வைப்பானாக\nமிகப்பெரும் அறிஞர்கள் கூட இந்த விஷயத்தில் மூளை மழுங்கடிக்கப்படுகிறார்கள் என்பது நிதர்சனமாக உண்மை. ஒரு உண்மையான இறைவிசுவாசிக்கு வணக்கவழிபாடுகள் மற்றும் நியாயமான அன்றைய தேவைகளுக்கு 24 மணி நேரம் போதாமல் இன்னும் ஒரு சில மணி நேரங்கள் இருந்தால் இபாதத்துகள் செய்வதற்கு நன்றாக இருக்குமே என்று நினைப்பான்,நிலைமை இப்படி இருக்கும்போது, பொழுது போக்குவதற்கு என்று எங்கே நேரம் ஒதுக்க முடியும். இளைஞர்களே உங்களுக்கென்று, இறைவன் பொறுப்புகளை ஒப்படைத்துள்ளான் பொழுது போக்குவதற்கு என்று நேரம் ஒதுக்க முடியாத சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். மறுமையில் இறைவன் முன்னிலையில் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறோம்.\nமுஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுமை நாளில் இறைவன் முன்னிலையில் நேரத்தை எவ்வாறு செலவழித்தாய் என்ற கேள்விக்கு பதில் சொல்லாத வரை ஒரு அடிகூட முன்னால் எடுத்து வைக்க முடியாது. (திர்மிதி)\nவிலைமதிப்பற்ற நேரத்தை கிரிக்கெட் பார்ப்பதில் கழித்துவிட்டு மறுமைநாளில் நஷ்டமடைந்தோரில் ஒருவராக நம்மை ஆக்கிவிடாமல் அல்லாஹ் அருள்புரிவானாக\nஇந்த விளையாட்டை நியாயப்படுத்துவோர் கூறும் அநியாயமான காரணம்தான் இந்த உடல் ஆரோக்கியம். பகல் முழுக்க அல்லது இரவிலோ வெயில் மற்றும் குளிரில் உடலை வருத்திக் கொண்டு விளையாடுவது தான் ஆரோக்கியமான விளையாட்டு எனில் ஆரோக்கியமாக விளையாடக்கூடிய மற்ற விளையாட்டுக்களை என்னவென்று கூறுவார்கள். கிரிக்கெட் விளையாடுபவர்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும் நேரத்தை விட ஆரோக்கியமில்லாமல் இருக்கும் நேரம்தான் அதிகம். Unfit, Cramp, Injury, Back pain, Wounds, Shoulder Operation போன்ற வார்த்தைகள் எல்லாம் கிரிக்கெட் விளையாடுபவர்களுக்காக உருவாக்கப்பட்ட வார்த்தைகள் என்பது மறுக்கமுடியாத உண்மை. இதுதான் ஆரோக்கியம் என்றால், அந்த ஆரோக்கியம், இஸ்லாமிய இளைஞர்களே, நமக்குத் தேவையில்லை.\nஇறைவன் திருமறையில் இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள் (2:185) என்று கூறுகிறான். ஆகையால் கிரிக்கெட்டை விட்டு விலகி நில்லுங்கள் ஆரோக்கியமாக வாழுங்கள்.\nகிரிக்கெட்டும், சூதாட்டமும் பிரிக்க முடியாததாக ஆகிவிட்டதோ என்று எண்ணும் அளவிற்கு நிலமை மோசமாகிவிட்டது. நாளுக்கு நாள் புதிய புதிய சட்டங்களை உண்டாக்குவதன் மூலம், சூதாட்டம் அதிகமாகிக் கொண்டு இருப்பதையே காட்டுகிறது. சூதாட்டத்தில் ஈடுபடாத பிரபல கிரிக்கெட் வீரர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். Match fixing, Bookies இவைகள் எல்லாம் கிரிக்கெட்டும், சூதாட்டமும் இரண்டறக் கலந்து விட்டதையே காட்டுகிறது. இறைவன் திருமறையில் கூறுகிறான்.\n மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதல் அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும். (5:90)\nகிரிக்கெட் விளையாடுவதன் மூலமாகவோ அல்லது கண்டுகளிப்பதன் மூலமாகவோ ஏதோ ஒரு வகையில் சூதாட்டத்தை ஊக்குவிப்பவர்களாகவே இருக்கின்றோம். ஆகையால் இளைஞர்களே ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ள இந்த கிரிக்கெட்டில் சூதாட்டத்தில் இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள அல்லாஹ் போதுமானவன்.\nமேற்கத்திய நாடுகளில் பிரபலமான, ஆட்டத்தின் நடுவே ரசிகர்களை மகிழ்விக்க இந்த அரைகுறை அழகிகள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆடை குறைப்பு, புயல் இந்தியாவையும் மையம் கொண்டு விட்டது. இந்த ஆடைகுறைப்பு அழகிகளின் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆடை குறைப்பு, புயல் இந்தியாவையும் மையம் கொண்டு விட்டது. இந்த ஆடைகுறைப்பு அழகிகளின் (Cheer Girls) ஆட்டம், இந்திய போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என்றே கூறலாம். ஆட்டத்தின் நடுவே காட்டப்படும் அழகிகளில் ஆட்டம் விபச்சாரத்தின் பக்கம் இட்டுச் செல்ல காரணமாக அமைகிறது.\nகண்கள் செய்யும் விபச்சாரம் பார்ப்பது என்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள். (புஹாரி 609)\nஇறைவன் திருமறையில் ‘(நபியே) முஃமினான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் (24:30)\nகிரிக்கெட் போட்டிகளைக் காண்பதன் மூலம் நாம் கண்களால் விபச்சாரம் செய்தவர்களாக ஆகிவிடுகிறோம் மேற்கண்ட குர்ஆன் ஹதீதை கண்ணியப்படுத்தும் வகையிலும் விபச்சாரத்தின் பக்கமும் நம்மை இட்டுச் செல்லாமலும் இருக்க கிரிக்கெட் போட்டிகளை காண்பதில் இருந்து தடுத்துக் கொள்ளுமாய் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.\nதீமைகளுக்கு துணை போகிற நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிற கிரிக்கெட் விளையாட்டால் தனி நபர்கள் BCCI போன்ற வாரியங்கள்தான் செல்வச் செழிப்புடன் திளைக்கின்றன. ஒரு கிரிக்கெட் வீரரின் 2 வருடத்திற்கு முந்திய சொத்து மதிப்பு 200 கோடிகளுக்கு மேல். இப்படி பல கிரிக்கெட் வீரர்களின் சொத்துக்களை முடக்கினால் ஒரு மாநிலத்தின் பட்ஜெட்டையே சமாளித்துவிடலாம். உலகத்தில் கிரிக்கெட் அதிகம் பார்க்கும் நாடு கிரிக்கெட் விளையாட்டால் அதிக வருமானம் பெறும் வாரியம், இவற்றால் ஒரு நாட்டின் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு என்ன பயன் நாட்டுக்காக உழைத்த எத்தனையோ தியாகிகள் பட்டினியால் வாடிக் கொண்டிருக்க நாட்டின் வளர்ச்சியில் ஒரு துளி பங்களிப்புக்கூட இல்லாத இவர்கள் கோடிகளில் புரண்டு கொண்டிருக்கிறார்கள் இது ஒரு வெட்கக்கேடு நாட்டுக்காக உழைத்த எத்தனையோ தியாகிகள் பட்டினியால் வாடிக் கொண்டிருக்க நாட்டின் வளர்ச்சியில் ஒரு துளி பங்களிப்புக்கூட இல்லாத இவர்கள் கோடிகளில் புரண்டு கொண்டிருக்கிறார்கள் இது ஒரு வெட்கக்கேடு ஆகையால் தனி நபர்கள் வாரியங்கள் மட்டுமே பயனடைகிற ஒரு நாட்டுக்கு எந்த விதத்திலும் பலனில்லாத இந்த விளையாட்டுக்களை அரசாங்கம் தடை செய்தால்கூட பொருத்தமாக இருக்கும். இளைஞர்களே ஆகையால் தனி நபர்கள் வாரியங்கள் மட்டுமே பயனடைகிற ஒரு நாட்டுக்கு எந்த விதத்திலும் பலனில்லாத இந்த விளையாட்டுக்களை அரசாங்கம் தடை செய்தால்கூட பொருத்தமாக இருக்கும். இளைஞர்களே நீங்கள் செலவழிக்கின்ற ஒவ்வொரு பைசாவும் வீணாக அவர்களை சென்றடைகிறது என்பதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.\n விழித்தெழுங்கள் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பஜர் மற்றும் இஷா தொழுகையை ஜமாஅத்தோடு தொழாதவர்களை முனாபிக் என்று அடையாளம் காட்டியுள்ளார்கள். காலை நேரத்தில் கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்காக விழித்தெழும் நாம் பஜ்ர் தொழுகைக்கு தூங்கிக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது.\n உங்கள் கால்கள் விளையாட்டு மைதானங்கள் (Stadium) பக்கம் செல்வதில் இருந்தும் தவிர்த்து பள்ளிவாசல்கள் பக்கம் செல்வதற்கு முயற்சி செய்யுங்கள்.\n உங்கள் முன் இந்த சமுதாயத்தை தட்டி எழுப்பக்கூடிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது மறுமையில் உங்கள் பொறுப்புகளைப்பற்றி கண்டிப்பாக வினவப்படு��ீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்\n கிரிக்கெட் வீரர்களை Roll Modelலாக ஆக்காமல் திருக்குர்ஆனில்85வது அத்தியாயத்தில் சொல்லப்படுகிற ஓரிறைக் கொள்கையை மக்கள் முன்னியைலில் எடுத்து வைப்பதற்காக தன்னுயிரை மாய்த்துக் கொண்டு பல்லாயிரக் கணக்கான மக்களை ஈமானின் பக்கம் திரும்ப வைத்த இளைஞரை உங்களுடைய முன்மாதிரியாக (Roll Model) ஆக்கிக் கொள்ளுங்கள்.\nஇறைவன் இந்த சமுதாயத்தை கிரிக்கெட் என்ற படுகுழியில் விழுவதில் இருந்தும் காப்பாற்றி கரை சேர்ப்பானாக ஆமீன்.\nபிரிவுகள்:கிரிக்கெட், கிரிக்கெட் Cricket குறிச்சொற்கள்:ஆடைகுறைப்பு அழகிகள், உடல் ஆரோக்கியம், உண்மை வலம், கிரிக்கெட், கிரிக்கெட் சூதாட்டம், சூதாட்டம், பொழுதுபோக்கு, Back pain, Cramp, Cricket, Injury, Shoulder Operation, Unfit, Wounds\n தீயகுணங்கள், தீயஆசைகள், தீயசெயல்கள், தீயநோய்கள் ஆகியவைகளிலிருந்து என்னை நீ காப்பாற்று வாயாக\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nசென்னை பல்கலைகழகம் University of Madras\nதமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் – Universities in TamilNadu\nதமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை வழங்கும் மாணவர்களுக்கான வாழ்கை வழிகாட்டி கையேடு\nபுதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு\nபிபிசி உலக சேவை வானொலி\nபிபிசி உலக சேவை வானொலி\nGoogle மூலம் தமிழில் எழுத\nYAHOO மூலம் தமிழில் எழுத\nரமழான் – சலீம் காரைக்கால்\nவலுவான உடலுக்கு வைட்டமின் சி\nகாக்க காக்க… இளமை காக்க\nபணியாளர்களும் பாசமிகு நேசர்களே – மு.அ. அபுல் அமீன் நாகூர்\nஉடல் நீர்வறட்சி Dehydration தவிர்க்க சில வழிமுறைகள்\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக் – நல்லெண்ணெய், ஒயிட் டிரெஸ், மாங்காய் தண்ணீர்\nவெந்தயம் – நபி மருத்துவம்\nபிரிந்து போகும் திருமண பந்தங்களுக்கு – உம்மு ஆனிஷா\nகாலை, மாலை திடீர் சோதனைகள் அணுகாதிருக்க\nஹெல்த் ரெசிப்பிகள் – இனி நோ பி.பி\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nமாத்திரை, #மருந்துகள் உட்கொள்ளும்போது தவிர்க்கவேண்டிய உணவுகள்\n400 மொழிகளில் அசத்தும் சிறுவன்\nஸ்பெஷல் ரெசிபிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு\n30 வகை குளுகுளு உணவுகள்\nஅல்லாஹ்வின் திருநாமங்கள் 99 Names of Allah Asma ul Husna\nஇரத்த கொதிப்பும் பாட்டி வைத்தியமும் Blood Pressure & Grannytherapy\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் - சமையல் திலகம் ரேவதி சண்முகம்\nவாய்ப் புண் Oral Ulcer வீட்டு வைத்தியம் - அபூஸாலிஹா\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன் - அஷ்ஷெய்க் அப்துல் ஹலீம்.\nமுஹம்மத் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள் - ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல் - சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்\nDr.ஷேக் அலாவுதீன் அண்ணல் நபி (ஸல்) அபுல் அமீன் நாகூர் இல் அறம் இஸ்லாம் கட்டுரைகள் கணினி கல்வி & வேலை கவிதைகள் கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம் சமையல் சிரிக்க சிறார்கள் டாக்டரிடம் கேளுங்கள் தகவல் களஞ்சியம் துஆ தெரெஸா.ஆர்.கே தொழுகை நாட்டு வைத்தியம் நோன்பு பி. எம். கமால் கடையநல்லூர் பெற்றோர் பொருளியல் மகளீர் மருத்துவம் முல்லா நஸ்ருதீன் யாசர் அரஃபாத் வரலாறு விங்ஞான புதுமைகள் ஸுன்னத் வல் ஜமாஅத்\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள்\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nதவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதத்தில் அண்ணல் நபி\nநபி (ஸல்) அவர்களின் வமிசத் தொடர்\nநபிகள் நாயகம்(ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களின் பண்புகளும் நற்குணங்களும்\nயா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா\nவிந்தை நபியின் விண்வெளிப்பயணம் (மிஹ்ராஜ்)\nஹஜ்ஜத்துல் விதா நபிகள் நாயகம் ஸல் அவர்களின் இறுதிப்பேருரை\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஅல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை\nகணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க\nகற்றுக்கொள்ளுங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி என்று\nமனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-01\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-02\nகொஞ்சும் குழந்தைகளே கொஞ்சம் கேளுங்கள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி\nஅம்மார் பின் யாஸிர் ரலி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரழி\nமய்யித் சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்\n உம் இறைவன் மாபெரும் கொடையாளி (ஜும்மா பிரசங்கம்)\nமறுமை நாளை ஈமான் கொள்வது\nஅன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்\nஇரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது\nஎன் கேள்விக்கு இறைவனின் பதில்\nகடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்\nகப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)\nகவலையின் போது ஓதும் துஆ\nஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ\nதலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)\nதூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை\nநபியவர்���ளின் துஆ உஹுத் போரில்\nநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது\nமணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது\nவீட்டிருந்து வெளியே செல்லும் போது\nஇஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்\nசுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்\nஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\nபஜர் (சுபூஹ்) தொழுகையின் சிறப்புக்கள்\nஇவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே\nநோன்பு மறுமைக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும்\nயா ரஹ்மானே எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே\nரமலானும் அந்த நாட்களும் – இஸ்லாமிய பெண்மணி\nரமழான் மற்றும் நோன்பின் முக்கியத்துவம்\nரமழான் மாதத்தின் பிரிவும் காலவதியாகும் எமது அமல்களும்\nஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை\nபார்வை – ஒரு பார்வை\nபாலியல் ஓர் இஸ்லாமிய பார்வை\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nபெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம்\n நபிகள் நாயகத்தின் அமுத வாக்குகள்\nஅவன் இல்லை என்று சொல்லுவதில்லை\nஇஸ்லாமிய புத்தாண்டு ஹிஜிரி ஆண்டு பிறந்த விதம்\nஉறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்\nஉளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக நன்மைகள்\nசுனாமி (tsunami ) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை\nதாய் மடி தேடும் குழந்தைகள்\nதினமும் இருமுறை பல் துலக்கினால் இதய நோய் வராது\nதுபாய் திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டி\nநபி மருத்துவம் – வெந்தயம்\nவாழ்த்துக்களில் சிறந்தது – அஸ்ஸலாமு அலைக்கும்\n ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை\nபுனித ஹஜ்ஜின் பயணக் குறிப்புகள்\nஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்\nஅயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை\nஆயுத விற்பனை… அடுத்தது மருந்து\nஇன்று எகிப்து… நாளை இந்தியா\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்.\nஉண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்\nஉலக வெப்பமயமாதல் மரம் வளர்ப்போம்-அல்ஹாஜ் LMA.ஷேக் அப்துல் காதர்\nகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்\nசமீபத்திய உலக நடப்புகள் உணர்த்தும் உண்மைத் தத்துவம்\nசாட்டிங்கில் துவங்கும் சைபர் கிரைம்\nசிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள்\nதடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்\nபரிசு கொடு மகிழ்ச்சி பெறு\nபிப்ரவரி 14 – ஆபாசதினம்\nபெண்களின் காதல் சமுதாயத்தின் மானக்கேடு காரணங்களும் எச்சரிக்கையும்\nமறக்கக் கூடாத செக் லிஸ்ட்\nரத்தம் மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்\nவேலையே நீ முஸ்லிம்களின் எட்டாக்கனியா\nPART-1 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\nPART-2 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\n1000 மடங்கு வேகத்தில் இன்டர்நெட்\nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க\nஇண்டர்நெட் எனும் மாயவலை சூப்பர் டிப்ஸ் 100\nகணனியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nடிஸ்க் கிளினர் Disk Cleaner\nFUNCTION KEYS களின் பயனும் செயல்பாடுகளும்\nMicrosoft பயனுள்ள தமிழ் உள்ளீட்டு கருவி\n+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்\nஇன்றுமுதல் பி.இ B.E விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி\nகனவுகளை நனவாக்கும் கல்விக் கடன்\nகல்லூரி மாணவர்களுக்கு10 வகை உதவித் தொகைகள்\nகுடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி \nசெலவில்லாமல் டாக்டர் எஞ்சினியர் ஆகலாம்\nசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு\nநல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி\nபகுதி நேரப் பணி செய்யும் மாணவர்கள்\nபள்ளி விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றுவோம்\nபிரகாசமான வாழ்வை அமைக்கும் முறை\nமாதச் சம்பளம் 500000 ரூபாய் நீங்கள் தயாரா\nவளமான வருமானம் எளிமையான படிப்புகள்\nவழி காட்டும் பார்மஸி படிப்பு\nவித்தியாசமான இன்ஜினியரிங் துறைகளுக்கு வரவேற்பு\nவேலை வழங்கும் பல்வேறு துறைகள்\nMBA படித்தும் வேலை இல்லை\nபசுமை தேநீர் Green Tea\nஅஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை\nஎட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்\nகாத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்\nபுள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி\nநூ.அப்துல் ஹாதி பாகவி ஆலங்குடி\nபி. எம். கமால் கடையநல்லூர்\nஒளி கொண்டு வந்த உளி\nமன ஊனமில்லா மணமகன் தேவை\nஉங்களிடம் Mobile Phone இருந்தால்\nகமரா மொபைல் போன்களால் காத்திருக்கும் கைசேதங்கள்\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம்\n30 நாள் 30 பொரியல் வாவ்\n30 வகை அசத்தல் குழம்பு காய்கறிகள் இல்லாமல் கலக்கலான சமையல்\n30 வகை அதிசய சமையல்\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\n30 வகை குளுகுளு உணவுகள்\n30 வகை டயட் சமையல்\n30 வகை திடீர் சமையல்\n30 வகை வாழை சமையல்\nஅட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா\nஆசை ஆசையாய் 30 வகை தோசை\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்\nகோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக்\nகொழுப்பு கூடாமல் தடுக்��ும் சில உணவுகள்\nநண்டு வறுவல் கேரளா நண்டு குழம்பு\nமறந்து போன மருத்துவ உணவுகள்\nவிலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி\nநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ்\nமுல்லாவில் அறிவாற்றல் – முல்லா அனைத்த நெருப்பு\nதலைவா என்னை மன்னித்து விடுங்கள்\nமீன் பிடித்த முல்லா சொன்ன சொல் மாறாதவர்\nமுல்லாவின் திருமண ஆசை வேதந்த நூல்\nயானைக்கு வந்த திருமன ஆசை மலிவான பொருள்-முல்லா கதைகள்\nஆந்தை – விஞ்ஞானச் செய்திகள்\nசிலந்தி – விஞ்ஞான உண்மைகள்\nதவளை தேரை அறிவியல் உண்மைகள்\nபுறாக்கள் – விஞ்ஞான உண்மைகள்\nசூடு பிடிக்கும் சூரிய சக்தி\nபூமியைத் தாக்கப் போகும் சூரியசக்திப் புயல்\nவெளவால்கள் – விஞ்ஞான உண்மைகள்\n20-30 வரை – இளமைத் திட்டம் ஓஹோ வாழ்க்கை\nATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்\nஅதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்\nஅமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்\nஅள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்\nஅழகில் வருதே அசத்தல் வருவாய்\nஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு\nஇந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள்\nஉங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்\nஎக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்\nகடல் கடக்கும் கறுப்புப் பணம்\nகிரெடிட் கார்டு பணம் பறிபோகாமல் இருக்க\nகிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்\nடாப் 10 ஊழல் (இந்தியா)\nநாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்\nபணம் – பன்னாட்டு பொன்மொழிகள்\nபிராவிடண்ட் ஃபண்ட் ஏ டூ இசட்\nமாத சேமிப்பு… மெகா லாபம்\nமியூச்சுவல் ஃபண்ட் (பரஸ்பர நிதி) முதலீடு லாபகரமானதா\nI.P.L கற்றுத் தரும் பாடங்கள்\nஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி – Dr.ஞானசெளந்தரி Dr.ஸ்ரீகலா பிரசாத\nகாய்கறிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்\nபுருஷன் வீட்டில் வாழப்போற பொண்ணே\nபொடுகுத் தொல்லை போயே போச்சு\nமருதாணி அழகில் ஒரு ஆபத்து\nவில்லங்கத்தை விலைக்கு வாங்கும் விபரீத பொழுதுபோக்கு\nஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து\nஇதயம் காக்க 25 வழிகள்\nகாக்க காக்க… இளமை காக்க\nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nகொளுத்தும் கோடையை 'கூல் டவுன்' செய்ய\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக்\nசர்க்கரை நோய் ஒரு பார்வை\nசிறுநீரகம் உடலின் நிதி அமைச்சர்\nஜிம்முக்க���ப் போக சரியான வயசு\nடாக்டரிடம் கேளுங்கள் 21 [கால்களில் வலி\nதினமும் இருமுறை பல் துலக்கினால்\nநன்மை தரும் 7 வகை பானங்கள்\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி Celery\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற\nசக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்\nசர்க்கரை நோயும் உணவு முறையும்\nசளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்\nசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ரூ10 செலவில்\nதாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்\nநீரழிவு சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து\nமருத்துவக் குணங்கள் நிறைந்த சுரைக்காய்\nமலட்டுத் தன்மையை விரட்டும் மர வைத்தியம்\nவலுவான உடலுக்கு வைட்டமின் C\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nவெந்தயம் – நபி மருத்துவம்\nவெப்பம் தணிக்கும் வெட்டி வேர்\nபருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா\nபாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்\nபுற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்\nமஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்\nமது உள்ளே.. மதி வெளியே..\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nரத்த அழுத்தமா கூல் கூலா தண்ணி குடிங்க\nரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்.\nசீறு நீரக கல்(Kidney Stone)\nநவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)\nஅம்மார் பின் யாஸிர் ரழி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரலி\nஉம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா ரலி\nநாகூர் ஒரு வரலாற்றுப் பார்வை\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் KARTHIGEYAN\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் jesmine\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் Vijayaragavan\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் arjun\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் Murali\nவெந்தயம் – நம்ம ஊரு வைத்… இல் srinivas\nமறந்து போன மருத்துவ உணவுகள்… இல் chandra mohan\nமறந்து போன மருத்துவ உணவுகள்… இல் chandra mohan\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் rajalakshmy\nமருத்துவக் குணங்கள் நிறைந்த… இல் pankaj karnwal\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் elavarasi\nஜும்ஆ தொழுகைக்குப் பின் ஸலவாத் ஓதும் மக்கள் | Tamil Bayan | குர்ஆன் கிரா... youtu.be/y4a-CHxy-AY via @YouTube 3 months ago\nعيد مبــــــــــــــــــــارك 🔵EID MUBARAK🔵 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஈதுல்… twitter.com/i/web/status/1… 4 months ago\n+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்\n1000 மடங்கு வேகத்தில் இன்டர்நெட்\n20-30 வரை – இளமைத் திட்டம் ஓஹோ வாழ்க்கை\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம்\n30 நாள் 30 பொரியல் வாவ்\n30 வகை அசத்தல் குழம்பு காய்கறிகள் இல்லாமல் கலக்கலான சமையல்\n30 வகை அதிசய சமையல்\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\n30 வகை குளுகுளு உணவுகள்\n30 வகை டயட் சமையல்\n30 வகை திடீர் சமையல்\n30 வகை வாழை சமையல்\nATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்\nஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்\nஅட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள்\nஅதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்\nஅன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி\nஅமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்\nஅம்மார் பின் யாஸிர் ரலி\nஅம்மார் பின் யாஸிர் ரழி\nஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி – Dr.ஞானசெளந்தரி Dr.ஸ்ரீகலா பிரசாத\nஅயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை\nஅல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்\nஅள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்\nஅழகில் வருதே அசத்தல் வருவாய்\nஅவன் இல்லை என்று சொல்லுவதில்லை\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரலி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரழி\nஅஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை\nஆசை ஆசையாய் 30 வகை தோசை\nஆந்தை – விஞ்ஞானச் செய்திகள்\nஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து\nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க\nஆயுத விற்பனை… அடுத்தது மருந்து\n ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை\nஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு\nஇண்டர்நெட் எனும் மாயவலை சூப்பர் டிப்ஸ் 100\nஇதயம் காக்க 25 வழிகள்\nஇந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி\nஇன்று எகிப்து… நாளை இந்தியா\nஇன்றுமுதல் பி.இ B.E விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி Celery\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nஇரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை\nஇவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே\nஇஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்.\nஇஸ்லாமிய புத்தாண்டு ஹிஜிரி ஆண்டு பிறந்த விதம்\nஉங்களிடம் Mobile Phone இருந்தால்\nஉங்கள் குழந்தைகளின் எதிர��காலம்… சேமிக்க சிறந்த வழிகள்\nஉங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்\nஉண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்\nஉம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா ரலி\nஉறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்\nஉலக வெப்பமயமாதல் மரம் வளர்ப்போம்-அல்ஹாஜ் LMA.ஷேக் அப்துல் காதர்\nஉளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக நன்மைகள்\nஎக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்\nஎட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்\nஎன் கேள்விக்கு இறைவனின் பதில்\nஒளி கொண்டு வந்த உளி\n உம் இறைவன் மாபெரும் கொடையாளி (ஜும்மா பிரசங்கம்)\nகடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்\nகடல் கடக்கும் கறுப்புப் பணம்\nகணனியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nகணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க\nகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற\nகனவுகளை நனவாக்கும் கல்விக் கடன்\nகப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)\nகமரா மொபைல் போன்களால் காத்திருக்கும் கைசேதங்கள்\nகற்றுக்கொள்ளுங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி என்று\nகல்லூரி மாணவர்களுக்கு10 வகை உதவித் தொகைகள்\nகவலையின் போது ஓதும் துஆ\nகாக்க காக்க… இளமை காக்க\nகாத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்\nகாய்கறிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்\nகிரெடிட் கார்டு பணம் பறிபோகாமல் இருக்க\nகிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்\nகுடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி \nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nகோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக்\nகொஞ்சும் குழந்தைகளே கொஞ்சம் கேளுங்கள்\nகொளுத்தும் கோடையை 'கூல் டவுன்' செய்ய\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nசக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்\nசமீபத்திய உலக நடப்புகள் உணர்த்தும் உண்மைத் தத்துவம்\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக்\nசர்க்கரை நோயும் உணவு முறையும்\nசர்க்கரை நோய் ஒரு பார்வை\nசளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்\nசாட்டிங்கில் துவங்கும் சைபர் கிரைம்\nசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ரூ10 செலவில்\nசிறுநீரகம் உடலின் நிதி அமைச்சர்\nசிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள்\nசிலந்தி – விஞ்ஞான உண்மைகள்\nசீறு நீரக கல்(Kidney Stone)\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nசுனாமி (tsunami ) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை\nசுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்\nசூடு பிடிக்கும் சூரிய சக்தி\nசெலவில்லாமல் டாக்டர் எஞ்சினியர் ஆகலாம்\nசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு\nஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ\nஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை\nஜிம்முக்குப் போக சரியான வயசு\nடாக்டரிடம் கேளுங்கள் 21 [கால்களில் வலி\nடாப் 10 ஊழல் (இந்தியா)\nடிஸ்க் கிளினர் Disk Cleaner\nதடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்\nதலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)\nதலைவா என்னை மன்னித்து விடுங்கள்\nதவளை தேரை அறிவியல் உண்மைகள்\nதவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதத்தில் அண்ணல் நபி\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nதாய் மடி தேடும் குழந்தைகள்\nதாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்\nதினமும் இருமுறை பல் துலக்கினால்\nதினமும் இருமுறை பல் துலக்கினால் இதய நோய் வராது\nதுபாய் திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டி\nதூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\nநண்டு வறுவல் கேரளா நண்டு குழம்பு\nநன்மை தரும் 7 வகை பானங்கள்\nநபி (ஸல்) அவர்களின் வமிசத் தொடர்\nநபி மருத்துவம் – வெந்தயம்\nநபிகள் நாயகம்(ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி\nநபியவர்களின் துஆ உஹுத் போரில்\nநல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி\nநவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகள்\nநாகூர் ஒரு வரலாற்றுப் பார்வை\nநாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்\nநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ்\nநீரழிவு சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து\nநூ.அப்துல் ஹாதி பாகவி ஆலங்குடி\nநோன்பு மறுமைக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும்\nநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது\nபகுதி நேரப் பணி செய்யும் மாணவர்கள்\nபசுமை தேநீர் Green Tea\nபஜர் (சுபூஹ்) தொழுகையின் சிறப்புக்கள்\nபணம் – பன்னாட்டு பொன்மொழிகள்\nபரிசு கொடு மகிழ்ச்சி பெறு\nபருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1712422", "date_download": "2020-12-04T19:43:46Z", "digest": "sha1:6H4MFDBUQKSAE6INZWQLTA6QBS322BIN", "length": 3894, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அ. கு. ஆன்டனி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்���ீடியா", "raw_content": "\n\"அ. கு. ஆன்டனி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஅ. கு. ஆன்டனி (தொகு)\n08:35, 24 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்\n128 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n08:30, 24 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRaghukraman (பேச்சு | பங்களிப்புகள்)\n08:35, 24 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRaghukraman (பேச்சு | பங்களிப்புகள்)\n'''அரக்கப்பரம்பில் குரியன் ஆன்டனி''' ([[மலையாளம்]]: അറക്കപ്പറമ്പില്‍ കുര്യന്‍ ആന്‍‌റ്റണി, பி. [[டிசம்பர் 28]], [[1940]]) ஒரு [[இந்தியா|இந்திய]] அரசியல்வாதிஅரசியல்வாதியும், இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஆவார். மூன்று முறை [[கேரளம்|கேரளத்தில்]] முதலமைச்சர் பதவியில் இருந்துள்ளார். [[1977]]இல் முதல் முறை கேரள முதல்வராக இருந்தபொழுது கேரள வரலாற்றில் மிக இளைய முதல்வராக இருந்தார். [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சியை சேர்ந்த ஆன்டனி கடந்த 2009-2014 [[மன்மோகன் சிங்]] அரசில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.pdf/51", "date_download": "2020-12-04T21:21:49Z", "digest": "sha1:72QWR5BV4ZC643LCDSRYRN4HMGAHU5ZC", "length": 6610, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:வாழ்க்கை.pdf/51 - விக்கிமூலம்", "raw_content": "\nஅரும்பிவரும் வாழ்வுதான் என்று தெரிந்துகொள்கிறான். விதையிலிருந்து யாதொரு முரணுமின்றி இயற்கையாக முளை வருவது போலவே மனிதனின் அகங்காரத்திலிருந்து புது வாழ்வு வருகின்றது.\nபகுத்தறிவு உணர்ச்சி விழிப்படைவதுதான் மிருக உணர்ச்சி கழிவதற்கு ஆரம்பம். பகுத்தறிவை விளக்கிக் கூறவேண்டியது அவசியமில்லை ; விளக்கவும் முடியாது. ஏனெனில் நாம் அதை அறிவோம்; நமக்கு அதைத் தவிர வேறு எதுவும் தெரியாது.\nபகுத்தறிவைக் காட்டிலும் உறுதியாக நாம் வேறு எதையும் அறிந்து கொள்ளவில்லை. இந்த அறிவே மற்ற எல்லாவற்றிற்கும் முந்தியது. உலகில் நாம் அறியும் எல்லாப் பொருள்களும், விஷயங்களும் இந்தப் பகுத்தறிவின் விதிகளோடு இயைந்திருப்பதால்தான், அவைகளை அறிய முடிகின்றது. பகுத்தறிவை அலட்சியம் செய்ய முடியாது. பகுத்தறிவாளரான மனிதர்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய விதியே பகுத்தறிவு. அதுவே வாழ்க்கையைப் பக்குவப்படுத்துகிறது. மிருகம் உணவு அருந்தித் தன் இனத்தைப் பெருக்கிக்கொள்ள விதி இருக்கிறது ; செடி கொடிகள் வளர்ந்து மலர்கள் பூப்பதற்கு விதி இருக்கிறது ; பூமியும் நட்சத்திரங்களும் சுற்றி வருவதற்குக் காரணமான அண்ட கோளங்களின் விதி இருக்கிறது. இந்த விதிகளைப் போலவே, பகுத்தறிவு மனிதனுக்கு விதியாக விளங்குகின்றது.\nஇப்பக்கம் கடைசியாக 11 சூன் 2020, 09:39 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-12-04T21:21:47Z", "digest": "sha1:IMBU35CEFX4CUDNJAJ6OOAABTQ5QV6EB", "length": 4503, "nlines": 92, "source_domain": "ta.wiktionary.org", "title": "கிளை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமுதன்மையானதொன்றினைச் சார்ந்து இருக்கும், வளரும், ஓர் அமைப்பு.\nஇந்தி: डाल (ஒலி : டா3ல்)\nஆங்கிலம்: branch (ஒலி : ப்3ரான்ச்)\nபிரான்சியம்: branche (ஒலி : ப்3ரா(ன்)ஷ்)\nஎசுப்பானியம்: rama (ஒலி : ர.ம)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:27 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/05/21/pm.html", "date_download": "2020-12-04T20:35:26Z", "digest": "sha1:STYW4RCMNQQXBTY5TOKFDMGU7CANATZZ", "length": 15857, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "4வது ஆண்டில் ஐ.மு.கூ. அரசு: மன்மோகன்விருந்து- கருணாநிதி போவாரா? | Manmohan struggles to break shackles three years on - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nதமிழகத்தில் இன்று 1391 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசியை பெற போகும் ஒரு கோடி பேர்.. யார் தெரியுமா\nஎய்ம்ஸ் நிறுவனத்தில் 6700 சம்பளத்தில் வேலை.. என்ன தகுதி.. விவரம்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nடிசம்பர் 05ல் நடந்த வரலாற்று சிறப்பு நிகழ்வுகள் ஒரு பார்வை\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமனம்.. ஹைகோர்ட் அதிரடி\nஅந்த ஒரு பேட்டி.. கட்சி பொறுப்பில் இருந்து டி.கே.எஸ் இளங்கோவன் விடுவிக்கப்பட என்ன காரணம்\nடி கே எஸ் இளங்கோவன் கட்சி பதவியில் இருந்து விடுவிப்பு- திமுக அதிரடி அறிவிப்பு\nஅதுக்காகத்தான் விஜயபாஸ்கருக்கு பதவி கொடுத்ததாமே..\n டாஸ் போட்டு முடிவு செய்த அமைச்சர்\nடெங்கு ஒழிப்பில் மோசமான செயல்பாடு... அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் : அன்புமணி ராமதாஸ்\nMovies என்ன ஜூக் பாக்ஸ்ன்னு கூப்பிடுவாங்க.. இது சூப்பர் சிங்கர் இல்ல ஆஜீத்.. வெளியேற்ற தயாரான பிக் பாஸ்\nAutomobiles டொயோட்டா பார்ச்சூனருக்கு தண்ணி காட்ட ஆரம்பித்த எம்ஜி க்ளோஸ்ட்டர்... எடுத்த எடுப்பிலேயே டாப் கியர்...\nSports இதெல்லாம் ஒத்துக்கவே முடியாது.. இந்திய அணி செய்த காரியம்.. எகிறிய ஆஸி, கேப்டன், கோச்.. பரபர சம்பவம்\nFinance மொரீஷியஸ் உடன் போட்டிப்போட்டு இந்தியாவில் முதலீடு செய்யும் கேமேன் தீவுகள்..\nLifestyle உடலுறவில் உங்களுக்கு சலிப்பு ஏற்படுவதற்கும் பிரச்சனை இருப்பதற்கும் இதுதான் காரணமாம்... \nEducation BECIL Recruitment 2020: பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4வது ஆண்டில் ஐ.மு.கூ. அரசு: மன்மோகன்விருந்து- கருணாநிதி போவாரா\nடெல்லி:மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவிக்கு வந்து நாளையுடன் 3 ஆண்டுகள் முடிவடைகிறது. இதையொட்டி கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் விருந்தளிக்கிறார்.\nமத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவிக்கு வந்து நாளையுடன் 3 ஆண்டுகள் முடிவடைகின்றன. இந்த அரசுக்கு இடது சாரிக் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு தருகின்றன. திமுக, பாமக உள்ளிட்ட பிராந்தியக் கட்சிகள் ஆட்சியில் பங்கு வகிக்கின்றன.\n4வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மன்மோகன் சிங் தலைமையிலான அரசுக்கு கூட்டணிக் கட்சிகளிடமிருந்து பல்வேறு விதமான நெருக்கடிகள் இருந்து வந்தபோதிலும் அவற்றை சமாளித்து 3 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பது பெரும் சாதன���யாக கருதப்படுகிறது.\nசில சாதனைகளை கொண்டுள்ள மன்மோகன் சிங் அரசு விலைவாசி உயர்வு, பண வீக்க உயர்வு உள்ளிட்ட சில பின்னடைவுகளையும் கொண்டுள்ளது.\n4வது ஆண்டில் நுழைவதையொட்டி எளிய முறையில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் நடந்த வட மாநில சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்வியே.\nகூட்டணிக் கட்சிகள் மற்றும் இடதுசாரித் தலைவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் நாளை தனது இல்லத்தில் விருந்தளிக்கிறார். இந்த விருந்துக்கு நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வர் கருணாநிதி கலந்து கொள்வார என்பது தெரியவில்லை.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் திடீர் திருப்பம்.. பறிபோகிறதா தினகரன் எம்எல்ஏ பதவி\nகாலியாக உள்ள டீன் பணியிடங்கள் - சமாளிக்க திணறும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள்\nசென்னையில் போராட்டம் நடத்தும் செவிலியர்கள் கூண்டோடு டிஸ்மிஸ்\nபாகிஸ்தானில் அதிகரிக்கும் போராட்டங்கள் : சட்டத்துறை அமைச்சர் ஜாஹித் ஹமீத் பதவி விலகல்\nபள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் அதிகாரம் குறைப்பு.. கல்வியாளர்கள் வருத்தம்\nஎன்னடா இது அதிமுவுக்கு வந்த \"பெருங்காய\" சோதனை.. பதவி வேணாம்னு சொல்றாங்களே\nஅதிமுக ஆபீசில் கணவர் சிந்திய ரத்தத்துக்கு பதில் சொல்லித்தான் ஆகனும்.... இது சசிகலா புஷ்பா 'சபதம்'\nஆகாகாகா.. தேர்தல் ஆணையரே கிடையாதே.. இப்ப எப்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்துவீங்க\nஆர்கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் : திருச்சி சிவா\nதென் கொரிய அதிபர் பதவி நீக்கத்தை உறுதி செய்தது நீதிமன்றம்\nசசிகலா கனவில் குண்டைப் போட்ட ஓ.பி.எஸ்.. இனி ஜென்மத்துக்கும் முதல்வராக முடியாது\nசசிகலா பதவியேற்பு.. சென்னை பல்கலை நூற்றாண்டு விழா அரங்கில் ஏற்பாடுகள் தீவிரம்.. அமைச்சர்கள் ஆய்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-12-04T20:31:22Z", "digest": "sha1:7YIRY7NTUATTBR3JIRYN3PHJBJOQ64AC", "length": 15519, "nlines": 129, "source_domain": "thetimestamil.com", "title": "அம்பேத்கரின் படத்தை செருப்பு அலமாரியில் வைத்து��்ளீர்களா? ராதிகா சீனிவாசன் பாஜகவை விவரிக்கிறார் | பாஜக தலைவர் வனதி சீனிவாசனின் அம்பேத்கர் புகைப்படம் தெளிவுபடுத்துகிறது", "raw_content": "சனிக்கிழமை, டிசம்பர் 5 2020\nஜிஹெச்எம்சி தேர்தல்கள்: பாஜகவின் இரண்டாவது பெரிய கட்சி, ஓவைசி கூறினார் – இந்த தற்காலிக வெற்றி\nஇந்தியா Vs ஆஸ்திரேலியா 1 வது டி 20 லைவ் ஸ்கோர் | IND VS AUS T20 கிரிக்கெட் ஸ்கோர் மற்றும் சமீபத்திய புதுப்பிப்புகள், செய்திகள் மற்றும் முடிவுகள் | டீம் இந்தியா தொடர்ச்சியாக 8 வது போட்டியில் வென்றது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 தோல்விகளுக்குப் பிறகு முதல் வெற்றி\nதங்கமும் வெள்ளியும் மலிவாகின்றன, இன்றைய புதிய விலை என்ன என்பதை விரைவாக அறிந்து கொள்ளுங்கள்\n‘கங்கனா ரனவுத்துக்கு மருத்துவ உதவி தேவை, சிக்கல் இருந்தால் நாட்டை விட்டு வெளியேறு’ என்று கூறி, பிக் பாஸின் இந்த போட்டியாளர் நடிகையை நோக்கி வெளியேறினார்\nஃபிஃபா 21 விமர்சனம் (பிஎஸ் 5) | புஷ் சதுக்கம்\nஇம்ரான் கான்: கடன் வழங்கும் நாடுகளிடமிருந்து கருணை கோரி, இம்ரான் கான் மென்மையாக்கினால் பாகிஸ்தான் மோசமானதாகிவிடும் – கோவிட் -19 நெருக்கடி நீங்கும் வரை இம்ரான் கான் பாக்கிஸ்தான் கடன் இடைநீக்கத்தை நாடுகிறார், பாக்கிஸ்தானின் தேசிய கடனை அறிவார்\nஅட்ரங்கி ஷூட்டிங் படப்பிடிப்பு சாரா அலி கான் உடன் அக்‌ஷய் குமார் பகிர்ந்த புகைப்படம் தனுஷிலிருந்து\nஇந்தியா Vs ஆஸ்திரேலியா 1 வது டி 20 லைவ் ஸ்கோர் | IND VS AUS T20 கிரிக்கெட் ஸ்கோர் மற்றும் சமீபத்திய புதுப்பிப்புகள், செய்திகள் மற்றும் முடிவுகள் | அணி 10 தொடர்ச்சியாக 10 போட்டிகளில் தோல்வியடையவில்லை; ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 தோல்விகளுக்குப் பிறகு முதல் வெற்றி\nஉங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டின் இந்த விதிகள் ஜனவரி 1 முதல் மாறும், அது தொடர்பான அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்\nவிவசாயிகள் எதிர்ப்பு குறித்து கங்கனா ரன ut த் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறார்: சிர்சா – கங்கனா ரனவுத்தின் ட்வீட் குறித்து சலசலப்பு, சீக்கிய குழு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கப்பட்டது\nHome/un categorized/அம்பேத்கரின் படத்தை செருப்பு அலமாரியில் வைத்துள்ளீர்களா ராதிகா சீனிவாசன் பாஜகவை விவரிக்கிறார் | பாஜக தலைவர் வனதி சீனிவாசனின் அம்பேத்கர் புகைப்படம் தெளிவுபடுத்துகிறது\nஅம்பேத்கரின் படத்தை செருப்பு அலமாரியில் வைத்துள்ளீர்களா ராதிகா சீனிவாசன் பாஜகவை விவரிக்கிறார் | பாஜக தலைவர் வனதி சீனிவாசனின் அம்பேத்கர் புகைப்படம் தெளிவுபடுத்துகிறது\nஅன்று ஏப்ரல் 16, 2020 வியாழக்கிழமை காலை 8:11 மணிக்கு. [IST]\nசென்னை: இந்திய அரசியலமைப்பின் கட்டிடக் கலைஞரான அனில் அம்பேத்கரைப் போன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளை பாஜக தலைவர் வனதி சீனிவாசன் தனது வீட்டில் நிராகரித்தார்.\nஅம்பேத்கரின் பிறந்தநாளுக்கு அவரது பிறந்தநாளுக்கு முந்தைய நாள் முழுவதும் நாடு முழுவதும் இருந்து தலைவர்கள் மாலை அஞ்சலி செலுத்தினர். பாஜாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான வனிதா சீனிவாசன், அம்பேத்கரின் நினைவாக மாலை புகைப்படத்தை வெளியிட்டார்.\nஆனால் அம்பேத்கர் தனது வீட்டிற்கு வெளியே அலமாரியில் அம்பேத்கரின் புகைப்படத்தை வைத்திருக்கும் படம் சமூக ஊடகங்களில் பரவியுள்ளது. இது கடுமையான விமர்சனங்களை ஈர்த்துள்ளது.\nடாக்டர் அம்பேத்கர் தனது உருவத்தை அவமதித்ததாக சமூக ஊடகங்களில் ஒரு சிலர் குறிப்பிட்டுள்ளதை நான் நேற்று அறிந்தேன்….\nஒவ்வொரு நாளும், பட்டியலிடப்பட்ட பெண்களுக்கு நாங்கள் உதவுகிறோம் …..\nசெயல்களை மதிப்பீடு செய்யுங்கள் … \n– வனதி சீனிவாசன் (an வனதிபிஜேபி) ஏப்ரல் 15, 2020\nராணி சீனிவாசன் அதை மறுக்கிறார் ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களுடன் ஒரு விளக்கம் இங்கே:\nடாக்டர் அம்பேத்கர் அவர்களின் உருவத்தை அவமதித்ததாக சமூக ஊடகங்களில் ஒரு சிலர் குறிப்பிட்டுள்ளதை நான் நேற்று அறிந்தேன் … அது தவறு …\nஎனது வீட்டின் முன், ஒவ்வொரு நாளும் பட்டியலிடப்பட்ட பெண்களுக்கு ….. செயல்களை மதிப்பீடு செய்ய உதவுகிறோம் … இதைத்தான் ரணதி சீனிவாசன் கூறுகிறார்.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\nREAD நாங்கள் ஒரு மனிதனாக பிறந்தோம், நாங்கள் ஒரு மனிதனாக பிறந்தோம் .. | ஆண்கள் தங்கள் வாழ்நாளில் எக்செல் பெண்களுக்கு வழி வகுக்க வேண்டும்\nஇந்தியாவில் முதல் பிளாஸ்மா சிகிச்சையளிக்கப்பட்ட கொரோனா நோயாளி | சுறுசுறுப்பான பிளாஸ்மா சிகிச்சையைப் பெற்ற இந்தியாவின் முதல் கோவிட் -19 நோயாளி இப்போது முழுமையாக குணமடைந்துள்ளார்\nமைக்ரோசிப் அரசியல் .. கொரோனா தான் பரவுவதற்கு காரணம். | கொரோனா வைரஸ்: டிரம்ப் நெருங்கிய நண்பராக இருப்பதற்கும் இன்னும் சிலருக்கும் பில் கேட்��் ஒரு தொற்றுநோய்\nபயத்தில் சீனா .. சீனாவில் புதிய COVID-19 வழக்குகளுக்கு அருகில் 6 வாரங்கள் 6 வாரங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது\nகொரோனா – “இது உலகின் மொழி” | தற்போதைய தொற்றுநோய் பற்றிய கவிதை – கொரோனா வைரஸ்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஒடிசா அரசுக்கு ஒடிசா அரசு 100 கோடி ரூபாய் நன்கொடை அளிக்கிறது | கொரோனா வைரஸ்: ஒடிசா முதல்வர் ரூ .100 கோடிக்கு நகர்ப்புற வேலைவாய்ப்பு முயற்சி ஒப்புதல் அளித்துள்ளார்\nஜிஹெச்எம்சி தேர்தல்கள்: பாஜகவின் இரண்டாவது பெரிய கட்சி, ஓவைசி கூறினார் – இந்த தற்காலிக வெற்றி\nஇந்தியா Vs ஆஸ்திரேலியா 1 வது டி 20 லைவ் ஸ்கோர் | IND VS AUS T20 கிரிக்கெட் ஸ்கோர் மற்றும் சமீபத்திய புதுப்பிப்புகள், செய்திகள் மற்றும் முடிவுகள் | டீம் இந்தியா தொடர்ச்சியாக 8 வது போட்டியில் வென்றது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 தோல்விகளுக்குப் பிறகு முதல் வெற்றி\nதங்கமும் வெள்ளியும் மலிவாகின்றன, இன்றைய புதிய விலை என்ன என்பதை விரைவாக அறிந்து கொள்ளுங்கள்\n‘கங்கனா ரனவுத்துக்கு மருத்துவ உதவி தேவை, சிக்கல் இருந்தால் நாட்டை விட்டு வெளியேறு’ என்று கூறி, பிக் பாஸின் இந்த போட்டியாளர் நடிகையை நோக்கி வெளியேறினார்\nஃபிஃபா 21 விமர்சனம் (பிஎஸ் 5) | புஷ் சதுக்கம்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/4753.html", "date_download": "2020-12-04T20:47:04Z", "digest": "sha1:BJ7X3ARABED6CDZN5QDGNIYU47VLCAFV", "length": 4241, "nlines": 77, "source_domain": "www.dantv.lk", "title": "புகையிரத தொழிற்சங்கங்கள் பணிப்பகிஸ்கரிப்பு! – DanTV", "raw_content": "\nபுகையிரத ஊழியர்களின் பணிப்புறக்கணப்பு காரணமாக காரியாலய புகையிரதங்கள் சேவையில் ஈடுபடமாட்டது என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.\nபுகையிரத தொழிற்சங்கம் நேற்று நள்ளிரவு முதல் எவ்வித அறிவித்தலுமின்றி வேலை நிறத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றது.\nஇந்நிலையிலேயே இன்று காரியாலய புகையிரத சேவைகள் இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நி)\nகுஷானிக்கு புதிய பதவி: சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவிப்பு\nஅனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டார் ஆனல்ட்\nசிறையிலிருப்பவர்களின் பாதுகாப்பிற்கு அரசே பொறுப்பு : உளப்பானே சுமங்கள தேரர்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/11/30/49514/", "date_download": "2020-12-04T20:51:53Z", "digest": "sha1:ZHOXAJI3333XQZJ2RNE2JMFVA7O4PQ7N", "length": 7836, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் ஜனாதிபதி தலைமையில் திறப்பு - ITN News", "raw_content": "\nமொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் ஜனாதிபதி தலைமையில் திறப்பு\nபௌத்த சமயம் அழிவடைந்து வருவதாக கூறி சிலர் வாக்குகளை பெற முயற்சி 0 10.ஜூன்\nமட்டக்களப்பு நகரில் பிரபல நகைக் கடையொன்றை கொள்ளையிட்டவர்கள் கைது 0 14.ஆக\nஅத்தியாவசிய பொருட்களை நாடளாவிய ரீதியில் பகிர்ந்தளிப்பதற்கு சதோசவினால் முறையான வேலைத்திட்டம் 0 22.மார்ச்\nநான்கு தசாப்தங்களின் பின்னர் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பாரிய அபிவிருத்தி திட்டமான மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் இன்று திறக்கப்படவுள்ளன. நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. மொரகஹகந்த, களுகங்கை திட்டத்தினூடாக நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வான் எல்லையை அடைந்துள்ளது. இதனால் வான்கதவுகள் திறக்கப்படவுள்ளன. வடமத்திய மாகாண மக்களின் நீண்டகால கனவு நிறைவேறும் நாளாக இன்றையதினம் அமையவுள்ளது. மஹாவலி திட்டத்தினூடாக அமைக்கப்பட்ட இறுதி நீர்ப்பாசன திட்டமாக, மொரகஹகந்த நீர்ப்பாசன திட்டம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவீழ்ச்சியடைந்த தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்கு வேலைத்திட்டம்\nபெரும்போகத்தில் 8 இலட்சத்து 17 ஆயிரம் ஹெக்டயர் பரப்பில் நெற் செய்கை\nஅடுத்த வாரமளவில் மெனிங் சந்தையின் செயற்பாடுகள் பேலியகொடையில்…\nமாவட்ட செயலாளர்களிடமும் நெற்சந்தைப்படுத்தல் சபையிடமும் காணப்படுகின்ற நெல்லை அரிசியாக மாற்றி விற்பனை செய்ய நடவடிக்கை..\nசுகாதார பரிந்துரைகள் கிடைக்கும் வரை மெனிங் சந்தைக்கு பூட்டு\nLPL தொடரின் 11வது போட்டி இன்று\nஎல்பிஎல் தொடரின் மேலும் இரு போட்டிகள் நாளை\nLPL : தம்புள்ள வைக்கிங்ஸ் அண��� 29 ஓட்டங்களால் வெற்றி / ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 54 ஓட்டங்களால் அபார வெற்றி..\nLPL தொடரின் மேலும் இரு போட்டிகள் இன்று..\nLPL : டஸ்கஸிடம் வீழ்ந்தது கிலேடியேட்டஸ் / தம்புள்ள வைகிங்சை வீழ்த்தி ஜப்னா ஸ்டேலியன்ஸ் வெற்றி\nசூரரைப்போற்று : பிரபல நடிகை புகழாரம்\nதெலுங்கு படத்தில் அறிமுகமாகும் அனிகா..\n5வது முறையாக IPL கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்\nகொரோனா பரவலுக்கு மத்தியில் சீனாவில் ஆடை அலங்கார அணிவகுப்பு\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2020/09/blog-post_76.html", "date_download": "2020-12-04T19:46:46Z", "digest": "sha1:7SXRY672ZQVUL6PMMFTJCVUDJQW3ZJ73", "length": 4072, "nlines": 45, "source_domain": "www.lalpetexpress.com", "title": "லால்பேட்டை பிலால் வீதி ரெஹான் பீவி மறைவு - Lalpet Express", "raw_content": "\nலால்பேட்டை பிலால் வீதி ரெஹான் பீவி மறைவு\nசெப். 14, 2020 நிர்வாகி\nலால்பேட்டை பிலால் வீதியில் வசிக்கும் மாமிரா மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் மனைவியும் ஜெய்னுல்ஆபிதீன் அவர்களின தாயார் ரெஹான் பீவி அவர்கள் இன்று 14.9.2020 12.00 மணியளவில் தாருல்பனாவை விட்டும்தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய. பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கிறது.\n1-12-2020 முதல் 5-12-2020 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nகாட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகி தேர்வு\nZ.சல்மான் பாரிஸ் - சப்ரின் பாத்திமா திருமணம்\nலால்பேட்டையில் மஜக மனிதநேய கலாச்சார பேரவையின் (MKP) துபை மாநகர பொருளாளர் பயாஜ் அஹமது இல்ல திருமண விழா..\nகுமுதம் ரிப்போர்ட்டர் செய்திக்கு தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை மறுப்பு\nதி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவுக்கு லால்பேட்டை இ.யூ. முஸ்லிம் லீக் சார்பில் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.praveenanovels.com/post/eueu-39", "date_download": "2020-12-04T20:27:27Z", "digest": "sha1:RXOXP3R2LSIPWSYXKLFLAR6FHECUUGMH", "length": 45486, "nlines": 143, "source_domain": "www.praveenanovels.com", "title": "என் உயிரே!! என் உறவே!!!-39", "raw_content": "\nகண்மணி... என் கண்ணின் மணி\nஆதியை ஓட்டிக் கொண்டிருந்தவர்கள்… அந்த நேரத்திற்குறிய விரிவுரையாளர் உள்ளே நுழைய… தங்கள் கிண்டல்களுக்கு…. கேலிப் பேச்சுகளுக்கு தற்காலிகமாக விடை கொடுத்தபடி…. வகுப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர்…\nஆனால்…. கவனித்துக் கொண்டிருந்த போதே…. பாலாவின் மூளையில் ….. திடிரென்று காலை நடந்த சம்பவம் ஓட …மின்னல் வெட்டியது… மனதில்…\nவேகமாக திரும்பி… மெதுவாய் ஆதியிடம் காதைக் கடித்தான்…\n“டேய் ஆதி… அந்தப் பொண்ணுக்கும் உன் மேல ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கும் போல… ஏனென்றால் திட்டியது நான்…. என்னைப் பார்த்து முறைக்காம…. உன்ன முறைத்து விட்டுப் போனாள்… என்ன அர்த்தம் இதற்கு,,, அதிலிருந்தே தெரிய வில்லை… ஒருவேளை அவளுக்கும் உன்னைப் பிடிக்குமோ” என்று தனக்குத் தோன்றிய மாபெரும் சந்தேகத்தை ஆதியிடம் கேட்க\n“ஆமா நீ ருத்ர தாண்டவம் ஆடிட்டு இருந்த … அவ உன்ன பார்த்து முறைச்சுட்டுதான் மறு வேல பார்ப்பா… நான் அவள பார்த்துட்டு பம்மி நின்னேன்… அதனால உனக்கு பதிலா என்ன முறச்சிட்டு போறா… போடா நீயும் உன் சந்தேகமும் “ என்றவனிடம்..’\n“டேய் லூசு… அதெல்லாம் தெரியுதுடா… ஆனா உன்ன பார்த்து உரிமையா………….” என்னும் போதே..\n“பாலா அங்க என்ன பேச்சு….. பாடம் கவனிக்க இஷ்டம் இல்லைனா வெளில போகலாம்” என்று வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த விரிவுரையாளர் கடுப்புடன் கூற…\nஅவனுக்கும் கவனிக்க இஷ்டம் இல்லைதான்.. அது அவனுக்கு பிடிக்காத பாடம், ஆள விட்டால் போதும் என்று சந்தோசமாக வெளியேறியவன்…\nபோகும் முன்… “ உன் ஆளால.. எனக்கு ஒரு நல்லது நடந்துடுச்சுடா மச்சி… பாய்” என்ற ஆதியை மறக்காமல் வெறுப்பேற்றி விட்டும் வெளியேறினான்……\nவெளியேறியவன் அது கடைசி வகுப்பு என்பதால்… தன் வண்டி நிறுத்தி இருந்த இடத்திற்கு அருகாமையில் ஆதிக்காக காத்திருக்க…. கீர்த்திகாவும்…. அந்த நேரத்தில் கிளம்பியிருந்தாள்…. வகுப்பில் இருக்கப் பிடிக்காமல்..\nவண்டி எடுக்க வந்தவள் தொலைவிலேயே பாலா அமர்ந்திருப்பதை பார்க்க… வேற வினையே வேண்டாம் என்று….. மதுவோடு நாளை வந்தே எடுத்துக் கொள்ளளாம் என்று அவன் இருக்கும் திசை பக்கம் கூட திரும்பாமல் ஓட்டமும் நடையுமாய் வெளியேறினாள்…\nபாலாவும் அவளைக் கவனித்து விட்டான்…. அவள் தன்னைப் பார்த்து பேயைப் பார்ப்பது போல் ஓட பாலாவிற்கு சிரிப்பு வந்ததுதான் மிச்சம்… ரொம்பத் திட்டிட்டோமோ…. பாவம் புள்ள பயந்து ஓடுது… என்று எண்ணியவன்…..\n“ஆதி இவள எப்படி சம்மதிக்க வைப்பான்…. நமக்கு மட்டும் எவ மேலயும் காதல் வந்துறக் கூடாது…. கஷ்டம்டா சாமி…” என்றும் வேறு நினைத்து வைத்தான்… அடுத்த அரை மணி நேரத்தில் ஆதி வந்து சேர…\nபாலா ….சற்று முன் நடந்ததைக் கூறிவிட்டு…\n“ஏண்டா… என்னைப் பார்த்தா பேய் மாதிரி இருக்கா என பைக் கண்ணாடியில் முகத்தை பார்த்தபடியே தலையைக் கோதியபடி கேட்க\n“ரொம்ப முக்கியம்,,, வா போகலாம்… காலையில நீ மிரட்டுனதுல அரளாம என்ன பண்ணுவா…. என்றவன்… அடுத்து தன் காதல் தொடங்கிய நாள் முதலாய்… கீர்த்தியிடம் தன் மனதை பறி கொடுத்த விதம்.. என்று தன் காதல் மற்றும் கீர்த்தி புராணம் பாட ஆரம்பித்தவன் வாய் மூடவில்லை…. அதுநாள் வரை யாரிடமும் தன் மனம் திறக்காத ஆதி… கேட்க பாலா கிடைக்க… திறந்த வாய் மூடாமல் பேசிக் கொண்டே வந்தான்… பாலாவும் அவன் நிலை உணர்ந்து …. அவன் உணர்வுகள் ஓரளவு புரிந்து கேட்க… அவன் தங்கியிருந்த அறைக்கு போகாமல் போகாமல்… பாலா வீட்டுக்குச் சென்றவன் அங்கேயே தங்கியும் விட்டான்… கீர்த்தியைப் பற்றி.. அவன் காதலை பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும் போல் அவனுக்கு இருக்க தோதாய் பாலா மாட்டினான்….\nபாலாவின் காதில் ரத்தம் வராத குறைதான் என்று சொல்ல வேண்டும்…. ஆதி சந்தோசத்தில் பாலாவைக் பேசியே கொல்ல… கீர்த்தியின் நிலையோ அதற்கு எதிர்மாறாய் இருந்தது…\nஅழுத முகமும்…. சிவந்த விழிகளுமாய்…. மது-கீர்த்தி இருவருமாய் தங்கியிருந்த அந்த வீட்டினுள் நுழைந்த கீர்த்தி.. ஹாலில் சோபாவில் சாய்ந்தபடி வாக்மேனில் கண்மூடி பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்த மதுவைப் பார்க்க…. இன்னும் அதிகமாக அழுகை வரும் போல் இருந்தது\n“மதூ..” என்று கேவியபடி உள்ளே நுழைந்தாள்\nகேட்டுக்கொண்டிருந்த பாடலையும் தாண்டி விழுந்த கீர்த்தியின் குரலும் … அதில் இருந்த வித்தியாசமும் மதுவை கீர்த்தியின் புறம் திரும்ப வைத்தது..\nதிரும்பி தோழியைப் பார்த்தவளுக்கு…. அவளின் தோற்றம் பகிரென்று தூக்கிப் போட…. வேகமாக அவளை நோக்கி வந்தாள்..\nமதுவை ஒடோடி வந்து கட்டிபிடித்து தேம ஆரம்பித்தாள் கீர்த்தி…\nஎன்னவென்று புரியவில்லை மதுவுக்கு….அவளை ஆதரவாக பிடித்தபடி சோபாவில் அமர்த்தி…\nஅவளை உடனே என்ன ஏது என்று விசாரிக்காமல்… அவளை சில நிமிடம் அழ விட்டவள்…. பின் அவளை நிமிர்த்தி\n“என்ன ஆச்சு கீர்த்தி…. எதுக்கு இந்த அழுகை…. உன்ன எத்தன தடவ சொல்றது… எதுக்கெடுத்தாலும் இப்டி அழாதேனு…. தைரியமா எதையும் ஃபேஸ் பண்ணனும்னு சொல்லி இருக்கேன்ல… எப்போ நான் உன் கூட இல்லாம தனியா போறியோ அப்போதெல்லாம்….. நீ இப்டித்தான் அழுதுட்டு வர…. போன மாசம்…. நான் ஊருக்கு போயிருந்தப்போ ஒரு பிரச்சனை.. இப்போ என்ன… சரி என்னனு சொல்லுங்க என் செல்லம்ல“ என்று உரிமையுடனும்.. செல்ல கோபத்துடனும் கேட்க\n“நான் வேணும்னு ஒண்ணு அழல…. எனக்கு டைமே கிடைக்கலைனு….காலையிலயும்….” என்று தலையும் இல்லாமலும்.. வாலும் இல்லாமலும் அழுத முகமாய் பேச ஆரம்பித்தவளை நிறுத்திய மது\n“இரு..இரு… .முதல்ல போய்… இந்த அழுமூஞ்சி முகத்தை கழுவிட்டு வா… வசந்தி ஆன்ட்டி… இப்போதான் காபி போட்டு கொடுத்துட்டு போனாங்க… நான் உனக்கு அத எடுத்துட்டு வருகிறேன்… நீங்க காபி குடிச்சுட்டு தெம்பா…. அக்காக்கு என்ன நடந்துச்சுனு சொல்வீங்களாம்.. சரியா…” என்று அவள் கண்ணீரைத் துடைத்து விட..\n“இல்ல மது…” என்று ஆரம்பித்தவளை….\nஇழுத்துக்கொண்டு போய் குளியலறையினுள் தள்ளியவள்… அவளுக்கு காபி எடுத்து வர கிச்சனுக்குள் நுழைந்தாள்…\nஃப்ளாஸ்கில் இருந்த காபியை…ஊற்றிக் கொண்டே..\n“எதுக்கு இப்படி அழுதுருக்கா… ஆதியால இருக்குமோ… என்று நினைக்க…. சேசே… அவன் இவள பார்க்கும் போதே காதல் ஆறா ஓடுது… அவன் எப்போ லவ் சொல்லுவானுதான் நம்ம ஆளும் ஏங்கிட்டு இருக்கா… அவனால பிரச்சனை வர சான்ஸ் இல்ல.. வேற என்னவா இருக்கும்…. என்று யோசித்தபடி காபியை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள்…\nஅவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் நட்பு 6 வயதில் இருந்து தொடங்கிய நட்பு… தன்னைப் போல அல்லாமல்…. சிறுவயதில் கீர்த்தி தன் தாய் தந்தை கையை பிடித்துக் கொண்டு பள்ளிக்கு வரும் அழகை பொறாமையோடு பார்ப்பாள் மது…. தனக்கு அந்தக் கொடுப்பினை இல்லை…. என்பதால்.. ஆனால் கீர்த்தியின் தாய்… கீர்த்திக்கு அடுத்த பிள்ளையின் பிரசவத்தில் பிரச்சனை ஏற்பட்டு இறக்க… கீர்த்தியைப் பார்த்து பாவமாய் ஆனாள் மது… அதன் பிறகு எப்போதும் அடம்பிடித்து பள்ளிக்கு வந்த கீர்த்தியிடம் மது தோழமைக் கரங்களை நீட்டி நட்பை ஆரம்பித்தாள்.. கீர்த்தியின் தாய் இறந்த சில மாதங்களிலேயே அவளின் தந்தை அவளைக் கவனிக்க முடியாமல் மறுமணம் செய்ய… கீர்த்தி மனம் நொந்தாள்,,, தந்தையை வெறுக்க ஆரம்பித்தாள்… சித்தியாய் வந்தவரும் கொடுமையெல்லாம் செய்ய வில்லை என்றாலும்… அவர்களிடமிருந்து ஒதுங்க ஆரம்பித்த கீர்த்தி.. மெது மெதுவாய் மதுவின் நட்பென்னும் சிறகினுள் அடங்கினாள்… மதுவும் அவள் நிலை உணர்ந்து …அவளை அரவணைக்க… நாட்கள் செல்லச் செல்ல மதுவின் பாசம்.. அவள் கண்டிப்பு… அவள் நட்பு… என மது கீர்த்திக்கு அவளின் அன்னையாகவே மாறிப் போனாள்,,,, கீர்த்தியின் தந்தையும் அதைப் புரிந்தவராய்… மதுவுடனே அவளை விட்டு விட்டார்… அவர்க்கு கீர்த்தியிடம் எதுவும் சொல்லி நடக்க வேண்டுமென்றால் கூட மதுவிடம்தான் வருவார்… அவரின் உணர்வுகளைப் புரிந்து… மதுவும் கீர்த்திக்கு புரிய வைத்து அதைச் செய்ய வைப்பாள்…. கீர்த்தியும் மதுவுக்காக மட்டுமே செய்வாள்…\nபள்ளிப் பருவத்தில் ஆரம்பித்த நட்பு… கல்லூரி வரைத் தொடர்கிறது….\nமுகம் கழுவி வந்த கீர்த்தி… மது கொடுத்த காபியை ஒரே மடக்கில் குடித்தவள்… சொல்ல ஆரம்பித்தாள்\n”அந்த பாலா இல்ல” என்று ஆரம்பித்தாள்…\nபாலா ஸ்டுடண்ட் கோ ஆர்டினேசன் தலைமைப் பொறுப்பில் இருந்ததால்… மாணவர்கள் மத்தியில் அனைவருக்கும் பிரபலம்…. மதுவும் பார்த்திருக்கிறாள்…. அது மட்டும் இல்லாமல் அவன் ஆதியின் நண்பன் என்பதாலும் அடிக்கடி கண்ணில் படுவான்…. ஆனால் பேசியதில்லை… அவனைத் தெரியும் அவ்வளவே..\n“அவன் திட்டினதெல்லாம் வருத்தம் இல்ல மது…. கூட ஆதியும் இருந்தான்…. பாலாவ எதிர்த்து ஒண்ணும் பேசல… அதுதான் எனக்கு அழுகைய கன்ட்ரோல் பண்ண முடியல… என்று கண்ணைக் கசக்க\nகீர்த்தியின் அழுகையை மட்டும் மதுவால் தாங்க முடியாது … மனது தாளவில்லை..மதுவுக்கு… இருந்தாலும்\n“கீர்த்தி… நீ செய்ததும் தப்பு தானே…. அவங்களுக்கு ஒதுக்கப் பட்ட நேரத்தில் நீ ஏன் டான்ஸ் பிராக்டிஸ் பண்ணினாய்…” என்று நியாயமாக பேச…. அது பாலாவுக்கு சப்போர்ட் செய்யும் விதமாய்ப் போக….\nபெரும்பாலும்..மது நியாயம் உணர்ந்தே பேசுவாள்…. அந்த இயல்பில்தான் அவள் பேசினாள்…. உடனே கீர்த்தி முகத்தை தூக்கி வைத்து கொள்ள….. மது இப்போது… பேச்சை மாற்றினாள்\n“ஆனா என் செல்லத்த திட்டலாமா… அது தப்பாச்சே… என்ன பண்ணலாம்…. அந்த பாலாவை…. அவன விடு.. உன் ஆதிய என்ன பண்ணலாம்… நாளைக்கு இருக்கு அவனுங்க ரெண்டு பேருக்கும்,,,,, நீ பிராக்டிஸ் பண்ற டைம்ல வரட்டும்… இருக்கு கச்சேரி…. மது இருக்கும் போதே உன்ன திட்டிட்டானா…. நான் யார்னு அவனுக்கு புரிய வைக்கிறேன்..” என்று தோழியை ஆறுதல் படுத்த… அவளின் வார்த்தைகளில் சமாதானமான கீர்த்தி… பின் முகத்தை அழுந்த கைகளால் துடைத்து….\n“இப்போ ஒக்கே வா” குழந்தையைப் போல் மதுவிடம் கேட்க….\n“இதுதான் நல்ல பிள்ளைக்கு அழகு… good girl” என்று அவள் தலையை செல்லமாக தட்டிக் கொடுத்த.. மதுவிடம்….\n”நீ அந்த முசுட்டுப் பாலாவ எவ்வளவு வேண்டுமானலும் திட்டிக்கோ… உன் திட்டுக்கெல்லாம் அந்த சிடுமூஞ்சி தாங்குவான்…… பாவம் ஆதி… அதுனால கொஞ்சமா திட்டு….” என்று காதலியாய் மாறி பேச….\nமது அவள் காதலில் வியந்துதான் போனாள்…. கிட்டத்தட்ட அவள் தாய் இறந்த பிறகு அவள் முழுவதுமாய் நேசித்த ஒரு விசயம் என்றால் அது.. ஆதியின் காதல் தான்…\nகீர்த்தி அழகு என்றால்… மது கம்பீரமாக இருப்பாள்… ஒரு நிமிர்வு அவளிடம் எப்போதும் இருக்கும்…. அதனால் அவளைப் பிடித்திருந்தால் கூட அவளிடம் நெருங்கப் பயப்படுவர் யாரும். அதையும் மீறி சொல்லியவர்களுக்கு கூட அவளின் முறைப்பே காத தூரம் ஓட வைக்கும்…. அதனால் மதுவுக்கு இந்தப் பிரச்சனை இல்லை அவ்வளவாக…\nஆனால் அவர்கள் பள்ளிப் பருவத்தில் இருந்து கீர்த்தியிடம் காதல் சொன்னவர்கள் எத்தனையோ பேர்.. அவள் அழகு அப்படி… இப்படி இருந்த சூழ்னிலையில் … இதுவரை யாரிடமும் காதலை உணராத கீர்த்தி… அதை ஆதியிடம் இருந்து எதிர்பார்க்க ஆரம்பித்து இருக்க… அவனோ சொல்லாமல் பார்வையால் மட்டும் காதல் செய்து கொண்டிருந்தான்…\nகீர்த்தி அவன் மேல் இப்படி காதல் கொண்டிருக்க…. அவனோ இவள் திட்டு வாங்குவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தானா…. என்று பற்றிக் கொண்டு வர… பாலாவை விட ஆதியின் மேல் கோபம் வந்தது… நாளை அந்த பாலாவை கவனிப்போம்… ஆதி எப்படியும் கீர்த்தியிடம் காதல் சொல்ல வருவான்… அன்று இருக்கு அவனுக்கு…. என்று மனதில் திட்டம் தீட்டினாள்…\nகீர்த்தியோ அது எதுவும் உணராமல்…\n“மது உன் அப்பா வந்தாங்களா…. என்று கேட்க\n“ஹ்ம்ம்.. வந்தாரு வழக்கம் போல பணம் கொடுத்தாரு… சாப்பிட்டாரு கொஞ்ச நேரம் என் படிப்பை பற்றி பேசினாரு… அப்புறம் கிளம்பிட்ட��ரு… அவ்வளவுதான்” என்று தோளைக் குலுக்கியபடி உள்ளே போன தோழியை பார்த்தபடி…\nமது தந்தையின் விட்டேற்றியான பாசத்தை … அவர் தங்கை பண்ணியதிற்கு… மகளின் மேலும்... மனைவி மேலும் பாசம் வைக்க பயப்படும் தந்தையாக அவர் இருப்பதை நினைத்து வருந்தினாள் கீர்த்திகா\nபாலா காலையில் எழுந்த போது… ஆதி அன்றைய தின பலனை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்க… அவனிடம் பேச்சுக் கொடுக்காமல் குளியலறைக்குச் செல்ல எத்தனித்தான்…. எங்கு பேசினால் அவன் காதல் புராணம் மிச்சம் மீதி எதுவும் இருந்து தன் காதில் ஓதி விடுவானோ என்று நழுவப் பார்க்க\n“போச்சுடா..செத்தேண்டா இன்னைக்கு “ என்று பாலா நினைக்க\n“உன் ராசி என்னடா” என்று மட்டும் கேட்க…\nஅவனிடம் தன் ராசியை மட்டும் சொன்னவன்… வேகமாக குளியலைறைக்குள் நுழைந்தான்…\nஆதி… ராசி..சகுனம்…நல்ல நேரம்… எல்லாம் பார்ப்பவன்… அன்றும் அவன் ராசிக்கான பலனைக் கேட்டுக் கொண்டிருந்தவன் பாலாவும் உடன் இருந்ததால் அவனிடம் அவனது ராசியைக் கேட்டு அதன் பலனையும் அறிந்து கொண்டான்….\nகுளியலறையில் இருந்து வெளியே வந்த பாலா\n“என்னடா… உன் ராசிக்கு.. என் ராசிக்கு எல்லாம்… என்ன சொன்னாங்க” என்று நக்கலாகக் கேட்டபடி தலையைத் துவட்ட\n”ஆமா நீதான் … நேத்தே எல்லாத்தையும் குழி தோண்டி புதைத்து விட்டாயே… இன்னும் என்ன…. ஆனாலும்… ’எனக்கு எதிர்பாராத சந்தோசமாம்.. நீண்ட நாள் காரியம் பலிக்குமாம்.’ இவனுங்க வேற…. உள்ளதும் போச்சுனு நானே இருக்கேன்” என்று அங்கலாயித்தவனை பார்த்து வாய் விட்டு சிரித்த பாலா..அவன் முறைப்பது தெரிந்து..\n“விடுடா மாப்பிள்ளை… நான் தங்கச்சிட்ட பேசி… உன்னோட சேர்த்து வைக்கிறேன்…. என்று சொல்ல\n“உண்மையாவாடா …” என நம்பி அப்பாவியாய்க் கேட்க\n“சத்தியமாடா மச்சி… உன் மனசு உடைந்து போனா..உன் நண்பன் மனசு தாங்குமா” என தன் நெஞ்சில் கை வைத்து போலியாக பேச\nஅவன் கிண்டலில் முறைத்த ஆதி..ஞாபகம் வந்தவனாய்…\n“டேய் உன் ராசிக்கு என்ன சொன்னாங்க தெரியுமா…என்று கண் சிமிட்டியபடி…. கொக்கி போட..\n“பெருசா என்ன சொல்லப் போறாங்க…. நேயர்களே பச்சைக் கலர் பேண்ட்… சிவப்புக் கலர் சட்டை… போடுங்க…. வடக்கே போகாதீங்க… கிழக்கே பார்க்காதீங்க…. தெற்கே பைக்ல போகாதீங்க….. கிழக்கே கார்ல போகாதீங்கனு.. சொல்லி இருப்பானுங்க… வந்துட்டான் இவனும் அதச் சொல்ல….போடா” என்று இழுக்க\n“உன் ராசிக்கு …. இன்னைக்கு ’நீ உன் மனசுக்கு நெருக்கமான நபர சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமாம்…’ அனேகமா உன் ஆளப் பார்க்கப் போற போலடா…“ என்று பாலாவை கண்களை சிமிட்டி ஓட்ட\n“நீ தான் கண்ணு மண்ணு தெரியாம தல குப்புற விழுந்துட்ட…. சாரி சாரி.. கண்ணு தெரியாம இல்ல… பொண்ணு சூப்பரா இருக்காள்ள… சோ கண்ணத் திறந்துதான் விழுந்திருக்க… ஆனால்.. என்னையும் கண்டதையும் பேசி மாட்டி விட்றாதாடா…. அறியாப் பையன்… புரியா வயசு… அதுவும் ஒரே பையன் எங்க வீட்டுக்கு…“ என்று பயந்தவனாய் பேச அவன் முதுகில் ஒரு அடி போட்டவன்\n“நீ… அறியா பையன்… அடப் பாவி… இது உனக்கே அடுக்காது” என்று சிரித்தபடி பேச… இருவரும் ஜாலியாய் பேசியபடிதான் கீழீறங்கினர்… ஆனால்\nகீழே இறங்கும் போதே ஜெகனாதன் பாலாவுக்காக காத்துக் கொண்டிருந்தார்…\nஅவர் அமர்ந்திருந்த விதமே பாலாவுக்கு… தன்னிடம் பேசத்தான் அவர் காத்துக் கொண்டிருக்கிறார் என்பது புரிய… அவரின் அருகில் போய் சாதாரணமாக அமர்ந்தான் பாலா… என்னவென்று கேட்ட படி\nஆனால் அவரோ கோபத்தில் இருந்தார்… அது அவனது ஹெச்.ஓ.டி அவருக்கு கால் செய்திருந்த காரணத்தால்…\n“என்னடா பாலா…. ஃபைனல் இயர் படிக்கிறோம்… .சீனியர்ன்ற கெத்துல ஃபர்ஸ்ட் இயர் பொண்ணுக்கிட்ட வம்பு பண்ணினாயா… உன் ஹெச்.ஓ.டி போன் போட்டு சொல்றார்… கீர்த்தியாமே… நல்ல பொண்ணாம்… ஏண்டா இந்த வேல உனக்கு…. உன்னக் காலேஜ்க்கு படிக்க அனுப்புனா… கொம்பு சீவிட்டு திரியறீங்களோ…. எதுக்கு அனுப்பினோமோ அத மட்டும் செய்யுங்க” என்று மகனின் நடவடிக்கையில்... அதுவும் கல்லூரியில் இருந்து வந்த புகாரில் மிகவும் வருந்திய அவர்…. தந்தையாக கோபத்துடன் கண்டிக்க\nமுந்தின நாளோடு மறந்து போயிருந்த…. கீர்த்தியின் மீதான கோபம்.. திரும்பி வந்து அவனிடம் உட்கார… உச்சக் கட்ட நிலையை எட்டி…. வெடிக்க ஆரம்பித்து இருந்தது….\n“அய்யோடா என்றிருந்தது ஆதிக்கு…. கீர்த்தியை என்ன சொல்லப் போகிறானோ என்ற கவலையில் மனம் ஆழ்ந்தது…\nபாலாவுக்கு கோபம் வந்தால் வார்த்தைகளில் நிதானம் இருக்காது என்பது அவனோடு பழகிய விதத்தில் தெரியும் அவனுக்கு… கெட்ட வார்த்தைகள் எல்லாம் இருக்காது… ஆனால் அடுத்தவர் மனதை குத்திக் கிழிக்கும்…. அவன் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லும்….” அதை நினைக்க���ம் போதே கீர்த்தியை நினைத்து கலக்கம் ஆனான்…\n”கீர்த்தி உனக்கு இது தேவையா… ஒழுங்கா உன் டைம்லயே பிராக்டிஸ் பண்ணி இருந்துருக்கலாம்ல” என்று மனதினுள்ளாக அவளிடம் பேசியவன்…. பாலாவை எப்படி சமாதானப் படுத்துவது என்று யோசனையில் மூழ்கினான்…\nபாலாவைத் திட்டிய ஜெகநாதன்… கோபமும் வருத்தமும் தன் மகன் மேல் கொஞ்சமும் குறையாமல்…. வெறுப்பான முகத்தோடு வெளியேற…\nபாலாவும்… அதே வேகத்தில் வெளியேறி… கொலைவெறி கோபத்தில் பைக்கை ஸ்டார்ட் செய்ய…. உதைத்த வேகமே அவன் கோபத்தின் அளவைச் சொல்ல… ஆக்ஸிலேட்டரை உரும விட்டபடி ஆதிக்காக காத்திருந்தான்….\nஆதி அவனிடம்…. அவனை சகஜமாக்கும் விதத்தில்…\n“டேய்… கீர்த்தி சொல்லி“ என்று ஆரம்பித்தவனை…” அனல் தெரித்தது வார்த்தைகளில்\n“நிறுத்துரியா… அந்த பேரக் கேட்டாலே பத்திக்கிட்டு வருது…. ஊரெல்லாம் அவளுக்கு சப்போர்ட்னா… என் வீட்டுல கூடவா…. என் அப்பாகிட்டயே திட்டு வாங்க வச்சுட்டாள்ள… இருக்கு அவளுக்கு… ஏய் கீர்த்தி….. இருக்குடி உனக்கு….. வந்துட்டே இருக்கேன்…” என்று பல்லைக் கடிக்க…\nதான் அவளை விரும்புகிறோம் என்று கூறியும் இவன் இப்படி பேசுகிறானே… என்று கோபம் வர….\n”பாலா… என் முன்னாடியே என் கீர்த்திய… இப்டி பேசுற…” என்று மனம் நொந்து கேட்க…. அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தபடி… புருவத்தை நெறித்தவன்\n“லவ்தான பண்ற… இன்னும் அவகிட்ட அத சொல்லக் கூட இல்லைல… என்னவோ இப்பவே அவ உன் பொண்டாட்டி மாதிரி பேசுற…. துள்ளுற….. அடங்குறியா… அவளாம் ஒரு ஆளுன்னு…. இவரு கீர்த்தியாம்… உருகுறான்… பார்த்துட்டே இரு.. ஒருநாள் இல்ல ஒருநாள் அல்வா குடுக்கத்தான் போறா அவ….” என்று ஆதியிடம் அவன் காதலை புரிந்து கொள்ளாமல் இழிவாகப் பேசியபடி தொடர்ந்தான்\n“இன்னொரு தடவ அவ பேரு மட்டும் என் காதுல மட்டும் விழுந்துச்சு…. கொல வெறி ஆகிடுவேன்…. நேத்துல இருந்து அவளால கண்டவண்டலாம் பேச்சு வாங்கினது பத்தாதுன்னு… இன்னைக்குமா…..” என்று பிரதாப் பேசியது வேறு சேர….\n“அவள நான் திட்டுறதுல இந்த நாள அவ என்னைக்கும் மறக்கக் கூடாது…” என்ற போது குரோதம் நிரம்பி இருந்தன அவன் விழிகளில்….\nஅவன் கோபத்தை அடக்கும் வழி தெரியாமல்… திகைத்தபடி நின்ற ஆதியைப் பார்த்தவன்…\n“நீ இப்போ வர்றீயா…இல்லையா” என்று உறும\nஇவனைத் தனியே விட்டால் கீர்த்திக்கு தான் ஆபத்து…என்று நினைத்து வேறு வழியின்றி ஏறினான்…\n“வாய மூடிட்டு வரணும்… அவளுக்கு சப்போர்ட் பண்றேனு… இல்ல என் கோபத்தை குறைக்க வேண்டுமென்று எதுனாலும் பேசினேன்னு வச்சுக்க…. இறக்கி விட்டுட்டு போய்ட்டே இருப்பேன்… நண்பன்னுல்லாம் பார்க்க மாட்டேன்…” என்ற படி வண்டியைக் கிளப்பினான்..\nஆதி மனதினுள்ளே இவன் சமாதானம் ஆகிற மாதிரி ஏதாவது அதிசியம் நடக்காதா என்று மனதில் வேண்டியபடியே வந்தான்\n”இன்னைக்கும் யார் யார் அவளுக்கு சப்போர்ட்டா வர்றாங்கன்னு பார்க்கிறேன்… செத்தாங்கடா அவங்களும்” என்று மனதின் ஆவேசம் குறையாதவனாய் கல்லுரிக்கு விரைந்தான் பாலா…\nஅதே நேரத்தில்… கல்லூரியில்… அவன் வரும் போதே வழியிலேயே சந்தித்து…. பாலாவிடம் …. நேற்று அவன் கீர்த்தியிடம் நடந்த விதம் பற்றி பேச மதுவும் காத்திருந்தாள்… பாலாவின் வருகைக்காக………………….\nஅத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்……… கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திக\nஅத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.. கீர்த்திகாவின் வீட்டிலேயே தங்கி தங்கள் மகளைக் கவனித்துக் கொண்டனர்.…………. பாலா\nஅத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்………… ”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா” “இல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/government/", "date_download": "2020-12-04T20:20:26Z", "digest": "sha1:RVUGHME6XLGMWWS7DPRF6XEC6RKP7CWN", "length": 16107, "nlines": 70, "source_domain": "ohotoday.com", "title": "government | OHOtoday", "raw_content": "\nஇன்றைய பரபரப்பு செய்திகள் 18.08.15 \nஉச்சநீதிமன்றத்திற்கு தீவிரவாதிகள் மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் – பாதுகாப்பு அதிகரிப்பு. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மனைவி சவ்ரா முகர்ஜி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இலங்கை பிரதமராக ரணில் பதவி ஏற்க உள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறு : இளங்கோவன் மீது கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை தமிழக அரசே வன்���ுறையை தூண்டிவிடுகிறது. தொடர் வன்முறையில் அதிமுகவினர் ஈடுபட்டால் தக்க பதிலடி கொடுப்போம் – ஈவிகேஎஸ் இளங்கோவன் . ஆந்திர மாநிலம் புத்துா் அருகே லாாியில் […]\nதனக்கு எதிராக கருத்துக்கள் வெளியாகிவிடக் கூடாது என்பதற்காக எதிர்கருத்து உடையவர்களை முடக்குவதும் அழித்துவிடுவதும் தொன்று தொட்டு வருபவை தான். இதில் ஊடகங்களுக்கும் விதி விலக்கல்ல. சர்வதிகாரத்தின் முதல் குரல் நெரிப்பு ஊடகங்களின் மீது தான் இருக்கும். இப்பொழுது சன் குழுமத்தின் உரிமத்திற்கு அனுமதி மறுப்பது பற்றி பல ஊடகக்காரர்கள் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஊரு ரெண்டுப்பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று எங்கள் ஊரில் பழமொழி உண்டு. அதுபோல தான் இந்த ஊடககாரர்களின் வன்மமும். குற்றம் செய்தவன் தண்டனை அனுபவிக்க […]\nஇராயபுரம் சட்ட மன்ற தொகுதி அதிமுக செயலாளர் இரா. சண்முகம் இரும்புக் கம்பியால் கொலை வெறி தாக்குதல்\nஇராயபுரம் சட்ட மன்ற தொகுதி அதிமுக செயலாளர் இரா. சண்முகம் மற்றும் அவருடைய மனைவி, மகள் மீது இருபதுக்கும் மேற்பட்ட நபர்கள் இரும்புக் கம்பியால் கொலை வெறி தாக்குதல், படுகாயங்களுடன் அனைவரும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி, தன்னுடைய வீட்டை அபகரிக்க முயற்சி செய்து செசன்ஸ் கோர்ட் அரசு வழக்கறிஞர் M.L ஜெகன் தூண்டுதலின் பேரில் அவருடைய ஆட்கள் தாக்குதல் நடத்தியதாக இராயபுரம் காவல் நிலையத்தில் சண்முகம் புகார்..\nஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ., வாக தமிழக முதல்வர் ஜெயலலிதா முறைப்படி பதவியேற்பு\nஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ., வாக தமிழக முதல்வர் ஜெயலலிதா முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். சட்டசபை சபாநாயகர் தனபால் ஜெ.,க்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.\nஹெல்மெட் அணியாவிட்டால் ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யபடும்…….\nJuly 1, 2015 tamil\tபடித்ததில் பிடித்தது\nஊழல் மந்திரிகளின் பதவிக்கான ஆவணங்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள் …. பல மாடி கட்டிடங்களால் பல பேர் பலியாகியும் கட்டுவதற்கு உரிமம் கொடுத்த அதிகாரியின் ஆவணங்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள் தவறான மருத்துவத்தால் பல பேர் பலியாகியும் மருத்துவம் கொடுத்த மருத்துவரின் சான்றிதழ்களை பறிமுதல் செய்��� மாட்டார்கள் ஆற்று மணலை கொள்ளையடிப்பதற்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகளின் பதவிகளை பிடுங்கமாட்டார்கள் …. மலைகளே காணாமல் போகும் அளவிற்கு கணிமவள கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளின் சான்றிதழ்களை பறிமுதல் செய்யமாட்டார்கள் மறந்து வீட்டில் விட்டுவிட்டு போய்விடும் ஹெல்மெட்டுக்காக […]\nமேகி நூடுல்சை தடை செய்துள்ள தமிழக அரசு அந்த ரசாயன பொருளை உற்பத்தி செய்யும் ஜப்பான் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கலாமா\nஅஜினமோட்டோ அதிகம் உள்ளதாக மேகி நூடுல்சை தடை செய்துள்ள தமிழக அரசு அந்த ரசாயன பொருளை உற்பத்தி செய்யும் ஜப்பான் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கலாமா என விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் உடல் நலம் பாதிக்கப்படுவதால் மேகி நூடுலுஸுக்கு தடை விதிக்கும் ஜெயலலிதா விபத்துக்கள், உயிரிழப்புகள், மற்றும் குற்றச் செயல்களுக்கு காரணமான மதுக்கடைகளை மூட முன்வருவாரா என விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் உடல் நலம் பாதிக்கப்படுவதால் மேகி நூடுலுஸுக்கு தடை விதிக்கும் ஜெயலலிதா விபத்துக்கள், உயிரிழப்புகள், மற்றும் குற்றச் செயல்களுக்கு காரணமான மதுக்கடைகளை மூட முன்வருவாரா என விஜயகாந்த் வினவினார். மேலும் அவர் கூறியதாவது: இருந்து தண்ணீர் திறக்காததால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் […]\nலிட்டருக்கு 5 கிமீட்டர் மைலேஜ் தரும் ஜெயலலிதாவின் கார்கள்\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் 9 வாகனங்கள் இருப்பதாக தேர்தல் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா 1980ஆம் ஆண்டு வாங்கிய அம்பாஸிடர் துவங்கி கான்டெஸா, பொலிரோ, இரண்டு லேண்ட்க்ரூஸர் ப்ராடோ கார்களைத் தன் பெயரில் வைத்திருக்கிறார். கார்கள் தவிர டெம்போ ட்ராவலர், ஸ்வராஜ் மஸ்டா மேக்ஸி வேன், டெம்போ ட்ராக்ஸ், மஹிந்திரா ஜீப் ஆகிய வாகனங்கள் ஜெயலலிதாவின் பெயரில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. லேண்ட் க்ரூஸர் ப்ராடோ கார் வாங்குவதற்கு முன்பு ஜெயலலிதா மிட்சுபிஷி பஜேரோ கார்களைப் பயன்படுத்திவந்தார். அதற்கு முன்பு டாடா சஃபாரி கார்களைப் பயன்படுத்திவந்தார். […]\nஇந்திய அளவிலே முதன் முறையாக தலைவர் கலைஞர் நிகழ்த்திய அரிய சாதனைகள்..சில…\nவிடுதலை நாளில் கோட்டையில் தேசியக் கொ���ியை மாநில ஆளுநர் ஏற்றி வைக்கும் வழக்கத்தை மாற்றி மாநில முதல்வர்களுக்கு அவ்வுரிமையை பெற்றுத் தந்தார்.குடிசை மாற்று வாரியம் அமைத்து குடிசைவாசிகளுக்காக அடுக்கு மாடி வீடுகள் அமைத்து அவர்களை குடியேற்றினார். ■தாழ்த்தப்பட்டோருக்கும், மீனவர்களுக்கும் இலவச அடுக்குமாடி வீடுகளைக் கட்டித் தந்தார். ■இந்தியாவிலேயே முதல் முதலாக போலீஸ் கமிஷன் அமைத்துக் காவல் துறையினரின் சீருடை, பணி, ஊதியம் ஆகியவற்றைச் சீர்திருத்தி அமைத்தார். ■பணியாற்றும் பொழுது இறக்க நேரிடும் அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ. 10,000 (தற்போது ஒரு இலட்சம்) உதவித் […]\nதெரிந்து கொள்வோம் – தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள்\n01.அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் 02.அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி 03.அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 04.அ.இ.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 05.அ.இ. லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் 06.இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் 07.இந்திய ஜனநாயகக் கட்சி 08.இந்திய தேசிய லீக் 09.இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 10.இந்தியப் பொதுவுடமைக் கட்சி 11.இந்தியா ஜனநாயக கட்சி 12.இந்து மக்கள் கட்சி 13.இந்து முன்னணி 14.இல்லத்தார் முன்னேற்றக் கழகம் 15.காமன்வீல் கட்சி 16.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 17சென்னை மாகாண சங்கம் […]\nTamilnadu Govt – ன் இலவசமும் …. அதற்கு மக்கள் தந்த விலையும் \n1. இலவசங்கள் GRINDER = 2500 MIXI = 1500 FAN = 500 மொத்தம் = Rs . 4500/- 2. மக்கள் தந்த விலை a ) பால் கட்டணம் உயர்வு = லிட்டருக்கு Rs. 10/- ( சராசரியாக ஒரு குடும்பத்தில் ஒரு லிட்டர் பால் உபயோகம் படுத்துவதாக வைத்து கொண்டால் 5 வருடத்திற்கு அந்த குடும்பம் பால் கட்டண உயர்வினால் தந்த விலை ) ஒரு மாதத்திற்கு = 10 X 30 நாட்கள் = Rs. 300/- […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-12-04T20:57:48Z", "digest": "sha1:JQM6OVAOT7PMB2CR4NOMIA5REITBYT4P", "length": 6413, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா |", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளின் வாய்ப்புகளை உறுதிசெய்ய வேண்டும்\n`தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்தாச்சு\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா\nகணக்குப் புத்தகத்தில் எழுதியிருப்பதால், தள்ளுபடி என்று அர்த்தம் இல்லை\nதொழிலதிபர் விஜய் மல்லை யாவின் கடன்களை மோசமான வாராக் கடன் பட்டியலில் சேர்த்து ஸ்டேட் வங்கி தள்ளுபடி செய்வதாக வெளியான தகவல் குறித்து நிதிமந்திரி அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார். கோடீஸ்வரர்களின் ரூ.7,016 கோடி கடன்தொகையை தள்ளுபடிசெய்ய ஸ்டேட் ......[Read More…]\nNovember,18,16, —\t—\tஅருண் ஜெட்லி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா\nரஜினி… திமுக, அதிமுக.,வுக்கு வைக்கப்ப� ...\n\"ரஜினியோட அரசியல் என்ட்ரி, திமுகவை பாதிக்காது. பிஜேபி ஓட்டைதான் பிரிக்கும். திமுக ஆட்சிக்குவரத்தான் வழிவகுக்கும்\" ன்னு, இன்னும் பலப்பல பதிவுகள். இதெல்லாம் மோடி, அமித்ஷா & ரஜினிக்கு தெரியாதா .திமுக ஆட்சிக்கு வர்றதுக்கா இவ்ளோ மெனக்கெட்டு, 25 வருசமா வராத ரஜினிய ...\nஎனது நண்பரின் இழப்புக்காக துயர் அடைகி� ...\nஅருண் ஜெட்லிக்கு இரங்கல் கூட்டம்\nஜெட்லி இறந்திருக்கலாம்.. ஆனால் ஜனநாயகம� ...\nகருத்தியல் பிரச்சார துறைக்கு ஏற்பட்ட ...\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இர� ...\nஅருண் ஜெட்லியுடன் பிரதமர் நரேந்திர மோ� ...\nபிரதமர் மோடி, ஒருபோதும் சாதிஅரசியல் செ� ...\nமோடியை எடுத்து விட்டால் போதும் எதிர்க ...\nஇந்தியாவின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அ� ...\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nமருதாணிப் பூவின் மருத்துவக் குணம்\nமணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் ...\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்\nஅருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் ...\nசிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்\nநீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/302721", "date_download": "2020-12-04T20:00:10Z", "digest": "sha1:VWH4XA7UZH7JGUTSYVDHTRNCNP3Y2UG6", "length": 11091, "nlines": 221, "source_domain": "www.arusuvai.com", "title": "Face pimples poga enna pannanum | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n* உங்கள் ‍சுபி *\n* உங்கள் ‍சுபி *\nஹாய் சத��யா நீஙக் முடிஞ்ச வரைக்கும் அடிக்கடி சில் தண்ணி ல முகத்தை கழுவிட்டே இருங்க ஏனா ஆய்லியான சருமம் இருந்தா தான் பிம்பிள்ஸ் அதிகமா வரும்\n2 நாளுக்கு ஒரு முறை புதினா சாறு 3 ஸ்பூன், எலுமிச்சை சாறு 2 ஸ்பூன் , கஸ்தூரி மஞ்சள் 1 ஸ்பூன் இதெல்லாம் சேர்த்து பயத்த மாவுடன் கலந்து தினமும் முகத்தில் தடவிட்டு 20 நிமிஷம் ஊற வைத்து பின் முகம் கழுவிட்டே வந்தீங்கனா ஒரு மாசதுலயே முகப்பரு குறஞ்சு தழும்பும் குறையும்....\nதயிர் 1 - ஸ்பூன்,\nதேன் - 1ஸ்பூன் இதெல்லாம் சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற வச்சிட்டு முகத்த நல்லா கழுவிட்டு பேக் மாரி போட்டு வந்தீங்கன முகத்துல இருகுர தேவை இல்லாத டெட் செல்ஸ்லாம் போகும் பரு வராம இருக்கும் முகமும் நல்ல பள பளப்பா இருக்கும் ட்ரை பண்ணீ பாருங்க ஆனா குறஞ்சது ஒரு மாசமாது பண்ணிட்டு வரணும்\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nநம் கரங்களே நம் கண்களை குத்தும்போது வரும் கண்ணீரை நம் கரங்கள்தானே\n இதில் யாரை குறை சொல்வது\n* உங்கள் ‍சுபி *\nஆரஞ்ச் ஆயில் முகத்திர்க்க் pops help me\nவீட்டிலேயே பேஷியல் செய்து கொள்ளும் முறை\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nபத்திய சாப்பாடு என நான்\nநன்றி மேடம் .நான் தற்போது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8/", "date_download": "2020-12-04T19:37:21Z", "digest": "sha1:FHXJJVECYCABYTCMBSV4MJA66K6S7FYK", "length": 5428, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "கொரோனாவால் சென்னயை சேர்ந்த பெண் பலி! – Chennaionline", "raw_content": "\nவிராட் கோலிக்கு சதம் இல்லாத ஆண்டாக அமைந்த 2020\nடி20 பேட்ஸ்மேன் தரவரிசை – இங்கிலாந்து வீரர் புதிய சாதனை\nநடராஜனின் கதை அனைவருக்குமே இன்ஸ்பிரேஷன் – ஹர்திக் பாண்ட்யா\nமாஸ்டர்’ படக்குழுவின் புதிய திட்டம்\nகொரோனாவால் சென்னயை சேர்ந்த பெண் பலி\nதமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,829 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ��ொரோனாவுக்கு 35 பேர் பலியாகியிருந்தனர்.\nஅதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,328 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார்.\nபூந்தமல்லியை சேர்ந்த 56 வயதான பெண் ஓராண்டாக சிறுநீரகப் பிரச்சனையால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.\nகடந்த 1-ந்தேதி உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு 5-ந்தேதி தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஅவர் மரணமடைந்ததை அடுத்து கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 36-ஆக உயர்ந்தது.\n← விசாகப்பட்டினம் தொழிற்சாலை ரசாயன வாயு கசிவு விபத்து – பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nமாவட்ட எல்லைகளை தாண்டி வந்து மது வாங்கினால் நடவடிக்கை – காவல்துறை எச்சரிக்கை →\nதெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார்\nசிலை கடத்தல் வழக்கு – தொழிலதிபர்கள் குறித்து துப்பு கொடுத்தால் பரிசு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் தரிசனம்\nவிராட் கோலிக்கு சதம் இல்லாத ஆண்டாக அமைந்த 2020\nDecember 3, 2020 Comments Off on விராட் கோலிக்கு சதம் இல்லாத ஆண்டாக அமைந்த 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://organics.trust.co.in/pepper/", "date_download": "2020-12-04T21:25:17Z", "digest": "sha1:CD42VKLNF7EVVRUJFUIN4OLESGHEJXTV", "length": 5742, "nlines": 87, "source_domain": "organics.trust.co.in", "title": "Pepper – Organic Store In Chennai | Organic Store In Besant Nagar | Organic Store In Nungambakkam | Trust Organics |", "raw_content": "\nமிளகை 48 நாட்கள் (ஒரு மண்டலம்) கற்ப முறையில் உண்டால் என்ன பயன்கள் தெரியுமா \nஇந்த வகை கற்ப முறைக்கு தரமான நூற்றித் தொண்ணூற்றி இரண்டு(192) மிளகுகள் தேவைப்படும். அதாவது, முதல் வாரம் 1,2,3,4,5,6,7 என்ற அளவில் ஒவ்வொரு நாளும் உயர்த்தி உண்ணவும். மறு வாரத்தில் உயரத்திய ஏழு எண்ணிலிருந்து குறைத்தும் இவ்வாறு ஒரு மண்டலம் (48 நாட்கள்) உண்டு வந்தால் உடல் ஒளியும், வலிமையும் பெறும். நன்கு பசி ஏற்படும். ஆயுளும் அதிகரிக்கும்.\nகாலை அல்லது மாலை வேளைகளில் இந்த மிளகை உண்ணலாம் என்கிறார் தேரையர்.ஆனால் இதை சாப்பிடுவதற்கு ஒரு சாமம் அதாவது மூன்று மணி நேரத்துக்கு முன்னால் வரை உணவு உட்கொள்ளக் கூடாது என்கிறார். மேலும் பத்தியமாக “மது, மாது, மாமிசம்” விலக்கிட கூறுகிறார்.\nமேலும் மிளகை பொடியாக்கி நெய்யுடன் குழைத்து உட்கொண்டு வந்தால் தொண்டை கரகரப்பு நீங்கப்பெற்று குரலினிமையடையும்.\nசிட்டிகை அளவு மிளகு பொடியிடன போதுமான சர்க்கரை (வெள்ளை சர்ககரை அல்ல) குழைத்து உட்கொண்டால் கடும் பசி ஏற்படும். பித்தம் சார்பான நோய்கள் நீங்கும்.\nமிளகைக் குடிநீராக காயச்சிப் பருகிவந்தால் முக்குற்றங்களாகிய வளி, அழல், ஐய நோய்களையும் மற்றும் பல கொடும் பிணிகளையும் தீர்க்கும். குடிநீர் என்பது எட்டுப் பங்கு நீர் விட்டு ஒரு பங்காக காய்ச்சி எடுப்பதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2017/10/07/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-12-04T21:16:17Z", "digest": "sha1:QQMN2E5RPJEYCNRBEPIGUDGMWYAK6N4O", "length": 110505, "nlines": 559, "source_domain": "solvanam.com", "title": "துணிப்பிடிப்பி தொழிலகத்தில் நாங்கள் அடிக்கடி லெனினை நினைத்துக்கொள்வோம் – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nதுணிப்பிடிப்பி தொழிலகத்தில் நாங்கள் அடிக்கடி லெனினை நினைத்துக்கொள்வோம்\nகய் டவன்பொர்ட் அக்டோபர் 7, 2017 No Comments\nகுறிப்பு: கை டாவன்போர்ட்டின் ‘We Often Think of Lenin at the Clothespin Factory’ என்ற கவிதை ஒரு டெகாஸிலபிக் உரையாடலாய் அமைக்கப்பட்டுள்ளது (ஆங்கில பாவின அடிகள் accentual-syllable கணக்கை அடிப்படையாய்க் கொண்டவை. ஆங்கில syllableகள் ஒவ்வொன்றும் குற்றெழுத்து தவிர்த்த தமிழ் எழுத்துகளுக்கு நிகராகும். எனவே டெகாஸிலபிக் என்பது தமிழில் குற்றெழுத்து தவிர்த்து பத்து எழுத்துக்கள் கொண்ட அடி என்று கொள்ளலாம்). கிரேக்க அபிநயக்கூத்துக்களை மொழிபெயர்க்க டாவன்போர்ட் இவ்வடிவைப் பயன்படுத்தியிருக்கிறார். இதில் ஹெரோண்டஸின் (Herondas) “தாங்கு புளிமாக்களை” முன்னுதாரணமாய்க் கொண்டுள்ளதாய் அவர் குறிப்பிடுகிறார் (“Limping iambs”). அவரது கிரேக்க கவிதை மொழிபெயர்ப்புகளின் தொகுப்பான Seven Poets என்ற நூலில் இவை உள்ளன.\nஏழு நூற்றாண்டு கால கிரேக்க கவிதைகள் மற்றும் கவிதைத் துணுக்குகளை பர்டன் ராஃபெல்ஸ் மொழிபெயர்த்த Pure Pagan என்ற நூலுக்கு டாவன்போர்ட் ஒரு முறை முன்னுரை அளித்தார். அதில் அவர் ஒருமைப்பாடு கொண்ட மானுட இயல்பு குறித்து எழுதுகிறார். நாம் பேசும் மிருகங்கள். நமக்கு இருக்கக்கூடிய சித்த சுவாதீனம் இல்லாதவர்கள் நாம். அரிஸ்டாட்��ில் ஒருமுறை கூறியது போல் கட்டுக்கடங்காது திரிந்த நாம் நட்பு பூண்டு வாழ்கிறோம், ஒரு சமூகமாக, நாகரிக மனிதர்களாக. கிரேக்க தத்துவமும் இலக்கியமும் நாகரீகப்படுத்துவதை, மானுட இயல்பைப் புரிந்து கொள்வதை, நம் அறவுணர்வைக் கேள்விக்குட்படுத்தி கூர்மைப்படுத்துவதை, நம் அழகுணர்வை மேம்படுத்துவதை, இவ்வுலகை மதித்து அதற்குரிய மதிப்பளிப்பதை நோக்கமாய்க் கொண்டவை. இலியாத் அசில்லஸின் சீற்றத்தில் துவங்கி, “குதிரைகளை அடக்குபவன்” ஹெக்டரின் ஈமச் சடங்கில் முடிகிறது. இது தன்னிகழ்வல்ல. பார்த்தெனொன் சீலையோவியம் (parthenon frieze) மனிதர்களையும் குதிரைகளையும் சித்தரிக்கிறது. இவ்விரண்டையும் இணைக்கும் பல நூறு ஆண்டுகால கலாசாரம், நாகரீகம் என்பதைக் கட்டுப்படுத்துவதாய், நயம்படுத்துவதாய்க் கண்டது. கய் டாவன்போர்ட் எழுதிய ஒவ்வொன்றின் உரைகல்லும் இதுவே. மீண்டும் மீண்டும் அவர் மானுட வரலாற்றின் சுவர்க்கீய தருணங்களை (நாம் எவ்வாறு இருந்திருக்க வேண்டும்), அதன் நரகுத் தருணங்களில் (நாம் எவ்வாறாகி விட்டோம்) ஈடு செய்கிறார் (கொலாஜ் என்று நாம் சொல்லும் bricolage அவர் சிறப்பாகக் கையாண்ட கலைவடிவம்). ஃபூரியரிஸ்டுக்கள், ஷேக்கர்கள், உடனடி உலக அழிவில் நம்பிக்கை கொண்ட கிறித்தவர்கள், பாசிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் மற்றும் பலர் நிறைந்த அவரது ஆக்கங்கள் பலவற்றினுள் பொன்னுலக தரிசனம் எப்போதும் நுழைந்து விடுகிறது. இவ்வுலகின் திட்டமிட்ட கட்டமைப்பு குறித்த உணர்வு கொண்ட ஷேகர், ஃபூரியரின் சுகவுணர்வு, தோரோவின் சூழியல் இவற்றுக்கு இணக்கமானவராகவும் பிழையுலகுக்கு இட்டுச் சென்ற பிற சந்தேகத்துக்குரிய கருத்துகளுக்கு எதிரானவராகவும் கய் இருந்தார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.\nகய் கிரேக்க கலையின் மானுட நேயத்தைப் போற்றியவர். மானுடம் தன்னோடு நிகழ்த்திக்கொள்ளும் உரையாடல் என்று அதனை அவர் அடையாளம் கண்டார். இக்கவிதை மேற்கூறிய எதிர்களின் உரையாடலாய் அமைக்கப்பட்டுள்ளது: பெயர் குறிப்பிடப்படாத ஒரு பெண், மாண்டெல்ஸ்டாமின் விதவையின் சாயல் கொண்டவளின் பின்னோக்கு தரிசனத்தின் ஆதர்சவுலகம், தனது “பொன்னுலகம்” அழித்தொழித்த மகோன்னதங்கள் பற்றிய ஓர்மை சிறிதும் இல்லாத, கோட்பாட்டு மயக்கத்தில் ஆழ்த்தப்பட்ட கட்சிக்காரன் ஒருவன், இவற்றை எதிர்கொள்கிறது. ஆனால் இது எ��ிய கருப்பு வெள்ளைச் சித்திரம் அல்ல. ஹெரோண்டஸின் பாத்திரப்படைப்பு குறித்து டாவன்போர்ட் கூறியது இங்கு பொருந்தும்: “தாமே கொதியேற்றிய குழம்பில் அவர்கள் வேகின்றனர், ஹெரோண்டஸ் எப்போதும் அவர்களை அங்கு விட்டுச் செல்கிறார். இவை நகைச்சுவைச் சித்திரங்கள் அல்ல, நகைப்புக்குரிய கணங்கள். ஒரு பாத்திரத்தைக் கூர்மையாகவும் முழுமையாகவும் விவரிக்குமளவு இக்காட்சிகள் நீடிக்கின்றன”.\nமொழியாக்கம் பற்றிச் சில குறிப்புகள்: ஆங்கில கவிதையில் ஒவ்வொரு அடியும் பத்து சிலபிள்கள் கொண்டுள்ளன. இதைத் தமிழில் என்னால் கொணர முடியவில்லை என்பதால் நேர் நிறை அசைகளைத் தமிழாக்கத்தின் அடிப்படையாய்க் கொண்டுள்ளேன். எனவே தமிழாக்கம் ஒவ்வொரு அடியிலும் பத்து அசைகள் கொண்டுள்ளது. தமிழ் இலக்கணமோ அதன் யாப்போ முழுமையாய் அறியாதவன் நான். ஆங்கில வாக்கிய அமைப்புக்கு நேரெதிர் வாக்கிய அமைப்பு கொண்டது தமிழ் மொழி. எனவே ஒவ்வொரு அடியும் பத்து அசைகள் கொண்டவையாய் இருக்க வேண்டும் என்ற விதியை முழுமையாய் கடைப்பிடிக்க இயலவில்லை. ஆங்கிலத்திலும் சரி தமிழிலும் சரி, ஒரு அடியில் பத்து சிலபில்கள்/ அசைகள் என்ற கணக்கு குறையும்போது அவை அடுத்த அடியில் சேர்ந்து கொண்டு அக்குறையைச் சரி செய்கின்றன. இது போன்ற இடர்களும் என் குறைகளும் சில இடங்களில் சற்றே அசௌகரியமான சொல்லமைப்புக்குக் காரணமாகியுள்ளன. ஆனால் பொதுவாய்ச் சொன்னால் ஆங்கில கவிதையின் வடிவை தமிழாக்கம் செய்கையில் நெருக்கமாய்ப் பின்பற்றியிருக்கிறேன்.\nபரீ அல்லாத ஒரு நகரம். நாட்ச், ஒரு முதிய பெண்மணி உயரமான பீங்கான் அடுப்பிற்கு அருகே பீப்பாயிலிருந்து செய்யப்பட்ட நாற்காலியொன்றில் அமர்ந்திருக்கிறாள், மடியில் ஒரு கூடை உருளைக்கிழங்குகளுடன். கைக்குட்டை, சால்வை, தாராளமான பாவாடை, பூட்சுக் காலணி. போல்டென், இளம் படைவீரன், காவி நிறத்தில் கொத்துக்கொத்தான சுருட்டைமுடியுடன், மங்கோலிய கன்ன எலும்புகள், ஒண்சிவப்பு தோள்பட்டைகள் வைத்த பச்சைச் சீருடை.\nமுன்னொரு நாள் வெர்னன் என்றோர் ஆங்கிலேயன்\nஉண்மையிலே அடித்தளம் இல்லாதது கண்டு.\nஅதைவிட ஆச்சரியம் அவன் மேலெழும்பியதுதான்.\nஉறுதியான மும்முர எழுச்சியொன்று அவனை\nசிறிதுசிறிதாக குழி விளிம்பிற்கு உயர்த்தி\nதிடமான தரையில் உருட்டித் தள்ளியது.\nஅவன் விழுந்ததோ ஒரு வௌவால் திரளின் மீது.\nஆங்கில வேடனையும் உடனழைத்து வந்தன.\nஓசிப், என் கணவன், புத்தகத்தில் படித்தான்.\nஅவன் கவிஞன். அவனைக் கொண்டு சென்றார்கள்.\nஅவன் கவிதைகள் அனைத்துமே எனக்கு மனப்பாடம்.\nஅதிலொன்று அந்த கிழ கரப்பான் பூச்சி\nமுகத்தை பூட்ஸின் மினுக்கில் பார்ப்பது பற்றி.\nலெனின் நடைப்பயிற்சிக்கு காரில் சென்றது பற்றி\nஒரு கவிதை எழுதியிருக்கிறார் இல்லையா\nசதுக்கம். வடக்கே காவலர்களின் பாளையங்கள்.\nகொடிமரம் கொடியோடு, நீலக் காவலர் நடை,\nஒண்சிவப்பு முகப்புகளில் ஒற்றையெண் ஒன்பது\nகுளிரில் சுவர் மீது அவர்களின் துரிதநடை.\nசிறுதூபியில் தொடங்கி சந்திப்பு நிகழும்\nகோபுரவாயில் வரை, பின் கனமிதித் திருப்பம்\nமீண்டும் தூபிக்குத் திரும்பும் துரிதநடை.\nகீழே வெறுமையாகக் கிடக்கும் சுவர்மீதும்\nகுளிரில் மற்றொரு காவலர் ஜோடி அதே போல்\nஅதே உறைந்த அசைவியக்கங்களைச் செய்தபடி.\nசதுக்கம், மேற்கே ஃபிரெட்ரிக் எங்கல்ஸ் நிலையம்.\nஇரும்புக்கதவுகள். உழைப்பு பற்றிய உருவகம்,\nசெவ்வியல் தூண்கள், சிவப்புக் கொடித்துணி பதாகைகள்\nசீன மக்கள் குடியரசிலிருந்து சில\nசமயம் பிரதிநிதிக் குழு, ரோஜாக்களுடன்.\nவருவதில்லை, அதன் கால்பந்தணியும் கூட.\nஆண்டிற்கு இருமுறை இரவில் ஐன்னல்களில்\nவிளக்கொளி. ரிம்ஸ்கீ கோர்சகோவை கேட்கமுடியும்.\nஆனால் ஈகோர் ஸ்டிராவின்ஸ்கியின் பல்லிசையையோ\nஃப்ரான்சிஸ் பூலன்கையோ கேட்க முடியாது.\nசதுக்கம், தெற்கே பண்பாட்டு அமைச்சரவை.\nஅலெக்சாண்டர் தினெகா வரைந்த ஓவியங்கள்.\nசெவாஸ்தோபோலின் தினாமோ நீர் விளையாட்டுகள்.\nஊழியர்களின் கோடை விடுமுறை நீச்சல்குளம்.\nலெனின் காரில் எடுத்துக்கொள்ளும் நடைபயிற்சி.\nலெனின் சிறுவர்க்கு வரலாறு பயிற்றுவித்தல்.\nசதுக்கம், கிழக்கே. அமைதி அமைச்சகம். Dom ஆலயம்.\nநவீன மனிதன் புனித பால் ஆலயத்தில்\nவிளக்கேற்றமாட்டான் என்பது அனைவரும் அறிந்ததே.\nஆனால் சாத்தானை விரட்ட பூண்டணிந்து\nஆந்தையின் கூவொலியை இரவில் கேட்டாலோ\nதுர்நிமித்தமாக பூட்ஸ் நாடா அறுந்தாலோ\nஒன்பது நொவீனாக்களை முணுமுணுத்துக் கொள்வான்.\nபெண்களும் குழந்தைகளும் டாம் போய் வருகிறார்கள்.\nஇதோ பார் அதற்குள் அடுத்த கதை\nபதிப்பாளர், ராபர்ட் வால்ஸர் என்ற ஸ்விஸ்\nஅபார்ட்மெண்ட் கட்டிடத்தை குழந்தைகளும் நாய்களும்\nநிரம்பிய சதுக்கத்தை ஒட்டிய ��ூடத்தில்\nகண்டுபிடித்த உடன் அதில் வால்சரின் கதவையும்\nஒரு சிறு இடைவெளி. கவைமுள்வால் கோட்டணிந்த\nபட்லர் ஒருவரால் கதவு திறக்கப்பட்டது.\nமிலிட்டரி மீசை. பின்ஜடை இருக்குமோ என்று\nபின்னந்தலைப் பக்கமாக சீவிய கேசம்.\nஎழுத்தாளர் ஹெர் ராபர்ட் வால்சர் வசிக்கும்\nஅபார்ட்மெண்ட் இதுதானே. ஹெர் ஷ்ரிஃபில்ட் கேட்டார்.\nமிகச்சரியே ஐயா பட்லர் பதிலளித்தார்\nஹெர் ஷ்ரிஃபில்டின் கார்டை பெற்றுக்கொண்டே.\nஹெர் ஷ்ரிஃபில்ட் ஒரு நொடி காத்திருப்பாரானால்\nஅவர் எதிர்பார்த்திருந்த விருந்தினரின் வருகை\nபொழுதை போக்குவதற்காக அவர் கார்பெட்,\nபழைய அறைகலன், சுவற்றில் தொங்கிய, ஒருகால்\nஆனால் நிச்சயம் நவீன காலம் என்று\nநீல ஜாடியொன்றில் புல்நிலத்துப் பூக்கள்,\nமூங்கில் மீது வீற்றிருக்கும் காகிதக் கிளி,\nவண்ணக்கல் அச்சு பிரதியில் பால்மய்ரா,\nகாட்ஃப்ரீட் வான் லைப்னிட்ஸின் ஒரு கண் மட்டும்\nமார்பளவு பட்டிச்சாந்து சிலை, அனைத்தையும்\nவெற்றுச் செங்கற்சுவர். விருந்தினர்களை சிறிது\nஅலாதி பிரியமென்று அவர் நினைத்துக்கொண்டார்.\nஒரு பத்தியை முடித்துக்கொண்டிருக்கலாம் அல்லது\nபின்பக்க படிக்கட்டிற்கு கீழே பெண்\nஇந்த எழுத்தாளர்கள் எதைத்தான் செய்ய\nமாட்டார்கள் என்பதை சொல்வதற்கு இல்லை.\nபல முகவரிகளில் வசித்திருந்தது. நாற்காலிகள்\nமூப்பெய்திய குதிரைகள் இழுக்கும் வண்டிகளில்\nபல தெருக்கள் வழியே ஊர்வலம் சென்றிருந்தன.\nஹெர் ஷ்ரிஃபில்ட் லைப்னிட்ஸின் சிவப்பு கண்ணையும்\nகாகிதக் கிளியின் மஞ்சள் கண்ணையும் தவிர்த்து\nஈ மொய்த்த பால்மய்ரா இடிபாடுகளை\nநோக்கி வேதாகமம் சமய சார்பற்ற\nதான் எதிர்கொண்டோம் என்பதை நினைத்துப்பார்த்தார்.\nஅப்போது பட்லர் முன்னதாக வெளியே\nசென்ற கதவு ஒரு ஆள் மட்டுமே செல்லும்\nஅளவிற்குத் திறந்து கசங்கிய கார்டிராயும்\nஆங்கில பொதுவுடமைவாதிகள் மிகவும் விரும்பிய\nநீல நாரியல் சணல் சட்டையணிந்த ஆள்\nஒருவரை உள்ளே அனுமதித்தது. நீர்மமான\nஅகல்விழிகள், மிலிட்டரி மீசை. கட்டற்ற\nகேசம் மட்டும் இணைகோட்டு முறைமையுடன்\nபின்ஜடை பற்றிய சந்தேகம் எழுந்திருக்கும்.\nகடவுள்தான் நம்மை காப்பாத்தணும். ஷ்ரிஃபில்ட்\nதனக்கே சொல்லிக்கொண்டார். எவளோ கழிசடை\nஒருத்தியை தொடையின் மீது அமர்த்தியிருக்கும்\nஅல்லது ஃபிரென்சகராதியை படிக்கும் வால்சர்\nதா��் தானென்று நான் நினைக்க வேண்டுமென்று\nபட்லர் விரும்புகிறார். ஆனால் ஷ்ரிஃபில்டை\nபழக்கமான குதூகல அசட்டையுடன் விளிக்கும்\nகுரலோ பட்லரின் குரலிலிருந்து முற்றிலும்\nகார்ல் மார்க்ஸ். மடங்கிய கரங்கள்.\nஆழ்ந்த சிந்தனை. அவரது தலை வெண்கலத்தில்\nபிரம்மாண்டமாக. லெனின் முஷ்டியை மேலுயர்த்தி\nவால்சரே அவரது பட்லரும்கூட. மிமிக்ரி\nசெய்வார். கவிஞர். சிறிது காலத்தில் அதை\nஎல்லாம் துறந்து மனநோய் இல்லம் புகுந்தார்.\nநம் கவிஞர்களோ சிறைகளுக்குச் சென்றார்கள்.\nஉலகம் அப்படி. வகைவளம். அஷ்டாவதானம்.\n நமக்கு முன் வந்த பத்தொன்பதாம்\nநூற்றாண்டு ஒரு வித பூலோக சுவர்க்கம்.\nஎலுமிச்சைகள் புன்னைகள் அணிவகுத்த வீதிகள்.\nஆண்கள். பெண்கள். குழந்தைகள். குதிரைகள். நாய்கள்.\nமட்டுமே. பிராஸ்பெக்டிலிருக்கும் டிராம் நிறுத்தம் 6\nஅருகிலுள்ள சந்தையில் கிடைக்கும் தக்காளி\nபற்றிய செய்தி. கஷ்டம் தூ\nஎப்படியும் நீங்கள் வந்தபோது அவர்கள்\nதாதா கூட்டங்கள் வளைய வருகின்றன.\nஊழியர் பணத்தைக் கத்திமுனையில் பறிக்கின்றன.\nகுடிபோதையில் கார் விபத்துகளில் இறக்கிறார்கள்.\nஉரிமைகளை ஒடுக்கி பாசிஸம் உலகெங்கும்\nவேர்கொள்ள நிதி அளிப்பதே அரசாங்கத்தின்\nபுனித போரிஸில் கவிஞர்களும் ஊழியர்களும்\nகடந்த செவ்வாயன்று மறியல் நடத்தினர்.\nஅட்டையில் செய்த சில நவீன ஓவியங்களும்\nஇருந்தன. ஒரு படத்தின் பெயர் வாழ்க்கையின் லட்சியம்.\nமோசமான படங்கள். உண்மையில் திட்டுக்கள்.\nகவிஞருள் ஒருவன் பின்ஸ்கில் செய்யப்பட்ட\nசுத்தியல் அரிவாள் முத்திரையிட்ட நீல\nஜீன்ஸ் அணிந்திருந்தான். அவனுக்கது பொருந்தவில்லை.\nமேற்கத்திய ஜீன்ஸைப் போலல்லாது அதன்\nநீலமும் ஊதாவை போல் தோற்றமளித்தது.\nகாவலர் வந்து இழுத்துச் செல்வதற்கு முன்\nகவிஞன் கேவலமான கவிதையை கத்தினான்.\nவிட்டார்கள். சினகாக் முன்பிருந்த இடத்தில்\nஅழகிய வெள்ளை குதிரைகளுடன் அவர்கள் முகாம்.\nஅவரே அவர் பட்லராக ஏன் பணியாற்றினார்\nஅந்த காலத்தில் இதையெல்லாம் செய்து\nவெள்ளி இடி. அது அந்த கவிதையில் வந்தது.\nபொமோனாவின் மார்பளவுச் சிலை. முட்டைக்கோஸ்,\nஅவளருகே சிவப்பு விடியலின் பிரதியொன்று.\nகூட்சு ரயில் கடந்து செல்கையில் குவளைகளை\nஉலுக்கிவிட்டு பொமோனாவையும் நடுங்கச் செய்தது.\nஜன்னல் அதிர்ந்தது. கிடுகிடுக்கும் ஒளிக்கீற்று\nபொமோனாவின் ���ண்களைத் திறந்தது. எப்போதோ\nபழங்காலத்தில் நடந்தது. பழைய கவிதையில்\nஆப்பிள் பேரிப் பழங்களில் குடிகொண்டிருக்கும்\nஅணங்கவள். மலர்களும் இலைகளுமாலான உடை\nஅணிந்திருக்கும் உயரமான பெண். கோபுரத்து\nகடிகாரம் வேலை செய்வதில்லை. இருப்பினும்\nஅதுவும் இடலியோடு இணைந்திருக்கும் துண்டமே.\nஇங்கோ சாம்பலொளியில் மாறா அதே சலிப்பு.\nஅங்கு பழைய நிறங்களில் கனவுகள் உதிப்பதால்.\nநிழலே வா, வந்திந்த நிழலை தூக்கிச்\nசெல். ஒண்சிவப்பு ஒரு ஆரஞ்சின் நிழலில்.\nஇம்மரம். இந்த ஆந்தை. இந்நிலா.\nகாற்றில் ஆந்தை கண்டறியமுடியா மரணம்,\nநெருஞ்சிலில், நிலவின் வெள்ளை ரொட்டியில் மரணம்.\nபோல்டன் ஓநாய்க் கண்ணா, முன்பு எதெல்லாம்\nஇருந்ததென்று உனக்குத் தெரியாது. ஆயிரம்\nகிளை ஓக்குமரம் ஒவ்வொரு கிளையிலும் ஆயிரம்\nஇலைகள், சிவப்பு சிவப்பு இலைகள். வெலிமிர்\nக்லெப்நிகோவின் சிவப்பு ஓக்குமரம். அது மிகச்\nதொலைவுகள் மட்டுமே. வெரோனா மஞ்சள் நிறத்தில்\nஇருந்தது. வெனிஸோ சிவப்பு நிறத்தில். நமக்கு\nUrbs et fanum, நகரமும் தேவாலயமும்,\nGorod I khram, பரந்திருக்கும் மணியோசையும்.\nஇருப்பே கொடை. இருந்து கொண்டிருப்பதே கடினம்.\nஅப்படி இதிலென்ன கஷ்டம் இருக்கிறது\nஉலகை இணைக்கும் ஊடிழை. அவர் மனம் ஒருபுறம்\nபுரவிமனிதன் மறுபுறம் மெகாராவின் தெருக்கள்.\nபண்டைய கிரேக்க கவிஞன் தியோனிஸைப் பற்றி\nவகுப்பறையில் ஒருமுறை இதை நான் கேட்டிருக்கிறேன்.\nடார்டெஸோசின் வெள்ளிவேர் பாய்ந்த நீரோட்டம்.\nநீ அறிந்திருக்கமாட்டாய். அவர் எண்ணை பூசிய\nமுகைநரண், வில்லாளிகள் நடத்தையிலிருக்கும் லயம்,\nஒண்பொருள் வீண்பொருள், அன்பான நண்பர்கள்,\nபுதல்வர்கள் புதல்விகளைக் காட்டிலும் குதிரைகள்\nமுணுமுணுத்தார். இரண்டு இனத்திலும் பொலிகளையே\nவிரும்பினார். விசாலமான மனம் படைத்த மனிதர்.\nதியோனிஸ் புரட்சி காலகட்டத்தில் வாழ்ந்தார்.\nபுத்தகங்கள் ஆலிவ் தோப்புகள் வீடு என\nபலவற்றை விலையாகக் கொடுத்தார். அவரது\nமேலும் மற்றொரு போர் அவரது ஸ்பார்டனிய\nநகரம்விட்டு நகரம் பெயர்ந்தார். ஆனால்\nஎப்போதும் கிரேக்க நகரங்கள் மட்டுமே.\nஅவர் கவிதையை ஹீசியடின் வேகத்துடனும்\nஹோமரின் நயத்தோடும் ஒப்பீடு செய்வது\nஎப்படி நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்\nஎளிதாக திரும்புகின்றன. லென்ஸ்கி புஷ்கின்.\nஅவர்களுடன் வில்லோ மரங்களும் விண்மீன்களும��.\nஅரோரா கப்பல் சிவப்புக்கொடியை பறக்க\nவிடுவதற்கு முன். ஒரு கணநேர பெருமிதம்.\nஅவை தொலைநோக்கமைத்துத் தருவதை கண்டாயா\nஒரு கானலெட்டோ ஓவியத்தில் வருவது போல்.\nஒரு இயற்கைநிலைக்காட்சி ஓவியர். ஹெர்மிடாஜ்.\nமேலே வானம். மந்தமான குட்டையைப் போல்.\nபாளையத்தில் பறக்கும் கொடியின் அடிக்க வரும்\nசிவப்பு, பித்தநீர் மஞ்சள் இவற்றைத் தவிர\nஆமாம். சிவப்பு திட்டு. சிறிது மஞ்சள்\nமற்றதனைத்தும் சாம்பல் நிறம். சதுக்கத்தில்\nதனித்திருக்கும் உருவமாவதை அவள் தவிர்த்திருக்க\nமுடியும்போல் நீங்கள் ஏதோவொரு கதையை\nஜோடிப்பீர்கள். அவள் உங்கள் கற்பனையில்\nவசித்துக் கொண்டிருக்கும் படம் மட்டுமே.\nஅவள்அது மட்டுமே. நிகழ்வுகளின் மீள்நிகழ்வு\nநினைவுகளில், அறிதலில், அல்லது கதையாடலில்.\nகாலம் உருண்டு செல்கையில் கடந்தகாலத்தையும்\nஉடனழைக்கிறது. எதையுமே அது துறப்பதில்லை.\nவரிசையில் நிற்கும் பணித்தலைவர்களுக்கு முன்\nதுடைப்பமேந்தும் கிழவி கூலி வாங்குகிறாள்.\nரீல்காவும் லூ ஆன்ட்ரேயாஸ் சாலோமியும்\nஹாரியட் பீச்சர் ஸ்டொவ் பற்றி பேசினார்கள்.\n என்ன இசை. நரம்பிசைக் குழுக்கள். கவிதை.\nமொனேயை பார்த்தவரை அங்கு சந்திக்கலாம்.\nப்ரூஸ்ட். அவர் வீட்டு கதவைத் தட்டினால் பணியாள்\nஅனைவருக்கும் அதே தயாரித்த பதிலளிப்பான்:\nவிழித்திருக்கும் வேளைகளில் உங்களைப் பற்றி\nநினைக்காமல் இருந்ததே இல்லை என்றாலும்\nதற்சமயம் நேரமின்மை நிமித்தமாய் அவரால்\nஉங்களிடம் தெரிவிக்கச் சொன்னார். தட்லின்\nபொராடின்ஸகி, க்லெப்னிகொவ், ஓசிப் மான்டல்ஸ்டாம்.\nகெர்ட்ரூட் ஸ்டைன் இல்லத்திற்குச் சென்றவர்கள்.\nயார் பரிந்துரைத்ததின் பேரில் வந்திருக்கிறீர்கள்\nவாசலில் நிற்கவைத்தே கேட்பாராம். என்ன\nவெனிஸ், ரோம், லண்டன். ஒவ்வொரு கடையிலும் உருளைக்\nகிழங்குகள் விலைக்குக் கிடைத்தன. ஆரஞ்சுப்பழம்\nதிராட்சை, பழம்பதிப்புகளில் ஹோமர். மேலும்\nலெனினிடம் இருந்தது. கர்லாக்கட்டைகளை அவர்\nஜன்னலருகே நின்றபடி சுழற்றுவார். ஒன்று\nஇரண்டு மூன்று. ஒன்று இரண்டு மூன்று.\nலெனின் இல்லாதிருந்தால் லெனின் தோன்றியிருப்பார்.\nமுத்திரையிட்ட ஒரு ஜெர்மானிய ரயிலும்.\nஇன்ஜினில் சிவப்புக் கொடிகளும் ஃபின்லண்ட் இரயில்\nகாத்துநிற்கும் கூட்டமும். ஹெகலின் முரணியக்க\nகோட்பாடறிய விரும்பும் உழவர் குழுவும்\nகீதத்தை ஊழ��யர்களின் பித்தளை இசைக்குழு\nஅந்த ஆப்பிள் மரங்களும், பாட்டும், ஜொலிப்பும்.\nஆனால் வருடங்கள் இன்னமும் இருக்கின்றன.\nபதிப்புக் குறிப்புகள்: இந்தப் பாடலை கய் டவன்பொர்ட் எவ்வாறு புனைந்திருக்கிறார் எட்டுக்கால் பூச்சி சிலந்தி வலை பின்னுவது போல் எனலாம். பூச்சியின் திரவ நூல், எவ்வாறு திட நூலாக மாறுகிறதோ, அது போல் இந்தக் கவிதையும் மீளவொண்ணாத மாற்றத்தை நம்மிடம் உருவாக்குகிறது. தாமிரபரணி ஆற்றின் கரையில் விளையும் கோரைப்புல் கொண்டு செய்யப்படும் பத்தமடை பாய் போல் இக்கவிதையை டவன்போர்ட் நெய்திருக்கிறார் எனலாம். பச்சைப் பசேலென்றிருக்கும் பசும்புல்லாய் விற்கப்படும் கொள்கையை இறுத்து, ஈரப்பதமில்லாத சூழலில் உலர்த்துகிறார். கவிதையின் கருத்தை நேரடி கவிதையெனும் தறியில் போட்டால் சிதைந்து விடும். எனவே, நனைய வைத்து காயப் போடுகிறார். இப்படி உலர்ந்த புல்லை ஓடும் தண்ணீர் என்னும் பத்து அசைகள் கொண்ட பாவின் அடிகளில் அமிழச் செய்கிறார். அதன் பின் நுண்புரி நூல் கொண்டு கோரையின் புறவுறையை உரித்து தன் கவிதையைப் புனைகிறார். இப்போது அது மும்மடங்கு கூர்மையடைந்து மனதில் தைக்கிறது. அதன் பின் நுண்புரி நூல் கொண்டு கோரையின் புறவுறையை உரித்து தன் கவிதையைப் புனைகிறார்.\n யாப்பு என்றால் யாக்கையைக் கட்டுதல். அதாவது நம் உடம்பானது ரத்தம், தோல், எலும்பு, நரம்பு போன்றவற்றால் கட்டப்பட்டிருப்பதைப் போல எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பவற்றால். தமிழ்ப் பாட்டு, கட்டப்பட்டுள்ளது என்பதனால் யாப்பு என்று பெயர். அவ்வாறு இயற்றப்படும் பாக்களில் நமக்கு உறுப்புக்கள் இருப்பது போல, அவற்றுக்கும் உள் உறுப்புக்கள் அமைத்து செய்வதனால், செய்யுள் என்கிறார்கள். இது சோவியத் சித்தரவதையில் துண்டு துண்டாகப் பிரிப்பதை நினைவுறுத்தினால், அதற்கு நான் பொறுப்பல்ல.\nஒரெழுத்து தனித்தோ இணைந்தோ ஒலிப்பது அசை.\nஅசைகள் பல சேர்ந்து அமைவது, சீர் எனப்படும்.\nசீர்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்த அமைவது தளை எனப்படும்.\nஇரண்டு அல்லது பல சீர்கள் சேர்ந்து அமைவது அடி எனப்படும்.\nஅடிகள் இரண்டு முதலியனவாகத் தொடர்ந்து அடுக்கிப் பாடுவது பா எனப்படும்.\nஉங்களுக்கு குறள், வெண்பா தெரிந்திருக்கும். நம்பி மொழியாக்கம் செய்த இந்தக் கவிதை பத்து அசைகள் கொண்ட பா. குறில் நெடில�� ஈரசைச் சீர் கொண்டு எழுதப்பட்ட ஐஞ்சீரடி எனலாம்.\nநம்பி கிருஷ்ணன் மொழிபெயர்த்த இந்தப் பாடல் அடிமறி மண்டில ஆசிரியப்பாவா அல்லது கொச்சகக் கலிப்பாவா அல்லது பஃறொடை வெண்பாவா என்பதை உங்களின் வீட்டுப்பாடமாக வைத்துக் கொள்ளவும். அதை நான் சொல்லப் போக புலவர் புகழேந்தியை ஒட்டக்கூத்தர் ஜெயிலுக்குள் தள்ளியவாறு என்னையும் நேரசை, நிரையசை கம்பி எண்ண அனுப்பி விடுவீர்கள்.\nபுலவர் புகழேந்தியை ஏன் இழுக்க வேண்டும் அபிதான சிந்தாமணியில் புகழேந்திப் புலவரின் வரலாறு வருகிறது. 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குறுநில மன்னன் ‘சந்திரன் சுவர்க்கி’ புகழேந்தி புலவரை ஆதரிக்கிறான். பின்னர் பாண்டிய மன்னனின் அவைப் புலவராகப் பதவி ஏற்றுள்ளார். பாண்டிய இளவரசி சோழ மன்னனின் மனைவியானபோது புகழேந்தி புலவர் சீதனமாகச் சோழ நாட்டுக்கு அனுப்பப்படுகிறார். அங்கே சோழநாட்டு அவைப் புலவரான ஒட்டக்கூத்தரின் காழ்ப்புணர்ச்சியால் (பொறாமையால்) வெறுக்கப்பட்டுச் சிறை வைக்கப்படுகின்றார்.\nஅதே போல் நம்பி கிருஷ்ணன் மொழிபெயர்த்த கவிதை நாயகரான ஓசிப் மண்டெல்ஸ்டம் (Osip Mandelstam) என்பவரும் சிறையில் வதங்கியிருக்கிறார். ஓசிப் மண்டெல்ஸ்டமின் மனைவியை ஒத்த நபர் இந்த ஆக்கத்தில் வருகிறார். பழங்காலப் பெருமிதத்தைக் குறித்துப் பாடுகிறார்; அந்தக்கால நினைவேக்கத்தைக் காய்ச்சுகிறார்; அவளின் பெயர் நடெஸ்டா மண்டெல்ஸ்டம் (Nadezhda Mandelstam).\nஇந்த ஆக்கத்தை மூலத்தின் அளவிலும் நேர்த்தியிலும் எந்த சேதமும் இல்லாமல் தமிழுக்குக் கொணர்கிறார் நம்பி. ”அந்த கிழ கரப்பான் பூச்சி” என்னும்போது அப்படியே ஸ்டாலின் நிழலாடுகிறார்.\nநடெஸ்டாவின் கணவன் ஓசிப் — “இரும்பு மனிதர்” ஜோசப் ஸ்டாலின் அரசாங்கத்தின் குலாக் வதைமுகாமில் கொல்லப்பட்டவர். சோசலிச சோவியத் ரஷ்ய தலைவராக விளங்கிய ஸ்டாலின் பல லட்சம் பேரைக் கொன்றவர் என்பது குருஷ்சாவ் போன்ற ருஷியத் தலைவர்களே ஒப்புக் கொண்ட ஒன்று. உக்ரைன் உள்ளிட்ட ரஷியாவின் நட்பு நாடுகளிலேயே செயற்கை பஞ்சங்களை ஏற்படுத்தியவர் ஸ்டாலின். சோல்ட்ஸ்னீட்ஸின் எழுதிய குலாக் தீபகற்பம் பல கோடி மக்களின் சித்திரவதையைக் காட்டும். முப்பதாண்டுகள் கொடுங்கோலனாக ஆட்சியில் இருந்த ஒருவன், நீண்ட கொடிய யுத்தத்தையும் சந்தித்து வெற்றிபெற்ற சர்வாதிகாரி — மனிதநேயனல்லாத ஒ��ு கொடூரன் என்பதற்கு புனைவுகள் தேவையில்லை. அதற்கு சரித்திர ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன.\nஇந்தக் கவிதை கணவனை இழந்த நடெஸ்டா மண்டெல்ஸ்டம் பார்வையில் புனையப்பட்டிருக்கிறது. கவிஞர் நாடு கடத்தி, சிறையில் தள்ளி, கொல்லப்பட்டதை எண்ணிப் பார்த்து, தற்கால சோவியத் இராணுவ வீரனிடம் நினைவுகூரும்விதமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதற்குத் தொட்டுக்கொள்ள மேகரா நாட்டின் தியோக்னி (Theognis of Megara)யும் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ராபர்ட் வால்ஸர் (Robert Walser)ம் துணைக்கு அழைத்துக் கொள்ளப்படுகின்றனர். வதை முகாமில் வாடுவது ஒரு பொருட்டேயல்ல. அவர்களின் தியாகம் அலட்சியப்படுத்தப்படுவதும் அவர்களின் குரல் சரித்திரத்தில் ஒலிக்காமல் பார்த்துக்கொள்ளப்படுவதும் எவ்வளவு பெரிய குமுறலை எழுப்பும்\nஇந்த மாதிரி பத்து அசைகள் கொண்ட பா பாடல்களாக தன் படைப்பை உருவாக்குவது குறித்து கய் டவன்பொர்ட்டிடம் கேட்டபோது:\n“விகாரப்படுத்துகருவிகள் என்றோ இடர்ப்பாடுகள் என்றோ அவற்றை நான் சொல்ல மாட்டேன். என்னுடைய ஒவ்வொரு படைப்பின் நடையும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இருக்கின்றன. ஒரு நாவலை எடுத்தால் அத்தியாயங்களாகப் பிரிக்கிறோம். அத்தியாயங்களில் உரையாடல்களை போதிய இடைவெளிகளில் நுழைக்கிறோம். அதில் ஒன்றில் என்னுடைய பத்திகளை சமநீளமாக்கி புனைந்திருக்கிறேன். செய்யுள் பத்தி என்பது இடம். அதன் மேல் என் கட்டமைப்பு நிகழ்கிறது. என்னுடைய ஒவ்வொரு ஆக்கத்திலும் கட்டமைப்பு வேறு வேறாக அமைக்கிறேன். அதில் ஒரு லயம் கிடைக்கிறது. அது காப்பியத்தின் தாளத்தை நிகழ்த்துகிறது. பிரபந்தத்தின் சீர் அமைப்பை இயைபாக்குகிறது.”\nபத்தமடை பாய் பார்த்தால் ஓட்டைகள் இருக்கும். பட்டு மெத்தைகள் எல்லாம் அதனிடம் பிச்சை வாங்க வேண்டும். பாயில் இருக்கும் அந்த இடைவெளிகள்தான் இந்தக் கவிதையை உயர்த்துகின்றன. முறுக்கின் நடுவே ஓட்டையே இல்லாமல் இப்போது மெஷின்கள் பிரதியெடுக்கின்றன. அதைப் போல் இல்லாமல், மணப்பாறை முறுக்கு போல் நட்ட நடுவே ஒரு பெரிய சுழியத்தை வைத்து இந்தக் கவிதையை அதன் மூலச்சுவை கெடாமல் மொழிபெயர்த்திருக்கிறார் நம்பி கிருஷ்ணன்.\nNext Next post: கோரிப்பாளயத்தின் கதை\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெர��க்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் ��ங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவ��னை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சி���்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரக���நாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ��ேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகானா நாட்டுத் தொழிலாளிகள் (ழான் ரூச், 1955)\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nவார்த்தை என்பது வசவு அல்ல\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவாடிவாசல் - அதிகாரம் எனும் பகடைக்காய்\nசுஜாதாவின் \"நகரம்\"- ஒரு வாசிப்பனுபவம்\n“உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்”\nஉயிரின் கதை: உயிர் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.pdf/52", "date_download": "2020-12-04T21:15:28Z", "digest": "sha1:4OWGRPAA2TBX23JBRNDMAGHNVDFBTYP4", "length": 6640, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:வாழ்க்கை.pdf/52 - விக்கிமூலம்", "raw_content": "\nநாம் நமக்குள்ளயே உணர்ந்து கொள்ளும் சட்டமே நம் வாழ்க்கையின் விதி என்பதை அறிவோம். அதுவே உலகின் வெளித் தோற்றங்களான எல்லாப் பொருள்களுக்கும் விதியாகும். நாம் உணர்வதற்கும், வெளியே அந்த விதி நிறைவேறி வருவதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. வெளியுலக சம்பந்தமாக அந்த விதி நிறைவேறுவதில் நாம் கலந்து கொள்வதில்லை.\nநாம் உலகைப் பற்றித் தெரிந்துள்ள அறிவு முழுதும் பகுத்தறிவின் விதிக்கு இயைந்து நடப்பதிலேயே அடங்கியிருக்கிறது. வெளியுலகில் இவ் விதிக்கு இயைந்து நடப்பதைக் கண்ணால் காண்கிறோம்; நமக்குள்ளேயே நாம் இயைந்து நடக்க வேண்டிய சட்டம் இது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.\nவாழ்க்கையின் நியதி என்பது பகுத்தறிவின் சட்டமேயாகும். மனிதன் மூன்று நியதிகளுக்கு (அல்லது விதிகளுக்கு) உட்பட்டு நடக்கவேண்டியிருக்கிறது. அவன் உடலில் சேர்ந்துள்ள சடப் பொருள்கள் மற்ற உலகிலுள்ள சடப் பொருள்களுக்கு உரிய விதிப்படி நடந்து தீர வேண்டும். உடல் மற்ற மிருகங்களின் உடல்களைப் போன்றதே ; ஆதலால் இது மிருக இயல்புக்கு உரிய விதிப்படி நடந்து தீர வேண்டும். இந்த இரண்டு விதிகளோடு மூன்றாவதான பகுத்தறிவின் விதியும் இருப்பாத மனிதன் ஏற்றுக் கொள்கிறான். மற்ற இரண்டு விதிகளும் மனிதன் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் நிறைவேறக் கூடியவை. ஆனால், பகுத்\nஇப்பக்கம் கடைசியாக 14 சூன் 2020, 06:26 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/tata/harrier/in-which-variant-of-tata-harrier-tpms-available-2297789.htm?qna=postAns_0_0", "date_download": "2020-12-04T21:35:08Z", "digest": "sha1:RG4VOJU64WUJFE6MFAFABCQVQLLPFIBM", "length": 11879, "nlines": 309, "source_domain": "tamil.cardekho.com", "title": "In which variant of Tata Harrier, TPMS available? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டாடா ஹெரியர்\nமுகப்புபுதிய கார்கள்டாடாஹெரியர்டாடா ஹெரியர் faqsin which variant of டாடா ஹெரியர், tpms available\n2226 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களுடன் டாடா ஹெரியர் ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஹெரியர் எக்ஸ்எம்ஏ ஏடிCurrently Viewing\nஹெரியர் எக்ஸ்டி இருண்ட பதிப்புCurrently Viewing\nஹெரியர் எக்ஸ்டி பிளஸ்Currently Viewing\nஹெரியர் camo எக்ஸ்டி பிளஸ்Currently Viewing\nஹெரியர் எக்ஸ்டி பிளஸ் இருண்ட பதிப்புCurrently Viewing\nஹெரியர் camo எக்ஸிஇசட்Currently Viewing\nஹெரியர் எக்ஸிஇசட் இருண்ட பதிப்புCurrently Viewing\nஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ்Currently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ ஏடிCurrently Viewing\nஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ் dual toneCurrently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ dual tone ஏடி Currently Viewing\nஹெரியர் camo எக்ஸிஇசட் பிளஸ்Currently Viewing\nஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்புCurrently Viewing\nஹெரியர் camo தியாகோ எக்ஸ் இசட்ஏ ஏடிCurrently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ இருண்ட பதிப்பு ஏடிCurrently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் ஏடிCurrently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone ஏடி Currently Viewing\nஹெரியர் camo தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் ஏடிCurrently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் இருண்ட பதிப்பு ஏடிCurrently Viewing\nஎல்லா ஹெரியர் வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.aptsomart.com/product/papaya/", "date_download": "2020-12-04T20:29:07Z", "digest": "sha1:JXWV3HUC745J7NMX4VV3EULZ3XBJH54Q", "length": 5709, "nlines": 195, "source_domain": "www.aptsomart.com", "title": "Papaya - Aptso Mart", "raw_content": "\nOoty Vegetables / ஊட்டி காய்கறிகள்\nNatural cooking oils / இயற்கை சமையல் எண்ணெய்கள்\nMilk & Milk Products / பால் மற்றும் பால் பொருட்கள்\nInstant Cooking mixes/ உடனடி சமையல் கலவைகள்\nOrganic agro products / அங்கக வேளாண்மை பொருட்கள்\nToday’s offers / இன்றைய சலுகைகள்\nNagpur Orange / நாக்பூர் ஆரஞ்சு/கொழிஞ்சி (1 Kg)\nGrapes / திராச்சை பழம்(1Kg)\nNagpur Orange / நாக்பூர் ஆரஞ்சு/கொழிஞ்சி (1 Kg)\nAmla / மலை நெல்லிக்காய் (500gms)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/world-news/donald-trump-wearing-mask-after-ford-factory-row-photos-viral.html", "date_download": "2020-12-04T19:53:35Z", "digest": "sha1:JDA2WUW4RSLPY3IOU7T4DGVQ63FHTEKY", "length": 7739, "nlines": 66, "source_domain": "www.behindwoods.com", "title": "Donald Trump wearing mask after Ford factory row photos viral | World News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n.. 50 ஆயிரம் பேருக்கு வேலை அளிக்க காத்திருக்கும் 'அமேசான்'.. முழு விவரம் உள்ளே\n'ஓஹோ இது தான் பகல் கொள்ளையா'... 'வியாபாரி அசந்த நேரம்'... 'பொதுமக்களே இப்படி செய்யலாமா'\nதமிழகத்தில் கடந்த 2 நாட்களில் 11 பேர் கொரோனாவுக்கு பலி.. பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்தது.. பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்தது.. முழு விவரம் உள்ளே\nசொந்த ஊருக்கு சென்றுகொண்டிருந்த... கர்ப்பிணிகளுக்கு பிரசவ வார்டாக மாறிய 'சிறப்பு ரயில்கள்'\nகையெழுத்து போட்ட 'ஈரம்' கூட காயல... இப்டி 'செஞ்சுட்டாங்க' கொந்தளித்த டிரம்ப்... என்ன நடந்தது\n'லாக்டவுனே எல்லாரையும் வச்சு செஞ்சிட்டிருக்கு... இப்ப இது வேறயா'.. பூமிக்கு வந்த புதிய சிக்கல்'.. பூமிக்கு வந்த புதிய சிக்கல்.. செயற்கைகோள்களுக்கு ஆபத்தா.. வெளியான பரபரப்பு தகவல்\nதங்க இடம் கொடுத்த 'நண்பரின்'... மனைவி, குழந்தைகளுடன் 'ஓடிப்போன' நண்பன்... சமாதானம் செய்யப்போன போலீஸ்க்கு 'ஷாக்' கொடுத்த மனைவி\nநீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னைக்கு நற்செய்தி.. நிம்மதி பெருமூச்சு விடத்தயாராகும் மக்கள்.. நிம்மதி பெருமூச்சு விடத்தயாராகும் மக்கள்\n'உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி'... 'அதிபர் டிரம்ப் செஞ்ச காரியம்'... காய்ச்சி எடுத்த நெட்டிசன்கள்\n‘கொரோனா சிகிச்சை பெற்ற கணவரை காணோம்’.. மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த ‘பதில்’.. அதிர்ச்சியில் உறைந்த மனைவி..\n'2020 ஏன் எங்கள இப்படி தண்டிக்கிற'... 'இன்னும் என்னவெல்லாம் பாக்கணுமோ'... '500 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு'... அமெரிக்காவை புரட்டிய பெரும் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2020/nov/18/afghans-decide-to-reduce-us-forces-in-iraq-3506320.html", "date_download": "2020-12-04T21:05:34Z", "digest": "sha1:24B72NK3T5CQMJZ2QYD5HX4YCXPUJ3GS", "length": 9794, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆப்கன், இராக்கில் உள்ள அமெரிக்கப் படைகளைக் குறைக்க முடிவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nஆப்கன், இராக்கில் உள்ள அமெரிக்கப் படைகளைக் குறைக்க முடிவு\nஆப்கன், இராக்கில் உள��ள அமெரிக்கப் படைகளைக் குறைக்க முடிவு\nஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கில் உள்ள அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவெடுத்துள்ளதாக அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.\nஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கில் நிலவும் உள்நாட்டு பதற்றம் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக அமெரிக்கப் படைகள் அங்கு பணியாற்றி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு பிற நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.\nஅதனைத் தொடர்ந்து தனது அதிபர் பதவியின் இறுதி காலத்தில் உள்ள டிரம்ப் ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை குறைக்க முடிவெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டோபர் மில்லர் வெளியிட்டார்.\nஅதன்படி அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறும் திட்டம், ஆப்கானிஸ்தானில் உள்ள படைகளின் எண்ணிக்கையை 4,500 லிருந்து 2,500 ஆகவும், இராக்கில் உள்ள படைகளின் எண்ணிக்கையை 3,000 யிலிருந்து 2,500 ஆகவும் குறைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n2021ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கை அமலுக்கு வரும் என மில்லர் தெரிவித்துள்ளார்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/5-containers-escaped-with-several-hundred-million/", "date_download": "2020-12-04T21:27:02Z", "digest": "sha1:AQFO6BRI5WFMKKMBINIFD4U656QOP4GA", "length": 15906, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "பல நூறு கோடியுடன் தப்பிய 5 கன்டெய்னர்கள்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபல நூறு கோடியுடன் தப்பிய 5 கன்டெய்னர்கள்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nதிருப்பூர்: திருப்பூர் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பிடிபட்ட , பண கன்டெய்னர்கள் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.\n“மூன்று கன்டெய்னர்கள் பிடிபட்டுள்ளன. ஆனால் மொத்த எட்டு கன்டெய்னர்களில் பணம் எடுத்துச் செல்லப்பட்டது. ஆக ஐந்து கன்டெய்னர்கள் தப்பிவிட்டன” என்று தகவல் வெளியாகி உள்ளது.\nநேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் கோவையில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், மூன்று கன்டெய்னர் லாரிகளும், மூன்று இன்னோவா கார்களும் அடுத்தடுத்து வந்தன. சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அந்த வாகனங்களை சோதனை செய்தனர்.\n‘கோவை ஸ்டேட் வங்கியில் இருந்து விசாகப்பட்டினத்திற்குப் பணம் கொண்டு செல்லப்படுகிறது. இது ரிசர்வ் வங்கியின் பணம்” என்று கன்டெய்னரில் இருந்தவர்கள் தெரிவித்தனர். இன்னோவா கார்களில் யூனிபாஃர்ம் அணியாமல் ஆந்திர போலீஸார் இருந்ததனர்.\nகன்டெய்னர் லாரிகள், இன்னோவா கார்களை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். . மொத்தம் 570 கோடி ரூபாய் பிடிபட்டிருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nதற்போது, ” பறக்கும் படை சோதனையில் மூன்று கன்டெய்னர்கள்தான் பிடிபட்டன.. ஆனால், கடந்த சில நாட்களில் மட்டும் ஐந்து கன்டெய்னர்கள் ஐதராபாத் சென்றுள்ளன. . ஆந்திரா போலீஸார் ஏன் இருந்தார்கள் ஐதராபாத்துக்கு பணத்தை அனுப்பச் சொன்ன அரசியல் புள்ளி யார் என்பதெல்லாம் தெரியவில்லை.\nஇந்த பண விவகாரத்தில் தமிழகத்தின் மூத்த முக்கியப் புள்ளி ஒருவர் உள்ளார். அவரது உத்தரவின்பேரில்தான் இந்த வாகனங்கள் ஐதராபாத் சென்றன. தேர்தலுக்கு பின்பே இந்தப் பணம் அனுப்பப்பட இருந்தது. ஆனால். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ‘கன்டெய்னர்களை அனுப்ப முடியுமா’ என்ற யோசித்து, முன்னதாகவே அனுப்ப முனைந்தார்கள். தீவிரமாக.. நியாயமாக விசாரித்தால் அதிர்ச்சிகரமான பல உண்மைகள் வெளிவரும்” என்று அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு உலவுகிறது.\nஸ்டேட் வங்கி அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, “கன்டெய்னர்களின் அனுப்பப்பட்ட பணம் ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமானதுதான். ஒவ்வொரு முறையும் ஸ்டேட் வங்கிகளில் கூடுதலாக பணம் இருந்தால், எந்த ஊரில் தேவை இருக்கிறதோ அங்கு அனுப்புவது வழக்கம். அதன்படி ஒரு வாரத்திற்கு முன்பே, ‘ஐதராபாத்துக்கு பணம் அனுப்ப வேண்டும்’ என ரிசர்வ் வங்கியில் இருந்து உத்தரவு வந்தது. ‘தேர்தல் நடப்பதால் அனுப்ப முடியாது’ எனத் தெரிவித்தோம். ஆனாலும், ‘பணத்தை அனுப்பியே ஆக வேண்டும்’ என அதிகாரிகள் வலியுறுத்தி கூறியதால் ஐதராபாத்துக்கு பணம் அனுப்பினோம்” என்று கூறப்படுகிறது.\nதிருப்பூர் அருகே வாகன சோதனையில் பிடிபட்ட ரூ. 570 கோடி திருப்பூர் அருகே பிடிபட்ட பல கோடி ரூபாய் எஸ்.பி.ஐ. பணம்தான் திருப்பூர் கன்டெய்னர் விவகாரம்: ஆர்.டி.ஐ.யில் தகவல் கேட்கும் சமூக ஆர்வலர்கள்.. உண்மை வெளிப்படுமா .\nTags: 5 containers, election 2016, escaped, tirupur, ஐந்து கன்டெய்னர்கள், திருப்பூர், தேர்தல் 2016, பலநூறுகோடி\nPrevious இன்னொரு பா.ம.க. வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்\nNext மின்வெட்டு : தமிழக அரசுக்கு தேர்தல் அதிகாரி லக்கானி எச்சரிக்கை\nஉத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nதெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து உத்தம் குமார் ரெட்டி ராஜினாமா\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nகுறைந்தபட்ச தொழிலாளர் ஊதியம் – மோடியின் இந்தியாவில் பாகிஸ்தானைவிட மிகவும் குறைவு\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் முன்பதிவு\nமாஸ்கோ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி…\nஇந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்\nசென்னை: “இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோன தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்” பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில்…\n4 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்\nஜோ பைடன் அமைச்சரவையில் சுகாதார குழுவின் இணைத் தலைவராக விவேக் மூர்த்தி நியமனம்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஎச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஇத்தாலியின் நபோலி கால்பந்து ஸ்டேடியத்திற்கு மாரடோனா பெயர்..\nஉத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்\n4 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/25924", "date_download": "2020-12-04T19:41:25Z", "digest": "sha1:BQWRTLLN7FX5OBULTZEIHYUNGNWJCJGJ", "length": 9610, "nlines": 57, "source_domain": "www.themainnews.com", "title": "தமிழகத்தில் ஒரு சி.ஆர்.பி.எஃப் தேர்வு மையம் கூட அமைக்காதது ஏன்?.. மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி..! - The Main News", "raw_content": "\nரஜினிக்கும் சசிகலாவுக்கும்தான் போட்டி.. பகீர் கிளப்பிய சுப்ரமணியன் சுவாமி\nபுரெவி புயல்; தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை\nஸ்டாலினின் பொய் வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள்.. S.P.வேலுமணி\nகலப்படமற்ற தேனுக்கான சோதனையில் தோல்வியடைந்த டாப் 10 முன்னணி நிறுவனங்கள்..\nவாய்ப்பிருந்தால் ரஜினியுடன் கூட்டணி… ஓ.பி.எஸ். பேட்டி\nதமிழகத்தில் ஒரு சி.ஆர்.பி.எஃப் தேர்வு மையம் கூட அமைக்காதது ஏன்.. மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி..\nதமிழகத்தில் ஒரு சி.ஆர்.பி.எஃப் தேர்வு மையம் கூட அமைக்காதது குறித்து உள்துறை அமைச்சருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.\nஉள்துறை அமைச்சர், மற்றும் CRPF இயக்குனருக்கு சு. வெங்கடேசன் எம்.பி. எழுதியுள்ள கடிதத்தில் கூறிய��ள்ளதாவது;-\nமத்திய ரிசர்வ் காவல் படையின்( CRPF) துணை மருத்துவப் பணிகளுக்கான நியமனங்களுக்காக தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்துள்ளவர்களின் பிரச்சினையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விழைகிறேன்.மத்திய ரிசர்வ் காவல் படை 24 துணை மருத்துவப் பணிகளுக்கான நியமனத் தேர்வு முறைமைக்கான அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அது குரூப் “பி” மற்றும் குரூப் “சி” அமைச்சுப் பணி அல்லாத (Non ministerial), பதிவிதழில் இடம் பெறாத, மோதல் முனைகளில் பணி புரிகிற அகில இந்தியப் பணிகளுக்கானவை ஆகும். விண்ணப்பத்திற்கான கடைசி நாளாக 31.08.2020 அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்த காலியிடங்கள் 780 ஐ விட அதிகம். எழுத்து தேர்வு 20.12.2020 என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅறிவிக்கையில் தேர்வு மையங்கள் 9 இடங்களில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் 5 வட மாநிலங்களிலும், 2 தென் மாநிலங்களிலும், நாட்டின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தலா 1 இடமும் அமைந்துள்ளன. வட மாநிலங்களில் 5 மையங்கள் அமைந்திருப்பதில் தவறில்லை. ஆனால் சமத்துவ அணுகுமுறை இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு இல்லை என்பதே பிரச்சினை. தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஒரு தேர்வு மையம் கூட இல்லை என்பதுதான் அதிர்ச்சி அளிக்கிறது.\nஇத்தகைய சமத்துவமற்ற பங்களிப்பு, தமிழக, புதுச்சேரி விண்ணப்பதாரர்களை மிகப் பெரும் இன்னல்களுக்கு ஆளாக்கும். அதிலும் குறிப்பாக இன்றைய கோவிட் 19 சூழல், மக்களின் நகர்வுகளுக்கு இருக்கிற பிரச்சினைகள் ஆகிய பின்புலத்தில் மேற்கண்ட பணிகளுக்கான போட்டியில் ஈடுபடுவதற்கான தடைகளாக மாறக் கூடாது. ஆகவே, தேர்வு மையங்களை அதிகரித்து இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கான சம பகிர்வை உறுதி செய்ய வேண்டுகிறேன். தமிழ்நாடு, புதுச்சேரி விண்ணப்பதாரர்களின் நலன் கருதி குறைந்தபட்சம் 1 மையத்தை இவ்விரு பகுதிகளிலும் அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nதற்போது விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஏற்கெனவே முடிந்து விட்ட நிலையில் மறு அறிவிக்கை வெளியிட்டு, மாற்றங்களின் காரணமாக, அதன் தேதியிலிருந்து கூடுதல் ஒரு மாத அவகாசம் வழங்கி புதிய விண்ணப்பங்களையும் வரவேற்குமாறு வேண்டுகிறேன். இப்பிரச்சினையின் நியாயத்தை ஏற்று சாதகமான முடிவை விரைவில் எடுக்குமாறு வேண்டுகிறேன்.\nஇவ்வாறு அந்த கடித்தில் குறிப்பிட்டுள்ளார��.\n← ராம்விலாஸ் பஸ்வானின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்\nராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத டிரக்குகள் வாங்கி தர முடியாது.. பிரதமருக்கு ரூ.8,400 கோடியில் நவீன விமானமா.. ராகுல் காட்டம் →\nரஜினிக்கும் சசிகலாவுக்கும்தான் போட்டி.. பகீர் கிளப்பிய சுப்ரமணியன் சுவாமி\nபுரெவி புயல்; தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை\nஸ்டாலினின் பொய் வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள்.. S.P.வேலுமணி\nகலப்படமற்ற தேனுக்கான சோதனையில் தோல்வியடைந்த டாப் 10 முன்னணி நிறுவனங்கள்..\nவாய்ப்பிருந்தால் ரஜினியுடன் கூட்டணி… ஓ.பி.எஸ். பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/cbcid-gets-5-days-custody-of-nagercoil-kasi", "date_download": "2020-12-04T20:29:35Z", "digest": "sha1:F7VQVUFPIG5GIJL45VC4XL6X67AOOQLS", "length": 13399, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "நாகர்கோவில் காசி மீது ஏழாவது வழக்கு! - 5 நாள் சிபிசிஐடி காவலுக்கு நீதிமன்றம் அனுமதி | CBCID gets 5 days custody of Nagercoil Kasi", "raw_content": "\nநாகர்கோவில் காசி மீது ஏழாவது வழக்கு - 5 நாள் சி.பி.சி.ஐ.டி காவலுக்கு நீதிமன்றம் அனுமதி\nஇன்ஜினீயர் சுஜி என்கிற காசி\n2019 மற்றும் 2020 தொடக்கத்தில் சென்னையைச் சேர்ந்த இளம்பெண்ணை சமூக வலைதளம் மூலம் காசி, தனது வலையில் வீழ்த்தியதாகக் கூறப்படுகிறது. காசி கைதாவதற்கு முன்பு வரை அந்த இளம்பெண்ணுடன் பேசிவந்திருக்கிறார்.\nசமூக வலைதளங்கள் மூலமாக தமிழகம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்களிடம் காதலிப்பதுபோல் நடித்து அவர்களோடு தனியாக இருந்து, தனிமையில் இருப்பதைப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அவர்களை மிரட்டிப் பணம் பறித்ததாக நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற சுஜி மீது புகார் கிளம்பியது. ஆரம்பத்தில் சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர்.\nகடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி புகாரளிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 24-ம் தேதி காசி கைதுசெய்யப்பட்டார். பின்னர் காசி மீது சிறுமி உள்ளிட்ட சில பெண்கள் புகார் அளித்தனர். இதையடுத்து போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் காசிக்கு உதவிய அவரது நண்பர் டேசன் ஜினோ கைதுசெய்யப்பட்டார். சட்டம் ஒழுங்கு போலீஸார் காசி மீது ஐந்து வழக்குகள் பதிவு செய்தநிலையில் குண்டர் சட்டமும் பாய்ந்தது.\nசி.பி.சி.ஐ.டி போலீஸ் ��ிசாரணையில் காசி\nவெளிமாநிலப் பெண்களையும் காசி ஏமாற்றியதால், இந்த வழக்கு கடந்த மே மாதம் 27-ம் தேதி சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டது. சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தியதில் காசி பெண்களுடனான தொடர்பு குறித்து அவரது லேப்டாப்பில் பதிவு செய்து வைத்திருந்ததும், அதை அவரது தந்தை அழித்ததும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து காசியின் தந்தை தங்கப்பாண்டியனும் கைதுசெய்யப்பட்டார். காசி மீது மொத்தம் ஆறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட நிலையில், சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் தற்போது புகாரளித்திருக்கிறார். இதையடுத்து காசி மீதான வழக்குகளின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்தது.\nகாசி வழக்கு: மெமரிகார்டு, ஹார்ட் டிஸ்க் ஆவணங்கள் அழிப்பு\nசென்னையைச் சேர்ந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காசியைக் காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் இன்று நாகர்கோவில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு விசாரணை நாகர்கோவில் முதன்மை நீதிமன்றம் எண் 1-ல் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு காசியை ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோர்ட் அனுமதியளித்தது. வரும் 11-ம் தேதி மாலை 3 மணிக்கு காசியை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.\n2019 மற்றும் 2020 தொடக்கத்தில் சென்னையைச் சேர்ந்த இளம்பெண்ணை சமூக வலைதளம் மூலம் காசி, தனது வலையில் வீழ்த்தியதாகக் கூறப்படுகிறது. காசி கைதாவதற்கு முன்பு வரை அந்த இளம்பெண்ணுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். கல்லூரி படித்து முடித்த அந்த இளம்பெண், பயத்தின் காரணமாக இதுவரை புகாரளிக்க முன்வரவில்லை எனவும், அதனால் புகாரளிக்க தாமதமானதாகவும் கூறப்படுகிறது.\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மீடியா முதுநிலை படிப்பு பயின்றபோது ஆனந்த விகடன் மாணவ நிருபராக தேர்வு செய்யப்பட்டு, விகடனில் மாணவ நிருபராக பணியாற்றினேன். மாணவ நிரு���ர் பயிற்சிக்குப்பின் ஆனந்த விகடன் குழுமத்தின் கன்னியாகுமரி மாவட்ட புகைப்படக்காரராக நியமிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளாக ஆனந்த விகடன் குழுமத்தில் பணியாற்றி வருகின்றேன். காட்சிகளின் மூலம் கருத்தை உணர்த்தும் புகைப்படங்கள் எனது விருப்பமான ஒன்று. புதிய இடங்கள், பயணங்கள், மனிதர்கள் என எனது துறை சார்ந்த பதிவுகளை வெளிக்கொண்டு வருவது எனது இயல்பாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadhirah.blogspot.com/2019/09/blog-post_43.html", "date_download": "2020-12-04T21:46:37Z", "digest": "sha1:43TFQWHSLTLYZMFOACMFPGB3OIPD44TC", "length": 71932, "nlines": 200, "source_domain": "aadhirah.blogspot.com", "title": "திசை ஈர்ப்பு விசை: முரகாமியின் மந்திர உலகம்", "raw_content": "\nகலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்\nஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முரகாமியின் புத்தகங்கள் மில்லியன் கணக்கில் விற்கப்படுகின்றன, இதற்குஎன்ன அர்த்தம், அவர் ஏன் முக்கியமானவர்\nஹருகி முரகாமியைப் பற்றி பேசும்போது நாம் எதைப் பற்றி பேசுகிறோம் உலகின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரைப் பற்றிய கட்டுரைஇது. எவ்வாறு மில்லியன் கணக்கான புத்தகங்கள் அவருக்கு விற்கிறது உலகின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரைப் பற்றிய கட்டுரைஇது. எவ்வாறு மில்லியன் கணக்கான புத்தகங்கள் அவருக்கு விற்கிறது என்ன சமச்சீர் சொற்கள் பின்பற்ற வேண்டும் என்ன சமச்சீர் சொற்கள் பின்பற்ற வேண்டும் என்ன முறை சுயத்தின் எந்த குகைகளிலும் ஒருவர் நுழைய வேண்டும் கனவின் எந்த சாம்ராஜ்யம் அவரது பாணியின் சாராம்சத்தைப் பிடிக்க அல்லது வேறு இடத்தில் வசிக்க, உண்மையான மற்றும் உண்மையற்ற இரண்டு வெவ்வேறு உலகங்களுக்கோ அல்லது விவரிப்புகளுக்கோ இடையே ஒரு சுறுசுறுப்பு இருக்க வேண்டும், அவரது கதையை எழுத ஒரு தெளிவற்ற மண்டலம் இருக்கிறது, 70 வயதான முரகாமியைப் போலவே, அவர் தனது புத்தகங்களை எழுதும்போது தானே செய்கிறாரா ஒருவர் ஜாஸ் பதிவுகளுக்குச் சென்று, அவர்களின் தாளத்தை உரையின் அமைப்புடன் ஒன்றிணைக்க வேண்டுமா அல்லது ஒரு பூனை பற்றி குறிப்பிட வேண்டுமா ஒருவர் ஜாஸ் பதிவுகளுக்குச் சென்று, அவர்களின் தாளத்தை உரையின் அமைப்புடன் ஒன்றிணைக்க வேண்டுமா அல்லது ஒரு பூனை பற்றி குறிப்பிட வேண்டுமா தன்னைப் பற்றிய புதிய விஷயங்களைக் கண்டறிய வி���ும்பும் மனிதனைத் தூண்டுவதற்கு ஒருவர் என்ன செய்ய வேண்டும், அவரது கனவு போன்ற, கோசமர் உரைநடை, இதன் மூலம் அவர் இருளின் பரந்த இடங்களுக்குள் ஆராய்ந்து கொண்டிருக்கிறார், தெரியாத மற்றும் அறிமுகமில்லாத தன்னைப் பற்றிய புதிய விஷயங்களைக் கண்டறிய விரும்பும் மனிதனைத் தூண்டுவதற்கு ஒருவர் என்ன செய்ய வேண்டும், அவரது கனவு போன்ற, கோசமர் உரைநடை, இதன் மூலம் அவர் இருளின் பரந்த இடங்களுக்குள் ஆராய்ந்து கொண்டிருக்கிறார், தெரியாத மற்றும் அறிமுகமில்லாத உண்மையான மற்றும் அதிசயமான, இயற்கையான மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளுக்கு இடையில் புண்படுத்தும் அவரது கதைகள் அல்லது அவரது பிற கதாபாத்திரங்களின் தனிமைப்படுத்தப்பட்ட கதைக்கு பதிலாக அவரது கதைகள் எதிர்பாராத, பெரும்பாலும் வினோதமான, திருப்பங்களை நான் கணக்கிட வேண்டுமா\nமுரகாமியின் அபிமானி ஒருவர் மனிதன், மந்திரம், மர்மம் பற்றி எப்படி எழுதுகிறார் ஒரு சில பத்திகள் அவரது கதைகள் மற்றும் நாவல்களில் அவர் நெய்யும் நம்பமுடியாத, திறனற்ற, மந்திரத்தை கைப்பற்றுமா ஒரு சில பத்திகள் அவரது கதைகள் மற்றும் நாவல்களில் அவர் நெய்யும் நம்பமுடியாத, திறனற்ற, மந்திரத்தை கைப்பற்றுமா மேலும், அவரது சமீபத்திய நாவலான - கில்லிங் கமண்டடோர் (பெங்குயின் ரேண்டம் ஹவுஸ், 2018; எஃப். ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்டின் தி கிரேட் கேட்ஸ்பிக்கு முரகாமியின் ஓட் ) - ஐ.க்யூ 84 (பெங்குயின் ரேண்டம் ஹவுஸ், 2011) போன்ற ஒரு வீட்டு வாசலாகும், கட்டுரையின் அளவு ஒரு அவரது சுயவிவரத்தை ஒன்றாக இணைப்பதில் அல்லது ஒரு புதிரை அல்லது சொற்களின் பிரமை வரைவதில் முக்கியமானது - சில தெளிவற்ற குறிப்புகளை விட்டு, சில தடயங்கள், இறுதியில், வாசகர்களுக்கு அவரது இருண்ட, மர்மமான, அசாத்தியமான உலகில் நுழைய உதவும் - தந்திரம் செய்யும் \nஎன்னைப் போலவே, நீங்கள் ஒரு அபிமானி என்றால், முரகாமி என்றால் என்ன, அவர் ஏன் முக்கியம் என்று உங்களுக்கு ஏற்கனவே தெரியும். நீங்கள் இன்னும் அவருடைய உலகத்திற்கு அந்நியராக இருந்தால், அதை ஒரு முறை உள்ளிட்டு, நீங்கள் வாழ்க்கையில் மாற்றமடைவதைக் காண நீங்கள் ஒரு உதவியைச் செய்வீர்கள். நீங்கள் அவரது எல்லா படைப்புகளையும் படித்து, வழக்கமான டிராப்களான முரகாமி பிங்கோவைப் பற்றி அதிகமாக சோர்வடைகிறீர்கள் என்றால், அவர் தொடர்ந்து முயல்கிறார், விரக்தியடைய வேண்டாம். முரகாமிக்கு எப்போதும் ஸ்லீவ் வரை ஆச்சரியங்கள் இருக்கும். அவர் அடுத்து என்ன கொண்டு வருவார் என்பது உங்களுக்குத் தெரியாது, உங்கள் உணர்வுகளைப் பற்றிக் கொள்ளுங்கள்.\nமுரகாமிக்கு அவரது கதாபாத்திரங்களின் தோலில் இறங்குவது மட்டுமல்லாமல், அவர்களின் மனம், அவர்களின் ஆன்மா, அவர்கள் யார் என்பதை அவர்கள் ஏன் ஆக்குகிறார்கள், ஏன் அவர்கள் வழி செய்கிறார்கள் என்று நினைக்கிறார்கள், அவர்களின் கடந்த காலம், அபூரணமானது, அவற்றை எவ்வாறு வடிவமைக்கிறது மற்றும் அவர்களின் எதிர்காலம் - காலவரையற்றது , நிச்சயமற்றது. எனவே, முரகாமி அவர் செய்வதை எவ்வாறு செய்கிறார் அவரது கைவினைகளைப் புரிந்து கொள்வதற்கான ஒரு திறவுகோல் மனிதனையும், அவனது முறைகளையும், அவனது பைத்தியக்காரத்தனத்தையும் புரிந்துகொள்வதாகும். ஆசாஹி ஷிம்பனுக்கு அளித்த பேட்டியில்மார்ச் 18 அன்று ஜப்பானில் செய்தித்தாள், முரகாமி தனது கதைகளில், \"ஜாஸில் உள்ள நாளிலிருந்து வேரைத் தவிர்ப்பது போல\" வெற்றிடங்களை விட்டுச் செல்ல விரும்புகிறார் என்று கூறுகிறார். அவர் \"மண்டலா போன்ற\" விஷயங்களை விரும்புவதாகக் கூறுகிறார், அதில் மற்றொரு கதை ஒரு மர்மமான சுரங்கப்பாதையால் இணைக்கப்பட்டுள்ளது. அவரைப் பொறுத்தவரை, அவர் தனது கதாபாத்திரங்களை எழுதும்போது, ​​மிக முக்கியமானது “சுவர்-ஊடுருவல்”. “நீண்ட நேரம் யோசித்த பிறகு, கதாநாயகன் வேறொரு உலகத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறான். அவரது ஆன்மாவில் ஆழமாக, அவர் ஒரு வீட்டு வாசலைக் காண்கிறார். விண்ட்-அப் பறவை குரோனிக்கிள் (1997) இல் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட 'சுவர்-ஊடுருவல்' எனது புதுமையான கற்பனையை கட்டவிழ்த்துவிட்டு கதைக்கு ஒரு வெடிபொருளாக மாறியது, ”என்று அவர் செய்தித்தாளிடம் கூறுகிறார்.\nவழக்கமாக தனது புத்தகங்களை ஒரு ஒற்றை உருவம், தலைப்பு, ஒரு வரி அல்லது ஒரு சில தொடக்க பத்திகளுடன் தொடங்கும் முரகாமிக்கு, முக்கியமானது என்னவென்றால், “விஷயங்கள் எப்படி இருக்கின்றன, அவை எப்படி ஒலிக்கின்றன, அவற்றிலிருந்து வரும் அதிர்வு எவ்வாறு உணரப்படுகிறது, விஷயங்கள் தானே அல்ல”. அவர் ஆசாஹி ஷிம்பனிடம் கூறுகிறார் : “நான் செய்ய விரும்புவது என்னவென்றால், வாசகர்கள் விஷயங்களின் சாரத்தை தொகையிலிருந்த��� (அந்த உணர்வுகளின்) நிறுவ வேண்டும். இது எனக்கும் வாசகர்களுக்கும் இடையிலான ஒரு கூட்டுப் படைப்பு போன்றது. ”அவரது எழுத்துக்களில், உலகம் ஒடுக்கப்பட்டு, யதார்த்தங்கள் வடிகட்டப்பட்டு, வினோதமான ஒரு கோடுடன் சேவை செய்யப்படுகின்றன. டெபோரா ட்ரைஸ்மேன், நியூயார்க்கரில்புனைகதை ஆசிரியர், இந்த ஆண்டு பிப்ரவரியில் முரகாமியை நேர்காணல் செய்தவர் எழுதுகிறார்: “அவருடைய விவரிப்புகள் எப்போதுமே விசாரிக்கும், ஆராயக்கூடியவை. அவரது ஹீரோக்கள், மகிழ்ச்சியற்றவர்கள் அல்லது இயக்கியவர்கள், கண்டுபிடிப்புக்கான பயணங்களைத் தொடங்கினர். அவை முடிவடையும் இடம் சில நேரங்களில் பழக்கமானது, சில நேரங்களில் ஆழமாக, அடிப்படையில் விசித்திரமானது. ஒரு நுட்பமான ஒப்பனையாளர் மற்றும் சுய விருப்பமுள்ள எவ்ரிமேன், முரகாமி சஸ்பென்ஸ் மற்றும் சமூகவியல் இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர், அவரது மொழி ஒரு மறைவான மர்மம் கொண்ட ஒரு மோசமான எளிய திரை. அவரது புனைகதைகளில், அவர் பாண்டம் செம்மறி ஆடுகளைப் பற்றி, ஒரு நெட்வொர்ல்டில் சந்திக்கும் ஆவிகள் பற்றி, ஒரு ஓவியத்திலிருந்து வெளிவரும் சிறிய மனிதர்களைப் பற்றி எழுதியுள்ளார், ஆனால், தூண்டக்கூடிய, பெரும்பாலும் கனவு போன்ற உருவங்களுக்கு அடியில், அவரது பணி பெரும்பாலும் தவறவிட்ட இணைப்புகளைப் பற்றிய ஒரு ஆய்வு, நகைச்சுவை மற்றும் சோகம் இரண்டும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளத் தவறியதால் தூண்டப்படுகிறது. \"\nட்ரைஸ்மேனுடன் பேசுகையில், முரகாமி தனது படைப்பில் ஒரு \"உண்மையற்ற உலகம்\" இருப்பதாக வாசகர்கள் அடிக்கடி எப்படிக் கூறுகிறார்கள் என்பதைக் குறிப்பிடுகிறார் - கதாநாயகன் அந்த உலகத்திற்குச் சென்று பின்னர் உண்மையான உலகத்திற்கு வருகிறார். “ஆனால் உண்மையற்ற உலகத்துக்கும் யதார்த்தமான உலகத்துக்கும் இடையிலான எல்லைக்கோடு என்னால் எப்போதும் பார்க்க முடியாது. எனவே, பல சந்தர்ப்பங்களில், அவை கலக்கப்படுகின்றன. ஜப்பானில், மற்ற உலகம் நம் நிஜ வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன், நாங்கள் மறுபுறம் செல்ல முடிவு செய்தால் அது அவ்வளவு கடினம் அல்ல. மேற்கத்திய உலகில் மறுபுறம் செல்வது அவ்வளவு எளிதானது அல்ல என்ற எண்ணம் எனக்கு வருகிறது; மற்ற உலகத்திற்குச் செல்ல நீங்கள் சில சோதனைகளைச் செய்ய வேண்டும். ஆனால், ஜப்பானில், நீங்கள் அங்கு செல்ல விரும்பினால், நீங்கள் அங்கு செல்லுங்கள். எனவே, என் கதைகளில், நீங்கள் ஒரு கிணற்றின் அடிப்பகுதிக்குச் சென்றால், மற்றொரு உலகம் இருக்கிறது. இந்த பக்கத்திற்கும் மறுபக்கத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை நீங்கள் அவசியம் சொல்ல முடியாது, ”என்று முரகாமி ட்ரைஸ்மானிடம் கூறுகிறார்.\nமுரகாமி ஒரு கதையை எழுதும் போது, ​​அவர் அதன் வரையறைகளை ஒரு நீண்ட, கடினமான பார்வைக்கு எடுத்துக்கொள்வார், மிகவும் மந்திரமான மற்றும் மிகவும் வினோதமான வழியை ஆராய்ந்து, சாத்தியங்களை ஆராய்ந்து, இயல்பை உயர்த்துவார். \"நீங்கள் கதைகள் எழுதும்போது, ​​நீங்கள் அதிலிருந்து விலகிப் பார்க்கக்கூடாது\" என்று அவர் ஆசாஹி ஷிம்பனிடம் கூறுகிறார் . அவரது கதாபாத்திரங்களால் வெளிப்படுத்தப்பட்ட ஒரு பிடித்த முரகாமி வரி: “விஷயங்கள் அவை தோன்றுவது அல்ல.” அவை தெரியாத விஷயங்களைப் பற்றி எழுதுவது அறிமுகமில்லாதவற்றை ஆராயும். பரிச்சயம் சலிப்பை ஏற்படுத்தும். \"வாசகர்கள் ஏற்கனவே அறிந்த விஷயங்களைப் பற்றி எழுதுவதில் என்ன வேடிக்கை\" என்று ஆசிரியர் ஒருமுறை கூறினார்.\nமுரகாமியின் உலகம் ஒரு மாற்று, இணையான பிரபஞ்சத்திற்கான ஒரு போர்டல் போன்றது, அங்கு விஷயங்கள் அவற்றின் சொந்த வழியைக் கொண்டுள்ளன, அங்கு யதார்த்தமும் உண்மையற்ற தன்மையும் மிகுந்த, மற்றும் நேர்த்தியான, வெடிப்புகள், நேரத்திற்கும் இடத்திற்கும் அப்பால் எங்காவது மோதுகின்றன, உலக காரணம் அல்லது தர்க்கத்தால் பாதிக்கப்படவில்லை. முரகாமியின் எழுத்து, தனக்குள்ளேயே ஒரு ஆழமான கிணற்றில் இருந்து நீரூற்றுகிறது, அது அவர் பேசியது மற்றும் அவரது சில நாவல்களில் வைக்க ஒரு வழியைக் கண்டுபிடித்தது - அதே போல் ஒரு இருண்ட, மர்மமான இடத்திற்கான ஒரு உருவகம் உங்களை இவ்வுலகிலிருந்து விலக்குகிறது பெரிய கேள்விகளை நீங்கள் பிரதிபலிக்கும் ஒரு மண்டலத்திற்கு உலகின் யதார்த்தங்கள் மற்றும் சாதாரணமான கவலைகள் - எடுத்துக்காட்டாக, வாழ்க்கை மற்றும் இறப்பு, இருப்பின் நோக்கம் அல்லது அன்றாட மனிதனின் இருப்புக்கான என்யுய்.\nஇருண்ட குழியில் தனியாக இருப்பது முரகாமியின் குழந்தை பருவ நினைவின் ஒரு பகுதியாகும். அவர் 1949 இல் கியோட்டோவில் சியாக்கி மற்றும் மியுகி முரகாமியின் நடுத்தர குடும்பத்தில் பிறந்தார் - அவரது தந்தை, ஒரு புத்த துறவியின் மகன், மற்றும் தாய், ஒசாகாவைச் சேர்ந்த ஒரு வணிகரின் மகள், ஜப்பானிய இலக்கியங்களைக் கற்பித்தார் - அவர் கோபியில் வளர்ந்தார், அங்கு அவர் வளர்ந்தார் ஏராளமான அமெரிக்க வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர், இது அவரது உணர்திறனை வடிவமைத்தது. சிறு வயதிலிருந்தே, முரகாமி ஜப்பானுக்கு வெளியே, குறிப்பாக அமெரிக்காவிற்கு வெளியே உள்ள உலகத்துடன் அதிகம் அடையாளம் கண்டார், மேலும் ஜப்பானிய இலக்கியம், கலை மற்றும் இசை ஆகியவற்றிலிருந்து உணர்வுபூர்வமாக விலகி இருந்தார். ஜப்பானின் உயர்மட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றான வசேடாவில் நாடக மாணவராக டோக்கியோவில் தங்கியிருந்தபோது, ​​அறுபதுகளின் பிற்பகுதியில், முரகாமி நவீனத்துவத்திற்கு பிந்தைய புனைகதைகளை நோக்கி ஈர்க்கப்பட்டார். அவர் இருபத்தி மூன்று வயதில், வசேடாவில் சந்தித்த யோகோ தகாஹாஷியை மணந்தார், மேலும் தனது வாழ்க்கையின் அடுத்த பல ஆண்டுகளை டோக்கியோவில் ஜாஸ் கிளப்பை நடத்தி வந்தார்,ஹியர் தி விண்ட் சிங்(1979 இல் ஜப்பானிய மொழியில், அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை 1987 இல்), ஒரு விருப்பத்துடன். இந்த நாவலின் வெற்றி, முரகாமிக்கு தனது ஜாஸ் கிளப்பை விற்று முழுநேர எழுத்தாளராக மாற முடிந்தது.\nஒரு குழந்தையாக இருந்தபோது, ​​முரகாமி ஒரு குழிக்குள் நுழைந்து அவரது தாயாரால் மீட்கப்பட்டார். அந்த ஆரம்பகால நினைவு அவரது நாவல்களில் பல்வேறு வடிவங்களில் தோற்றமளிக்கிறது. அந்தளவுக்கு அவர் ஒரு முறை தனது வாழ்க்கையின் கனவு “ஒரு கிணற்றின் அடிப்பகுதியில் அமர வேண்டும்” என்று கூறினார். இல் கமென்டேட்டர் கில்லிங் , அவர் கதை, அவரது மனைவி அவரை விட்டு, மற்றும் Menshiki, ஒரு மர்மமான பல மில்லியனர் ஜே கேட்ஸ்பை மாதிரியாகக், சரியாக செய்ய ஒரு கலைஞர் உள்ளது.\nமுரகாமியைப் பொறுத்தவரை, எழுதுவது என்பது அவரது சுயத்தின் ஆழமான மையத்துடன் இணைப்பதாகும். முராகாமி 2011 ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் சாம் ஆண்டர்சனிடம் கூறினார்: “நான் டோக்கியோவில் வசிக்கிறேன், இது ஒரு வகையான நாகரிக உலகமாகும் - நியூயார்க் அல்லது லாஸ் ஏஞ்சல்ஸ் அல்லது லண்டன் அல்லது பாரிஸ் போன்றவை. நீங்கள் ஒரு மந்திர சூழ்நிலையை, மந்திர விஷயங்களை கண்டுபிடிக்க விரும்பினால், நீங்கள் உங்களுக்குள் ஆழமாக செல்ல வேண்டும். அதனால் நான் செய்கிறேன். இது மேஜிக் ரியலிசம் என்று மக்கள் கூறுகிறார்கள் - ஆனால் என் ஆத்மாவின் ஆழத்தில், இது யதார்த்தவாதம் தான். மந்திரமல்ல. நான் எழுதும் போது, ​​இது மிகவும் இயற்கையானது, மிகவும் தர்க்கரீதியானது, மிகவும் யதார்த்தமானது மற்றும் நியாயமானதாகும். ”அவர் ஒரு நாவலில் பணிபுரியும் போது, ​​முரகாமி தினமும் காலையில் தனது மேசையில் தன்னைக் காண்கிறார். ஆனால் அது யதார்த்தமான உலகில் இருக்கிறது, அவர் ட்ரைஸ்மேனிடம் கூறுகிறார், அவர் எழுதத் தொடங்கியவுடன் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்கிறார். “நான் வேறு எங்காவது செல்கிறேன். நான் கதவைத் திறந்து, அந்த இடத்திற்குள் நுழைந்து, அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்கிறேன். எனக்குத் தெரியாது - அல்லது எனக்கு கவலையில்லை - இது ஒரு யதார்த்தமான உலகம் அல்லது நம்பத்தகாத ஒன்று என்றால். நான் எழுத்தில் கவனம் செலுத்துவதால், ஒரு வகையான நிலத்தடிக்குள் ஆழமாகவும் ஆழமாகவும் செல்கிறேன். நான் அங்கு இருக்கும்போது, ​​நான் விசித்திரமான விஷயங்களை எதிர்கொள்கிறேன். ஆனால் நான் அவர்களைப் பார்க்கும்போது, ​​என் கண்களுக்கு, அவை இயற்கையாகவே இருக்கின்றன. அங்கே இருள் இருந்தால், அந்த இருள் என்னிடம் வருகிறது, அதற்கு ஏதேனும் செய்தி இருக்கலாம், உங்களுக்குத் தெரியுமா நான் செய்தியைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். எனவே நான் அந்த உலகத்தை சுற்றிப் பார்க்கிறேன், நான் பார்ப்பதை விவரிக்கிறேன், பின்னர் நான் திரும்பி வருகிறேன். திரும்பி வருவது முக்கியம். நீங்கள் திரும்பி வர முடியாவிட்டால், அது பயமாக இருக்கிறது. ஆனால் நான் ஒரு தொழில்முறை, அதனால் நான் திரும்பி வர முடியும், ”என்று அவர் கூறுகிறார். அந்த இருள் எனக்கு வருகிறது, அதற்கு ஏதேனும் செய்தி இருக்கலாம், உங்களுக்குத் தெரியுமா நான் செய்தியைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். எனவே நான் அந்த உலகத்தை சுற்றிப் பார்க்கிறேன், நான் பார்ப்பதை விவரிக்கிறேன், பின்னர் நான் திரும்பி வருகிறேன். திரும்பி வருவது முக்கியம். நீங்கள் திரும்பி வர முடியாவிட்டால், அது பயமாக இருக்கிறது. ஆனால் நான் ஒரு தொழில்முறை, அதனால் நான் திரும்பி வர முடியும், ”என்று அவர் கூறுகிறார். அந்த இருள் எனக்கு வருகிறது, அதற்கு ஏதேனும் செய்தி இருக்கலாம், உங்களுக்குத் தெரியுமா நான் செய்தியைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். எனவே நான் அந்த உலகத்தை சுற்றிப் பார்க்கிறேன், நான் பார்ப்பதை விவரிக்கிறேன், பின்னர் நான் திரும்பி வருகிறேன். திரும்பி வருவது முக்கியம். நீங்கள் திரும்பி வர முடியாவிட்டால், அது பயமாக இருக்கிறது. ஆனால் நான் ஒரு தொழில்முறை, அதனால் நான் திரும்பி வர முடியும், ”என்று அவர் கூறுகிறார். அந்த இருள் எனக்கு வருகிறது, அதற்கு ஏதேனும் செய்தி இருக்கலாம், உங்களுக்குத் தெரியுமா நான் செய்தியைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். எனவே நான் அந்த உலகத்தை சுற்றிப் பார்க்கிறேன், நான் பார்ப்பதை விவரிக்கிறேன், பின்னர் நான் திரும்பி வருகிறேன். திரும்பி வருவது முக்கியம். நீங்கள் திரும்பி வர முடியாவிட்டால், அது பயமாக இருக்கிறது. ஆனால் நான் ஒரு தொழில்முறை, அதனால் நான் திரும்பி வர முடியும், ”என்று அவர் கூறுகிறார். அந்த இருள் எனக்கு வருகிறது, அதற்கு ஏதேனும் செய்தி இருக்கலாம், உங்களுக்குத் தெரியுமா நான் செய்தியைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். எனவே நான் அந்த உலகத்தை சுற்றிப் பார்க்கிறேன், நான் பார்ப்பதை விவரிக்கிறேன், பின்னர் நான் திரும்பி வருகிறேன். திரும்பி வருவது முக்கியம். நீங்கள் திரும்பி வர முடியாவிட்டால், அது பயமாக இருக்கிறது. ஆனால் நான் ஒரு தொழில்முறை, அதனால் நான் திரும்பி வர முடியும், ”என்று அவர் கூறுகிறார்.\nமுரகாமி அந்த நிலத்தடி மற்றும் பின்னால் பல தடவைகள் இருந்திருக்கிறார், இப்போது அவர் தனது உரைநடை முழுவதும் தெளிக்கும் மந்திரத்தைக் கண்டுபிடித்தபின், தனது வழியைக் கண்டுபிடிக்கும் கலையை முழுமையாக்கியுள்ளார். ஒரு எழுத்தாளராக, முரகாமி தனது கதாபாத்திரங்களின் கனவுகளுக்கும் மனதிற்கும் உள்ள மர்மமான தளம் குறித்து வெளிச்சம் போடுவதில் ஆர்வம் காட்டுகிறார். அரிசோனா பல்கலைக்கழகத்தின் கிழக்கு ஆசிய ஆய்வுகள் பேராசிரியர் ஜே. பிலிப் கேப்ரியல் - முராகாமியின் முக்கிய படைப்புகளை மொழிபெயர்த்தவர், காஃப்கா ஆன் தி ஷோர்(2005), இதற்காக அவருக்கு PEN / Book-of-Month Club Translation பரிசு வழங்கப்பட்டது ), எல்லையின் தெற்கு, சூரியனின் மேற்கு (1999); 1Q84(புத்தகம் 3, 2011) மற்றும் குருட்டு வில்லோ, தூங்கும் பெண்(2006, ஜெய் ரூபினுடன்), மற்றவற்றுடன் - முரகாமியின் கருப்பொருள்கள் வாசகர்களுடன�� தொடர்புபடுத்தக்கூடியவை என்றும், வாசகர்கள் அவரது கதைகளை ஏதோவொரு விதத்தில் அல்லது வேறு விதமாக உண்மையான மற்றும் அதிசயமானவற்றைக் கட்டுப்படுத்த எதிர்பார்க்கிறார்கள் என்றும் கூறுகிறார். \"இது அவரது கதைகளுக்கு அடையாளம் காணக்கூடிய பிற உலகத்தன்மையை அளிக்கிறது, இருப்பினும், இறுதியில், அவரது கதாபாத்திரங்கள் உண்மையானவை என்று நான் நினைக்கிறேன். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் நிஜ வாழ்க்கை சிக்கல்களை தீர்க்க முயற்சிக்கிறார்கள். அவர் வெளிப்படையாக இலக்கியமாக இருக்க முயற்சிக்கவில்லை என்பதும், அவருடைய கதைகள் ஏன் எனக்கு வேலை செய்கின்றன என்பதை விளக்க உதவுகிறது. அவை மிகவும் வெளிப்படையான சோதனைக்குரியவை, பின்நவீனத்துவ இலக்கியங்கள் அல்ல ”என்று பேராசிரியர் கேப்ரியல் தி பன்ச் பத்திரிகைக்கு கூறுகிறார்.\nஒரு முரகாமி சதித்திட்டத்தின் கையொப்ப இன்பம், ஆண்டர்சன் எழுதுகிறார், “ஒரு சாதாரண சூழ்நிலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் (ஒரு லிஃப்ட் சவாரி, வேகவைத்த ஆரவாரமான, ஒரு சட்டை சலவை) திடீரென்று அசாதாரணமாக மாறும் (ஒரு மர்மமான தொலைபேசி அழைப்பு, ஒரு மந்திர கிணற்றில் ஒரு பயணம், ஒரு உரையாடல் செம்மறி மனிதன்) - ஒரு கதாபாத்திரத்தைப் பார்ப்பது, வேறுவிதமாகக் கூறினால், இருத்தலியல் சரளமாக இருக்கும் நிலையில் இருந்து முற்றிலும் வெளிநாட்டிற்குள் தள்ளப்பட்டு, பின்னர் அந்த இரண்டு யதார்த்தங்களுக்கிடையில், மோசமாக, மத்தியஸ்தம் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார் ”. ஒரு முரகாமி பாத்திரம் எப்போதுமே ஒரு விதத்தில், தீவிரமாக வேறுபட்ட உலகங்களுக்கிடையில் மொழிபெயர்க்கிறது என்று அவர் எழுதுகிறார்: சாதாரணமான மற்றும் வினோதமான, இயற்கை மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட, நாடு மற்றும் நகரம், ஆண் மற்றும் பெண், நிலத்தடி மற்றும் நிலத்தடி. ஆண்டர்சன் எழுதுகிறார்: \"அவரது முழுச் செயலும், வேறுவிதமாகக் கூறினால், மொழிபெயர்ப்பின் செயல்.\n\"நான் ஒரு தொழில்முறை உழைக்கும் நாவலாசிரியராக மாற முடிந்தது என்பது இப்போது கூட எனக்கு ஒரு பெரிய ஆச்சரியமாக இருக்கிறது\" என்று முரகாமி ஆண்டர்சனுக்கு ஒரு மின்னஞ்சலில் ஒரு வண்ணமில்லாத சுகுரு தாசாகி மற்றும் அவரது புனித யாத்திரை 2011 இல் வெளியிடப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு எழுதினார். அவர் ��ேலும் கூறியதாவது: “உண்மையில், கடந்த 34 ஆண்டுகளில் நிகழ்ந்த ஒவ்வொன்றும் முற்றிலும் ஆச்சரியத்தின் தொடர்ச்சியாகும்.” ஆண்டர்சன் எழுதுகிறார்: “உண்மையான ஆச்சரியம் என்னவென்றால், முரகாமியின் நாவல்கள் இப்போது இதேபோன்ற எதிர்பார்ப்பைத் தூண்டுகின்றன, ஜப்பானுக்கு வெளியே பசி, அவை வட பசிபிக் பகுதியில் உள்ள தொலைதூர மற்றும் சிறிய தீவுக்கூட்டங்களில் ஒப்பீட்டளவில் சிறிய மக்களால் பேசப்பட்டு படிக்கப்படும் மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் கூட. ”\nமுரகாமியின் மயக்கும், மந்திர உலகில் நீங்கள் நுழைவதற்கு விரும்பினால், நீங்கள் வெறுமனே ஒரு வாசகனாக இருக்கக்கூடாது, புத்தகங்கள் உங்களுக்கு \"நடந்திருக்க வேண்டும்\". முரகாமி “இசையமைக்கிறார்” என்று எழுதுவதால் நீங்கள் இசையிலும் ஒரு காது வைத்திருக்க வேண்டும் - எழுத்தாளர் இதை பாஸ்டன் சிம்பொனி இசைக்குழுவின் முன்னாள் நடத்துனர் சீஜி ஓசாவாவிடம், முழுமையான இசை (2011) இல் தொடர்ச்சியான உரையாடல்களில் கூறினார் . “ரிதம், எல்லாவற்றிற்கும் மேலாக, மிக முக்கியமான விஷயம். அன்பைப் போலவே, ஒருபோதும் அதிக இசை இருக்க முடியாது, ”என்று முரகாமி ஓசாவாவிடம் கூறினார்.\n\"அவர் நிச்சயமாக மேற்கத்திய இசை, திரைப்படம் மற்றும் இலக்கியத்தின் ரசிகர், இது அவரது படைப்புகள் முழுவதும் சிதறடிக்கப்பட்ட எண்ணற்ற குறிப்புகளில் தெளிவாகக் காணப்படுகிறது,\" என்று பேராசிரியர் கேப்ரியல் கூறுகிறார், ஆசிரியரின் குறிப்புகளில் ஜாஸ், கிளாசிக்கல் இசை, ஜான் வெய்ன் படங்கள், மற்றும் (ஜீன்-லூக்) கோடார்ட், அதிக ஜப்பானிய பொருட்களுக்கு பதிலாக. \"இது, மேற்கத்திய வாசகர்களைப் புரிந்துகொள்வதற்கும் பாராட்டுவதற்கும் அவரை எளிதாக்குகிறது\" என்று பேராசிரியர் கேப்ரியல் கூறுகிறார், மேலும் அவரது கதாபாத்திரங்களின் இலக்கிய விருப்பத்தேர்வுகள் சில நேரங்களில் ஒரு சிறிய முரண்பாடாக இருப்பதை அவர் சுவாரஸ்யமாகக் காண்கிறார். “அவர்கள் பால்சாக், ப்ரூஸ்ட், கான்ராட் - நோர்வே வூட்டில் ஒரு பாத்திரம் (1987 இல் ஜப்பானிய மொழியிலும், 2000 ஆம் ஆண்டில் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டது) கூட படிக்கிறார்கள், மற்றவர்கள் படிப்பதை மட்டுமே நீங்கள் படிக்கிறீர்கள் என்றால், உங்கள் சிந்தனை அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் வேறு தான். இதேபோல்,\nஇசையைப் போ��வே, முரகாமியின் உலகிலும் காதல் முக்கியமானது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான உறவு ஒரு சியரோஸ்கோரோ போன்றது, அதன் ஒளி மற்றும் நிழலின் பங்கு; இரண்டு பாலினங்களும் காதலில் இருந்து வெளியேறுகின்றன. அவரது எழுத்தில் முக்கியமானது தனிமை - உள்ளார்ந்த அல்லது வாங்கிய ஒன்று. மென் வித்யூட் வுமன் (2014) இல் அவர் எழுதிய ஒரு கதையில், ஒரு மனிதன் தனிமையும், ம silence னமும், தனிமையும் “மழையை வரவேற்கும் வறண்ட நிலம், ஒரு பாஸ்டல் கம்பளத்தின் மீது சிவப்பு ஒயின் கறை” போல உடலுக்குள் இறங்குவதை அனுமதிக்கிறது. செக்ஸ் கூட அடிவானத்தில் உள்ளது, மேலும், அவரது சில நாவல்களில், நிமிடம் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, கில்லிங் கமண்டடோரில் உள்ள கதை, தனது மனைவியை விட்டு வெளியேறியபின் அவருடன் காதல் கொள்வது பற்றி ஒரு தெளிவான கனவு காண்கிறார்.\nபேராசிரியர் கேப்ரியல் கூறுகையில், 1986 ஆம் ஆண்டில் முராகாமியின் எழுத்து வழியை அவர் முதன்முதலில் சந்தித்தபோது, ​​எழுத்தாளர் அவரை சமகால ஜப்பானிய இலக்கியத்தில் தனித்துவமான ஒருவராகத் தாக்கினார், ஒரு எழுத்தாளர் “பாரம்பரியம் அல்லது கடந்த காலத்தைப் பிடிக்கவில்லை, ஆனால் ஒரு புதிய வழியை உருவாக்க முயன்றவர் , மற்றும் ஜப்பானிய புனைகதைகளுக்கான புதிய பாணி ”. அவர் கூறுகிறார்: “நான் முதலில் அவரது சிறுகதைகளை இரண்டு ஆரம்ப தொகுப்புகளில் சந்தித்தேன். மிகவும் ஈடுபாட்டுடன் இருப்பதற்கு முன்பு நான் ஜப்பானிய மொழியில் எதையும் படிக்க மாட்டேன், மேலும் எனது கல்லூரி நாட்களில் இருந்து எனக்கு பிடித்த இரண்டு எழுத்தாளர்களான கர்ட் வன்னேகட் மற்றும் ரிச்சர்ட் பிராட்டிகன் ஆகியோரை நினைவுபடுத்தினேன். அவர்கள் அனைவரும் முக்கியமான மற்றும் அவசியமான ஒன்றை வெளிப்படுத்த விருப்பத்தை பகிர்ந்து கொள்கிறார்கள், ஆனால் அணுகக்கூடிய வகையில், சில நேரங்களில் நகைச்சுவையான வாழ்க்கையை எடுத்துக் கொள்ளுங்கள். \"\nசில வாசகர்களின் கூற்றுப்படி, அவரது நகைச்சுவையும், “யூகிக்கக்கூடிய” டிராப்களின் பயன்பாடும் அவர்களை சோர்வடையத் தொடங்கியுள்ளன. \"முரகாமி Aargh இனி அவரை நிற்க முடியாது, ”என்று ஒரு வாசகர் பெயர் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். எனவே, முரகாமி தனது வாசகர்களை சோர்வு உணர்வை அறிமுகப்படுத்தத் தொடங்கியிருக்கிறா��ா \"வாசகர்களிடையே சோர்வு பற்றி எனக்குத் தெரியாது, இருப்பினும் பலமுறை கருப்பொருள்கள் மற்றும் கோப்பைகளைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எந்தவொரு கதையிலும், யூகிக்கக்கூடிய மற்றும் கணிக்க முடியாதவற்றின் கலவையில் நாம் மகிழ்ச்சியைக் காண்கிறோம், மேலும் முரகாமியின் படைப்புகள் இருவரின் ஈர்க்கக்கூடிய கலவையாக, சமநிலையுடன் இருப்பதை நான் எப்போதும் காண்கிறேன். நான் விஷயங்களின் மேல் இருக்கிறேன் என்று நான் நினைக்கும் கதையின் கட்டத்தில், அவர் என்னை ஆச்சரியப்படுத்துவார். கமண்டேடோர் மற்றும் குழியைக் கொல்வதுநிச்சயமாக விண்ட்-அப் பறவை குரோனிக்கலைநினைவூட்டியதுநன்றாக இருக்கிறது - ஒரு கருப்பொருளின் மாறுபாடு, ஒருவேளை - ஆனால் முன்னாள் அவர் இறந்த சகோதரியின் உறுப்பு மற்றும் அவரது நினைவுகளை மீட்டெடுப்பதற்கான தேடலைச் சேர்க்கிறார். கில்லிங் கமண்டடோரின் இரண்டு வேறுபட்ட அத்தியாயங்களின் கூறுகளை ஒன்றிணைக்கும் கடந்த செப்டம்பரின் தி நியூ யார்க்கரில் வந்த “தி விண்ட் கேவ்” கதை இந்த விஷயத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது ”என்று பேராசிரியர் கேப்ரியல் கூறுகிறார், இப்போது சில காலமாக,“ பச்சாத்தாபம் ” \"முரகாமியின் முன்னணி கதாபாத்திரங்களில், இது சில மறுவேலை செய்யப்பட்ட கருப்பொருள்கள் மற்றும் படங்களின் பின்னணிக்கு எதிராக இன்னும் தெளிவாகத் தெரிகிறது.\nகில்லிங் கமண்டடோர் , பேராசிரியர் கேப்ரியல் கூறுகிறார், ஒரு அன்பான எழுத்தாளரின் படைப்புகளுக்கு ஒரு மரியாதை செலுத்துகிறார். ஆர்வமுள்ள வாசகர்கள், உதாரணமாக, \"பார்ன் பர்னிங்\" கதையில் பால்க்னர் (தலைப்பு, நிச்சயமாக, மற்றும் கதையின் ஆரம்ப பதிப்பு), ஃபோல்க்னரின் குறும்படத்தின் ஒரு தொகுதியைப் படிக்கும் முக்கிய கதாபாத்திரத்தைக் கொண்டிருந்ததை அவர் குறிப்பிட்டிருக்கலாம். கதைகள்). நோர்வே வூட்டில் தி கிரேட் கேட்ஸ்பிக்கு ஒரு ஒப்புதல் உள்ளது; இரண்டாம் அத்தியாயத்தின் முடிவில், பாத்திரம் குறைந்து வரும் மின்மினிப் பூச்சியின் பச்சை ஒளியை அடைகிறது. \"கேட்ஸ்பி ஒரு முரகாமி போற்றும் நாவல் என்பதால், அவர் ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்தவர் என்பதால், அது கடந்து செல்லும் குறிப்பைக் காட்டிலும் மீண்டும் தோன்றும் என்று நான் நீண்டகாலமாக எதிர்பார்த்தேன், உண்மையில் இது அவரது சமீபத்திய படைப்பில் உள்ளது\" என்று பேராசிரியர் கேப்ரியல் கூறுகிறார்.\nமுரகாமி இருளைப் பற்றி எழுதினால், அது அவரது கவர்ச்சியை மட்டுமே சேர்க்கிறது. நவீன இலக்கியம், பேராசிரியர் கேப்ரியல் கூறுகிறார், பெரும்பாலும் எனக்கு சோகமான மற்றும் இருண்ட பக்கத்தில் இருப்பதாக தெரிகிறது. \"மேலும், தற்காப்பு, இழப்பு, போர் போன்ற சில இருண்ட பிரச்சினைகளை முரகாமி தானே கையாள்கிறார், ஆனால் தூரத்திலேயே நம்பிக்கையின் ஒரு மங்கலான பார்வை இருக்கக்கூடும் என்ற அவரது வேலையின் எதிர்பார்ப்பு உள்ளது. ஒவ்வொரு படைப்பிலும் அல்ல, ஆனால் அவரது பல படைப்புகளில் இது உண்மைதான். எப்போதுமே ஒரு சிறிய நம்பிக்கையுடனும், மேம்பட்டதாகவும் உணரப்படுவது, நீங்கள் ஒரு நாவலைப் படிக்கும்போது முடிவடையும் ஒரு மோசமான உணர்வு அல்ல, ”என்று அவர் கூறுகிறார்.\nமுரகாமியின் புத்தகங்களிலிருந்து வரும் வரிகள் இளம், தனிமையான மற்றும் அமைதியற்றவர்களின் கற்பனையைப் பற்றிக் கொண்டு, மேற்கோள் காட்டப்பட்ட மேற்கோள்களாக மாறிவிட்டன. \"இந்த பூமியில் நாம் ஏன் வாழ்கிறோம் என்பதற்கான காரணங்களுக்கு நாம் அனைவரும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பதில்களை விரும்புகிறோம்\" என்று முராகாமி அண்டர்கிரவுண்டில் (2010) எழுதுகிறார் , இது பத்திரிகைக்கான அவரது ஒரே முயற்சியாகும், இதில் 1995 ஆம் ஆண்டு ஷின்ரிகியோ சாரின் வாயு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 60 பேரை அவர் நேர்காணல் செய்கிறார். டோக்கியோ சுரங்கப்பாதையில். நோர்வே வூட்டில் அவர் எழுதுகிறார்: \"நான் அவற்றை முழுமையாக புரிந்து கொண்டேன் என்று உணர நான் விஷயங்களை எழுத வேண்டும் . இன்னும் சிலவற்றை மாதிரி: “வாழ்க்கை நீர் போன்றது அல்ல. வாழ்க்கையின் விஷயங்கள் சாத்தியமான குறுகிய பாதையில் ( IQ84 ) அவசியமில்லை ; எல்லோரும் சாதாரணமாக இருக்கலாம், ஆனால் அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல ( கடின வேகவைத்த வொண்டர்லேண்ட் மற்றும் உலகின் முடிவு, (1985, 1991). நினைவகம் புனைகதை போன்றது; இல்லையெனில் இது நினைவகம் போன்ற புனைகதை ( தி யானை மறைந்து போகிறது , 1980-1991, 1993).\n\"எனது சிறுகதைகள் நான் உலகில் அமைத்துள்ள மென்மையான நிழல்கள் போன்றவை, நான் விட்டுச்சென்ற மங்கலான கால்தடங்கள்\" என்று முரகாமி பிளைண்ட் வில்லோ, ஸ்லீப்பிங் வுமனில் எழுதுகிறார் , இது தனது முதல் \"உண்மையான\" சிறுகதைத் தொகுப்பாக அவர் கருதுகிறார். ஒரு எழுத்தாளராக, முரகாமி என்பது ஒரு புயல்வீரர், அவரது சுய-உருவாக்கிய புதிரான இலக்கிய சாம்ராஜ்யத்தின் தரை சக்தி, அதில் அவர் அலைந்து திரிகிறார், வாழ்க்கையில் உள்ள ஆர்வங்களால் இயக்கப்படுகிறார், தனது சொந்த பாதைகளை பட்டியலிடுகிறார், அவரது எண்ணங்களின் மென்மையான நிழல்களை விட்டுவிடுகிறார், காலத்தின் மணலில் தனித்துவமான, மயக்கம் அல்ல, கால்தடங்களை உருவாக்குகிறது.\nகௌதுல் அஃலம் முஹியுதீன் அப்துல் காதிர் ஜிலானி கத்தசல்லாஹு ஸிர்ரகுல் அஸீஸ்\nஹஸ்ரத் அபு முஹம்மது முஹியுதீன் ஷேக் அப்துல் காதிர் ஜிலானி (ர) (ஜீலானி, கிலானி, கிலானி, அல்-கிலானி என்றும் உச்சரிக்கப்படுகிறார்) ...\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம்\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியில் ஆமினா அம்மையார் சிறுமலுக்கர் தம்பதியின் அன்புச் ...\nநாக்கு இருப்பது வரை நான் பேசிக்கொண்டு தான் இருப்பேன்.தயவு செய்து என் நாக்கை துண்டித்துவிடுங்கள்.கை இருப்பது வரை எழுதிக்கொண்டு தான் இருப்பே...\nபரதநாட்டியம் என்று அழைக்கப்பெரும் நாட்டிய மரபு தமிழ் நாட்டில் வழங்கும் நாட்டியம் என உலகு முழுவதும் இன்று போற்றப்படுகிறது. இம்மரபு சுமார் 3...\nஎப்போதும் அகப்படாமல் போகும் விஷயம் ஏதுமில்லை தேடலின்றி\nசக்கரவர்த்தியின் மகள் / அத்தியாயம் 4\nசக்கரவர்த்தியின் மகள் / அத்தியாயம். 3\nசக்கரவர்த்தியின் மகள் / அத்தியாயம். 2\nசக்கரவர்த்தியின் மகள் / அத்தியாயம் 1\nஇருபத்தொன்றாம் நூற்றாண்டின் 15 அரபு கவிஞர்கள்\nபெசோவா & காம்யூவின் நாடுகடத்தல்\nபாக்கிஸ்தானிய எழுத்தாளர் உஸ்மா அஸ்லம் கான்\nஷம்சூர் ரஹ்மான் ஃபாரூகியுடன் ஒரு நேர்காணல்\nஜார்ஜ் லூயிஸ் போர்ஹேவுடன் ஒரு நேர்காணல்\n((ஜெயமோகன் என்னைப்பற்றி)) நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவ���் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர். -------எழுத்தாளர் ஜெயமோகன்\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வஹாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2010/08/23/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE-2/", "date_download": "2020-12-04T19:55:57Z", "digest": "sha1:6XPGSC22SS6XRETE2CDAWAGFHBFYFGTT", "length": 99852, "nlines": 152, "source_domain": "solvanam.com", "title": "வெடித்துக் கிளம்பும் விக்கிலீக்ஸ் – 2 – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nவெடித்துக் கிளம்பும் விக்கிலீக்ஸ் – 2\nச.திருமலைராஜன் ஆகஸ்ட் 23, 2010\nதங்கமலை ரகசியம் என்ற பழைய சினிமாவில் ஒரு நகைச்சுவைக் காட்சி உண்டு. அந்த ஊரின் ராஜாவுக்குக் கழுதைக் காது. அது அவருக்கு சவரம் செய்யும் நாவிதருக்கு மட்டும் தெரிந்த ரகசியம். வெளியில் சொன்னால் தலை காலி என்றிருப்பார் ராஜா. ஆனால் ரகசியத்தைத் தனக்குள் வைத்துக் கொள்ள முடியாத நாவிதரோ தன் மனைவியிடம் சொல்லி விடுவார். மனைவி வெளியில் சொன்னால் கணவன் தலை போய் விடும். ஆனால் அவளுக்கு வெளியேயும் சொல்ல முடியாமல் உள்ளேயும் வைத்துக் கொள்ள முடியாமல் வயிறு வெடித்து விடும் அளவு உப்பி விடும். அவள் நாவிதரின் யோசனைப்படி ஒரு குழியில் ரகசியத்தைச் சொல்லி மூடி வைத்து வயிறு வெடிக்காமல் காப்பாற்றிக் கொள்வாள். ஆனால் குழியில் இட்ட ரகசியம் ஒரு செடியாக மரமாக வளர, ரகசியம் காக்கும் மரம் என்பதை அறியாமல் அந்த மரத்தை வெட்டி ஒரு மிருதங்கம் செய்வார்கள். அதை ராஜாவின் சபைக்குக் கொண்டு முதன் முதலில் வாசிக்கும் பொழுது ஒவ்வொரு அடிக்கும், ராஜா, காது, கழுதை, காது என்று மிருதங்கம் ஒவ்வொரு வார்த்தையாகக் தாள கதியில் சப்திக்கும். வேகமாக அடித்தால் வேகமாக அதையே வேகமாக தாளம் போடும். கோபத்தில் ராஜா மிருதங்கத்தைத் தூக்கிப் போட்டுச் சுக்கு நூறாக உடைக்க அதின் ஒவ்வொரு சில்லும் ”ராஜா காது கழுதைக் காது” என்று குய்யோ முறையோ என்று கத்தி, கூச்சல் போட்டு ஊருக்கே ரகசியத்தைப் பரப்பிவிடும். இந்தக் கதைக்கும் ஒபாமாவின் பெரிய காதுகளுக்கும் ஏதும் சம்பந்தமில்லை என்றாலும், இன்று அமெரிக்காவில் கிட்டத்தட்ட இதே கதைதான் நடந்து வருகிறது.\nவிக்கிலீக் என்ற ரகசிய அமைப்பை ஐரோப்பா, முன்னாள் சோவியத் யூனியன் நாடுகள், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகள், சீனா போன்ற ஒரு சில அடக்குமுறை நாடுகளின் அரசுகள், அதிபர்கள், அதிகாரிகள் செய்யும் ஊழலைப் பொதுவில் கொணர்ந்து அந்தந்த சர்வாதிகார அரசுகளுக்கு எதிராக மக்கள் புரட்சியை உருவாக்குவதே நோக்கம் என்று அறிவிக்கப்பட்டு அந்தந்த நாடுகளின் தன்னார்வ கம்ப்யூட்டர் ஹாக்கிங் நிபுணர்களும் தகவல் தரும் ஆர்வலர்களும் சேர்ந்து துவக்கியுள்ளனர். ஜூலியன் அசாங்கே என்ற ஆஸ்திரேலியர்தான் இதை ஆரம்பித்ததாகக் கூறுகிறார்கள். அவர் தனி நபர் இல்லை என்றும் அவருடன் உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தன்னார்வ கம்ப்யூட்டர் செக்யூரிட்டியில் நிபுணத்துவம் உள்ள தொண்டர்கள் உள்ளார்கள் என்றும், அனைவரும் இணைந்து இந்த தளத்தை நடத்துகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. நார்வே, ஸ்வீடன், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளில் இதன் சர்வர்கள் இயக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இருந்தாலும் அந்த சர்வர்களுக்கு கண்ணாடிப் பிரதி சர்வர்கள் இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. ஓரளவுக்கு இந்த நாடுகள் இந்த அமைப்பினருக்கு சட்டபூர்வமான பாதுகாப்பும் அளித்து வருகிறார்கள். உலகம் முழுவதும் இருந்து பல லட்சக்கணக்கான ஊழல்களின், அடக்குமுறைகளின் ஆதாரங்கள் இந்த அமைப்புக்கு வந்த வண்ணம் உள்ளன. அதை 600க்கு��் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஆராய்ந்து இந்தத் தளத்தில் ஏற்றுகிறார்கள்.\nநமது ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன் வெல்த் விளையாட்டு ஊழல், இன்ஷூரன்ஸ் ஊழல் போன்ற மெகா ஊழல்களின் ஆதாரங்களும், நமது ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் செய்யப் பட்ட மோசடிகளும், நமது அரசியல்வாதிகளின் ஸ்விஸ் கணக்குகளும், அடிக்கடி ரகசியமாக வெளிநாட்டுக்கு போய் வரும் மந்திரிகள், முதல்வர்கள், துணை முதல்வர்கள் பற்றிய ஆதாரங்களும் யாரிடமாவது இருந்தால் அவர்களது அடையாளம் வெளிப்படுத்தாமல் அதன் நம்பகத்தன்மையை ஆராய்ந்து விட்டு விக்கிலீக்கின் தளத்தில் அறிவித்து விடுகிறார்கள். அதற்கப்புறம் உடைந்த சில்லுகள் போட்ட கூச்சல் போல உலகெங்கும் “ராஜா காது கழுதைக் காது” என்று ரகசியம் அம்பலமாகிவிடும். அதன் பிறகு மாறுதலைக் கொணர்வது அந்தந்த நாடுகளில் உள்ள எதிர்க்கட்சிகள், புரட்சி அமைப்புகளின் அல்லது ஓட்டளிக்கும் மக்களின் பாடு. இனிமேல் ஆட்டோ பயம் இல்லாமல், குண்டர் சட்டம் பற்றி கவலைப்படாமல், டிராஃபிக் ராமசாமி முதல் சுப்ரமணிய சுவாமி வரை, உமா சங்கர் முதல் கோபிகிருஷ்ணன் வரை, டெஹல்கா முதல் ஜூவி வரை அனைவருமே விக்கிலீக்கையே பயன்படுத்திக் கொள்ளலாம். ஆதாரங்களை அனுப்பியவர்களை விக்கிலீக் காண்பித்துக் கொடுக்காது. உலகம் முழுவதும் இணைய வலைப்பின்னல்களில் யாரை யார் வேவு பார்க்கிறார்கள் யாரை யார் கண்காணிக்கின்றார்கள் என்பது யாருக்கும் தெரிவதில்லை.\nஇதுவரை விக்கிலீக் 5 லட்சம் பக்கங்களிலான பல்வேறு ஊழல்களின் உண்மைகளைத் தன் தளத்தில் வெளியிட்டிருக்கிறது. கென்யாவில் நடந்த படுகொலை பற்றிய உண்மைகள், ஈராக்கில் அமெரிக்க வீரர்கள் சிவிலியன் மக்களைத் தவறுதலாகக் கொன்ற ஹெலிகாப்டர் தாக்குதல், அமெரிக்க துணைஜனாதிபதியாகப் போட்டியிட்டு ரஷ்யா தன் வீட்டு ஜன்னலில் இருந்து பார்த்தால் தெரியும் என்பதால் தனக்கு வெளியுறவுத் துறை அறிவு இருக்கும் என்று உளறிய சாராப் பெல்லனின் தனி யாகூ இமெயில்கள், ஐரோப்பாவின் சில வங்கி ஊழல்கள், க்ளைமேட் சேஞ்ச் அமைப்பில் நடந்த ஊழல்கள், செப்டம்பர் 11 தாக்குதலின் பொழுது விமானங்களில் இறந்தவர்கள் செல்ஃபோனில் பரிமாறிய பேச்சுக்கள் ஆகியவற்றை விக்கிலீக் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.\nஆனால் சென்ற ஜூலை இறுதியில் வெளியிட்ட 90000 பக்கங்களுக்கும் மேலான ஆப்கான் போர் பற்றிய ரகசியங்களின் வெளியீடே அணுகுண்டு போன்ற வெடிப்பாக நிகழ்ந்தது. இதற்கு முன்னால் இந்த அளவு பரபரப்பை ஏற்படுத்திய ’அம்பலத்துக்கு வந்த ரகசியம்’ பெண்ட்டகன் பேப்பர் என்று சொல்லப்பட்ட வியட்நாம் போர் பற்றிய ஆவணங்களே. அதற்குப் பிறகு இதுதான் பெரிய அளவிலான ஒரு மாபெரும் ரகசியக்கசிவு. பெண்ட்டகன் என்பது அமெரிக்க ராணுவத் தலமையகம். அவர்களுடைய உச்சகட்ட கட்டுப்பாட்டில் இருக்கும் ஓர் அதிமுக்கிய ஆவணத்தை, ப்ராட்லி மானிங் எனப்படும் 22 வயதேயான ஒரு சாதாரண அடிப்படைநிலை ராணுவ அனலிஸ்ட் விக்கிலீக்குத் தெரிவித்துவிட்டார் என்கிறார்கள். அப்படி ஒரு சாதாரண அதிகாரி ஒட்டுமொத்த ஆவணங்களையும் எடுத்துச்செல்லும் அளவிற்கா பாதுகாப்பு இருக்கிறது என்பது இந்த வெடிப்பால் கிளப்பப்படும் மற்றொரு முக்கியமான கேள்வி.\nப்ராட்லி மானிங் மட்டுமே அளித்தாரா அல்லது வேறு எவரும் இருக்கிறார்களா என்பதை பெண்ட்டகனும், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமும் விசாரித்து வருவதாகச் சொல்கிறார்கள். ரகசியத்தைக் கடத்திய ப்ராட்லி தேசத் துரோகியாகக் கருதப்பட்டு விசாரிக்கப்படுகிறார். உடனடியாக விக்கிலீக் தன் தளத்தில் இருக்கும் தகவல்களை அழிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெண்ட்டகனும் மீண்டும் மீண்டும் பூச்சா காட்டி வருகிறது. இவ்வளவு தூரம் வெளியேறிய பிறகு குதிரைகள் எல்லாம் தப்பிய பிறகு, உலகுக்கே ‘ராஜா காது கழுதைக் காது’என்று தெரிந்த பிறகு லாயத்தைப் பூட்ட முயற்சிக்கிறார்கள், ராஜாவுக்குப் புதுத் தலைப்பாகை கட்டுகிறார்கள்.\nவிக்கிலீக்கை ஆரம்பித்த ஜூலியன் அசாங்கேயை உலகம் முழுவதும் தேடி வருகிறார்கள். ஆஸ்திரேலிய அரசும் அவரைத் தேடி வருவதாகச் சொல்கிறது. நேற்று வரை உலகத்தில் அபாயகரமான மனிதனாக இருந்த பின் லாடனைப் பின்னுக்குத் தள்ளி விட்டு உலகத்தின் மிகவும் அபாயகரமான ஆளாக அசாங்கே இன்று அமெரிக்க அரசாங்கத்தால் கருதப்படுகிறார். அவருக்கு உதவிய அனைவரும் ரகசியமாகக் கைது செய்யப்படுகிறார்கள் வேவு பாக்கப்படுகிறார்கள். அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரித்து வருகிறது. விரைவிலேயே இந்த அமைப்பை ஒட்டு மொத்தமாக உலக அளவில் தடை செய்து இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் விசாரணைக்கு உள��ளாகும் வாய்ப்பும் உள்ளது. இப்படியாகப்பட்ட சூழ்நிலையில் பெண்ண்டகன் மிச்சமிருக்கும் 15000 பக்கங்களையும் வெளியிட வேண்டாம் என்று கெஞ்சாத குறையாக மிரட்டி வருகிறது. வெள்ளை மாளிகை, பாதுகாப்பு அமைச்சகம், சிஐஏ என்று அனைத்து அமைப்புகளும் அசாங்கேயிடம் வெளியிட வேண்டாம் என்று கெஞ்சிக் கூத்தாடினாலும், அசாங்கே அவற்றை வெளியிட்டே தீருவேன் என்று அறிவித்திருக்கிறார். அமெரிக்கா ஜூலியன் அசாங்கேயையும், விக்கிலீக்கையும் ஒரு தீவீரவாத அமைப்பாக அறிவிக்க முயல்கிறது. அசாங்கேயையும் அவரது கூட்டாளிகளையும் கண்டு பிடித்துக் கொல்ல வேண்டும் என்று கூக்குரல்கள் எழுகின்றன. தேசியவாதிகள் விக்கிலீக்கு எதிராகப் போர்க்கொடி பிடித்துள்ளனர். மர்ம நாவல்களில் வரும் ஹீரோவை சந்தேகப்பட்டு உலகத்தின் அனைத்து உளவு அமைப்புகளும் கொலை செய்யத்தேடுவது போல மர்மமான நபரான அசாங்கே இன்று உலகத்தின் அத்தனை ரகசிய போலீஸ்களாலும் தேடப்பட்டு வருகிறார்.\nசர்வாதிகார அடக்குமுறை உள்ள, லஞ்ச ஊழல் உள்ள நாடுகளில் தனது ரகசிய அம்பலங்கள் மூலம் மாற்றங்களைக் கொணர்வதே தன் நோக்கம் தான் ஒரு குற்றவாளி அல்ல, உலக நாடுகளை உய்விக்க வந்த ஒரு இணையப் புரட்சியாளர் என்கிறார் அசாங்கே. தமிழில் உள்ள எண்ணற்ற இணையப் புரட்சியாளர்கள் போல இல்லாமல் இவர் ஒரு நிஜமான தகவல் வெளியீட்டுப் புரட்சியையே நிகழ்த்தியுள்ளார். செய்தியை உருவாக்கியவர்களை விட்டுவிட்டு செய்தியாளனைத் தூக்கில் போடுகிறார்கள் என்கிறார் அசாங்கே. அமெரிக்க அரசோ இந்த ரகசிய ஆவண வெளியீட்டால் ஆப்கானில் உள்ள ராணுவத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் படைகளுக்கு உதவி வரும் இன்ஃபார்மர்களின் தகவல்கள் வெளியிடப்பட்டு விட்டதால் தாலிபான்கள் அவர்களைக் கொன்று விடுவார்கள். மேலும் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளின் அணுகுமுறைகள் திட்டங்கள் வெளியிடப்பட்டு விட்டபடியால் இனிமேல் அவற்றை பின்பற்ற முடியாது ஆக அனைத்து விதங்களிலும் அமெரிக்க பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவித்து விட்ட விக்கிலீக் ஒரு வில்லன் லீக் என்கிறது. விக்கிலீக் ஆப்கான் போரின் ராணுவ ரகசியங்களைக் கிடைத்தவுடன் வெளியிட்டுவிடவில்லை. அவற்றை நன்கு அலசி, ஆராய்ந்து அமெரிக்க அரசுக்கும் தகவல் தந்துவிட்டு கார்டியன், நியூய���ர்க் டைம்ஸ், டெர் சீகல் போன்ற ஐந்து நாளிதழ்களுக்கு இந்தத் தகவல்களை வெளியிடும் உரிமையை அளித்திருக்கிறது. இந்த நாளிதழ்களும் இந்தச் செய்திகளை உடனடியாக வெளியிட்டுவிடாமல் நேரம் எடுத்துக் கொண்டு அவற்றின் நம்பகத்தன்மையை ஆராய்ந்து இவை யாவும் உண்மையான பெண்ட்டகன் ஆவணங்களே என்பதை உறுதி செய்த பிறகு, முழுத்தகவல்களையும் வெளியிடாமல் தேர்ந்தெடுத்து சில பகுதிகளை மட்டுமே வெளியிட்டுள்ளன.\nவிக்கிலீக்கின் அம்பலத்தை அமெரிக்க அரசும், ஊடகங்களும் எதிர் கொள்ளும் விதத்தை நாம் பார்க்கும் முன்னால், அதற்கான காரணங்களை நாம் அலசும் முன்னால், அதனால் ஏற்படப் போகும் விளைவுகளை நாம் நோக்கும் முன்னால், விக்கிலீக் வெளியிட்ட ரகசியங்களில் நமக்கு ஆர்வம் உள்ள சில பகுதிகளின் சுருக்கத்தை முதலில் பார்த்து விடலாம். விக்கி லீக் வெளியிட்ட பெண்டகன் ஆவணங்களில் அமெரிக்க அரசின் கீழ்நிலை உளவாளிகள், ஒற்றர்கள், தகவல் அளிப்பவர்களில் இருந்து, மேல் நிலை அமைப்புகள் வரை அவர்கள் சேகரித்த உளவுத் தகவல்கள், அவற்றை ஆராய்ந்ததில் கிடைத்த முடிவுகள், ஆலோசனைகள், தாக்குதல் வியூகங்கள், தந்திரங்கள், உத்திகள் என்று அனைத்து நுண்ணிய தகவல்களும் ஒரு கடிகாரத்தை உடைத்தால் சிதறி ஓடும் பாகங்கள் போல இன்று வெளியே கிளம்பிப் பொதுப்பார்வைக்குக் கிடைக்கின்றன. அவற்றில் சில முக்கியமான தகவல்களை முதலில் நாம் காணலாம்.\nமுதலில் ஆப்கான் போரில் பாக்கிஸ்தான் அரசின், ராணுவத்தின், அதன் உளவுத் துறையின் பங்குகள் குறித்து அமெரிக்காவின் ராணுவம் மற்றும் உளவுத் துறைகள் சேகரித்துள்ள அதிர்ச்சிகரமான தகவல்கள் சில:\nயாரை எதிர்த்து இந்த ஆப்கான் யுத்தத்தை அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் நடத்தி வருகின்றனவோ, யாரைப் பிடிக்க அமெரிக்கா இந்த மாபெரும் போரை ஆரம்பித்துள்ளதோ, யாரை அழிக்க அமெரிக்கா சபதம் எடுத்துள்ளதோ, யாரை உலகத்தின் எதிரியாக அமெரிக்காவும் மேலை நாடுகள் சித்தரித்துள்ளனவோ, யாரைப் பிடிக்க அமெரிக்கா தன் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களின் உயிர்களை இழந்துள்ளதோ, யாரால் செப்டம்பர் பதினொன்று அன்று ஆயிரக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டனரோ, எந்த அமைப்பால் லண்டனிலும், ஸ்பெயினிலும், இந்தியாவிலும், ஆப்கானிலும், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுக��றார்களோ, அந்த பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தாவுடன் பாகிஸ்தான் ராணுவமும், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ யும் கூட்டணி வைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.\nஎந்த பாகிஸ்தான் மக்களின் நலனுக்காக அமெரிக்க அரசு மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஆண்டுக்கு 1.5 பில்லியன் டாலர்கள் தானமாக வழங்கி வருகிறதோ, எந்த பாகிஸ்தானின் பாதுகாப்புக்காக ஆண்டுக்கு 1 பில்லியன் டாலர்கள் ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கி வருகிறதோ, அதே பாகிஸ்தான் ஒருபுறம் அமெரிக்காவிடமிருந்து ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 3 பில்லியன் டாலர்களை வாங்கி முழுங்கிவிட்டு, யாரைப் பிடிப்பதற்காக அமெரிக்கா அந்த நிதியை வழங்கியதோ அதே பயங்கரவாத அமைப்புகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு தானம் கொடுத்த அமெரிக்காவின் அடி மடியிலேயே கை வைக்கிறது என்பதுதான் அமெரிக்க அரசின் பல்வேறு அமைப்புகள் ஆதாரபூர்வமாக கண்டுபிடித்த உண்மைகள். அதைத்தான் பெண்டகன் மிக ரகசியமாக யாரிடமும் உண்மையைச் சொல்லாமல் இதுநாள்வரை பாதுகாத்து வந்திருக்கிறது. இன்று விக்கிலீக் போட்டு உடைத்து விட்டது.\nசெனட்டர்கள் ஜான் கெர்ரி, லூகர், பெர்மன் ஆகியோர் தலைமையிலான கமிட்டியின் பரிந்துரையின் படி அமெரிக்கா ஒரு அமெண்மெண்ட்டை காங்கிரஸில் ஒப்புதல் பெற்றது. அதன் படி ஆண்டுக்கு 1.5 பில்லியன் டாலர்கள் வீதம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மொத்தம் 7.5 பில்லியன் டாலர்களை பாகிஸ்தானின் வளர்ச்சிக்காக அதன் மக்களின் முன்னேற்றத்திற்காக அமெரிக்க அரசு நிதியுதவி வழங்க தீர்மானம் இயற்றி பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. மேலும் 2.5 பில்லியன் டாலர்களுக்கு இந்த ஆண்டும் 3 பில்லியன் டாலர்கள் வரை அடுத்த ஆண்டும் ராணுவ உதவியையும் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அள்ளி வழங்கியுள்ளது. இப்பொழுது பாகிஸ்தானில் பெய்த வெள்ளத்தை மழைச்சேதத்தை பெரும் இழப்பாகக் காட்டி பாகிஸ்தானுக்கு மேலும் பல பில்லியன் டாலர்கள் நிதியுதவி அளிக்க அமெரிக்காவும் நேச நாடுகளும் ஐ.நாவும் ஏற்பாடுகள் செய்து வருகின்றன. இவை போக அணு ஒப்பந்தம், ராணுவப் பயிற்சிகள் என்று பல்வேறு விதங்களில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா முன்னெப்பொழுதையும் விட அதிகமான நிதியுதவியை அள்ளி வழங்குகிறது. ஏன்\nபாகிஸ்தானின் வளர்ச்சிக்கு உதவினால் அதன் மக்களின் நல்லெண்���த்தைப் பெறலாம், அவர்களின் நல்லெண்ணத்தைப் பெற்றால் ஆட்சியாளர்களின், ராணுவத்தினரின் நன்மதிப்பைப் பெறலாம் அதனால் அவர்கள் அமெரிக்க ராணுவத்தினருக்கு உதவி செய்து அல்கொய்தாவையும், தாலிபான்களையும் இன்னபிற பயங்கரவாத அமைப்புகளையும் ஒழிக்க உதவுவார்கள். அவர்கள் அனுமதியின்றி, பாகிஸ்தானின் ஒத்துழைப்பு இன்றி இதை நடத்தவே முடியாது. ஆகவே பாகிஸ்தானுக்குக் கிட்டத்தட்ட பத்து பில்லியன் டாலர்கள் ஐம்பதினாயிரம் கோடி ரூபாய்களை அமெரிக்க அரசு மக்களின் வரிப்பணத்தில் இருந்து எடுத்து தானமாக வழங்கி வருகிறது. இவ்வளவு தானம் கொடுத்தும் பாகிஸ்தான் அமெரிக்காவுக்குச் செய்த உதவிகள் என்ன என்பதைத்தான் அமெரிக்காவின் உளவு அமைப்புகள் கண்டுபிடித்து திருடனுக்குத் தேள் கொட்டியவன் கதையாக இதை வெளியில் விட்டால் அவமானம், கேவலம், தாங்கள் போட்ட திட்டங்களுக்கு பேரிடி என்பதை உணர்ந்து ரகசியமாக அமுக்கி வைத்திருந்தைத்தான் இன்று விக்கிலீக் எடுத்து வீதியில் எறிந்திருக்கிறது. அப்படி அமெரிக்கா செய்த பல பில்லியன் டாலர் உதவிக்கு பாகிஸ்தான் செய்த கைமாறுகளை விக்கிலீக் அமெரிக்காவின் ராணுவத்தின் அறிக்கையில் இருந்தே எடுத்து பட்டியலிட்டிருக்கிறது. ‘சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்கிறார்கள்’ என்பது தன் காசை செலவழித்துத் தனக்கே தீமைகளை வருவித்துக் கொள்பவர்களைக் குறித்துக் கேலியாக தமிழ் இணையத்தில் சொல்லப்படும் ஒரு புதுமொழி. அப்புதுமொழி அமெரிக்காவுக்கு நன்றாகவே பொருந்திப்போகிறது.\nபாகிஸ்தான் அமெரிக்காவுக்குச் செய்த சேவைகளை அமெரிக்க ராணுவத்தின் ஆவணங்களில் இருந்தே விக்கிலீக் பட்டியலிடுகிறது. அவையாவன:\n1. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ-க்கும் தாலிபானுக்கும் நெருங்கிய உறவு உள்ளது.\n2. ஐஎஸ்ஐ அமைப்பு தாலிபான், அல்க்வைதா ஆகிய அமைப்புகளுக்கு ராணுவ உதவியும், பண உதவியும் அமெரிக்க ராணுவம் பற்றிய தகவல்களையும் அளித்து அமெரிக்க ராணுவத்தினரைக் கொல்ல உதவி செய்கிறது\n3. அமெரிக்கப் படைகளை எதிர்த்துப் போராட தாலிபான்களுக்கு முழுப்பயிற்சியும் பண, ராணுவ, ஆள் உதவியையும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அளித்துள்ளது\n4. பாகிஸ்தான் ராணுவம் தாலிபான்களுடன் சேர்ந்து அமெரிக்கப்படைகளைக் கொன்றுள்ளது.\n5. அமெரிக்கப் படைவீரர்களுக்கு விஷம் கலந்த பீர் பாட்��ில்களை ஆப்கானுக்குள் ஐஎஸ்ஐ அனுப்பி வைத்துள்ளது.\n6. ஆப்கானிஸ்தானின் அதிபர் கார்சாயையும் பிற முக்கிய தலைவர்களையும் படுகொலை செய்ய ஐஎஸ்ஐ அமைப்பு தாலிபானுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளது.\n7. ஒவ்வொரு முறையும் அமெரிக்கப் படையினரை தாலிபான்கள் தாக்கியவுடன் அவர்களை பாகிஸ்தானுக்குள் ஓடிப் பாதுகாப்பாக ஒளிந்து கொள்ள பாகிஸ்தான் ஏற்பாடு செய்து தந்துள்ளது\n8. அப்படி தாலிபான்களுடன் சேர்ந்து சதித் திட்டம் போடும் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ அதிகாரிகளின் பட்டியல் அமெரிக்க அரசிடம் சிக்கியுள்ளது.\n9. பாகிஸ்தானின் ராணுவ ஜெனரலும் பாகிஸ்தானின் அனைத்து அதிகாரங்களையும் கொண்டவருமான ஜெனரல் பெர்வஸ் அஸ்லக் கயானி 2007 ஆண்டு வரை ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவராக இருந்து தாலிபான்களுக்கு அனைத்து விதத்திலும் உதவி செய்த பின் இப்பொழுது ராணுவத் தளபதியாக இருந்து கொண்டு அவர்களுக்கு மறைமுகமாக உதவி வருகிறார்\n10. ஐஎஸ்ஐ-யின் தந்தை என்று அழைக்கப்படும் முன்னாள் ராணுவ ஜெனரல் ஹமித் குல் ஓய்வு பெற்ற பின்னாலும் கூட அமெரிக்கப் படைகளின் மீதான தாக்குதல்களைத் திட்டமிட்டு தாலிபான்கள் மூலமாக நடத்தி வருகிறார். அதுவும் பாகிஸ்தான் ராணுவத்தின் துணை கொண்டே நடக்கின்றது.\n11. ஹமீத் குல்லின் ஆலோசனையின் படி ஐஎஸ்ஐ ஆயிரக்கணக்கான தற்கொலைப் படையினரைப் பயிற்சி அளித்து ஆப்கானில் உள்ள அமெரிக்கப் படையினரையும் ஆப்கானியர்களையும் தாக்கிக் கொன்று வருகிறது.\n12. ஹமீத் குல், பெஷாவரில் உள்ள இரண்டு முக்கியமான பெரிய மதராசாக்களில் இருந்து ஏராளமான தற்கொலைப் படையினரைத் தயாரித்து தாலிபான்களுக்குத் தேவையான குண்டு வைப்பவர்களை அனுப்பி வைக்கிறார்.\n13. ஆப்கானிஸ்தானில் குண்டு வைக்கும் 95 சதவிகித தற்கொலைப் படையினர் பாகிஸ்தானின் மதராசாக்களில் உருவாக்கப்படுபவர்களே.\n14. ஜூலை 7, 2008-ஆம் வருடம் காபூலில் உள்ள இந்தியத் தூதரகம் தாலிபான்களின் தற்கொலைப் படையினரால் தாக்கப்பட்டது. இந்தியத் தூதரக அதிகாரிகள் உட்பட 58 பேர்கள் கொல்லப்பட்டனர். 140 பேர்கள் படுகாயமடைந்தனர். இப்படி இந்திய தூதரகத்தைக் குண்டு வைத்துத் தாக்கப்போகிறார்கள் என்ற தகவலை போலந்து நாட்டு உளவுப்பிரிவினர் ஏற்கனவே கண்டுபிடித்து அமெரிக்காவை எச்சரித்துள்ளனர். இருந்தும் இந்திய தூதரகம் தாக்க அனுமதி��்கப்பட்டுள்ளது. இதை திட்டமிட்டதே பாகிஸ்தானின் ராணுவ தளபதியான கியானியும், ஹமீத் குல்லுமே என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்காக ஐ எஸ் ஐ 20,000 டாலர்களை ஒதுக்கியிருக்கிறது. அனைத்து தகவல்களையும் போலந்து நாட்டு உளவுப்பிரிவு கண்டுபிடித்து அளித்த பின்னாலும் கூட இந்த தாக்குதல் நடத்த அனுமதிக்கப்பட்டிருக்கிறது\n15. பின்லாடனை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ தன் பாதுகாப்பில் வைத்திருக்கிறது.\n16. அமெரிக்காவிடம் இருந்து பெற்ற ராக்கெட் மிசைல்களையும் இன்ன பிற நவீன ஏவுகணைகளையும் தாலிபான் வசம் பாகிஸ்தான் அளித்து, அதை வைத்தே அமெரிக்க ஹெலிகாப்டர்கள் வீழ்த்தப்பட்டுள்ளன.\n17. அமெரிக்க பத்திரிகையாளர்கள், ராணுவ வீரர்கள் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டதில் பாகிஸ்தான் முக்கிய பங்காற்றியுள்ளது.\nஇவை போன்ற அமெரிக்காவின் நம்பிக்கைக்குரிய நண்பனும், நட்புநாடும், பயங்கரவாதத்தை ஒழிப்பதில் முக்கியமான சகாவும், அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில் பிழைத்து வரும் நாடுமாகிய பாகிஸ்தான் செய்த நூற்றுக்கணக்கான சேவைகளை அமெரிக்காவின் ராணுவமும் பல்வேறு உளவு அமைப்புக்களும் கண்டுபிடித்து, அவற்றை ரகசியமாக வெளியில் சொல்லாமல் மறைத்து மேலும் மேலும் பாகிஸ்தானை நம்பி காசைக் கொட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள். இன்னமும் மேலும் பல பில்லியன்களைக் கொட்டவும் தயாராக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு மாபெரும் மோசடியைத்தான் விக்கிலீக் இன்று வெளிக்கொணர்ந்திருக்கிறது. ‘ரன்னிங் வித் தி ஹேர் அண்ட் ஹண்டிங் வித் தி ஹவுண்ட்’ என்பது போல கூட இருந்தே குழி பறித்தாலும் தான் குழியில் தள்ளப்பட்டதை அமெரிக்கா மறைக்கப் பார்த்திருக்கிறது. இப்பொழுது அமெரிக்கா பாகிஸ்தான் மூலமாகத் தனக்குத் தானே காசு கொடுத்து வெட்டிக் கொண்ட மரணக் குழியை விக்கிலீக் படம் பிடித்து ஊருக்கெல்லாம் காட்டியிருக்கிறது.\nஇந்த உண்மைகள் அனைத்துமே இந்தியா பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கூரையின் மேல் ஏறி நின்று உரக்கக் கத்தி வருபவைதான். இந்தியர்களுக்கும் இந்திய உளவு அமைப்புகளுக்கும் இந்த தகவல்கள் ஏதுமே புதிது கிடையாது. செப்டம்பர் 11 தாக்குதலே இந்தியாவில் இருந்து காந்தாஹாருக்குக் கடத்தப்பட்ட விமானத்திற்காக விடுதலை செய்யப்பட்ட பயங்கரவாதிதான் திட்டமிட்டு நடத்த��யிருக்கிறான். ஆக இந்த ஆப்கான் போருக்கு ஆரம்ப காரணமே பாகிஸ்தான்தான். இவ்வளவு தூரம் விக்கிலீக் வெளியிட்ட ரகசியங்களைப் படித்த உங்களுக்கும் எனக்கும் எவருக்குமே கீழ்க்கண்ட சில அடிப்படைக் கேள்விகள் தோன்றும்.\n1. இந்த எளிய உண்மை கூடவா அமெரிக்காவுக்குத் தெரியாது\n2. இவ்வளவு தூரம் ஆதாரங்களைக் கண்டு பிடித்த அமெரிக்க ராணுவத் தலைமைக்கு அதைக் கண்டிக்கவோ நடவடிக்கை எடுக்கவோ, தடுக்கவோ, தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவோ கூடவா தெரியாமல் போயிருக்கும்\n3. ஏன் இந்தக் கண்டுபிடிப்புகளையெல்லாம் ரகசியமாக வைத்திருந்தார்கள் ஏன் இப்பொழுது வெளியானால் பதறுகிறார்கள் ஏன் இப்பொழுது வெளியானால் பதறுகிறார்கள் பாகிஸ்தான்காரர்கள் அல்லாவா இது வெளியானதற்குக் கவலைப்பட வேண்டும் பாகிஸ்தான்காரர்கள் அல்லாவா இது வெளியானதற்குக் கவலைப்பட வேண்டும் அவர்கள் கவலையில்லாமல் அமெரிக்காவைத் தொடர்ந்து மிரட்டி காசு பறித்துக் கொண்டிருக்கிறார்கள்\n4. ஒரு ஈரான் அதிபரை கடும் எதிரியாகப் பாவிக்கும் அமெரிக்கா, ஒரு வட கொரியாவை பயங்கர வில்லனாகக் கருதும் அமெரிக்கா, பாகிஸ்தான் இவ்வளவு செய்த பின்னும் பாகிஸ்தான் மீது பாச மழை, பண மழை பொழியும் ரகசியம் என்ன\n5. இந்தத் தகவல்கள் எல்லாம் ஏதோ பாகிஸ்தானைப் பிடிக்காத இந்தியா சொன்னதல்ல, இவையெல்லாம் அமெரிக்காவின் ராணுவத் தலமையகமே சேகரித்து வைத்துள்ள ரகசியத் தகவல்கள். மறுக்க முடியாத ஆதாரங்கள், உண்மைகள். இந்தத் தகவல்களின்படி அமெரிக்காவின் மேல் பாகிஸ்தான் இத்தனை வருடங்களாக மறைமுகமாக ஒரு பெரிய யுத்தத்தையே அமெரிக்காவிடம் வாங்கிய பணத்தை வைத்தே நடத்தியிருக்கிறது அப்படி இருந்து ஏன் அமெரிக்கா இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் பாகிஸ்தானை அடைகாக்கிறது\n6. வேறு ஒரு நாடு இப்படி நடந்திருந்தால் அந்த நாட்டை இருந்த இடம் தெரியாமல் அணு குண்டு போட்டு அமெரிக்கா அழித்திருக்காதா என்ன அந்த நாடு உலக வரைபடத்தில் இருந்தே காணாமல் போயிருந்திருக்குமே அந்த நாடு உலக வரைபடத்தில் இருந்தே காணாமல் போயிருந்திருக்குமே ஏன் பாகிஸ்தானிடம் அமெரிக்கா தொடர்ந்து ஏமாறுகிறது ஏன் பாகிஸ்தானிடம் அமெரிக்கா தொடர்ந்து ஏமாறுகிறது ஏன் தன் சொந்த செலவிலேயே பாகிஸ்தானிடம் போய் தனக்கே அமெரிக்கா சூனியம் வைத்துக் கொள்கிறது\n7. ஏன் அமெரிக்காவின் அதிபர் முதல் சாதாரண பத்திரிகையாளர் வரை பாகிஸ்தானுக்கு இன்றும் ஆதரவு தெரிவிக்கிறார்கள்\n8. ஒரு இந்தியா பாகிஸ்தானின் அட்டூழியங்களுக்குப் பயப்படுவதின் காரணங்களை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. சர்வ வல்லமை படைத்த வல்லரசான ஆனானப்பட்ட அமெரிக்காவே ஏன் பாகிஸ்தானைக் கண்டு பம்ம வேண்டும்\nஇந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் காணும் முன்னால் இந்த விக்கிலீக் வெடிப்பை எப்படி அமெரிக்காவின் ஜனாதிபதியும், வெளியுறவுத்துறையும், சிஐஏவும், ராணுவத் தலைமையும், பத்திரிகைகளும், டெலிவிஷன்களும், ஆய்வாளர்களும், நிபுணர்களும், அரசியல்வாதிகளும், செனேட்டர்களும், பாக்கிஸ்தானும், இந்தியாவும் எதிர்கொண்டார்கள் என்பதைப் பார்த்துவிடலாம். அதன் மூலம் அமெரிக்காவின் இந்த மர்மமான அணுகுமுறைகளுக்கும் மேற்கண்ட கேள்விகளுக்கும் ஓரளவுக்கு நாம் விடை காண முயலலாம்.\nPrevious Previous post: கீதம், சங்கீதம், தேசியகீதம்\nNext Next post: வார்த்தைகள் – குறும்படம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இத���்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்து��ம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் ��ருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப���சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர��� எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகானா நாட்டுத் தொழிலாளிகள் (ழான் ரூச், 1955)\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோப��் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nவார்த்தை என்பது வசவு அல்ல\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவாடிவாசல் - அதிகாரம் எனும் பகடைக்காய்\nசுஜாதாவின் \"நகரம்\"- ஒரு வாசிப்பனுபவம்\n“உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்”\nஉயிரின் கதை: உயிர் என்றால் என்ன\nசஞ்சாரம் - நாவல் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-04T22:20:08Z", "digest": "sha1:OG3ROWSA32FRBBX2XYYWMBNKEGAWRVCY", "length": 11681, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிலம் (Land) என்பது நிரந்தரமாக நீரில் மூழ்கியிராத புவியின் திண்ம மேற்பரப்பு ஆகும்.[1] வரலாறு முழுவதும் பெரும்பாலான மனிதச் செயற்பாடுகள், வேளாண்மை, வாழிடம், பல்வேறு இயற்கை வளங்கள் ஆகியவை அடிப்படையான நிலத்திலேயே நடந்துள்ளன. நிலம், பெரிய நீர்ப் பரப்புககளைச் சந்திக்கும் பகுதிகள் கரையோரப் பகுதிகள் என அழைக்கப்படுகின்றன. நிலத்துக்கும், நீருக்கும் இடையிலான பிரிப்பு மனிதனுடைய அடிப்படைக் கருத்துருக்களுள் ஒன்று. நிலம், நீர் என்பவற்றுக்கு இடையிலான எல்லை குறித்த பகுதியின் ஆட்சி அதிகாரங்களிலும், வேறு பல காரணிகளையும் பொறுத்து மாறுபடக்கூடும். கடல்சார் எல்லை, அரசியல் எல்லை வரையறுத்தலுக்கு ஒரு எடுத்துக்காட்டு. நீர் எங்கே நிலத்தைச் சந்திக்கிறது என்பதைத் தெளிவாக வரையறுப்பதற்கு உதவக்கூடிய பல இயற்கையான எல்லைகள் உள்ளன. பாறை நில அமைப்புக்கொண்ட இடங்களில் எல்லை வரையறுப்பது, சதுப்பு நிலப் பகுதிகளில் எல்லை வரையறுப்பதை விட இலகு. ஏனெனில் சதுப்புப் பகுதிகளில் பல நேரங்களில் நிலம் எங்கே முடிகிறது, நீர் எங்கே தொடங்குகிறது என்பதைக் கூறுவது கடினமானது. வற்றுப்பெருக்கு, காலநிலை என்பவற்றைப் பொறுத்தும் இந்த எல்லை வேறுபடக்கூடும்.\nபொருளியலின்படி உற்பத்தியில் பயன்படுத்தக்கூடிய சகல இயற்கை வளங்களும் நிலம் என்பதுள் அடங்கும். நிலத்தை மனிதனால் உற்பத்தி செய்யமுடியாது.\n\"நிலம்\" என்பது \"நீர் போல் இயங்காது ஒரேயிடத்தில் நிலையாக நிற்கும் பூதவகை\" எனப் பொருள் கூறப்படுகிறது. நிலையாக நிற்பது என்னும் பொருளில் \"நில்\" என்னும் அடியில் இருந்து \"நிலம்\" என்னும் சொல் உருவானது.[2] இது ஒரு திராவிட மொழிச் சொல். பிற திராவிட மொழிகளில் இதற்கு நிலம் {மலையாளம்), நெல (கன்னடம், துளு, குடகு, படகர்), நேல (தெலுங்கு), நெல்ன் (துட) போன்ற சொற்கள் பயன்படுகின்றன.\nநீட்சிப் பொருள் கொண்ட வேர்ச்சொல் நுல். இதிலிருந்து நிலம் என்னும் சொல் பின்வருமாறு பெறப்படும்: நுல் --> நெல் --> நெள் --> நெரு --> நெகிழ் {நெகிள்) --> நீள் --> நிள் --> நில் --> நிலம் [3]\nநிலம் அல்லது இயற்கை வளம் - பொருட்களின் உற்பத்தியில் பயன்படும் மண் மற்றும் கனிப்பொருள்கள் முதலிய இயற்கையாகக் கிடைக்கும் பொருட்கள். நிலத்துக்கான கொடுப்பனவு வாடகை ஆகும்.\nஇயற்கையின் கொடைகளாகும் அதாவது மனிதனால் உருவாக்க முடியாது.\nசெயலற்றவை அது மனிதமுயற்சி மற்றும் ஏனைய காரணிகளின் இணைப்பினாலே நிலம் செயலுள்ளதாகும்.\nவிரைவாகக் குறைந்துசெல் விளைவு விதி தொழிற்படும்.\nஉற்பத்தி மேற்கொள்ள நிலம் அவசியம்.\nசகல மூலவளங்களும் நிலைத்திருக்க நிலம் அவசியம்.\nமனிதமுயற்சி மற்றும் ஏனைய காரணிகளை உட்புகுத்துவதனால் நிலத்தின் பெறுமதி அதிகரிக்கும்.\n↑ செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, படலம் 5, பாகம் 2, பக். 59.\n↑ செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, படலம் 5, பாகம் 2, பக். 60.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைச���யாக 9 திசம்பர் 2019, 00:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-04T21:27:10Z", "digest": "sha1:QOEOGGFX7OOM3QJOCA752UDFY32NYB7X", "length": 5064, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "பிற்காலம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:38 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/25069-anjali-yogibabu-in-poochchandi.html", "date_download": "2020-12-04T20:32:26Z", "digest": "sha1:XYVSSJVW5LNB6KKN33ELFEHGZKSXBO65", "length": 13840, "nlines": 95, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பேயை காதலிக்கும் யோகிபாபு.. ஒத்தை ரோஜாவுடன் பின்னால் சுற்றுகிறார்.. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nபேயை காதலிக்கும் யோகிபாபு.. ஒத்தை ரோஜாவுடன் பின்னால் சுற்றுகிறார்..\nபேயை காதலிக்கும் யோகிபாபு.. ஒத்தை ரோஜாவுடன் பின்னால் சுற்றுகிறார்..\nபடத்திற்குப் படம் வித்தியாசமான கதாபாத்திரங்கள் செய்து நடிப்பில் முழுதாக தன்னை மாற்றி, எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி, உலகளவில் ரசிகர்களை ஈர்த்து வருகிறார் நடிகை அஞ்சலி. அதேபோல் யோகிபாபுவும் படத்துக்குப் படம் மாறுபடுகிறார். அவர்கள் இருவரது நடிப்பில் வெளிவரவுள்ளது “பூச்சாண்டி”. இதன் ஃபர்ஸ்ட் லுக்கில் பேயாக வரும் அஞ்சலியைக் காதலிக்க யோகிபாபு கையில் ஒத்த ரோஜாவை வைத்துக்கொண்டு அலைகிறார்.\nதி சோல்ஹ்ஜர்ஸ் ஃபேக்டரி (The Soldiers Factory) நிறுவனத்தின் சார்பில் கே.எஸ் சினீஷ் தயாரிக்க, கிருஷ்ணன் ஜெயராஜ் இப்படத்தினை எழுதி இயக்குகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் இப்படம் கண்டிப்பாகப் குழந்தைகள் கொண்டாடும் அட்டகா���மான கமர்ஷியல் படமாக இருக்கும் என்பதை ஆருடம் சொல்வதாக அமைந்திருக்கிறது.\nபடம் குறித்து இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ் கூறியதாவது:“பூச்சாண்டி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் அபார வரவேற்பு, மனதிற்கு பெரும் சந்தோஷத்தை தந்திருக்கிறது. இப்படம் முழுக்க முழுக்க குழந்தைகளை மையமாகக் கொண்டு, வேடிக்கைகள் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் அஞ்சலி தனது அற்புதமான நடிப்பால், படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார். படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு அஞ்சலி கண்டிப்பாகக் குழந்தைகள் விரும்பும் நாயகி யாக மாறிவிடுவார். அஞ்சலி யும், யோகிபாபுவும் பேயாக நடித்துள்ள பகுதிகளை, குழந்தைகள் 100 சதவீதம் வயிறு வலிக்க சிரித்து மகிழ்ந்து கொண்டாடுவார்கள். மேலும் விஜய் டீவி புகழ் ராமர் ஒரு முக்கிய பாத்திரத்தில் வந்து, படத்தின் காமெடிக்கு மேலும் வலு சேர்த்துள்ளார்.\nபடத்தின் 95 % படப்பிடிப்பு முடிக்கப்பட்டுவிட்டது. மீதமிருக்கும் காட்சிகளும் விரைவில் முடிக்கப்பட்டுவிடும். விரைவில் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு பற்றிய அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். “பூச்சாண்டி” திரைப்படம் உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியிடப்படும்.இப்படத்துக்கு விஷால் சந்திர சேகர் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவு ஆர்வி & மருத நாயகம். கலை சக்தி வெங்கட் ராஜ்.பாடல்கள் கு. கார்த்திக். காதல் வேந்தன். நடன அமைப்பு ஷெரீஃப் , நந்தா. சண்டைப்பயிற்சி சில்வா. உடைகள் சண்முக பிரியா தினேஷ்.. புரடக்‌ஷன் எக்ஸிக்யூட்டிவ் டி.. முருகேஷன். ஒலிக்கலவை -எம் சரத்குமார். விஷுவல் எபெக்ட்ஸ் DTM லவன் &குசன். எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் டி.. ஏழுமலையான்.\nலெஸ்பியன் கதாபாத்திரத்தில் ஆபாசமாக நடிக்கும் அஞ்சலி.. பரபரப்பு தகவல்..\nமுதல் இடத்துக்கு மல்லுக்கட்டும் போட்டியாளர்கள்.. பாலாவின் பிறந்த நாள் கொண்டாட்டம்.. நேற்று என்ன நடந்தது\nபிக் பாஸில் பஞ்சாயத்து.. தன்னை தானே செருப்பால் அடித்து கொண்ட பயில்வான்..\nஇளையராஜாவிடம் பாடல் பாடிக்காட்டிய பிபிசி தேர்வு பாடகி..\nகல்யாணம் ஆனாலும் கவர்ச்சிக்கு தடை கிடையாது.. பிரபல நடிகை முடிவு..\nஇணைய தள தேடுதலில் முதலிடம் பிடித்த நடிகர்.. 3வது இடம்பிடித்த காதல் நடிகை..\nகொடிகட்டி பறந்த பிரபல நடிக���யின் கணவர் காலமானார்..\nகொரோனாவில் மீண்ட நடிகை ஷூட்டிங் வந்தார்..\nஹீரோவை தாக்கிய பிரகாஷ் ராஜ் .. ஷூட்டிங்கில் இணைந்து நடிப்பாரா\nநடிகை திருமணத்தில் நடனமாடும் மெகா ஸ்டார்..\nபாலிவுட் ஹீரோயினுக்காக புனே செல்லும் பிரபல இயக்குனர்..\nமேடையில் பாடி ஆட ஆசைப்படும் பிரபல நடிகை..\nஅனிதாவின் வில்லத்தனம்.. டாஸ்க்கின் தரவரிசை பட்டியல் .. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது\nகோடிகளில் வசூலை குவிக்கும் சூரரைபோற்று திரைப்படம்.. சந்தோஷத்தில் மிதக்கும் திரைப்பட குழு\nரஜினி ஸ்டைலில் அறிமுகமாகும் சிம்பு..\nமும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு உச்ச நீதிமன்றத்தை அணுகிய அர்னாப் கோஸ்வாமி\nடிசம்பர் 8ம் தேதி பந்த்: விவசாயிகள் அழைப்பு\nலெஸ்பியன் கதாபாத்திரத்தில் ஆபாசமாக நடிக்கும் அஞ்சலி.. பரபரப்பு தகவல்..\nதேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nவாட்ஸ்அப் வெப்பில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதி\nஇரத்த அழுத்தத்தை குறைக்கும் துளசி டீ செய்வது எப்படி\nசோளாப்பூரிக்கு ஏற்ற சுவையான சன்னா மசாலா ரெசிபி..\nரஜினிகாந்த் அரசியலில் ஜொலிக்கமாட்டார்: சொல்வது யார் தெரியுமா\nமுதல் இடத்துக்கு மல்லுக்கட்டும் போட்டியாளர்கள்.. பாலாவின் பிறந்த நாள் கொண்டாட்டம்.. நேற்று என்ன நடந்தது\nஇந்தியாவின் 100 செல்வந்தர் பெண்கள்.. முதலிடம் பிடித்த ரோஷினி நாடார்\nஅமைச்சரின் இரவு விருந்துக்கு போகமறுப்பு.. பிரபல நடிகையின் படப்பிடிப்புக்கு தடை\nஆதிதிராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nவாய்விட்ட மஞ்ச்ரேக்கர்... கெத்து காட்டிய நடராஜன்\nசமூக வலைதளங்களில் சோகமான போட்டோக்கள்.. பிரபல பாடகிக்கு என்ன ஆச்சு\nஒரு மாதத்திற்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை\nதிருமணம் செய்யாமல் இணைந்து வாழும் நட்சத்திர ஜோடிகள்..\nஆண் குழந்தை இல்லாத ஏக்கம் 4 பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி\nஒரே நேரத்தில் ஆறு பெண்கள் கர்ப்பம் ஆன ஆச்சரியம்.. திருமண நிகழ்ச்சியில் கெத்தாக கலந்து கொண்ட ஆண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/06/blog-post_241.html", "date_download": "2020-12-04T20:58:44Z", "digest": "sha1:FDHCMI7HTLEOYKVC7SSEGU3DHUNVFBA4", "length": 11005, "nlines": 138, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "சர்க்கரை நோயினால் உண்டாகும் அதிகப்படியான சிறுநீர் வெளிய��ற்றத்தைக் கட்டுப்படுத்த அற்புத கசாயம் - Asiriyar Malar", "raw_content": "\nHome Health சர்க்கரை நோயினால் உண்டாகும் அதிகப்படியான சிறுநீர் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த அற்புத கசாயம்\nசர்க்கரை நோயினால் உண்டாகும் அதிகப்படியான சிறுநீர் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த அற்புத கசாயம்\nசர்க்கரை நோயினால் உண்டாகும் அதிகப்படியான சிறுநீர் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த இந்த அற்புத கசாயத்தை பயன்படுத்தி பலன்பெறுங்கள்.\nகடல் அழிஞ்சில். – 15 கிராம்\nபருத்தி விதை. – 15 கிராம்\nமுதலில் கடல் அழிஞ்சில் மற்றும் பருத்தி விதை ஆகியவற்றை எடுத்து சுத்தப் படுத்திக் கொள்ளவும். கடல் அழிஞ்சில் மற்றும் பருத்தி விதை இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து இடித்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி அதில் இடித்து வைத்துள்ளவற்றைப் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். நன்கு கொதிக்க வைத்து 400 மி.லி அளவாகச் சுண்ட வைத்து இறக்கி வடிகட்டி குடிக்கவும்.\nஇந்தக் கசாயம் சர்க்கரை நோய் மற்றும் சர்க்கரை நோயினால் உண்டாகும் அதிகப்படியான சிறுநீர் வெளியேறுதல் போன்ற குறைபாடுகளை நீக்க உதவும் அரு மருந்தாகும். இந்தக் கசாயத்தை தயார் செய்து காலை மற்றும் மாலை வேளையில் தலா 200 மி.லி வீதம் வெறும் வயிற்றில் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.\nஇரவு படுக்கப் போகும் முன்\nவெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும். அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்\nவர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.\nஇயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.\nவலுவடைந்தது புயல் சின்னம்:நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nபுரெவி புயல்: அதிகனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nமீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் - கெஜ்ரிவால் அறிவிப்பு\nஇளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nடிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி\nபொறியியல் பட்டதாரிகளுக்கு 1 லட்ச ரூபாய் சம்பளத்தில் TNPL நிறுவனத்தில் வேலை\nதென் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு ���ாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nதனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு.\n8,10,+2, டிகிரி படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்\nMSc கல்வி தகுதியில் 1 லட்சத்து 15 ஆயிரம் சம்பளத்தில் இஸ்ரோவில் (ISRO) வேலைவாய்ப்பு\nவலுவடைந்தது புயல் சின்னம்:நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nபுரெவி புயல்: அதிகனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nமீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் - கெஜ்ரிவால் அறிவிப்பு\nஇளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nடிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி\nபொறியியல் பட்டதாரிகளுக்கு 1 லட்ச ரூபாய் சம்பளத்தில் TNPL நிறுவனத்தில் வேலை\nதென் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nதனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு.\n8,10,+2, டிகிரி படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்\nMSc கல்வி தகுதியில் 1 லட்சத்து 15 ஆயிரம் சம்பளத்தில் இஸ்ரோவில் (ISRO) வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/women/tata-steel-formulated-hr-policy-to-be-lgbtq-friendly", "date_download": "2020-12-04T20:37:19Z", "digest": "sha1:QGK7USPE6SCXL2H52AJNZUFL6SKSXDEL", "length": 8942, "nlines": 168, "source_domain": "www.vikatan.com", "title": "`பாலின மற்றும் பால் ஈர்ப்புப் பாகுபாடு கிடையாது!’- முன்னுதாரணமான டாடா நிறுவனம் | Tata steel formulated HR policy to be LGBTQ friendly", "raw_content": "\n`பாலின மற்றும் பால் ஈர்ப்புப் பாகுபாடு கிடையாது’- முன்னுதாரணமான டாடா நிறுவனம்\nடி.சி.எஸ்-ல் ஏற்கெனவே இதுபோன்ற கொள்கை முடிவு அமலில் இருப்பதும், மாற்றுப்பாலினத்தவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதற்கு எதிரான கொள்கை முடிவுகள் அமலில் இருப்பதும் குறிப்பிடத��தக்கது.\nஇந்தியாவின் முன்னணி நிறுவனமான டாடா ஸ்டீல் தனது ஊழியர்களுக்கான சலுகைகள் மற்றும் உரிமைகளில் மாற்றுப்பாலினத்தவர்களையும் தன்பால் ஈர்ப்பாளர்களையும் இணைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. இவர்களில் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழும் இணையர்களும் அடங்குவார்கள்.\n`பாலின அடையாளத்தாலும் பால் ஈர்ப்பு அடையாளத்தாலும் உரிமைகள் பறிக்கப்படுவதைத் தடுக்கும்விதத்திலும், அதனால் ஊழியர்களின் திறன் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையிலும் எவரது சுயமரியாதைக்கும் பாதிப்பு இல்லாமல் அனைவரையும் பிரிவினையின்றி ஏற்றுக்கொள்ளும் வகையில் இந்த உரிமைகள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளதாக' டாடா ஸ்டீல் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஇதன்படி எவ்வித பாலின மற்றும் பால் ஈர்ப்புப் பாகுபாடுமின்றி அனைவருக்கும் உடல் பரிசோதனை, மருத்துவம் சார்ந்த சலுகைகள், பிள்ளைகள் தத்தெடுக்கும் காலத்துக்குத் தேவையான விடுமுறை, பேறுகால மற்றும் குழந்தை பெற்றதற்குப் பிறகான விடுமுறை, தேனிலவுக்கான விடுமுறை, டாடா நிறுவன ஊழியர்களுக்கான சிறப்பு விடுமுறை காலத் திட்டம் ஆகியன அமலில் இருக்கும்.\nமேலும், பாலின மாற்று அறுவை சிகிச்சைக்காக 30 நாள்கள் விடுமுறையும் அளிக்கப்படும். டாடாவின் தொழில்நுட்பப் பிரிவு நிறுவனமான டி.சி.எஸ்-ல் ஏற்கெனவே இதுபோன்ற கொள்கை முடிவு அமலில் இருப்பதும், மாற்றுப்பாலினத்தவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதற்கு எதிரான கொள்கை முடிவுகள் அமலில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nமக்களுக்கான எழுத்து இங்கே நிரம்பியிருக்கும். வாசிப்பவள்.இசைப்பவள். மக்களையும் மலை உச்சிகளையும் சந்திப்பவள்.அடையாளமற்றவளும். மற்றபடி பயணி, கடல்,யானை, அன்பின் வழி இவ்வுயிர் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/08/blog-post_392.html", "date_download": "2020-12-04T21:00:26Z", "digest": "sha1:IZXKF2LYUCMDUBELFD3KDKCVSMAKTCCM", "length": 12118, "nlines": 91, "source_domain": "www.yarlexpress.com", "title": "காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு நீதி கோரும் போராட்டத்திற்கு தேசிய கூட்டணியும் ஆதரவு... \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு நீதி கோரும் போராட்டத்திற்கு தேசிய கூட்டணியும் ஆதரவு...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்திற்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் ஆதரவு தெரிவித்துள்ளது...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்திற்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் ஆதரவு தெரிவித்துள்ளது.\nஅந்த கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் இன்று வெளியிட்ட அறிக்கையில்-\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தன்று (30) வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நடாத்தப்படும் கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் பேரணிகளுக்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதுடன் பொதுமக்களை இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கின்றது.\nபௌத்த சிங்கள பேரினவாத அரசாங்கம் நாட்டில் அசுர பலத்துடன் ஆட்சி அமைத்துள்ள நிலையில் தமிழ் மக்கள் தமக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளும் போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டிய அவசியமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், எதிர்வரும் 30 ஆம் திகதிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தின போராட்ட நிகழ்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.\nசர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்படும்போது தான் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைப்பது சாத்தியமாகும். அதனால், சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றுக்கான ஏற்பாடுகளை சாத்தியமான எல்லா வழிகளையும் பயன்படுத்தி மேற்கொள்ளுமாறு ஐ.நா மற்றும் சர்வதேச சமூகம் ஆகியவற்றை வலியுறுத்தி நடத்தப்படும் இந்த போராட்டங்களில் பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களை முழுமையான ஆதரவு வழங்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.\nவட மாகாணத்தில் யாழ். பேருந்து நிலையத்தில் இருந்து பேரணி ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த பேரணி யாழ் மாவட்ட செயலகம் வரை சென்று அங்கே ஐ.நா விடம் கையளிப்படுவதற்கான மகஜர் ஒன்று கொடுக்கப்படவிருக்கின்றது. அதே போல கிழக்க�� மாகாணத்தில் கல்லடி பாலத்தில் இருந்து பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பேரணி காந்தி பூங்கா வரை சென்று ஐ.நாவுக்கான மகஜர் ஒன்றைக் கையளிக்கவிருக்கின்றது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் விழிப்புணர்வோடு இருந்து மேற்படி பேரணிகள் பெரு வெற்றியடைய தமது ஆதரவை வழங்குவார்களாக என குறிப்பிடப்பட்டுள்ளது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\n44 வருட பாடசாலை வரலாற்றில் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை செய்த மாணவி.\nயாழ் பல்கலை மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்தார்.\nதனிமைப்படுத்தலுக்காக ஆட்களை ஏற்றி வந்த பேரூந்து பளையில் விபத்து - 17 பேர் காயம்.\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட மதகுரு யாழில் கைது.\nYarl Express: காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு நீதி கோரும் போராட்டத்திற்கு தேசிய கூட்டணியும் ஆதரவு...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு நீதி கோரும் போராட்டத்திற்கு தேசிய கூட்டணியும் ஆதரவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aadhirah.blogspot.com/2009/02/blog-post_28.html", "date_download": "2020-12-04T21:42:53Z", "digest": "sha1:NEQ4YAOVNZF3OHIB3HLOIQIQQ6R63YQD", "length": 122258, "nlines": 323, "source_domain": "aadhirah.blogspot.com", "title": "திசை ஈர்ப்பு விசை: இலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு", "raw_content": "\nகலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்\nஇலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு\n[ இலங்கையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் சண்டைகளால் வீடிழந்து, நாடிழந்து, உயிரிழந்து, உற்றார்-உறவை இழந்து நிற்கும் மக்களில், பிறந்தது முதல் சண்டையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு தலைமுறையும் உருவாகிவிட்ட சூழலில் இலங்கைத் தமிழர்களின் எண்ணிறந்த துன்பங்களுக்கு காரணமான இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்த நமது விருப்பு வெறுப்பற்ற ஆய்வின் முதல் பகுதி இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. இதில் தமிழர் பிரச்னையை முன் வைத்து எல்.டி.டி.ஈ அமைப்பினை ஆதரித்துக் கொண்டிருக்கும் அமைப்புகளின் கருத்துக்கள் என நாம் முன் வைத்துள்ளவை 'ஈழ விடுதலை - நமது கடமை என்ன' என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டவையாகும்]\nஇலங்கைத் தமிழர் பிரச்னை இப்போது முற்றிலும் மாறுபட்ட ஒரு கட்டத்தை எட்டியுள்ளது. இலங்கைத் தமிழ் போராளிகள் குழுவான எல்.டி.டி.ஈ. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த முக்கியப் பகுதிகள் பலவற்றை இழந்துள்ளது. கிளிநொச்சி, ஆனையிறவு ஆகியவற்றுடன் வடக்குப் பகுதியையும் இலங்கையின் பிற பகுதியையும் இணைக்கும் கண்டி - யாழ்ப்பாணம் சாலை முல்லைத்தீவு நகர் ஆகியவை எல்.டி.டி.ஈ. கட்டுப்பாட்டில் இருந்து சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுள்ளன.\nஅதற்கு ஆயுதம் மற்றும் நிதி வந்து கொண்டிருந்த வழிகள் அடைபட்டுப் போயுள்ளன. உலகில் எந்தவொரு நாடும் எல்.டி.டி.ஈ. அமைப்பு அறிவித்த தமிழ் ஈழத்தை அங்கீகரிக்காததோடு இந்தியா உட்பட உலகின் பல நாடுகள் அந்த அமைப்பின் மீது தடையும் விதித்துள்ளன. இந்நிலையில் மூச்சுவிடும் இடைவெளி கூட அதற்கு கிடைக்காவண்ணம் இராணுவத்தின் இடைவிடாத தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டுள்ளன. போர்ச்சூழலில் சிக்கிக் கொண்டுள்ள இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் சொல்லொண்ணா துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர்.\nவழக்கம்போல் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் இதனை ஒட்டி பல அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அதாவது நாடாளுமன்றவாத அரசியலில் தாங்கள் ஆதாயம் பெறவும் அல்லது தங்களுக்கு எதிராக உள்ள கட்சிகள் இவ்விசயத்தை கையில் எடுத்து அரசியல் ஆதாயம் பெற்று விடக்கூடாது என்பதற்காகவும் பெரிய அரசியல் அமைப்புகள் இதனைக் கையில் எடுத்துள்ளன. எத்தனை உக்கிரமாகவும் உரத்தகுரலிலும் அவை தங்களது கருத்துக்களை முன் வைத்தாலும் அவற்றின் நோக்கம் வெளிப்படையானது. அதாவது அரசியல் ஆதாயமடைய அவர்களின் கைகளில் உள்ள பல பிரச்னைகளில் இலங்கைத் தமிழர் பிரச்னையும் ஒன்று என்பதே அது.\nஅப்பாவி இலங்கைத் தமிழர்கள் இச்சண்டையினால் உயிரிழக்கும் போக்கிற்கு எதிரான மனநிலையும் இதனால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ள இலங்கைத் தமிழ்மக்கள் மீதான அனுதாபமும் தமிழக மக்கள் மத்தியில் இயல்பாகவே அதிகம் உள்ளது. மேலே கூறிய பெரிய அரசியல் கட்சிகளின் பெரும்பான்மையான செயல்பாடுகள் இவற்றைக் கருத்தில் கொண்டதாகவே உள்ளது.\nஅக்கட்சிகளைத் தவிர வேறுபல அதிதீவிர இடதுசாரிக் கட்சிகள் என்று கருதப்படும் கட்சிகளும் இப்பிரச்னையை கையில் எடுத்துள்ளன. இவற்றின் போக்கு பெரிய அரசியல் கட்சிகள் செய்வது போல் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல்வது அல்ல. இவை உய���ரிழக்கும், பாதிப்பிற்கு ஆளாகும் சாதாரண இலங்கை தமிழ் மக்கள் மீது மட்டுமின்றி அவர்களின் நலன் காக்கும் ஒரே அமைப்பு எல்.டி.டி.ஈ.யே என்ற கருத்துடனும் செயல்படுகின்றன.\nஆனால் இராஜீவ்காந்தியின் கொலைக்குப் பின் சாதாரண தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் எல்.டி.டி.ஈ. அமைப்பின் மீது இருந்த அபிமானம் பெருமளவு குறைந்து விட்டது. இந்நிலையில் இந்த இடதுசாரி அமைப்புகளின் கருத்து மக்களிடையே வெளிப்படையான பெரிய ஆதரவு எதையும் பெறவில்லை என்பதே உண்மை. அதனால் இப்பிரச்னையை ஒட்டி இவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், பெரிய அரசியல் கட்சிகள் எழுப்பும் பெரிய பெரிய முழக்கங்களுக்கு ஒத்து ஊதுவது போன்றே உள்ளது. தனிப்பட்ட முறையில் பெரிய அளவிலான முன்முயற்சிகள் எதுவும் இவர்களால் எடுக்கப்படவில்லை.\nஇக்கட்சிகள் உண்மையிலேயே இலங்கைத் தமிழர் பிரச்னையின்பால் பெரும் அக்கறை கொண்டவையாக இருந்தால், அவற்றின் மிதமிஞ்சிய தமிழ் உணர்வும் எல்.டி.டி.ஈ. அமைப்பின் மீதான ஆதரவை வெளிப்படுத்துவதும் மட்டுமே போதாது. இந்த அமைப்புகள் இன்று கண்களை உறுத்தும் பல நிகழ்வுகளை ஊன்றிப்பார்த்து அவற்றிற்கு விடை காண முயல வேண்டும். அதாவது 1983ம் ஆண்டை ஒட்டிய காலங்களில் தமிழகத்தில் மாபெரும் மக்கள் ஆதரவினை பெற்றிருந்த எல்.டி.டி.ஈ. அமைப்பு தற்போது அதனைப் பெருமளவு இழந்து நிற்கக் காரணம் என்ன\nதமிழகத்தில் மட்டுமல்ல யாழ்ப்பாணத்திலும் கூட இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான பெரிய மக்கள் இயக்கங்களோ எழுச்சியோ ஏற்படவில்லையே, அதற்கான காரணம் என்ன என்ற கேள்விகளுக்கு விடை காண முயலவேண்டும். அத்துடன் உலகமே பிரமிக்கும் வண்ணம் ஒரு அரசின் நிலையான இராணுவத்தை எதிர்த்து கடுமையான போரினை நடத்தி வெற்றிக்கு மேல் வெற்றி பெற்றுவந்த எல்.டி.டி.ஈ. அமைப்பு இன்று அடைந்துள்ள பின்னடைவுகளுக்கு காரணம் என்ன என்ற கேள்விகளுக்கு விடை காண முயலவேண்டும். அத்துடன் உலகமே பிரமிக்கும் வண்ணம் ஒரு அரசின் நிலையான இராணுவத்தை எதிர்த்து கடுமையான போரினை நடத்தி வெற்றிக்கு மேல் வெற்றி பெற்றுவந்த எல்.டி.டி.ஈ. அமைப்பு இன்று அடைந்துள்ள பின்னடைவுகளுக்கு காரணம் என்ன ஏராளமான உயிர்த்தியாகம், சாகசம் ஆகியவற்றைப் புரிந்த அவ்வமைப்பு இன்று உலக அரங்கிலும் உள்நாட்டிலும் தனிமைப்பட்டு நிற்பது ஏன் ஏராளமான உய���ர்த்தியாகம், சாகசம் ஆகியவற்றைப் புரிந்த அவ்வமைப்பு இன்று உலக அரங்கிலும் உள்நாட்டிலும் தனிமைப்பட்டு நிற்பது ஏன் என்ற கேள்விகளுக்கும் விடை காண முயலவேண்டும்.\nஆனால் இந்திய இடதுசாரி அரசியல் கட்சிகளைப் பீடித்துள்ள ஒரு நோய் இவர்களையும் பீடித்துள்ளது. அதனால்தான் இக்கேள்விகளுக்கு விடைகாணும் விதத்திலான கருத்து எதையும் கொண்டவர்களாக இவர்கள் இல்லை.\nசாதனையை காட்டி அரசியல் நடத்துவது - சோதனை வருகையில் காணாமல் போய்விடுவது\nஅதாவது இந்திய இடதுசாரிக் கட்சிகளிடையே ஒரு போக்கு காலம்காலமாக இருந்து வருகிறது. இங்கு கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்பட்ட கட்சிகள் கம்யூனிசம், சோசலிசம் இவற்றின் மேன்மை குறித்தும் சோசலிச அமைப்பு வந்தே தீரும் என்ற வரலாற்றின் தவிர்க்க முடியாத விதி குறித்தும் மக்களிடையே பிரச்சாரம் மேற்கொள்ளாது சோசலிச நாடுகளான சோவியத்யூனியன், மக்கள் சீனம் இவற்றின் பிரமிக்கத்தகுந்த சாதனைகளை மட்டும் வெளிச்சம்போட்டுக் காட்டித் தங்களது செல்வாக்கை ஒரு எளிதான, மலிவான விதத்தில் மக்களிடையே பல காலம் வளர்த்து வந்தன.\nஅதனால் சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிச அமைப்புகள் தகர்ந்து போன சூழ்நிலையில் இவர்களும் அதிர்ந்துபோய் ஏன் அந்த அமைப்புகள் தகர்ந்து போயின என்பதற்கான உரிய விளக்கத்தைகூட முன் வைக்காது அயர்ந்துபோய் நின்றன. அத்தகைய கையாலாகாத நிலை எடுத்ததன் மூலம் சோசலிசக் கண்ணோட்டம் காலாவதியாகிவிட்டது என்ற முதலாளித்துவ பொய்பிரச்சாரத்திற்கும் இவர்களை அறியாமலேயே இவர்கள் வலு சேர்த்தனர்.\nஅதைப்போல் கடந்த 10-ஆண்டுகளுக்கும் மேலாக அதாவது ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்பு விடுதலைப் புலிகள் அடைந்த வெற்றிகளை முன் வைத்தே இங்கு செயல்பட்டு வந்த விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகள், தற்போது விடுதலைப்புலிகளுக்கு பின்னடைவு நேர்ந்துள்ள நிலையில் மக்களிடையே பின்னடைவின் தன்மை எத்தகையது அது எதனால் ஏற்பட்டுள்ளது என்பது போன்ற விளக்கங்களை முன் வைக்க முடியாமல், உணர்ச்சியூட்டும் விசயங்களையே மீண்டும் மீண்டும் முன் வைக்கின்றன. அவ்வாறு அவர்கள் முன் வைக்கும் சில கருத்துக்களும் விஞ்ஞானப்பூர்வ அடிப்படை எதையும் கொண்டிராமல் முழுக்க முழுக்க உண்மைக்குப் புறம்பானவையாகவும் பா���ி உண்மைகளாகவும் உள்ளன.\nஒரு உணர்வு பெற்ற உழைக்கும் வர்க்கத்தின் இதழ் என்ற ரீதியில் நாம் அவ்வாறு இருக்க முடியாது. எனவே இந்த பிரச்னை குறித்த நமது பகுப்பாய்வை நாம் மக்களின் முன் வைக்க பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்.\nதேசிய இனப் பிரச்னையாகவே இருந்ததா\nஅந்த வகையில் இலங்கையில் நிலவிவரும் பிரச்னை உண்மையிலேயே முழுக்கமுழுக்க ஒரு தேசிய இன பிரச்னையா என்பதையும் அல்லது வேறு காரணங்களுக்காக அந்நாட்டின் ஆளும் வர்க்கமும் அதன் ஆட்சியாளர்களும் கடைபிடித்த பாரபட்சக் கொள்கைகளின் விளைவாகவும் அவற்றிற்கு எதிராக எதிர்வினையாற்றிய இலங்கைத் தமிழ் அமைப்புகளின் நடவடிக்கைகளாலும் தேசிய இனப்பிரச்னையாக ஆக்கப்பட்டதா என்பதையும் அல்லது வேறு காரணங்களுக்காக அந்நாட்டின் ஆளும் வர்க்கமும் அதன் ஆட்சியாளர்களும் கடைபிடித்த பாரபட்சக் கொள்கைகளின் விளைவாகவும் அவற்றிற்கு எதிராக எதிர்வினையாற்றிய இலங்கைத் தமிழ் அமைப்புகளின் நடவடிக்கைகளாலும் தேசிய இனப்பிரச்னையாக ஆக்கப்பட்டதா என்பதில் தொடங்கி இத்துடன் தொடர்புடைய அனைத்துப் பிரச்னைகளையும் ஆய்வு செய்ய உள்ளோம். இந்த இதழில் முதற்கண் இலங்கைத் தமிழர் பிரச்னை ஆரம்பம் முதற்கொண்டே ஒரு தேசிய இனப் பிரச்னையா என்பதில் தொடங்கி இத்துடன் தொடர்புடைய அனைத்துப் பிரச்னைகளையும் ஆய்வு செய்ய உள்ளோம். இந்த இதழில் முதற்கண் இலங்கைத் தமிழர் பிரச்னை ஆரம்பம் முதற்கொண்டே ஒரு தேசிய இனப் பிரச்னையா இல்லையா என்பதையும் அடுத்து வரும் இதழ்களில் இதோடு தொடர்புடைய வேறு பிரச்னைகளையும் பார்போம்.\nஇங்கு தமிழர் பிரச்னை என்ற பதாகையை முன் வைத்து விடுதலை புலிகளை ஆதரித்துக் கொண்டிருக்கும் அமைப்புகள் எந்த வகையான உரிய பகுப்பாய்வும் இன்றி இப்பிரச்னை சிங்கள பேரினவாதத்திற்கும் தமிழ் சிறுபான்மை இனத்திற்குமான பிரச்னை என்ற கருத்தினை தங்களுக்கே உரித்தான காரணங்களுக்காக முன் வைத்து முழுக்க முழுக்க ஒரு இனப்பிரச்னையாக இதனை காட்டுவதற்கு முயற்சி செய்கின்றன.\nசிங்கள இனம், தமிழ் இனம் முழுவதையும் அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டதா\nஅதாவது அவை இது எத்தனை கொடுமையான இனப்பிரச்னை என காட்ட முயல்கின்றன என்றால் சிங்களர்கள் தமிழ் இனம் முழுவதையும் அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர் என்று கூறும் அளவிற்க�� சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஒருவருக்கொருவர் நேர் விரோதத் தன்மை கொண்டவர்கள்: இவர்களில் ஒரு பகுதியினரின் அழிவில் தான் மற்றொரு பகுதியினரின் வாழ்க்கை உள்ளது என்று மக்களை நம்ப வைக்கும் அளவிற்கு முயல்கின்றன. ஆனால் இது இப்படித்தானா என்று பல வரலாற்று நிகழ்வுகளுடன் பொருத்திப் பார்ப்பது நமக்கு மிகவும் அவசியமாகும்.\nபிரிட்ஷாரை எதிர்த்த போராட்டத்தில் ஒன்றிணைந்தது எவ்வாறு\nஇவர்களின் இத்தகைய இலங்கையின் இனப்பிரச்னை குறித்த பார்வை, இந்தியாவின் தேசிய இனப்பிரச்னைகள் குறித்தும் இவர்கள் கொண்டுள்ள தவறான பார்வையினைப் பிரதிபலிப்பதாக உள்ளது. அதாவது முதலில் இப்படி ஓரினத்துடன் மற்றொரு இனம் ஒத்து வாழவே முடியாத இனப்பிரச்னை ஒன்று இலங்கையின் தமிழ்-சிங்கள இனங்களுக்கிடையே இருந்திருக்குமானால் அவ்விரு இனங்களும் ஒன்றுசேர்ந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை நாட்டைவிட்டு வெளியேற்ற போராடியிருக்க முடியுமா இது நமக்கு எழும் முதல் கேள்வியாகும்.\nஇதற்குப் பதில் கூறும் வகையில் எவ்வாறு தமிழ்-சிங்கள இனங்களுக்கிடையே பழக்க வழக்கங்கள், மதம் பண்பாடு இவை சார்ந்த வேறுபாடுகளும் ஒருவரை ஒருவர் பரிகசித்துக் கொள்ளும் போக்கும் நீண்ட காலமாகவே இருந்து வந்துள்ளது என்பது போன்ற சான்றுகளை முன் வைப்பது முறையாகாது. ஏனெனில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் சேர்ந்து வாழும் எந்தவொரு நாட்டிலும் இதுபோன்ற முரண்பாடுகள் நிலவவே செய்யும்.\nநேர் விரோத முரண்பாடா, இல்லையா\nநாம் பார்க்க வேண்டியது அத்தேசிய இனங்களுக்கிடையில் நிலவும் முரண்பாடுகள் ஒன்றின் அழிவில்தான் மற்றொன்றின் வாழ்க்கை இருக்கிறது என்ற அடிப்படையிலான நேர்விரோத முரண்பாடுகளா அல்லது நேர்விரோதமற்ற சமரச முறையிலேயே தீர்வைக் கொண்டு வர முடியும் என்று கூறத்தக்க முரண்பாடுகளா அல்லது நேர்விரோதமற்ற சமரச முறையிலேயே தீர்வைக் கொண்டு வர முடியும் என்று கூறத்தக்க முரண்பாடுகளா\nநாம் முதலில் கூறிய நேர் விரோத முரண்பாடு தமிழ் - சிங்கள தேசிய இனங்களுக்கிடையே நிலவியிருக்குமானால் நிச்சயமாக இவ்விரண்டு இனங்களும் ஒன்றிணைந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியிருப்பது சாத்தியமல்ல.\nகுதிரைக்குப் பதிலாக சிங்களத் தலைவர்கள் இழுத்த தேர்\nவிடுதலைப் போராட்டக் காலத்தில் நிலவிய இன ஒற்றுமைக்கு சான்றாக அக்காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்வது இங்கு பொருத்தமாக இருக்கும். அதாவது விடுதலைப் போராட்டத்தை ஒட்டி 1915-ல் தடைக்காவலில் வைக்கப்பட்டிருந்த சிங்கள இனத்தைச் சேர்ந்த தலைவர் டி.எஸ். சேனநாயகாவை விடுவிப்பதற்காக பல இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு கடல்வழியாக இங்கிலாந்து சென்று திறமையாக வாதிட்டு நாடு திரும்பிய தமிழர் தலைவரும் வழக்கறிஞருமான திரு.பொன்னம்பலம் ராமநாதனை ஊர்வலமாக சிறப்புடன் அழைத்துச் செல்ல ரதம் ஒன்றை சிங்களத் தலைவர்கள் கொண்டுவந்தனராம்.\nஆனால் அவர் வந்தவுடன் ரதத்தின் குதிரைகளை அவிழ்த்துவிட்டு விட்டு அவருக்கு தாங்கள் பட்டிருந்த நன்றிக்கடனை வெளிப்படுத்தும் முகமாக திரு.எ.ஈ. குணசிங்கா உள்பட வந்திருந்த சிங்கள தலைவர்கள் அந்த ரதத்தை தாங்களே இழுத்து வந்தனராம். இப்படிப்பட்ட வகுப்பு ஒற்றுமையும் தமிழ், சிங்கள இனங்களுக்கிடையில் விடுதலைப் போராட்ட காலத்தில் நிலவியுள்ளது. இந்நிகழ்வு இவ்விரு இனங்களும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து வாழ முடியாதவாறு நேர் விரோத முரண்பாடுகளுடன் எப்போதுமே இருந்து வந்துள்ளவை என்பதையா காட்டுகிறது\nநிர்வாக வசதிக்காக ஏகாதிபத்தியம் கட்டாயப்படுத்தி இணைத்ததா\nஇது ஆரம்ப முதற்கொண்டே தேசிய இனப்பிரச்னையே என்ற கருத்தை முன் வைக்கக் கூடியவர்கள் மற்றுமொரு வாதத்தையும் வலியுறுத்திக் கூறுகிறார்கள். அதாவது ஏகாதிபத்திய ஆட்சி பல இடங்களில் தனது நிர்வாக வசதிக்காக பல தேசிய இனங்கள் வாழ்ந்த பகுதிகளை கட்டாயப்படுத்தி இராணுவ வலிமையின் மூலம் ஒருங்கிணைத்து வைத்திருந்தனர்; அவ்வாறு ஒருங்கிணைத்து வைக்கப்பட்டதே இலங்கையின் தமிழ்-சிங்கள தேசிய இனங்கள் வாழ்ந்த பகுதிகளாகும் என்பது அந்த வாதம்.\nஅதாவது வற்புறுத்தல் தவிர வேறு எந்த அம்சமும் அவைகளின் ஒருங்கிணைப்பை கொண்டு வரவில்லை என்பது அவர்கள் முன் வைக்கும் கருத்து. நிர்வாக வசதிக்காக இலங்கையின் தமிழர் வாழும் பகுதியையும் சிங்களர் பகுதியையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இணைத்திருந்தாலும், அதனால் மட்டுமே சிங்கள, தமிழ் இனமக்கள் கட்டாயத்தால் ஒன்று சேர்ந்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்பது உண்மையல்ல.\nஎதிரியின் பலம் இணைந்து போராட வைத்தது\nஇந்தியா, இலங்கை போன்ற நாடுகள் அன்னிய ஏகா��ிபத்தியத்தின் ஆட்சியின் கீழ் இருந்த போதும் அந்நாடுகளில் இருந்த பல்வேறு தேசிய இனங்களும் தங்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தனித்தனியே போராடி தனித்தனி தேசிய அரசுகளாக உருவாக ஏற்ற சூழ்நிலை இல்லை. ஏனெனில் அத்தேசிய இனங்கள் எதிர் கொள்ள வேண்டியிருந்த ஏகாதிபத்தியம் மிகவும் வலிமை வாய்ந்ததாக இருந்ததால் அதனைத் தங்கள் தங்களது தனித்த போராட்டங்களால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை அத்தேசிய இனங்களுக்கு ஏற்படவில்லை.\nவிடுதலைப் போராட்டம் விளைவித்த ஒற்றுமை\nஎனவே அவை ஒன்று திரண்டு, ஒருங்கிணைந்து பொது எதிரியை எதிர்த்துப் போராடின. அப்போராட்டத்தின் விளைவாக பல தேசிய இன மக்களிடையே நல்லுறவும் ஏற்பட்டது. இலங்கையைப் பொருத்தவரை தமிழர் வாழும் பகுதிகளிலிருந்து தங்கள் படிப்பிற்கேற்ற அரசு வேலைகள் கிடைக்கும் போது சிங்களர் பகுதி என இவர்கள் கூறும் கொழும்பு போன்ற நகரங்களிலும் தமிழ் மக்கள் சென்று வாழ்ந்தனர். இதன் விளைவாக தேசிய இனங்களின் ஒன்று கலத்தலும் நிகழ்ந்தது. இது ஏகாதிபத்திய நிர்வாக வசதிக்காக அது கட்டாயப்படுத்தி ஒருங்கிணைத்ததனால் மட்டும் ஏற்பட்டதல்ல.\nஇலங்கையைப் போன்றே இந்தியாவும் பல தேசிய இனங்களை கொண்ட நாடு. ஏறக்குறைய மிகப் பெரும்பாலான அம்சங்களில் இரண்டு நாடுகளின் சூழ்நிலையும் ஒன்றே. அப்படியிருக்கையில் இங்கும் இலங்கையைப் போன்றே ஏகாதிபத்திய ஆட்சியை நிலைநிறுத்த பிரிட்டிஷ் அரசு அதன் மிகவும் மேலான இராணுவ வலிமையைப் பயன்படுத்தியது. இருந்தாலும் பல சமஸ்தானங்களை தன்னுடைய நேரடி ஆட்சி அதிகாரத்திற்குள் அது கொண்டுவரவில்லை.\nஎடுத்துக்காட்டாக திருவாங்கூர் சமஸ்தானம், ஹைதராபாத் நிஜாமின் சமஸ்தானம் போன்றவை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவேயில்லை. நிர்வாக வசதிக்காக ஏகாதிபத்தியங்கள் ஒரு பூகோள பகுதிக்குள் இருக்கும் அனைத்து பிரிவினரையும் கட்டாயப்படுத்தி ஒன்று சேர்ப்பார்கள் என்றால் இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அதை ஏன் செய்யவில்லை\nசமஸ்தான மக்களின் விடுதலை வேட்கை\nஅத்துடன் விடுதலை போராட்ட காலத்திலேயே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸின் தலைமையில் நடைபெற்ற விடுதலைப் ப��ராட்டத்தை அந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நேரடி ஆட்சியில் இல்லாத சமஸ்தானங்களில் இருந்த மக்களும் ஆதரித்தனர். அங்கும் காங்கிரஸ் கட்சியின் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. ஏகாதிபத்தியத்தின் வற்புறுத்தல்தான் தேசிய இனங்களின் இணைப்பிற்கு காரணம் என்றால் சமஸ்தானங்களின் சாதாரண மக்கள் பிரிட்டிஷ் இந்தியாவில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து மானசீகமாக அதில் ஈடுபட்டது எவ்வாறு\nலாப - நஷ்டக் கணக்கே தீர்மானித்தது\nஉண்மையில் ஏகாதிபத்தியங்கள் என்பது, வளர்ச்சியடைந்த முதலாளித்துவங்களே. அந்த அடிப்படையில் ஒரு பகுதியை ஒருங்கிணைத்தால் நமக்கு லாபமா அல்லது ஒருங்கிணைக்காவிட்டால் லாபமா என்பது போன்ற கேள்விகளே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் எப்பகுதிகளை ஒருங்கிணைப்பது எதனை ஒருங்கிணைக்காமல் விடுவது என்பதைத் தீர்மானித்ததேயன்றி வேறு கட்டாயங்கள் அல்ல. எனவே தான் பல பகுதிகளை இணைத்த அவர்கள் சில பகுதிகளை வற்புறுத்தி இணைக்கவுமில்லை.\nஇலங்கைத் தமிழர் பிரச்னைக்கு இனவாதமே காரணம் என்போர் தங்களின் சித்தாந்த வலிமையை காட்டுவதற்காக தேசம் குறித்த ஸ்டாலினின் மிகச்சரியான கண்ணோட்டமான ஒரு தேசத்தின் நான்கு முக்கிய கூறுகளான, பொதுவான மொழி, பொதுவான பண்பாடு, ஒற்றைப் பொருளாதார அமைப்பு, ஒரு வரலாற்று ரீதியான எல்லைப்பரப்பு ஆகியவற்றை முன்வைக்கின்றன.\nதேசிய வாதத்தின் ஊற்றுக்கண் தேசியச் சந்தையே\nஆனால் அவர்கள் இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்த தேசம் என்ற கண்ணோட்டம் தோன்றுவதற்கே ஊற்றுக்கண்ணாக இருக்கக்கூடிய வேறொரு விசயத்தை முன்வைக்கவில்லை.\nஅதாவது ஆங்காங்கே வட்டார அளவுகளில் நிலவிய பகுதி அளவிலான சந்தை, ஒரு மொழி பேசும் பகுதி முழுவதுடனோ அல்லது அதையும் தாண்டியோ பரவுவதும் தேசிய இனக்கண்ணோட்டம் உருவாவதற்கு மிகமுக்கியக் காரணம் என்பதை முன்வைக்கவில்லை அல்லது மூடிமறைக்கிறார்கள். உண்மையில் தேசிய வாதம் என்ற பாடத்தை முதலாளித்துவத்திற்கு கற்றுக்கொடுத்த பள்ளியே ஒன்றிணைந்த தேசிய சந்தைதான். இதை இலாவகமாக இவர்கள் கூறத் தவறுகிறார்கள் அல்லது மூடிமறைக்கிறார்கள்.\nஇலங்கையிலும் சரி, இந்தியாவிலும் சரி இப்பகுதிகளைக் கைப்பற்றி ஆண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒரு முன்னேறிய பொருள் உற்பத்தி முறையை அதாவது முதலாளித்துவப�� பொருளுற்பத்தி முறையை அறிமுகம் செய்தது. அதன் விளைவாக தமிழ்ப் பகுதியும், சிங்களப் பகுதியும் ஒரு ஒன்றுபட்ட சந்தையாகப் படிப்படியாக மாறியது. இதன் விளைவாக சிங்களப் பகுதிகளில் தமிழ் வியாபாரிகளும், தமிழர் பகுதிகளில் சிங்கள வியாபாரிகளும் வியாபாரங்களில் ஈடுபட முடிந்தது.\nபிரிட்டிஷ் அரசின் நிர்வாகமும் இதுபோல் தமிழர் பகுதி சிங்களர் பகுதி என்ற பாரபட்சமில்லாது ஒன்றிணைந்த இலங்கை முழுவதிலும் தமிழ், சிங்கள ஊழியர்களைப் பணியமர்த்தியது. பெரிய அளவில் இலங்கையைப் பொருத்தவரை பெரும் தொழிற்சாலைகள் இந்தியாவைப் போல் வளர வாய்ப்பிருக்கவில்லை என்றாலும் தொழிற்சாலைகள் வளர்ந்த அளவிற்கு அவற்றிலும் சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஓரளவு ஒருங்கிணைந்து வேலை செய்யும் சூழல் உருவானது. இதன் விளைவாக முதலீடுகள், வேலைத் திறன் இவற்றிற்கான சந்தை இலங்கை முழுவதும் ஒன்றாக மாறியது.\nஅச்சந்தை வாய்ப்பும் மக்களுக்கிடையே நாம் அனைவரும் ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை உணர்வு பூர்வமாகவும் ஏற்படுத்தியிருந்தது. எனவே இலங்கைத் தமிழர் பிரச்னை ஆரம்பம் முதற்கொண்டு தேசிய இனப்பிரச்னையே என்ற கருத்தை இங்கு முன்வைப்பவர்கள் கூற வருவது போல் சிங்கள, தமிழ் இனமக்கள் எப்போதுமே எண்ணெய்யும், தண்ணீருமாகவே இருந்தார்கள் என்பது உண்மையல்ல.\nசாதாரண சிங்கள மக்கள் தமிழரை எதிரிகளாக பார்க்கிறார்களா\nசிங்கள பேரினவாதம்தான் இன்று இலங்கையில் நிலவும் தமிழர்கள் பிரச்னைக்கு மிகமுக்கியக் காரணம் என்று கூறும் வெறியில் இவர்கள் சாதாரண சிங்கள மக்களையே அப்பட்டமாக குறைகூறி யதார்த்த நிலையைத் தவறாக சித்தரிக்கிறார்கள். \"சிங்கள மக்கள் தங்களின் உண்மையான எதிரிகளை மறந்துவிட்டு தமிழர்கள் மீது வெறுப்புகொள்ளத் துவங்கினர்\" என்ற உண்மைக்குப் புறம்பான கருத்தை முன்வைக்கிறார்கள்.\n1983 கலவரத்திலும் சரி அதற்கு முன்பும் சரி கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பலருக்கு பல சிங்கள மக்கள் பாதுகாப்பும் ஆதரவும் தந்தனர் என்பதே அனைவரும் அறிந்த உண்மை. யதார்த்தத்தில் பெரும்பாலும் இதுபோன்ற இனக் கலவரங்களில் சாதாரண மக்கள் ஈடுபடுவது இல்லை. தங்களுக்கு அண்டை அயலாராக இருக்கும் வேறொரு இனத்தையோ மதத்தையோ சேர்ந்த மக்களை கலவரம் ஏற்பட்டவுடன் உடனடியாக இன அடிப்பட���யில் தங்களை மாற்றிக் கொண்டு வெறியுடன் தாக்குவது என்பது யதார்த்தத்தில் நடக்க இயலாத ஒன்றாகும்.\nகாலிகளும் கேடிகளுமே கலவரம் செய்பவர்கள்\nஎல்லாக் கலவரங்களிலுமே அவற்றில் ஈடுபடுபவர்கள் ஈடுபடும் இனங்களைச் சேர்ந்த கிரிமினல்களாகவும், கேடிகளாகவுமே பெரும்பாலும் இருப்பர். அவர்களின் நோக்கமும் கலவரத்தில் ஈடுபட்டு முடிந்த அளவு அகப்பட்டதை சுருட்டுவது என்பதாகவே இருக்கும். இத்தகைய கேடிகளும், கிரிமினல்களும் இலங்கையில் நடந்த தமிழர்களுக்கு எதிரான பல கலவரங்களில் பல சாதாரண சிங்களர்களை அவர்கள் தமிழர்களுக்கு பாதுகாப்பு தந்தனர் என்ற ஒரே காரணத்திற்காக தாக்கிய, கொலை செய்த சம்பவங்களும் உண்டு.\nசிங்கள இனவெறிவாதம் ஒரு வெறித்தனத்தை சாதாரண சிங்கள மக்களிடையே ஏற்படுத்த பல யுக்திகளை கையாளுகின்றது என்பது உண்மையே. ஆனால் அவற்றைப் போலவே சாதாரண சிங்கள மக்கள் மீது அவர்கள் அனைவருமே தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று பழிபோடும் போக்கும் இந்த தமிழ் அமைப்புகளிடையே உள்ளது என்பதும் உண்மையே.\nதேசிய முதலாளிகளை உத்தமர் ஆக்கும் வேலை\nசிங்கள பேரினவாதம்தான் பிரச்னைக்கு காரணம் என்று கூறும் வகையில் இந்த அமைப்புகள் முன் வைக்கும் அடுத்த அபத்தமான வாதம் இலங்கையின் சுதந்திரம் தமிழ் மற்றும் சிங்கள தரகு முதலாளிகளின் கைக்கு வந்தது என்பதாகும். அதாவது தேசிய முதலாளிகள் கைக்கு விடுதலைக்குப் பின் ஆட்சி அதிகாரம் வந்திருந்தால் அது இன வெறிவாதத்தைக் கடைப் பிடித்திருக்காது. விடுதலைக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்கள் தரகு முதலாளிகளாக இருந்ததால் தான் சிங்களப் பேரினவாதப் போக்கு ஆட்சிக்கு வந்தவுடன் மேலோங்கியது என்பதே இவர்களது கூற்றின் உட்பொருள்.\nதங்களது அபத்தமான அரசியல் நிலையை, நிலை நாட்டுவதற்காக இலங்கைப் பிரச்னையில் மட்டுமல்ல, இந்தியா குறித்த ஆய்வுகளிலும்கூட தேசிய முதலாளித்துவத்தை உன்னதப்படுத்தும் வேலையை பல சமயங்களில் சிரமேற்கொண்டு இவ்வமைப்புகள் செய்கின்றன.\nஆனால் தரகு முதலாளிகள் என்றால் விடுதலை பெறுவதற்கு முன்பு இலங்கையை ஆட்சி செய்த பிரிட்டிஷ் முதலாளிகளுக்கே இம்முதலாளிகள் தரகர்களாக இருந்திருக்கமுடியும். அத்தரகு முதலாளிகளின் கைகளுக்கே ஒரு ஆட்சியதிகாரம் வந்தது என்றால் சுதந்திரத்திற்குப் பின்பு இலங்கையில் ஏற்பட்டது பிரிட்டிஷ்காரர்களின் பொம்மை அரசு என்பதே அதன் பொருளாக ஆகும்.\nஆனால் அந்தோ இலங்கையின் விடுதலைக்கு பின்பு அங்கு தோன்றிய எந்தத் தங்களது பொம்மை அரசின் முக்கிய பிரச்னையிலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தலையிடவே இல்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் என்ற சிறுபிள்ளை தான் விளையாட உருவாக்கிய பொம்மையை உருவாக்கியவுடனேயே தூக்கி எறிந்துவிட்டது. விடுதலைக்குப் பின் இலங்கையின் வரலாற்று நிகழ்வுகளை கூர்ந்து நோக்குவோர் இவர்களின் கூற்றை வைத்து இப்படி ஒரு முடிவுக்கே வரமுடியும்.\nஇதற்கு மாறாக இலங்கையைப் போலவே பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவின் நேரடி மறைமுக தலையீடுகளும் செல்வாக்கு செலுத்துதலும் அநேக சமயங்களில் விடுதலைக்குப் பின் இலங்கையில் இருந்துள்ளது. தரகு முதலாளிகள் கைகளுக்கு இலங்கையின் விடுதலை வந்தது என்ற இவர்களின் இந்த வாதம் இந்த அடிப்படையில் அபத்தமானது என்று நாம் கூறும் போது இவர்கள் கூறலாம்: அதாவது விடுதலைக்கு முன்பு இலங்கை முதலாளி பிரிட்டிஷ் முதலாளியின் தரகனாக இருந்தான்; அதன் பின் அவன் இந்தியா உட்பட அனைத்து சிறிய, பெரிய ஏகாதிபத்திய நாடுகளின் தரகனாக ஆகிவிட்டான் என்று-அதுவும் வேறு வழியின்றி இந்த பிரச்னையில் இந்தியா வளர்ந்து வரும் ஒரு ஏகாதிபத்தியம் என்பதை இவர்கள் ஒப்புக் கொண்டால்.\nதரகு முதலாளி கேவலமானவனே; ஆனால் தேசிய முதலாளி உத்தமனல்ல\nதன்னகத்தே மூலதன திரட்சி கொண்டவனாக ஒரு முதலாளி இருக்கும் போது அவன் இது நமது நாடு; இதில் முதலீடு செய்து சம்பாதிக்க நமக்கு மட்டுமே உரிமையுண்டு. எங்கிருந்தோ வந்தவனுக்கு முதலீடு செய்ய என்ன உரிமை என்று எண்ணுவான். அப்போது அவன் தேசிய முதலாளி. அத்தகைய மூலதன திரட்சி இல்லாத நிலையில் அதனை திரட்டுவதற்காக அவன் தரகனாக, எடுபிடியாக எப்படி வேண்டுமானாலும் இருப்பான். அப்போது அவன் தரகு முதலாளி. ஆனால் எப்போதுமே எந்த முதலாளியும் உழைப்பைச் சுரண்டி பொருள் சேர்ப்பவனே.\nபொருளாதாரத்தை முந்திச் செயல்படும் அரசியல்\nஇந்தியா இலங்கை போன்ற நாடுகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அன்னிய சுரண்டலில் ஆட்பட்டு இருந்ததால் இங்குள்ள முதலாளிகளிடம் மூலதன திரட்சி ஆரம்பத்தில் குறைவாகவே இருந்தது. இப்போதும் கூட அமெரிக்க, ஐரோப்பிய, ஆசியாவில் ஜப்பான் போன்ற நாடுகளின் முதலாளிகளுடன் ஒப்பிடுகையில் இவர்களின் மூலதன திரட்சி குறைவாகவே இருக்கிறது. இருப்பினும் முதலில் தரகனாக இருந்த முதலாளி எப்போதும் தரகனாகவே இருக்க வேண்டுமென்பதில்லை.\nவிடுதலை பெற்று தன் சொந்த தேசிய அரசை நிறுவிய பின்னர் அவன் தேசிய முதலாளி ஆகிவிடுகிறான். ஏனெனில் அரசியல் விடுதலை பெற்றவுடன் அவன் ஸ்தாபிக்கும் அரசு முதலாளித்துவத்தின் மிக வேகமான வளர்ச்சிக்காக எதை எல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்கிறது. இலங்கையின் இத்தகைய நடவடிக்கை குறிப்பாக 1956-ல் பிரதமராக வந்த திரு.பண்டாரநாயகா அவர்களால் முழு வீச்சுடன் செய்யப்பட்டது. இதைத்தான் மாமேதை லெனின் தனது ஏப்ரல் ஆய்வுரைகள் என்ற நூலில் அரசியல் பொருளாதாரத்தை முந்திச் செயல்படுகிறது என்று கூறினார்.\nதரகு முதலாளி தரகு முதலாளியாகவே இருந்தால் ஏகபோக முதலாளியாக ஆகியிருக்க முடியாது\nஇந்நிலையில் ஒரு காலத்தில் தரகு முதலாளிகளாக இருந்தவர்கள் விடுதலைக்குப் பின் தேசிய முதலாளிகளாக மாறியுள்ளதோடு அவர்கள் இந்தியா போன்ற நாடுகளில் ஏகபோக முதலாளிகளாகவும் ஆகிவிட்டனர். இவ்விடத்தில் ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும் தரகு முதலாளியாக இருக்கும் எவனும் ஏகபோக முதலாளியாக ஆக முடியாது. அவனை தரகனாக வைத்திருக்கும் முதலாளி அவ்வாறு அவன் ஆக அனுமதிக்க மாட்டான். உண்மையில் இந்தியாவில் பல முதலாளிகள் ஏகபோக முதலாளிகளாக மாறியுள்ளனர்.\nஇந்நிலையில் ஒப்புநோக்குமிடத்து இலங்கை முதலாளிகளைக் காட்டிலும் பெரிதாக வளர்ச்சியடைந்து ஏகபோகங்களை உருவாக்கி தன்னிடம் உள்ள உபரி மூலதனத்தை முதலீடு செய்ய இடம் தேடி அலைவதாக இருப்பது இலங்கைக்கு மிக அருகாமையில் உள்ள இந்தியாவே; இங்கிலாந்து அல்ல. எனவேதான் இந்திய - இலங்கை ஒப்பந்தம் உள்பட இந்தியாவின் மேலாதிக்கத்தை நாசூக்காக நிலைநாட்டும் பல சரத்துக்களை கொண்ட பல ராஜிய ரீதியிலானதும் வர்த்தக ரீதியிலானதுமான ஒப்பந்தங்கள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கையயாப்பமிடப்படுகின்றன.\nமேலும் இயக்கவியல் அடிப்படையில் எந்தவொரு நிகழ்வினையும் சூழலையும் அதன் வளர்ச்சிப் போக்கிலும் அசைவிலும் நகர்விலும் ஆய்வு செய்யவேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால் ஒருவன் அல்லது ஒரு நிறுவனம் ஒரு காலத்தில் தன்னை ஆட்சி செய்த அந்நிய ஏகாதிபத்த��யத்திற்கு தரகு வேலை பார்த்து அதற்கான கமிசனைப் பெற்று பொருள் சேர்த்தாலும் அந்தப் பொருள் மூலதனத் திரட்சி பெற்றதும்; அதனைத் தானே முதலீடு செய்து லாபம் ஈட்டவேண்டும் என்றே எண்ணுவான். அப்போது கிட்டும் வாய்ப்புகளைப் பொறுத்து தன்நாடு, தன்மக்கள் இவர்களைக் கொண்டு தொழில் நடத்த தங்களுக்கே முழு உரிமை உண்டு என்ற வாதத்தையும் அவன் முன்வைப்பான்.\nமேற்கூறிய வாதத்தை முதலாளித்துவம் எப்போது எடுக்கத் தொடங்குகின்றதோ அப்போதே அதற்கு தேசிய முதலாளித்துவத்தின் கூறுகள் வந்துவிடுகின்றன. எனவே தரகு முதலாளித்துவ நிறுவனமாகத் தோன்றிய ஒன்று அது இறுதிவரை தரகு முதலாளித்துவமாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை.\nதரகு முதலாளித்துவம் என்பது முதலாளித்துவத்தின் ஒரு பகுதிக்கு அது ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்தில் ஆற்றும் வரலாற்றுப் பங்கினை அடிப்படையாகக் கொண்டு சூட்டப்பட்ட காரணப்பெயரே தவிர இடு குறிப்பெயர் அல்ல. எனவே அதன் மண்டை மண்ணுக்குள் போகும் வரை தரகு முதலாளி என்ற பெயரை அத்துடன் பொருத்திக் கூறுவது அபத்தத்திலும் அபத்தமாகும்.\nஇந்தப் பின்னணியில் இலங்கையின் இனப்பிரச்னையை ஆய்வு செய்தால் நாம் இத்தகையதொரு முடிவுக்கே வரமுடியும்: அதாவது இலங்கையில் தற்போது நிலவும் பிரச்னை அடிப்படையில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் அளவிற்கான இன வேறுபாடுகளின் அடிப்படையில் தோன்றியதல்ல.\nஇலங்கையில் ஆட்சிசெய்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சி கொள்கைகளாலும் தேச விடுதலையைச் சாதித்த பின் அங்கு ஆட்சிக்கு வந்த தேசிய முதலாளி வர்க்கம் அது சந்திக்க நேர்ந்த நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காகவும் வளர்த்து விடப்பட்டதே இந்த இனப்பிரச்னை என்ற முடிவுக்கே நாம் வரமுடியும்.\nதனிநாடல்ல - தனிமாநிலம் கூட கோரப்படவில்லை\nதமிழர்கள் சிங்களப் பகுதிகள் பலவற்றில் வேலைகளிலும், தொழில்களிலும் இருந்ததால் விடுதலை பெற்ற வேளையில் தமிழர்களின் தலைவர்கள் தனி நாடல்ல, தனி மாநிலம் கூட கோரவில்லை.\nமத்தியத்துவப் படுத்தப்பட்டதாக இருந்த இலங்கையின் ஆட்சியமைப்பில் குடிமக்கள் அனைவருக்குமான வாக்குரிமை இருக்கக்கூடாது; ஏனெனில் அது காடையர்கள் ஆட்சி அமைவதிலேயே சென்று முடியும்; படித்தவர்களுக்கு மட்டும் வாக்குரிமை இருக்கவேண்டும் என்பதே தமிழர்களின் தலைவர் பொன்னம்பலம் ராமநாதன் போன்றவர்கள் விடுதலை பெற்ற காலத்தில் முன் வைத்த வாதமாக இருந்தது.\nபடித்தவர்களுக்கு மட்டும் வாக்குரிமை என்றால் தமிழர்களில் மிகப் பெரும்பாலோர் வாக்குரிமை பெற்றவர்களாக ஆகி சிங்கள மக்களுடன் வாக்குரிமை விகிதத்திலும் ஏறக்குறைய சம நிலைக்கு வந்துவிடுவர் என்பதே அவரது எண்ணம். எனவே அனைவருக்கும் வாக்குரிமை என்பதை எதிர்த்த அவர் மத்தியத்துவப் படுத்தப்பட்டதாக இருந்த இலங்கை அரசமைப்பை எதிர்க்கவில்லை. தமிழர் வாழும் பகுதிகளை ஒன்றிணைத்து ஒரேமாகாணமாக ஆக்கவோ கூட்டாட்சி முறை வேண்டுமென்றோ அவர்கள் அக்காலத்தில் கோரவில்லை.\nஅடுத்து இலங்கைக்குக் கிட்டிய அரசியல் விடுதலை பல எதிர்பார்ப்புகளை அந்நாட்டின் தமிழ் மற்றும் சிங்கள மக்களிடையே விடுதலைப் பெற்ற வேளையில் உருவாக்கியிருந்தது. ஆனால் விடுதலைக்குப்பின் கட்டியமைக்கப்பட்ட முதலாளித்துவ பொருள் உற்பத்தி முறை வெகு விரைவிலேயே சந்தை நெருக்கடியையும், அதன் விளைவான வேலையின்மைப் பிரச்னையையும் எதிர்நோக்க நேர்ந்தது. அதிலிருந்து தப்பிக்க இருந்த ஒரே வழியான புது வேலைவாய்ப்புகளை உருவாக்க திராணியற்றதாக நெருக்கடி சூழ்ந்த நிலையில் இருந்த இலங்கை முதலாளி வர்க்கம் இருந்தது.\nஅதன் அரசு இயந்திரத்தை இயக்கிய ஆட்சியாளர்கள் பிரச்னையைத் திசை திருப்புவதற்காக ஏற்கனவே இருபெரும் தேசிய இனங்களைக் கொண்டதாக இருந்த அந்நாட்டில் அவ்வப்போது தோன்றும் இன வேறுபாட்டுப் போக்குகளைப் பயன்படுத்தி இந்த இனப்பிரச்னையை முன்நிறுத்தி அதனை வளர்த்து விட்டனர். அதற்கு எது எதை எல்லாம் பயன்படுத்த முடியுமோ அதை எல்லாம் பயன்படுத்தினர்.\nகல்வி வாய்ப்புப் பெற்ற தமிழ் மக்கள்\nகல்வியிலும், அரசு அலுவல்களிலும் பொருளாதாரா ரீதியாகவும் தமிழர்கள் ஓரளவு சிங்களர்களைக் காட்டிலும் மேம்பட்டு இருந்தது இவ்விசயத்தில் ஆட்சியாளர்களால் திறமையாகப் பயன்படுத்தப்பட்டது. இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதி, சிங்களர்கள் வாழும் பகுதியைப் போல அத்தனை இயற்கை வளம்மிக்கதல்ல. அதனாலேயே அவர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தப் பல வகைகளில் போராட வேண்டியிருந்தது. கல்வி பெற்று எப்படியாவது அரசு அலுவல்களைப் பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் அவர்களுக்கு இ��ுந்தது.\nஅமெரிக்க மெத்தாடிஸ்ட் சர்ச் சார்ந்த நிறுவனங்கள் தமிழ் தெரிந்த அமெரிக்கர்களைக் கொண்டு தரமான ஆங்கிலக் கல்வியை தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணப்பகுதியில் வழங்கியதால் அதனை கற்று பிரிட்டிஷ் நிர்வாகத்தில் பல அலுவல்களில் 19ம் நூற்றாண்டில் கடைசிப் பகுதி முதற்கொண்டே தமிழர்கள் பணியமர்ந்துவிட்டனர். யாழ்ப்பாணத்தில் கல்வி பயின்ற தமிழர்களுக்கு இந்தியாவிலும் மலேசியாவிலும் கூட தரமான வேலைகள் கிட்டின.\nஆனால் சிங்களர் வாழ்ந்த பகுதிகள் நீர்ப்பாசன வசதி மிக்கவையாய் இருந்ததால் விவசாயத்தைச் சார்ந்தே அவர்களால் வாழமுடியும் என்ற நிலை இருந்தது. 1929-1931களில் உலகையும் இலங்கையையும் குலுக்கிய பொருளாதார நெருக்கடி நேர்ந்த சமயத்தில்தான் அதுவரை தங்களது வளமான பகுதியில் விவசாய வேலைகளில் மட்டும் ஆர்வம் காட்டிவந்த சிங்களர்கள் அரசு வேலைகளை ஏறெடுத்துப் பார்க்கத் தொடங்கினர். ஆனால் அப்போதே அரசுப் பணிகளில் பெரும்பாலும் தமிழர்கள் பணியமர்ந்துவிட்டனர்.\nஏகாதிபத்திய முதலாளித்துவ அரசுகள் பொதுவாகவே தொழில் துறை முதலாளிகளின் நலனையே பெரிதும் பேணுபவை. ஏனெனில் தொழிற்சாலைகளுக்கு இடுபொருட்களாக விவசாய விளைபொருட்கள் இருப்பதால் அவற்றின் விலை ஏற்றத்தை பெரும்பாலும் முதலாளி வர்க்கம் அனுமதிப்பதில்லை. இதனால் தொழிற்சாலை யுகத்தில் விவசாயப் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைந்தே வந்தது. மேலும் அடுத்தடுத்த தலைமுறைகள் வருகையில் நிலப்பகிர்வும் ஏற்படுவதால் விவசாயத்தை நம்பியே இருக்கமுடியாது என்ற சூழ்நிலை நடுத்தர, மேல்மட்ட சிங்கள விவசாய உடைமை வர்க்கங்களுக்கு ஏற்பட்டது.\nசிங்கள இனத்தில் தோன்றிய வேலையின்மைப் பிரச்னை\nஅந்நிலையில் அரசு வேலைகளுக்கும் பிற தொழில் நடவடிக்கைகளுக்கும் அவர்கள் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது அப்போது அவைகளில் தங்களது மக்கட் தொகை விகிதத்தைக் காட்டிலும் கூடுதல் எண்ணிக்கையில் தமிழர்கள் இருந்தது அவர்களுக்கு பெரும் பிரச்னையாகப் பட்டது. இது பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சி இருந்த 1930-களிலேயே ஆரம்பித்துவிட்டது.\nவிடுதலைக்குப்பின் ஏற்பட்ட ஆட்சியதிகாரத்தில் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றிருந்த சிங்கள ஆட்சியாளர்களும் அவர்களது கட்சிகளும் விடுதலைக்குப் பின் இதையே பெரிதாக காட்டி தம���ழ் எதிர்ப்புணர்வை வளர்க்கத் தொடங்கினர். தங்களது வாய்ப்புகளை எல்லாம் தமிழர்கள் தட்டிப்பறித்து விட்டனர் என்ற உணர்வை சாதாரண சிங்கள மக்கள் மனதில் பதிக்கத் தொடங்கினர்.\nஇவ்வாறு சிங்கள மக்களிடையே வெறிவாதத்தை ஊட்டுவதற்கு அவர்களுக்குப் பயன்பட்ட மற்றொரு விசயம் ஆட்சிமொழியாகும். அரசின் நிர்வாக மொழியாக ஆங்கிலம் இருந்தாலும், அல்லது ஆங்கிலம் சிங்களம் ஆகிய இரு மொழிகள் இருந்தாலும், அல்லது ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மூன்று மொழிகள் இருந்தாலும் அல்லது சிங்களமும் தமிழும் மட்டும் இருந்தாலும் கூட தமிழ் மக்களே அதிக அரசு வேலைகளைப் பெற வாய்ப்புடையவர்களாக ஆகிவிடுவர் என்ற அச்சத்தை சிங்கள நடுத்தர வர்க்க மக்கள் மத்தியில் சிங்கள அரசியல்வாதிகள் உருவாக்கினர். அதாவது சிங்களம் மட்டும் ஆட்சிமொழி என்று அறிவிக்கப்பட்டால் மட்டுமே அரசு வேலைகளில் சிங்கள மக்கள் அமர முடியும் என்ற எண்ணத்தை அவர்கள் உருவாக்கினர். எனவே சிங்களம் மட்டும் ஆட்சி மொழி என்ற திட்டத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.\nஇந்திய இட ஒதுக்கீட்டை ஒத்ததே\nநமது நாட்டின் சாதிய இடஒதுக்கீட்டு முறையை நியாயப்படுத்த எந்தெந்த வாதங்களை இங்குள்ள நமது ஆட்சியாளர்கள் முன் வைக்கிறார்களோ ஏறக்குறைய அதனை ஒத்த வாதங்களை முன்வைத்து அவர்களது முன்னேறிய நிலையை சாக்காகக்கூறி கல்வி, வேலைவாய்ப்புகளில் தமிழ் மக்களுக்கு இருந்த வாய்ப்புகளை குறைக்கத் தொடங்கினர். இந்தியா மற்றும் இலங்கையின் ஆட்சியாளர்கள் ஒரு விசயத்தில் உறுதியாக இருந்தனர். அதாவது மக்களின் பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டு ஒதுக்கீடுகளும் சலுகைகளும் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழாது இருப்பதற்கு எது எதை எல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்தனர்.\nவளர்ந்து வந்த வர்க்கப் போராட்டம்\nஉள்ளபடியே வேலையின்மைப் பிரச்னை முதலாளித்துவச் சுரண்டல் உற்பத்தி முறையினால் தவிர்க்க முடியாமல் ஏற்படுவது ஆகும். எனவே சமூக மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் சிங்களர் தமிழர் என்ற பாகுபாடின்றி அனைத்து மக்களிடமும் உருவாவதற்கேற்ற சூழ்நிலை இலங்கையில் பெரிதும் நிலவியது. இந்தியாவைக் காட்டிலும் கல்வி கற்றோர் விகிதம் இலங்கையில் அதிகம். அதுமட்டுமல்ல கல்வியின் தரமும் நன்றாக இருந்தது.\nஇந்த நிலையில் விசயம் தெரிந்தவர்களாகவும், சமூகம் வர்க்கங்களால் பிளவுபட்டுள்ளதே அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணமாக உள்ளது என்பதைச் சிரமமின்றித் தெரிந்து கொள்ளும் வாய்ப்புப் பெற்றவர்களாகவும் அம்மக்கள் இருந்தனர். 1947-ல் தோன்றிய போக்குவரத்துத் தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டம், 1953-ல் நடந்த இலங்கை முழுவதையுமே ஸ்தம்பிக்க வைத்த முழு அடைப்புப் போராட்டம் போன்றவை இதை உறுதிசெய்கின்றன.\nஇதற்கு ஏதுவானதாக அன்று நிலவிய உலகச் சூழ்நிலையும் இருந்தது. சோசலிஸ அமைப்பின் மேன்மை, சோசலிஸ நாடுகளின் சாதனைகள் சாதாரண மக்களையும் ஈர்க்க வல்லவையாக இருந்தன. இதனால் தான் அவசர அவசரமாக மக்கள் ஒற்றுமையை துண்டாடவல்ல இன வெறியைத் தூண்டி, மக்களிடம் வேறொருவகைப் பிரிவினையைப் பூதாகரமாக உருவாக்கி அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணமான வர்க்கப் பிரிவினை அவர்களது மனதில் தோன்றாதிருப்பதற்கு முடிந்த அனைத்தையும் ஆட்சியாளர் செய்தனர். அதாவது இனபேதம் கடந்த சிங்கள, தமிழ் உழைக்கும் வர்க்க ஒற்றுமை ஏற்பட்டுவிடக் கூடாது என்று உறுதியாக எண்ணினர்.\nசிங்களரோடு கைகோர்த்து செயல்பட்ட தமிழ் உடைமை வர்க்கம்\nவிடுதலை பெற்ற ஆரம்ப காலத்தில் உழைக்கும் வர்க்கப் புரட்சி சார்ந்த சிந்தனைகள் சமூகத்தில் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் சிங்கள முதலாளிவர்க்கப் பிரதிநிதிகளோடு தமிழ் முதலாளிவர்க்கப் பிரதிநிதிகளும் கைகோர்த்துச் செயல்பட்டனர். அதற்கு ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டு மலையகத் தமிழர்களை வெளியேற்ற இந்தியாவுடன் இலங்கை ஆட்சியாளர்கள் செய்து கொண்ட ஒப்பந்தமும் அதற்குத் தமிழ் தேசிய முதலாளிகளின் பிரதிநிதிகள் அளித்த மனமுவந்த ஆதரவுமாகும்.\nஉழைப்பால் நாட்டிற்கு வளம் குவித்த மலையகத் தமிழர்\nமலையகத் தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் இலங்கையில் ஒரு ஒட்டுண்ணித்தனமான வாழ்க்கையை நடத்தவில்லை. மாறாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு போதிய ஆட்கள் அங்கு கிடைக்காததால் தென் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து அங்கு வேலை செய்வதற்கு கொண்டு செல்லப்பட்டவர்களே அவர்கள். நெற்றிவேர்வை நிலத்தில் விழ அவர்கள் பாடுபட்டதன் பயனாக பெரும் அந்நிய செலாவணி இலங்கைக்குக் கிடைத்தது.\nஇடதுசாரிகளின் தேர்தல் வெற்றியும் செங்கொடி ��ங்க வளர்ச்சியும்\nவிடுதலைக்குப் பின்பு அங்கு நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகளை ஒட்டியே அவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கு கூடுதலாக ஏற்பட்டது. குறிப்பாக 1964ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 7 இடதுசாரி வேட்பாளர்களை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தேர்ந்தெடுத்தனர். அதுமட்டுமல்ல தேயிலைத் தோட்டத் தொழிலாளரிடையே செங்கொடி சங்கத்தின் வளர்ச்சியும் பிரமிக்கத்தக்க விதத்தில் இருந்தது.\nஇன பேதம் கடந்த முதலாளிகளின் வர்க்க ஒற்றுமை\nமேலும் அத் தேர்தல் முடிவுகள் எந்த பிரித்தாளும் சூழ்ச்சியை கையிலெடுத்து சோசலிச ரீதியிலான சமூக மாற்றம் அங்கு வந்துவிடுவதை தடுக்க இலங்கையின் ஆளும் வர்க்கமும் ஆட்சியாளர்களும் விரும்பினார்களோ அந்த இனப் பிரிவினையை உடைத்து நொறுக்கும் விதத்தில் சிங்கள, தமிழ் தொழிலாளரின் உழைக்கும் வர்க்க ஒற்றுமை அங்கு ஏற்பட்டதை கோடிட்டு காட்டியது. இதனைக் கண்டு பீதியடைந்த சிங்கள-தமிழ் தேசிய முதலாளிகளும் அதாவது திருமதி. பண்டார நாயகாவும் செல்வ நாயகமும் கையோடு கைகோர்த்தே சாஸ்திரி-பண்டாரநாயகா ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர்.\nஅதன் விளைவாகவே இலட்சக்கணக்கான மலையகத் தமிழர்கள் தமிழகம் திரும்ப நேர்ந்தது. அதாவது சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு தேசிய இனங்களிலும் இருந்த உடமை வர்க்கங்களின் தலைவர்கள் மலையகத் தமிழர்களிடம் தோன்றிய இனம் மொழி கடந்த தொழிலாளர் ஒற்றுமையும் இடதுசாரி சிந்தனைப்போக்கும் இலங்கை முழுவதும் வியாபித்து வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே அன்று அவ்வாறு கைகோர்த்து செயல்பட்டனர்.\nஉண்மையிலேயே அப்பழுக்கற்ற இன உணர்வு இலங்கைத் தமிழர்களை வழிநடத்தியிருக்குமானால் மலையகத் தமிழரின் வெளியேற்றத்தின் போதுதான் அவ்வுணர்வு மிகப் பெரிதாக வெளிப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் 15 லட்சம் மலையகத் தமிழர்களும் வெளியேற்றப் படாமல் இருந்திருந்தால் தமிழர் மக்கள் தொகையும் இன்னும் கூடுதலாக இருந்திருக்கும். மத்தியத்துவப் படுத்தப்பட்ட ஆட்சியமைப்பில் கூடுதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் பெற அது வழியும் வகுத்திருக்கும்.\nஆனால் மலையகத் தமிழர் பகுதியில் வளர்ந்த வர்க்க அரசியல் மேலும் வலுப்பெற்றால் அதனால் சொத்துடைமை அமைப்பிற்கே பங்கம் நேர்ந்துவிடும் என்பதால் தமிழ் தேசிய இனத்தின் உடைமை வர்க்கப் பிரதிநிதிகள் உடைமை வர்க்க அரசியலுக்கு தலைமையேற்றிருந்த சிங்கள அரசியல் வாதிகளுக்கு ஒத்துஊதி துயரகரமான மலையகத் தமிழர்களின் வெளியேற்றத்திற்கும் இன்னும்பல மலையகத் தமிழர் நாடற்றவராய் அங்கே இருப்பதற்கும் வழிவகுத்தனர். அதாவது உடைமையா, இனமா என்ற கேள்வி எழுந்த போது தமிழ் தேசிய உடைமை வர்க்கம் உடைமைக்கே முன்னுரிமை தந்தது.\nஇன்று இங்கு தமிழ் இன பிரச்னையை முன்னெடுத்து முழுங்குபவர்கள் முன் வைப்பது போல் மலையகத் தமிழரின் வெளியேற்றம் இலங்கைத் தமிழர் அதற்கு தேவைப்பட்ட அளவு முக்கியத்துவம் தராததாலோ அல்லது தற்செயலாகவோ, ஒரு சாதாரண நிகழ்வாகவோ நடந்ததல்ல.\nபொதுவாக இயல்பான வேளைகளில் உடமை வர்க்கங்களிடையே சந்தையை கைப்பற்றும் வாய்ப்புகளை திறமையாக பயன்படுத்தும் போட்டியே உக்கிரமாக நடைபெறுகிறது. அது எதுவரை என்றால் உடமை வர்க்கங்களுக்கு எதிரான வர்க்கப் போராட்டங்கள் கூர்மையடையாத வரை. அப்போட்டியில் வலு சேர்ப்பதற்காக உடமை வர்க்கங்கள் தங்களின் இனம், மொழி, கலாச்சாரம் போன்ற அனைத்தையும் திறம்படப் பயன்படுத்துகின்றன.\nஆனால் எப்போது தனி உடமைக்கே உலைவைக்கும் உழைக்கும் வர்க்கப் போராட்டங்கள் தலைதூக்குகின்றனவோ அப்போது இன, மொழி, கலாச்சார பேதங்கள் அனைத்தையும் மறந்து உடைமை வர்க்கங்கள் தங்களது அடிப்படை நலனான தனிச் சொத்துரிமையை பாதுகாக்க ஒன்று கூடி விடுகின்றன. இதனை அப்பட்டமாகவும் தெளிவாகவும் நிரூபித்ததே இலங்கையின் மலையகத் தமிழர் வெளியேற்றப் பிரச்னையாகும்.\nநினைத்துக் கூடப் பார்க்க முடியாத அப்பாவித் தமிழர்களின் உயிரிழப்புகளைத் தவிர்க்க உடனடியான போர் நிறுத்தத்திற்கு இலங்கை அரசும் எல்.டி.டி.ஈ.\nகடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இனப்பிரச்னையால் அமைதியான வாழ்வை இழந்து நிற்கும் இலங்கைத் தமிழர்கள் இன்று நெருக்கடியான போர்ச்சூழலில் சிக்கித்தவிக்கின்றனர்.\nகடந்த 10 ஆண்டுகளாக தமிழீழம் என்று எல்.டி.டி.ஈ-யினால் அறிவிக்கப்பட்டு அங்கு சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டிருந்த பகுதிகள் பலவற்றை அது ராணுவத்திடம் இழந்துள்ளது. இறுதியில் தனது அரசியல் தலைநகரமான கிளிநொச்சியையும் முக்கிய கடற்படைத்தளமான முல்லைத் தீவு நகரையும் இழந்து எல்.டி.டி.ஈ. அமைப்பினரின் எல்லை முல்லைத்தீவு மாவட���டத்தில் உள்ள வன்னிக் காடுகளுக்குள் சுருக்கப்பட்டுள்ளது.\nதற்போது இலங்கை இராணுவத்துக்கும் எல்.டி.டி.ஈ-யினருக்கும் இடையிலான போர்க்களம் 300 சதுர கி.மீ. பரப்பளவிற்குள் முக்கியமாக புதுக்குடியிருப்பு போன்ற பகுதிகளில் மையம் கொண்டுள்ளது. கிளிநொச்சியில் இருந்தும் முல்லைத் தீவிலிருந்தும் எல்.டி.டி.ஈ-யினர் பின் வாங்கும் போது அந்நகரங்களில் வாழ்ந்த மக்களோடு பின்நகர்ந்ததால் இந்த 300 சதுர.கி.மீ பரப்பளவிற்குள் சுமார் ஒன்றரை லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரையிலான அப்பாவித் தமிழர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர்.\nஇந்த மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வீடின்றி வாசலின்றி காடுகளிலும் மேடுகளிலும் குடியேறி உள்ளனர். அத்துடன் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்தினருக்கும் இடையிலான சண்டையில் ராணுவத்தின் குண்டு வீச்சில் அனுதினமும் நூற்றுக்கணக்கானவர்கள் செத்துக் கொண்டிருக்கின்றனர். காயம்பட்டவர்களுக்கு மருத்துவ வசதியும் உணவும் இன்றி அவதிப்பட்டுக் கொண்டுள்ளனர்.\nவிடுதலைப் புலிகள் மக்களை கேடயமாக பயன்படுத்தி ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி இலங்கை ராணுவம் அப்பாவி மக்கள் மீது குண்டுமழை பொழிகிறது. எல்.டி.டி.ஈ கட்டுப்பாட்டில் உள்ள சில பகுதிகளை அமைதிப்பகுதி என அறிவித்து அங்கு வரும் மக்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தாது என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. அதன் மூலம் மக்களிடமிருந்து விடுதலைப்புலிகளின் தாக்குதல் மையங்களை தனிமைப்படுத்த அரசு முயல்கிறது. அதை நம்பி பாதுகாப்பு பகுதிக்கு வந்த மக்கள் மீதும் ராணுவம் குண்டு வீசித் தாக்குதல் நடத்துகிறது.\nவிடுதலைப்புலிகள் மக்கள் மத்தியில் இருந்து தாக்குதல் நடத்தியதால் பதில் தாக்குதல் நடத்தினோம் என்று ராணுவம் சொல்கிறது. இல்லை, நாங்கள் மக்களை கேடயமாகப் பயன்படுத்தவில்லை; தமிழ் மக்களை கொல்ல வேண்டுமென்பதற்காகவே இலங்கை ராணுவம் குண்டு வீசுகிறது என்று விடுதலைப்புலிகள் சொல்கின்றனர்.\nஅங்கே போர்க்களத்தில் சுதந்திரமான பத்திரிக்கையாளர் எவரும் அனுமதிக்கப்படாத சூழ்நிலையில் எது உண்மை என்று சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் சொல்ல யாரும் இல்லை. ஆனால் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையிலான இச்சண்டையில் 2 லட்சம் அப்பாவித் த���ிழர்களின் உயிர் அபாயத்தில் இருக்கிறது என்பது மட்டும் உண்மை.\nதமிழகத்தின் அரசியல் கட்சிகளோ இப்போது எழுந்துள்ள இலங்கைத் தமிழர் பிரச்னையைப் பயன்படுத்தி வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் எப்படி ஆதாயம் அடையலாம் அல்லது எதிர்தரப்பை ஆதாயம் அடையவிடாமல் எப்படித் தடுக்கலாம் என்பதிலேயே கவனமாக இருக்கின்றனர். அதே சமயம் இந்திய அரசு தனது ஏகாதிபத்திய நலனை மனதில் கொண்டு, அமெரிக்கா, ஜப்பான், சீனா, பாகிஸ்தானுடன் சேர்ந்து இந்த போரில் இலங்கை அரசிற்கு அனைத்து உதவிகளும் செய்து வருகிறது. ராணுவத் தளவாடங்கள் முதற்கொண்டு ஆலோசனை வரை அனைத்தும் வழங்கி வருகிறது.\nசமீபத்தில் இலங்கை சென்று வந்த வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜி, எல்.டி.டி.ஈ மீது பரிவு காட்ட முடியாது, அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்படாமல் இருக்க கூடுதல் பாதுகாப்புப் பிரதேசங்களை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்தை ஆளும் தி.மு.க-வின் நிதிஅமைச்சர் அன்பழகன் அடுத்த நாட்டு விவகாரத்தை ஓரளவிற்குத்தான் விவாதிக்க முடியும் என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.\nஇந்நிலையில் இலங்கை அதிபர் இராஜபக்சே, போர்ச்சூழலில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழர்களுக்கு 48 மணி நேரம் அவகாசம் அளித்து அதற்குள் பாதுகாப்பு பகுதியன அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் வந்துவிட வேண்டுமென்று இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன் மூலம் 48 மணி நேரத்திற்குள் இறுதி கட்டத் தாக்குதலுக்கு இலங்கை ராணுவம் தயாராகி வருகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.\n300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்குள் 2 லட்சம் மக்கள் இருப்பதே கடும் நெரிசலாக இருக்கும் நிலையில் அங்கே இலங்கை ராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதல் தொடுக்கும் போது அப்பாவித் தமிழர்கள் ஆயிரக் கணக்கில் மடிவது நிச்சயம். எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவி மக்களின் உயிரிழப்பு நிச்சயம் தடுக்கப்பட வேண்டும். அதற்கு உடனடியாக எவ்வித நிபந்தனையுமின்றி இருதரப்பினரும் போர் நிறுத்தம் செய்யவேண்டும்.\nஇலங்கைத் தமிழர்கள் மீது ஈவிரக்கமற்ற தாக்குதலை நடத்தி வரும் இலங்கை அரசையும், அதற்கு உதவி செய்து வரும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களையும் மாற்றுக்கருத்து\n* உடனடியாக எவ்வித நிபந்தனையுமின்றி இருதரப்பும் போர்நிறுத்தம் செய்து 2 லட்சம் அப்பாவித் தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும்.\n*ஐ.நா. சபை, செஞ்சிலுவைச் சங்கத்தின் மேற்பார்வையில் அவர்கள் அனைவரும் அவரவர் சொந்த இடங்களுக்குச் சென்று மீண்டும் குடியேற உதவ வேண்டும்.\n*இலங்கை ராணுவத்திற்கு இந்தியா செய்துவரும் ஆயுத உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளும் நிறுத்தப்பட வேண்டும்.\n*ஆரம்பத்தில் தேசிய இனப் பிரச்னையாகக் கருக்கொள்ளா விட்டாலும் பின்னாளில் தேசிய இனப்பிரச்னையாக உருக் கொண்டுவிட்ட இலங்கைத் தமிழர் பிரச்னை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட - ஜனநாயக வழிமுறையாகிய வாக்கெடுப்பின் மூலம் தீர்க்கப்பட வேண்டும்.\nஅதாவது ஐ.நா. சபையின் மேற்பார்வையின் கீழ் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் (ஒட்டு மொத்த இலங்கை மக்கள் மத்தியில் அல்ல) வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அம்மக்கள் விருப்பப்படி தனிநாடாக பிரிந்து செல்வதா ஒன்று பட்ட இலங்கையில் சுயாட்சியுடன் இணைந்திருப்பதா என்பது முடிவு செய்யப்பட வேண்டும். அம்முடிவிற்கு இலங்கை அரசு மற்றும் எல்.டி.டி.ஈ உட்பட சர்வதேச சமூகமும் மதிப்பளிக்க வேண்டும்.\nமேலே கண்ட ஜனநாயக வழிமுறையில் இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்ப்பதற்கு தமிழகத்தில் உள்ள இடதுசாரி முற்போக்கு சக்திகளும், ஜனநாயக எண்ணம் கொண்டோரும், அறிவுஜீவிகளும் உணர்ச்சிக்கு இடமளிக்காது இலங்கையின் வரலாற்றுச் சூழலோடு இலங்கைத் தமிழர் பிரச்னையை விஞ்ஞானப்பூர்வமாக அணுகி இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட நம் பங்கை ஆற்றவேண்டும்.\nகௌதுல் அஃலம் முஹியுதீன் அப்துல் காதிர் ஜிலானி கத்தசல்லாஹு ஸிர்ரகுல் அஸீஸ்\nஹஸ்ரத் அபு முஹம்மது முஹியுதீன் ஷேக் அப்துல் காதிர் ஜிலானி (ர) (ஜீலானி, கிலானி, கிலானி, அல்-கிலானி என்றும் உச்சரிக்கப்படுகிறார்) ...\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம்\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியில் ஆமினா அம்மையார் சிறுமலுக்கர் தம்பதியின் அன்புச் ...\nநாக்கு இருப்பது வரை நான் பேசிக்கொண்டு தான் இருப்பேன்.தயவு செய்து என் நாக்கை துண்டித்துவிடுங்கள்.கை இருப்பது வரை எழுதிக்கொண்டு தான் இருப்பே...\nபரதநாட்டியம் என்று அழைக்கப்பெரும் நாட்டிய மரபு தமிழ் நாட்டில் வழங்கும் நாட்டிய��் என உலகு முழுவதும் இன்று போற்றப்படுகிறது. இம்மரபு சுமார் 3...\nஎப்போதும் அகப்படாமல் போகும் விஷயம் ஏதுமில்லை தேடலின்றி\nஇலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு\nவிளிம்பு நிலை இஸ்லாம் ஒரு முன்னுரை\nபின்னை தலித்தியம்: அர்சால்களின் எழுச்சி தலித்தி...\nதண்டனைச்சட்டத்தின் பொய் தர்க்கவாதமும் அதிகாரத்தின்...\nதத்துவத்தின் முடிவும் சிந்தனையின் கடமையும்\nமெட்டாரியலிசம் : பின்நவீன கலையிலக்கிய போக்கு\nமாஜிகல் ரியலிசம் : கற்பனைகளின் எல்லைகளை கடந்து\nபின் நவீன இசை : ஒரு திருப்புமுனை\n((ஜெயமோகன் என்னைப்பற்றி)) நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர். -------எழுத்தாளர் ஜெயமோகன்\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வஹாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-12-04T19:42:08Z", "digest": "sha1:4FFAOAF4VWABPDUB54VUUPIBHETP6DM2", "length": 23373, "nlines": 321, "source_domain": "www.akaramuthala.in", "title": "பாரதிய வித்தியா பவன் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nகருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு – உவமைக்கவிஞர் சுரதா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 September 2018 No Comment\nபுரட்டாசி 12, 2049 / வெள்ளிக்கிழமை / 28.09.2018 மாலை 06.30 மணி பாரதிய வித்தியா பவன் , மயிலாப்பூர் இலக்கியவீதியும், திரு. கிருட்டிணா இனிப்பகமும் பாரதிய வித்தியா பவனும் இணைந்து நடத்தும் கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு – உவமைக்கவிஞர் சுரதா சிறப்புரை : மேனாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம் தலைமை : ஓவியக் கவிஞர் அமுதபாரதி ‘அன்னம் விருது‘ பெறுபவர் : கவிஞர் காவனூர் வேலன் தகுதியுரை : திரு துரை இலட்சுமிபதி நிரலுரை : முனைவர் ப. சரவணன்…\nகருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு: ‘கவியரசர் கண்ணதாசன்’\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 May 2018 No Comment\nஇலக்கியவீதி பாரதிய வித்தியா பவன் கிருட்டிணா இனிப்பகம் கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு: ‘கவியரசர் கண்ணதாசன்’ வைகாசி 11, 2049 வெள்ளிக்கிழமை 25.05.2018 மாலை 6.30 மணி பாரதிய வித்தியா பவன், மயிலாப்பூர், சென்னை 600 004 முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை : இயக்குநர் எசு.பி. முத்துராமன் அன்னம் விருது பெறுபவர் : ஓவியக்கவிஞர் அமுதபாரதி சிறப்புரை : இலக்கியச்சுடர் த. இராமலிங்கம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : முனைவர் ப. சரவணன் தகுதியுரை : செல்வி ப. யாழினி உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம். என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்\nகருத்தில் வாழும் கவிஞர்கள்- கவிஞர் பிரமிள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 April 2018 No Comment\nகருத்தில் வாழும் கவிஞர்கள்- கவிஞர் பிரமிள் வணக்கம். சித்திரை 14, 2049 வெள்ளிக்கிழமை 27.04.2018 மாலை 06.30 மணிக்கு மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் , இலக்கியவீதி அமைப்பும், திரு கிருட்டிணா இனிப்பகமும் இணைந்து நடத்தும் கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வில் கவிஞர் பிரமிள் பற்றிய நிகழ்வுக்கு உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம் . முன்னிலை ; இலக்கியவீதி இனியவன் தலைமை : கவிஞர் அழகிய சிங்கர் அன்னம் விருது ப��றுபவர் : கவிஞர் சிரீநேசன் கவிஞர் பிரமிள்பற்றிச் சிறப்புரை …\nகலைகளால் செழிக்கும் செம்மொழி, தொடர் நிகழ்ச்சி 09\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 October 2017 No Comment\nபுரட்டாசி 24, 2048 செவ்வாய் 10.10.2017 மாலை 6.30 பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், மயிலாப்பூர், சென்னை 600 004 இலக்கியவீதி பாரதிய வித்தியா பவன் கிருட்டிணா இனிப்பகம் கலைகளால் செழிக்கும் செம்மொழி தொடர் நிகழ்ச்சி 09 செம்மொழியின் செழுமைக்கு ஆன்மிக அரங்குகளின் பங்கு தலைமை : திரு இல. கணேசன் (தலைவர்: பொற்றாமரை கலை இலக்கிய அமைப்பு) சிறப்புரை : முனைவர் தெ. ஞானசுந்தரம் அன்னம் விருது பெறுபவர் : கலைமாமணி மரபின்மைந்தன் முத்தையா தகுதியுரை : செல்வி. ப. யாழினி இணைப்புரை…\nமருந்தாகும் உணவுகளும் மகத்தான தொழில் வாய்ப்புகளும் – இலக்கு & கிருட்டிணா இனிப்பக நிகழ்வு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 June 2017 No Comment\nஅன்புக்குரியீர் வணக்கம். மாதந்தோறும் இளைஞர்களுக்குத் துறைதோறும் இருக்கிற தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தி வரும் இலக்கு அமைப்பும், கிருட்டிணா இனிப்புகள் நிறுவனமும் இந்த மாதம் ஆனி 09, 2048 / வெள்ளிக்கிழமை 23.06.2017 மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் – பாரதிய வித்தியா பவனில் மருந்தாகும் உணவுகளும் மகத்தான தொழில் வாய்ப்புகளும் பற்றி எடுத்துச் சொல்ல இருக்கிறது. வரவேற்பு : செல்வி ப. யாழினி தலைமை : மருத்துவர் கு.சிவராமன் இலக்கு ‘அறிவுநிதி’ விருதாளர் : திரு இரா. மகாலிங்கம், திரு சி. இரவி. (துறை : பரம்பரை…\nபாரதியின் பாதையிலே – நிகழ்வு 11\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 April 2017 No Comment\nசித்திரை 07, 2048 வியாழன் ஏப்பிரல் 20, 2017 மாலை 6.30 பாரதிய வித்தியாபவன் சிற்றரங்கம், சென்னை 600 004 பாரதிச் செம்மல் விருது பெறுநர்: திருப்பூர் கிருட்டிணன் சிறப்புரை: க.வி.வேங்கடபதி, மேனாள் மத்திய அமைச்சர் பாரதியார் சங்கம் கிருட்டிணா இனிப்பகம் பாரதிய வித்தியா பவன்\n‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ தொடர் நிகழ்வு, சென்னை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 March 2017 No Comment\nஅன்புடையீர், வணக்கம். இலக்கியவீதியின் – இந்த ஆண்டுக்கான தொடர் – ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி‘ பங்குனி 01, 2048 – செவ்வாய் — 14.03.2017. மாலை 06.30 மணிக்கு மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடைபெற இருக்கும் ‘வில்லிசையால் செழிக்கும் செம்மொழி‘ நிகழ்ச்சிக்கு தலைமை : திரு சிவாலயம் மோகன் தொடக்கவுரை : கலைமாமணி சுப்பு ஆ��ுமுகம் அன்னம் விருது பெறுபவர் : கவிஞர் காந்தி சுப்பு ஆறுமுகம் சிறப்புரை : கலைச்சுடர்மணி பாரதி திருமகன் அவர்கள் …\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nமத்திய அரசின் மொழிக்கொள்கைக்கு எதிரான கண்டனஅரங்கம் – 06.12.2020\nகுவிகம் இணையவழி அளவளாவல் 06/12/2020\n – ஆற்காடு க. குமரன்\nஇந்தி, சமக்கிருத மொழிகளைத் திணிப்பதை எதிர்த்து இணையவழிக் கண்டனக் கூட்டம்\nபசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்துக\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இந்தி, சமக்கிருத மொழிகளைத் திணிப்பதை எதிர்த்து இணையவழிக் கண்டனக் கூட்டம்\nA.yogesh on மாமூலனார் வாழ்க்கைக் குறிப்பு – சி.இலக்குவனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on மாவீரர் நாள் வணக்கமும் உறுதிமொழியும்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on வணக்கத்திற்குரிய நவம்பர் 27\nBenjamin LE BEAU on அயலகத் தமிழ்ப்பரப்புநர் பேரா. பெஞ்சமின் இலெபோ: இலக்குவனார் திருவள்ளுவன்\nமத்திய அரசின் மொழிக்கொள்கைக்கு எதிரான கண்டனஅரங்கம் – 06.12.2020\nகுவிகம் இணையவழி அளவளாவல் 06/12/2020\nஇந்தி, சமக்கிருத மொழிகளைத் திணிப்பதை எதிர்த்து இணையவழிக் கண்டனக் கூட்டம்\nபசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்துக\nசிங்கப்பூரில் 10 ஆண்டுகளில் 100 நிகழ்ச்சிகள்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\n – ஆற்காடு க. குமரன்\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\n – ஆற்காடு க. குமரன்\n#சி.#இலக்குவனார் பிறந்த நாள் #கவியரங்கம், 17.11.2020\n– ஆற்கா���ு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை செயலலிதா\nமத்திய அரசின் மொழிக்கொள்கைக்கு எதிரான கண்டனஅரங்கம் – 06.12.2020\nகுவிகம் இணையவழி அளவளாவல் 06/12/2020\n – ஆற்காடு க. குமரன்\nஇந்தி, சமக்கிருத மொழிகளைத் திணிப்பதை எதிர்த்து இணையவழிக் கண்டனக் கூட்டம்\nபசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்துக\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/sardarji_jokes/sardarji_jokes43.html", "date_download": "2020-12-04T20:48:50Z", "digest": "sha1:MRQLXXRXIQ6FAP5SOIH6ABDL2R4VZFRX", "length": 4720, "nlines": 48, "source_domain": "www.diamondtamil.com", "title": "செக் புக் தொலஞ்சு போச்சு - சர்தார்ஜி ஜோக்ஸ் - ஜோக்ஸ், jokes, சர்தார்ஜி, போச்சு, செக், புக், தொலஞ்சு, போட்டு, சார், நகைச்சுவை, சிரிப்புகள், சர்தார்", "raw_content": "\nசனி, டிசம்பர் 05, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசெக் புக் தொலஞ்சு போச்சு\nசெக் புக் தொலஞ்சு போச்சு - சர்தார்ஜி ஜோக்ஸ்\nசர்தார்: சார், என்னோட செக் புக் தொலஞ்சு போச்சு..\nமேனஜர்: பார்த்து சார், யாராவது உங்க கையெழுத்தை போட்டு ஏமாத்திடப் போறாங்க..\nசர்தார்: நான் என்ன பேக்கா இப்படி ஏதாவது நடக்கும்னு தான் முதலிலேயே எல்லா செக்கிலையும் கையெழுத்து போட்டு வச்சிருக்கேன்..\n‹‹ முன்புறம் | த��டர்ச்சி ››\nசெக் புக் தொலஞ்சு போச்சு - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, சர்தார்ஜி, போச்சு, செக், புக், தொலஞ்சு, போட்டு, சார், நகைச்சுவை, சிரிப்புகள், சர்தார்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nannool.in/tamil-book/children/kanakathinulle+mangal/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?prodId=1273", "date_download": "2020-12-04T21:20:54Z", "digest": "sha1:HKGWYOAXJCEVID4XD7LEOJV57IABHYWY", "length": 11559, "nlines": 249, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - tamil book - Kanakathinulle Mangal - கானகத்தினுள்ளே மான்கள் - தமிழ் புத்தகம்", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\nதாத்தா தாத்தா கதை சொல்லு\nக்விஸ் க்விஸ் க்விஸ் பாகம் 1 ,2\nதாத்தா தாத்தா கதை சொல்லு\nமர்ம மாளிகையில் பலே பாலு\nஇந்த நாள் இனிய நாள்\nபண்டை உலகின் பறக்கும் பாப்பா\nஉங்கள் குழந்தையின் வளமான எதிர்காலம்\nதமிழ் எழுத்தறிவோம் பாகம் 1,2\nகி.மு.வில் சோமு முழு நீல சித்திரக்கதை\n15 நாட்களில் தமிழ் வழி ஹிந்தி மொழி \nஅபாகஸ் ; எளிய தமிழில் பயிற்சி முறை (டிசி) (ஹச்பி)\nபுத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/06/blog-post_93.html", "date_download": "2020-12-04T20:53:48Z", "digest": "sha1:T4UDZI7WNFUWZDHGPF5PIPLBWC2AQQKK", "length": 7952, "nlines": 112, "source_domain": "www.tnppgta.com", "title": "பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகள் ரத்து – யுஜிசி குழு பரிந்துரை..!", "raw_content": "\nHome பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகள் ரத்து – யுஜிசி குழு பரிந்துரை..\nபல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகள் ரத்து – யுஜிசி குழு பரிந்துரை..\nஇந்தியா முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகளை ரத்துசெய்து அதற்கு முந்தைய செமஸ்டர் தேர்வுகள் மற்றும் உள் மதிப்பீடுகளின்\nஅடிப்படையில் மதிப்பீடு செய்யுமாறு யுஜிசி குழு பரிந்துரைத்துள்ளது.\nகோவிட் -19 தொற்றுநோயை அடுத்து பல்கலைக்கழக மாணவர்களை மதிப்பிடு��தற்கான மாற்று வழிகளை பரிந்துரைக்க உயர் கல்வி கட்டுப்பாட்டாளரால் யுஜிசி குழு அமைக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தாக்கம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.சி.குஹாத் தலைமையிலான குழு, திருத்தப்பட்ட கல்வி அட்டவணையின் படி பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ள இறுதி செமஸ்டர் தேர்வுகள், லட்சக்கணக்கான மாணவர்கள், அதிகாரிகள் வெளிப்படும் அபாயத்தால் நடத்த முடியாது என்று கூறியுள்ளது.\nஎனவே ஒவ்வொரு மாணவரின் கடந்தகால செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இறுதித் தேர்வுக்கான மதிப்பெண்கள் விரிவாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தங்களுக்கு இறுதி மதிப்பெண்கள் வழங்கப்படுவதில் மகிழ்ச்சியடையாத மாணவர்களுக்கு, தொற்றுநோய் குறையும் போது பின்னர் தேர்வுகளை மேற்கொள்வதன் மூலம் அவர்களின் மதிப்பெண்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்க முடியும் என்று குழு மேலும் கூறியது.\nஇந்த பரிந்துரைகளின் அடிப்படையில், யுஜிசி உயர்கல்வி நிறுவனங்களுக்கான விரிவான வழிகாட்டுதல்களை இந்த வார இறுதியில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பரிந்துரைகள் 40 க்கும் மேற்பட்ட மத்திய பல்கலைக்கழகங்களுக்கும், நூற்றுக்கணக்கான அரசு, தனியார் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளாகக் கருதப்படுகின்றன. பழைய மாணவர்களுக்காக ஜூலை மாதத்திலும், ஆகஸ்ட் மாதத்தில் புதிய தொகுதிகளுக்காகவும் திட்டமிடப்பட்ட புதிய அமர்வு அக்டோபருக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும் என்றும் யுஜிசி குழு பரிந்துரைத்துள்ளது.\nதணிக்கை (AUDIT )தொடர்பான ஆசிரியர்களுக்கான சில ஆலோசனைகள் -\nNHIS2016 - Card Download Process (பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டு)\n2003 -2004 தொகுப்பூதிய நியமனம்-பணியில் சேர்ந்த தேதி முதல் பணி வரன்முறை செய்ய முடியாது -பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்\nதலைமையாசிரியர் பதவி உயர்வு / பணிமாறுதலுக்கு தகுதி வாய்ந்தோர் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\nDSE PROCEEDINGS 01.01.2021 நிலவரப்படியான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/25100/amp?ref=entity&keyword=paddy%20procurement%20center", "date_download": "2020-12-04T19:39:45Z", "digest": "sha1:YCGYDYAAKZE6LUXJQA67PX35P5B5YGCP", "length": 13239, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "நெல் வயலை காத்த பார்வதி அம்மன் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநெல் வயலை காத்த பார்வதி அம்மன்\nசிவகங்கையிலிருந்து 48 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கோவிலூர். இங்கு பழமையான கொற்றவாளீஸ்வரர் கோயில் உள்ளது. மூலவராக கொற்றவாளீஸ்வரர் என்று அழைக்கப்படும் சிவபெருமான் வீற்றிருக்கிறார். நெல்லையம்மன் தாயாருக்கு தனி சன்னதி உள்ளது. ரிஷப வாகனத்தில் பார்வதி சமேத சிவபெருமான், மயில் மீது சண்முகர், வீணையுடன் சரஸ்வதி, சாரதாம்பிகை, நடராஜர், வீரசேகர பாண்டியன் சிலைகள் உள்ளன. கோயிலின் முன் புறத்தில் சதுர வடிவில் தெப்பம் உள்ளது. நடுவில் 16 தூண்களுடன் நீராழி மண்டபம் காணப்படுகிறது.\nபண்டைய காலத்தில் திருக்கானப்பேர் என்று அழைக்கப்பட்ட காளையார்கோவில் பகுதியை மன்னர் வீரபாண்டியர் ஆண்டு வந்தா��். சிவபக்தரான மன்னரிடம் ‘கொற்றவாள்’ என்ற அரிய வாள் இருந்தது. அந்த வாளுடன் போர்புரிந்து, எதிரிநாட்டு மன்னர்களை அவர் வென்று வந்தார். ஒருநாள் வேட்டையாட மன்னர் காட்டிற்கு சென்றபோது, அவருடன் திருவிளையாடல் நடத்த சிவபெருமான் விரும்பினார். வேட்டையின்போது, எதிரில் தென்பட்ட மானை மன்னர் துரத்தி சென்றபோது, அவரது கையிலிருந்த வாள் திடீரென மாயமானது.\nமாயமான வாளை தேடி மன்னர் அலைந்த போது, அங்கு ஒரு அந்தணரை புலி தாக்க முயன்றது. அந்தணர் மீது இரக்கம் கொண்ட மன்னர், புலியுடன் சண்டையிட்டு அதனை கொல்ல முயன்றார். அப்போது அந்தணரும், புலியும் திடீரென மறைந்தனர். அப்போது அங்கிருந்த வன்னிமரத்தடியில் உள்ள சுயம்பு சிவலிங்கம் முன்பு தனது வாள் இருப்பதை மன்னர் பார்த்தார். இதனால் நடந்தவை அனைத்தும் சிவபெருமானின் திருவிளையாடல் என்பதையறிந்து மன்னர் மகிழ்ந்தார். இந்த நிகழ்வையொட்டி, அந்த சுயம்புலிங்கத்தை சுற்றிலும் மன்னர் ஒரு கோயில் எழுப்பினார். மாயமான கொற்றவாளை மன்னருக்கு வழங்கியதால், சிவபெருமானுக்கு ‘கொற்றவாளீஸ்வரர்’ என்று பெயர் ஏற்பட்டது.\nபிற்காலத்தில் இப்பகுதியில் சிவகுப்தன் என்ற சிவபக்தர் இருந்தார். சிவகுப்தன்-சுதன்மை தம்பதியருக்கு ெசாந்தமான வயலில் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன. சுதன்மை, தனது மகள் அரதனவல்லியை வயல்வெளி காவலுக்கு செல்லும்படி கூறி அனுப்பினாள். அரதனவல்லி வயலுக்கு செல்லாமல், அருகிலிருந்த மலர் தோட்டத்திற்கு தனது தோழிகளுடன் சென்றாள். சுதன்மை, அரதனவல்லி வயலில் இருப்பதாக கருதி அவளுக்கு மதிய உணவு எடுத்து சென்றாள். ஆனால் வயல்வெளியில் அரதனவல்லி உருவத்திலிருந்த பார்வதியம்மன் பயிர்களை காவல் காத்து கொண்டிருந்தார்.\nஇதனையறியாத சுதன்மை, அம்மனுக்கு தான் கொண்டு வந்த உணவை வழங்கினாள். அம்மனும் ஆர்வத்துடன் அந்த உணவை வாங்கி சாப்பிட்டார். சிறிது நேரம் கழித்து சுதன்மை வீட்டிற்கு திரும்பியபோது, அங்கு அரதனவல்லி, பசியுடன் காத்திருப்பதை அறிந்தார். பின்னர் அரதனவல்லியுடம் விசாரித்த போது, வயலில் காவல் பணியில் இருந்தது பார்வதியம்மன் என்பது சுதன்மைக்கு தெரியவந்தது. இந்த நிகழ்வுக்கு பின்னர், நெல் வயலில் காட்சி தந்ததால், இங்குள்ள அம்மனுக்கு ‘நெல்லையம்மன்’ என்று பெயர் ஏற்பட்டது என்பது புராண���். நெல்லையம்மனை வழிபட்டால் நம்மை சார்ந்த பொன், பொருள், பெண்குழந்தைகள் என அனைத்திற்கும் பாதுகாவலாக துணை நிற்பாள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.\nபிரதோஷம், பவுர்ணமி, சிவராத்திரி உள்ளிட்டவை விசேஷ தினங்களாகும். வேலை கிடைக்க வேண்டியும், படிக்க செல்லும் பெண்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டியும் பக்தர்கள் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயில் நடை தினமும் காலை 7 முதல் 11 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபலன் தரும் ஸ்லோகம் (எல்லா ஆபத்துகளும் நீங்க வைக்கும் பைரவர் துதி)\nஒவ்வொரு கிழமையிலும் துர்க்கையை வழிபடும் முறை\nவெள்ளெருக்கு கொண்டு வழிபட்டால் பார்வை தருவார் சூரியனார்\nஅக்கா, தங்கையாய் வீற்றிருக்கும் அந்தியூர் மாரி\nசனியை கட்டுப்படுத்தும் மார்த்தாண்ட பைரவர்\nஉச்சி புகழ் அருளும் உச்சிஷ்ட கணபதி\nபாவங்களில் இருந்து விடுவட நரசிம்மர் விரத வழிபாடு முறை\nபைரவருக்கு ஏன் நாய் வாகனம்\n× RELATED நெல்லை அருகே கிணற்றில் விழுந்த கரடியை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/963780/amp?utm=stickyrelated", "date_download": "2020-12-04T21:23:17Z", "digest": "sha1:3M5RN5Z5GM2XCJYC2VXCYMNVSBWG5RYL", "length": 8388, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமைய��் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கல்\nபாபநாசம், அக். 23: பாபநாசம் ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சார்பில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதையொட்டி பொதுமக்களுக்கு கசாயத்தை உறுப்பினர்கள் இதில் தலைவர் சுப்பு.தங்கராசு, செயலாளர் துரைசாமி, பொருளாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல் பாபநாசம் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் ரங்கசாமி, பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினார். ஒன்றிய செயலாளர்கள் வடக்கு மகேந்திரன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இதேபோல் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை, பசுபதிகோவில், சரபோஜிராஜபுரம், பண்டாரவாடை, ராஜகிரி, கபிஸ்தலம், அலவந்திபுரம், கூனஞ்சேரி பகுதிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.\nசாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்தது தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nசாலைகள் வெறிச்சோடியது டெல்லியில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக தஞ்சை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்\nகோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம் செய்வதற்கான நோட்டீஸ் போக்குவரத்து தொழிலாளர்கள் அனுப்பினர்\nமஞ்சலாறில் 98 மி.மீட்டர் மழை\nபெரும்பாலான கடைகள் அடைப்பு ஏரி, குளங்களில் தண்ணீர் நிரம்பி வருவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்\nதஞ்சை பெரிய கோயில் அருகே கல்லணை கால்வாய் பாலத்தை பதம் பார்க்க துடிக்கும் மரம், செடிகள்\nவிரைந்து அகற்ற வலியுறுத்தல் மழையால் பாதித்த மக்களுக்கு குடந்தை அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் உணவு வழங்கினார்\nபுரெவி புயல் மீட்பு பணிக்காக சேதுபாவாசத்திரம், முத்துப்பேட்டைக்கு குடந்தை தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்\nபேராவூரணி கடைவீதியில் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பை தாங்களாகவே அகற்ற வேண்டும்\nடெல்லியில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவாக விவசாயிகள் சங்கம் முற்றுகை, ஆர்ப்பாட்டம்\n× RELATED கல்லாதவர்களுக்கு கற்போம் எழுதுவோம் கையேடு வழங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-04T21:43:36Z", "digest": "sha1:24YNXGYYEIV4CXRKRU6K6HKZY6EMFYHN", "length": 8474, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "உள்நாட்டு வானூர்தி நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதன்சானியாவிலுள்ள தாங்கா வானூர்தி நிலையம்\nமும்பை வானூர்தி நிலையம் உள்நாட்டு புறப்பாட்டு முனையம் 1C (4)\nஆத்திரேலியாவின் மெல்பேர்ண் நகரிலுள்ள மூராபென் வானூர்தி நிலையம்\nஉள்நாட்டு வானூர்தி நிலையம் ஒரு நாட்டின் எல்லைகளுகளுக்குள் இயங்கும் பறப்புக்களை மேலாளும் வானூர்தி நிலையம் ஆகும். உள்நாட்டு வானூர்தி நிலையங்களில் சுங்கச்சோதனையும் குடிவரவு வசதிகளும் இராது. இவை வெளிநாடுகளிலிருந்து வருகின்ற அல்லது செல்கின்ற பறப்புக்களை மேலாண்மை செய்ய இயலாது.\nபெரும்பாலும் இந்த வானூர்தி நிலையங்களில் ஓடு பாதை சிறியதாக இருக்கும். இவற்றால் குறைந்த தொலைவு அல்லது இடைப்பட்டத் தொலைவு வரை இயக்கப்படும் வானூர்திகளையே கையாளவியலும். தற்போது விரிவான பாதுகாப்புச் சோதனை அமைப்புகள் நிறுவப்பட்டாலும் நெடுங்காலத்திற்கு இவை பன்னாட்டு வானூர்தி நிலையங்களில் மட்டுமே இருந்து வந்தன.\nகனடாவிலும் ஐக்கிய அமெரிக்க நாட்டிலும் பெரும்பாலான நகராட்சி வானூர்தி நிலையங்கள் இவ்வகையானவை. கனடாவின் பன்னாட்டு வானூர்தி நிலையங்களில், கனடாவிற்குள் இயங்கும் பறப்புக்களை கையாள தன உள்நாட்டு முனையங்கள் உள்ளன.\nதவிரவும் சில வானூர்தி நிலையங்கள் பன்னாட்டு வானூர்தி நிலையங்கள்என பெயரிடப்பட்டிருந்தாலும் முதன்மையாக அங்கு உள்நாட்டு பறப்புகளே இயக்கப்படும்; மிகக் குறைந்த அளவில் வெளிநாட்டுப் பறப்புகள் கையாளப்படலாம்.\nஐக்கிய இராச்சியத்தில், விக் வானூர்தி நிலையத்தை ஓர் எடுத்துக்காட்டாகக் கூறலாம்; இங்கிருந்து இசுக்காட்லாந்தின் வானூர்தி நிலையங்களுக்கு அடிக்கடி பறப்புகள் உள்ளன.\nசில சிறிய நாடுகளில் உள்நாட்டுப் பறப்புகள் இயக்குமளவில் நிலப்பரப்பு இருக்காது. இவற்றிற்கு எடுத்துக்காட்டுகளாக பெல்ஜியம், ஆங்காங், குவைத், மக்காவு, சிங்கப்பூர், மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றைக் கூறலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 14:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/14._%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-04T21:20:52Z", "digest": "sha1:OAJX26CRXXZKOPCE5R6OCSV5DB3LPV46", "length": 13737, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "நித்திலவல்லி/முதல் பாகம்/14. கண்களே பேசும் - விக்கிமூலம்", "raw_content": "நித்திலவல்லி/முதல் பாகம்/14. கண்களே பேசும்\n< நித்திலவல்லி‎ | முதல் பாகம்\nநித்திலவல்லி ஆசிரியர் நா. பார்த்தசாரதி\n416607நித்திலவல்லி — 14. கண்களே பேசும்நா. பார்த்தசாரதி\nமீண்டும் நிலவறை இருளில் புகுந்து அவர்கள் மூவரும் புறப்பட்டனர். மூன்று குழிகள் உள்ள இடம் வந்ததும், வழியில் திரும்பிக் கணிகையர் மாளிகை வாயில் உள்ள பக்கமாக அழைத்துச் சென்றான் அழகன் பெருமாள். கணிகை மாளிகை வழி அருகில் வந்ததும் பத்துப் பன்னிரண்டு படிகள் செங்குத்தாக மேல் ஏறிப்போக வேண்டியிருந்தது முதலில் அழகன்பெருமாள் தான் படியேறினான். தொடர்ந்து குறளனும் பின் இளையநம்பியும் சென்றனர். அழகன் பெருமாளிடம் பலவற்றைப் பற்றிய சந்தேகங்களைக் கேட்க நினைத்தும் அந்தக் கணிகை மாளிகை பற்றித் தான் எது கேட்டாலும் அழகன் பெருமாள் அதை ஏளனமாக எடுத்துக் கொண்டு வருந்தவும், உள்ளூரச் சினமடையவும் நேருவதை உணர்ந்து மெளனமாகப் பின் தொடர்ந்து கொண்டிருந்தான் இளையநம்பி.\nபடியேறியதும் அந்த இடத்தில் எங்கிருந்தோ கம்மென்று பொதியமலைச் சந்தனம் மணந்தது. அழகன் பெருமாள் மாளிகைக்குள் செல்லும் வழியைத் திறந்த பின்பே சந்தன நறுமணத்தின் காரணம் புரிந்தது. ஏறிப் பார்த்த போது, மிகப் பெரிய வட்டமான சந்தனக் கல்லை இட்டு அந்த வழியை அடைத்திருந்தார்கள். மாளிகையின�� சந்தனம் அரைக்கும் இடத்திற்கு அவர்கள் வந்திருந்தார்கள். வழி மறையும் படி கல்லை மறுபடி பொருத்திய பின், மேலே நின்று பார்த்த போது அந்த வட்ட வடிவச் சந்தனக் கல்லுக்குக் கீழே ஒர் இரகசிய வழி இருக்க முடியும் என்று நம்பவே முடியாமலிருந்தது. கல்லின் மேல் அரைத்த சந்தனமும் சிறிது இருந்தது. பக்கத்தில் ஒரு கலத்தில் நீரும், சந்தனக் கட்டைகளும் கிடந்தன. அங்கு சந்தனம் அரைப்பவர் அமர்ந்து அரைத்துக் கொண்டிருக்கும் போது, புதியவர்கள் வந்து பார்த்தால், அதற்குக் கீழே ஒரு வழி இருக்குமோ என்ற நினைவே எழ முடியாதபடி அதைச் செய்திருந்தார்கள். சுற்றிலும் குடலைகளில் பூக்களும் இருந்தன.\n⁠சந்தனம் அரைக்கும் பகுதியிலிருந்து, அவர்கள் மாளிகையின் அலங்காரப் பகுதிகளைக் கடந்து, நடுக்கூடத்திற்கு வந்த போது அங்கே நாலைந்து அழகிய பெண்களுக்கு நடுவே இளமையும் அழகும் ஒன்றை ஒன்று வெல்லும் பேரழகியாக வீற்றிருந்த ஒருத்தி, கை வளைகளும் காற்சிலம்புகளும் ஒலிக்க அவர்களை நோக்கி எழுந்து வந்தாள். அந்தப் பெண்களுக்கு நடுவே அவள் அமர்ந்திருந்த காட்சி, விண்மீன்களுக்கு நடுவே முழுமதி கொலு இருந்தது போல் கம்பீரமாயிருந்தது. செழுமையான உடற்கட்டும், பெண்களுக்கு அழகான அளவான உயரமும் முனிவர்களைக் கூட வசப்படுத்தி மயக்கி விட முடிந்த கண் பார்வையும், சிரிப்புமாக, ஒவ்வோர் அடி பெயர்த்து வைத்து நடக்கும் போதும் ‘இந்த மண்ணில் கால் ஊன்றி நிற்கும் இணையற்ற வசீகரம் நானே’ என்று நிரூபிப்பது போன்ற நடையுடன் அவர்களை எதிர்கொண்டாள் அவள். அந்த அழகு விரிக்கும் மோகவலையில் சாய்ந்து விடாமல் அவன் தன் மனத்தை அரிதின் முயன்று அடக்கினான்.\n இவர் திருக்கானப்பேரிலிருந்து வருகிற வழியில் மோகூரில் நம் பெரியவரைச் சந்தித்து விட்டு அவர் ஆசியோடு இங்கு வந்திருக்கிறார்\"- என்று அழகன் பெருமாள் கூறியதும்,\n வரவேண்டும்\"- என அவள் வரவேற்ற அந்தக் குரலை அது தேனிற் செய்து படைக்கப் பட்டதோ என ஐயுற்று வியந்தான் இளையநம்பி.\nஅழகிய விழிகள் பார்க்கும் என்று தான் இதுவரை அவன் அறிந்திருந்தான். ஆனால் இந்த விழிகளோ நயமாகப் பேசவும் செய்தன. ஆண் பிள்ளைகளைத் தாபத்தால் கொல்ல இந்த வனப்பு வாய்ந்த விழிகளே போதுமானவை என்று தோன்றியது அவனுக்கு. அழகன் பெருமாள் இங்கே எதற்காகத் தன்னை அழைத்துவந்தான் என்று இளைய நம்பிக்கு அவன் மேல் ஆத்திரமே மூண்டது. சில கணங்கள் எதிரே வந்து நிற்கும் அவளிடம் பேச வார்த்தைகள் இன்றி வியந்து நின்றான் அவன். அதே வேளையில் அவளுடைய கண்களின் பார்வை அவனுடைய திரண்டு செழித்த தோள்களிலும் பரந்த மார்பிலும் இலயித்திருந்தது. மீண்டும் அவளே பேசினாள்.\n“தாங்கள் இந்த மாளிகையை அந்நியமாக நினைக்கக் கூடாது. பெரியவருடைய குற்றேவலுக்கு என்றும் கட்டுப் பட்டவர்கள் நாங்கள்.\"\nஅவளுக்கு என்ன மறுமொழி கூறுவது என்று இப்போதும் அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அழகன் பெருமாள் முந்திக் கொண்டு அவளுக்கு மறுமொழி கூறினான்.\n“அப்படி ஒரு குற்றேவ்லோடுதான் இப்போதும் வந்திருக்கிறேன் இரத்தினமாலை இதோ நம் குறளன் செம்பஞ்சுக் குழம்புகொண்டு வந்திருக்கிறான், இனி நீ தான் ஆயத்தமாக வேண்டும்.\"\nஇப்பக்கம் கடைசியாக 14 மே 2018, 06:42 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.pdf/54", "date_download": "2020-12-04T20:01:33Z", "digest": "sha1:7W2SSRY6VPZMJXUJMSGG6MWVIOFRO26J", "length": 6676, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:வாழ்க்கை.pdf/54 - விக்கிமூலம்", "raw_content": "\nபற்றி ஆராய்வதே முதன்மையான அவசியம் உலகிலுள்ள மற்ற எல்லாப் பொருள்களின் ஆராய்ச்சிகளும் இதற்குப் பின்னால் வரவேண்டியவை. போலி விஞ்ஞானம் இந்த முறையைத் தலைகீழாக மாற்றியுள்ளது. இந்த விஞ்ஞானம் மனிதனின் மிருக வாழ்கையையும், சுக வாழ்வையும் பற்றி ஆராய முற்பட்டு, மூலாதாரமான முதல் ஆராய்ச்சியைக் கைவிடுகின்றது. மனிதனை விலங்காகவே கருதி இது ஆராய முற்படுகின்றது.\nபோலி விஞ்ஞானத்தின் வாதம் இதுதான்: ‘மனிதர்கள் இப்பொழுது வாழ்கிறார்கள் ; நமக்கு முன்னாலும் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை முன்னால் எப்படியிருந்தது என்பதைப் பார்ப்போம் ; காலத்தாலும் இடத்தாலும் அவ் வாழ்க்கை என்னென்ன மாறுதல்களை அடைந்தது என்று கவனிப்போம். சரித்திர பூர்வமான இந்த மாறுதல்களிலிருந்து மானிட வாழ்வின் சட்டத்தைக் கண்டுபிடிப்போம்.’\nபோலி விஞ்ஞானிகளின் இலட்சியமே- குறிக்கோளே- இத்தகைய ஆராய்ச்சி பயனற்றது என்று தீர்ப்புக் கூறுவதாக இருக்கிறது. ஏனெனில், மனிதன் உண்மையான இன்பத்தை அடைவதற்காக அவனது மிருக இயல்பான அகத்தை ஆண்டு அடக்கவேண்டிய பகுத்தறிவின் விதியை ஆராயாமல், மற்ற ஆராய்ச்சிகளைச் செய்வதால் என்ன பயன் விளையும் மேலும், மிருக வாழ்க்கைக்கு உரிய பொது விதி ஒன்றினாலேயே மனித வாழ்க்கையும் மாறி வருவதாயிருந்தால், இந்த விதிகளைப் பற்றி ஆராய்வதில்\nஇப்பக்கம் கடைசியாக 11 சூன் 2020, 09:41 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sp-muthuram-reveals-secret-about-rajini-057329.html", "date_download": "2020-12-04T19:53:47Z", "digest": "sha1:OM5PKGEAOZBSYH426JNG56CH62P7C4VK", "length": 18023, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினி எப்படி இந்த அளவுக்கு பெரிய ஆள் ஆனார்?: ரகசியம் சொன்ன பிரபல இயக்குனர் | SP Muthuram reveals a secret about Rajini - Tamil Filmibeat", "raw_content": "\n38 min ago என்ன ஜூக் பாக்ஸ்ன்னு கூப்பிடுவாங்க.. இது சூப்பர் சிங்கர் இல்ல ஆஜீத்.. வெளியேற்ற தயாரான பிக் பாஸ்\n1 hr ago ரமேஷு.. ரமேஷு.. சரியான போடு போட்ட பிக் பாஸ்.. வாயடைத்துப் போன ஜித்தன்.. சிறப்பான தரமான சம்பவம்\n2 hrs ago தனியாக கொளுத்திப் போட்ட அர்ச்சனா.. நிஷா நேரடியாவே ஆரியிடம் ‘அதை’ கேட்டுவிட்டார்\n2 hrs ago அதிகமா ரிஸ்க் எடுக்காதீங்கன்னு சொன்ன தல.. ’இதயத்தை திருடாதே’ ஹீரோ நவீன் கலக்கல் பேட்டி\nNews இந்தியாவில் முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசியை பெற போகும் ஒரு கோடி பேர்.. யார் தெரியுமா\nAutomobiles டொயோட்டா பார்ச்சூனருக்கு தண்ணி காட்ட ஆரம்பித்த எம்ஜி க்ளோஸ்ட்டர்... எடுத்த எடுப்பிலேயே டாப் கியர்...\nSports இதெல்லாம் ஒத்துக்கவே முடியாது.. இந்திய அணி செய்த காரியம்.. எகிறிய ஆஸி, கேப்டன், கோச்.. பரபர சம்பவம்\nFinance மொரீஷியஸ் உடன் போட்டிப்போட்டு இந்தியாவில் முதலீடு செய்யும் கேமேன் தீவுகள்..\nLifestyle உடலுறவில் உங்களுக்கு சலிப்பு ஏற்படுவதற்கும் பிரச்சனை இருப்பதற்கும் இதுதான் காரணமாம்... \nEducation BECIL Recruitment 2020: பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினி எப்படி இந்த அளவுக்கு பெரிய ஆள் ஆனார்: ரகசியம் சொன்ன பிரபல இயக்கு��ர்\nரஜினிக்கு இன்று பிறந்த நாள்.. குவியும் வாழ்த்துக்கள்- வீடியோ\nசென்னை: ரஜினிகாந்த் எப்படி பெரிய ஆள் ஆனார் என்று இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் தெரிவித்துள்ளார்.\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிகாந்துக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ரஜினியை வைத்து 25 படங்கள் எடுத்த இயக்குனர் எஸ்.பி. முத்தராமன் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.\nஅந்த பேட்டியில் அவர் ரஜினி பற்றி கூறியிருப்பதாவது,\nநான் 70 படங்களை இயக்கியுள்ளேன். அதில் 25 படங்கள் ரஜினியை வைத்து எடுத்தேன். எனக்கு ரஜினியை 50 ஆண்டுகளுக்கும் மேலாக தெரியும். புகழ், பணம், அதிகாரம் என்று எது வந்த பிறகும் ரஜினி மாறவில்லை. அவர் என்னை ஒரு சகோதரராக பார்க்கிறார். அவர் தொட்டது எல்லாம் வெற்றி பெறும். அவருடன் இருக்கும் போது ஒரு சூப்பர் ஸ்டாருடன் இருக்கிறோம் என்றே தோனாது.\nஆறில் இருந்து அறுபது வரை வரை படத்தில் பல கஷ்டங்களை அனுபவித்த நபராக ரஜினி நடித்திருந்தார். அந்த படப்பிடிப்பின் போது ரஜினிக்கும் எனக்கும் இடையே தினமும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்பொழுது பஞ்சு அருணாச்சலம் தலையிட்டு நீ முத்தராமன் சொல்றத கேளேன் என்று ரஜினியிடம் கூறுவார். படத்தை பார்த்த பிறகு ரஜினி என்னை கட்டித் தழுவி இது தனது கெரியரில் முக்கியமான படமாகும் என்றார்.\nஒரு ஹீரோ இப்படித் தான் இருக்க வேண்டும் என்று இருந்த மக்களின் எண்ணத்தை மாற்றினார் ரஜினி. அவர் சிவப்பு கிடையாது, உயரம் கிடையாது. ஆனால் வசனம் பேசுவதாக இருந்தாலும் சரி, சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடிப்பதாக இருந்தாலும் சரி அனைத்திலும் தனக்கு என்று ஒரு ஸ்டைலை உருவாக்கினார்.\nரஜினிகாந்த் இன்று ரஜினிகாந்தாக இருப்பதற்கு காரணம் அவர் யாரையும் காப்பியடிக்கவில்லை. அவர் அவராகவே இருப்பதால் இந்த அளவுக்கு பெரிய ஆளாகியுள்ளார். 70களில் அவர் தமிழ் சினிமாவின் ஸ்டைலான வில்லன், சூப்பர் ஸ்டார் அல்ல. ஆரம்ப காலத்தில் தமிழ் வசனங்களை பேச சிரமப்பட்ட ரஜினி தற்போது பன்ச் வசனங்களை எவ்வளவு அழகாக பேுசுகிறார். எதை செய்தாலும் ஈடுபாட்டுடன் செய்வார்.\nரஜினி கேமராவுக்கு முன்பு மட்டுமே நடிப்பார். 30 ஆண்டுகளுக்கு முன்பு கேரவன் எல்லாம் இல்லை. ஆனால் அது குறித்து ரஜினி குறை கூறியதே இல்லை. மேக்கப் போட, உடை மாற்ற தனி அறை எல்லாம் அவர் கேட்க மாட்டார். தங்கமான மனுஷன். அவர் தயாரிப்பாளர்களை மதிப்பவர். படத்தில் தனக்கு தான் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்க மாட்டார் என்கிறார் எஸ்.பி. முத்துராமன்.\nஇப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை.. இது எனக்கு புடிச்சிருக்கு சார்'.ரஜினியின் முடிவு.. சேரன் வரவேற்பு\nஅரசியலுக்கு பச்சைக்கொடி காட்டிய ரஜினி.. போயஸ் கார்டனில் பட்டாசு வெடித்துக் கொண்டாடிய ரசிகர்கள்\nரஜினியின் அரசியல் என்ட்ரி.. தல தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாக வரவேற்பு\nஎதிர்க்கட்சி செய்யும் தவறு.. ரஜினியின் அரசியல் வருகை.. மக்கள் நீதி மய்யம் சினேகனின் சிறப்பு பார்வை\nஅண்ணாத்த வதந்திக்கு அழகா முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த்.. இன்னும் 40 சதவீதம் தானாம் பாக்கி\n'வாவ்.. தலைவா.. வா தலைவா..' ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி சினிமா பிரபலங்கள் கருத்து\nசினிமாவில் அரசியல் பேசிய ரஜினி.. நிஜத்திலும் ’தர்பார்’ அமைப்பாரா அண்ணாத்த\n'ரஜினி அழைத்தால் அவருக்காகத் தோள் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்..' நடிகை கஸ்தூரி ரெடி\nடிசம்பர் 31 ஆம் தேதி எடுக்கும் எந்த முடிவும் நிலைச்சதில்லை.. ரஜினி அரசியல் பற்றி கரு.பழனியப்பன் நச்\nஇனி தான் ஆரம்பம்.. தலைவர் ஆட்டம் ஆரம்பம்.. வாழ்த்து சொல்லி ரஜினியை வரவேற்கும் பிரபலங்கள்\nபுலி‌ வருதுனு சொன்னாங்க.. இப்போ சிங்கமே வந்துருச்சு.. ரஜினி முடிவுக்கு லாரன்ஸ், லிங்குசாமி வாழ்த்து\nமக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினி…இன்று சந்திக்க காரணம் என்ன தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎனக்கு ரெண்டாவது இடம் தான் வேணும்.. அடம்பிடித்த அனிதா.. கோபத்துல என்ன செஞ்சாரு தெரியுமா\nகுட் டே ஹேப்பினஸ் அவார்டுஸ்.. யார் யாருக்கு என்னென்ன அவார்டு.. பாலாஜிக்கு கொடுத்த அவார்ட பாருங்க\nநைட்டெல்லாம் அந்த மனுஷன் தூங்கவே இல்லை.. பாலாவை வெளுத்து வாங்கிய ஜித்தன் ரமேஷ்.. வேற லெவல் செய்கை\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/this-actor-was-first-choice-for-shankar-s-indian-076419.html", "date_download": "2020-12-04T20:26:12Z", "digest": "sha1:G32O2UHS5OYKI2FELXIX5V6ZLH4HZBCY", "length": 18953, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கொஞ்சம் பிளாஷ்பேக்.. கமல் இல்லை.அந்த ஹீரோவுக்காக உருவாக்கப்பட்ட கதைதான் ஷங்கரின் பிரம்மாண்ட இந்தியன் | This actor was first choice for shankar's Indian - Tamil Filmibeat", "raw_content": "\n5 min ago அகிலமெங்கும் ட்ரெண்டில் இருக்கும் #28YearsOfBelovedVijay..ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து\n30 min ago அது இந்த குரூப்பில்ல.. வேற குரூப்.. பாலாஜிக்கு விபூதியடித்து உண்மையை ரகசியமாக ஒப்புக்கொண்ட ராஜமாதா\n35 min ago அட ஆச்சரியமா இருக்கே.. இந்த வருடம் அதிகம் தேடப்பட்ட நடிகர், நடிகைகள் இவங்கதான்..\n39 min ago திடீர் உடல் நலக்குறைவு.. பிரபல நடிகை ஜெயசித்ராவின் கணவர் காலமானார்..\nNews பொரும்பாலான மக்கள் மாஸ்க் அணிவதில்லை... சுப்ரிம் கோர்ட் குட்டு\nAutomobiles ஃபோர்டு கார்களை வாங்கினால் எல்இடி டிவி பரிசு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும்தானாம், முந்துவீர்...\nLifestyle இந்த இரண்டு பொருள் கலந்த ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால் உங்க எடை சீக்கரமா குறையுமாம்...\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொஞ்சம் பிளாஷ்பேக்.. கமல் இல்லை.அந்த ஹீரோவுக்காக உருவாக்கப்பட்ட கதைதான் ஷங்கரின் பிரம்மாண்ட இந்தியன்\nசென்னை: ஷங்கர் இயக்கிய சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான 'இந்தியனு'க்கு, ஹீரோ சாய்ஸில் முதலில் இருந்தவர், அந்த பிரபல ஹீரோ\nசினிமாவில் நினைப்பது ஒன்றும் நடப்பது வேறாகவும் இருப்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.\nஅவர் நடிக்க வேண்டிய படத்தில் இவரும், இவர் நடிக்க வேண்டிய படத்தில் அவரும் நடிப்பது சர்வ சாதாரணமாக நடந்திருக்கும்.\nஅந்த இடத்தில் டாட்டூ.. கையில் கிதார்.. காதல்ல விழுந்துட்டீங்களா பிரபல ஹீரோயினை கலாய்க்கும் ஃபேன்ஸ்\nஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடி��்த படம், 'இந்தியன்'. மணிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் ஆகிய பாலிவுட் ஹீரோயின்களுடன் நம்மூர் சுகன்யாவும் 'கமல்'களுக்கு ஜோடி. கஸ்தூரி, நெடுமுடி வேணு, கவுண்டமணி, செந்தில் என பெரிய நட்சத்திர பட்டாளம். சுஜாதாவின் வசனம், ஏ.ஆர்.ரகுமானின் இசை என 'இந்தியன்' பிரம்மாண்டத்தின் உச்சமாக இருந்தது, படம் வெளியானபோது.\n1996 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், இந்தியன் தாத்தா கேரக்டர் எப்போதும் பேசப்படும் ஒன்று. ஏனென்றால் லஞ்சம் ஒருபோதும் ஓயப்போவதில்லை. இந்தியன் தாத்தா இவர்களை கேள்விகேட்க மாட்டாரா என்கிற ஏக்கத்தை தவிர்க்கப் போவதுமில்லை. அப்படி ஒரு அழுத்தமான கேரக்டர் அது.\nஇந்தியன் தாத்தாவின், ஹேர்ஸ்டைலில் இருந்து அவர் கைவிரல்களை நீட்டி மடக்கும் ஸ்டைலும் காலால் மிதிக்கும் வேகமும் அப்படியொரு அசத்தல். அந்தப் படத்தின் ஹிட்டுக்கு பெரிய பலமே, இந்த கேரக்டர்தான். அந்த கேரக்டருக்கு எப்போதும் உயிர் இருக்கிறது என்பதால்தான் இப்போது இரண்டாம் பாகம் உருவாகிறது.\nஜென்டில்மேன், காதலன் படங்களுக்குப் பிறகு இது மூன்றாவது படம் இயக்குனர் ஷங்கருக்கு. இதில் முதலில் நடிக்க இருந்தது கார்த்திக். அவர்தான் முதல் சாய்ஸ். அவருக்காகத்தான் இந்தக் கதையை உருவாக்கி இருந்தார் ஷங்கர். இதற்கிடையே கமலிடம் இந்தக் கதையை கேட்குமாறு கூறியிருந்தார்.\nஅவர் நடிப்பாரா என்ற தயக்கம் இருந்தது ஷங்கருக்கு. ஏனென்றால், ஏ.எம்.ரத்னம் அப்போது புது தயாரிப்பாளர். இயக்குனர் ஷங்கர் 2 படங்களை முடித்திருந்தாலும் புது இயக்குனர்தான். அதனால், கமல்ஹாசன் அவர்கள் கூட்டணியில் நடிப்பாரா என்ற சந்தேகம் இருந்தது.\nஆனால், கதையை கேட்ட கமல் ஓகே, சொல்ல, தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னமும் இயக்குனர் ஷங்கரும் ஹேப்பி.\nபிறகு தொடங்கியது படம். இதே போலதான் ஷங்கரின் முதல் படமான ஜென்டில்மேனும். அந்தக் கதையையும் ஷங்கர், நவரச நாயகன் கார்த்திக்கை மனதில் வைத்துதான் எழுதினார். ஆனால், அப்போது கார்த்திக் பிசியோ பிசி. அவர் நடித்த படங்கள் தொடர் ஹிட்டாக, நிற்கக் கூட நேரமில்லாமல் நடித்துக் கொண்டிருந்தார்.\nஆனால், 'ஜென்டில்மேன்' கதையை கேட்ட நடிகர் கார்த்திக், தொடர்ந்து படங்கள் இருக்கு, ஒரு வருஷம் காத்திருக்க முடியுமா என்று கேட்டார் ஷங்கரிடம். பிறகு சரத்குமார் நடிப்பதாக இருந்து, அர்ஜுனுக்கு மாற���யது அந்தப் படம். அந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட் என்பது தெரிந்ததுதானே\nகொஞ்சம் பிளாஷ்பேக்.. போதையில் வந்த ஹீரோ.. சத்தம் போடாமல் எஸ்கேப் ஆன ஹீரோயின்.. முற்றிய மோதல்\nபிளாஷ்பேக்: 'திறமை இல்லாமலே வந்திடறாங்க..' ஆவேசமான இசை அமைப்பாளர்.. அமைதியாக அதை செய்த எஸ்பிபி\nகொஞ்சம் பிளாஷ்பேக்: அஜித்குமார் பட ஷூட்டிங்கில் சட்டைக்காக சண்டைப் போட்ட பிரபல வில்லன் நடிகர்\nகொஞ்சம் பிளாஷ்பேக்: மூத்த நடிகை சச்சு திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வதற்கு இதுதான் காரணம்\nஎதார்த்தத்தை மீறிய புதுமை.. வியக்க வைத்த அபூர்வ ராகங்கள் ... ஓர் பார்வை \nபிளாஷ்பேக்: 'எனக்கு பொருத்தமா இல்லை..' ஹீரோ தனுஷால் தள்ளிப் போன நயன்தாராவின் தமிழ் அறிமுகம்\nகொஞ்சம் பிளாஷ்பேக்.. அந்த இயக்குனருக்காக தனது பல வருட பழக்கத்தை கைவிட்ட நடிகர் டி.எஸ்.பாலையா\nகொஞ்சம் பிளாஷ்பேக்.. நடிகர் சூர்யா நிராகரித்த அந்த காதல் படம்.. தனுஷ் நடிப்பில் சூப்பர் ஹிட்\nகொஞ்சம் பிளாஷ்பேக்: ஷூட்டிங் தொடங்கியும் அந்த சூப்பர்ஹிட் பட ஹீரோ வாய்ப்பை இழந்த பிரபல நடிகர்\nகனவுகளை துரத்திய இசைஞானி... நினைவுகளைக் கொடுத்த இசைக்கலைஞன்\nமுதல் மரியாதை... நடிகர் திலகத்தை இயக்குநர் இமயம் இயக்கியது இப்படித்தான்\n என கிண்டலடிக்கப்பட்ட ஸ்க்ரிப்ட், வெள்ளிவிழா கண்ட அதிசயம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: flashback shankar kamalhaasan karthik மலரும் நினைவுகள் ஷங்கர் இந்தியன் கமல்ஹாசன் கார்த்திக்\nபுலி‌ வருதுனு சொன்னாங்க.. இப்போ சிங்கமே வந்துருச்சு.. ரஜினி முடிவுக்கு லாரன்ஸ், லிங்குசாமி வாழ்த்து\nகவின் லாஸ்லியா காதல் உண்மையானதா.. ஏமாற்றியது யார்\nவாண்ணா வாண்ணா.. வந்து இறங்கியடி.. மனுஷன் புட்டு புட்டு வைக்கிறார்ப்பா..ரமேஷால் குஷியான நெட்டிசன்ஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2020/jul/23/chief-of-social-media-scandal-spreading-ok-3440326.html", "date_download": "2020-12-04T19:48:41Z", "digest": "sha1:6NMXR27YQQEISFTDSC4QVOCEJ5DH55T3", "length": 12198, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "முதல்வர் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புவது சரியா\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுதல்வர் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புவது சரியா சித்த மருத்துவரிடம் உயர்நீதிமன்றம் கேள்வி\nஅரசின் கொள்கை முடிவுகளை எடுக்கும் பொறுப்பை வகிக்கும் முதல்வரை அவதூறாக சமூக ஊடகங்களில் விமர்சிப்பது சரியா என குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சித்த மருத்துவர் தணிகாசலத்துக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nசென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனை நடத்தி வந்த சித்த மருத்துவர் தணிகாசலம். கரோனா நோய்த்தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில், தான் மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், தமிழக முதல்வர் அனுப்பிய இருவருக்கு சிகிச்சையளித்து நோயைக் குணப்படுத்தியதாக சமூக ஊடகங்களில் தணிகாசலம் கூறும் காட்சிகள் பரவியது.\nஇதனைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் மற்றும் தமிழக முதல்வருக்கு எதிராக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பியதாக தணிகாசலம் மீது வழக்குப்பதிவு செய்த சைபர் க்ரைம் போலீஸார் அவரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து தணிகாசலத்தை குண்டர் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க காவல் ஆணையர் உத்தரவிட்டார்.\nஇந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தணிகாசலத்தின் தந்தை கலியபெருமாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழகத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக இதுவரை எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.\nஇந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். சித்த மருத்துவத்தில் அனுபவ அறிவை மட்டும் வைத்துக் கொண்டு உரிய அங்கீகாராமோ தகுதியோ பெறாத நிலையில் தணிகாசலத்தை மருத்துவராக எப்படி ஏற்க முடியும் என கேள்வி எழுப்பி���ர்.\nஅரசின் கொள்கை முடிவுகளை எடுக்கக்கூடிய பொறுப்பு வகிக்கின்ற முதல்வரை பற்றி சமூக ஊடகங்களில் அவதூறாக விமர்சிப்பது ஏற்புடையதா என கேள்வி எழுப்பினர். குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரும் மனுவில் தற்போதைய நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர்.\nமேலும் தணிகாசலம் கண்டுபிடித்ததாக கூறும் கரோனா தடுப்பு மருந்து குறித்த விண்ணப்பத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அறிக்க தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tagavalaatruppadai.in/temples", "date_download": "2020-12-04T19:54:11Z", "digest": "sha1:HE357D3IHK2HJJAXM6224V5GQZ7ONZVX", "length": 34927, "nlines": 100, "source_domain": "www.tagavalaatruppadai.in", "title": "தமிழிணையம் - தகவலாற்றுப்படை", "raw_content": "\nதொல் பழங்காலம் அகழாய்வுகள் கல்வெட்டுகள் வழிபாட்டுத் தலங்கள் சிற்பங்கள் நாணயங்கள் செப்பேடுகள் வரலாற்றுச் சின்னங்கள் ஓவியங்கள்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம்\nஆங்கிலேயர் மற்றும் பிற நாட்டினர்\nமுகப்பு வழிபாட்டுத் தலங்கள்தேடல் முடிவுகள்\nகோயில் வகையை தேர்ந்தெடுக்கவும் இசுலாமியத்தலங்கள்கிறித்துவதலங்கள்சமணத்தலங்கள்சைவத்தலங்கள்நாட்டுப்புறத் தெய்வத்தலங்கள்பிற வழிபாட்டுத்தலங்கள்பௌத்தத்தலங்கள்வைணவத்தலங்கள்\nகோவில்களைத் தேர்ந்தெடுக்கவும் அம்பை அருள்மிகு கிருஷ்ணசுவாமி கோயில்அம்பை காசிபநாதர் கோயில்அரிட்டாப்பட்டி சிவன் குடைவரைக் கோயில்அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில்அருள்மலை முருகன் கோயில்அருள்மிகு அகத்தீசுவரர் கோயில்அருள்மிகு அக்னீசுவரர் திருக்கோயில்அருள்மிகு அக்னீஸ்வரஸ்வாமி கோவில்அருள்மிகு அப்பக்குடத்தான் கோயில்அருள்மிகு அருணஜடேசுவரர் கோயில்அருள்மிகு அருணாச்சலேசுவரர் கோவில்அருள்மிகு அர்த்தநாரீசுவரர் கோயில்அருள்மிகு ஆதிமூலநாத சுவாமி கோயில்அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்அருள்மிகு ஏடகநாதர் கோயில்அருள்மிகு ஐராவதேசுவரர் கோயில்அருள்மிகு கங்காதரேசுவரர் கோயில்அருள்மிகு கரியமாலழகர் கோயில்அருள்மிகு காமநாதீஸ்வரர் கோயில்அருள்மிகு காளமேகப்பெருமாள் கோயில்அருள்மிகு குன்னாண்டார் கோயில்அருள்மிகு குறுங்காலீசுவரர் கோயில்அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோயில்அருள்மிகு கூழம்பந்தல் ஜகந்நாதீஸ்வரர் கோயில்அருள்மிகு கைலாசநாதர் கோயில்அருள்மிகு கைலாசமுடையார் கோயில்அருள்மிகு சந்திரசூடேசுவரர் கோயில்அருள்மிகு சந்திரசேகரர் வக்ரகாளியம்மன் திருக்கோயில்அருள்மிகு சித்திர ரத வல்லபப் பெருமாள் கோயில்அருள்மிகு சிவபுரம் சிவன் கோயில்அருள்மிகு சுகந்தவனேசுவரர் (எ) ஆண்டபிள்ளை நாயனார் கோயில்அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில்அருள்மிகு ஜுரகேஸ்வரர் கோயில்அருள்மிகு தியாகராஜர் கோயில்அருள்மிகு திருப்பாலீசுவரர் கோயில்அருள்மிகு திருமறை நாதர் கோயில்அருள்மிகு திருவாப்புடையார் கோயில்அருள்மிகு தொறையாத்தம்மன் கோயில்அருள்மிகு பிறவாதேஸ்வரர் கோயில்அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் கோயில்அருள்மிகு பூமீஸ்வரர் கோயில்அருள்மிகு பெண்ணேசுவரர் திருக்கோயில்அருள்மிகு மணவாளேஸ்வரர் திருக்கோயில்அருள்மிகு மணிகண்டேசுவரர் கோயில்அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்அருள்மிகு முக்தேஸ்வரர் கோயில்அருள்மிகு யோகநரசிங்கப் பெருமாள் கோயில்அருள்மிகு யோகநரசிம்மர் கோயில்அருள்மிகு வடபத்ரசாயி ஆண்டாள் கோயில்அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில்அருள்மிகு வடமூலேஸ்வரர் திருக்கோயில்அருள்மிகு வெங்கிடாசலபதி கோயில்அருள்மிகு வெள்ளீசுவரர் திருக்கோயில்அருள்மிகு ஸ்ரீ ம்ருத்திஞ்ஜயேஸ்வரர் கோயில்அருள்மிகு ஸ்ரீகச்ச�� அனேகதங்காவதம்அருள்மிகு ஸ்ரீமருதோதய ஈஸ்வரமுடையார் கோயில்அல்லூர் பசுபதீசுவரர் கோயில்அல்லூர் பஞ்சநதீஸ்வரர் கோயில்அழகர்கோயில்அழகிய சிங்கப் பெருமாள் கோயில்அழகிய மணவாளம் பாச்சில் அமலேஸ்வரர் கோயில்அவிநாசி இலிங்கேஸ்வரர் கோயில்அஷ்டபுயகரம் ஆதிகேசவப்பெருமாள் கோவில்ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில்ஆனைமலை லாடன் கோயில்ஆனையூர் ஐராவதேஸ்வரர் கோயில்ஆபத்சகாயேஸ்வரர் கோயில்ஆலம்பாக்கம் கைலாசநாதர் கோயில்ஆழ்வார் திருநகரி ஆதிநாதன் கோயில்இடையார்பாக்கம் மகாதேவர் கோயில்இராமநாதபுரம் ஸ்ரீகோதண்டராமசாமி கோயில்இராமநாதபுரம் ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் கோயில்இராமலிங்கசுவாமி கோவில்இரும்பேடு பூண்டி அருகர் கோயில்உக்கல் ஸ்ரீபுவனமாணிக்கம் விஷ்ணு கோயில்உதகை புனித ஸ்டீபன் தேவாலயம்உத்தமபாளையம் சமணக் கோயில்உலகாபுரம் விஷ்ணு கோயில்எசாலம் இராமநாத ஈஸ்வரர் கோயில்எண்ணாயிரம் நரசிம்மப் பெருமாள் கோயில்எருக்கம்பட்டு ஸ்ரீரங்கநாதர் கோயில்எறும்பூர் கடம்பவனேஸ்வரர் கோயில்ஏமப்பூர் வேதபுரீசுவரர் கோயில்ஏர்வாடி தர்காஐராவதேஸ்வரர் கோயில்கங்கைகொண்ட சோழீச்சுவரம்கச்சிராயப்பாளையம் வரதராஜப் பெருமாள் கோயில்கண்டமங்கலம் திருநாரீஸ்வரத்து மகாதேவர் கோயில்கண்ணனூர் சிவன் கோயில்கமுதி மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்கரந்தை குந்துநாதர் ஜினாலயம்காஞ்சி கைலாசநாதர் கோயில்காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயில்காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில்காளியாபட்டி சிவன் கோயில்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் கோயில்கிருஷ்ணாபுரம் வெங்கடாஜலபதி கோயில்கீரக்களுர் அகஸ்தீஸ்வரர் கோயில்கீழக்கடம்பூர் ருத்ரபதி கோயில்கீழையூர் இரட்டைக் கோயில்குடந்தை கீழ்க்கோட்டம் நாகேஸ்வரர் கோயில்குண்டாங்குழி மகாதேவர் கோயில்குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில்குன்னமலை ஸ்ரீவல்லீசுவரர் கோயில்குப்பல் நத்தம் சமணக் கோயில்குறிச்சி கோதண்டராமர் கோயில்கூரம் சிவன்கோயில்கூவம் கேசாவரம் சிவன் கோயில்கொடும்பாளூர் மூவர் கோயில்கோனேரிராஜபுரம் உமாமகேசுவரர் கோயில்கோபுரப்பட்டி சிவன் கோயில்கோவிந்தபுத்தூர் கங்காஜடேசுவரர் கோயில்சந்திரப்ரபா (சந்திரநாதர்) கோயில்சப்தபுரீஸ்வரர் திருக்கோயில் சர்க்கார்பெரியபாளையம் குரக்குத்தளிநாதர் கோ��ில்சாரநாதப்பெருமாள் கோயில்சிதறால் சமணக் குகைக் கோயில்சியாமளமேனிப் பெருமாள் கோயில்சிவன்கூடல் சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில்சீனிவாசநல்லூர் குரங்கநாதர் கோயில்சீர்காழி பிரமபுரீஸ்வரர் திருக்கோயில்சூரனூர் கைலாசநாதர் சுவாமி கோயில்செங்கண்மால் பெருமாள் கோயில்செஞ்சி வெங்கடரமணர் கோயில்சேரன்மகாதேவி பக்தவத்சலப் பெருமாள் கோயில்சொக்கீஸ்வரர் கோயில்சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோவில்சோமூர் சோமேசுவரர் கோயில்சோழமாதேவி கைலாயமுடையார் கோயில்சௌந்தரநாதசுவாமி கோவில்தக்கோலம் வாலீஸ்வரர் கோயில்தஞ்சை கொங்கணீஸ்வரர் கோயில்தரக்குடி தரணீஸ்வரர் கோயில்தற்காகுடி சிவன் கோயில்தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில்திண்ணக்கோணம் ஸ்ரீசுயம்பு பசுபதீசுவரர் கோயில்திரு ஊரகம் ஊரகத்தான் கோவில்திருஅன்பில் வடிவழகிய நம்பி திருக்கோயில்திருஆதனூர் ஆண்டளக்குமையன் கோயில்திருஆலம் பொழில் வடமுலேசுவரர் கோயில்திருஇந்தளூர் சுகந்தவனநாதர் கோயில்திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில்திருஎவ்வுள் வீரராகவப் பெருமாள் கோயில்திருக்கடிகை யோகநரசிம்மப் பெருமாள் கோயில்திருக்கட்டளை சுந்தரேசுவரர் கோயில்திருக்கண்டியூர் பிரம்மசிரக்கண்டீஸ்வரர் கோயில்திருக்கண்டியூர் ஹரசாப விமோசனப் பெருமாள் கோயில்திருக்கண்ணபுரம் சௌரிராசப்பெருமாள் கோயில்திருக்கள்வனூர் ஆதிவராகப்பெருமாள் கோவில்திருக்கழுக்குன்றம் பக்தவத்சலேசுவரர் கோயில்திருக்கவித்தலம் கஜேந்திரவரதர் திருக்கோயில்திருக்காரகம் கருணாகரப்பெருமாள் கோவில்திருக்கார்வானம் கள்வர் பெருமான் கோயில்திருக்காவளம் பாடி கோபாலகிருஷ்ணப் பெருமாள் கோயில்திருக்குறுக்கை வீரட்டேசுவரர் கோயில்திருக்குற்றாலநாதர் கோயில்திருக்குளந்தை மாயக்கூத்தன் திருக்கோயில்திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில்திருக்கோகர்ணம் கோகர்ணீசுவரர் கோயில்திருக்கோட்டியூர் சௌம்யநாராயணப்பெருமாள் கோயில்திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் கோயில்திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில்திருக்கோவிலூர் வீரட்டேசுவரர் கோயில்திருச்சாட்டியக்குடி வேதபுரீசுவரர் கோயில்திருச்சித்திரக்கூடம் கோவிந்தராசப் பெருமாள் கோயில்திருச்சிறுபுலியூர் அருமாகடல் பெருமாள் கோவில்திருச்சுழி சுழிச்சி அம்மன் கோயில்திருச்சுழி பூமிநாதர் கோயில்திருச்சுழி மாரியம்மன் கோயில்திருச்செந்துறை சந்திரசேகரர் கோயில்திருச்சென்னம்பூண்டி சடையார் கோயில்திருச்சோற்றுத்துறை ஓதணவனேஸ்வரர் கோயில்திருத்தஞ்சை மாமணிக் கோயில்திருநந்திபுர விண்ணகரம் விண்ணகரப் பெருமாள் கோயில்திருநறையூர் நம்பி பெருமாள் கோயில்திருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில்திருநாங்கூர் திருஅரிமேய விண்ணகரம்திருநாங்கூர் நந்தா விளக்குப் பெருமாள் கோயில்திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோயில்திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள் கோயில்திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் கோயில்திருபுவனை ஸ்ரீதோதாத்ரிநாத வரதராஜப் பெருமாள் கோயில்திருப்பட்டூர் பிரம்மபுரீசுவரர் கோயில்திருப்பறியலூர் வீரட்டேசுவரர் கோயில்திருப்பாசூர் ஸ்ரீவாசீஸ்வரர் கோயில்திருப்புட்குழி விசயராகவப்பெருமாள் கோயில்திருப்புலிவனம் வியாக்ரபுரீசுவரர் கோயில்திருப்புல்லாணி கல்யாண சகந்நாதப் பெருமாள் கோவில்திருப்புளிங்குடி காய்சினவேந்தப் பெருமாள்கோவில்திருப்பூவணநாதர் கோயில்திருப்பேர் நகர் சிவன் கோயில்திருமணிக்குன்றப் பெருமாள் கோயில்திருமணிக்கூடம் மணிக்குடி நாயகன் கோயில்திருமயிலை கபாலீசுவரர் கோயில்திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோயில்திருமழிசை ஜெகன்னாதப் பெருமாள் கோயில்திருமால்பூர் கோனார் கோயில்திருமுக்கூடல் கரியமாணிக்க வரதராஜப் பெருமாள் கோயில்திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்திருமெய்யம் சத்தியகிரிநாதப்பெருமாள் கோயில்திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில்திருவழுந்தூர் ஆமருவியப்பப் பெருமாள் கோவில்திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில்திருவாரூர் அசலேஸ்வரர் கோயில்திருவாரூர் தியாகராஜர் கோயில்திருவாரூர் பரவையுண் மண்டளிதிருவாலங்காடு சாட்சிபூதேசுவரர் கோயில்திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில்திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயில்திருவிடந்தை நித்தியக் கல்யாணப் பெருமாள் கோயில்திருவிடை மருதூர் மகாலிங்கசுவாமி கோவில்திருவிண்ணகர் ஒப்பிலியப்பன் கோயில்திருவிற்குடி வீரட்டேசுவரர் கோயில்திருவீழிமழலை நேத்திரார்ப்பணசுவரர் கோயில்திருவெண்காடு சிவன் கோயில்திருவெண்ணெய்நல்லூர் கரைமேல் ��ழகர் அய்யனார் சுவாமி கோயில்திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீசுவரர் கோயில்திருவெண்ணெய்நல்லூர் வைகுண்டவாசப் பெருமாள் கோயில்திருவெள்ளக்குளம் கண்ணன் நாராயணன் கோயில்திருவெள்ளறை புண்டரீகாக்ஷ பெருமாள் கோயில்திருவேற்காடு கருமாரியம்மன் கோயில்திருவேளுக்கை முகுந்த நாயகன் கோயில்திருவையாறு ஐயாறப்பர் கோயில்தில்லை நடராசர் கோயில்தீபப்பிரகாசப் பெருமாள் கோவில்துடையூர் விஷமங்களேஸ்வரர் கோயில்துறையூர் காசிவிசுவநாதர் கோயில்தென்கீரனூர் அருணாச்சலேசுவரர் கோயில்தென்பொன்பரப்பி சொர்ணபுரீசுவரர் கோயில்தெப்பத்துப்பட்டி பொக்கிஷநாதர் கோயில்தெய்வநாயகப் பெருமாள் கோவில், திருவகீந்திரபுரம், கடலூர் மாவட்டம்.தேவிப்பட்டினம்-நவக்கிரக திருக்கோயில்தொட்டப்ப நாயக்கனூர் சிவன் கோயில்நன்னிலம் இஞ்சிக்குடி பார்வதீசுவரர் கோயில்நன்னிலம் திருக்கொண்டீச்சுவரம்நன்னிலம் மதுவனேஸ்வரர் கோயில்நாண்மதியப் பெருமாள் கோயில்நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயில்நார்த்தாமலை விசயாலயச் சோழீச்சுவரம்நிலாத்திங்கள் துண்டத்தான் கோவில்நெடுங்களநாதர் திருக்கோயில்நெல்லையப்பர் கோயில்பந்தணைநல்லூர் பசுபதீசுவரர் கோயில்பந்தல்குடி கரியமால் அழகர் கோயில்பனஞ்சாடி திருநீலகண்டர் கோயில்பள்ளிமடம் காளையநாதர் சுவாமி கோயில்பழுவூர் சுந்தரேஸ்வரர் கோயில்பழையனூர் கைலாசநாதர் கோயில்பழையனூர் நீலிக்கோயில்பழையாறை சோமேசுவரர் கோயில்பழையாறை வடதளி தருமபுரீசுவரர் கோயில்பவளவண்ணப்பெருமாள் கோயில்பாச்சிலாச்சிராமம் சிவன் கோயில் - மாற்றறிவரதர் திருக்கோயில்பாண்டவதூதப் பெருமாள் கோயில்பாமணி நாகநாதசுவாமி கோயில்பாறைக்குளம் பன்னதகிரீசுவரர் குடைவரைக் கோயில்பாலவநத்தம் கைலாசநாதர் கோயில்பிடாரிப்பட்டு சப்தமாதர் கோயில்பிரகாச மாதா ஆலயம்பிரம்மதேசம் கைலாசநாதர் கோயில்பிரம்மதேசம் சந்திரமௌலீசுவரர் கோயில்பிரம்மதேசம் பிரம்மபுரீசுவர கோயில்புத்தூர் மலை சமணக் கோயில்புருடோத்தம பெருமாள் கோயில்புருடோத்தமப்பெருமாள் கோவில்புள்ளமங்கை சிவன் கோயில்பெருங்காஞ்சி அகத்தீசுவரர் கோயில்பெருங்குடி அகஸ்தீஸ்வரர் கோயில்பெருஞ்சேரி புத்தர் கோயில்பெருமுக்கல் முக்தியாலீஸ்வரர் கோயில்பெருவுடையார் கோயில்பேரங்கியூர் திருமூலநாதர் கோயில்பேரூர் பட்டீசுவரர் கோயில்மகர நெடுங்குழைக்காதப் பெருமாள் கோயில்மடம் தடாகபுரீஸ்வரர் கோயில்மணிமங்கலம் தருமேசுவரர் கோயில்மண்டகப்பட்டு குடைவரைக் கோயில்மதுரை கோச்சடை முத்தையாசுவாமி வில்லாயுதமுடைய அய்யனார் கோயில்மன்னார்குடி இராஜகோபாலசாமி கோயில்மன்னார்குடி கைலாசநாதர் கோயில்மன்னார்கோவில் இராஜகோபாலசுவாமி குலசேகரஆழ்வார் கோயில்மயூரநாதேசுவரர் கோயில்மருதவனம் ஸ்ரீ மத்தியார்ஜுனேஸ்வரர் கோயில்மலையடிப்பட்டி சிவன் கோயில்மாங்காடு காமாட்சியம்மன் கோயில்மாங்காடு வைகுண்டப் பெருமாள் கோயில்முடுக்கங்குளம் அம்பலவாண சுவாமி கோயில்மேல்கூடலூர் சமணர் கோயில்மேல்சித்தாமூர் பார்சுவநாதர் கோயில்மேல்பாடி அரிஞ்சிச்சுவரம்லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயில்வடக்குமேடு சிவன் கோயில்வடுவூர் கோதண்டராமஸ்வாமி கோவில்வரகுணமங்கை விஜயாசனப் பெருமாள்வரிச்சியூர் அஸ்தகிரீஸ்வரர் கோயில்வரிச்சியூர் உதயகிரீஸ்வரர் கோயில்வளத்தி ஆதிநாதர் ஜினாலயம்வாஞ்சிநாதர் கோயில்வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில்விசலூர் சிவன் கோயில்விட்டலர் கோயில்விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீசுவரர் கோயில்விளக்கணாம்பூண்டி விசாலீஸ்வரர் கோயில்விளக்கொளிப் பெருமாள் கோயில்விளமல் பதஞ்சலி மனோகரர் கோயில்வேங்கடம்பேட்டை வேணுகோபாலஸ்வாமி, அனந்தசயன இராமர் திருக்கோயில்வேப்பூர் வசிஷ்டேசுவரர் கோயில்வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில்வேளச்சேரி தண்டீஸ்வரர் கோயில்வைகுண்டப் பெருமாள் கோயில்ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோயில்\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kannamma-song-lyrics-3/", "date_download": "2020-12-04T19:43:59Z", "digest": "sha1:7U3MLDCI2IBVWZX3IA7XEY2MLZZHN4QK", "length": 8423, "nlines": 262, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kannamma Song Lyrics", "raw_content": "\nபாடகி : நிஷிதா மேனன்\nபாடகர்கள் : பிரவீன், ரோகன் பிரகாஷ், கஹதிஜா ஷரீப், ஆர்ய பிரகாஷ்\nஆண் : ஓ கண்ணம்மா\nஓ ஓ ஓ ஓ ஹோ ஹோ\nஆண் : அன்பே அன்பே\nபெண் : முன்பே நீ\nஆண் : கடைசி பேருந்து\nபோகும் வரை கண் மூடி\nபெண் : மறதி போல் ஒரு\nஆண் : காலம் கையில்\nகுழு : ஹே ஹே கிவ்\nமீ நவ் கிவ் மீ நவ் கிவ்\nமீ நவ் ஐ எம் மேஜர் கிவ்\nமீ நவ் என் அன்பே என்\nகுழு : ஹே ஹே கிவ்\nமீ நவ் கிவ் மீ நவ் கிவ்\nமீ நவ் லிசன் டு மீ கிவ்\nமீ நவ் எந்தன் ஓருயிரே\nபெண் : நிலா தேய்கிற��ே\nஆண் : உலகை மாற்றிடும்\nமாய கலை நம் கையில்\nபோல சிறிது காலம் நாம்\nஎடு அன்பே பறவை போலே\nஆண் : கடல்கள் தாண்டியும்\nகுழு : ஹே ஹே கிவ்\nமீ நவ் கிவ் மீ நவ் கிவ்\nமீ நவ் ஐ எம் மேஜர் கிவ்\nமீ நவ் என் அன்பே என்\nகுழு : ஹே ஹே கிவ்\nமீ நவ் கிவ் மீ நவ் கிவ்\nமீ நவ் லிசன் டு மீ கிவ்\nமீ நவ் எந்தன் ஓருயிரே\nஆண் : எனது தோல்விகள்\nஅன்பே நீ தந்த வானமடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/topic/jothika", "date_download": "2020-12-04T19:55:27Z", "digest": "sha1:A2Q3S3WN52BAU2XPXZP3HTXUFGFS4HSO", "length": 7875, "nlines": 64, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\n சொன்னதை செய்துகாட்டி, உயர்ந்து நிற்கும் நடிகை ஜோதிகா\nமேடையில் சுழன்று சுழன்று சிலம்பம் சுத்திய ஜோதிகா இணையத்தை கலக்கும் அசத்தல் வீடியோ\nமுதன்முதலாக நடிகை ஜோதிகாவுடன் செல்பி எடுத்த பிரபல முன்னணி நடிகர் யாருனு பார்த்தீர்களா\nகார்த்தி மற்றும் ஜோதிகா நடிக்கும் படத்திற்கு இப்படியொரு தலைப்பா மாஸான பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் சூர்யா\nஎன்னது, ரஜினிக்கு ஜோடி இந்த நடிகைகளா வெளியான புதிய தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்\n உற்சாகத்தில் அஜித்திற்கு சர்ப்ரைஸ் கிப்ட் அனுப்பிய பிரபல நடிகை\nநடிகர்களை மிஞ்சும் அளவுக்கு நடனம் ஆடிய நடிகை ஜோதிகா - குவியும் பாராட்டுகள்\nநயன்தாராவுடன் மோதும் பிரபல நடிகை - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\nசூர்யாவின் பிறந்தநாளன்று சூப்பரான ட்ரீட் கொடுத்த ஜோதிகா. செம உற்சாகத்தில் ரசிகர்கள்\nநடிகை ஜோதிகாவிற்கு வந்த பெரும் சோதனை\nமீண்டும் நடிகர் சூர்யாவின் படத்தில் நடிகை ஜோதிகா ஆவலுடன் காத்திருக்கும் ஜோ ரசிகர்கள்\nவிஜயின் மெர்சல் படத்தில் இருந்து இதற்காகத்தான் வெளியேறினேன்-ஓப்பனாக கூறிய ஜோதிகா.\nஅரசு பள்ளி, நீட் தேர்வு குறித்து அதிரடியாக கருத்து கூறிய நடிகை ஜோதிகா.\nநடிகர் சூர்யாவின் மகள் மற்றும் மகன்\nநாச்சியார் படத்தில் நடித்த குட்டிப்பெண்ணா இது எவ்வளவு அழகா மாறிட்டாருனு பாருங்க\nசெம ஸ்டைலாக, பட்டையை கிளப்பி வெளிவந்த ஜோதிகாவின் புதிய பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசூர்யாவின் மகன் செய்த சாதனையை நேரில் சென்று பார்த்த சூர்யா ஜோதிகா\nஜோதிகாவிற்கு தம்பியாகும் பிரபல முன்னணி நடிகர்\nதமிழகம் முழுவதும் நடிகர் விஜய் பெயரில் நடந்த சிறப்பு பூஜைகள் மற்றும் கோலாகல கொண்டாட���டங்கள்\n நடிகர் விக்ரமுக்கு ஜோடியாகிறாரா இந்த பிரபல இளம் நடிகை தீயாய் பரவிவரும் தகவல்\n தல அஜித் மற்றும் ஷாலினியா இது இந்த மாதிரியான வேற லெவல் கெட்டப்பில் யாராவது பார்த்துருக்கீங்களா இந்த மாதிரியான வேற லெவல் கெட்டப்பில் யாராவது பார்த்துருக்கீங்களா வைரலாகும் அரிய கியூட் புகைப்படம்\n20 ஓவர் போட்டியில எங்கள யாரும் அசைச்சுக்க முடியாது. கெத்து காட்டிய இந்திய அணி.\nலெஸ்பியனாக மாறிய நடிகை அஞ்சலி படுக்கையறையில் மோசமான அரைகுறை ஆடையில் வைரலாகும் வீடியோ படுக்கையறையில் மோசமான அரைகுறை ஆடையில் வைரலாகும் வீடியோ\nஉயிருடன் இருக்கும் விஷப்பாம்பை ரசித்து ருசித்து உண்ணும் தவளை.. வைரல் வீடியோ காட்சி\nதோட்டத்தில் இருந்து திடீரென கேட்ட நாய்க்குட்டியின் அலறல் சத்தம்.. ஓடிச்சென்று பார்த்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி..\n3 வருஷத்திற்கு பிறகு மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்கும் நடிகை ஸ்ரீ திவ்யா அதுவும் யாருக்கு ஜோடியாக பார்த்தீர்களா அதுவும் யாருக்கு ஜோடியாக பார்த்தீர்களா\nஒரு தடவ 2 தடவ இல்லை.. 74 முறை கடித்த நல்லபாம்பு.. மிரண்டுபோய் இருக்கும் சுப்பிரமணி.. ஒரு அதிர்ச்சி சம்பவம்\nபிரபல முன்னணி நடிகையின் கணவர், இசையமைப்பாளரின் தந்தை திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2018/05/ujiladevi-tamil_33.html", "date_download": "2020-12-04T20:18:39Z", "digest": "sha1:PP5WEXVH57PS35HXC6N6LJCEVLH3SPP4", "length": 20818, "nlines": 98, "source_domain": "www.ujiladevi.in", "title": "அசுர வனத்துக் காதல் - 6", "raw_content": "\nஅசுர வனத்துக் காதல் - 6\nஅசுர வனத்துக் காதல் - 6\nமகனின் அறிவுத் திறமை விஷவர்மனுக்கு நன்றாக தெரியும் தான் அறிந்ததை ஆம் என்று சொல்வதற்கும் அறியாததை தெரியாது என்று ஒத்துக் கொள்வதற்கும் துணிச்சல் விராட கேதுவிடம் நிறம்பி கிடக்கிறது என்று உறுதியாக நம்பியவன் மிகக் கடினமான கேள்விகளை கேட்க தயாரானான்\nஒருவனின் அறிவு வளர எத்தனை கருவிகள் தேவை \nஅப்பா இந்த நேரத்தில் இது என்ன தேவையில்லாத கேள்வி\nதேவை இருக்கிறது மகனே அவசியம் இல்லாமல் கேட்கவில்லை நான் பதிலைச் சொல்லு\nநேருக்கு நேராக பார்த்து தெரிந்து கொள்ளுதல்\nதூரத்தில் புகை தெரிந்தால் அங்கு கண்டிப்பாக நெருப்பு இருக்கும் என்று அனுபவத்தை கொண்டு யூகித்தறிதல்\nமுன்னோர்களும் அறிஞர்களும் எழுதி வைத்த ஆவணங்களை நம்பிக்கையோடு பின்பற்றுதல��\nநமது திறமையால் வேலை செய்யும் நுண்ணுனர்வு\nஆகா அறுமை மகனே சுக்ராச்சாரியாரின் திறமையான மாணவர்களின் நீயும் ஒருவன் என்பதை நிருபித்துவிட்டாய் இப்படி நாலு கருவிகளால் அடையும் அறிவை வைத்து இந்த பிரபஞ்ச சிருஷ்டியை நீ உணர்ந்தவரையில் எனக்கு சொல்\nஅப்பா அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் நடைபெரும் சண்டையின் காரணத்தை கேட்டால் விஷயத்தை எங்கோ திருப்புகிறீர்களே\nகாரணத்தை விளக்கமாக சொல்வதற்காகத்தான் இதையெல்லாம் கேட்கிறேன் வீனாக பேசாதே கேட்பதை சொல்\nஆதியில் அண்டம் ஒரு முட்டைப் போல் இருந்தது அதற்குள் இயங்கும் சக்தி இருந்தது\nஅதாவது அண்டம் என்ற பிரகிருதியும் சக்தி என்ற புருஷனும் ஒன்றாக இருந்தார்கள் அவர்களை யாரும் சிருஷ்டிக்கவில்லை விளக்கமாக சொல்வதென்றால் அவர்கள் தானாக தோன்றிய விதைகள் அப்படித்தானே\nஆமாம் அப்பா இயக்கம் வலுவடைய அண்டம் சிதறியது உலகங்கள் உருவானது\nஅப்படி என்றால் உலகங்களின் உருவாக்கத்திற்கு காரணம் பொருளா\nவெளிச்சம் இல்லாமல் எப்படி சூரியன் இல்லையோ அப்படி சக்தி இல்லாமல் பெருள் இல்லை அதனால் உலகங்களின் தோன்றத்திற்கு இரண்டுமே காரணம் தான் ஆனால் சக்தி பொருளை தன் இஷ்டப்படி பயன்படுத்தி கொள்கிறது\nஅப்படியென்றால் சக்தியை அறிவு மயமானது என்று எடுத்துக் கொண்டால் தவறில்லையே\nநிச்சயம் தவறில்லை அறிவும் உணர்வும் இல்லையென்றால் சக்தியின் படைப்பு இத்தனை நேர்த்தியாக இராது\nசபாஷ் அப்படி என்றால் அந்த சக்தியின் பெயர் என்ன \nநமது ரிஷிகள் விராட் புருஷன் என்று சொல்கிறார்கள் நாம் மஹாதேவர் ருத்ரன் என்று அழைக்கின்றோம்\nநாம் ருத்ரன் என்று அழைப்பதும் தேவர்கள் நாராயணன் என்று அழைப்பதும் பரம்பொருளுக்கு குறியீடுகள் தானே தவிற அதுவே பிரம்மம் அல்ல அப்படித்தானே\nஅந்த பரம்பொருள் எங்கே இருக்கிறார்\nபரம்பொருள் என்பது தனித்துவம் ஆனதா எல்லா பொருளிலும் ஊடுருவி நிற்பதா என்பதை உணர்ந்து கொள்ளும் பக்கும் எனக்கு இன்னும் வரவில்லை அதனால் என்னால் இந்த கேள்விக்கு சரியான பதிலை தர இயலாது\nபக்குவம் வரவில்லை என்பதை உணர்ந்து கொள்வதே பெரிய பக்குவ நிலைதான் அந்த வகையில் உன்னைக் கண்டு மகிழ்கிறேன் ஆனால் பலர் மூடத்தனத்தின் ஊற்றுக் கண்ணாக இருந்து கொண்டே தாங்களே தான் ஞானத்தின் பிறப்பிடம் என்று பிதற்றிக் கொண்டு திரிவார்கள் அவர்களால் தான் உலகம் அழிவு நிலையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது\nஅப்பா இந்த இடத்தில் உங்கள் கூற்றோடு என் சிந்தனை புரண்படுவதாக உணர்கிறேன் தோன்றுகின்ற அனைத்துமே கால வீதியில் பயணம் செய்து இறுதியில் அழிந்து போவதுதானே இயற்கை நியதி அதன் அடிப்படையில் தானே உயிர்களின் தோற்றமும் முடிவும் நடந்து வருகிறது அதை மறைத்து விட்டு மூடர்களின் மேல் பழியை போடுவது என்ன தர்மம்\nமகனின் நுட்பமான கேள்வியை கேட்டு விஷ வர்மன் ஒரு நிமிடம் தடுமாறித்தான் போனான் ஆனால் தான் சொன்ன கருத்து வேறு மகன் புரிந்து கொண்ட கருத்து வேறு என்பதை அவதானித்து தனது நிலையை விளக்க முற்பட்டான் நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை அனர்த்தன வியாக்கியானம் செய்பவர்களால் ஏற்படும் விபரிதங்களைத் தான் சொல்ல வந்தேன் என்றான்\nமன்னிக்க வேண்டும் தந்தையே நீங்கள் மேலே சொல்லுங்கள்\nபரம்பொருளின் இருப்பை பற்றியோ இயக்கத்தை பற்றியோ விளக்கம் கூறும் அளவிற்கு என் நிலையும் உயரவில்லை இருந்தாலும் நமது முன்னோர்களான மகரிஷிகள் கூறி சென்றதை நானறிவேன் பரம்பொருளான பிரம்மம் தனது தனித்தன்மையை இழக்காமல் அதே நேரம் சகல வஸ்த்துக்களிலும் வியாபித்து இருப்பதாக சொல்கிறார்கள்\nஅதாவது ஒரு தீபத்திலிருந்து இன்னொறு தீபம் ஏற்றப்பட்டாலும் முதல் தீபத்தின் அளவு எப்படி குறைவதில்லையோ அப்படியே பிரம்மம் எல்லா பொருளிலும் நிறைந்திருந்தாலும் தன்னளவில் எந்த குறைபாடும் இல்லாமல் நிறைவானதாகவே இருக்கிறது அப்படித்தானே தந்தையே\nஆமாம் மிகச் சரியாக புரிந்து கொண்டாய் காணும் பொருளெல்லாம் பிரம்மம் தான் காணாத பொருட்களும் பிரம்மம் தான் இப்படித்தான் அண்ட சராசரங்கள் எல்லாம் பிரம்ம மயமாக இருக்கிறது என்று ஞானிகள் கூறுகிறார்கள் ஆனால்...\nபிரம்மம் என்பது நிலையான பொருள் அதில் மாற்றம் இல்லை மாறவும் செய்யாது ஆனால் பிரபஞ்சம் என்ற பொருள் மாறக் கூடியது ஒவ்வொறு க்ஷனமும் மாறிக் கொண்டே இருப்பதை நேருக்கு நேராக காண்கிறோம் எனவே மாறக் கூடிய பிரபஞ்சம் பிரம்மாக இருக்க முடியாது பிரமத்தோடு அதை ஒப்பிடுவது பிரமத்தை இழிவுபடுத்தும் செயலாகும் என்ற கருத்துடைய ஒரு கூட்டம் காசியப புத்திரர்களுக்கு மத்தியில் உருவானது\nகல்லுக்குள்ளும் மண்ணுக்குள்ளும் கடவுள் கிடையாது கல்லையும��� மண்ணையும் வணங்காதே என்றது ஒரு கூட்டம் கல்லும் மண்ணும் கட்டையும் கூட கட வுளின் அம்சம் அவரின் சானித்தும் இல்லாத பொருளே இல்லை என்றது இன்னொறு கூட்டம் சாதாரணமாக துவங்கிய கருத்து மோதல் தான் இது ஆனால் நாளாவட்டத்தில் வீம்பாக வளர்ந்தது வார்த்தை மோதல் சில இடங்களில் கைகலப்பானது பிறகு வளர்ந்து ஆயுதச் சண்டையாகவும் மாறியது அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் கருத்து வேற்றுமை இப்படித்தான் உதயமானது\nகுயவன் பானை செய்கிறான் அதற்காக பானை குயவனாகுமா அதைப் போல் உலகம் உலகத்தின் வஸ்த்துக்கள் பிரம்பனின் படைப்பு படைத்தவனை வணங்க வேண்டுமே தவிற படைக்கபட்டவைகளை வணங்க வேண்டியதில்லை என்று அரக்கர் கூட்டத்தார் உறுதியாக நம்ப ஆரம்பித்தனர்\nஇந்த கொள்கை சரியானது போல தோன்றுமே தவிற முழுக்க முழுக்க சரியானது அல்ல பானை தெய்வம் இல்லை என்பது சரிதான் ஆனால் மானை மண்ணால் ஆனது அந்த மண்ணை நீர் கொண்டு பிசைந்து செய்யபடுகிறது மண்ணும் நீரும் ஓட்டிக் கொள்ள சக்தி வேண்டும் அந்த சக்தி என்பதே தெய்வம் அந்த சக்தி பானையோடு இருக்கும் வரையில் தான் பானை பானையாக இருக்கும். எனவே பானையில் சக்தி உறைவதனால் பானையை தெய்வம் என்று கொண்டாடுவதில் தவறில்லை என்று நம்பியவர்களை தேவர்கள் என அழைக்கத் துவங்கினர்\nவிராட கேதுவின் முகத்தில் மகிழ்ச்சியின் ரேகைகள் ஓடத் துவங்கியது இதுவரை அவன் தன் இனத்தாருக்கும் தேவர்களுக்கும் பிறப்பின் அடிப்படையில் வேற்றுமையும் இருந்திருக்க வேண்டும் அதனாலேயே பகைமை வளர்ந்திருக்க வேண்டும் என்று நினைத்திருந்தான் இது மட்டுமல்ல நில ஆக்கிரமிப்பு மற்றும் அரசியல் பதவி மோதல்களும் கூட காரணமாக இருந்திருக்கலாம் என நினைத்தான்\nஅரக்கர்கள் உடல் பலம் மிக்கவர்கள் மனதையும் அறிவையும் விட செயல்களில் அவர்களின் உடலே முந்தி நிற்கும் எந்தவொறு பிரச்சனையிலும் நின்று நிதானமாக செயல்படதெரியாது மோதி மிதித்து காரியத்தை சாதித்துக் கொள்வதிலே ஆர்வம் ஜாஸ்த்தி பல நேரங்களில் வெற்றிக்கு அறிவை விட பலமும் வேகமும் சுலபமாக துணை செய்கிறது இதனாலேயே அரக்கர்கள் பலப் பிரயோகத்தை அதிகமாக விரும்புகிறார்கள் தேவர்கள் புத்தி பலத்தால் சாதிக்கலாம் என்று கருதி இருக்கலாம் இதனாலும் சண்டை துவங்கி இருக்கும் என்றும் நினைத்திருந்தான் ஆனால் அந்��� எண்ணங்கள் அனைத்துமே தவறாக இருப்பதை இப்போது உணர்ந்தான்\nவிஷவர்மனின் அடுத்த வார்த்தைகளும் இவனது எண்ணத்தை மெய்ப்பது போல வெளி வந்தது அரக்கர்கள் ஏக பிரம்மம் தான் ஒரே கடவுள் அவரைத் தவிற மற்றவற்றை வழிபடுவது பெரும் குற்றம் அதை செய்யாதீர்கள் என தேவர்களை தடுத்தனர் மீறி வழிபட்டால் மீழாத நாகத்தில் வீழ்வீர்கள் என்றும் மிரட்டினர் கடவுள் கருணை வடிவானவரே தவிற தண்டனை கொடுக்கும் நீதிபதி அல்ல பார்க்கும் பொருட்கள் அனைத்திலும் இறைத்தன்மையை பார்ப்பது தவறில்லை என்று அசுரர்களின் வர்ப்புருத்தலை புறக்கணித்தனர் தேவகள் முடிவு ஓய்வே இல்லாத யுத்தம் பலத் தலைமுறையாக நடந்து வருகிறது என்று கூறி முடித்தான் அரக்கர்களின் தலைவன்\nஅசுர வனத்துக் காதல் தொடர் அனைத்தும் படிக்க ...>\nஉஜிலாதேவி பதிவுகளை மின்னஞ்சலில் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.pdf/55", "date_download": "2020-12-04T21:24:43Z", "digest": "sha1:U5LYMBP2OJOU3U27TSYD7FVOGVPUFNPD", "length": 6684, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:வாழ்க்கை.pdf/55 - விக்கிமூலம்", "raw_content": "\nபயனே யில்லை. இந்த விதிகளின்படி மாறியே தீர வேண்டும் என்ற அவசியம் இருந்தால், இவைகளைத் தெரிந்துகொண்டாலும், தெரிந்துகொள்ளாவிட்டாலும் ஒன்றுதான். மண்ணுள் வாழும் எலிகளுக்கும், நீர் நாய் போன்ற மிருகங்களுக்கும் உரிய விதிகளே நம்மையும் ஆட்டிவைக்கின்றனவா \nபகுத்தறிவின் விதியை எங்கே கண்டுபிடிக்க முடியும் பகுத்தறிவை மனிதன் எங்கே கண்டுபிடித்தானோ அங்கேயே அதை அறிய முடியும். அதாவது, அவனுடைய பகுத்தறிவு உணர்ச்சியிலேயே அதை அறியலாம்; வேறு எங்கும் காண முடியாது. மனிதனை மிருகமாக எண்ணி எவ்வளவு தான் ஆரய்ந்து பார்த்தாலும், அந்த அறிவு ஏற்பட முடியாது.\n‘சரித்திர ஆராய்ச்சி’ என்றும், ‘அரசியல் ஆராய்ச்சி’ என்றும் பல பெயர்களால் நடைபெறும் ஆராய்ச்சிகளின் மூலம் வாழ்க்கையைப் பற்றிக் கண்டுபிடித்துள்ள தத்துவங்கள் பயனற்றவை என்பதற்கு வேறு சான்று வேண்டியதில்லை.\nமானிட அறிவின் இலட்சியம் ஒன்றுதான். அந்த முக்கியமான குறிக்கோளை மறந்துவிட்டு மற்ற விஷயங்களையே ஆராய்வதில் இன்னொரு பிரிவினர் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த விஞ்ஞானிகள், கூறுவதைக் கவனிப்போம்: ‘மனிதன் மற்ற விலங்கு களைப் போலவே உ��வை உட்கொண்டு வளர்கிறான்; தன் வமிசத்தை விருத்தி செய்கிறான்; பின்னால் வயோதிகமடைந்து மரிக்கிறான். ஆனால், அவனுடைய மனது சம்பந்தமான நிகழ்ச்சிகளை மட்டும் புரிந்து\nஇப்பக்கம் கடைசியாக 11 சூன் 2020, 09:42 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_(%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D)/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-12-04T21:12:10Z", "digest": "sha1:GAE2GTDIMJ4AP36CAMJCRIX3YD27DQ7M", "length": 38430, "nlines": 105, "source_domain": "ta.wikisource.org", "title": "வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)/மானிட வாழ்வின் முக்கிய முரண்பாடு - விக்கிமூலம்", "raw_content": "வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)/மானிட வாழ்வின் முக்கிய முரண்பாடு\n< வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)\nவாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்) ஆசிரியர் லியோ டால்ஸ்டாய், மொழிபெயர்த்தவர் தியாகி ப. ராமசாமி\nமானிட வாழ்வின் முக்கிய முரண்பாடு\n434088வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்) — மானிட வாழ்வின் முக்கிய முரண்பாடுலியோ டால்ஸ்டாய்தியாகி ப. ராமசாமி\nமானிட வாழ்வின் முக்கிய முரண்பாடு மனிதன் தன் சொந்த இன்பத்திற்காகவே வாழ்கிறான். ஒவ்வொருவனும் தனது நலனுக்காகவே வாழ்கிறான். சொந்த நன்மையில் நாட்டமில்லாமற் போனால் மனிதன் தான் உயிருடன் வாழ்வதாகவே எண்ணுவதில்லை. தன் சுயநலத்தைச் சேர்க்காமல் தனியாக வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கவே அவனால் முடிவதில்லை. தன் நன்மையை நாடுதலும், அதை அடைதலுமே வாழ்க்கை என்பது அவன் கருத்து. மனிதன் தன்னையும் தன் தனித் தன்மையையும் கொண்டே வாழ்க்கையைப் பற்றி உணருகிறான். அதனால் தான் அவன் விரும்பும் நன்மை என்பது தன் தனி நலம் என்று ஆரம்பத்தில் நம்புகிறான். வாழ்க்கை - உண்மையான வாழ்க்கை, தன் சொந்த வாழ்வு\nமட்டுமே என்று அவனுக்குத் தோன்றுகிறது. மற்ற மக்களின் வாழ்க்கை தன் வாழ்விலிருந்து முற்றும் வேறுபட்டதாக அவனுக்குத் தோன்றுகிறது. அவர்களுடைய வாழ்க்கை வெறுந் தோற்றம் என்று அவன் கருதுகிறான். அவன் விரும்பும் போது தான் மற்றவர் வாழ்க்கையைப் பற்றி எண்ணிப் பார்க்கிறான். ஆனால், தன்னைப் ப���்றித்தான் அவனுக்கு நன்றாகத் தெரியும். தான் வாழ்ந்து வருவதை அவன் ஒரு கணமேனும் அறியாமல் இருக்க முடியாது. எனவே, அவனுடைய சொந்த வாழ்க்கையே உண்மையானதாகக் காட்சியளிக்கிறது. அவனைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கையும் அவனுக்காகவே ஏற்பட்டதென்று தோன்றுகிறது. அவன் மற்றவர்களுக்கு நன்மையோ தீமையோ செய்கிறான் என்றால், அவைகளும் அவனுடைய சொந்த நன்மைக்காகத்தான். பிறருக்கு நன்மை செய்தால் அது தன் நலனைப் பெருக்கும் என்ற காரணத்தாலேயே அவன் அதனைச் செய்கிறான். மற்றவர்கள் துயரப்படுவதைப் பார்த்தால் அவன் நன்மை குலைவதால், அவன் அவர்களுக்குத் தீங்கு நினைப்பதில்லை. அவனுக்கு முக்கியமாக வேண்டியதெல்லாம் தன் நலன் ஒன்று தான்.\nதன் நலன் ஒன்றிலேயே நாட்டமுள்ள மனிதன் அந்த நலனும் மற்றவர்களையே பொறுத்திருப்பதைக் காண்கிறான். அவனைப்போலவே மற்ற மனிதர்களும் விலங்கினங்களும் தம் வாழ்க்கையைப் பற்றி எண்ணுவதையும் அவன் அறிகிறான். ஒவ்வோர் உயிருக்கும் தன் வாழ்வே பெரிது, தன் நலனே முக்கியம் என்ற உணர்ச்சி இருக்கிறது. அப்படியிருந்தும் மனிதன் எல்லா உயிர்களும் தான் சுகத்திற்காகவே அமைந்தவை என்று கருதுகிறான்.\nஉலகில் ஒவ்வொரு பிராணியும், தனக்கு அற்ப நன்மை கிடைப்பதற்காக, மற்ற உயிப்பிராணிகளின் நன்மையையும் உயிரையும் கூடப் பறிக்க வேண்டியிருக்கிறது. இதைப் பற்றி ஆராய்ந்து பார்க்கும் மனிதன், தனக்கு மட்டுமே வாழ்க்கை ஏற்பட்டிருந்த போதிலும், தனக்கு எதிராக வேறு பலர் இருப்பதைக் காண்கிறான். உலகமெங்கும் பரவி வாழும் உயிர்கள் பல தங்கள் தங்களுடைய சுய நன்மைக்காக அவனை அழித்துவிட ஒவ்வொரு கணமும் தயாராயிருக்கின்றன.\nமனிதன் தன் நன்மையை அளவுகோலாகக் கொண்டே வாழ்க்கையை உணர்ந்துகொள்ள முடிகிறது. அந்த நன்மையை அடைவதும் சிரமமாயிருக்கிறது. அடைந்த நன்மையையும் மற்றவர் பறித்துவிடக்கூடும் என்பதும் புலனாகின்றது. மனிதனுக்கு வயது ஆக ஆக, அநுபவம் பெருகப் பெருக, உண்மை நிலைமை தெளிவாகின்றது உலகிலே பல மக்கள் கூடி வாழ்கின்றனர் ; தம்மிலேயே ஒருவரையொருவர் அழிக்கவும் விழுங்கிவிடவும் முயன்று கொண்டிருக்கின்றனர். அவர்களின் நடுவேயுள்ள ஒருவன் தான் தனி மனிதன். ஆகவே, வாழ்வு இன்பமாயிராமல் நிச்சயம் தீமையாகவேயிருக்கும் என்று அவனுக்குத் தோன்றுகிறது. வாழ்க்கைப் போராட்டத்தில் அவன் அபாயங்களை பொய்யா தாண்டி வெற்றி பெறுவதாகவே வைத்துக்கொண்டாலும், வாழ்விலிருந்து அவன் பெறக்கூடிய இன்பங்கள் உண்மையான நன்மைகளா யிருப்பதில்லை. அவை இன்பத்தின் தோற்றங்களாகவே இருப்பதோடு, அவைகளைத் தொடர்ந்து துன்பங்கள் வந்து பெருகுகின்றன. இந்தத் துன்பங்களை அதிகமாக உணர்வதற்காக மட்டுமே சிறு சிறு துளிகளாக வரும் இன்பம் பயன்படுகின்றது. ஆராய்ச்சி அறிவும், அநுபவமும் மனிதனுக்கு இவ்விஷயங்களைப் புலப்படுத்துகின்றன. ஒருவன் வாழ்க்கையில் மேலே போகப் போக, இன்பங்கள் அருகிக்கொண்டே வருகின்றன ; களைப்பும் தெவிட்டுதலும் தோன்றுகின்றன ; கஷ்டங்களும் துன்பங்களும் பெருகிக்கொண்டே யிருக்கின்றன.\nஇவைமட்டுமல்ல, மூப்பு அதிகரிக்க ஆரம்பிக்கும்போது, மற்ற மனிதர்களின் நோய்களும், கிழப் பருவமும், மரணமும் மனிதன் கண்முன்பு தென்படுகின்றன. தனக்கும் அவையே கதி என்பதை அவன் அறிகிறான். ஒவ்வொரு கணமும் அவன் தன் வாழ்வு தேய்ந்துகொண்டே வருவதையும், ஒவ்வொரு கணத்திலும் தான் மூப்பு, தளர்ச்சி, மரணம் ஆகியவற்றை நோக்கிப் போய்க்கொண்டிருப்பதையும் தெரிந்து கொள்கிறான். அவனோடு போட்டியிடும் மற்ற ஜீவன்கள் ஆயிரக் கணக்கான சந்தர்ப்பங்களில் அவனுக்கு அபாயம் விளைக்கத் தயாராக இருக்கின்றன. துன்பங்களும் பெருகிக் கொண்டே வருகின்றன. இத்தனைக்கும் நடுவே வாழ்வு மரணத்தை நோக்கியே யாத்திரை செய்துகொண்டிருக்கிறது. இந்த யாத்திரையில் ஓய்வுமில்லை ; ஒழிவுமில்லை. மரணத்துடன் மனிதனுடைய தனி வாழ்வு முடிவுறும் ; மேற்கொண்டு தனி நன்மை எதுவுமேயில்லாத அழிவு நிலையே அவனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இந்த நிலைமைகளை அவன் காண்கிறான்.\nமனிதன் தன் தனியான இயல்பே வாழ்க்கை என்று கருதி வருகையில், அவ் வாழ்க்கை உலகம் அனைத்தையும் எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது. ஆனால், உலகத்தையோ யாரும் எதிர்த்து நிற்க முடியாது. இந்நிலையில் மானிடன் பெறவேண்டுமென்று கருதும் இன்பங்கள் வெறும் நிழல்களாக விளங்குகின்றன. இன்பங்கள் எல்லாம் துன்பத்திலேயே முடிவடைகின்றன. இவற்றால், மனிதன் பாதுகாக்க முடியாத ஒரு வாழ்வைத் தான் கட்டிப் பிடித்து வைத்துக்கொள்ள முயல்வது வீணான வேலை என்பது தெளிவாகின்றது.\nசுக துக்கங்கள் எல்லாம் தனக்கே உரியவை என்று தனித்தன்மை பாராட்டி வருபவனுக்க���, அதுவே நன்மைக்கும் வாழ்க்கைக்கும் முக்கியமான காரணமாயிருக்கிறது. ஆயினும் அந்தத் தனி இயல்பினால் நன்மையையோ, வாழ்வையோ பெற முடியவில்லை. அவன் விரும்பும் இன்பமும் வாழ்வும் அவனை மட்டும் பொறுத்திருக்கவில்லை; அவனுக்குத் தெரியாத அந்நியர்களின் தயவினால் அவை கிடைக்க வேண்டியிருக்கின்றன. அவர்கள் எல்லோரும் தன்னைப் போன்றவர்கள் என்ற எண்ணம்கூட அவனுக்குக் கிடையாது. ‘நான்’, ‘எனது’ என்று கருதிக் கொண்டிருக்கும் வாழ்வுக்கு எது உண்மையான ஆதாரமாகத் தோன்றுகிறதோ, அது அழிந்து, எலும்புகளாகவும் புழுக்களாகவுமே மிஞ்சுகின்றது. எது நிலையானது என்று தோன்றுகிறதோ, அந்தத தனி வாழ்வு முடிவில் அழிவடைகிறது. எது நிலையற்றது என்று தோன்றுகிறதோ, அந்த மக்களின் வாழ்வு நிலைத்து நிற்கிறது. மனிதன் நசித்துப் போகிறான்; ஆனால், மனித சமுதாயம் சிரஞ்சீவியா யிருக்கிறது. தனி மனிதனுடைய வாழ்க்கை என்பது மாயை; அவனுக்கு வெளியேயுள்ளதே உண்மையான வாழ்க்கை. ஆயினும், மனிதன் வெளியேயுள்ள மற்றவர் வாழ்க்கையைப் பற்றி அக்கறை கொள்வதில்லை; கவனிப்பதில்லை தெரிந்து கொள்வதுமில்லை\nவாழ்வில் மனிதன் எவைகளை விரும்புகிறானோ அவைகள் அவன் பார்த்து கொள்ளாத வெளியிலுள்ள மக்களின் வாழ்க்கையில்தான் அமைந்திருகின்றன. இந்த உண்மை அவனுக்குப் புலனாகி விட்டாற்போதும், அல்லது பிறர் இதை அவனுக்கு விளக்கி யுரைத்துவிட்டாற் போதும் - இதை அவன் கைவிடவே முடியாது. இது அவன் உணர்விலிருந்தும் அழியாது.\nமானிடன் தன் இன்பமே வாழ்வின் லட்சியம் என்று முதலில் எண்ணுகிறான். ஆனால் கானல் நீர் போன்ற அந்த இன்பம் ஏற்படும்போது, அதை அநுபவிக்க முடியாதபடி அவனுடைய தனி வாழ்வு, ஒவ்வொரு நிமிஷமும், மூச்சு விடுந்தோறும், துன்பம், தீமை, மரணம், அழிவு ஆகியவைகளை நோக்கியே போய்க்கொண்டிருக்கின்றது இது இளைஞர் முதியோர் யாவருக்கும் தெரிந்ததுதான் ; படித்தோரும் பாமரரும் இதை அறிவர். பண்டைப் பழங் காலத்திலிருந்தே மனித சமூகமும் இதைத் தெரிந்து வந்திருக்கிறது.\n‘ஒவ்வொருவரும் தத்தம் நன்மைக்காக ஒருவரையொருவர் அழித்துத் தாமும் அழிந்து போகும் மனிதர் மத்தியிலே ஒரு மனிதன் தன் தனி இன்பத்தையே நாட்டமாய், கொள்ளும் வாழ்க்கை தீயது; உண்மைக்கு முரண்பட்டது’-ஆதிகாலம் முதலே மனிதன் இப்படி கூறிவந்திருக்கிறான். இந்தியா, சீனா, எ���ிப்து, கிரீஸ் முதலிய தேசங்களிலே தோன்றிய தத்துவ ஞானிகளும், யூத ஞானிகளும் வாழ்க்கையில் அமைந்துள்ள இந்த முரண்பாட்டைப் பற்றித் தெளிவாகவும், மிகவும் அழுத்தமாகவும் விளக்கி யிருக்கிறார்கள். மானிட உள்ளம் அழியாத அமர இன்பத்தைக் கண்டுபிடிப்பதற்காக மிகப் புராதன காலத்திலிருந்தே முயன்று வந்திருக்கிறது; சண்டைகள், பூசல்கள், துன்பங்கள், மரணம் எதுவும் அழிக்க முடியாத நித்தியமான இன்பத்தை நாடி வந்திருக்கிறது. நிலையான இந்த இன்பத்தைத் தெளிவாக அறிந்து கொண்டு வாழ முற்பட்ட காலங்களிலேதான் மனித சமூகம் முற்போக்கடைந்திக்கின்றது.\nசரித்திர ஆராய்ச்சிக்கு எட்டாத பண்டைக் காலத்திலிருந்தே பல நாடுகளில், பல்வேறு மக்களிடையே தோன்றிய ஞானிகள் வாழ்க்கையைப் பற்றி தெள்ளத் தெளிவா விளக்கியிருக்கிறார்கள்; வாழ்க்கையின் முக்கியமான முரண்பாட்டைத் தெளிவுபடுத்தி யிருக்கிறார்கள். மனிதனுக்கு உண்மையான இன்பமும், உண்மையான வாழ்க்கையும் எவை என்பதையும் அவர்கள் எடுத்துக் காட்டி யிருக்கிறார்கள். உலகில் மக்கள் எல்லோரும் ஒரே மாதிரியாகவே இருக்கிறார்கள்; எல்லோரும் அவரவர் இன்பத்தையே தேடி அலைகிறார்கள்; எல்லோருமே அந்த இன்பம் கிடைக்காமல் தவிக்கிறார்கள். இந்தக் காரணத்தாலேயே மனித சமூகத்தில் தோன்றிய பண்டைப் பெரியார்கள் அனைவரும் உண்மையான வாழ்க்கையைப் பற்றி ஒரே மாதிரியாகவே விளக்கி யிருக்கிறார்கள்.\n‘வாழ்க்கை ஒரு யாத்திரை ; ஆன்மாக்கள் பக்குவமடைந்து மேலும் மேலும் இன்பப் பேற்றை அடையும் மார்க்கம்’ என்று மிகப் புராதன காலத்திலேயே இந்திய நாட்டு வேதியர் [1] கூறியுள்ளனர்.\n‘மனித சமூகத்தின் நன்மைக்காக விண்ணகத்திலிருந்து வந்த ஒளி பரவி நிற்பதே வாழ்க்கை’ என்று கன்பூஷியஸ்[2] கூறியுள்ளார்.\n‘நிர்வாண முக்தி பெறுவதற்காக “நான்” என்ற அகங்காரத்தைத் தியாகம் செய்வதே வாழ்க்கை, என்று புத்தர் கூறியுள்ளார். இவர் கன்பூஷியஸ் காலத்தவர்.\n‘நன்மையை அடைவதற்காக அடக்கமும் பணிவும் கொள்ளும் மார்க்கமே வாழ்க்கை’ என்று லாவோத்ஸே[3] அருளியுள்ளார். இவரும் கன்பூஷியஸ் காலத்தவர்.\n‘மனிதன் இறைவனுடைய விதியைப் பின்பற்றி நன்மையடைவதற்காக இறைவன் அவன் நாசித் துவாரங்களின் வழியாக ஊதியுள்ளதே வாழ்க்கை’ என்று யூத முனிவர் கூறினர்.\nஆசைகளை அடக்கி அருந்தவம் இயற்றிய வேற�� பெரியார்கள், ‘பகுத்தறிவுக்குப் பணிந்து அதன்படி நடப்பதே வாழ்க்கை ; அது மக்களுக்கு இன்பமளிக்கும்’ என்று தெரிவித்துள்ளனர்.\nகிறிஸ்து பெருமான், முந்திய விளக்கங்களை யெல்லாம் ஒன்று சேர்த்து, ‘ஆண்டவனையும், உன் அண்டையிலுள்ளவரையும் நேசித்தலே வாழ்க்கை. அது மனிதனுக்கு இன்பம் தரும்’ என்று சொன்னார்.\nவாழ்க்கையைப் பற்றிய ஆன்றோர் விளக்கங்கள் இப்படி யிருக்கின்றன. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக மனித வாழ்வின் முரண்பாட்டை இவை தீர்த்து வைத்திருக்கின்றன. போலியான தனி வாழ்வின் பொய்மையான இன்பத்திற்குப் பதிலாக, உண்மையான, அழிக்க முடியாத இன்பத்தை எடுத்துக்காட்டி, அந்த வாழ்வுக்குப் பொருத்தமான அர்த்தத்தையும் இவை அளித்திருக்கின்றன. இந்த உபதேசங்கள் வெறும் தத்துவங்கள் அல்ல ; கோடிக் கணக்கான மக்கள் இவைகளின் உண்மையைத் தங்கள் வாழ்க்கையிலேயே அநுபவத்தில் கண்டிருக்கின்றனர்; இன்றும் கண்டுகொண்டிருக்கின்றனர். இந்த விளக்கங்களை இன்னும் தெளிவாகவோ, அதிக நுட்பமாகவோ கூற முடியும் என்று ஒருவர் அபிப்பிராய பேதம் கொள்ள முடியுமே அன்றி, இவை வாழ்க்கையின் முரண்பாட்டைத் தீர்த்து வைப்பதையோ, பொருளற்றதாகத் தோன்றும் வாழ்வுக்கும் ஒரு பொருளுண்டு என்று தெளிவுபடுத்துவதையோ யாரும் மறுக்க முடியாது. தனிப்பட்டவரின் சுயநல ஆசை வெறும் ஏமாற்றத்தில் முடிவதை மாற்றி, துன்பங்களும் மரணமும் தொடர முடியாத ஒரு நன்மையை அடைய முடியும் என்பதை முற்காலத்து அறிஞர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.\nமதிநலம் வாய்ந்த ஞானிகள் வாழ்க்கையைப் பற்றி மானிட சமூகத்திற்கு அறிவுறுத்திய விளக்கங்களை உணர்ந்து அவற்றின்படி அநேகர் நடந்து வந்திருக்கின்றனர். ஆனால் அவைகளை அறியாதவர்களே பெரும்பாலோர், மனித வாழ்வில் முரண்பாடு இருப்பதையே பலர் பார்ப்பதிலை. வாழ்க்கை முழுதிலுமோ, அது ஒரு பகுதியிலோ, மிருகவாழ்க்கையே வாழ்ந்தவர்களும், வாழ்பவர்களும் கோடி கணக்கான மக்கள். இவர்களிலே சிலர், உலகிலே தாங்கள் பெற்ற உயர்ந்த பதவிகளை பயன்படுத்திக் கொண்டு தங்கள் அறியாமையைத் தங்களோடு நிறுத்திக் கொள்ளாமல், மக்கட் சமுதாயத்திற்கு வழிகாட்டவும் முன்வந்து விட்டனர். வழி காட்டுவோருக்கே வாழ்வின் பொருள் தெரியாத நிலையில், மனிதனின் தனி வாழ்வே வாழ்க்கை என்று அவர் போதித்து வந்தனர் ; இன்றும் அப்ப���ியே கூறி வருகின்றனர்.\nஇத்தகைய போலிப் போதகர்கள் எப்போதும் இருந்து வந்ததுபோல், இக்காலத்திலும் இருக்கிறனர். இவர்கள் இரு பிரிவினராக உள்ளனர். ஒரு கூட்டத்தார், மனித சமூகத்திற்கு வழிகாட்டிய மேதைகளின் போதனையைப் பெயரளவில் ஒப்புக் கொண்டு, அதன் கருத்தைக் கைவிட்டு விட்டனர். ஆன்றோருடைய போதனை நேரடியாகத் தெய்வத்திடமிருந்து வந்ததென்றும், மரணத்தின் பின்னால் ஏற்படக்கூடிய எதிர்கால வாழ்வைப் பற்றியே அது விளக்குவதென்றும் இவர்கள் மக்களுக்கு உபதேசித்து வரலாயினர். நாளடைவில் மத சம்பந்தமான சடங்குகளையும், வெளி ஆசாரங்களையுமே மக்கள் நிறைவேற்றி வரும்படி இவர்கள் கட்டாயப்படுத்தி வந்தனர். வாழ்க்கை ஆராய்ச்சி அறிவுக்குப் பொருத்தமில்லாதது என்பது இவர்கள் கொள்கை. மறு உலகில் கிடைக்கப் போகும் மகா உன்னதமான வாழ்க்கையை நம்புவதாலேயே இகவாழ்வு திருந்திவிடும் என்று இவர்கள் போதிக்கின்றனர்.\nஇரண்டாவது பிரிவினர் இயற்கைக்கு அப்பாற்பட்ட இறைவன், எதிர்கால வாழ்வு, எதையும் நம்புவதில்லை, காட்சிப் பிரமாணமே இவர்களுடைய முக்கியமான அளவுகோல். கண் முன்பு காணும் வாழ்க்கையைத் தவிர, வேறு வாழ்வில் இவர்களுக்கு நம்பிக்கை கிடையாது. மனிதன் பிறப்பதிலிருந்து இறப்புவரை உன்ன மிருக வாழ்வே வாழ்க என்று இவர்கள் வீர முழக்கம் செய்கின்றனர், மனிதனை விலங்காகக் கருதி, அவன் வாழ்வில் ஆராய்ச்சிக்குப் பொருந்தாத விஷயம் எதுவுமில்லை என்பது இவர்கள் துணிபு.\nமேலே கூறிய ஒரு பிரிவினரும் போலிப் போதகர்கள், இவர்களுடைய போதனைகளுக்கு ஒரே அடிப்படையாக விளங்குவது வாழ்வின் மூலாதாரமான முரணை அறியாமை தான். இரு கூட்டத்தாருக்கும் எப்போதும் பகைமைதான். உலகம் முழுவதையுமே இவர்கள் தங்கள் பூசல்களால் நிரப்பிவிட்டனர். இவர்களுடைய சண்டைகளின் நடுவில், ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசிகள் அருள் சுரந்து அறிவுறுத்திய வாழ்க்கை விளக்கங்கள் மறைந்து ஒதுங்கிவிட்டன. இதனால் உண்மையான நன்மைக்குரிய பாதை புலனாகவில்லை.\nமுதலாவது கூட்டத்தார், செத்த பிறகு ஏற்படும் எதிர்கால வாழ்க்கையில் நம்பிக்கை ஊட்டி, மெய்யறிவுக்குரிய போதனைகளை ஒழித்துக் கட்டுகின்றனர். இரண்டாவது கூட்டத்தார், இந்தப் போதனைகள் எல்லாம் பழங்கால அறியாமையால் விளைந்த பழக்கங்களின் சின்னங்கள் என��றும், மனிதனின் உடல் வாழ்வு தவிர வாழ்க்கையைப் பற்றி வேறு கேள்விகளை எழுப்பாமலிருப்பதே சமூக முன்னேற்றப் பாதை என்றும் அறுதியிட்டு உறுதி கூறுகின்றனர்.\n↑ இவர் சீன தேசத்து ஞானி. இவர் கிறிஸ்து நாதருக்கு 600 ஆண்டுகள் முந்தியவர்.\n↑ இவரும் சீன அறிஞர்.\nஇப்பக்கம் கடைசியாக 12 சூன் 2020, 02:26 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/biggboss-tamil-season-3-shivani-romance-song-for-balaji-tamilfont-news-272848", "date_download": "2020-12-04T21:09:42Z", "digest": "sha1:CLYPZOPMIQ5EXZATMQDKGS35BIHQMRXP", "length": 13580, "nlines": 144, "source_domain": "www.indiaglitz.com", "title": "Biggboss Tamil season 3 Shivani romance song for Balaji - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » 'லவ் பண்ண எனக்கும்தான் ஆசை இருக்கு': வாயைவிட்டு சொல்லிவிட்ட ஷிவானி\n'லவ் பண்ண எனக்கும்தான் ஆசை இருக்கு': வாயைவிட்டு சொல்லிவிட்ட ஷிவானி\nஒவ்வொரு பிக்பாஸ் சீசனிலும் குறைந்தது ஒரு காதல் ஜோடியாக இருக்கும் என்ற நிலையில் இந்த சீசன் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியும் இன்னும் ஒரு காதல் ஜோடி கூட உருவாகவில்லையே என்ற ஏக்கம் பார்வையாளர்களுக்கு இருந்தது. அந்த ஏக்கத்தைப் போக்கி வைக்கும் வகையில் பாலாஜி மற்றும் ஷிவானி கடந்த இரண்டு நாட்களாக ரொமான்ஸ் செய்து வருகின்றனர்\nஏற்கனவே நேற்று பாலாஜி மற்றும் ஷிவானி ரொமான்ஸாக பேசி கொண்டிருந்ததும் இதுகுறித்து சம்யுக்தா, ‘ஓகே ஆயிருச்சா’ என பாலாஜியிடம் கேட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று அதிக தங்கம் வைத்திருந்த அர்ச்சனா-பாலாஜி குழுவினர்களுக்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் மற்ற போட்டியாளர்களை வேலை வாங்கி வருகின்றனர்\nஅந்த வகையில் தனக்கு குடை பிடிக்க வேண்டும் என்று ஷிவானியை பாலாஜி வேலை வாங்குகிறார். இதனையடுத்து பாலாஜி செல்லும் இடமெல்லாம் குடைபிடித்து கொண்டே செல்கிறார் ஷிவானி. அப்போது ஷிவானி பாடிய பாடலும் ஒலிக்கின்றது\nஎருமைக்கு கூட புளுகிராஸ் இருக்கு\nஎனக்காக யோசிக்க உயிராய் இருக்கு\nமரத்த சுத்தி டூயட் பாடி\nலவ் பண்ண எனக்கும் தான் ஆசை இருக்கு\nஎன்ற பாடலை ஷிவானி பாடிக்கொண்டே வெட்கத்துடன் இருக்கும் காட்சியை பார்க்கும்போது ஷிவானிக்கு காதல் வந்துவிட்டது ���ோல் தெரிகிறது. ‘லவ் பண்ண எனக்கும் ஆசை இருக்கு’ என்பதை அவரே பாடல் மூலம் வாய் விட்டே சொல்லிவிட்டதால் இனிவரும் நாட்களில் ரொமான்ஸ் காட்சிகளை அதிகம் எதிர்பார்க்கலாம்\nரஜினி கட்சியில் இணைகிறாரா பிக்பாஸ் வேல்முருகன்\nநிஷாவை பற்று டிஸ்கஸ் செய்யும் அர்ச்சனா-ரமேஷ்: உடைகிறதா லவ்-பெட் குரூப்\n'மாஸ்டர்' படத்திற்கு சிறப்பு காட்சி உண்டா அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்\nபிரபல விருதை தட்டிச்சென்ற இந்திய-அமெரிக்க சிறுமி\n2021ல்‌ தமிழ்நாட்டில்‌ ஆட்சி மாற்றம்‌: ரஜினியின் நெருங்கிய நண்பர் அறிக்கை\n60 நாள்ல்ல என்ன தான் செஞ்சீங்க: பிக்பாஸ் கேள்விக்கு திருதிருவென முழிக்கும் ஹவுஸ்மேட்ஸ்\nபாவக்கதைகள் அஞ்சலியின் கதாபாத்திரம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇந்த வாரம் எவிக்சன் செய்யப்படுபவர் இவரா\nரஜினி அரசியல் குறித்து கருத்து சொன்ன முதல்வர் பழனிசாமி\nதமிழர்கள் திரைமோகத்தில் இருக்கும் முட்டாள்கள்: ரஜினி அரசியல் குறித்து முன்னாள் நீதிபதி\nரஜினி கட்சியில் இணைகிறாரா பிக்பாஸ் வேல்முருகன்\n60 நாள்ல என்ன தான் செஞ்சீங்க: பிக்பாஸ் கேள்விக்கு திருதிருவென முழிக்கும் ஹவுஸ்மேட்ஸ்\nஅட்லியின் அலுவலகத்திற்கு விசிட் செய்த விஜய்\nநிஷாவை பற்றி டிஸ்கஸ் செய்யும் அர்ச்சனா-ரமேஷ்: உடைகிறதா லவ்-பெட் குரூப்\n'மாஸ்டர்' படத்திற்கு சிறப்பு காட்சி உண்டா அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்\nமனிதநேயத்திற்கு கிடைத்த வெற்றி… பாராட்டு மழையில் நனையும் நடிகர் சோனு சூட்\nஆரியை மாறி மாறி வறுத்தெடுக்கும் அனிதா-பாலாஜி\n2021ல்‌ தமிழ்நாட்டில்‌ ஆட்சி மாற்றம்‌: ரஜினியின் நெருங்கிய நண்பர் அறிக்கை\nஆனந்த் சங்கருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த மனைவி: படக்குழுவினர் ஆச்சரியம்\nமூன்று வருடங்களுக்கு பின் ரீ என்ட்ரி ஆகும் ஸ்ரீதிவ்யா: இளம்நாயகனுக்கு ஜோடி\nசிவாஜி, கமல் பட நடிகையின் கணவர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்\nவரலாறு காணாத நிகழ்வாக பிரமிப்பூட்டுகிறது: நடிகர் கார்த்தி அறிக்கை\nதமிழ்நாட்டின்‌ தலை எழுத்தை மாற்றவேண்டிய நாள்‌ வந்தாச்சு: ரஜினி அரசியல் குறித்து அதிமுக பிரபலம்\nசற்றுமுன் மீண்டும் அரசியல் கட்சி குறித்த ரஜினியின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படத்தில் பார்வதி நாயர்: டைட்டில்-ஃபர்ஸ்ட்லுக் அறிவிப்பு\nநடராஜன் இந்திய அணி��்கு கிடைத்த சொத்து: வெற்றிக்கு பின் விராத் பேட்டி\nநிதி முறைகேட்டு வழக்கில் அதிபர் டிரம்பின் மகளா\nதவறான தகவலை பரப்ப வேண்டாம்: ரஜினி கட்சி நிர்வாகி குறித்து தயாநிதி மாறன் விளக்கம்\nமதுரையில் 1.10 லட்சம் அளவிலான கூடுதல் குடிநீர் குழாய் இணைப்பு… தமிழக முதல்வர் அதிரடி திட்டம்\nபிரபல விருதை தட்டிச்சென்ற இந்திய-அமெரிக்க சிறுமி\nபாம்பையே பந்தாடி… குட்டி பப்பியை காப்பாற்றும் சிறுமி… வைரல் வீடியோ\nடெல்லி போராட்டம்… ஆதரவு தெரிவித்து கனடாவில் பேரணி\nபூட்டை உடைத்து 200 சவரன் கொள்ளை… மர்ம நபர்கள் கைவரிசை\n32 வருஷத்தில் 74 முறை விஷப்பாம்பு கடி… இன்றும் உயிர்வாழும் விசித்திர மனிதன்\nகோயில் கும்பாபிஷேகங்களில் இனி தமிழ் இடம்பெறுமா\nடாப் 10 காவல் நிலையப் பட்டியல்… 2 ஆவது இடம் பிடித்த தமிழ்நாட்டு காவல் நிலையம்\nபத்ம விபூஷன் விருதை உதறித் தள்ளும் முன்னாள் முதல்வர்\nசினிமாவையே மிஞ்சிய சம்பவம்… ஏமாற்றிய காதலன் மீது ஆசிட் வீசிய இளம்பெண்\n'மெர்சல்' பாடலுக்கு நடனம் ஆடிய பாலாஜி-ஷிவானி: ஒரு முடிவோட தான் இருக்காங்க போல\nசினிமாவையே மிஞ்சிய சம்பவம்… ஏமாற்றிய காதலன் மீது ஆசிட் வீசிய இளம்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2020-12-04T20:28:18Z", "digest": "sha1:KPXBAY2VPTI3YXPTZO2GQM7ELWHBTV3Y", "length": 11482, "nlines": 128, "source_domain": "www.patrikai.com", "title": "தேர்தல் அலுவலரிடம் தகராறு – அதிமுக பிரமுகரிடம் விசாரணை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதேர்தல் அலுவலரிடம் தகராறு – அதிமுக பிரமுகரிடம் விசாரணை\n5 years ago டி.வி.எஸ். சோமு\nதிருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கம் பூண்டி சாலையில் நேற்று முன் தினம் தேர்தல் அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிமுக பிரமுகரும், பூண்டி ஒன்றிய கவுன்சிலருமான பூண்டி பாஸ்கர் வந்த காரை நிறுத்தி சோதனை செய்ய முற்பட்டனர். இதற்கு பூண்டி பாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்து தகராறில�� ஈடுபட்டார். இந்த சம்பவம் குறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் புல்லரம்பாக்கம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.\n“இறுதிச் சுற்று” படத்துக்கு எதிர்ப்பு போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை தமிழக சட்டசபை: திமுக சேகர்பாபு புகாருக்கு அமைச்சர்கள் பதில் தமிழக சட்டசபை: திமுக சேகர்பாபு புகாருக்கு அமைச்சர்கள் பதில் விழுப்புரம்: அரசு பேருந்துகள் நேருக்கு நேர் பயங்கர மோதல் விழுப்புரம்: அரசு பேருந்துகள் நேருக்கு நேர் பயங்கர மோதல்\nPrevious உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் வாதம்\nNext சந்திரகுமார் தலைமையில் விஜயகாந்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய அனைவரும் நீக்கம்\nசிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் 43 வருடங்களுக்குப் பிறகு வெள்ளநீர் புகுந்தது\n3 hours ago ரேவ்ஸ்ரீ\n7 சாதிகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் பொதுப்பெயரிட பரிந்துரை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஅடுத்த 2 நாட்களுக்குத் தமிழகத்தில் மழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம்\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் முன்பதிவு\nமாஸ்கோ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி…\nஇந்த���ய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்\nசென்னை: “இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோன தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்” பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில்…\n4 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்\nஜோ பைடன் அமைச்சரவையில் சுகாதார குழுவின் இணைத் தலைவராக விவேக் மூர்த்தி நியமனம்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஎச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஇத்தாலியின் நபோலி கால்பந்து ஸ்டேடியத்திற்கு மாரடோனா பெயர்..\nஉத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/mha-issued-an-order-today-to-extend-the-guidelines-for-re-opening/", "date_download": "2020-12-04T21:31:44Z", "digest": "sha1:FWWBNGRB53QCHMCVF3UVJTFJRN2EY7IK", "length": 13093, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நவம்பர் 30ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நவம்பர் 30ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு\nடெல்லி: நவம்பர் 30ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஇந்த பொதுமுடக்கம் அறிவிப்பு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நவம்பர் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nசெப்டம்பர் 30ம் தேதி அறிவிக்கப்பட்ட 6ம் கட்ட பொதுமுடக்க தளர்வு விதி முறைகள் தொடரும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nமாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத��திற்கு தடையில்லை என்றும் வேறு மாநிலங்கள் செல்ல இ பாஸ் பெற தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31ம் தேதியுடன் பொது முடக்கம் முடிவடைய உள்ளது. ஆனால், நவம்பர் 30 வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nமே 17 வரை ஊரடங்கின் போது எவை இயங்கலாம், இயங்கக்கூடாது… மத்திய அரசின் முழு விவரங்கள் ஊரடங்கின் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் என்ன மத்திய அரசின் முழு விவரங்கள் ஊரடங்கின் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் என்ன மத்திய அரசு வெளியீடு லாக்டவுன் 5.0 அறிவிப்பு… மத்திய அரசு வெளியீடு லாக்டவுன் 5.0 அறிவிப்பு… எதற்கு அனுமதி..\nTags: corona guidelines, Home ministry, lockdown, உள்துறை அமைச்சகம், கொரோனா விதிகள், லாக்டவுன்\nPrevious புதுச்சேரியில் ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்\nNext ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை\nஉத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nதெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து உத்தம் குமார் ரெட்டி ராஜினாமா\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nகுறைந்தபட்ச தொழிலாளர் ஊதியம் – மோடியின் இந்தியாவில் பாகிஸ்தானைவிட மிகவும் குறைவு\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் முன்பதிவு\nமாஸ்கோ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி…\nஇந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்\nசென்னை: “இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோன தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்” பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில்…\n4 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்\nஜோ பைடன் அமைச்சரவையில் சுகாதார குழுவின் இணைத் தலைவராக விவேக் மூர்த்தி நியமனம்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஎச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஇத்தாலியின் நபோலி கால்பந்து ஸ்டேடியத்திற்கு மாரடோனா பெயர்..\nஉத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்\n4 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/08/blog-post_33.html", "date_download": "2020-12-04T20:25:40Z", "digest": "sha1:VBSBCWRQSUCRXPFXN6FKTL4S4UUHHMII", "length": 6027, "nlines": 89, "source_domain": "www.yarlexpress.com", "title": "காலி மாவட்ட பலப்பிட்டிய தொகுதி முடிவுகள். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகாலி மாவட்ட பலப்பிட்டிய தொகுதி முடிவுகள்.\nகாலி மாவட்ட பலப்பிட்டிய தொகுதி முடிவுகள். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 25850 ஐக்கிய மக்கள் சக்தி - 6105 தேசிய மக்கள் சக்தி - 1235 ஐக்கிய தேச...\nகாலி மாவட்ட பலப்பிட்டிய தொகுதி முடிவுகள்.\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 25850\nஐக்கிய மக்கள் சக்தி - 6105\nதேசிய மக்கள் சக்தி - 1235\nஐக்கிய தேசிய கட்சி - 1224\nவணிகம் / பொருளாதாரம் (6)\n44 வருட பாடசாலை வரலாற்றில் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை செய்த மாணவி.\nயாழ் பல்கலை மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்தார்.\nதனிமைப்படுத்தலுக்காக ஆட்களை ஏற்றி வந்த பேரூந்து பளையில் விபத்து - 17 பேர் காயம்.\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட மதகுரு யாழில் கைது.\nYarl Express: காலி மாவட்ட பலப்பிட்டிய தொகுதி முடிவுகள்.\nகாலி மாவட்ட பலப்பிட்டிய தொகுதி முடிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/08/blog-post_978.html", "date_download": "2020-12-04T19:44:02Z", "digest": "sha1:LL4SWN4OJ7RU3LB5QWINWVTNJA6AJLYW", "length": 7561, "nlines": 89, "source_domain": "www.yarlexpress.com", "title": "நல்லூர் ஆலயத்தில் தங்க சங்கிலி அறுத்த தம்பதிகள் கைது. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nநல்லூர் ஆலயத்தில் தங்க சங்கிலி அறுத்த தம்பதிகள் கைது.\nநல்லூர் கந்தசுவாமியின் தீர்த்த திருவிழாவான இன்று தங்கச் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் மட்டக்களப்பைச் சேர்ந்த கணவன் மனைவி யாழ்ப்பாணம் பொலிஸ...\nநல்லூர் கந்தசுவாமியின் தீர்த்த திருவிழாவான இன்று தங்கச் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் மட்டக்களப்பைச் சேர்ந்த கணவன் மனைவி யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநல்லூர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்த உற்சவம் இன்று இடம்பெற்றது.\nஉற்சவத்தில் நல்லூர் கந்தன் தீர்த்தக்கேணியில் தீர்த்தமாடி கொண்டிருந்த போது அங்கிருந்த பக்தர்களிடம் தங்கச் சங்கிலி அறுக்க முட்பட்னர் என்ற குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு தங்கச் சங்கிலிகளை மீட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.\nகைது செய்யப்பட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\n44 வருட பாடசாலை வரலாற்றில் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை செய்த மாணவி.\nயாழ் பல்கலை மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்தார்.\nதனிமைப்படுத்தலுக்காக ஆட்களை ஏற்றி வந்த பேரூந்து பளையில் விபத்து - 17 பேர் காயம்.\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட மதகுரு யாழில் கைது.\nYarl Express: நல்லூர் ஆலயத்தில் தங்க சங்கிலி அறுத்த தம்பதிகள் கைது.\nநல்லூர் ஆலயத்தில் தங்க சங்கிலி அறுத்த தம்பதிகள் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://aadhirah.blogspot.com/2019/12/blog-post_15.html", "date_download": "2020-12-04T21:07:42Z", "digest": "sha1:USXYCRZYGCLCTE4DSCDS5UV5QOMAABQU", "length": 36363, "nlines": 210, "source_domain": "aadhirah.blogspot.com", "title": "திசை ஈர்ப்பு வ��சை: மினிமலிஸ்ட்: குறைந்தபட்ச கேள்விகள்", "raw_content": "\nகலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்\nமினிமலிசம் மற்றும் குறைந்தபட்ச வாழ்க்கையை வாழ்வது பற்றி சிலர் அடிக்கடி கேட்கும் கேள்விகள் .\nகே: ஏன் குறைந்தபட்சமாக இருக்க வேண்டும்\nப: இது நம்மைச் சுற்றியுள்ள உலகின் மீறல்களிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வழியாகும் - நுகர்வோர், பொருள் உடைமைகள், ஒழுங்கீனம், அதிகமாகச் செய்ய வேண்டியது, அதிக கடன், அதிக கவனச்சிதறல்கள், அதிக சத்தம். ஆனால் மிகக் குறைந்த பொருள். மினிமலிசம் என்பது உண்மையிலேயே முக்கியமானது, நம் வாழ்விற்கு எது அர்த்தம் தருகிறது, எது நமக்கு மகிழ்ச்சியையும் மதிப்பையும் தருகிறது என்பதில் கவனம் செலுத்துவதற்கு அத்தியாவசியமற்றவற்றைத் தவிர்ப்பதற்கான ஒரு வழியாகும்.\nகே: உங்கள் வாழ்க்கையில் எதுவும் இல்லாமல், மினிமலிசம் சலிப்பாகவோ அல்லது மிகக் குறைவாகவோ இல்லையா\nப: இது மினிமலிசம் பற்றிய தவறான கருத்து - இது துறவி போன்ற, வெற்று, சலிப்பு, மலட்டுத்தன்மை கொண்டது. இல்லவே இல்லை. சரி, நீங்கள் அந்த திசையில் சென்றால் அது இருக்கக்கூடும், ஆனால் அந்த மினிமலிசத்தின் சுவையை நான் ஆதரிக்கவில்லை. அதற்கு பதிலாக, மிக அத்தியாவசியமான விஷயங்களைத் தவிர மற்ற அனைத்தையும் நாங்கள் அகற்றிக் கொண்டிருக்கிறோம் - எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. கவனச்சிதறல்களை நீக்குங்கள், இதனால் நம்பமுடியாத ஒன்றை உருவாக்க முடியும். எல்லா கடமைகளையும் நீக்குங்கள், இதனால் அன்பானவர்களுடன் நேரத்தை செலவிட முடியும். சத்தத்தை நீக்குங்கள், இதனால் நாம் உள் அமைதி, ஆன்மீகம் (நாம் விரும்பினால்), நம் சிந்தனையில் கவனம் செலுத்த முடியும். இதன் விளைவாக, அதிக மகிழ்ச்சி, அமைதி மற்றும் மகிழ்ச்சி உள்ளது, ஏனென்றால் இந்த விஷயங்களுக்கு நாங்கள் இடம் கொடுத்துள்ளோம்.\nகே: குறைந்தபட்ச வாழ்க்கை என்றால் என்ன\nப: இது நீங்கள் பயன்படுத்தாத அல்லது தேவையில்லாத விஷயங்களிலிருந்து விடுபட்டு, ஒழுங்கற்ற, எளிமையான சூழலையும், ஒழுங்கற்ற, எளிமையான வாழ்க்கையையும் விட்டுவிடுகிறது. இது பொருள் விஷயங்களில் ஆவேசம் இல்லாமல் அல்லது எல்லாவற்றையும் செய்வதற்கும் அதிகமாகச் செய்வதற்கும் ஆவேசமின்றி வாழ்கிறது. இது எளிய கர���விகளைப் பயன்படுத்துகிறது, எளிமையான அலமாரி வைத்திருக்கிறது, சிறிதளவு சுமந்துகொண்டு லேசாக வாழ்கிறது.\nகே: மினிமலிசத்தின் நன்மைகள் என்ன\nப: பல உள்ளன. இது மன அழுத்தத்தில் குறைவு. இது குறைந்த விலை மற்றும் குறைந்த கடன். இது குறைவான சுத்தம் மற்றும் பராமரிப்பு. இது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. உருவாக்குவதற்கு, அன்புக்குரியவர்களுக்கு, அமைதிக்காக, உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் காரியங்களைச் செய்வதற்கு அதிக இடம் இருக்கிறது. ஆரோக்கியமாக இருக்க அதிக நேரம் இருக்கிறது. இது மிகவும் நிலையானது. ஒழுங்கமைக்க எளிதானது. இவை ஆரம்பம் மட்டுமே.\nகே: குறைந்தபட்ச நபரின் அட்டவணை எப்படி இருக்கும்\nப: இந்த கேள்விக்கு ஒரு பதிலும் இல்லை, ஆனால் ஒரு குறைந்தபட்சவாதி குறைவாகச் செய்வதில் கவனம் செலுத்துவார், குறைவான இரைச்சலான அட்டவணையைக் கொண்டிருப்பார், ஆனால் அவரது அட்டவணையில் என்ன இருக்கிறது என்பது முக்கியமானதாக இருக்கும். ஒரு மினிமலிஸ்ட் உண்மையில் ஒரு அட்டவணையை அல்லது காலெண்டரை ஒரு தீவிரத்தில், ஒவ்வொரு நாளும் செய்ய அதிகம் இல்லை என்றால் - அவர் அதற்கு பதிலாக வாழ்ந்து, கணம் கணம் வேலை செய்யலாம், அல்லது ஒவ்வொரு காலையிலும் ஒன்று அல்லது இரண்டில் கவனம் செலுத்த முடிவு செய்யலாம் முக்கியமானவைகள்.\nகுறைவான ஒழுங்கீனம் மற்றும் குறைவான உடைமைகள் இருப்பதால் ஒரு குறைந்தபட்சவாதியும் நிறைய நேரத்தை மிச்சப்படுத்துவார். அதாவது குறைந்த நேரம் சுத்தம் செய்தல் மற்றும் பராமரித்தல் மற்றும் விஷயங்களைத் தேடுவதில் குறைந்த நேரம். கவனச்சிதறல்கள் மற்றும் ஒற்றை பணிகளை அகற்றும் ஒரு குறைந்தபட்சவாதி , அந்த கவனச்சிதறல்களுடனும், பணிகளுக்கு இடையில் முன்னும் பின்னுமாக மாறுவதில் (பல பணிகள்) குறைந்த நேரத்தை வீணடிப்பார்.\nபொதுவாக, இவை அனைத்தும் ஓய்வெடுக்க, பொழுதுபோக்குகளுக்கு, உருவாக்குவதற்கு, வேடிக்கையான விஷயங்களைச் செய்வதற்கு அதிக நேரம் கிடைக்கும்.\nகே: குறைந்தபட்சமாக மாற நான் என்ன விதிகளை பின்பற்ற வேண்டும்\nப: நிர்ணயிக்கப்பட்ட விதிகள் எதுவும் இல்லை. ஒரு வழி இல்லை. மிகக் குறைவாக வாழ்வதற்கு நான் பரிந்துரைப்பது வேறு யாரோ பரிந்துரைப்பது அல்ல, உங்கள் குறைந்தபட்ச வாழ்க்கையை நீங்கள் எவ்வாறு வாழ்வீர்கள் என்பதும் அல்ல. இருப்பினும், பொதுவாக, நீங்கள் பல தேவையற்ற உடைமைகள், கவனச்சிதறல்கள், ஒழுங்கீனம் அல்லது கழிவுகள் இல்லாமல் வெறுமனே வாழ விரும்புகிறீர்கள். நீங்கள் சிக்கனமாக, கடன் இல்லாத, நீடித்த, இயற்கையாக வாழ விரும்புகிறீர்கள்.\nகே: குறைந்தபட்சமாக இருக்க நீங்கள் சைவ உணவு உண்பவராகவோ அல்லது சைவமாகவோ இருக்க வேண்டுமா\nப: இல்லை. சைவ / சைவ வாழ்க்கை முறை மினிமலிசத்துடன் ஒத்துப்போகும் என்று நான் நம்புகிறேன், நீங்கள் ஒரு சர்வவல்லமையுள்ளவராகவும் சாப்பிடலாம். மீண்டும், ஒரு வழி இல்லை. ஒரு மினிமலிஸ்ட் இயற்கையாகவே, அதிக பதப்படுத்துதல் இல்லாமல், அதிக உணவை சாப்பிட முயற்சிக்க மாட்டார் (இந்த நாட்களில் பெரும்பாலான உணவகங்களில் உள்ள அபத்தமான பகுதிகள் போன்றவை).\nகே: எளிமைப்படுத்துவதில் நான் நம்புகிறேன், ஆனால் நான் ஏன் மிகவும் சிக்கனமாக இருக்க வேண்டும் - சில நல்ல விஷயங்களில் என்ன தவறு\nப: சிக்கனமானது வெறுமனே தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்யாத ஒரு வழியாகும் - அத்தியாவசியங்களுக்கு ஒட்டிக்கொள்கிறது. சில நல்ல விஷயங்களில் ஏதேனும் தவறு இருக்கிறதா தேவையற்றது. நீங்கள் எதையாவது வாங்க வேண்டியிருந்தால், மலிவானதை விட தரத்திற்கு செல்வது நல்லது, ஏனென்றால் இது சிறப்பாக தயாரிக்கப்பட்டு நீண்ட காலம் நீடிக்கும். மினிமலிசம் என்பது அளவை விட தரத்தைப் பற்றியது.\nஇருப்பினும்… பொருள் விஷயங்களுடன் ஒரு இணைப்பு இருப்பது நல்லதுதானா என்பதை ஆராய்வது எப்போதும் நல்லது. இது நான் முற்றிலும் வெற்றி பெற்ற ஒன்று அல்ல - எடுத்துக்காட்டாக, நான் எனது மேக்கை நேசிக்கிறேன் - ஆனால் இது நான் பணிபுரிந்து வந்த ஒன்று. சில வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட நான் உடைமைகளுடன் மிகவும் குறைவாகவே இணைந்திருக்கிறேன், மேலும் ஒவ்வொருவரும் உடல் விஷயங்களுடனும், தயாரிப்புகளுடனும் தங்கள் உறவை ஆராய்ந்து, அவர்கள் விரும்புவது உண்மையிலேயே இருக்கிறதா என்று பார்க்க பரிந்துரைக்கிறேன்.\nகே: அமெரிக்காவில் மினிமலிசத்தைக் கண்டுபிடிப்பது பற்றி என்ன - உங்களுக்கு ஒரு காரும் வேலையும் இருக்க வேண்டும்\nப: இந்த முழு தளமும் அமெரிக்க கலாச்சாரம் மற்றும் சமுதாயத்திற்குள் - அதே போல் பிற தொழில்மயமான நாடுகளிலும் - சில தொலைதூர பாலைவன தீவில் அல்ல. யுனைடெட் ஸ்டேட்ஸின் (மற்றும் பிற தொழில்மயமான நாடுகளின்) சிக்கல���கள் மற்றும் சமூக எதிர்பார்ப்புகள்தான் மினிமலிசம் சரியாக தேவைப்படுகிறது. இந்த தளத்தில் நான் வழங்கும் அனைத்து ஆலோசனைகளும் (மற்றும் ஜென் பழக்கம் ) இந்த நவீன சமூகங்களில் உள்ளவர்களை இலக்காகக் கொண்டவை.\nநான் குவாமில் ஒரு குறைந்தபட்ச வாழ்க்கையை வாழ்ந்தேன், இப்போது சான் பிரான்சிஸ்கோவில். இது தேர்வுகளின் விஷயம்.\nநீங்கள் என்னைப் போல குறைந்தபட்சமாக இருக்க வேண்டுமா, அல்லது வனாந்தரத்தில் வசிக்கும் யாராவது இருக்க வேண்டுமா இல்லவே இல்லை. அது பற்றி அல்ல. பெரும்பாலான மக்கள் கொண்டிருக்கும் நுகர்வோர் மனநிலையை ஏற்றுக்கொள்வதை விட, எளிமையைக் கண்டுபிடிப்பது மற்றும் உங்களுக்கு முக்கியமானவற்றைக் கண்டுபிடிப்பது மற்றும் தேர்வுகள் செய்வது பற்றியது.\nகே: நீங்கள் ஒரு மினிமலிஸ்ட் என்று கூறி, மேக், அல்லது ஒரு வீட்டை சொந்தமாக வைத்திருப்பதன் மூலம் அல்லது ஆறு குழந்தைகளைப் பெற்றதன் மூலம் முரண்பாடாக இல்லையா\nப: மீண்டும், ஒரு வழி இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் பாதையை கண்டுபிடிக்க வேண்டும், வேறு யாராவது குறைந்தபட்சமாகக் கருதுவதை விட என்னுடையது வேறுபட்டது. மேலும், நான் ஒருபோதும் சரியானவர் என்று கூறவில்லை - நான் மினிமலிசத்திற்காக பாடுபடுகிறேன், ஆனால் முன்னேற்றத்திற்கு எப்போதும் எனக்கு இடம் உண்டு. மினிமலிசத்துடன் பொருந்தாத விஷயங்கள் அல்லது குறைந்தபட்சம் மற்றவர்களின் வரையறையால் என்னிடம் உள்ளன. நான் அதில் வேலை செய்கிறேன்.\nஆறு குழந்தைகளைப் பெறுவது மற்றும் மினிமலிசம் பற்றி நான் ஒரு வார்த்தை அல்லது இரண்டு சொல்ல வேண்டும். ஆறு குழந்தைகளைப் பெற்றிருப்பது எளிமைப்படுத்துதல், சிக்கனம், குறைத்தல், பச்சை நிறமாக இருப்பது போன்ற எனது செய்தியுடன் பொருந்தாது.\nஎன்னிடம் ஒரு பாதுகாப்பு இல்லை - ஆனால் முரண்பாட்டிற்கு என்னிடம் விளக்கம் உள்ளது. எனது தத்துவ மாற்றத்திற்கு முன்பு (மற்றும் போது) என் குழந்தைகளைக் கொண்டிருந்தேன். உண்மையில், எனது தத்துவம் இப்போது கூட உருவாகி வருகிறது, எனவே நான் இப்போது நம்பும் விஷயங்களை மிக நீண்ட காலமாக நம்பினேன் என்று கூற முடியாது. நான் நம்பும் பல விஷயங்கள் சமீபத்திய முன்னேற்றங்கள் மட்டுமே.\nஒரு எடுத்துக்காட்டு - சமீபத்தில் தான், நான் மீண்டும் சைவ உணவு பழக்கவழக்கமாக மாறுவதற்கான முடிவை எடுத்தேன் (நான் ஒரு முறை சைவ உணவு உண்பவனாக இருந்தேன், ஆனால் ஒரு வருடத்திற்கும் மேலாக லாக்டோ-ஓவோ சைவமாக இருந்தேன்). ஆனால் நான் ஒரு ஜோடி தோல் செருப்பை வைத்திருக்கிறேன் - நான் அவற்றை வெளியே எறியலாமா அது வீணாகாது அல்லவா வீணாக இருப்பது நல்லது, ஆனால் என் நம்பிக்கைகளுக்கு இசைவானதா\nஇருப்பினும், என் குழந்தைகளை வெளியேற்றுவது மிகவும் நெறிமுறையற்றது என்று நான் முடிவு செய்துள்ளேன், ஏனென்றால் இப்போது குறைப்பதை நான் நம்புகிறேன். இது ஒரு கடினமான முடிவு, ஆனால் நான் அதை ஒட்டிக்கொண்டிருக்கிறேன்.\nநான் எளிமைப்படுத்தியதன் விளைவாக, என் குழந்தைகளுடன் என் நேரத்தை அனுபவிக்க முடிகிறது, நான் ஒப்புக் கொள்ள வேண்டும், அவை எனக்கு நிகழும் சிறந்த விஷயம். குறைப்பதற்கான எனது தத்துவத்திற்கு அவை முரணாக இருந்தாலும் கூட, அவற்றை ஒரு பிட் வைத்திருப்பதில் நான் வருத்தப்படவில்லை.\nநல்ல பக்கத்தில், ஆறு குழந்தைகளுடன் கூட - சைவ உணவு உண்பவர், குறைந்த பொருட்களை வாங்குவது, ஆற்றல் உணர்வுடன் இருப்பது, கார் குறைவாக செல்வது, போக்குவரத்துக்கு அதிகமாக நடப்பது - வளர்ந்த நாடுகளில் சராசரி மனிதனை விட குறைவான வளங்களை நான் உண்மையில் பயன்படுத்துகிறேன் (மற்றும் மிகக் குறைவு சராசரி அமெரிக்கனை விட) - இது ஆன்லைன் கார்பன் தடம் கால்குலேட்டர்களின் படி. ஆறு குழந்தைகளைப் பெற்றிருப்பது ஒரு நியாயம் அல்ல, ஆனால் விஷயங்கள் அவர்கள் இருக்கக்கூடிய அளவுக்கு மோசமானவை அல்ல என்பதற்கான குறிப்பு.\nகே: இந்த தளத்தில் உங்களுக்கு ஏன் கருத்து பொத்தான் அல்லது கருத்துகள் இல்லை\nப: இந்த தளத்தில் இரண்டு காரணங்களுக்காக நான் வேண்டுமென்றே கருத்துகளை சேர்க்கவில்லை:\n1. நான் ஏற்கனவே பல வலைப்பதிவுகளை நிர்வகித்து வருகிறேன், மேலும் ஜென் பழக்கவழக்கங்களில் ஒரு டன் கருத்துகளைப் பெறுகிறேன் , மற்றொரு வலைப்பதிவின் கருத்துகளை நிர்வகிப்பது எனக்கு மிகவும் அதிகம். எனக்கு நேரம் இல்லை, நான் அதை செய்ய வேண்டியிருந்தால், இந்த வலைப்பதிவை என்னால் செய்ய முடியவில்லை.\n2. வாசகர்களுடனான உரையாடலை நான் விரும்புகிறேன் - இதுதான் வலைப்பதிவை மகிழ்விக்கிறது - ஆனால் கருத்து தெரிவிப்பது ஒரே வழி அல்ல. இந்த இடுகைகளில் ஏதேனும் ட்விட்டர் வழியாக அல்லது உங்கள் வலைப்பதிவில் எனக்கு பதிலளிக்க நான் உங்களை ஊக்கு���ிக்கிறேன் . பின்னர் உரையாடல் குறைவாக உள்ளூர் மற்றும் பரவலாக இருக்கும்.\n3. மினிமலிசம் பற்றி ஒரு வலைப்பதிவில் விஷயங்களை எளிமையாக வைத்திருக்கும் யோசனை எனக்கு பிடித்திருக்கிறது.\nகே: ஜென் பழக்கவழக்கங்களை விட mnmlist.com எவ்வாறு வேறுபடுகிறது \nப: சரி, ஜென் பழக்கம் எளிமை பற்றியது, மற்றும் mnmlist.com என்பது மினிமலிசத்தைப் பற்றியது - வித்தியாசத்தைக் காண முடியவில்லையா\nதீவிரமாக, ஜென் பழக்கவழக்கங்களை விட இங்கே வேறுபட்ட கவனம் இருக்கும், இது உற்பத்தித்திறன், மாறும் பழக்கம், உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி, குடும்பம், நிதி, மகிழ்ச்சி மற்றும் ஆம், எளிமை உள்ளிட்ட எளிமை தவிர பல தலைப்புகளை உள்ளடக்கியது.\nகௌதுல் அஃலம் முஹியுதீன் அப்துல் காதிர் ஜிலானி கத்தசல்லாஹு ஸிர்ரகுல் அஸீஸ்\nஹஸ்ரத் அபு முஹம்மது முஹியுதீன் ஷேக் அப்துல் காதிர் ஜிலானி (ர) (ஜீலானி, கிலானி, கிலானி, அல்-கிலானி என்றும் உச்சரிக்கப்படுகிறார்) ...\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம்\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியில் ஆமினா அம்மையார் சிறுமலுக்கர் தம்பதியின் அன்புச் ...\nநாக்கு இருப்பது வரை நான் பேசிக்கொண்டு தான் இருப்பேன்.தயவு செய்து என் நாக்கை துண்டித்துவிடுங்கள்.கை இருப்பது வரை எழுதிக்கொண்டு தான் இருப்பே...\nபரதநாட்டியம் என்று அழைக்கப்பெரும் நாட்டிய மரபு தமிழ் நாட்டில் வழங்கும் நாட்டியம் என உலகு முழுவதும் இன்று போற்றப்படுகிறது. இம்மரபு சுமார் 3...\nஎப்போதும் அகப்படாமல் போகும் விஷயம் ஏதுமில்லை தேடலின்றி\nநீங்கள் ஒரு மினிமலிஸ்டாக இருக்க 25 காரணங்கள்\n((ஜெயமோகன் என்னைப்பற்றி)) நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த ���ாலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர். -------எழுத்தாளர் ஜெயமோகன்\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வஹாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/08/04/sbi-circle-based-officer-jobs-how-to-apply-online/", "date_download": "2020-12-04T20:07:43Z", "digest": "sha1:WBI7DT6FRJJGP3UOZUT72MF2LK3CYRZB", "length": 15689, "nlines": 161, "source_domain": "virudhunagar.info", "title": "sbi-circle-based-officer-jobs-how-to-apply-online | Virudhunagar.info", "raw_content": "\nஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி\n#ENGvSA #SAvENG தென்ஆப்பிரிக்கா வீரருக்கு கொரோனா: இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஒத்திவைப்பு\nஇன்னும் சில வாரம்தான்.. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ரெடி.. மோடி அறிவிப்பு#CoronaVaccine#Modi\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nவங்கி பணியில் சேர ஆர்வமுடன் உள்ளவர்கள் பாரத ஸ்டேட் வங்கியின் இந்த அறிவிப்பை பயன்படுத்தி ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் விண்ணப்பித்து விடுங்கள்.\nபாரத ஸ்டேட் வங்கியில் 3850 Circle Based Officer வேலைக்கு விருப்பமும் தகுதியும் உள்ள பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பிக்க அதிகபட்ச வயது 30, ( 2.8.1990க்கு பின் பிறந்திருக்க வேண்டும்) . அதாவது 1.8.2020 அன்று 30வயதை எட்டியவர்கள் விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்டவர்கள், எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு வயது சலுகை உண்டு.\nகாலிப்பணியிட விவரம் 3850 (சென்னையில் 550, அஹமதாபத்தில் 750, பெங்களூருவில் 750, ஹைதராபாத்தில் 550, போபாலில் 296, மகாராஷ்டிராவில் 517 பணியிடங்கள் உள்ளன.\nசம்பள விவரம் ரூ. 23,700/-\nதேர்வு ஆன்லைன் வாயிலாகவும் , நேர்முகத்தேர்வு முறையிலும் நடைபெறும். https://www.sbi.co.in/web/careers அல்லது https://bank.sbi/web/careers என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 16.08.2020\nகல்வி தகுதி: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்\nவிண்ணப்ப கட்டணம் General/ EWS/ OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 750/- SC/ ST/ PWD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை\niii. உங்கள் அடையாள சான்று,\niv. பிறந்த சான்றிதழ் சான்று\nv. உங்களுடைய பயோ டேட்டா (பிடிஎப் பைல்)\niii. JAIIB/ CAIIB சான்றிதழ் (இருந்தால்),\nxi. 10th or 12th வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்\nமேலும் விவரங்களுக்கு கீழே உள்ள\nஎனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது.. ராமர் கோவில் குறித்து அத்வானி\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nநாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள ஆய்வக தொழில்நுட்பவியலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான...\nசிவகாசியில் உள்ள தெய்வேந்திரன் பிளாஸ்டிக் பி. லிட். நிறுவனத்தில் மிஷின் ஆப்ரேட்டர் வேலைக்கு ITI / Diploma முடித்த 25 வயதிற்குட்பட்ட...\nஉழைப்பே உயர்வு தரும்.ஆன்லைன் விளையாட்டில் வென்றவர்களை விட, பணத்தை இழந்தவர்களும், உயிரை இழந்தவர்களும் தான் அதிகம்.\nஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி\nஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி #AUSvIND #AUSvsIND #Natarajan\nஉழைப்பே உயர்வு தரும்.ஆன்லைன் விளையாட்டில் வென்றவர்களை விட, பணத்தை இழந்தவர்களும், உயிரை இழந்தவர்களும் தான் அதிகம்.\nஅரிவாளால் தாக்கி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் காவல் நிலைய...\nவிருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் த���ருடிய நபரை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரை...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nடிசம்பர் 15: இந்தியாவில் அறிமுகமாகும் அட்டகாசமான ரெட்மி 9 பவர்.\nடிசம்பர் 15: இந்தியாவில் அறிமுகமாகும் அட்டகாசமான ரெட்மி 9 பவர்.\nசியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி தனது புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும்...\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nகொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் கல்லூரி வர முடியாத சூழல் நீடித்து வந்த நிலையில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்களின்...\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nநாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள ஆய்வக தொழில்நுட்பவியலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான...\nசிவகாசியில் உள்ள தெய்வேந்திரன் பிளாஸ்டிக் பி. லிட். நிறுவனத்தில் மிஷின் ஆப்ரேட்டர் வேலைக்கு ITI / Diploma முடித்த 25 வயதிற்குட்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?p=12303", "date_download": "2020-12-04T19:37:39Z", "digest": "sha1:ZLX3IIITQDLYHGU4L6PEQQS2DLUJ6MLO", "length": 3571, "nlines": 97, "source_domain": "www.shruti.tv", "title": "Ghajinikanth HD Photos | Arya, Sayyeshaa - shruti.tv", "raw_content": "\nPrevious: அசரடிக்கும் மெர்சல் படத்தின் சாதனைகள்\nபா.ரஞ்சித் இயக்கும் “சார்பட்டா பரம்பரை” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு.\nஹாலிவுட்டில் முதல் அடியே வெற்றி: ஜி.வி.பிரகாஷுக்கு குவியும் வாழ்த்து\nசாதிய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் படம் தான் ” அருவா சண்ட “தயாரிப்பாளர் V.ராஜா\nபா.ரஞ்சித் இயக்கும் “சார்பட்டா பரம்பரை” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு.\nஹாலிவுட்டில் முதல் அடியே வெற்றி: ஜி.வி.பிரகாஷுக்கு குவியும் வாழ்த்து\nசாதிய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் படம் தான் ” அருவா சண்ட “தயாரிப்பாளர் V.ராஜா\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nபா.ரஞ்சித் இயக்கும் “சார்பட்டா பரம்பரை” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A9/113-31/72-18748", "date_download": "2020-12-04T19:36:12Z", "digest": "sha1:AZ2IIW5RN22TRJ6FPFGJO4J3VEGKI3OX", "length": 8431, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 113ஆவது ஜனனதின கொண்டாட்டம் 31இல் TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 113ஆவது ஜனனதின கொண்டாட்டம் 31இல்\nதந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 113ஆவது ஜனனதின கொண்டாட்டம் 31இல்\nமூதறிஞர் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 113ஆவது ஜனனதினத்தையொட்டி, எதிர்வரும் 31ஆம் திகதி வவுனியா மணிக்கூட்டுக்கோபுர சந்தியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கும் வைபவம் காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.\nதந்தை செல்வா அறங்காவல் குழுவினர் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா கிளைத் தலைவர் டேவிட் நாகநாதன் தெரிவித்தார்.\nஇதேவேளை இந்து, கிறிஸ்தவ ஆலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\nயாழ்ப்பாணம், மன்னார் ஆகிய இடங்களிலும் இவ்வாறான வைபவம் நடைபெறவுள்ளன.\n12 மில்லியன் மணித்தியால பணி நேரத்தைப் பாதுகாப்பாகக் கடந்த கொழும்பு துறைமுக நகரம்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nJaffna Stallions தமிழ் வீரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nஆளுநரின் விடுதியில் கொள்ளை; நால்வர் கைது\nகண்டி பாடசாலைகளுக்கு விடுமுறை நீடிப்பு\nஅதுக்கு ஓகே சொன்னார் காஜல்\nபிரபல நடிகரின் அலைபேசி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://littletalks.in/2020/06/22/vignesh-sivan-shared-dance-video-with-nayan-gone-viral/", "date_download": "2020-12-04T19:50:29Z", "digest": "sha1:PODXFAF4YCZW73IQT7THYWVHYJSHVO7V", "length": 12437, "nlines": 218, "source_domain": "littletalks.in", "title": "நயன்தாராவுடன் உற்சாக நடனம் - வைரலாகும் வீடியோ - Little talks - Entertainment News Website", "raw_content": "\nநயன்தாரா படத்தில் இருந்து சமந்தா விலகல்\nநயன்தாரா பிறந்தநாள் – பரிசு கொடுத்து அசத்திய விக்னேஷ் சிவன்\nசனம் ஷெட்டிக்கு பிறந்தநாள் கிப்ட் கொடுத்த படக்குழு\nபிழைக்க மாட்டேன் என்று பயந்தேன்\n‘யாரடி நீ மோகினி’ ஸ்வேதாவுக்கு நிச்சயதார்த்தம்\n‘பிக் பாஸ்’ சீசன் 4ல் திடீர் மாற்றம்\nபிக் பாஸ் வீட்டில் முதல் காதல் – யார் அந்த ஜோடி\n – ‘பிக் பாஸ்’ வீட்டில் இனி என்ன நடக்கும்\nகண்ணீருடன் கதை சொன்ன பாலாஜி – சோகத்தில் மூழ்கிய பிக் பாஸ் போட்டியாளர்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்றவேண்டிய நாள் வந்துவிட்டது – ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nரஜினியிடம் ஆதரவு கேட்பேன் – கமல்ஹாசன்\nநாளை உருவாகி���து புயல் – வானிலை ஆய்வு மையம்\nசசிகலாவுக்கு சிறப்பு சலுகை கிடையாது – கர்நாடக அமைச்சர் விளக்கம்\n – பட்டாசுகள் வெடித்து உற்சாக கொண்டாட்டம்\nநோய்களுக்கு சிறந்த நிவாரணமாக திகழும் புதினா\nகொரோனா சிகிச்சையில் மாஸ் காட்டும் தமிழக மருத்துவர்கள் – பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்\nஉடலை வலுவாக்கும் பயறு வகைகள்\nஇயற்கை முறையில் வியர்க்குரு பிரச்சனைக்கு தீர்வு…\nதனித்துவமான அம்சங்களுடன் விற்பனைக்கு தயாரான டொயோட்டா யாரிஸ்\nதுர்காஷ்டமியின் மகிமை என்ன… – எப்படி வழிபட வேண்டும்\nபழநி கோயிலில் செப்.6 வரை இலவச தரிசனம் ‘ஹவுஸ்புல்’\nவிநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் – கோவில்களில் சிறப்பு பூஜை\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடைதிறப்பு – பக்தர்கள் தரிசனத்துக்கு தடை நீடிப்பு\nஆடிப்பெருக்கு விழா – வீட்டில் செல்வம், தானியம், மங்களம் பெருகும் நாள்\nஎஸ்பிபிக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம்\nவாழ்த்து மழையில் நனையும் விஜய்\nவிஜய் பிறந்தநாள் – வயலின் வாசித்து வாழ்த்து சொன்ன கீர்த்திசுரேஷ்\nநயன்தாராவுடன் உற்சாக நடனம் – வைரலாகும் வீடியோ\nHome Videos நயன்தாராவுடன் உற்சாக நடனம் – வைரலாகும் வீடியோ\nநயன்தாராவுடன் உற்சாக நடனம் – வைரலாகும் வீடியோ\nதமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் கொரோனா இருப்பதாகவும், இதனால் அவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளதாகவும் செய்திகள் பரவின. இதனை விக்னேஷ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் கொரோனா காதல் என குறிப்பிட்டு வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் ஆப் மூலம் தங்களை குழந்தைகள் போல் சித்தரித்துள்ள அந்த வீடியோவில், ரைம்ஸ் பாடலுக்கு ஏற்ப கியூட்டாக நடனமாடி உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nPrevious articleசுஷாந்த் சிங் வாழ்க்கை சினிமா படமாகிறது\nNext articleவிஜய் பிறந்தநாள் – வயலின் வாசித்து வாழ்த்து சொன்ன கீர்த்திசுரேஷ்\nஎஸ்பிபிக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம்\nவாழ்த்து மழையில் நனையும் விஜய்\nரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதால் யாருக்கு பாதிப்பு அதிகம்\nநயன்தாரா படத்தில் இருந்து சமந்தா விலகல்\nத���து கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை எனக் கருதியதால் நயன்தாரா படத்திலிருந்து நடிகை சமந்தா விலகியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விலகல்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்றவேண்டிய நாள் வந்துவிட்டது – ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nரஜினியிடம் ஆதரவு கேட்பேன் – கமல்ஹாசன்\nநாளை உருவாகிறது புயல் – வானிலை ஆய்வு மையம்\nநயன்தாரா படத்தில் இருந்து சமந்தா விலகல்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்றவேண்டிய நாள் வந்துவிட்டது – ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nரஜினியிடம் ஆதரவு கேட்பேன் – கமல்ஹாசன்\nநாளை உருவாகிறது புயல் – வானிலை ஆய்வு மையம்\nவனிதா வாழ்வில் மீண்டும் பிரச்சனை – பீட்டரின் மனைவி பரபரப்பு புகார்\nதற்கொலைக்கு முயன்ற ரவுடிபேபி – ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nகிறிஸ்துவ முறைப்படி பீட்டர் பாலை கரம்பிடித்தார் நடிகை வனிதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-12-04T20:46:40Z", "digest": "sha1:ING2UEHQMNLWUI7CJ4AOVUIRS6DJSOTB", "length": 14106, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "நல்ல ஆயன் உவமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதிருகோணமலை இருதயபுரம் நானே நல்ல ஆயன் உவமை பொறிக்கப்பட்டுள்ள கிறீஸ்தவ ஆலயம்\nநல்ல ஆயன் (The Good Shepherd) இயேசு கூறிய உவமானக் கதையாகும். இது யோவான் நற்செய்தியில் (யோவான் 10:11-18 ) மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இயேசு தன்னை நல்ல ஆயனுக்கு ஒப்பிடுகிறார். அவர் \"நல்ல ஆயன் நானே\" என கூறுகின்றார். மற்றைய நற்செய்தி நூல்களிலும் இயேசு \"நான் எனது ஆடுகளை தவறவிடமாட்டேன்\" என பல முறை கூறியிருக்கிறார். இக்கதை சிறிய உவமை எனினும் இக்கதையை கேட்டுக் கொண்டிருந்த யூதரிடையே பெரும் கலகத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் இக்கதையின் மூலம் இயேசு தன்னை கடவுள் என தெளிவாக எடுத்து கூறியிருக்கிறார். இக்கதையை கேட்ட யூதருக்கும் இயேசுவின் இந்த கருத்து விளங்கியிருக்க வேண்டும்.\nஇக்கரு���்தில் யூதர்கள் பிளவுபட்டு தங்களுக்குள் விவாதிக்க தொடங்கினர். பலர் இயேசுவை \"அவனுக்குப் பேய்பிடித்துவிட்டது பித்துப்பிடித்து அலைகிறான் ஏன் அவன் பேச்சைக் கேட்கிறீர்கள்\" என்று திட்டித்தீர்த்தனர். ஆனால் மற்றவர்களோ \"பேய் பிடித்தவனுடைய பேச்சு இப்படியா இருக்கும்\" என்று திட்டித்தீர்த்தனர். ஆனால் மற்றவர்களோ \"பேய் பிடித்தவனுடைய பேச்சு இப்படியா இருக்கும் பார்வை அற்றோருக்குப் பேயால் பார்வை அளிக்க இயலுமா பார்வை அற்றோருக்குப் பேயால் பார்வை அளிக்க இயலுமா\" என்று கேட்டார்கள். இறுதியில் இயேசு மீது கல்லெரிய பார்த்தனர் அவர்களால் அது கூடாமல் போயிற்று அவரை கைது செய்ய பார்த்தனர் இயேசு அவர்களிடமிருந்து மீண்டு வெளியேறினார்.\nநல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். \"கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை.\nஉவமைக்குப் பிறகு இயேசு தனது கடவுள் தன்மையை பிவ்னருமாறு விளக்குகின்றார். \"நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார் நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன் என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஓரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும். தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன் அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன்.\"\nஇப்பின்னுரையில் இயேசு ஆடுகள் என யூத கிறிஸ்தவர்களயும கொட்டிலைச் சேராத ஆடுகள் என யூதரல்லாத கிறிஸ்தவர்களையும் குறிப்பிட்டுள்ளார். ஆயன் ஆடுகளுக்காக உயிரை கொடுப்பார் என்பதன் மூலம் தனது சிலுவை மரணத்தை முன் மொழிந்துள்ளார்.\nபுதிய ஏற்பாட்டில் உள்ள இயேசுவின் உவமைகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்த���ப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-12-04T22:23:48Z", "digest": "sha1:4XE2PKKWMMQTID6ZWQ4P3OE5L2UMVT6V", "length": 15037, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாட்டரசன் கோட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n18 சதுர கிலோமீட்டர்கள் (6.9 sq mi)\n• 75 மீட்டர்கள் (246 ft)\nநாட்டரசன் கோட்டை (ஆங்கிலம்:Nattarasankottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது சிவகங்கைக்கு கிழக்கே 8 கிமீ தொலைவில், காளையார்கோவிலுக்கு அருகில் உள்ளது.\n2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 1,554 வீடுகளும், 5,860 மக்கள்தொகையும் கொண்டது. [4]\nஇது 18 சகிமீ பரப்பும், 12 வார்டுகளும், 65 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது சிவகங்கை (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]\nஇவ்வூரின் அமைவிடம் 9°52′N 78°34′E / 9.87°N 78.57°E / 9.87; 78.57 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 75 மீட்டர் (246 அடி) உயரத்தில் இருக்கின்றது.\nஇங்கு கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இப்பேரூராட்சியில் ஆண்டுதோறும் பொங்கல் தினத்தின் முதல் செவ்வாய் அன்று செவ்வாய் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இங்கு நடைபெறும் வைகாசி விசாக திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். முக்கியமாக 8ஆம் திருவிழா வெள்ளிரதம், இதில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர்.\nசோழநாட்டில் பிறந்த கம்பன் மன்னவனும் நீயோ வளநாடும் உனதோ என சோழ மன்னனைப் பழித்துப் பாடிவிட்டு, செட்டி நாட்டுப் பகுதிக்கு தனது இறுதிக் காலத்தைக் கழித்த பின் நாட்டரசன் கோட்டையில் மாண்டான் என்று கருதப்படுகிறது. அவரது கல்லறை இங்கு அமைந்திருக்கிறது. [7] கம்பன் தான் இயற்றிய இராம காதையை அரங்கேற்றிய பங்குனி மாதம் அத்த நாள���ல் இக்கல்லறைக் கோயில் வளாகத்தில் காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழாவின் நிறைவு விழா ஆண்டு தோறும் நடைபெறுகிறது.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ நாட்டரசன்கோட்டை பேரூராட்சியின் இணையதளம்\nதேவகோட்டை வட்டம் · இளையான்குடி வட்டம் · காரைக்குடி வட்டம் · மானாமதுரை வட்டம் · சிவகங்கை வட்டம் · காளையார்கோவில் வட்டம் · திருப்பத்தூர் வட்டம் · திருப்புவனம் வட்டம் · சிங்கம்புணரி வட்டம்\nதேவகோட்டை · இளையான்குடி · காளையார்கோயில் · கல்லல் · கண்ணங்குடி · மானாமதுரை · எஸ் புதூர் · சாக்கோட்டை · சிங்கம்புணரி · சிவகங்கை · திருப்பத்தூர் · திருப்புவனம்\nதேவகோட்டை · காரைக்குடி · சிவகங்கை\nஇளையான்குடி · கானாடுகாத்தான் · கண்டனூர் · கோட்டையூர் · மானாமதுரை · நாட்டரசன்கோட்டை · நெற்குப்பை · பள்ளத்தூர் · புதுவயல் · சிங்கம்புணரி · திருப்புவனம் · திருப்பத்தூர் ·\nதிருகோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் · இளையான்குடி ராஜேந்திர சோழீசுவரர் கோயில் · திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் · திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோயில் · பிரமனூர் கைலாசநாதர் கோவில் · பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோயில் · மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் · கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில் · நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோயில் · திருப்பத்தூர் அங்காளபரமேசுவரி கோயில் · செகுட்டையனார் கோயில் · பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் · குன்றக்குடி முருகன் கோயில் · குன்றக்குடி குடைவரை கோயில் · காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் ·\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nசிவகங்கை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஏப்ரல் 2020, 17:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்பட��ாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.pdf/56", "date_download": "2020-12-04T21:18:28Z", "digest": "sha1:7LZ7QA7L7OPPCZZ4K43QYEC2VACTNLVD", "length": 6710, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:வாழ்க்கை.pdf/56 - விக்கிமூலம்", "raw_content": "\nகொள்வது கஷ்டமாயுள்ளது. இவை விடுக்க முடியாத சிக்கலை உண்டாக்கி விடுகின்றன. ஆகவே மானஸீக சக்திகள் இல்லாத விலங்குகளையும் தாவரங்களையும் முதலில் ஆராய்ந்து பார்ப்போம். விலங்குகளுக்கு உரிய விதிகள் மனிதர் விதிகளைவிட எளிதில் புரியக் கூடியவை ; அவைகளைப் பார்க்கிலும் சடப்பொருள்களின் விதிகள் மேலும் எளிதானவை. முதலில் சடப்பொருள்களையும் ஆராய்ந்து, பிறகு தாவரங்களையும் விலங்குகளையும் கவனிக்கலாம். மனிதனின் உடல் சடப்பொருள்களால் ஆக்கப்பட்டிருப்பதால், அவைகளைக் கொண்டே மனிதனையும் அறிந்து கொள்ளலாம். சடப் பொருள்களின் விதிகளே அவன் நடவடிக்கைகளுக்கும் காரணமா யிருப்பவை.\nமிருகங்களிடத்திலும், தாவரங்கள், சடப்பொருள்களிடத்திலும் இல்லாத ஒரு பொருள் மனிதனிடம் இருக்கிறதே என்ற விஷயம் இந்த ஆராய்ச்சியாளரைப் பாதிப்பதில்லை. அந்த ஒரு பொருளைப் பற்றி அறிய வேண்டியதே பயனுள்ள ஆராய்ச்சி என்பதும், அது இல்லாமல் மற்ற அறிவெல்லாம் பயனற்றவை என்பதும் அவர்களுக்குப் புலப்படுவதில்லை.\nஉடலிலுள்ள சடப் பொருளில் ஏற்படும் மாற்றங்கள் மனிதனின் செயல்களைப் பாதிக்கின்றன என்றால், அவன் செயல்களுக்கெல்லாம் பொருளின் இயக்கமே காரணம் என்று கூறிவிட முடியுமா வேரடியிலுள்ள மண்ணை எடுத்தால் செடிக்குக் கேடு விளையும். இதனால் மண் ஒன்றினாலேயே செடி உண்டாயிற்று என்று ஆகிவிடாது.\nஇப்பக்கம் கடைசியாக 11 சூன் 2020, 09:42 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/hair", "date_download": "2020-12-04T19:54:47Z", "digest": "sha1:GWK4S4H2TFVGHPHT4AW57GKRK6OXO4MJ", "length": 10799, "nlines": 117, "source_domain": "tamil.boldsky.com", "title": "Hair In Tamil | Hair Tips, Benefits, Uses, Side Effects, Remedies In Tamil - Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்களை எப்போதும் இளமையாக வைத்திருக்க உதவும் ஊட்டச்சத்து எது அதற்கு எதை சாப்பிடணு��் தெரியுமா\nகெராடின் என்பது உங்கள் முடி, நகங்கள் மற்றும் தோலில் இயற்கையாகவே இருக்கும் ஒரு புரதம். இது ஹேர் ஷாஃப்ட்டைச் சுற்றி ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்கு...\nகுடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால் ஏன் ஆண்களுக்கு மொட்டை அடிக்கிறார்கள் தெரியுமா\nவயதான குடும்ப உறுப்பினர்கள் இறந்த பிறகு இந்து மதத்தில் கடைபிடிக்கப்படும் மிக முக்கியமான சடங்குகளில் ஒன்று தலையை மொட்டையடிப்பது. பெரும்பாலான இந்த...\nஹேர் கலர் மற்றும் டை அடிக்கும்போது இந்த தவறுகள மட்டும் தெரியாம கூட செய்யாதீங்க...\nஇன்றைய கால இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சனை இளம் நரை. சிறிய குழந்தைகள் தொடங்கி அனைவருக்கும் நரை முடி வருகிறது. சிறிய வயதிலேயே நரை முடி வருவத...\nபுராணங்களின் படி இந்த கனவுகளில் ஒன்று வந்தாலும் உங்களை நோக்கி பணம் தேடி வருகிறது அர்த்தமாம்...\nகனவுகள் என்பது நாம் அனைவரும் தினமும் காணக்கூடியதுதான். ஒவ்வொரு கனவிற்கு பின்னாலும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும். அனைத்து கனவுகளும் நல்லதாகவே இருக்...\nதீராத தசைவலியா இந்த டீ வைச்சு குடிங்க ஒரே நாளில் சரியாகிரும்...\nவெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவை உலகம் முழுவதும் உள்ள உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றாகும். அவை உணவுகளுக்கு சிறந்த சுவையை சேர...\nஉலகின் மிகவும் மோசமான மற்றும் அருவருப்பான உணவுப்பழக்கங்கள்... இதைக்கூடவா சாப்பிடுவாங்க...\nஉலகம் மாறுபட்ட உணவுப் பொருட்களாலும், வித்தியாசமான உணவுகளாலும் நிறைந்துள்ளது. உலகெங்கிலும் கிடைக்கும் உணவின் அளவு மற்றும் பலவகைகள் ஒருபுறம் திகைக...\nமுட்டை ஆரோக்கிய உணவாக மட்டுமில்லாமல் இந்த அசாதரண நன்மைகளையும் வழங்குகிறதாம் தெரியுமா\nஎடை இழப்பு முதல் அழகிய தலைமுடி மற்றும் மென்மையான சருமம் வரை, முட்டை மூலம் நீங்கள் பெறக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. முட்டை வைட்டமின்கள் மற்றும் செலினி...\nநாம் வேஸ்ட்டென நினைக்கும் அரிசி வேகவைத்த நீரால் நம் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் என்ன தெரியுமா\nகாலம் காலமாக நாம் முன்னோர்கள் அருந்திவந்த ஒரு ஆரோக்கிய பானம் என்றால் அது அரிசி கஞ்சி ஆகும். கடந்த காலங்களில் இதுதான் அனைவரின் அத்தியாவசிய உணவாக இர...\nஇந்த விஷயம் தெரிஞ்சா இனிமே கறிவேப்பிலைய தெரியாம கூட தூக்கி எறியமாட்டிங்க...\nபெரும்ப���லான இந்திய உணவுகளில் அவசியம் சேர்க்கப்படும் ஒரு பொருள் என்றால் அது கறிவேப்பிலைதான். உணவில் வாசனைக்காகவும், பிரத்யேகமான சுவைக்காகவும் கறி...\nஉங்க அக்குள் பகுதி கருப்பாக இருப்பதற்கு நீங்க செய்யும் இந்த தவறுகள்தான் காரணமாம்...\nதிகைப்பூட்டும் நேரத்திற்கான மனநிலையில் இருக்கும்போது ஸ்லீவ்லெஸ் ஆடைகள் எங்கள் முதல் தேர்வாகும். ஆஃப்-தோள்பட்டை மற்றும் ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் மற்றும...\nஉங்க மார்பக காம்புகளைச் சுற்றி முடி இருக்கிறதா\nஆண்கள் மற்றும் பெண்கள் இருவரின் உடல் அமைப்புகள் வெவ்வேறானவை என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. நம் உடலில் வெளியே தெரியக்கூடிய இடங்களில் முடி ம...\nஉங்க உடலில் இருக்கும் இந்த பாகங்களை குளிக்கும்போது மறக்காம கழுவனுமாம்... ஏன் தெரியுமா\nகொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, நாம் அனைவரும் சுகாதாரம் குறித்து மிகவும் எச்சரிக்கையாகிவிட்டோம். அடிக்கடி கைகளை கழுவுவது, முகமூடி அணிவது முதல் சம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/figo-aspire/price-in-thrissur", "date_download": "2020-12-04T21:00:39Z", "digest": "sha1:O453CHUG4HOYXKDMEEFMC7VGHW2HE4IV", "length": 29780, "nlines": 505, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ஆஸ்பியர் திருச்சூர் விலை: ஆஸ்பியர் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு ஃபிகோ ஆஸ்பியர்\nமுகப்புபுதிய கார்கள்போர்டுஆஸ்பியர்road price திருச்சூர் ஒன\nதிருச்சூர் சாலை விலைக்கு Ford Aspire\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in திருச்சூர் : Rs.9,67,277**அறிக்கை தவறானது விலை\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்) (top model)\non-road விலை in திருச்சூர் : Rs.10,07,442**அறிக்கை தவறானது விலை\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்)(top model)Rs.10.07 லட்சம்**\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in திருச்சூர் : Rs.7,14,899**அறிக்கை தவறானது விலை\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.7.14 லட்சம்**\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம்(பெட்ரோல்)\non-road விலை in திருச்சூர் : Rs.8,41,143**அறிக்கை தவறானது விலை\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம்(பெட்ரோல்)Rs.8.41 லட்சம்**\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்) (top model)\non-road வில�� in திருச்சூர் : Rs.8,81,313**அறிக்கை தவறானது விலை\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்)(top model)Rs.8.81 லட்சம்**\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in திருச்சூர் : Rs.9,67,277**அறிக்கை தவறானது விலை\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்) (top model)\non-road விலை in திருச்சூர் : Rs.10,07,442**அறிக்கை தவறானது விலை\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்)(top model)Rs.10.07 லட்சம்**\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in திருச்சூர் : Rs.7,14,899**அறிக்கை தவறானது விலை\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம்(பெட்ரோல்)\non-road விலை in திருச்சூர் : Rs.8,41,143**அறிக்கை தவறானது விலை\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம்(பெட்ரோல்)Rs.8.41 லட்சம்**\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்) (top model)\non-road விலை in திருச்சூர் : Rs.8,81,313**அறிக்கை தவறானது விலை\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்)(top model)Rs.8.81 லட்சம்**\nபோர்டு ஆஸ்பியர் விலை திருச்சூர் ஆரம்பிப்பது Rs. 6.13 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு ஃபிகோ ஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல் உடன் விலை Rs. 8.70 லட்சம்.பயன்படுத்திய போர்டு ஆஸ்பியர் இல் திருச்சூர் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 4.30 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள போர்டு ஆஸ்பியர் ஷோரூம் திருச்சூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹோண்டா அமெஸ் விலை திருச்சூர் Rs. 6.21 லட்சம் மற்றும் மாருதி டிசையர் விலை திருச்சூர் தொடங்கி Rs. 5.93 லட்சம்.தொடங்கி\nஃபிகோ ஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட் Rs. 7.14 லட்சம்*\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் Rs. 8.41 லட்சம்*\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் Rs. 8.81 லட்சம்*\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல் Rs. 9.67 லட்சம்*\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல் Rs. 10.07 லட்சம்*\nAspire மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nதிருச்சூர் இல் அமெஸ் இன் விலை\nதிருச்சூர் இல் Dzire இன் விலை\nதிருச்சூர் இல் aura இன் விலை\nதிருச்சூர் இல் ப்ரீஸ்டைல் இன் விலை\nதிருச்சூர் இல் டைகர் இன் விலை\nதிருச்சூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஆஸ்பியர் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,616 1\nபெட்ரோல் ம���னுவல் Rs. 1,302 1\nடீசல் மேனுவல் Rs. 5,461 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,506 2\nடீசல் மேனுவல் Rs. 5,801 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,286 3\nடீசல் மேனுவல் Rs. 5,461 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,279 4\nடீசல் மேனுவல் Rs. 4,239 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,286 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஆஸ்பியர் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஆஸ்பியர் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்டு ஆஸ்பியர் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஆஸ்பியர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆஸ்பியர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆஸ்பியர் விதேஒஸ் ஐயும் காண்க\nதிருச்சூர் இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் 1.2 ti-vct டிரெண்டு\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\neஃபோர்டு இந்த தீபாவளிக்கு ஈகோஸ்போர்ட், ஆஸ்பியர் மற்றும் ஃப்ரீஸ்டைலில் நன்மைகளை வழங்குகிறது\nஃபிகோ மற்றும் எண்டெவர் ஆகியவற்றை ஒதுக்கி வைக்கும் மூன்று மாடல்களில் மட்டுமே சலுகைகள் கிடைக்கின்றன\nபோர்ட் பீகோ ஆஸ்பயர் விற்பனை 15000 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது \nகிறிஸ்துமஸ் பண்டிகை வேகமாக நெருங்கி வரும் வேளையில், அமெரிக்க கார் தயாரிப்பாளரான போர்ட் நிறுவனத்திற்கு இந்த பண்டிகை காலத்தை நிச்சயம் கோலாகலாமாக கொண்டாட நல்ல ஒரு காரணம் உள்ளது. இந்நிறுவனத்தின் சமீபத்த\nஒப்பீடு: ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் vs ஸ்விஃப்ட் டிசையர் vs அமேஸ் vs எக்ஸ்சென்ட் vs சிஸ்ட்\nஜெய்ப்பூர்:அதிக காத்திருப்பை ஏற்படுத்திய 4 பேருக்கும் மேல் கச்சிதமாக செல்ல கூடிய ஃபிகோ ஆஸ்பியரை, எதிர்பார்த்த அளவிற்கு அதிர்ச்சி அளிக்கும் விலையில் ஃபோர்டு நிறுவனம் அறிமுகப்படுத்தவில்லை. ஆனால் இப்பி\nஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் இன்று அறிமுகமாகிறது\nஜெய்ப்பூர்: காத்திருப்பு காலம் முடிவுக்கு வந்த நிலையில் ஃபிகோ ஆஸ்பியரை இன்று நாடெங்கிலும் அறிமுகப்படுத்துகிறது ஃபோர்டு நிறுவனம். சப்-ஃபோர் மீட்டர் சேடனான இது, இதே பிரிவைச் சேர்ந்த ஸ்விஃப்ட் டிசையர்\nஆகஸ்ட் 12 ஆம் தேதி அறிமுகமாகிறது ஃபிகோ ஆஸ்பயர் சேடன்\nஜெய்ப்பூர்: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கச்சிதமான சேடனான (நான்கு அல்லது அதற்கு மேற்பட்டோர் பயணிக்கும் கார்) ஃபிகோ ஆஸ்பயரை, அடுத்த வாரம் அறிமு��ப்படுத்த ஃபோர்டு இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஎல்லா போர்டு செய்திகள் ஐயும் காண்க\n இல் ஐஎஸ் Aspire கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் Aspire இன் விலை\nபாலக்காடு Rs. 7.33 - 10.35 லட்சம்\nமலப்புரம் Rs. 7.33 - 10.35 லட்சம்\nகொச்சி Rs. 7.14 - 10.07 லட்சம்\nமூவாற்றுபுழா Rs. 7.14 - 10.07 லட்சம்\nகோழிக்கோடு Rs. 7.33 - 10.35 லட்சம்\nகோயம்புத்தூர் Rs. 7.04 - 9.94 லட்சம்\nகோட்டயம் Rs. 7.14 - 10.07 லட்சம்\nஆலப்புழா Rs. 7.33 - 10.35 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/nexon-2017-2020/pictures", "date_download": "2020-12-04T21:32:01Z", "digest": "sha1:LQPOYVNXU52VE4QIY425KMPU3MET3WKG", "length": 14318, "nlines": 294, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா நிக்சன் 2017-2020 படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்டாடா கார்கள்நிக்சன் 2017-2020படங்கள்\nடாடா நிக்சன் 2017-2020 படங்கள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nநிக்சன் 2017-2020 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nநிக்சன் 2017-2020 வெளி அமைப்பு படங்கள்\nநிக்சன் 2017-2020 உள்ளமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nநிக்சன் 2017-2020 வடிவமைப்பு சிறப்பம்சங்கள்\nநிக்சன் 2017-2020 க்ராஸ் பிளஸ் அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் 2017-2020 க்ராஸ் பிளஸ் டீசல்Currently Viewing\nநிக்சன் 2017-2020 1.2 ரிவோட்ரான் எக்ஸ்இCurrently Viewing\nநிக்சன் 2017-2020 1.2 ரிவோட்ரான் எக்ஸ்எம்Currently Viewing\nநிக்சன் 2017-2020 க்ராஸ் பிளஸ் அன்ட்Currently Viewing\nநிக்சன் 2017-2020 1.2 ரிவோட்ரான் எக்ஸ்டிCurrently Viewing\nநிக்சன் 2017-2020 1.2 ரிவோட்ரான் எக்ஸ்டி பிளஸ்Currently Viewing\nஎல்லா நிக்சன் 2017-2020 வகைகள் ஐயும் காண்க\nடாடா நிக்சன் 2017-2020 looks பயனர் மதிப்புரைகள்\nஎல்லா நிக்சன் 2017-2020 looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா நிக்சன் 2017-2020 looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\n2018 டாடா நிக்சன் க்ராஸ் லிமிடேட் பதிப்பு | பெட்ரோல் & diese...\nஎல்லா டாடா நிக்சன் 2017-2020 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா டாடா நிக்சன் 2017-2020 நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/nissan-kicks/absolute-delight-118574.htm", "date_download": "2020-12-04T21:36:11Z", "digest": "sha1:Z2Z5T4O6ZYLZXMJMUVFHRR4JLJIQHYCR", "length": 11251, "nlines": 279, "source_domain": "tamil.cardekho.com", "title": "absolute delight. - User Reviews நிசான் கிக்ஸ் 118574 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand நிசான் கிக்ஸ்\nமுகப்புபுதிய கார்கள்நிசான்கிக்ஸ்நிசான் கிக்ஸ் மதிப்பீடுகள்Absolute Delight.\nநிசான் கிக்ஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கிக்ஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிக்ஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி Currently Viewing\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி சிவிடி Currently Viewing\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி pre சிவிடி Currently Viewing\nஎல்லா கிக்ஸ் வகைகள் ஐயும் காண்க\nகிக்ஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 482 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1947 பயனர் மதிப்பீடுகள்\nbased on 238 பயனர் மதிப்பீடுகள்\nbased on 183 பயனர் மதிப்பீடுகள்\nbased on 59 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா நிசான் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஎல்லா உபகமிங் நிசான் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.pudhiyatamizha.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-12-04T20:26:01Z", "digest": "sha1:W35CZR44E6VWCBR5IUHO3LOL777HPMUB", "length": 26852, "nlines": 103, "source_domain": "www.pudhiyatamizha.com", "title": "“இன்னுமொரு தாயின் மகன்” – புதிய தமிழா", "raw_content": "\nHome\tசிறுகதைகள்\t“இன்னுமொரு தாயின் மகன்”\nபத்திரிகையில் அந்தச் செய்தி முதல்பக்க இடது கீழ் பகுதியில் வெளியாகியிருந்தது.\n” ஈழத்தமிழர் ஒருவர் அமேரிக்காவில் இருந்து கனடா தரைவழியாக செல்ல முற்படுகையில் அங்கிருந்த காலநிலை சீர்கேட்டினால் மரணமடைந்துள்ளார். அவர் முகம் சிதைவடைந்ததால் யார் என்று அடையாளம் காணமுடியவில்லை என அமேரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றது.”\nராணியின் காதுகளுக்கு செய்தி வந்தடைந்தது. மரவள்ளிக்கு மண் சாறிக்கொண்டிருந்த மண்வெட்டி கைவிடப்பட்டதும் தெரியாமல் பேரமைதியால் இருந்த மனம் பேரொலியாய் வீரிட்டு அழுது மண்ணை விழுந்தடைந்தாள்.\n“அம்மா அழாதயண அது அண்ணாவா இருக்காது எழும்பி வாங்கோ..” என்றாள் மகள் தரணிகா.\n நான் அண்ணாக்கு தான் போன் எடுக்கிறன் ஆன்ஸ்சர் இல்ல. அன்பு அண்ணாக்கு எடுத்தனான் அது வேற யாரோவாம் இப்ப கொஞ்சம் முதல் தான் அண்ணாவோட கதைச்சவராம் நீ ஒண்டும் யோசிக்காதயண…” என்றாள் இளையவள் கருனிகா.\nராணி முகிலனை தன் கைபிடி தளர்த்தாது கோழிதன் குஞ்சை பார்ப்பது போல பார்த்துக்கொண்டவள். முகிலன் அசராதசூரன் எந்த சூழ்நிலையானாலும் சமாளிக்கும் மனோதிடம் அவனுக்கு உண்டு. விவேகத்திலும்,அன்பிலும்,அழகிலும் அவனுக்கு ஈடு அந்த ஊரில் யாருமில்லை.அவன்தானே எங்கள் காவல்தெய்வம். அவன் தலைப்பட்ட பின் தானே நாங்கள் தைரியப்பட்டோம். அவனுக்கு ஒரு ஆசை இருந்தது.\n” அம்மா நான் எப்பிடி என்டாலும் கனடா போய்தான் தீருவன்..”இது அவனுக்கு வேதவாக்கு.\nமழைபெய்து கொண்டிருந்தது. கூரைஓடுகளின் விழுந்த மழைத்துளிகள் ஓடுகளின் பீலிகளால் ஊடிருவி நீர்வீழ்ச்சி போல வரிசையாய் மண்ணைமுத்தமிட்டது.கருமேகங்கள் சூழ்ந்து வானத்தை இருளாக்கி தன்வசமாக்கி வைத்திருந்தது.முற்றத்தில் இருந்த கொய்யாமரமும்,வேம்பும் காற்றில் அகப்பட்டு நடனமாடிக்கொண்டிருந்தது. மழையினை ரசித்தாட்போல் தாயுடன் உரையாடிக்கொண்டிருந்தான் முகிலன்.\n” அம்மா நான் எப்பிடி என்டாலும் கனடா போய்தான் தீருவன்..”\nராணி தன்மகன் சொல்வதற்க்கு பதில் சொல்ல முதல் மகன் தன் மனிஇருப்புக்களை முன்வைக்க ஆரம்பித்தான்.\n” அம்மா சண்டையில அப்பா போய்சேந்திற்றார் அதுக்கு பிறகு எவ்வளவு கஸ்டப்பட்டிருக்கிறாய் எங்கள வளர்க்க. நீ பட்டபாடு தாங்காம என்னால தொடந்து படிக்க முடியேல்ல\nஇரண்டு தங்கச்சியும் நல்லா படிக்கட்டும்,நல்ல உடுப்பு போடட்டும்,நல்லா சாப்பிடட்டும் இங்க வேல பார்த்து என்னால இதெல்லாம் நிறைவேற்ற முடியாது..” என கழிவிரக்கம் பட்டான்.\nமுகிலன் தான் ஒரு வாழ்க்கை வாழ்கின்றான். அந்த வாழ்க்கையில் அவன் சந்தோசமாக இல்லை. போராட்ட காலத்தில் கணவனை இழந்த குடும்பத்தை தலைமை தாங்கினாள் ராணி. ஒரு வீட்டில் சமையல் வேலைபார்த்து அதில் வரும் வருமானத்தில் தன் குடும்பத்தை நடாத்தினால். முகிலன் தாயின் கஷ்டங்களை உணர்ந்து ஏஎல் படிப்பை இடையோடு நிறுத்தி தாயை வீட்டில் இருக்க வைத்து விட்டு ‘பெல்டிங் கராஜ்’ ஒன்றில் வேலைக்கு சேர்கின்றான்.அவன் நல்ல கெட்டிக்காரன் ���ர்ல எல்லோரும் அவன் நல்லா படிச்சு வருவான் என்டுவினம்.பக்கத்து வீட்டு குமார்மாமா ஏதும் கடிதம் எழுதோனும் என்றால் முகிலன் தான் எழுதி கொடுக்கிறவன். தெய்வானை அக்காவும் எஜிஓ ஒப்பிஸ்ல காணி பிரிவில் வேலை செய்றவா ஏதும் போம் நிரப்ப வேண்டும் என்றால் முகிலன் உதவி செய்றவன். அவனுக்கு லோயர் ஆகவேண்டும் என்ற கனவு இருந்தது. ஆனால் அதைஅவனே சாகடித்துக்கொண்டான். அவன் உழைப்பில் வரும் வருமானம் குடும்பசெலவுக்கு போதுமானதாக இருக்கவில்லை பணம் இல்லாமல் விட்டுப்போகும் சந்தோஷங்களையும் உறவுகள் பணம் இருந்தால் ஒட்டுவார்கள் இல்லை என்றால் விட்டுவிலகிவிடுவார்கள் என்று அவனுக்கு போக போக தெரிந்தது. வற்றாப்பளை கன்னகி அம்மாளாட்சி தான் துணை என்று மனதிற்குள் சொல்லிக்கொள்வான்.ஒவ்வொரு திருவிழாவிலும் தன் குறைசொல்லி வேண்டிக்கொள்வான்.நேர்த்திக்கடன்களும் செய்து வருவான்.அவள் வழி தருவாள் என்ற நம்பிக்கை அவனுக்கு.\nசண்டை நேரத்தில் ராணி தங்கள் காணியை விட்டு இடம் பெயர்ந்தனர். அந்த இடத்தை ஆமிக்காரர்கள் அபகரித்துவிட்டனர். சண்டை முடிஞ்சு இன்றை வரைக்கும் அது வழங்கப்படவில்லை. ராணி தன் தாயார் சீதனமா கொடுத்த வீட்டில் தான் இப்போது குடியிருக்கின்றனர். சண்டை நேரத்தில் சில இடிபாடுகளைசந்தித்த வீடு ராணுவம் புலிகள் உள்ளே இருக்கலாம் என்று சந்தேகித்து வீட்டை தாக்கியிருக்கின்றனர். ஆனால் அன்றைய காலத்தில் புலிகள் புளியங்குளம் பகுதியில் சண்டைகளின்றி பின்வாங்கி இருந்தனர்.அதனால் வீடுகளில் சில பகுதி சிதைக்கப்பட்டிருந்தது.\nராணிக்கு தெரியும் முகிலன் நல்ல உழைப்பாளி குடும்பத்திற்காக இரவுபகல் பார்க்காமல் உடம்பை வருத்தி உழைக்க கூடியவன். தந்தை எட்டடி பாய்ந்தால் அவன் பதினாறு அடி பாய்வான். ஆனால் முகிலன கனடா போவதில் விருப்பம் அவளுக்கு இல்லை.\n” அய்யா முகிலன் நீ கனடா போக நிறைய சிலவாகும். அப்பிடி இந்த காணிய அடகு வைச்சி போனாலும் நீ காணிய மீட்டுப்போடுவாய். ஆனால் உன்ன பிரிஞ்சு என்னால இருக்க முடியாது ராசா…”\nதாயின் வேதனை இதுவாக இருந்தாலும் முகிலன் முடிவெடுத்தால் அதில் மாற்றம் இருக்காது என்பதை அறிவாள். தன் தங்கைகளை படிக்க வைக்கவேண்டும்,வீடு கட்டவேண்டும், தாயின் சொகுசு வாழ்க்கையை பார்க்க வேண்டும் என்பதை அவன் நெஞ்சில் சுமந்து பயணி��்கப்போகின்றான் அதில் மாற்றம் வராது.\nகனடா எல்லைக்குள் கால் வைப்பது இப்போதைய காலகட்டத்தில் அவ்வளவு இலகு அல்ல. கனடா பிரதமர் ஈழத்தமிழர்கள் மீது மிகுந்த அக்கறைகொண்டவர். அகதியாய் ஈழத்தவர்கள் சென்றால் அவர்களை அவ்அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றது. அனால் இடைநாடுகளைக்கடந்து செல்வதுதான் மிகக்கடினம். தரைவழியாக, கடல் வழியாக,வான்வழியாக பயணம் சென்று தஞ்சம்புக வேண்டும். அங்கு ரைவர் வேலை பார்த்தாலை இலங்கை காசுக்கு மாதம் இரண்டு லச்சம் சம்பாதிக்கலாம். அங்க போய் நிறைய பேர் நல்லா இருக்கினம்.\nஅம்மா சம்மதித்து விட்டார். அவனுக்கு மிகப்பெரிய சந்தோசம்.\nபயணங்கள் மேற்க்கொள்வதற்காக தயாரானான். தன்னுடன் படித்த அன்பு கனடாவில் இருக்கிறான் அவன் தான் கனடா போவதற்கு முகிலனுக்கு ஆர்வத்தை தூண்டியவன். அவன் போன அதே ஏஜென்ஸ் மூலம் தன் பயணத்தை மேற்க்கொள்ள தயாரானான்.வீட்டுக்காணியை அடகு வைத்து,தன்மோட்டார்சைக்கிலை விற்று தங்கை நகைகளை விற்றும் பணத்தை தயார்செய்தான். மீதிபணத்தை அன்பு தருவதாக கூறியிருந்தான்.\nஅன்றிரவு அவனுக்கு இலங்கை தீவில் இருந்து பயணம்.\nராணியின் நெஞ்சம் சோகங்களால் அடைக்கப்பட்டு விம்மி விம்மி கண்ணீராய் வெளிப்பட்டது.தன் ஒரே ஒரு ஆண்பிள்ளையை கூடவே வைத்திருக்கமுடியாத நிலையில் வற்றாப்பளை கன்னகியை நினைத்து கோபித்தாலும்\nமுகிலன் பயணம் வெற்றியாய் முடியட்டும் என அம்மாளாட்சியை அடிபணித்து வேண்டிக்கொண்டாள். தங்கை கருனிகாவும் தரணிகாவும் அண்ணன் பிரிவை தாங்கிக்கொள்ளாதவர்களாய் அண்ணன் கைகளைப்பிடித்து தோல்மீது சாய்ந்தவர்களாய் கண்கலங்கினர்.\nமுகிலனின் வாட்டம் இவர்களை விடக்கொடியது.அதனைக்காட்டிக்கொள்ளாது உதட்டில் பொய்ச்சிரிப்போடு நின்றான்.தாய்க்கு தெரியாதா தன் பிள்ளை பற்றி அவன் முகத்தினுள் ஒழிந்து ததும்பிக்கொண்டிருக்கும் சோகத்தைப்பற்றி ராணி நன்கு அறிவாள்.முற்றத்தில் இருந்து விடைபெறும் கனங்களை எண்ணிய முகிலனின் கால்கள் வேர்களை இழந்த மரம்போல தடுமாறிக்கொண்டிருந்தது. முகிலன் ஆசையாய் வளர்த்த நாய் தன் சோகத்தை முனுகியபடி வெளிக்காட்டியது.கோழிக்குஞ்சுகள் தன் தாய்கோழியின் ரெக்கைகளினுள் ஒழிந்து கொண்டது.முகிலனின் கால்களை உரசியபடி பூனை அன்பைச்செறிந்தது. அங்கிருந்தி அன்பில் திளைத்தவானாய் பிர���வில் வாடிய தாமரை புறப்பட்டது.\nகட்டுநாயக்கா விமானத்தில் ஏறமுன் வீட்டில் எல்லோருடனும் தொலைபேசியில் உரையாடினான்.வான்வெளி பறந்து தரைகடல் கடந்து கனடா செல்லப்போகின்றான். அவன் துன்பங்கள் எல்லாம் இல்லாது போகப்போகிறது.ஐந்து நாட்களாக வீட்டில் தொடப்பில் இன்றி பயணம் மேற்க்கொள்ள வேண்டும் பயணப்பாதைகள் பற்றியும் அவற்றின் பாதகங்கள் பற்றியும் அவன் முன்னரே அறிந்திருந்தான். அவை பற்றி வீட்டில் யாருக்கும் கூறவில்லை.\nஇன்றைய உதயன் பத்திரிகையில் வெளியான செய்தி முகிலன் குடும்பத்தை உழுக்கிப்போட்டிருக்கிறது.அவர்களின் ஜீவநாடியின் மீது கீறல் விழுந்துவிட்டது.இதயங்களிற்கு இரத்த ஓட்டம் தடைப்பட்டுவிட்டது.பசிதீர்ந்து போயிற்று அதைப்பற்றி யோசிக்கவும் அவர்களுக்கு நேரம் இல்லை. அண்ணா இல்லாத வாழ்க்கையை ஏன் வாழவேண்டுமென்ற மனநிலைக்கு தள்ளப்பட்டார்கள் தங்கைகள். மூச்சுவிட விருப்பம் இல்லாது இடிந்துவிழுந்ததைப்போலிருந்த அம்மா ராணியின் மனநிலை பாவப்பட்டது. சில உற்றார் உறவினரும் வந்திருக்கிறார்கள். அது முகிலன் தான் என்றால் உடலை பார்கவாவது குடும்பத்திற்கு பாக்கியம் இருக்குமோ இல்லை அவன் அனாதைப் பிணம் தானோ\nராணியின் மனக்குமுறல் நெருப்பில் அகப்பட்ட வாழைத்தண்டாய்.\n” வற்றாப்பளை கன்னகி அம்மாளாட்சி உன்னை தானே நம்பி இருந்தன், என்ற மகனுக்கு எதுவும் நடந்திருக்க கூடா,உனக்கு என்ன குற வைச்சனாங்கள், என்ர பிள்ள யாருக்கும் கெடுதல் நினைச்சுதும் இல்ல. அவன நீதான் அம்மாளாட்ச்சி என்னட்ட சேர்க்க வேணும்…” என்று மன்றாடினாள்.\nதங்கை கருனிகா கருமேகங்கள் கலந்த வெண்மேகமாய் அமர்ந்திருந்தாள்.அவள் கையில் இருந்த ஒரு தொலைபேசிக்கு ஒரு அழைப்புவந்தது.புது நம்பர் அது கனடா நம்பர்.அவள் என்ன கெட்ட செய்தியை அறியபோகின்றோமோ என்று படபடத்தது.விருப்பம் இல்லாமல் போனை ஆன்ஸ்சர் பண்ணாள்.\n“அம்மா நான் முகிலன் பேசுளறன்..”\nஅவன் குரல் இனிமையிலும் இனிமை. அவனுக்கு கிடைத்த வரம் அது. அழகிற்கு இணையாக அவன் குரளும் இருக்கும். பாடசாலைக்காலங்களில் பேச்சுப்போட்டிகளில், கவிதைப்போட்டிகளில் கலந்துகொள்வான் நல்ல பாராட்டுக்களும் பெற்றிருக்கிறான். தங்கை கருனிகா அண்ணனின் பேச்சுப்போட்டிகளை மேடையின் கீழ் இருந்து பாத்திருக்கிறாள். அவன் குரளிற்க்க�� அப்படிக் கைதட்டல் விழும்.\nகருனிகாவின் சத்தம் வீதிவரை போய்ற்று. ராணியின் காதில் அது பெருஉரையாடர்,பெரும்பயணமாயிருக்கும்.\nமுகிலன் கனடா போயிற்றான். அவன் குரல் கேட்ட தங்கைகள் பேரானந்தம் தாயின் உயிர் மீண்டு வந்திருக்கும். வற்றாப்பளை கன்னகி அம்மாள் அருள் பாளித்துவிட்டார்.முகிலனின் கனவுகளும் இனி நிறைவேறிவிடும்.\nஇன்னுமொரு தாயின் மகன் இறந்து விட்டான்.இன்னுமொரு தங்கைகளின் அண்ணன் அநாதைப்பிணாமாய் இறந்துகிடக்கின்றான். அந்தவலிகள் பற்றி யார் அறிவார்.\nஅசுரன் ஹீரோயின் தானா இது கலக்கலான லுக்கில் பிரபல நடிகை – போஸ்டர் இதோ\nதற்போதைய சூழ்நிலை : யாழ் மக்களுக்கு அரசாங்க அதிபர் அவசர அறிவிப்பு\nதொடருந்துகளில் முகக்கவசம் அணியாதோருக்கு எதிராக அமுலாகும் புதிய சட்டம்\nஇலங்கையில் ஊரடங்கு என்றதும் உடனடியாக மக்கள் கூடிய ஒரே இடம்\nநாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் காலவரையறையின்றி பூட்டப்படுகிறது..\nவடமாகாண சுகாதார அமைச்சுக்கு அனுப்பட்ட 400 போின் பெயர் பட்டியலில் யாழ்.புங்குடுதீவு பெண்களின் பெயர்கள் இல்லை..\nயாழ் அல்லப்பிட்டி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nதியாகி திலீபனின் போராட்டத்துக்கான கௌரவத்தை கொடுத்துவருவதாக சொல்கிறார் வியாழேந்திரன்\nதிவுலப்பிட்டியில் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி\nஇலங்கையில் கொரோனா பரவலின் எதிரொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/17-year-old-Girl-sleeping-continuously-Mother-struggling-to-save-her-Huge-issue-in-Colombia-13435", "date_download": "2020-12-04T20:10:35Z", "digest": "sha1:MP4VEIPPQY5IQ5FNBALIVZDC7TP4BU3W", "length": 8226, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "2 மாதங்களாக தொடர்ந்து தூங்கும் இளம் பெண்..! படுக்கையில் இருந்து கண்விழிக்காத விசித்திரம்! பரிசோதனை செய்த டாக்டர்களே அதிர்ச்சி! - Times Tamil News", "raw_content": "\nஅம்பானி, அதானி உருவப் பொம்மைகள் எரிப்பு… அடுத்த கட்டத்துக்கு நகரும் விவசாயிகள் போராட்டம்\nரஜினி வருகைக்கு இப்படி ஒரு பார்வையா… பேராசிரியர் சொல்வதைக் கேளுங்க.\nயாருப்பா இந்த அர்ஜூன் முர்த்தி… என்னப்பா செஞ்சார் இத்தனை நாளும்..\nஇந்தக் காலத்தில் இப்படியும் ஓர் எக்ஸ் எம்.எல்.ஏ… தமிழா\nதலித் மக்களை இனியும் புறக்கணித்தால்..\nஅம்பானி, அதானி உருவப் பொம்மைகள் எரிப்பு… அடுத்த கட்டத்துக்கு நகரும் ...\nரஜினி வருகைக்கு இப்படி ஒரு பார்வையா… பேராசிரியர் சொல்வதைக் கேளுங்க.\nயாருப்பா இந்த அர்ஜூன் முர்த்தி… என்னப்பா செஞ்சார் இத்தனை நாளும்..\nரஜினியின் தேர்தல் அறிக்கை இப்படித்தான் இருக்குமா…\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம்… ரஜினியுடன் சேரும் அழகிரி…...\n2 மாதங்களாக தொடர்ந்து தூங்கும் இளம் பெண்.. படுக்கையில் இருந்து கண்விழிக்காத விசித்திரம் படுக்கையில் இருந்து கண்விழிக்காத விசித்திரம் பரிசோதனை செய்த டாக்டர்களே அதிர்ச்சி\n2 மாதங்களாக இளம்பெண் ஒருவர் தொடர் தூக்கத்தில் இருந்து வரும் செய்தியானது கொலம்பியா நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகொலம்பியா நாட்டில் 17 வயது இளம்பெண்ணான ஷாரிக் தோஹார் வசித்து வருகிறார். இவர் \"கிளெயின்-லெவின்\" (Klein-Levin) என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோயால் அவர் தொடர்ந்து 2 மாதங்களாக தூக்கத்திலேயே இருந்து வருகிறார். இவரை போன்றே உலகெங்கும் வெறும் 40 நோயாளிகளே தொடர் தூக்கத்தில் இருந்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.\nமேலும், உணவு பொருட்களை திரவமாக மாற்றி, 2 மணி நேரத்திற்கு ஒரு முறை அவருடைய தாயார் அளித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த முறை ஷாரிக் தொடர்ந்து 48 நாட்கள் தூங்கியதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அவர் அனைத்தையும் மறந்து போனதாகவும், தன்னையே யார் என்று கேட்டதாகவும் அவருடைய தாயார் கூறியுள்ளார்.\nதேசிய சுகாதார மையத்தில் இருந்து திரவ உணவுகளை கேட்டதாகவும், நரம்பியல் ரீதியான சிகிச்சைகளை அளிக்குமாறு கேட்டுக்கொள்வதாக அவருடைய தாயார் கூறியுள்ளார். ஆனால் கடந்த 2 மாதங்களாக தேசிய சுகாதார மையத்தில் இருந்து அவருக்கு உணவுப்பொருட்கள் கிடைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇளம்பெண்ணின் வினோதமான நோயானது கொலம்பியா நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅம்பானி, அதானி உருவப் பொம்மைகள் எரிப்பு… அடுத்த கட்டத்துக்கு நகரும் ...\nரஜினி வருகைக்கு இப்படி ஒரு பார்வையா… பேராசிரியர் சொல்வதைக் கேளுங்க.\nயாருப்பா இந்த அர்ஜூன் முர்த்தி… என்னப்பா செஞ்சார் இத்தனை நாளும்..\nரஜினியின் தேர்தல் அறிக்கை இப்படித்தான் இருக்குமா…\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம்… ரஜினியுடன் சேரும் அழகிரி…...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadhirah.blogspot.com/2020/03/blog-post_98.html", "date_download": "2020-12-04T21:00:52Z", "digest": "sha1:OP6CW2NL36T6UM4DYLGDQKFHIZXZKF2Q", "length": 26788, "nlines": 187, "source_domain": "aadhirah.blogspot.com", "title": "திசை ஈர்ப்பு விசை: பிளைண்ட்னெஸ் - நாவல் அறிமுகம்", "raw_content": "\nகலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்\nபிளைண்ட்னெஸ் - நாவல் அறிமுகம்\n((கொரானா வைரஸ் இவ்வுலகை என்னவாக மாற்றும் என்பதை போர்ச்சுகீசிய நாவலாசிரியரான ஜோஸ் சரமகோ முன்பே பிளைண்ட்னெஸ் நாவல் மூலம் சொல்லியுள்ளார்.1995 ல் வெளிவந்த இந்நாவல்.2008 ல் திரைப்படமாகவும் வெளிவந்தது.இந்நாவலின் மூலம் 1998ல் அவர் நோபல் பரிசு பெற்றார்))\nஒரு சமகால நகரம் ஒன்றில் ஏற்படும் தொற்றுநோயின் வினோதமான கதையாக இந்த நாவல் ஜோஸ் சரமகோவால் எழுதப்பட்டது. ஒருவர் போக்குவரத்து சிக்னல் நிறுத்தம் ஒன்றில் காரில் அமர்ந்திருக்கும் காட்சியுடன் நாவல் தொடங்குகிறது. சிக்னல் ஒளி பச்சை நிறமாக மாறும், ஆனால் கார் நகராது, அதன் பின்னால் உள்ள கார்களில் ஓட்டுநர்கள் தங்கள் ஹார்னை அடிக்கத் தொடங்கும் போது.அந்த மனிதன் திடீரென்று குருடனாகிவிட்டான்; அவர்களது உலகம் ஒரு பால் வெண்மைக்கு மாறிவிட்டது.\nஒரு வழிப்போக்கன் குருடனை வீட்டிற்கு கொண்டு செல்ல காரை ஓட்டுகிறான். பின்னர், குருடனின் மனைவி திரும்பி வந்து கணவனின் நிலையைக் கண்டுபிடிப்பார். வழிப்போக்கன் குருடனின் காரைத் திருடியதால் அவள் அவனை டாக்ஸி மூலம் கண் மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறாள். மருத்துவரின் அலுவலகத்திற்கு வந்தவுடனேயே, பார்வையற்றவர் மற்ற நோயாளிகளை விட மருத்துவரைப் பார்க்க முன்வருகிறார், இதில் கண் நோயால் பாதிக்கப்பட்டு இருண்ட கண்ணாடிகள் அணிந்து கொண்ட ஒரு பெண், தனது தாயுடன் ஒரு சிறு பையன், மற்றும் ஒரு வயதான மனிதர் ஆகியோர் கண்ணில் கண்புரைக்காக மருத்துவரை சந்திக்க காத்திருந்தனர். திடீரென முழுமையான பார்வை இழப்பு ஏற்பட வழக்கமான இருளுக்குப் பதிலாக வெண்மையின் குருட்டுத்தன்மையால் மருத்துவர் மயக்கமடைகிறார்.\nகாரைத் திருடிய நபர் திடீரென்று பாதிக்கப்பட்டவரைத் தாக்கிய அதே வெள்ளை குருட்டுத்தன்மையால் பாதிக்கப்படுகிறார். ஒரு ஹோட்டல் அறையில் பணத்திற்காக உடலுறவு கொள்ளும் கறுத்த கண்ணாடி அணிந்த பெண் பார்வையற்றவளாக இருக்கிறாள். அந்த கதாபாதிரமும் இந்நாவலில் வந்து போகிறது.மருத்துவர் ��னது மனைவியின் நிறுவனத்தில் இருந்து வீட்டில் தனது பார்வையை இழப்பை எடுத்து கூறி , ஒரு தொற்றுநோய் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்க சுகாதார அமைச்சகத்தை அழைக்கிறார்.இந்நிலையில் மற்றவர்கள் விசித்திரமான கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nவெளிப்படையாக பரவி வரும் தொற்றுநோய் குறித்து அக்கறை கொண்ட அரசாங்கம், பாதிக்கப்பட்டவர்களை சுற்றி வளைத்து, கைவிடப்பட்ட மனநல மருத்துவமனையில் தனிமைப்படுத்தத் தொடங்குகிறது. டாக்டரை அழைத்துச் செல்ல போலீசார் வரும்போது, ​​மருத்துவரின் மனைவி காரில் , கணவருடன் செல்ல வேண்டி (அனுமதிக்கப்படுவதற்காக) தான் குருடாகிவிட்டதாக பொய்யாக அறிவிக்கிறார். மீதமுள்ள கதையின் மூலம், அவர் பார்வை கொண்ட ஒரே மைய கதாபாத்திரமாகவும், இறுதியில் பார்வை கொண்ட ஒரே நபராகவும், பார்வையற்ற உலகில் மக்களின் சீரழிவுக்கு ஒரே சாட்சியாகவும் இருப்பார். மருத்துவமனையில், அவர்கள் காரில் குருடாய் போன மனிதர், அந்த நபரின் மனைவி, கார் திருடன், ஹோட்டலில் பார்வை இழந்த பெண், மற்றும் தாயிடமிருந்து பிரிந்து செல்லப்பட்ட சிறுவனுடன் சந்திக்கிறார்கள். இந்த கதை மாந்தர் தொடர்ந்து பெயரிடப்படாதவர்களாகவும், பார்வையற்றவர்களாகவும் இருக்கிறார்கள்,\nதொற்றுநோயால் அதிகமானோர் பாதிக்கப்படுவதால் அதிகமான மக்கள் மருத்துவமனையில் நுழைகிறார்கள், மேலும் பரவும் துன்பத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் அவர்களை சுற்றி வளைக்கிறது. சுற்றியுள்ள சுவர்களுக்கு அருகில் வரும் எவரையும் சுட உத்தரவிட்ட ஆயுதமேந்திய படையினரால் இந்த மருத்துவமனை பாதுகாக்கப்படுகிறது. எவ்வாறாயினும், படையினர் பார்வையற்றவர்களாக இருக்கிறார்கள்,புதிதாக வருபவர் இவர்களை மாற்ற வேண்டும். மருத்துவமனையின் உள்ளே, நிலைமைகள் மோசமடைகின்றன, ஏனெனில் பார்வையற்றவர்கள் தங்களை அல்லது அவர்களின் சுற்றுப்புறங்களை போதுமான அளவு சுத்தம் செய்ய முடியாது. பயந்துபோன வீரர்கள் சிலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும்போது, ​​ அந்த இடம் பரபரப்பால் பாதிக்கப்படுகிறது. அசுத்தத்தின் இந்த தீம் நாவல் முழுவதும் இயங்குகிறது, மாசு-உடல் மற்றும் தார்மீக-பார்வை இல்லாததன் விளைவு எல்லாம் கதையில் சொல்லப்படுகிறது.\nதங்களை திறம்பட ஒழுங்கமைக்கக்கூடிய குருட்டு பயிற்சியாளர்க���் மருத்துவமனைக்கு வரும் சமயம் துப்பாக்கியை கடத்த ஒருவர் தலைமையிலான கும்பல் வருகிறது. இராணுவத்தால் இடைவிடாது கொண்டு வரப்படும் உணவை கும்பல் தனது கட்டுப்பாட்டில் கொண்டு செல்கிறது. கும்பல் மற்ற பயிற்சியாளர்களை உணவுக்காக கட்டாயப்படுத்துகிறார்கள். முதலில், மற்றவர்கள் தங்களிடம் உள்ள மதிப்புள்ள அனைத்தையும் சரணடைய வைக்க வேண்டும். பின்னர் மருத்துவமனையின் பல்வேறு வார்டுகளில் உள்ள பெண்கள் உணவு வாங்குவதற்காக இரக்கமற்ற ஆண்களுடன் உடலுறவுக்கு அடிபணிய வேண்டும். பார்வை இல்லாமல்,சமூக ஒழுங்கு மிக மோசமான முறையில் செல்ல மிகவும் சுரண்டல் தன்மை கொண்ட நிகழ்வுகள் நடக்கிறது.\nமருத்துவரின் மனைவி கும்பலின் தலைவரை கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்கிறார், மற்றொரு பெண் கும்பலுக்கு தீ வைக்கிறார். படையினர் துப்பாக்கிச் சூடு நடத்த மாட்டார்கள் என்று நம்பி தீ மூட்டுகிறார்.ஆனால் முழு மருத்துவமனைக்கும் தீ பரவி விட குருடர்கள் தப்பி ஓடுகிறார்கள். இருப்பினும், வீரர்கள் அனைவரும் போய்விட்டனர்.\nஉணவு கிடைப்பது குறித்த கவலை, விநியோக முறைகேடுகளால் ஏற்படுகிறது,இதனால் மக்களிடையே ஒற்றுமை குலைகிறது.மேலும்அமைப்பின் பற்றாக்குறை பயிற்சியாளர்களுக்கு உணவு அல்லது வேலைகளை நியாயமான முறையில் விநியோகிப்பதைத் தடுக்கிறது. புகலிடத்தை பாதுகாக்க நியமிக்கப்பட்ட படையினர் மற்றும் பயிற்சியாளர்களின் நல்வாழ்வைக் கவனித்துக்கொள்வது பிரச்சனையாகிறது.ஒரு சிப்பாய் இன்னொருவருக்கு தொற்றுநோயாக மாறும் போது பெருகிய முறையில் விரோதப் போக்கை ஏற்படுத்துகிறது. இராணுவம் அடிப்படை மருந்துகளை அனுமதிக்க மறுக்கிறது, இதனால் . ஒரு இடைவெளிக்கு பயந்து, வீரர்கள் உணவு விநியோகத்திற்காக காத்திருக்கும் பயிற்சியாளர்களின் கூட்டத்தை சுட்டுவிடுகிறார்கள்.\nஆயுதமேந்திய குழு உணவு விநியோகத்தின் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதால், சக ஊழியர்களை அடிபணியச் செய்து, அவர்களை கற்பழிப்பு மற்றும் இழப்புக்கு ஆளாக்குவதால் நிலைமைகள் மேலும் மோசமடைகின்றன. பட்டினியை எதிர்கொண்டு, உள்நாட்டினர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு தஞ்சம் அடைகிறார்கள், இராணுவம் புகலிடத்தை கைவிட்டுவிட்டது . கதாநாயகர்கள் பேரழிவிற்குள்ளான நகரத்தில் அலைந்து திரிந்து பிழைக்க ஒருவருக���கொருவர் சண்டையிடும் வெளியில் கிட்டத்தட்ட உதவியற்ற பார்வையற்றோரின் கூட்டத்தில் சேர்கின்றனர்.\nகதை பின்னர் டாக்டரின் மனைவி, அவரது கணவர் மற்றும் \"குடும்பம்\" ஆகியவற்றைப் பின்தொடர்கிறது, அவர்கள் வெளியில் பிழைக்க முயற்சிக்கும்போது, ​​பெரும்பாலும் மருத்துவரின் மனைவியால் பராமரிக்கப்படுகிறார்கள், அவரால் இன்னும் பார்க்க முடியும்.சமுதாயத்தின் முறிவு மொத்தமாக உள்ளது. சட்டம் ஒழுங்கு, சமூக சேவைகள், அரசு, பள்ளிகள் போன்றவை இனி செயல்படாது. குடும்பங்கள் பிரிக்கப்பட்டன, மக்கள் கைவிடப்பட்ட கட்டிடங்களில் முந்துகிறார்கள், உணவுக்காக அலறுகிறார்கள். வன்முறை, நோய் மற்றும் விரக்தி ஆகியவை மனிதத்தை மூழ்கடிக்கிறது. டாக்டரும் அவரது மனைவியும் அவர்களது புதிய “குடும்பமும்” இறுதியில் மருத்துவரின் வீட்டில் ஒரு நிரந்தர குடியேற்றத்தை உருவாக்கிகொண்கின்றனர், அவர்களின் வாழ்க்கையில் ஒரு புதிய ஒழுங்கை ஏற்படுத்துகிறார்கள்.\nகௌதுல் அஃலம் முஹியுதீன் அப்துல் காதிர் ஜிலானி கத்தசல்லாஹு ஸிர்ரகுல் அஸீஸ்\nஹஸ்ரத் அபு முஹம்மது முஹியுதீன் ஷேக் அப்துல் காதிர் ஜிலானி (ர) (ஜீலானி, கிலானி, கிலானி, அல்-கிலானி என்றும் உச்சரிக்கப்படுகிறார்) ...\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம்\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியில் ஆமினா அம்மையார் சிறுமலுக்கர் தம்பதியின் அன்புச் ...\nநாக்கு இருப்பது வரை நான் பேசிக்கொண்டு தான் இருப்பேன்.தயவு செய்து என் நாக்கை துண்டித்துவிடுங்கள்.கை இருப்பது வரை எழுதிக்கொண்டு தான் இருப்பே...\nபரதநாட்டியம் என்று அழைக்கப்பெரும் நாட்டிய மரபு தமிழ் நாட்டில் வழங்கும் நாட்டியம் என உலகு முழுவதும் இன்று போற்றப்படுகிறது. இம்மரபு சுமார் 3...\nஎப்போதும் அகப்படாமல் போகும் விஷயம் ஏதுமில்லை தேடலின்றி\nகுருட்டுத்தன்மை ஆய்வு வழிகாட்டி 5\nகுருட்டுத்தன்மை ஆய்வு வழிகாட்டி 4\nகுருட்டுத்தன்மை ஆய்வு வழிகாட்டி 3\nகுருட்டுத்தன்மை ஆய்வு வழிகாட்டி 2\nBlindness Study Guide/ குருட்டுத்தன்மை ஆய்வு வழிகா...\nபிளைண்ட்னெஸ் - நாவல் அறிமுகம்\nமுதலாளித்துவத்திற்கு அதன் வரம்புகள் உள்ளன\n((ஜெயமோகன் என்னைப்பற்றி)) நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெரும���்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர். -------எழுத்தாளர் ஜெயமோகன்\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வஹாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88/embed/", "date_download": "2020-12-04T19:38:12Z", "digest": "sha1:OC6SBGVL2C322SK3R5ZLO2GDJMBA5IUD", "length": 4811, "nlines": 9, "source_domain": "www.samakalam.com", "title": "வரலாற்றுப் பார்வையில் ஈழப்பெண்களும் தமிழீழப் பெண்களும் - சமகளம்", "raw_content": "வரலாற்றுப் பார்வையில் ஈழப்பெண்களும் தமிழீழப் பெண்களும்\nபிறேமலதா பஞ்சாட்சரம் ஈழம் எனும் பெயராலேயே பழந்தமிழ் இலக்கியங்களிலே இலங்கைத் தீவு பெரும்பாலும் அழைக்கப்பட்டது. இலங்கைத் தீவானது தொல்தமிழ் நாகரிகம் தோன்றிய குமரிக்கண்டத்தினை கடல்கொண்டதன் விளைவாக இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து பிரிந்ததாக கருதப்படுகின்றது. இலங்கைத்தீவி��் வாழ்கின்ற தமிழர்களை பொதுவாகவே “ஈழத் தமிழர்கள்” என தமிழுலகோர் அழைப்பது வழமை. ஈழத்தின் பழைய வரலாறு ஈழத்தின் பழைய வரலாறு இராவணன் காலத்துடன் தொடங்குகின்றது. இராம- இராவணப் போரானது இற்றைக்குக்கு 9300 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்ததாக வரலாற்று ஆய்வாளரான Dr P V … Continue reading வரலாற்றுப் பார்வையில் ஈழப்பெண்களும் தமிழீழப் பெண்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://dharmajrb.wordpress.com/2008/05/03/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-12-04T21:10:44Z", "digest": "sha1:MWS5XKJG5XGVOJI3SP55CG3Q2HZZZKWJ", "length": 9665, "nlines": 80, "source_domain": "dharmajrb.wordpress.com", "title": "சுஜாதா-கேள்வி பதில் | தர்மாவின் வலைப்பக்கம்", "raw_content": "\nமே 3, 2008 at 3:08 முப பின்னூட்டமொன்றை இடுக\n ஜே.எஸ்.ராகவன் (புரோக்ராம் செய்த ஒரு ரோபோவாக சுவையான விஷயங்களை பூலோகத்தில் எழுதிக் குவித்த வித்தகர் சுஜாதா வைகுண்ட டைம்ஸில் இவ்வாறு பதிலளிப்பாரா\nகே: விஞ்ஞானத்தின் உதவியுடன் மானிடர்களைப் பதினாறைத் தாண்டாத மார்க்கண்டேயர்களாக மாற்ற முடிந்துவிட்டால் என்னுடயை நிலை என்னாவது\nப: காலன் கலங்க வேண்டாம். படை எடுப்பு, பயங்கர வாதம், வாகனப் புகைகள், பஸ் எரிப்பு, ஓஸோன் ஓட்டை, கலப்படம் போன்றவை உங்களுடைய பாசக் கயிற்றுக்கு வேலை வைக்கும்.\nகே: மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி அடைய ஒரு சிறப்புப் பயிற்சி தேவையாமே அது என்ன\nப: வெற்றி பெற்றவுடன் இரண்டு கைகளால் கன்னங்களை எல்.ஐ.சி எம்பிள மாகத் தாங்கி ஊஊஊஊன்னு ஒரு பாட்டம் அழணும். அப்படி அழுது பஞ்ச் வைக்கா விட்டால் சூட்டின கிரீடத்தை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு போனாலும் போய் விடுவார்கள்\nகே: கையில் சாப்ட்வேர் எதற்கு சுவடிகள் இருந்தால் போறும் இல்லையா சுவடிகள் இருந்தால் போறும் இல்லையா\nப: Lotusல் உட்கார்ந்து கொண்டுசாப்ட்வேரைப் புறக்கணித்தால் எப்படி\nகே: நாராயணனைத் தூணிலே கண்டவன் நான். ஆனால் துருவன் ரேஞ்சில் பிரபலமாகவில்லையே ஏன்\nப: சிம்பிள். துருவனுடைய மேட்டர் பூலோக சினிமாக் களில் நன்றாக ஊறினஅம்மா-அப்பா-சித்தி-சென்டி மென்ட். அதனால் தான் அவன் வடக்கே நிரந்தர ‘ஸ்டார்’ ஆகிட்டான்.\nகே: விமானத்திலே சீதையைக் கடத்திண்டு போனதை எதிர்த்து சண்டை போட்ட என்னை ராவணன் சிதைத்தது நியாயமா\nப: ஏரோடிரம்மில் வேலையாயிருந்தவன் நான். ஆனாலும் இதை விம���னங்கள் எதிர்கொள்ளும் bird hit ஆகக் கருதாமல் ஒரு அரக்கச் செயலாகவே நினைக் கிறேன்.\nகே: என்னுடைய ஐயனைப் போல பூலோகத்தில் இருப்பவர்களுக்கு மூன்றாவது கண் இருந்தால் என்ன ஆகும்\nப: (1) எல்லோர் கைகளிலேயும் ஒரு தீயணைப்புக் கருவி தயாராக இருக்கும். (2) மூன்று கண்ணாடிகள் பொருத்திய ஆயுத (எழுத்து)க் கண்ணாடி அணிய வேண்டி வரும். (3) விபூதிச் செலவாணி குறையும்.\nகே: தலை கீழாக நின்று முயன்றாலும் என்னால் நேராக நிற்க முடியவில்லையே என்ன செய்ய\nப: அது உங்களுடைய ‘மித்திரர்’ செய்த வேலை\nகே: காதலர்கள் தினம் என்று சொல்கிறார்களே அப்படி என்றால் என்ன\nப: தினம் காதலர்களாக இருக்கும் உங்களுக்குக் காதலர் தினம் எதற்கு\nகே: குக்கூ, குக்கூ என்று சப்தமிடும் புறாக்கள் பக்கம்தான் என்னுடைய தராசு சாயும். உங்கள் தராசு\nகே: புள்ளின் வாய் கீண்டானை…..என்ற இடத்தில் நிறுத்தி விட்டு…பொல்லா அரக்கனை என்று பாடி நிறுத்தி விட்டு……..கிள்ளிக் களைந்தானை…….என்று பாடுகிறார்களே கண்ணன் பொல்லா அரக்கனா (ஆண்டாள் நாச்சியார் , வைகுண்டம்)\nப: ஓங்கியுலகளந்த உத்தமன் bare body………. என்றும் ஒருத்தர் பாடுகிறாராமே அந்தக் கொடுமையை விடவா\nசூரிய உதயம்-தூத்துக்குடி கடற்கறை\tகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஏப் ஜூலை »\nசிவில் சட்ட திருத்தம் தேவையா\nகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nஇணையதளம் - சில தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entertainment/03/136375?ref=archive-feed", "date_download": "2020-12-04T19:55:19Z", "digest": "sha1:HJU4WLLRB3B4GIRXTM5O6VQIGHGQOW7E", "length": 7956, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "வாக்காளர் பட்டியலிலிருந்து நடிகை பிரியங்கா சோப்ரா பெயர் நீக்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவாக்காளர் பட்டியலிலிருந்து நடிகை பிரியங்கா சோப்ரா பெயர் நீக்கம்\nபிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ராவின் பெயரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்��ும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் பிறந்தவர்.\nஇவரின் தந்தை இராணுவத்தில் டாக்டராக பணியாற்றி வந்ததால், பிரியங்காவின் குடும்பம் அவ்வப்போது பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தது.\nஇதைத் தொடர்ந்து பிரியங்காவின் குடும்பம் உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் வசித்து வந்தது, இதில் 5-வது வார்டு தொகுதியில் பிரியங்காவின் குடும்பத்தினர் பெயர் இருந்தது.\nபிரியங்கா திரையுலகிற்கு வந்த பின்னர், அவரின் குடும்பம் மும்பைக்கு சென்றதால், அவர்கள் பரோலியில் நடந்த எந்த தேர்தலிலும் வாக்களிக்கவில்லை.\nஎனவே அவரது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என பரேலியை சேர்ந்த நபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nவழக்கை விசாரித்த நீதிமன்றம், பிரியங்கா சோப்ரா, மற்றும் அவரது தாய் மது சோப்ரா ஆகியோரின் பெயரை வாக்களார் பட்டியலிலிருந்து நீக்க உத்தரவிட்டுள்ளது.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-12-04T21:12:07Z", "digest": "sha1:DXHD53X4ULXIPLQI5XLQG47PKSSZQ2HT", "length": 9423, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "டிசுக்கோக்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆங்கிலம் (US), ஆங்கிலம் (UK), இடாய்ச்சு மொழி, எசுப்பானியம், இத்தாலிய மொழி, சப்பானிய மொழி, பிரெஞ்சு மொழி\nநவம்பர் 2000; 20 ஆண்டுகளுக்கு முன்னர் (2000-11)\nவிளம்பரங்கள் (உள்நுழைகை-விளம்பரங்களை நீக்குகிறது), சந்தையிட விற்பனைக் கட்டணம்\nடிசுக்கோக்சு (Discogs, டிஸ்கோகிராபி என்பதன் சுருக்கம்) ஒலிப்பதிவுகளின் தகவல்களைக் குறித்த வலைத்தளமும் கூட்டவழி மூலம் பெறும் தரவுத்தளமும் ஆகும். இது வணிகமயமா���்கப்பட்டவை, மேலுயர்த்து வெளியீடுகள், வெளியிடப்படாத பாடல்கள், நிறுவனங்கள் வெளியிடாதவை என அனைத்து வகைகளையும் உள்ளிட்ட ஒலிப்பதிவுகளின் தகவல்களை ஒன்றுசேர்க்கிறது. டிசுக்கோக்சு வழங்கிகள், தற்போது discogs.com என்ற ஆள்களப் பெயரில் இயங்குகின்றது; இதன் உரிமையாளர் சிங்க் மீடியா நிறுவனமாகும். இவை ஐக்கிய அமெரிக்காவின் போர்ட்லன்ட் நகரில் அமைந்துள்ளன. இந்த வலைத்தளம் அனைத்து வகை, அனைத்து வடிவ வெளியீடுகளையும் பட்டியல்படுத்துகிறது என்றாலும் மின்னணு இசை வெளியீடுகளின் தரவுத்தளமாக பெரிதும் அறியப்படுகின்றது. இதில் குறிப்பிடத்தக்க அளவில் வினைல் தட்டுக்களில் பதியப்பட்ட இசை குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. டிசுக்கோக்சு தற்போது 9 மில்லியனுக்கும் கூடுதலான வெளியீடுகள், 5 மில்லியனுக்கும் கூடுதலான கலைஞர்கள், ஒரு மில்லியனுக்கும் கூடிய இசைநிறுவனங்கள் குறித தகவல்களை கிட்டத்தட்ட 400,000 பயனர்களின் கணக்குகள் மூலம் சேகரித்துள்ளது. [3][4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2018, 16:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.pdf/57", "date_download": "2020-12-04T21:11:41Z", "digest": "sha1:BGZGQFM3UW6XSOPRPMR2XWJD5GSYW2F6", "length": 6657, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:வாழ்க்கை.pdf/57 - விக்கிமூலம்", "raw_content": "\nசரித்திரத்தின் மூலம் மனித வாழ்வு வெளித் தோற்றத்தில் எப்படி யெல்லாம் இருந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்வது நல்லதுதான். மனிதனின் மிருக இயல்பு பற்றியும், மற்றைப் பிராணிகள், சடப்பொருள்கள் பற்றியும் தெரிந்துகொள்வதும் நலமே. ஆனல், இவைகளை மட்டும் ஆதாரமாகக் கொண்டு மானிட வாழ்க்கையை அறிந்துவிட முயல்வது, பிரதிபிம்பத்தைப் பார்த்துக் கொண்டே அதற்குக் காரணமான மூலப் பொருளை அறிவது போலாகும்.\nபெளதிகப் பொருள்களின் விதிகளை அறிவது நமக்கு நன்மை பயக்கும். எப்போது நமது மிருக இயல்பு பகுத்தறிவின் விதிக்குப் பணிந்திருக்க வேண்டும் என்பதை நாம் ஏற்றுக்கொண்ட போதுதான் பயனுண்டு ; அந்த விதியையே நாம் முற்றிலும் அலட்சியம் செய்து தள்ளும்போது பயனில்லை.\nமேலே கூறிய விதிகளை யெல்லாம் ஒருவன் நன்கு தெரிந்திருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு சமயம் அவன் கையில் ஒரு ரொட்டித் துண்டு இருக்கிறது. அதை என்ன செய்யவேண்டும் என்பதற்கு இந்த அறிவு துளியாவது பயன்படுமா அவன் ரொட்டித் துண்டைத் தன் மனைவிக்குக் கொடுக்க வேண்டுமா அவன் ரொட்டித் துண்டைத் தன் மனைவிக்குக் கொடுக்க வேண்டுமா அல்லது நாய்க்குப் போடவேண்டுமா அந்நியன் ஒருவனுக்கு அளிக்க வேண்டுமா அல்லது அவனே உண்ண வேண்டுமா அல்லது அவனே உண்ண வேண்டுமா அதைச் சேமித்து வைக்க வேண்டுமா அதைச் சேமித்து வைக்க வேண்டுமா அல்லது வந்து கேட்பவருக்கு அளிக்க வேண்டுமா அல்லது வந்து கேட்பவருக்கு அளிக்க வேண்டுமா இந்தக் கேள்விகளுக்கு விஞ்ஞான அறிவு பயன்படுவதில்லை.\nஇப்பக்கம் கடைசியாக 11 சூன் 2020, 09:43 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tkmoorthi.com/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-04T20:34:38Z", "digest": "sha1:KCDAZWSHUGKVHQVA275SYX6KENHVJR72", "length": 6856, "nlines": 73, "source_domain": "tkmoorthi.com", "title": "மஹாசாஸ்தா அஷ்டோத்தரம் | T.K.Moorthi,(D.H.A)", "raw_content": "\nஓம் மஹாசாஸ்த்ரே நம ஓம் விச்வசாஸ்த்ரே நம ஓம் லோகசாஸ்த்ரே நம ஓம் தர்மசாஸ்த்ரே நம ஓம் வேத சாஸ்த்ரே நம\nஓம் காலசாஸ்த்ரே நம ஓம் கஜாதி பாய நம ஓம் கஜாரூடாய நம ஓம் கணாத் யக்ஷõய நம ஓம் வ்யாக்ரா ரூடாய நம\nஓம் மஹாத்யுதயே நம ஓம் கோப்த்ரே நம ஓம் கீர்வாண ஸம்ஸேவ்யாய நம ஓம் கதா தங்காய நம ஓம் கதா க்ரண்யை நம\nஓம் ரிக்வேத ரூபாய நம ஓம் நக்ஷத்ராய நம ஓம் சந்த்ர ரூபாய நம ஓம் வலாஹகாய நம ஓம் தூர்வாச்யாமாய நம\nஓம் மஹா ரூபாய நம ஓம் க்ரூரத் ருஷ்டயே நம ஓம் அனாமயாய நம ஓம் த்ரிநேத்ராய நம ஓம் உத் பலாகாராய நம\nஓம் காலஹந்த்ரே நம ஓம் நராதிபாய நம ஓம் கண்டேந்துமௌளிதநயாய நம ஓம் கல்ஹாரகுஸும ப்ரியாய நம ஓம் மதனாய நம\nஓம் மாதவஸுதாய நம ஓம் மந்தார குஸுமார்சிதாய நம ஓம் மஹா பலாய நம ஓம் மஹாத் ஸாஹாய நம ஓம் மஹாபாப விநாசநாய நம\nஓம் மஹா சூராய நம ஓம் மஹா தீராய நம ஓம் மஹாஸர்ப விபூஷணாய நம ஓம் அஸி ஹஸ்தாய நம ஓம் சரதராய நம\nஓம் ஹாலாஹல தராத்மஜாய நம ஓம் அர்ஜுநேசாய நம ஓம் அக்னிநயநாய நம ஓம் அநங்க மதனாதுராய நம ஓம�� துஷ்டக்ரஹாதிபாய நம\nஓம் ஸ்ரீ தாய நம ஓம் சிஷ்டரக்ஷண தீக்ஷதாய நம ஓம் கஸ்தூரி திலகாய நம ஓம் ராஜசேகராய நம ஓம் ராஜ ஸத்தமாய நம\nஓம் ராஜ ராஜார்சிதாய நம ஓம் விஷ்ணு புத்ராய நம ஓம் வநஜனாதிபாய நம ஓம் வர்சஸ்கராய நம ஓம் வரருசயே நம\nஓம் வரதாய நம ஓம் வாயுவாஹனாய நம ஓம் வஜ்ர காயாய நம ஓம் கட்க பாணயே நம ஓம் வஜ்ரஹஸ்தாய நம\nஓம் பலோத்ததாய நம ஓம் த்ரிலோகஞாய நம ஓம் அதிபலாய நம ஓம் புஷ் கலாய நம ஓம் வ்ருத்த பாவநாய நம\nஓம் பூர்ணாதவாய நம ஓம் புஷ்கலேசாய நம ஓம் பாசஹஸ்தாய நம ஓம் பயாபஹாய நம ஓம் பட்கார ரூபாய நம\nஓம் பாபக்னாய நம ஓம் பாஷண்டருதி ராகனாய நம ஓம் பஞ்சபாண்டவஸந்த்ராத்ரே நம ஓம் ப்ரபஞ்சாக்ஷ ராச்ரிதாய நம ஓம் பஞ்சவக்த்ர ஸுதாய நம\nஓம் பூஜ்யாய நம ஓம் பூதசாஸ்த்ரே நம ஓம் பண்டிதாய நம ஓம் பரமேச் வராய நம ஓம் பலதா பூஷ்ட ப்ரதாய காய நம\nஓம் கவயே நம ஓம் கவீ நாமதிபாய நம ஓம் க்ருபாளவே நம ஓம் க்லேசநாசனாய நம ஓம் ஸமாய நம\nஓம் அரூபாய நம ஓம் ஸேநான்யை நம ஓம் பக்தஸம்பத் ப்ரதாயகாய நம ஓம் வ்யாக்ரசர்மதராய நம ஓம் சூலிணே நம\nஓம் கபாலினே நம ஓம் வேணுவாதநாய நம ஓம் கலாரவாய நம ஓம் கம்புகண்டாய நம ஓம் கிரீடாதி விபூஷிதாய நம\nஓம் தூர்ஜடவே நம ஓம் விரநிலாய நம ஓம் வீராய நம ஓம் விரேந்த்ர வந்திதாய நம ஓம் விச்வரூபாய நம\nஓம் வ்ருஷபதயே நம ஓம் விவிதார்த்த பலப்ரதாய நம ஓம் தீர்க்கநாஸாய நம ஓம் மஹாபாஹவே நம ஓம் சதுர்பாகவே நம ஓம் ஜடாதராய நம\nஓம் ஸநகாதிமுநிச்ரேஷ்ட ஸ்துத்யா நம\nநாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி\nஸ்ரீ தர்ம ஸாஸ்த்று மூல மந்த்ரம் »\nநரசிம்ம மந்திரம் கடன் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaani.neechalkaran.com/word/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-12-04T19:44:27Z", "digest": "sha1:3DJZZL6UOJUFTNIW44YNKUJJAEKNCMJJ", "length": 2878, "nlines": 22, "source_domain": "vaani.neechalkaran.com", "title": "Dictionary Meaning of மலர்தல்", "raw_content": "\nதமிழ் - தமிழ் அகரமுதலி\nபூவின் மொட்டவிழ்தல் ; பரத்தல் ; மனமகிழ்தல் ; தோன்றல் ; எதிர்தல் ; அகலுதல் ; மிகுதல் .\nதமிழ் லெக்சிகன் - Tamil Lexicon\nமிகுதல். செழுமல ராவி நீங்கு மெல்லையில் (சீவக. 3079). 7. To abound, become full;\nஅகலுதல். மலரத் திறந்தவாயில் (குறிஞ்சிப். 203). 6. To be wide open, as a gate;\nமனமகிழ்தல். வரன்கைதீண்ட மலர் குலமாதர்போல் (பெரியபு. தடுத்தாட். 161). 3. To be cheerful; to beam with joy;\nபூவின் மொட்டவிழ்தல். வரைமேற்காந்தள் மலராக்கால் (நாலடி, 283). 1. To open, as a flower; to bloom;\nபரத்தல். வையகமலர்ந்த த���ழின்முறை யொழியாது (பதிற்றுப். 88, 1). 2. To be expanded, extended or spread;\n4 v. intr. 1. To open,as a flower; to bloom; பூவின் மொட்டவிழ்தல்.வரைமேற்காந்தள் மலராக்கால் (நாலடி, 283). 2. Tobe expanded, extended or spread; பரத்தல்.வையகமலர்ந்த தொழின்முறை யொழியாது (பதிற்றுப்.88, 1). 3. To be cheerful; to beam with joy;மனமகிழ்தல். வரன்கைதீண்ட மலர் குலமாதர்போல்(பெரியபு. தடுத்தாட். 161). 4. To appear; to riseto view; தோன்றுதல். (திவா.) 5. To happen,befall; எதிர்தல். (சூடா.) 6. To be wide open,as a gate; அகலுதல். மலரத் திறந்தவாயில் (குறிஞ்சிப். 203). 7. To abound, become full; மிகுதல்.செழுமல ராவி நீங்கு மெல்லையில் (சீவக. 3079).\nⒸ 2020 நீச்சல்காரன் | புரவலர்: வலைத்தமிழ் | நன்கொடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/33543", "date_download": "2020-12-04T19:54:47Z", "digest": "sha1:BAVMARX2DOXWCUKS2CDKBCE3PKS2TBSY", "length": 17096, "nlines": 164, "source_domain": "www.arusuvai.com", "title": "மாமியார் பற்றிய‌ பிரச்சனை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு 3 வயது பையன் உள்ளான் நான் வேலைக்கு செல்கிறேன். 6 மாதத்தில் இருந்து மாமனார் பார்த்துக்கொண்டார். அடிக்கடி நான் பார்த்து கொள்ள‌ மாட்டேன் என்று மிரட்டி கொண்டே இருப்பார். எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஒன்றும் செய்யவில்லை என்றே சொல்லிக்கொன்டு இருப்பார். பிறகு மிகவும் பிரச்சனை செய்து 1 வருடம் பார்த்துக்கொள்ளவே இல்லை. என் கணவர் தான் இரவு வேலைக்கு சென்று பகலில் குழந்தையை பார்த்துக்கொண்டார். 1 வருடம் யாரும் வரவில்லை இப்பொழுது மருபடியும் வந்து சேர்ந்தார்கள். என் மாமியார் வேலை செய்யும் இடத்தில் 50,000 வாங்கி இருப்பதாகவும் அதை கொடுத்து விட்டால் வீட்டிலேயே இருந்து குழந்தையை பார்த்துக் கொள்வார் என்றும் சொன்னார். அதை நம்பி நாங்களும் பணம் கொடுத்தோம். கொடுத்து 1 மாதம் கூட‌ ஆகவில்லை. என் மாமியார் தினமும் என் கணவரிடம் நீ எஙளுக்கு என்ன‌ செய்தாய் நான் உன் 50000 திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று தினமும் சண்டை போடுகிறார். என் கணவருக்கும் இப்பொழுது தான் நல்ல‌ வேலை கிடைத்து இருக்கிறது. தினமும் 2 பேருக்கும் சண்டை தான். என் மாமனாரிடம் சொன்னால் எனக்கு தெரியாது என்று ஒதுங்கி கொண்டார் என்ன‌ செய்வதென்றே புரியவில்லை\nதோழி உங்கள் நிலைமை எனக்கு நன்��ாக புரிகிறது அனால் இதற்க்கு என்ன சொல்ல என்று எனக்கு தெரியவில்லை உங்க சூழ்நிலையில் நான் இருந்தால் என்ன செய்திருப்பேன் என்று சொல்லுகிறேன் நீங்களும் உங்கள் கணவரும் சேர்ந்து உங்கள் மாமியாரிடம் உக்கார வைத்து அன்பாக பக்குவமாக பொறுமையா அவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள் அவர்களுக்கு நம்பிக்கை வரும்படி பேசுங்கள் அவர்களிடம் உங்களுக்காக நங்கள் இருக்கோம் இது உங்கள் பேரன் அப்படி இப்படினு அன்பாக கனிவாக பேசி பாருங்கள் லீவு கடைக்கும் நேரத்தில் அவர்களுடன் சேர்ந்து வெளிய போயிட்டு வாருங்கள் எனக்கு தெரிஞ்சதை சொன்னேன் தோழி இதில் ஏதும் தவறு இருந்தால் மன்னிக்கவும் தோழி\nகீதா நானும் உஙகள் நிலைமையில் தான் சிரம பட்டு இப்போதுதான் சந்தோசமாக உல்லோம்,குலந்தைக்கு 3 வயதுக்கு மேல் ஆகிறது அல்லவா இந்த வருடம் அருகில் உல்ல பள்ளியில் சேர்த்து விடுங்கள் 4.00 மனி வரை பள்ளியில் இருப்பான், அதன் பின் மாமனாரை பார்த்துக்கொல்ல சொல்லுங்கள்,முடியாது என்றால் அருகில் ஏதேனும் தெரிந்தவர்,நன்பர்கள் வீட்டில் 6 பார்த்துக்கொல்ல‌ சொல்லுங்கல் குலந்தைக்கு வேன்டிய உனவு உடை கொடுத்து விட்டு செல்லுங்கல்,\nஆமாம் உங்கலுக்கு பணி எப்போது முடியும்,அதிக நேரம் என்றால் குரைத்து கொன்டு குலந்தையை பாருங்கள்,எவர் உதவிவும் இல்லாமல் கூட இருக்கலாம்.\n//6 மாதத்தில் இருந்து மாமனார் பார்த்துக்கொண்டார்.// அது பெரிய விடயம் இல்லையா //அடிக்கடி நான் பார்த்து கொள்ள‌ மாட்டேன் என்று மிரட்டி கொண்டே இருப்பார்.// :-) அது மிரட்டல் என்று எடுக்க வேண்டாம். உண்மையில் ஒரு ஆண் தனியாக 6 மாதக் குழந்தையைக் கவனிப்பது... எங்கள் ஆண்களைப் பொறுத்த வரை சுலபமான விடயம் அல்ல. தன் சிரமத்தைச் சொல்லியிருப்பார் என்று எடுத்துக் கொள்ளுங்கள்.\n//எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஒன்றும் செய்யவில்லை என்றே சொல்லிக்கொன்டு இருப்பார்.// கர்ர்.. ;) பணம் கொடுத்து மற்றவர்களை வழிக்குக் கொண்டு வர நினைப்பது சரியல்ல. அன்பால் ஆக வேண்டும் எதுவானாலும். இழைத் தலைப்பு, 'மாமியார் பற்றிய பிரச்சினை' என்று இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் எனக்கு இது, 'பணம் பற்றிய பிரச்சினையாக' மட்டும் தான் தெரிகிறது.\n//என் கணவர் தான் இரவு வேலைக்கு சென்று பகலில் குழந்தையை பார்த்துக்கொண்டார்.// 'தான்' எல்லாம் வேண்டாம். குழந்தைக்கு அவர் தந்தை. பார்த்துத் தான் ஆக வேண்டும். அவரது கடமை அது. பெருமையாக வேண்டுமானால் சொல்லலாமே தவிர, சலித்துக் கொண்டு சொல்ல வேண்டிய விடயம் அல்ல இது.\n//என் மாமியார் வேலை செய்யும் இடத்தில் 50,000 வாங்கி இருப்பதாகவும் அதை கொடுத்து விட்டால் வீட்டிலேயே இருந்து குழந்தையை பார்த்துக் கொள்வார் என்றும் சொன்னார். அதை நம்பி நாங்களும் பணம் கொடுத்தோம். கொடுத்து 1 மாதம் கூட‌ ஆகவில்லை. என் மாமியார் தினமும் என் கணவரிடம் நீ எஙளுக்கு என்ன‌ செய்தாய் நான் உன் 50000 திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று தினமும் சண்டை போடுகிறார்.// நீங்கள் பணத்தை வைத்து ஆளை ஆள் கைக்குள் போட நினைக்கிறீர்கள். ;( இது ஆரோக்கியமான விடயம் அல்லவே\n//என்ன‌ செய்வதென்றே புரியவில்லை// பிரியா பிரபு சொன்னது தான் சரியான தீர்வு. //எவர் உதவிவும் இல்லாமல் கூட இருக்கலாம்.// என்று நான் சொன்னால்... உங்கள் நிலையில் நான் இல்லை; புரியாமல் பேசுகிறேன் என்று உங்களுக்குத் தோன்றும். உங்கள் நிலையில் உள்ள இன்னொரு சகோதரி ஆலோசனை சொல்கிறார். எடுத்துக் கொள்ளுங்கள்.\nஅருமையான பதில் பிரியா. சிரமம் என்று நினைக்காமல் தமிழில் தட்டி இருப்பது... பிடித்திருக்கிறது. மழலையை ரசித்தேன். :-)\n//பார்த்துக்கொல்ல‌ சொல்லுங்கல்// பார்த்துக்கொ..ள்ள என்று வரும். 'ல்ல' போட்டால் அர்த்தம் வேறு.\nஅதே போல, //குரைத்து கொன்டு குலந்தையை பாருங்கள்// குரைத்து அல்ல - கு..றை..த்து.\nமீதி மழலை பிரச்சினை இல்லை. தமிழை விடாமல் தொடருங்கள்.\n8 மாத குழந்தை திட ஆகாரமே சாப்பிட மாடேன்ரா\nகுழந்தைக்கு பால் கொடுப்பது பற்றி\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nபத்திய சாப்பாடு என நான்\nநன்றி மேடம் .நான் தற்போது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/thyaga_bhoomi/thyaga_bhoomi3_6.html", "date_download": "2020-12-04T21:12:16Z", "digest": "sha1:PNTABSSXG5RMYXANBVLU3OB62YRIHFPV", "length": 13225, "nlines": 57, "source_domain": "www.diamondtamil.com", "title": "தியாக பூமி - 3.6. கிரகப் பிரவேசம் - ராஜாராமய்யர், வந்து, என்ன, கொண்டு, தங்கம்மாள், அவள், ஹிப்னாடிஸம், புத்தி, கிரகப், போய், கொண்டிருக்கிறது, என்றும், பூமி, தியாக, என்றார், அவருடைய, பிரவேசம், மாதிரி, கட���சியில், அம்மா, மேல், சாவித்திரி, ஹிந்து, நின்று, தீர்மானித்தார், ஸ்ரீதரன், ரொம்பவும், கல்கியின், அமரர், மாட்டுப், அழைத்துக், பார்த்த, அவன், நாள், அவர்", "raw_content": "\nசனி, டிசம்பர் 05, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nதியாக பூமி - 3.6. கிரகப் பிரவேசம்\nராஜாராமய்யர் மிகவும் கோபமாயிருந்தார். இது என்ன உலகம், இது என்ன வாழ்க்கையென்று அவருக்கு ரொம்பவும் வெறுப்பு ஏற்பட்டிருந்தது. அவருடைய மனோவசிய சக்தியானது ஸ்ரீதரன் விஷயத்தில் சிறிதும் பயன்படாமற் போனதுதான் அவருடைய கோபத்திற்குக் காரணம்.\nமாட்டுப் பொண்ணை அழைத்து வருகிறேன் என்று தங்கம்மாள் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றதிலிருந்து ராஜாராமய்யருக்கு ஸ்ரீதரனைப் பற்றிய கவலை அதிகமாயிற்று. 'அவள் பாட்டுக்கு அந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணை அழைத்துக் கொண்டு வந்து நிற்கப் போகிறாள் இவனானால் இந்தச் சட்டைக்காரியை இழுத்துக்கொண்டு அலைகிறானே இவனானால் இந்தச் சட்டைக்காரியை இழுத்துக்கொண்டு அலைகிறானே' என்பதாக அவருடைய மனம் சஞ்சலத்தில் ஆழ்ந்தது. மாட்டுப் பெண் வருவதற்குள் இவனைச் சீர்திருத்தி விடவேண்டும் என்று தீர்மானித்தார்.\nஆகவே, ஒரு நாள் ஸ்ரீதரனை அழைத்துத் தம் எதிரில் நிறுத்திக் கொண்டு, தம்முடைய காந்தக் கண்களின் சக்தியை அவன் பேரில் பிரயோகிக்கத் தொடங்கினார். அவனை விழித்துப் பார்த்த வண்ணம், \"ஸ்ரீதரா உனக்கு இப்போது நல்ல புத்தி வந்து கொண்டிருக்கிறது உனக்கு இப்போது நல்ல புத்தி வந்து கொண்டிருக்கிறது...\" என்று அவர் ஆரம்பித்ததும், ஸ்ரீதரன் குறுக்கே பேச ஆரம்பித்தான்.\n எனக்கு புத்தி வந்து கொண்டிருக்கிறது. ஆனால், உங்களுக்குத்தான் புத்தி ��ெட்டுப் போய் கொண்டிருக்கிறது. நீங்கள் முழிக்கிறதைப் பார்த்தால் பயமாயிருக்கிறது. நான் சொல்றதைக் கேளுங்கள். ஸ்பிரிட் மீடியம், மெஸ்மெரிஸம், ஹிப்னாடிஸம் இந்த கண்றாவியையெல்லாம் விட்டுவிடுங்கள். இந்த மாதிரி மெஸ்மரிஸம், ஹிப்னாடிஸம் என்று ஆரம்பித்தவர்கள் கடைசியில் எங்கே போய்ச் சேர்கிறார்கள் தெரியுமா லூனடிக் அஸைலத்தில்தான். இந்த ஊர் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் முக்கால்வாசிப்பேர் ஹிப்னாடிஸம், அப்பியாசம் செய்தவர்கள் தானாம். ஜாக்ரதை லூனடிக் அஸைலத்தில்தான். இந்த ஊர் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் முக்கால்வாசிப்பேர் ஹிப்னாடிஸம், அப்பியாசம் செய்தவர்கள் தானாம். ஜாக்ரதை\" என்று ஒரு பிரசங்கம் செய்துவிட்டு, ராஜாராமய்யர் பிரமித்து போய் நின்று கொண்டிருக்கையிலேயே வெளியேறினான்.\nஅதற்குப் பிறகு ராஜாராமய்யர் இரண்டு, மூன்று தடவை ஸ்ரீதரனுக்குத் தர்மோபதேசம் செய்யலாமென்று முயன்றார். ஒன்றும் பயன்படவில்லை. அவன் நின்று காது கொடுத்துக் கேட்டால்தானே\nஇதனாலெல்லாம் ராஜாராமய்யரின் மனது ரொம்பவும் குழம்பிப் போய் இருந்தது. அவருக்குக் கோபம் கோபமாய் வந்தது. அந்தக் கோபத்தை யார் மேல் காட்டுவது என்றும் தெரியவில்லை. கடைசியில் ஹிந்து சமூகத்தின் மேல் காட்டத் தீர்மானித்தார். ஹிந்து சமூகத்திலுள்ள பால்ய விவாகம், வரதக்ஷணை முதலிய வழக்கங்களைப் பலமாகக் கண்டித்துப் பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் எழுத வேண்டுமென்று முடிவு செய்தார்.\nராஜாராமய்யர் இத்தகைய மனோ நிலையில் இருந்த போதுதான் ஒரு நாள் திடீரென்று தங்கம்மாள் சாவித்திரியை அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தாள். அவர்களைப் பார்த்ததும் ராஜாராமய்யர், \"என்ன தங்கம் வருகிறதைப் பத்தித் தகவலே கொடுக்கலையே ஒரு கடுதாசி போடக் கூடாதா ஒரு கடுதாசி போடக் கூடாதா\nஇதற்குள் சாவித்திரி மாமனாரின் அருகில் வந்து நமஸ்காரம் செய்தாள்.\nஅதைப் பார்த்த ராஜாராமய்யர், \"வாடி அம்மா, வா இந்த வீட்டுக்கு நீ ஒருத்தி தான் பாக்கியாயிருந்தது. வந்துட்டயோல்யோ இந்த வீட்டுக்கு நீ ஒருத்தி தான் பாக்கியாயிருந்தது. வந்துட்டயோல்யோ எங்களையெல்லாம் பைத்தியமா அடிச்சுட்டான்; உன்னை என்ன பண்ணப் போறானோ எங்களையெல்லாம் பைத்தியமா அடிச்சுட்டான்; உன்னை என்ன பண்ணப் போறானோ\nதங்கம்மாள், \"சரிதான்; வரத்துக்கு முன���னாலேயே அவளை காபரா பண்ணாதேங்கோ அவர் கிடக்கார்; நீ மேலே மாடிக்குப் போடி, அம்மா அவர் கிடக்கார்; நீ மேலே மாடிக்குப் போடி, அம்மா\nதன்னுடைய மாமனார் பெரிய தமாஷ்காரர் என்றும் எப்போதும் வேடிக்கையும் பரிகாசமுமாய்ப் பேசுவார் என்றும் சாவித்திரி கேள்விப்பட்டிருந்தாள். ராஜாராமய்யர் சொன்னதை அந்த மாதிரி பரிகாசம் என்று அவள் நினைத்தாள். வாய்க்குள் சிரித்துக் கொண்டே அவள் மாடிப்படி ஏறிச் சென்றாள்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nதியாக பூமி - 3.6. கிரகப் பிரவேசம், ராஜாராமய்யர், வந்து, என்ன, கொண்டு, தங்கம்மாள், அவள், ஹிப்னாடிஸம், புத்தி, கிரகப், போய், கொண்டிருக்கிறது, என்றும், பூமி, தியாக, என்றார், அவருடைய, பிரவேசம், மாதிரி, கடைசியில், அம்மா, மேல், சாவித்திரி, ஹிந்து, நின்று, தீர்மானித்தார், ஸ்ரீதரன், ரொம்பவும், கல்கியின், அமரர், மாட்டுப், அழைத்துக், பார்த்த, அவன், நாள், அவர்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/85055/Sanjay-Manjrekar-Can-t-Think-Beyond-Bombay.html", "date_download": "2020-12-04T20:21:43Z", "digest": "sha1:64ZETWT4HKIPGJ2ICNFHEB3BMZZNK7F3", "length": 11603, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சஞ்சய் கொஞ்சம் மும்பை தாண்டி வாங்க - கே.எல் ராகுல் குறித்த கருத்துக்கு ஸ்ரீகாந்த் பதிலடி | Sanjay Manjrekar Can't Think Beyond Bombay | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nசஞ்சய் கொஞ்சம் மும்பை தாண்டி வாங்க - கே.எல் ராகுல் குறித்த கருத்துக்கு ஸ்ரீகாந்த் பதிலடி\nஇந்தியா ஆஸ்திரேலியா இடையே நடக்க இருக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கு கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்பட்டது குறித்து வினவிய முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகருக்கு கிரிஷ் ஸ்ரீகாந்த் பதிலளித்துள்ளார்.\nஇந்தியா ஆஸ்திரேலியா இடையே நடக்க இருக்கும் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் அடுத்த மாதம் 27 ஆம் தேதியன்று தொடங்க இருக்கின்றன. காயம் காரணமாக ரோகித் ஷர்மா அணி���ில் இடம்பெற வில்லை.\nஇந்நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கு கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் “ஐபிஎல் போட்டிகளில் நல்ல செயல்திறனை வெளிப்படுத்தியதின் அடிப்படையில், அந்த வீரரை டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம்பெறச் செய்ததின் வாயிலாக மோசமான முன்னுதாரணம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக நடந்த டெஸ்ட் போட்டிகளில் அந்த வீரரின் செயல்திறன் மிக மோசமாக அமைந்திருந்தது. ஆகையால் இவ்வகையான தேர்வானது நிச்சயமாக ரஞ்சி கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும்” என்று கூறினார்\nமற்றொரு கருத்துப்பதிவில் “கடந்த டெஸ்ட்போட்டிகளில் கே.எல் ராகுலின் செயல்திறனை அட்டவணைப்படுத்திய அவர் ஐபில் போட்டிகளில் ராகுல் வெளிப்படுத்திய செயல்திறனைக் கொண்டு அவர் டெஸ்ட் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டதன் வாயிலாக அவர் மிக அதிர்ஷ்டம் வாய்ந்த வீரராக மாறியுள்ளார். ஆனால் இந்த வாய்ப்பை அவர் சரிவர பயன்படுத்துவார் என நம்புவோம் என பதிவிட்டார்.”\nஇந்த பதிவுகளுக்கு தனது யூடியூப் சேனல் வழியாக பதிலளித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் “சஞ்சய் மஞ்ச்ரேகருக்கு வேறு வேலையில்லை. ராகுல் டெஸ்ட் போட்டிகளில் நன்றாகவே விளையாடியிருக்கிறார். ஆகையால் அவர் கூறிய கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.\nசர்ச்சையை ஏற்படுத்துவதற்காக, கேள்விகளை முன்வைக்க கூடாது. ராகுல் தொடர்ச்சியாக நன்றாக விளையாடாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஆஸ்திரேலியா அணியுடனா முதல் போட்டியில் சதம் அடித்தார். வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் ராகுல் வல்லவர். இங்கு பிரச்னை என்னெவென்றால் சஞ்சய் மும்பையைத் தாண்டி சிந்திப்பதில்லை. நாங்கள் சம வாய்ப்பை பற்றி பேசுகிறோம். ஆனால் அவரோ மும்பையைத் தாண்டி வர மறுக்கிறார். அவர்கள் போன்ற வீரர்களுக்கு மும்பை சேர்ந்த வீரர்கள் மீது மட்டும்தான் கவனம் இருக்கிறது. அவர்கள் சற்று மும்பையை தாண்டி வரவேண்டும்.” என்று கூறியுள்ளார்.\n இல்ல வீரம் பட அஜித்தா: அட்டகாசமான போட்டோ ஷூட்\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தீவிரமாக தயாராகும் இந்தியா \nRelated Tags : Sanjay Manjrekar, Kris Srikkanth, KL Rahul Test Selection, கே.எல்.ராகுல், கிரிஷ் ஸ்ரீகாந்த் , டெஸ்ட் போட்டிகள், சஞ்சய் மஞ்ச்ரேகருக்கு,\n\"8-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் பந்த்\"-டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் அறிவிப்பு\n“செம்மொழி நிறுவனத்தை கலைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்”-மு.க.ஸ்டாலின்\nஅதிக இடங்களில் டி.ஆர்.எஸ்; ஆனால், எழுச்சியோ பாஜகவுக்கு- ஹைதராபாத் முடிவுகள் சொல்வது என்ன\nரோஷினி நாடார் முதலிடம்: இந்தியாவின் டாப் 100 பணக்காரப் பெண்கள் பட்டியல்\nகொட்டும் கனமழை... சூழும் வெள்ளம்... - 30 வீடியோ பதிவுகள்\nஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது\nகொட்டும் கனமழை... சூழும் வெள்ளம்... - 30 வீடியோ பதிவுகள்\nPT Web Explainer: ஹெச்டிஎஃப்சி புதிய கிரெடிட் கார்டு வழங்க ரிசர்வ் வங்கி தடை... ஏன்\nமீன் முதல் ப்ரக்கோலி வரை... - மூளையின் செயல்பாட்டை கூட்டும் எளிய உணவுகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n இல்ல வீரம் பட அஜித்தா: அட்டகாசமான போட்டோ ஷூட்\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தீவிரமாக தயாராகும் இந்தியா ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2018/03/blog-post_132.html", "date_download": "2020-12-04T20:42:33Z", "digest": "sha1:UFQUCN4HBIYJRJLM6IXFTF7SPDLSYDOA", "length": 7432, "nlines": 55, "source_domain": "www.uktamil.co.uk", "title": "தந்தை சொல்லை மீறிய மகனுக்கு நேர்ந்த சோகம் : மஸ்கெலியாவில் சம்பவம் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » தந்தை சொல்லை மீறிய மகனுக்கு நேர்ந்த சோகம் : மஸ்கெலியாவில் சம்பவம்\nதந்தை சொல்லை மீறிய மகனுக்கு நேர்ந்த சோகம் : மஸ்கெலியாவில் சம்பவம்\nமஸ்கெலியா, ஹப்புகஸ்தென்ன பிரதேசத்தில் காணப்படும் கெனியன் மின்சார சபைக்கு நீர் வழங்கும் நீர்தேகத்தினுல் தவறி விழுந்ததில் ஹப்புகஸ்தென்ன கீழ் பிரிவு தோட்ட மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்\nசீட்டன் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் விஜயகுமார் கலைராமன் எனும் 14 வயதுடைய மாணவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.\nஹப்புகஸ்தென்ன பகுதியில் தந்தை ஒருவர் தனது வீட்டிற்கு விறகு தேடுவதற்காக கெனியன் நீர்தேக்க பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு நேற்று மாலை 4 மணியளவில் சென்றுள்ளார்\nதன்னோடு வரவேண்டாம் என கூறியும் அதனை மீறி மகனும் பின்தொடர்ந்து சென்றுள்ள நிலையில் நீர் அருவி பகுதியில் மகன் கற்பாறை ஒன்றில் ஏறும் பொழுது கால் தவறி நீர்தேகத்தில் வீழ்ந்துள்ளார்.\nஇவரை காப்பாற்றுவதற்காக தந்தையும் நீர்தேகத்தில் குதித்துள்ளதுடன் இருவரும் உயிருக்கு போராடிய நிலையில் தந்தையின் கூச்சலை கேட்டு அவ்விடத்திற்கு விரைந்த மூவர் தந்தையை காப்பாற்றிய போதும் மகனை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.\nகுறித்த மாணவனின் சடடலத்தை மீட்பதற்காக கொழும்பிலிருந்து சுழியோடிகள் வரவழைத்திருப்பதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணையை தொடர்ந்துள்ளதாகவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nலண்டனில் பள்ளி குழந்தைகளை வைத்து பயங்கரவாத இயக்கம் தொடங்க திட்டம் தீட்டிய 3 பயங்கரவாதிகள் கைது\nலண்டனில் உள்ள ஒரு மத பள்ளியில் பணியாற்றிய 3 பேரை இங்கிலாந்து உளவுத்துறை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்ப...\nமுது­கெ­லும்பு இருக்­கு­மாயின் தனி வேட்­பா­ளரை கள­மி­றக்­குங்கள்.\nஐக்­கிய தேசியக் கட்­சிக்கு சுய­மாக தேர்­தலை சந்­திக்க எந்த தைரி­யமும் இல்லை. கட்சி வேட்­பா­ளரை கள­மி­றக்கி ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் ஒரு...\nசிங்கப்பூரில் தமிழ் இளைஞனுக்கு மரண தண்டனை பதை பதைத்த கடைசி நிமிடங்கள்...\nபோதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பிரபாகரன் ஸ்ரீவிஜயன் எனும் தமிழ் இளைஞர் ஒருவருக்கு சிங்கப்பூரில் இன்று காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட...\nஎன் அக்காவை நினைத்தால் அசிங்கமாக உள்ளது; ஜூலியின் தம்பி ஜோஷ்வா\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி ஜல்லிக்கட்டு போராளி என்ற அடையாளத்துடன் பங்கேற்றார். மக்கள் மத்தியில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2019/12/27092615/1278154/sillukaruppatti-movie-review-in-tamil.vpf", "date_download": "2020-12-04T20:40:28Z", "digest": "sha1:JADZAKDTJSZHF3RB7J3VG64KPPR5BGKG", "length": 19363, "nlines": 199, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "sillukaruppatti movie review in tamil || நகர நெரிசலில் மனிதம் நெய்யும் 4 நவீன கதைகள் - சில்லுக்கருப்பட்டி விமர்சனம்", "raw_content": "\nசென்னை 05-12-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஓளிப்பதிவு அபிநந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்திக் கண்ணன், யாமினி யக்னமூர்த்தி\nவாரம் 1 2 3\nதரவரிசை 3 4 10\n4 வெவ்வேறு கதைகள். ஆனால் நான்கிலும் ஒரே மையப்பொருள் தான். ஆனால் வயதுக்கு தகுந்தாற்போல் அது மாறுபடுகிறது. அழகிய கவிதை போன்ற ஒரு படத்தை கொடுத்து இருக்கிறார் ஹலிதா ஷமீம். அவருக்கு பாராட்டுகள்.\nராகுல் குப்பத்தை சேர்ந்த பையன். மலை மலையாய் குவிந்து கிடக்கும் குப்பை மேட்டில் குப்பை பொறுக்குவது அவனுக்கும் அவனது நண்பர்களுக்குமான பொழுதுபோக்கு. நீல நிற பை ஒன்றில் கிடைக்கும் பொருள்கள் அவனுக்குள் இருக்கும் மெல்லிய பால்ய உணர்வுகளை தட்டி எழுப்புகின்றன. தினமும் வரும் அந்த பையை பின் தொடர்கிறான். எதற்காக அதை பின் தொடர்கிறான் அவனுடைய தேடல் முழுமை பெற்றதா அவனுடைய தேடல் முழுமை பெற்றதா என்பது ப்ளுபேக் குறும்படம். பையை பின் தொடர்வது, அவன்மீது அன்பு செலுத்தும் தோழி, காமெடிக்கு ஒரு நண்பன் என்று முதல் குறும்படமே நம்மை படத்துக்குள் ஈர்த்து விடுகிறது. குப்பை மேட்டை இதுவரை இப்படி காட்டியது இல்லை என்பதுபோல கேமரா கோணங்கள் இருக்கின்றன.\nகாக்கா கடி கதை: மணிகண்டன் - நிவேத்திதாவுடையது. மணியின் திருமணத்துக்கு நாள் குறித்து இருக்கும் நேரத்தில் அவருக்கு ஒரு நோய் உண்டாகிறது. சின்ன பிரச்சினையாக தொடங்கும் அது கேன்சராக உருவெடுக்க திருமணம் நின்றுபோகிறது. சோகமே உருவாய் மாறும் அவனுக்கு பேஷன் டிசைனர் நிவேத்திதாவின் நட்பு ஆறுதலாக மாறுகிறது. அதுவே அம்மாவின் அரவணைப்பாக மாறுவது அழகான கவிதை. நிவேத்திதா - மணிகண்டனுக்கு இடையே மெல்லியதாக தொடங்கும் நேசம் வாடகை காரிலேயே காதலாக மாறும் காட்சிகள் நெகிழ வைக்கிறது.\nடர்ட்டிள் வாக்கில் முதிய வயதில் இருக்கும் கிராவ்மகா ஸ்ரீராமும் லீலா சாம்சனும் நட்பாகிறார்கள். ஒரு தோழமையான சந்தர்ப்பத்தில் ஸ்ரீராம் தனது காதலை சொல்ல அதை லீலா சாம்சன் ஏற்றுக்கொள்கிறாரா இல்லையா என்பதே டர்ட்டிள் வாக் குறும்படம். தனித்து விடப்படும் முதியவர்களுக்கான தேவையை கச்சிதமாக சொல்லி இருக்கிறது இந்த குறும்படம்.\nஹே அம்மு கதையில் சமுத்திரகனியும் சுனைனாவும் 3 குழந்தைகளுடன் வசிக்கும் நடுத்தரவர்க்க தம்பதி. இயந்திரத்தனமாக இருக்கும் கணவனிடம் இருந்து தனது முன்னாள் காதலனை கண்டுகொள்ள சுனைனா போராடுகிறார். அதற்கு உதவியது யார் கனி எப்படி மாறினார்\nபால்ய காதலில் தேவைப்டும் தோழமை, இளவயது காதலில் உண்டாகும் தாய்மை, நடுத்தர வயது காதலில் தேவையான அரவணைப்பு, முதுமை காதலில் அவசியமான ஆறுதல் என நான்கு வயதினருக்கான தேவைகளையும் மிகவும் சுவாரசியமாக அலசி இருக்கிறது படம்.\nஅபிநந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்திக் கண்ணன், யாமினி யக்னமூர்த்தி நால்வரின் ஒளிப்பதிவும் படத்தை விட்டு அகலாமல் பார்க்க வைக்கிறது. பிரதீப் குமாரின் இசை எந்த காட்சியிலும் உறுத்தாமல் படத்துடன் ஒன்றவைக்கிறது. ஹலீதாவின் படத்தொகுப்பு கச்சிதம்.\nசிறுகதைகள், கவிதைகள் மீது பிரியம் உள்ளவர்களுக்கு இந்த படம் ரொம்பவே பிடிக்கும். அதில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு படம் ஆர்வத்தை ஏற்படுத்தும். நான்கு படங்களுமே நம்மை சிரிக்க, ரசிக்க, நெகிழ, கண்ணீர் மல்க, உணர வைக்கின்றன. பிரபலங்களை நம்பாமல் ஹலீதா தன்னுடைய எழுத்தை மட்டுமே நம்பி சில்லுக்கருப்பட்டியை வழங்கி இருக்கிறார். அந்த எழுத்தை அப்படியே படமாக்கி நமக்கு ஒவ்வொரு குறும்படத்திலும் ஒரு புதுவித அனுபவத்தை கொடுத்து இருக்கிறார். தமிழ் சினிமா வளம்பெற சில்லுக்கருப்பட்டிகள் இன்னும் நிறைய உருவாக வேண்டும்.\nபடித்து சாதிக்க நினைக்கும் நாயகி... இது என் காதல் புத்தகம் விமர்சனம்\nபோதைப்பொருளும் தாதா கும்பலும்... தௌலத் விமர்சனம்\nசெல்போன் திருட்டும்.... திடுக்கிடும் பின்னணியும் - அல்டி விமர்சனம்\nஇருள் மிகுந்த வாழ்க்கையைப் பற்றி பேசும் படம் - அந்தகாரம் விமர்சனம்\nகாணாமல் போகும் இயக்குனர் - என் பெயர் ஆனந்தன் விமர்சனம்\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகையின் தந்தை திடீர் மரணம் அட்லீயின் அலுவலகத்திற்கு திடீர் விசிட் அடித்த விஜய் - வைரலாகும் வீடியோ மருமகனை கொஞ்சும் சிலம்பரசன்... வைரலாகும் வீடியோ அந்த 5 நாட்களை டார்கெட் செய்யும் மாஸ்டர்... அது ஓகே ஆச்சுனா வசூல் வேட்டை கன்பார்ம் பிக்பாஸ் அபிராமியா இது... கலாய்க்கும் நெட்டிசன்கள்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://organics.trust.co.in/custard-apple-benefits/", "date_download": "2020-12-04T19:40:20Z", "digest": "sha1:TQZKAU4QMTBHBRL3JMWJZWBFPTKFE3QW", "length": 6976, "nlines": 92, "source_domain": "organics.trust.co.in", "title": "சீத்தாப்பழம் (Custard Apple) Benefits – Organic Store In Chennai | Organic Store In Besant Nagar | Organic Store In Nungambakkam | Trust Organics |", "raw_content": "\nசீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. ஆங்கிலத்தில் சீத்தாப்பழத்திற்கு கஸ்டட் ஆப்பிள் என்றும், இந்தியில் சர்பா என்றும் பெயராகும். இதன் தாவரவியல் பெயர்- Annona squamosa என்று பெயர்.\nசீத்தாப்பழத்தில்- நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.\nசீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.\nசீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.\nஇலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.\nவிதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்;து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.\nசீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.\nசீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.\nசீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.\nசிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.\nசிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும்.\nசீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந��தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/issue-75/", "date_download": "2020-12-04T20:00:58Z", "digest": "sha1:NRJ53JF5WDGGRAAZJC4BYUJYIHDOV7JS", "length": 85613, "nlines": 265, "source_domain": "solvanam.com", "title": "இதழ்-75 – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஜெயமோகன் அக்டோபர் 4, 2012\nதமிழில் க.நா.சுவின் இடம் என்ன அவரது இரு நாவல்களும் கலைச்சாதனைகளே. ஆனாலும் தமிழ் புனைவிலக்கியத்தில் அவரது இடம் ஒப்புநோக்க முதன்மையானதல்ல. அவர் விரிவான விமரிசன மதிப்பீடுகளை உருவாக்கியவர். ஆனால் அவரது விமரிசனங்கள் எவையுமே முழுமையான இலக்கிய விமரிசனங்கள் அல்ல. அவரை ஒரு இலக்கிய மையம் என்று கூறுவதே பொருத்தமானது. எல்லா மொழிகளிலும் இம்மாதிரி இலக்கிய மையங்கள் முக்கியமான மாறுதல் கணங்களில் உருவாகி வருவதைக் காணலாம்.\nபொய்த்தேவு நாவலுக்கு க.நா.சு எழுதிய முன்னுரை\nமனிதனுக்கு ஒரு தெய்வம் திருப்தி அளிப்பதில்லை. பல தெய்வங்கள் தேவையாக இருக்கின்றன. ஒவ்வொரு வினாடிக்கு ஒரு தெய்வம் தேவையாக இருக்கிறது என்று சொல்வதும் மிகை ஆகாது.இந்த வினாடியின் ஒரே தெய்வம் அடுத்த வினாடி பொய்த்துவிடுகிறது. பொய்த்தேவாக ஆகிவிடுகிறது.\nசுந்தர ராமசாமி அக்டோபர் 4, 2012\nமேற்கத்திய மனங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாத ஒரு படைப்பாளி தமிழ் எழுத்தாளன் ஒருவரின் மனதில் இப்படி ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். தனக்கு இப்படி ஒரு வாசகன் இருக்கிறான் என்ற விஷயத்தை தெரிந்துகொள்ளாமலே ஸெல்மா லாகர்லாஃபும் இறந்து போய்விட்டிருக்கிறார் என்பதை நினைத்துப் பார்த்தபோது மிகுந்த வருத்தமாக இருந்தது. க.நா.சு தன் அபிப்ராயத்தைத் தன்னுடன் எத்தனை பேர் சேர்ந்து சொல்கிறார்கள் என்பது பற்றிக் கவலைப்பட்டதே கிடையாது.\nகுட் பை, வி வி எஸ்\nசித்தார்த்தா வைத்தியநாதன் அக்டோபர் 4, 2012\nகுழந்தைகளின் புத்தகங்களில் வரும் தேவதைகள் போல லக்ஷ்மன் நம் விருப்பங்களை பூர்த்தி செய்வார். நீண்ட நாட்களாய் நீங்கள் ஆசைப்படுவதை, கிரிக்கெட் களத்தில் நடக்கவே நடக்காது என்று நினைக்கும் விஷயங்களைக் கூட, நீங்கள் அவரிடம் கேட்கலாம். அவர் அதை பூர்த்தி செய்வார்.\nக.நா.சு-வின் ‘இலக்கிய வட்டம்’ – ஓர் எழுத்தியக்கம்\n“நான் உ���்னத உலகப் படைப்புகள் பற்றிய என் அறிவைக் கொண்டும், அனுபவத்தைக் கொண்டும் சொல்கிறேனே தவிர என் சொந்த விருப்பு, வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி கொண்டு சொல்லவில்லை” என்பதுதான் க.நா.சுவின் பதிலாக இறுதி வரை இருந்தது. தமிழில் யார், யாருடைய எழுத்துகள் இலக்கியமில்லை என்பதுடன், எவர், எவர் இலக்கியம் படைக்கிறார்கள் என்பதை எடுத்துச் சொல்வதையும் தன் பணியாக இறுதிக் காலம் வரை செய்து வந்தார் அவர்.\nதீங்குயிரி ஒழிக்கும் மரபணு அறிவியல்\nசர்வசித்தன் அக்டோபர் 4, 2012\nகாலங்காலமாக வேளாண் உணவு உற்பத்திக்கு அச்சுறுத்தலாக விளங்குபவை தீங்குயிரிகளே. இவற்றை அழிப்பதற்கெனப் பூச்சி கொல்லிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவை சம்பந்தப்பட்ட தீங்குயிரிகளை அழிப்பதோடு மட்டும் நின்றுவிடாது சுற்றுச் சூழலையும் மாசுபடுத்தி விடுகின்றன. மேலும், பூச்சிகொல்லிகளைப் பயன்படுத்தும் மனிதர்கள், அண்மையில் வாழும் ஏனைய உயிரினங்கள் முதலியனனவற்றுக்கும் இவை தீமை விளைவிக்கின்றன.\n’’பரந்த வெளியின் கட்டற்ற விடுதலை நோக்கியதாய்….’’ – காவேரி லக்ஷ்மி கண்ணனின் ‘ஆத்துக்குப் போகணும்’\nஎம்.ஏ.சுசீலா அக்டோபர் 4, 2012\nவீடு என்னும் கருத்துநிலை சார்ந்து பெண்ணின் இருப்புக் (existence) குறித்த நிராகரிக்க முடியாத பல வினாக்களை இந்நாவல் முன் வைத்திருப்பது ஆழ்ந்த வாசிப்பின் அவதானத்துக்குரியது. உலக வழக்கில் வீடு என்பது பாதுகாப்பும் அரவணைப்பும் தருவதாக, அமைதியும் ஓய்வும் அளித்து இளைப்பாறுவதற்குரிய இடமாகவே பொதுவாகக் கொள்ளப்பட்டு வருகிறது.\nஎல்லைகளுக்கு அப்பால் – குல்திப் நய்யார் சுயசரிதை குறித்து\nவெ.சுரேஷ் அக்டோபர் 4, 2012\nதற்போது பாகிஸ்தானில் உள்ள சியால்கோட் நகரில் ஒரு பிரபல மருத்துவரின் மகனாகப் பிறந்த நய்யார் லாகூர் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை நிறைவு செய்து வெளிவந்தவுடன் இந்தியப் பிரிவினைக்கு ஒரு நேரடி சாட்சியாக இருக்க நேரிடுகிறது. தாமும் தம்குடும்பமுமே அகதிகளாக இந்தியாவுக்கு வந்து மற்ற எத்தனையோ எண்ணற்ற அகதிகளைப்போல் தம் வாழ்வையும் புதிதாக ஆரம்பிப்பதிலிருந்து துவங்குகிறது இந்தச் சுயசரிதை. சியால்கோட் நகரிலிருந்து டெல்லிக்கு வரும் வழியில் தங்களது அனைத்தையும்க ணப்பொழுதில் இழந்து பிச்சைக்காரர்களாகவும் நாடோடிகளாவும் மாற நேரிட்ட எண்ணற்ற மனிதர்களில் ஒருவராகிறார் குல்தீப் நய்யார்.\nகுழந்தை மனம் : ஆலிசன் கோப்னிக் நேர்காணல்\nச.அனுக்ரஹா அக்டோபர் 4, 2012\nகுழந்தை உளவியல் பற்றி பல கட்டுரைகள் மற்றும் நூல்களை எழுதியிருக்கும் ஆலிசன், குழந்தைகளின் அகவுலகைப் புரிந்துகொள்வதன் மூலம், நமது ஆழமான தத்துவக் கேள்விகளுக்கு விடை காண முடியும் என்று வாதிடுகிறார். குழந்தைகள், சீர்திருத்தப் படவேண்டிய சிறிய மனிதர்கள் எனும் மேற்கத்திய பார்வை மாறிவரும் அதே நேரத்தில், குழந்தைகளை சிறிய தெய்வங்களாகக் கொண்டாடும் இந்திய மரபார்ந்த பார்வையும் சிதைந்துவிட்டதோ என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது.\nஉலக இலக்கியம் என்பது ஒரு இயக்கமாக உருவெடுக்க வேண்டும். அதற்கான வழிவகைகள் என்னவென்று சிந்திப்பது இலக்கிய வட்டத்தின் கடமையாகும். உலகத்தின் எந்த மொழியில் எந்தப் பகுதியில் மிகத் தரமானது, உயர்ந்தது, சிரேஷ்டமானது வந்திருந்தாலும் அது உடனடியாகத் தமிழில் மட்டுமல்ல, தமிழ் போன்ற எல்லா மொழிகளிலுமே வருவதற்கான வழி வகைகள் வகுத்துக் கொள்ள வேண்டும்.\nநீல் ஆர்ம்ஸ்ட்ராங் ஒரு நினைவஞ்சலி\nச.திருமலைராஜன் அக்டோபர் 4, 2012\nஆம்ஸ்ட்ராங் சந்திரனில் கால் பதித்தது பெரும் சலனங்களை ஏற்படுத்தியிராவிட்டாலும் கூட, ஐரோப்பாவின் மாபெரும் தொழிற் புரட்சிக்குப் பின்னால் மனித குலம் சாதித்த மாபெரும் சாதனை, மனிதன் நிலவில் கால் பதித்த அந்தத் தருணமே. ஒவ்வொரு முறை முழு நிலவைக் காணும் பொழுது மனம் அடையும் பரவசத்துடன் கூடவே, அதே நிலவில் முதன் முதலாகக் கால் பதித்த மனிதனின் நினைவும் நிலைத்து விட்டது.\nதரம்பால் எழுதிய ’காந்தியை அறிதல்’\nநரோபா அக்டோபர் 4, 2012\n‘காந்தியை அறிதல்’ எனும் தரம்பாலின் புத்தகத்தில் ஏழு கட்டுரைகள் உள்ளன. எப்படிப்பட்ட சுயராஜ்ஜியம் காந்தியின் லட்சியமாக இருந்தது தொழில்நுட்பம் குறித்த எத்தகைய நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் காந்தியின் சிந்தனையின் அடிப்படையாக இருந்தன தொழில்நுட்பம் குறித்த எத்தகைய நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் காந்தியின் சிந்தனையின் அடிப்படையாக இருந்தன காந்திய லட்சியம் எப்படிப்பட்டது காந்தியின் வாழ்வு நமக்கு உணர்த்தும் படிப்பினைகள் எத்தகையவையாக இருக்கின்றன எதிர்காலத்தில் காந்தியம் எவ்வகைப்பட்ட வளர்ச்சி காண்பதாக இருக்க முடியும் எதிர்கால��்தில் காந்தியம் எவ்வகைப்பட்ட வளர்ச்சி காண்பதாக இருக்க முடியும் இந்நூலில் காந்தியம் குறித்த பல முக்கியமான, அடிப்படை கேள்விகளை விவாதிக்கிறார் தரம்பால்.\nஅசோகன் தனது சிரிப்பை அடக்கிக்கொண்டு, மனதளவில் பால்சனுடன் ஒரு நெருக்கத்தை எற்படுத்திக்கொண்டு, “பால்சன் நீ வெறும் நடிகன் அல்ல. மிகச் சிறந்த உண்மை நடிகன். அதிலும், மிகச்சிறந்த உண்மை நிர்வாண நடிகன்” என்றார். பால்சனுக்கு அசோகன் கூறியது புரியவில்லை. அசோகன் தொடர்ந்தார். “ரேகாகூட, அங்கீகாரம்தான் ஒரு நடிகனை நடிகனாக தொடரச் செய்கிறது என்றார். ஆனால் நீயோ எந்த அங்கீகாரமும் இல்லாமல், நடிப்பதை விட்டுவிட்டதாக நினைத்துக் கொண்டபின்னும், தொடர்ந்து நடிக்கிறாயே, நீதான் உண்மை நடிகன்” என்றார்.\n‘ஸீன்’ பிச்சையும், சில மலையாளப் படங்களும்\nஜி.ஆர்.சுரேந்திரநாத் அக்டோபர் 4, 2012\nபிச்சையுடன் மலையாளப் படங்களுக்கு செல்வதே ஒரு சுவையான அனுபவம். ஹீரோ கட்டிலில் படுத்துக்கொண்டு, ஃபேனைப் பார்த்துகொண்டிருப்பான். ’’இப்பப் பாரு… ஃபேன க்ளோஸ் அப்ல காமிப்பான். அப்படியே ட்ரீம் சீன் வரும்…’ என்பான். அப்படியே வரும். கதாநாயகி தனியாக வீட்டினுள் ஓரிடத்தை நோக்கி நடந்துகொண்டிருப்பாள். ‘‘இப்ப பாரு குளிக்கிற ஸீன…” என்று பிச்சை சொல்லிமுடிக்கவும், அவர்கள் குளிக்க ஆரம்பிக்கவும் சரியாக இருக்கும்.\nஆசிரியர் குழு அக்டோபர் 4, 2012\nஇந்த வாரம் தில்லி ஃப்ரெஞ்ச் கலாசார மையத்தில் பார்வையிழந்தவர்கள் மற்றும் பார்வைக் குறைபாடு உடையவர்கள் எடுத்த ஒளிப்படங்களின் கண்காட்சி நடைபெறுகிறது. இப்படங்களில் சிலவற்றின் தொகுப்பை பிபிஸி இணையதளம் வெளியிட்டிருக்கிறது. ஒலியின் நகர்வு, தொடுவுணர்வு ஆகியவற்றைக் “பார்வையிழந்தவர்களின் ஒளிப்படங்கள்”\nஆசிரியர் குழு அக்டோபர் 4, 2012\nதில்லி (DILLI) என்ற இந்த விவரணப்படம், பிற மாநிலங்களிலிருந்தும், சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும், தில்லி பெருநகருக்குப் பிழைப்பு தேடி வரும் கூலித்தொழிலாளர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்துகிறது. வெகுசிறப்பான ஒளிப்பதிவுடனும், நேர்த்தியான இசையுடனும் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் பல்வேறு விருதுகளைப் “DILLI – தில்லி”\nக.நா.சுப்ரமணியம் – தஞ்சை பிரகாஷ்\nமைத்ரேயன் அக்டோபர் 4, 2012\nபணத்தட்டுப்பாட்டின் காய்ச்சலில் வதங்கிய இருவரும், சி.ச���.செல்லப்பாவும், மணிக்கொடி எழுத்தாளர்களும் எப்படி உயர் இலக்கியம் என்ற கனவின் குளுமையில் இளைப்பாறினார்கள் என்பதை இங்கு படிக்கலாம். காலணா, அரையணாவெல்லாம் இவர்களுக்கு அத்தனை முக்கிய விஷயங்களாக இருந்தது தெரிந்து இவர்கள் எதற்காக அத்தனை போராடி ‘இலக்கியம்’ படைத்தார்கள் என்பது குறித்து நமக்கு வியப்புதான் எழும். ஏனெனில் இவர்கள் படைத்த இலக்கியத்தை வாங்கிப் படிக்க அப்படி ஒரு சமூகமே அங்கு இல்லை.\nஆசிரியர் குழு அக்டோபர் 4, 2012\nபாம்புகள் என்றால் நம்மில் பலருக்கு அதீதப் பயம். குரங்குகளுக்கும் பாம்புகளைக் கண்டால் பயம். மனிதர்களின் பாம்பு குறித்த பயம் குரங்குகளாக இருந்த காலத்திலிருந்து தொடர்வது என்று சில உளவியலாளர்கள் சொல்கிறார்கள் என்றாலும் அதெல்லாம் ஏதோ ஹேஷ்யம் போலத்தான் தெரிகிறது. ஆனால் ஏன் நம்மிடம் சில குணங்கள் இருக்கின்றன என்று தெரிந்ததால் பயம் போய் விடுகிறதா என்ன\nசென்னைக்கு வந்ததனால் என் இலக்கிய சேவை சிறப்புற்றது என்று நான் சொல்லத் தயாராக இல்லை. ஆனால் சென்னை வருகிற அனுபவத்தினால்தான் என் சாத்தனூர் அனுபவங்கள் ஆழ்ந்தன, இலக்கியத் தரம் பெற்றன என்று சொல்லவேண்டும். அந்த அளவுக்குத்தான் சென்னை எனக்கு உதவியிருக்கிறது. சென்னையை விட்டுப் பலகாலம் வெளியே வாழ்ந்ததால் சாத்தனூர்த் தரத்தில் நான் சென்னை பற்றி இலக்கியம் செய்ய முடியுமோ என்னவோ – இப்போது சொல்லத் தெரியவில்லை.\nசிறந்த தமிழ் நாவல் “பொய்த்தேவு” – பிரமிள்\n‘பொய்த்தேவு என்ற தலைப்பு, ஒவ்வொரு கனமும் மனதில் தோன்றி மறையும் நோக்கங்களைத் தேவர்களாக கடவுளராக ஆக்கி, அவை நம்மை உந்துவதுடன் நமது வீழ்ச்சியுடன் அவை வீழ்வதையும் அர்த்தப்படுத்துகிறது. இந்தப் பயணத்தின் நாயகன்தான் சோமு. நாவலை இந்தக் கோணத்தில் பார்க்கிறபோது ஒரு பாத்திரத்தின் வாழ்வாக மட்டுமல்லாமல் ஒரு சிந்தனை அம்சத்தின் விபரமான சித்தரிப்பாகவும் அதைக் காணலாம். பார்க்கப்போனால் நாவல் சோமுவைப் பற்றியதேதான் என்றே சொல்லிவிட முடியும்.\nபொங்கும் புதுவெள்ளம் – க.நா.சு.வின் பொய்த்தேவு ஒரு பார்வை\nரா. கிரிதரன் அக்டோபர் 4, 2012\nஇன்றைக்குப் பொய்த் தேவு நாவலை வாசிப்பவர்களுக்கு க.நா.சு தேர்ந்தெடுத்த உணர்ச்சியற்ற நடை வித்தியாசமாகத் தோன்றலாம். மிகவும் உணர்வு பூர்வமான வாழ்க்கை நிகழ்வுகளைப் போகிற போக்கில் சொல்லிச் சென்றிருக்கிறார். ஒட்டுமொத்த நாவலையும் படித்துப் பார்க்கும்போது வாழ்வின் சுழிப்புகளையும் ஜார்ஜ் எலியட் குறிப்பிடும் அன்றாட நிகழ்வுகளையும் மூன்றாம் மனிதரின் பார்வை போலக் குறிப்பிட்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஒரு தருணத்தை உணர்ச்சிகரமாகப் படைத்துவிட்டு மற்ற கணங்களை மேலோட்டமாகக் குறிப்பிட்டால் அசாதாரண நிகழ்வுகள் வாழ்வை செழுமையாக்குகின்றன என்பது போன்ற தோற்றத்தைத் தந்துவிடும் அபாயம் உள்ளது.\nகம்பனையும் சங்க இலக்கியங்களையும் பற்றி பற்றி இலக்கியங்கள் வளர்ந்திருக்கின்றனவே தவிர, இலக்கிய விமர்சனம் தோன்றிவிடவில்லை.பாரதியாரைக் கூட தர விமர்சனம் செய்ய இதுவரை யாரும் முன்வரவில்லை என்பது தமிழில் இலக்கிய விமர்சனத்தின் இன்றைய நிலையை நமக்கு நன்கு அறிவுறுத்துகிறது.\nமூன்று கதாசிரியர்களில் லா.ச.ராமாமிருதம் தமிழ்ச் சிறுகதையின் முதல் அலையிலேயே மணிக்கொடிக் காலத்திலேயே தோன்றியவர் — அன்று முதல் இன்று வரை சிறுகதைத் துறையில் உழைத்துப் பாராட்டக்கூடிய அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார். சற்றேறக்குறைய இதே காலக்கட்டத்தைச் சேர்ந்தவர்தான் தி.ஜானகிராமனும். 1950க்கு பின் தோன்றிய நல்ல சிறுகதை ஆசிரியர்கள் இருவரில் ஒருவர் சுந்தர ராமசாமி.\nகடவுள் என்பவன் பேசிய குரலது\nஇலக்கிய விமரிசனத்துக்கான அடிப்படையைத் தருவது நூல்களை அனுபவித்து அனுபவித்துப் பண்பட்ட உள்ளமும் அறிவும்தான். பல்லாயிரக்கணக்கான நூல்களிலே ஒரு பத்திருபது முப்பது நல்ல நூல்களை தேர்ந்தெடுத்து அனுபவிக்க விமர்சனம் உதவவேண்டும். விமரிசகன் ஆழ்ந்தும் படித்திருக்கவேண்டும்.- பரந்தும் படித்திருக்க வேண்டும்.\nபொய்த்தேவு: சி.சு.செல்லப்பாவின் விமரிசனத்திலிருந்து சில குறிப்புகள்\nசார்லஸ் புக்கோவ்ஸ்கி அக்டோபர் 4, 2012\nபொய்த்தேவு நாவல் தனித்தன்மை கொண்டது. முக்கியமான நாவல். இப்படிச் சொல்வதற்கான காரணங்களையும் க.நா.சுப்ரமண்யம் அவர்களின் படைப்புக் கோட்பாட்டையும் எழுத்து 85, ஜனவரி 1965 இதழில், “பொய்த்தேவு (விமர்சன ஆய்வு)” என்ற தலைப்பில் பதிப்பிக்கப்பட்ட சி.சு.செல்லப்பாவின் விமரிசனம் விரிவாகப் பேசுகிறது. அந்தக் கட்டுரையின் சில பகுதிகள் இங்கே.\nபாரதியார் – இன்றைய எழுத்தாளர்களின் முன்னோடி\nபொதுவாக க.நா.சு பாரதியைக் குறித்துப் பேசியதோ, எழுதியதோ இல்லை என்றொரு கருத்து நிலவுகிறது. க.நா.சு கட்டுரைகள் என்ற தொகுப்பில் பாரதியைக் குறித்தும், அவர் நவீனத் தமிழிலக்கியத்துக்கு எப்படி ஒரு முன்னோடியாக இருக்கிறார் என்பது குறித்தும் இரண்டு கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. அதில் ஒன்று இக்கட்டுரை. இது அவர் ஒரு கூட்டத்தில் பாரதியின் முக்கியத்துவம் குறித்து ஆற்றிய உரை.\nசொல்வனம் படித்து வருகிறேன்.பல தரப்பான படைப்புகளை நல்ல முறையில் வெளியிடுகிறீர்கள். வாழ்த்துகள். ரமணியின் கவிதையைப் படித்தேன். கற்பூர புகையில் அசையும் அம்மன் படிமம் அருமை. பின்னிருந்தவர்கள் முன்னங்கால்களால் பார்த்ததை சொன்னவிதம் நன்றாக இருந்தது. பாராட்டுகள்.\nஆசிரியர் குழு அக்டோபர் 4, 2012\nஇலக்கியத்தின் எல்லா வடிவங்களிலும் (விமரிசனம் உட்பட) நவீனத்துவம் துரிதப்படத் துவங்கியதற்குக் கிரியா ஊக்கியாகவும், தாமே பலவற்றில் உதாரணமாக இருந்த ஒருவர் க.நா.சுப்ரமண்யம். அவருடைய தீவிர விமர்சகர்கள் கூட அவரது திறமை, கூர்மை, உழைப்பு ஆகியவற்றையும், தமிழிலக்கியத்துக்கு அவர் கொடுத்த பெரும் கொடைகள் பற்றியும் குறை சொல்வதில்லை.\nகருத்தியல் சார்புகளோ, அரசியல் நிலைபாடுகளோ, சமுதாயப் பண்பாட்டு அணிவகுப்புகளில் சாரிகளோ இல்லாத ஒரு நபர் பல பத்தாண்டுகள் தமிழிலக்கியத்தில் தாக்குப் பிடித்து நின்று பல தரப்பினரின் மரியாதையைப் பெறுவதென்பது அத்தனை எளிதான விஷயம் இல்லை. க.நா. சுப்ரமண்யம் என்கிற ஒரு நபர் 20ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் வாழ்ந்து இதைச் சாதித்திருக்கிறார். இந்த ஆண்டு அவர் தோன்றி நூறாண்டு ஆகிற வருடம்.\nசொல்வனத்தின் 75ஆம் இதழை, அவருடைய நூற்றாண்டு நினைவுச் சிறப்பிதழாகக் கொண்டு வரத் தீர்மானித்ததற்கு இந்தப் பொது நிலையை அவர் பெற்றிருப்பது குறித்து எங்களுக்கிருக்கும் வியப்பும் ஒன்று.\nஅவர், அவனை கூர்மையாக பார்த்தார். “உண்மைதான் தம்பி, பழக்கமான பாதையில் தொடர்ந்து இடைவிடாது போறதில் உள்ள நிறைவு, புதிய பாதையில் கிடைக்காது. ஏற்கனவே பார்த்த இடங்கள், பார்த்த மனிதர்கள், பேசிய பேச்சுக்கள், இதுக்கெல்லாம் உள்ளே புகுந்து பார்க்கும்போது பிடிபடும் விஷயங்கள், புதிய இடத்திலும், புதிய மனிதர்களிடமும் கிடைக்கும் என்று நான் நம்புவதில்லை”.\nசுப்ரபாரதி மணியன் அக்டோபர் 3, 2012\nஅவருடைய ���மூகம் குறித்த அந்தரங்கமான கோபம் நியாயமானது. வெகுவாக வாசகனை உறுத்தக்கூடியது. மனசாட்சியை உலுக்கக்கூடியது. பிரச்சார உத்தி ஒரு வகையில் கலை வடிவமாக சரியாக பல படைப்புகளில் வெளிப்பட்டிருக்கிறது. அது பல சமயங்களில் சாதாரண வாசகர்களுக்கு அவசியமானதாகியிருக்கிறது. சமூக மாற்றத்திற்கான வடிவமாக தனது படைப்புகளை முன் நிறுத்தியவர். கொண்டாடப்பட வேண்டிய அளவு நிறையவே எழுதியிருக்கிறார். இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து பாராட்டியவர்.\nஎஸ்.பார்த்தசாரதி அக்டோபர் 2, 2012\nவெளியே சற்று குளுமையாக இருந்தது. வாகனங்கள் இரைச்சலும், புகையுமாகப் போனது கூட அவரை எரிச்சல் படுத்தவில்லை. அனுராதாவின் சிறப்பு குணாதிசயங்களை எடை போட்டு இவள் ஏன் ராதையின் அம்சமாக இருக்கக் கூடாது என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு விடை தேடிக் கொண்டே நடந்தார். தன்னிடம் ஒப்படைக்கப் பட்ட பணிகளை திறம் பட கையாண்டு அந்த அலுவலகத்தில் வேலை பார்த்த 50 க்கும் மேற்பட்ட ஊழியர்களின் சம்பளம், விடுப்பு மருத்துவச் செலவு போன்ற பலதரப்பட்ட பணிகளை தாமதம், மற்றும் பேதமில்லாமல் சிரித்த முகத்துடன் செய்து கொண்டிருந்த அவளும் ராதையின் ஒர் அங்கம்தான் என்ற தீர்மானத்திற்கு வந்தார்.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் ���ாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகானா நாட்டுத் தொழிலாளிகள் (ழான் ரூச், 1955)\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூ���் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nவார்த்தை என்பது வசவு அல்ல\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவாடிவாசல் - அதிகாரம் எனும் பகடைக்காய்\nசுஜாதாவின் \"நகரம்\"- ஒரு வாசிப்பனுபவம்\n“உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்”\nஉயிரின் கதை: உயிர் என்றால் என்ன\nசஞ்சாரம் - நாவல் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.pdf/58", "date_download": "2020-12-04T20:37:28Z", "digest": "sha1:3QDJMZ4AYCRJVAIDM6FFGJNGTERCW6QT", "length": 5154, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:வாழ்க்கை.pdf/58 - விக்கிமூலம்", "raw_content": "\nஆயினும், இந்த விஷயத்தையும், இது போன்ற விஷயங்களையும் முடிவு செய்வதில்தானே மனித வாழ்க்கை அடங்கியிருக்கிறது\nமிருகங்கள், தாவரங்கள், மற்றைச் சடப் பொருள்களின் ஆராய்ச்சி தேவையில்லை என்று சொல்லவில்லை. மனித வாழ்க்கையை அறிந்து கொள்ள அது மிகவும் இன்றியமையாதது. ஆனால், அந்த ஆராய்ச்சி பகுத்தறிவின் விதியை விளக்குவ���ையே குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டும். பகுத்தறிவின் விதி என்பது வெறும் பிரமையைத் தவிர வேறில்லையென்று நம்பினால், அந்த ஆராய்ச்சி வீண் வேலைதான். நிழலைப் பார்த்தே பொருளை அறிந்து விடலாம் என்று நம்புதல் உண்மையை நேரில் அறிய முடியாமலே மறைத்துவிடும்.\nஇப்பக்கம் கடைசியாக 11 சூன் 2020, 09:43 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/176889?ref=archive-feed", "date_download": "2020-12-04T20:35:08Z", "digest": "sha1:IVOSOJG5ABSZFFTWAPHR6SUKMZ7R4CK7", "length": 7103, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "இந்த வருடம் தமிழ் சினிமாவின் மொத்த வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? கேட்டால் அசந்துவிடுவீர்கள்! - Cineulagam", "raw_content": "\nபாலாஜியால் இரவு முழுவதும் தூங்காமல் தவித்த ஆரி... கோபத்தில் உண்மையை உடைத்த ரமேஷ்\nஉயிருடன் இருந்த விஷப் பாம்பை துடிக்க துடிக்க கடித்து உண்ணும் தவளை மில்லியன் பேரின் கவனத்தினை ஈர்த்த அரிய காட்சி\nஇந்த வாரம் Bigg Boss வீட்டை விட்டு வெளியேறுவது இவர் தான்.. ரசிகர்கள் Shock\nவெள்ளை நிற உடையில் தேவதை போல மின்னும் நடிகை நயன்தாரா, இணையத்தில் செம ட்ரெண்டிங் புகைப்படம் இதோ..\nநக்கலாக பேசிய அனிதா.. அதற்கு பிக்பாஸ் கொடுத்த பதிலடி என்ன தெரியுமா\nபிக் பாஸ் ஷிவானியா இது 10 வருடத்தில் இப்படி ஒரு மாற்றமா 10 வருடத்தில் இப்படி ஒரு மாற்றமா\nநடிகை நதியா எடுத்த முதல் போட்டோ ஷுட் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா- எவ்வளவு அழகாக இருக்கிறார், இதோ பாருங்க\nபிக் பாஸ் விதிமுறையை மீறிய அனிதா.. கடுப்பான போட்டியாளர்கள்.. வெளியானது மூன்றாம் ப்ரோமோ..\nநடிகர் விஷாலுக்கு நிச்சயதார்த்தம் நடந்த பெண்ணுக்கு வேறு ஒரு ஆணுடன் திருமணம்\nபிக் பாஸிலிருந்து இந்த வாரம் அனிதா வெளியேற்றம் காட்டுத் தீயாய் பரவும் அவரின் கணவரின் பதிவால் கடும் ஷாக்கான ரசிகர்கள்\nசமீபத்தில் நடிகை நந்திதா வெளியிட்ட புகைப்படங்கள்\nபிக்பாஸில் எல்லோருக்கும் சவால்விடும் பாலாஜி முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவ��ன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஇந்த வருடம் தமிழ் சினிமாவின் மொத்த வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா\nதமிழ் சினிமாவின் வர்த்தகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. அதிலும் இந்த வருடம் அடுத்தக்கட்டத்தை நோக்கி சென்றுள்ளது என்றே சொல்லலாம்.\nஅதிலும் இந்த வருடம் பிகில், விஸ்வாசம், பேட்ட, நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் வசூலில் மெகா சாதனையை செய்தது.\nஇந்நிலையில் இந்த வருடம் தமிழ் சினிமா மட்டும் உலகம் முழுவதும் ரூ 1300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅதிலும் கோமாளி, அசுரன், நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்கள் எல்லாம் அந்தந்த நடிகர்களின் திரைப்பயணத்தில் அதிகப்பட்ச வசூலாக அமைந்துள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-12-04T20:30:55Z", "digest": "sha1:SH7JF3ZVD5U3WDLRVSBC5YIDU76YWZOJ", "length": 15301, "nlines": 161, "source_domain": "www.patrikai.com", "title": "வாட்ஸ்அப் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமுகநூலை கட்டுப்படுத்தும் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் : ராகுல் காந்தி\nடில்லி பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் இந்தியாவில் முகநூல் போன்ற சமூக வலைத் தளங்களை கட்டுப்படுத்துவதாக காங்கிரஸ் கட்சியின்…\nவாட்ஸ்அப் வீடியோ மூலம் பொதுமக்களிடம் இருந்து முதல் புகார் பெற்றார் சென்னை புதிய போலீஸ் கமிஷனர்…வீடியோ\nசென்னை: வீடியோ கால் மூலம் பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கலாம் என்று சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார்…\nசென்னை போலீஸ் கமிஷ்னரிடம் வாட்ஸ்அப் காணொலி மூலம் புகார் தெரிவிக்க எண் அறிவிப்பு\nசென்னை: வீடியோ கால் மூலம் பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கலாம் என்று சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார்…\nஇனி வாட்ஸ் அப்பில் 8 பேருடன் காணொலி வழியே பேசலாம்\nகொரொனா பெருந்தொற்றுக்காலத்தில் இணைய வழி உரையாடல்கள், இணைய வழி அழைப்���ுகளின் வழியே பலரும் தொடர்பு கொண்டு வரும் நிலையில் சூம்…\nவாட்ஸ்அப் வதந்தி : 3 பேர் மீது கும்பல் தாக்குதல்\nபால்கர் மகாராஷ்டிர மாநிலத்தில் வாட்ஸ் அப் வதந்தியை நம்பி ஒரு கும்பல் 3 பேரைத் தாக்கி உள்ளது. கொரோனா தாக்கத்தால் நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு மே மாதம்…\nஇனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்… வாட்ஸ்அப் புதிய கட்டுப்பாடு…\nசமூக வலைதளமான வாட்ஸ்அப்பில், அனுப்பப்படும் தகவல்கள், இனி ஒரே வேளையில் ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது. இதுவரை…\nவாட்ஸ்அப் வதந்தியால் கோழிப் பண்ணைகளுக்கு ரூ. 1 லட்சம் கோடி இழப்பு\nடில்லி கொரோனா குறித்த வதந்திச் செய்தியால் இந்தியாவில் உள்ள கோழிப்பணைகளுகு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா குறித்த பல…\nபெரம்பலூர் காவலரைத் தாக்க முயன்ற வழக்கறிஞர் குறித்த வாட்ஸ்அப் தகவல் வைரலாகி வருகிறது ஏதாவது பிரச்சினை என்றால் போலீஸ் ஸ்டேஷனுக்கு போவார்கள்,…\nதொடர்ந்து எட்டு நாட்களுக்கு வங்கி விடுமுறையா : வைரலாகும் வாட்ஸ் அப் தகவல்கள்\nசென்னை வரும் 8 ஆம் தேதி முதல் தொடர்ந்து 8 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என வாட்ஸ்அப் தகவல் தெரிவிக்கிறது….\nவாட்ஸ்அப் உதவியால் மகனுடன் இணைந்த வழி தவறிய முதியவர்\nதஞ்சாவூர் தஞ்சாவூருக்கு வரும் ரெயிலில் தவறுதலாக ஏறி 5 நாட்களாகத் தவித்து வந்த முதியவர் வாட்ஸ்அப் தகவலால் மகனிடம் சேர்க்கப்பட்டார்….\nமிருக நாகரீகத்திற்கு அழைத்து செல்லும் வாட்ஸ் அப்-ஐ ஒழிக்க வேண்டும்\nசென்னை: சமூக வலைதளமான வாட்ஸ் அப்-ஐ ஒழிக்க வேண்டும் என்றும், இதுபோன்ற சமூக வலைதளங்கள் மனித நாகரீகத்தை மிருக நாகரீகத்…\nஇந்தியா உள்பட 106 நாடுகளில் வாட்ஸ்அப் சேவை சிலமணி நேரம் பாதிப்பு…\nஇந்தியா உள்பட உலகம் முழுவதும் சுமார் 106 நாடுகளில் வாட்ஸ்அப் சேவை சிலமணி நேரம் பாதிப்படைந்தது. இதனால் பயனர்கள் பெரும்…\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொர���னா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் முன்பதிவு\nமாஸ்கோ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி…\nஇந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்\nசென்னை: “இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோன தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்” பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில்…\n4 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்\nஜோ பைடன் அமைச்சரவையில் சுகாதார குழுவின் இணைத் தலைவராக விவேக் மூர்த்தி நியமனம்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஎச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஇத்தாலியின் நபோலி கால்பந்து ஸ்டேடியத்திற்கு மாரடோனா பெயர்..\nஉத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86622/Akash-Chopra-says-MS-Dhoni-should-be-dropped-from-CSK-in-the-upcoming-IPL-auction.html", "date_download": "2020-12-04T20:43:59Z", "digest": "sha1:644UHTHPGR5KUZPXFXJR5UL7R2QAMFJV", "length": 9408, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“சி.எஸ்.கேவிலிருந்து தோனியை கழட்டி விடுங்கள்; ரூ.15 கோடி மிச்சமாகும்” - ஆகாஷ் சோப்ரா | Akash Chopra says MS Dhoni should be dropped from CSK in the upcoming IPL auction | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n“சி.எஸ்.கேவிலிருந்து தோனியை கழட்டி விடுங்கள்; ரூ.15 கோடி மிச்சமாகும்” - ஆகாஷ் சோப்ரா\n2021 க்கான ஐபிஎல் தொடரை மார்ச் முதல் மே மாதத்திற்குள் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்ப���ுகிறது. அதனை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து தோனியை எதிர்வரும் ஏலத்தில் தக்க வைத்துக் கொள்ளாமல் கழட்டி விட வேண்டும் என தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா.\n“2021 ஐபிஎல் தொடருக்காக நடக்க உள்ள மெகா ஏலத்தில் சென்னை அணி தோனியை தக்க வைத்துக் கொள்ள கூடாது. அப்படி செய்தால் தோனி அதற்கு அடுத்த மூன்று சீசன்களும் தொடர்ந்து விளையாடுவாரா என்பது சந்தேகம். 2021 சீசனில் அவர் விளையாடுவது உறுதி என்றாலும் அதற்கடுத்த சீசன்கள் சந்தேகம் தான். அதனால் சென்னை பதினைந்து கோடிகளை இழக்க நேரிடும். அதில் கொஞ்சம் கவனம் வைக்க வேண்டும்” என ஃபேஸ்புக் வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.\nநடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் தோனி எதிர்பார்த்த அளவிற்கு ரன் குவிப்பில் ஈடுபடவில்லை. 14 லீக் போட்டிகளில் வெறும் 20 ரன்களே அடித்து இருந்தார். ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் தோனி சேர்த்த குறைவான ரன்கள் இதுவே. சென்னை அணியும் மோசமான தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் 7வது இடத்தையே பிடித்தது.\nஅதனால், அடுத்ததாக தோனி விளையாடுவாரா அல்லது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒட்டுமொத்தமாக ஓய்வை அறிவிப்பாரா என்ற கேள்வி போட்டி நடக்கும் போதே எழுந்தது. இருப்பினும், தோனி 2021 ஐபிஎல் தொடரில் உறுதியாக விளையாடுவார் என சென்னை அணி நிர்வாகம், தோனியும் தெளிவாக சொல்லியது. அதனால், அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில் சென்னை அணி சார்பாக அவர் விளையாடுவது நிச்சயமே.\nபண்டிகை விற்பனையில் வெளிப்பட்ட சீன எதிர்ப்புணர்வு - சர்வே முடிவில் தகவல்\nஈஸ்வரன் படத்தில்தான் அப்படி என்றால் மாநாட்டிலுமா: சிம்புவின் புதிய போட்டோஷூட்\n\"8-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் பந்த்\"-டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் அறிவிப்பு\n“செம்மொழி நிறுவனத்தை கலைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்”-மு.க.ஸ்டாலின்\nஅதிக இடங்களில் டி.ஆர்.எஸ்; ஆனால், எழுச்சியோ பாஜகவுக்கு- ஹைதராபாத் முடிவுகள் சொல்வது என்ன\nரோஷினி நாடார் முதலிடம்: இந்தியாவின் டாப் 100 பணக்காரப் பெண்கள் பட்டியல்\nகொட்டும் கனமழை... சூழும் வெள்ளம்... - 30 வீடியோ பதிவுகள்\nஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது\nகொட்டும் கனமழை... சூழும் வெள்ளம்... - 30 வீடியோ பதிவுகள்\nPT Web Explainer: ஹெச்டிஎஃப்சி புதிய கிரெடிட் கார்டு வழங்க ரிசர்வ் வங்கி தடை... ஏன்\nமீன் முதல் ப்ரக்கோலி வரை... - மூளையின் செயல்பாட்டை கூட்டும் எளிய உணவுகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபண்டிகை விற்பனையில் வெளிப்பட்ட சீன எதிர்ப்புணர்வு - சர்வே முடிவில் தகவல்\nஈஸ்வரன் படத்தில்தான் அப்படி என்றால் மாநாட்டிலுமா: சிம்புவின் புதிய போட்டோஷூட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86935/320-crore-new-projects-in-10-states-including-Tamil-Nadu-in-the-field-of-food-processing.html", "date_download": "2020-12-04T20:58:15Z", "digest": "sha1:UVDSLBWAKXN47TNJIWAGSLC3I7NIUA6J", "length": 8673, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உணவுப் பதப்படுத்துதல்: தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் ரூ.320 கோடியில் புதிய திட்டங்கள்! | 320 crore new projects in 10 states including Tamil Nadu in the field of food processing | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஉணவுப் பதப்படுத்துதல்: தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் ரூ.320 கோடியில் புதிய திட்டங்கள்\nதமிழகம் உள்பட 10 மாநிலங்களில் உணவுப் பதப்படுத்துதல் துறையில் திறனை மேம்படுத்துவதற்காக ரூ.320 கோடி செலவில் புதிய திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nமத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சகத்தின் கீழான உணவு பதப்படுத்துதல் பாதுகாப்பு திறன்களை உருவாக்குதல் / விரிவாக்கம் செய்தல் (சி.இ.எஃப்.பி.பி.சி) என்னும் திட்டத்தின் கீழ் ரூ.107.42 கோடி மானியத்துடன், ரூ.320.33 கோடி செலவில் 28 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.\nமத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவின் கூட்டத்தில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 10,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்கிறது மத்திய அரசு.\nஉணவு பதப்படுத்துதல் பாதுகாப்பு திறன்களை உருவாக்குதல் / விரிவாக்கம் செய்தல் திட்டம் மற்றும் பிரதமரின் கிரிஷி சிஞ்சயி யோஜனா ஆகியவற்றின் கீழ் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் நோக்கத்துடன் காணொலி வாயிலாக இந்தக் கூட்டம் நடைபெற்றது.\nஇந்தத் திட்டங்களின் மூலம் தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, உத்தராகண்ட், அசாம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் 1237 மெட்ரிக் டன் அளவில் பதப்படுத்துதல் திறன்கள் உருவாக்கப்படும் என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.\n\"என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை; என்னிடம் மறைக்க ஒன்றுமில்லை\" - ரோகித் ஷர்மா\nதயாராகும் கடும் சட்டங்கள்... பாஜகவின் அடுத்த அஜெண்டா 'லவ் ஜிஹாத்'\nRelated Tags : உணவுப் பதப்படுத்துதல், தமிழகம், 10 மாநிலங்களில் 320 கோடி திட்டங்கள், மத்திய அரசு ஒப்புதல்,\n\"8-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் பந்த்\"-டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் அறிவிப்பு\n“செம்மொழி நிறுவனத்தை கலைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்”-மு.க.ஸ்டாலின்\nஅதிக இடங்களில் டி.ஆர்.எஸ்; ஆனால், எழுச்சியோ பாஜகவுக்கு- ஹைதராபாத் முடிவுகள் சொல்வது என்ன\nரோஷினி நாடார் முதலிடம்: இந்தியாவின் டாப் 100 பணக்காரப் பெண்கள் பட்டியல்\nகொட்டும் கனமழை... சூழும் வெள்ளம்... - 30 வீடியோ பதிவுகள்\nஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது\nகொட்டும் கனமழை... சூழும் வெள்ளம்... - 30 வீடியோ பதிவுகள்\nPT Web Explainer: ஹெச்டிஎஃப்சி புதிய கிரெடிட் கார்டு வழங்க ரிசர்வ் வங்கி தடை... ஏன்\nமீன் முதல் ப்ரக்கோலி வரை... - மூளையின் செயல்பாட்டை கூட்டும் எளிய உணவுகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை; என்னிடம் மறைக்க ஒன்றுமில்லை\" - ரோகித் ஷர்மா\nதயாராகும் கடும் சட்டங்கள்... பாஜகவின் அடுத்த அஜெண்டா 'லவ் ஜிஹாத்'", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.pdf/59", "date_download": "2020-12-04T21:27:56Z", "digest": "sha1:QHKOYSN52CGY4JHWP7L3BC6QYNQ3TLUK", "length": 5236, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:வாழ்க்கை.pdf/59 - விக்கிமூலம்", "raw_content": "\nஉண்மை அறிவும் போலி அறிவும்\n‘நாம் எவ்வளவு அறிந்திருக்கிறோம், எவ்வளவு அறியாமலிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வதே உண்மையான அறிவு. அறியாததை அறிந்துள்ளதாயும், அறிந்ததை அறியாதிருப்பதாயும் எண்ணுவதே போலி அறிவு’ என்று கன்பூஷியஸ் கூறினார். நம்மிடையேயுள்ள போலி அறிவுக்கு இதைப் பார்க்கிலும் சிறந்த விளக்கம் கூறமுடியாது. இக்காலத்த���ப் போலி விஞ்ஞானம், நாம் அறிய முடியாததை அறிந்துவிட்டதாயும், உண்மையில் நாம் அறிந்துள்ள ஒரே விஷயத்தை அறிய முடியாததாயும் கற்பித்துக் கொள்கிறது. இதனால், மனிதன், காலத்தாலும் இடத்தாலும் தன் முன்பு காணும் எல்லாப் பொருள்களையும் அறிந்திருப்பதாயும், தனது பகுத்தறிவு உணர்ச்சி\nஇப்பக்கம் கடைசியாக 11 சூன் 2020, 09:44 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-12-04T21:18:16Z", "digest": "sha1:3KBP422A3EXV7H6QEJJFWWVKI7WL5M3W", "length": 13393, "nlines": 386, "source_domain": "ta.wikisource.org", "title": "பாண்டிமாதேவி - விக்கிமூலம்", "raw_content": "\nஉலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.\nஇந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.\nநீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\n*** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.\nசேந்தன் மனத்தில் சில சந்தேகங்கள்\nநெருங்கி வரும் நெடும் போர்\n'ஒப்புரவு மொழி மாறா ஓலை'\nகொடும்பாளூர்க் கழுமரத்தில் கோட்டாற்றான் குருதி\nகாலப் பெருவெளியிற் சில கனவுப் பறவைகள்\nஇப்பக்கம் கடைசியாக 10 அக்டோபர் 2019, 08:32 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/world-news/decades-largest-object-falls-on-earth-uncontrollably-from-space.html", "date_download": "2020-12-04T21:03:52Z", "digest": "sha1:6EWIZSR56UW7C6TXJX3QJXBIUO4PSEF2", "length": 8446, "nlines": 52, "source_domain": "www.behindwoods.com", "title": "Decade's Largest Object Falls on Earth Uncontrollably from Space | World News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'உலகம் முழுவதும் கொரோனா பீதியில்...' 'எல்லைப்' பிரச்னையை கையிலெடுக்கும் 'சீனா'... ஏதோ 'திட்டத்துடன்' செயல்படுவதாக 'ஆய்வாளர்கள் கருத்து...'\n\".. \"ஒரே மாசத்துல கண்டுபுடுச்சுட்டோம்\".. இந்திய மருத்துவர்கள் சாதனை\n'இன்னும்' முடியல... 'அதிரடி' நடவடிக்கைகளால் கொரோனாவை 'வென்றும்'... மக்களை 'அதிர்ச்சியில்' ஆழ்த்தியுள்ள 'எச்சரிக்கை'...\n“கொரோனாவை எங்களால கட்டுப்படுத்த முடியாம போனதுக்கு இதான் காரணம்” - ஒருவழியாக உண்மையை உடைத்த மூத்த சீன அதிகாரி\n.. இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே திடீர் மோதல்\n'25 கோடி' ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 'உயிரினம்...' 'படிமங்களைக்' கண்டு 'வியந்து போன' ஆய்வாளர்கள்...\n\"சீனாதான் வைரசை பரப்பியது...\" 'இது போன வாரம்...' இந்த வாரம் வேற... 'ட்ரம்பின் கருத்தால்' குழம்பிப் போயிருப்பது 'அமெரிக்கர்கள் மட்டுமல்ல...'\n'விந்து வழியாக பரவும் கொரோனா...' 'ஷாக் ஆன ஆண்கள்...' இம்யூன் சிஸ்டம் வேலை செய்யாது...' அதிர்ச்சி தரும் சீனா விஞ்ஞானிகள்...\n'உயிருடன்' இருந்தபோதே மகனால் நேர்ந்த 'கொடூரம்'... '3 நாட்களுக்கு' பிறகு... 'அதிர்ச்சியிலும்' காத்திருந்த 'ஆச்சரியம்'...\nகடந்த 'அக்டோபரில்' இருந்து டிசம்பருக்குள்ளேயே... '200 முறைக்கு' மேல்... கொரோனா 'பரவல்' குறித்து வெளிவந்துள்ள 'புதிய' தகவல்...\n'சீனாவில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு...' 'குரங்கை வச்சு டெஸ்ட் பண்ணி சக்ஸஸ்...' 'மருந்துக்கு பெயர் கூட வச்சுட்டோம்...' பயோடெக் நிறுவனம் அறிவிப்பு...\n‘சீனாவில் இருந்து கிளம்புறோம்’... ‘தூது அனுப்பும் இந்தியா’... ‘திசையை திருப்பும் அமெரிக்கா’\n'சளி, காய்ச்சல் தானேன்னு தப்பா நினைச்சிட்டீங்க'... 'வல்லரசுகளுக்கு கொரோனா காட்டிய மரண பயம்'... தரவரிசையில் வந்த இந்தியா\n'.. அறிக்கையை சமர்பித்த சீன அதிகாரிகள்... அதிர்ந்து போன அதிபர் ஜின்பிங்.. வெளியான பரபரப்பு தகவல்\n'முக்கியமான' ஆய்வில் ஈடுபட்டிருந்த... 'சீன' ஆய்வாளருக்கு அமெரிக்காவில் நேர்ந்த 'பயங்கரம்'... 'அடுத்தடுத்து' கிடைத்த சடலங்களால் 'விலகாத' மர்மம்...\n'சீனாவுக்கு முன்னாடியே’... ‘அந்த நாட்டில் கொரோனா வைரஸ�� பரவலா’... 'மருத்துவர் வெளியிட்ட பகீர் தகவல்'\n'அந்த நாட்டில் இருந்து'... 'வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க'... ‘இந்தியாவின் ராஜதந்திரம்’... ‘ஆர்வம் காட்டும் மாநிலங்கள்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilstudiesuk.org/2020/08/santror-santhippu-anandarani-balendra/", "date_download": "2020-12-04T19:53:06Z", "digest": "sha1:2PXMLXSQZB73CAXQ47BXMTW66IE4MS7L", "length": 2672, "nlines": 43, "source_domain": "tamilstudiesuk.org", "title": "சான்றோர் சந்திப்பு – வாரம் 23 – TamilStudiesUK – SOAS University of London", "raw_content": "\nசான்றோர் சந்திப்பு – வாரம் 23\nசான்றோர் சந்திப்பு – வாரம் 23\nஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் வாராந்திர சான்றோர் சந்திப்பு நிகழ்வில் திருமதி. ஆனந்தராணி பாலேந்திரா (Thirumathi. Anandarani Balendra, நடிகர், நாட்டியக்கலைஞர், தொகுப்பாளர், தமிழ் அவைக்காற்று கலைக்கழகங்களில் ஒருவர்) கலந்துகொள்கிறார். உலகத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் பங்கெடுத்து சிறப்பிக்குமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்.\nகுறிப்பு: எல்லா சனிக்கிழமையும், இதே நேரத்தில், இதே Zoom உள்நுழைவு தகவலுடன், தமிழ்ச்சான்றோர் ஒருவருடன் உரையாட வாருங்கள்.\nஐக்கிய இராசியத் தமிழ்த்துறை (TamilStudiesUK)\nசான்றோர் சந்திப்பு – வாரம் 22\nசான்றோர் சந்திப்பு – அமர்வு 24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%AF-%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%A3%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%AE/50-188454", "date_download": "2020-12-04T20:40:08Z", "digest": "sha1:AI5M6LIDENSVBIZBSDY33OB3MMQOGA54", "length": 10092, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வினையாகின வாணவேடிக்கைகள்: 31 பேர் பலி; 72 பேர் காயம் TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்���ள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உலக செய்திகள் வினையாகின வாணவேடிக்கைகள்: 31 பேர் பலி; 72 பேர் காயம்\nவினையாகின வாணவேடிக்கைகள்: 31 பேர் பலி; 72 பேர் காயம்\nமெக்ஸிக்கோவின் தலைநகருக்கு வெளியே அமைந்துள்ள வாணவேடிக்கைகளை விற்பனை செய்யும் சந்தையில் ஏற்பட்ட பாரிய வெடிப்புகள் காரணமாக, குறைந்தது 31 பேர் பலியானதோடு, குறைந்தது 72 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இந்த வெடிப்புகள் காரணமாக, அச்சந்தைப் பகுதியே, வெறுமனே கரித் துண்டக் கழிவுகளாக மாறியது.\nமெக்ஸிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் (இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 2:30), இந்த வெடிப்புகள் ஏற்பட்டன. மெக்ஸிக்கோ நகரத்துக்கு 32 கிலோமீற்றர்கள் வடக்காக, வெடிபொருட்களாகப் பெயர் போன சான் பப்லிட்டோ சந்தை உள்ள துல்டெபெக் பகுதியிலேயே இந்த வெடிப்பு ஏற்பட்டது. கிறிஸ்மஸ் நெருங்கிவரும் நிலையில், தங்களுக்கான வாணவேடிக்கைகளையும் வெடிகளையும் வாங்குவதற்காக அந்தச் சந்தையில், ஏராளமானோர் ஒன்றுகூடியிருந்த போதே, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.\nவெவ்வேறான ஆறு வெடிப்புகள் ஏற்பட்டே, இந்தப் பாரிய வெடிப்பு, ஒட்டுமொத்தமாக ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வெடிப்பு ஏற்படும் போது, 300 கடைகளைக் கொண்ட இந்தச் சந்தையில், சுமார் 300 தொன் வெடிபொருட்கள் காணப்பட்டன என அறிவிக்கப்படுகிறது. இந்த வெடிப்பால், கடைகளில் 80 சதவீதமானவை, எரிந்து நாசமாகியுள்ளன. வானை நோக்கி, பல்வேறு வர்ணங்களாலான வாணவேடிக்கைகள், தொடர்ச்சியாகச் சென்றுகொண்டிருந்ததோடு, பாரிய புகைமண்டலம் ஏற்பட்டமையையும், காணொளிகள் மூலமாகக் காணக்கூடியதாக இருந்தது.\n12 மில்லியன் மணித்தியால பணி நேரத்தைப் பாதுகாப்பாகக் கடந்த கொழும்பு துறைமுக நகரம்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்ப���ைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nJaffna Stallions தமிழ் வீரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nஆளுநரின் விடுதியில் கொள்ளை; நால்வர் கைது\nகண்டி பாடசாலைகளுக்கு விடுமுறை நீடிப்பு\nஅதுக்கு ஓகே சொன்னார் காஜல்\nபிரபல நடிகரின் அலைபேசி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aptsomart.com/product-category/todays-offers-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?add-to-cart=8733", "date_download": "2020-12-04T20:55:44Z", "digest": "sha1:6C4E6MPPIJABZ6EOWKVQLRL3F3HHNPHA", "length": 5727, "nlines": 178, "source_domain": "www.aptsomart.com", "title": "Today's offers / இன்றைய சலுகைகள் Category - Aptso Mart", "raw_content": "\nOoty Vegetables / ஊட்டி காய்கறிகள்\nNatural cooking oils / இயற்கை சமையல் எண்ணெய்கள்\nMilk & Milk Products / பால் மற்றும் பால் பொருட்கள்\nInstant Cooking mixes/ உடனடி சமையல் கலவைகள்\nOrganic agro products / அங்கக வேளாண்மை பொருட்கள்\nToday’s offers / இன்றைய சலுகைகள்\nToday's offers / இன்றைய சலுகைகள்\nToday's offers / இன்றைய சலுகைகள்\nOoty Vegetables / ஊட்டி காய்கறிகள்\nNatural cooking oils / இயற்கை சமையல் எண்ணெய்கள்\nMilk & Milk Products / பால் மற்றும் பால் பொருட்கள்\nInstant Cooking mixes/ உடனடி சமையல் கலவைகள்\nOrganic agro products / அங்கக வேளாண்மை பொருட்கள்\nToday’s offers / இன்றைய சலுகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-12-04T21:21:53Z", "digest": "sha1:YL3FZVMUEQESBFXO3CNXTGYP6BQEJRQP", "length": 1820, "nlines": 27, "source_domain": "www.cinemapettai.com", "title": "கலக்கப்போவது யாரு | Latest கலக்கப்போவது யாரு News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"கலக்கப்போவது யாரு\"\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிரபல டிவி நிகழ்ச்சியில், சிவாஜியை அசிங்க படுத்தியதால் கொந்தளித்த பிரபு.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நடுவர்\nவிஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி தான் கலக்கப்போவது யாரு. இந்த நிகழ்ச்சியில் 8 சீசன்களை தாண்டி தற்போது ஒன்பதாவது சீசன்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2232740&Print=1", "date_download": "2020-12-04T21:13:28Z", "digest": "sha1:NGLTKH2KJTMN5SIX7OCXAYFENL6XUJAE", "length": 7766, "nlines": 84, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஓட்டளிப்பது நம் கடமை: மோடி வேண்டுகோள்| Dinamalar\nஓட்டளிப்பது நம் கடமை: மோடி வேண்டுகோள்\nபுதுடில்லி : ஓட்டளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படு���்த வேண்டும் என அனைத்து துறை சார்ந்த பிரபலங்களையும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பிரதமர், வரும் லோக்சபா தேர்தலில் அதிகமானவர்கள் ஓட்டளிக்க ஊக்கப்படுத்த வேண்டும் என ராகுல், மம்தா, சரத்பவார், மாயாவதி, அகிலேஷ், தேஜஸ்வி, ஸ்டாலின்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி : ஓட்டளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து துறை சார்ந்த பிரபலங்களையும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇது தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பிரதமர், வரும் லோக்சபா தேர்தலில் அதிகமானவர்கள் ஓட்டளிக்க ஊக்கப்படுத்த வேண்டும் என ராகுல், மம்தா, சரத்பவார், மாயாவதி, அகிலேஷ், தேஜஸ்வி, ஸ்டாலின் ஆகியோரை கேட்டுக் கொள்கிறேன். நமது ஜனநாயகத்தை பலப்படுத்த அதிகமானவர்கள் ஓட்டளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.\nபல்வேறு மாநில முதல்வர்கள், ஆன்மிக தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், என்எஸ்எஸ், என்சிசி, ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புக்கள், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட், டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள், பிடிஐ உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள், ஊடகங்கள், பத்திரிகையாளர்கள், இசை கலைஞர்கள் உள்ளிட்டோர் ஓட்டளிப்பது நமது உரிமை மட்டுமல்ல; கடமை என்பதையும் புரிய வைக்க வேண்டும் என மோடி தனது டுவீட்டில் குறிப்பிட்டுள்ளார்.\n2019 லோக்சபா தேர்தலில் அதிக அளவிலான இந்தியர்கள் ஓட்டளிக்க வேண்டும். தங்களின் குடும்பத்தினர்கள், நண்பர்கள், உடன் பணிபுரிவோரையும் ஓட்டளிக்க வலியுறுத்த வேண்டும் எனவும் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags மோடி லோக்சபா தேர்தல் ஓட்டளித்தல் விழிப்புணர்வு டுவிட்டர்\nஅதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்\nகிரிக்கெட் : ஆஸி., பேட்டிங்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2014/01/blog-post_20.html", "date_download": "2020-12-04T19:44:18Z", "digest": "sha1:JZTMYGV2VAEKLS4QUFFHXDY55RLRJ7XV", "length": 21438, "nlines": 251, "source_domain": "www.ttamil.com", "title": "சினிமா- பயனுள்ள செய்திகள் ~ Theebam.com", "raw_content": "\nசூர்யா படத்துக்கு தலைப்பு மாறுகிறது\nலிங்குசாமி இயக்கத்தில், சூர்யா நடிக்கும் படத்துக்கு அஞ்சான் என்று பெயர் வைத்து விட்ட நிலையில், மும்பை, ஆந்திரா என்று படப்பிடிப்பு மின்னல் வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.\nதிமிரு, சண்டக்கோழி, ரன் என்று பல ஆக்சன் படங்களை இயக்கியவரான லிங்குசாமி, இப்படத்தையும் ஏற்கனவே சூர்யா நடித்து வெளியான சிங்கம் படத்துக்கு குறைவில்லாத ஆக்சன் கதையில் இயக்கிக்கொண்டிருக்கிறார்.\nஇந்தநிலையில், சமீபகாலமாக, அஜீத், விஜய் போன்ற முன்னணி நடிகர்களே ஒரே படத்தை நம்பாமல், ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் சூழ்நிலைக்கு மாறியிருப்பதால், இந்த படத்தை முடிக்கும் முன்பே, வெங்கட்பிரபு நடிக்கும் படத்திலும் நடிக்கிறாராம் சூர்யா.\nஆனால், ஏற்கனவே அதற்கான கதை விவாதம் முடிந்து விட்ட நிலையில், படத்திற்கான தலைப்பு விவகாரம் முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டிருக்கிறது.\nகமல் நடித்த கல்யாணராமன் என்ற தலைப்பை வைத்தால் மிகப்பொருத்தமாக இருக்கும் என்று முன்பு முடிவு செய்திருந்த வெங்கட்பிரபு. அதையடுத்து அந்த தலைப்பு குறித்தும் முன்பு அப்படத்தை தயாரித்த நிறுவனத்திடனம் பேச இருந்தார்.\nதிடீரென்று அந்த தலைப்பு ரொம்ப பழசாக இருக்கும் என்று சில அபிமானிகள் கருத்து சொன்னதையடுத்து, லேட்டஸடாக வேறு நல்ல தலைப்பு வைக்கலாம் என்று கூறி விட்டாராம் சூர்யா.\nஅதனால், சிம்பு நடிக்கும் படப்பிடிப்பை நடத்திக்கொண்டே டைட்டில் விவாத்திலும் கெளதம்மேனன் ஈடுபட்டு வருவதுபோல், சூர்யா நடிக்கும் படத்தையும் தொடங்கியுள்ள வெங்கட்பிரபு, அவ்வப்போது டைட்டீல் பற்றியும் டிஸ்கஸ் செய்து வருகிறாராம்.\nஅஞ்சான் மாதிரி நறுக்கென்று இருக்க வேண்டும் என்று சூர்யா தரப்பு கூறியிருப்பதால், வீரம், ஜில்லா போன்று மூன்று, நான்கு எழுத்தில் தலைப்பு யோசித்து வருகிறார்களாம்.\n‘13-ம் பக்கம் பார்க்க’ படத்தில் பேயோட்டும் பெண்ணாக நடிகை நளினி\nஇன்று உலகம் முழுவதும் திகில் படங்களின் ரசிகர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களின் தேவைக்காக உலக மொழிகள���ல் பலர் திகில் படங்களை உருவாக்கி வருகின்றனர். அதேபோல தமிழில் இதுவரை சொல்லாத / வெளிவராத பரபரப்பான அதிர்ச்சியூட்டும் திகில் படத்தை உருவாக்கி வருகின்றனர்.\nஒரு புத்தகத்தில் உள்ள அதுவும் 13-ம் பக்கத்தில் உள்ள ஒரு சாத்தான் வெளிவந்து செய்யும் அட்டகாசத்தை படத்தின் கருவாக வைத்து ‘13-ம் பக்கம் பார்க்க’ என்ற படத்தை உருவாக்கி வருகின்றனர். ஆர்.வி.கே.பிலிம் மீடியா சார்பில் ஆர்.வினோத் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். பல வெற்றிப்படங்களுககு கதை, வசனம் எழுதி இணை இயக்குனராக பணியாற்றிய புகழ்மணி இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.\nபயங்கர ஆவிகளை ஏவிவிடுவது, பேயோட்டுவது, பில்லி சூனியம் செய்வது போன்ற முரட்டுத்தனமாக கதாபாத்திரத்தில் நளினி நடிக்கிறார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் 40 அடி உயர முனீஸ்வரர் சிலை உள்ள கோவிலில் படமாக்கப்பட்டது. அப்போது நாயகி ஸ்ரீபிரியங்காவை ரத்தக்காட்டேரியிடமிருந்து காப்பாற்ற நளினி மந்திர உச்சரிப்பு செய்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதை வேடிக்கைப் பார்க்க வந்த பெண்களுக்கு படப்பிடிப்பு தளத்திலேயே சாமி வந்து ஆட ஆரம்பிக்க படப்பிடிப்புக் குழுவினர் பரபரப்பாகிவிட்டனர்.\nஇப்படத்தில் ரத்தன் மௌலி, ராம் கார்த்திக் இருவருடன் ஸ்ரீபிரியங்கா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் ராம்ஜி, டெல்லி கணேஷ், வையாபுரி, எம்.எஸ்.பாஸ்கர், ரம்யா, சிங்கப்பூர் துரைராஜ் ஆகிய தெரிந்த முகங்களும் நடிக்கின்றனர்.\nசென்னை மற்றும் சென்னையைச் சுற்றி இதன் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. முன்னணி இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்கும் இப்படத்தின் இசையை பிப்ரவரியில் வெளியிடவுள்ளனர்.\nஇவர்தான் மதுரைக்காரன் சூரி.2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அறியப்படுகிறார்.\nஇதுவரையில் 47 வது தமிழ் திரைப்படமான பெயர் வைக்காத பாண்டியராஜ் ஜின் படத்தில் நடித்துக்கொண்டிருப்பதுடன் 2012இல் வெளிவந்த சுந்தர பாண்டியன் திரைப்படத்தின் நகைச்சுவைக்கான விஜய் விருதினையும் தட்டிக்கொண்டவர்.\nஅத்துடன் 2012 இல் வெளிவந்த பாகன் திரைப்படத்திற்காக ஜேம்ஸ் வசந்தன் இசையில் வெளிவந்த 'சிம்பா சிம்ப��' என்ற பாடல் மூலம் ஒரு பாடகராகவும் கருதப்படுகிறார்.\nஇருந்தாலும் இவரும் வளர்ந்துவரும் ஒரு தமிழ் நடிகரே.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nமன அழுத்தத்தை குறைப்பது எப்படி\nதிருட்டுப் போன காரை எளிதில் கண்டுபிடிக்க\nஎந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {குரும்பசிட்டி } போலாகு...\nvideo:எந்த வயதில் காதல் வரும்\nகந்தாயணம்-இராமபுராணம்: ஒரு அலசல் பகுதி:02\nஈழ தமிழர்கள் உருவாக்கும் யாழ்\nகந்தாயணம்-இராமபுராணம்: ஒரு அலசல் பகுதி:01\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\nகணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமைக்குரிய காரணம்\nநாம் பொதுவாக , ஆண் , பெண் உடலமைப்பில்தான் வித்தியாசம் இருக்கிறது , மற்றபடி இரு பாலருக்கும் மூளை ஒரே மாதிரித்தான் இருக்கும் என்று கர...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\n\"பிறந்தநாள், வயதை கூட்டுது ஒருபக்கம்\"\n[ Birthday adding me, one year more today] \" எளிமையான வாழ்வில் தூய்மை கண்டு எதிலும் பற்றற்ற தனிமை கண்டு எனக்குள் நான...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\nஒரு கடிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\nஎல்.கே.ஜி. படத்திற்குப் பிறகு ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் படம். தன் பக்தன் ஒருவன் மூலம் போலிச் சாமியாரை கடவுளே அம்பலப்படுத்துவத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/04/478.html", "date_download": "2020-12-04T19:49:56Z", "digest": "sha1:IHVJE2RJKPID4ISDK7UYZYHILWKR2RKR", "length": 2891, "nlines": 47, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "கொரோனா சிகிச்சையில் 478 பேர்!! -எவரும் தீவிர சிகிச்சை பிரிவில் இல்லை- கொரோனா சிகிச்சையில் 478 பேர்!! -எவரும் தீவிர சிகிச்சை பிரிவில் இல்லை- - Yarl Thinakkural", "raw_content": "\nகொரோனா சிகிச்சையில் 478 பேர் -எவரும் தீவிர சிகிச்சை பிரிவில் இல்லை-\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிறப்பு வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவரும் எவரும் ஆபத்தான நிலையில் இல்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.\nஇவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் 478 பேர் நாட்டில் உள்ள சிறப்பு வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅவர்களின் எவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thinnaiarattai.blogspot.com/2009/", "date_download": "2020-12-04T21:12:24Z", "digest": "sha1:G4AYKIBIADNJT2E7ZGN46EZS3RNDZM4M", "length": 12755, "nlines": 59, "source_domain": "thinnaiarattai.blogspot.com", "title": "திண்ணை அரட்டை: 2009", "raw_content": "\nவியாழன், மார்ச் 19, 2009\n'வாய் வாழ்தலைன்னாலும் வயிறு வாழ்த்தும்' என்று சொல்லி நிறைய கேட்டிருக்கிறேன். ஆனால் உள்ளத்தளவில் உணர்ந்ததில்லை -- சில மாதங்கள் முன் வரை. Lexington-இல் நான் வந்த புதிதில் தென்னிந்திய உணவகங்கள் கிடையாது. Cincinnati-இல் 'உடிபி' தான் அருகாமையில் உள்ள உணவகம். மாணவியாய் இருந்த காலங்களில் கையில் பணமும், வாகனமும் கிடையாது. ஏதோ ஒரு படத்தில் SVe சேகர், கோழி படத்த�� பார்த்து சப்பிக் கொண்டே வெறும் சாதம் சாப்பிடுவான். அந்த மாதிரி, நாக்கில் எச்சில் ஊற எல்லோரும் 'உடிபி'-யை நினைத்துக் கொண்டு, ஏதோ ஒன்று சமைத்து சாப்பிடுவோம். பின்னர், நண்பர்கள் எல்லோரும் பல தடவை 'உடிபி' சென்று சாப்பிட்டோம். மிக சுமார் ரக உணவு. ஆனாலும் ஏதோ இந்த மட்டும் தோசை, இட்லி கிடைத்தே என்று சாப்பிடுவோம். பின்னர், Lexington-இலும் பல தென்னிந்திய உணவகங்கள் வந்துவிட்டன. Familiarity breeds contempt. எப்போதாவது போவதோடு செரி.\nநிற்க. இதெல்லாம் 6 மாதம் முன்பு வரை. அப்போது தான் 'உடிபி' 'Amma's Kitchen'-ஆக மாறிவிட்டதாக கேள்விப் பட்டோம். சரி, என்ன தான் இருக்கிறது என்று போய் பார்த்தோம். பார்த்ததோடு மட்டும் இல்லாமல் ஒரேயடியாய் கவிழ்ந்தோம் அருமையான 'வீட்டு சாப்பாடு'. லஞ்ச் Buffet-க்கு போனால் அப்படியொரு variety, அப்படியொரு மணம், சுவை அருமையான 'வீட்டு சாப்பாடு'. லஞ்ச் Buffet-க்கு போனால் அப்படியொரு variety, அப்படியொரு மணம், சுவை பல காலமாக கண்ணால் கூட பார்க்காத தென்னிந்திய 'பரோட்டா', 'இடியாப்பம்', 'சேவை', அசல் 'குர்மா' ஆகிய அயிட்டங்களை பார்த்தே பசி தீர்ந்து விடும் போல இருந்தது. அதை தவிர, சுடச்சுட தோசை பரிமாறுவார்கள். சமையல்காரர் மதுரை என்று அறிந்தோம். நிஜமாகவே 'நள பாகம்' செய்கிறார் பல காலமாக கண்ணால் கூட பார்க்காத தென்னிந்திய 'பரோட்டா', 'இடியாப்பம்', 'சேவை', அசல் 'குர்மா' ஆகிய அயிட்டங்களை பார்த்தே பசி தீர்ந்து விடும் போல இருந்தது. அதை தவிர, சுடச்சுட தோசை பரிமாறுவார்கள். சமையல்காரர் மதுரை என்று அறிந்தோம். நிஜமாகவே 'நள பாகம்' செய்கிறார் பல முறை போயிருக்கிறோம். ஒரு தரம் கூட சுவை அப்படி இப்படி குறை சொல்லி விட முடியாது பல முறை போயிருக்கிறோம். ஒரு தரம் கூட சுவை அப்படி இப்படி குறை சொல்லி விட முடியாது இதில் என்ன விசேஷம் என்றால் வயிற்றையும் ஒன்றும் செய்து விடாது.\nஅமெரிக்கா-வில் பல உணவகங்கள் ஆரம்பத்தில் நன்றாக இருக்கும். போகப் போக சகிக்காமல் ஆகிவிடும். 'Ammas Kitchen' மட்டும் இது வரையில் அப்படி ஆகவில்லை. அதுவே ஒரு பெரிய வெற்றி சென்ற வாரம் கூட அங்கு சென்று நன்றாக ஒரு வெட்டு வெட்டினோம். சாப்பிட்டு முடித்த பின்னர் வயிறு மனமார சமையல் செய்தவரை வாழ்த்தியது சென்ற வாரம் கூட அங்கு சென்று நன்றாக ஒரு வெட்டு வெட்டினோம். சாப்பிட்டு முடித்த பின்னர் வயிறு மனமார சமையல் செய்தவரை வாழ்த்தியது அம்மாவ��ன் சாபாட்டை உண்டு பல வருடங்கள் ஆகி நாக்கு ஏங்கி போயிருக்கும் என்னைப் போன்ற NRI மக்களுக்கு இது ஒரு பெரிய வரப்பிரசாதம் -- சுவையான உணவுக்காக மட்டும் அல்ல; அந்த உணவு நினைவுப் படுத்தும் அம்மாவின் நினைப்பிற்கும் தான்\nஇடுகையிட்டது The Doodler நேரம் 7:24 பிற்பகல் 13 கருத்துகள்:\nபுதன், மார்ச் 18, 2009\nஅமெரிக்காவுக்கு வந்து இதோட அஞ்சு வருஷம் ஆச்சு. ஆனாலும் இந்த ஊரு குளிரு நமக்கு பழக்கமாகலை திருச்சில மலைக்கோட்டை ஓட கானல் புழுக்கததுலயும், சென்னையோட அக்னி நட்சத்திர தாக்குதல்லயும் 22 வருஷம் இருந்துட்டு, இங்க வந்து குளிருல சமாளினா முடிய மாட்டேங்குது. இந்த winter-ல தான் நெறைய இந்தியாவை மிஸ் பண்ணுவேன்\nபோன வருஷம் ஒரு நாள் 'ஐயோ இந்தியா போக மாட்டோமானு' ஒரே சோகமா ஒக்காந்திருந்தேன். அப்போ \"Raaga.com\"-ல 80s சேனல் playlist ஒண்ணு தட்டி விட்டேன். அதுல,\n\"கொடியிலே மல்லிக பூ மணக்குதே மானே\nஉண்மையிலே காதுல தேன் வந்து பாய்ஞ்ச மாதிரி இருந்தது. இளையராஜாவின் அருமையான கிராமத்து இசை கண் முன்னால தமிழ்நாட்டோட கிராமங்களை கொண்டு வந்து நிறுத்திடிச்சு எ.ர. ரஹ்மான் என்ன தான் 'ஆஸ்கார்' வாங்கினாலும், அவரோட பாட்டு எனக்கு என்னிக்குமே தமிழ்நாட்டை குறிப்பா ஞாபகப் படுத்தாது. அந்த இசையை மும்பை, டெல்லி, calcutta எங்க வேணும்னா கேக்கலாம், பொருத்தலாம். ஆனால் இளையராஜா ஓட பாட்டுல ஒரு distinct, un-mistakable தமிழ் மணம்\nஆயிரம் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் ஒரு இசையானது கடந்து சென்று, ஒரு மனிதனின் உள்ளத்தை தொட்டு, உவகை ஊட்டி , அப்படியே அள்ளிச் சென்று தாய்நாடு மடி சேர்கின்றதென்றால் அதைவிட ஒரு கலைஞனுக்கு பெரிய விருது வேறு என்ன இருக்க முடயும்\nஇடுகையிட்டது The Doodler நேரம் 10:44 முற்பகல் 7 கருத்துகள்:\nஞாயிறு, மார்ச் 15, 2009\nநேற்று இரவு தேவன் எழுதிய 'ஸ்ரீமான் சுதர்சனம்' நாவலை படித்து முடித்தேன். ஆரம்பத்தில் சற்று மெதுவாக கதை ஆரம்பித்தது. என்னடா இது, ஒருவன் வீடு மாறுவதைப் பற்றியும், வாடகை குடுப்பதைப் பற்றியும் ஒரு கதையா என்று இருந்தது ஆனால் போக போக கதை மிக அருமை\n௧௯௩0 காலங்களில் ஒரு மனிதனுக்கு என்ன மாதிரியான வாழ்க்கை, எவ்விதமான அபிலாஷைகள் எல்லாம் அவனுக்கு இருக்கும், என்ன மாதிரி கஷ்டங்கள் எல்லாம் அவன் சந்தித்திருப்பான் என்று மிக அருமையான வர்ணனை. ௨00௯-இல் இதை படிக்க போனால் அந்த நாட்களில் அவர்கள் பிரச்சினை எல்லாம் மிக சாதாரணமானவை என்று தோன்றுகிறது\nகோமளம் ரூ.78-க்கு புடவை வேண்டும் என்று ஆசைப் படும் இடம் மிக பாங்கு சுதர்சனத்தின் மாப்பிள்ளை 'குடவாசல்' படுத்தி வைக்கும் பாடு, சுதர்சனத்தின் அம்மா சௌந்தரம் கோமளத்ததை குத்தி காமிப்பது, மகன் எங்கே பொண்டாட்டி தாசன் ஆகி விடுவானோ என்று சுதர்சனத்தின் தாய் தந்தையர் கவலை படுவது என்று கதை முழுதும் எங்கும் எதார்த்தம்\nஇந்த fast-food உலகத்தில், இப்படி ஒரு கதை படித்தது lexington-இல் காவிரியின் கோடைத் தென்றல் அடித்து போன்ற ஒரு உணர்வு\nஇடுகையிட்டது The Doodler நேரம் 8:50 முற்பகல் 4 கருத்துகள்:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadu.indiaeveryday.com/news------1245-6207075.htm", "date_download": "2020-12-04T20:45:32Z", "digest": "sha1:TZCRWAN4YV6KHUC5UXBXR2X7JJDTMJQI", "length": 3460, "nlines": 101, "source_domain": "tamilnadu.indiaeveryday.com", "title": "கொரோனா காலத்திலும் லாபம் ஈட்டிய ஸ்நாப்ஷாட்", "raw_content": "\nதலைப்புச் செய்திகள் டிநமலர் தட்ச் தமிழ் வெப்துனியா தமிழ் விகடந்\nTamilnadu Home - தமிழ் - வெப்துனியா தமிழ் - கொரோனா காலத்திலும் லாபம் ஈட்டிய ஸ்நாப்ஷாட்\nகொரோனா காலத்திலும் லாபம் ஈட்டிய ஸ்நாப்ஷாட்\nகொரோனா காலத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் லாபமின்றி இயங்கிய போதும் ஸ்நாப்ஷாட் நிறுவனர்கள் 2.7 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளனர்..\nTags : கொரோனா, காலத்திலும், லாபம், ஈட்டிய, ஸ்நாப்ஷாட்\nசீனாவில் வறுமையை அகற்றும் பழங்கால கைவினை தொழில்\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு… விருதுகளை திருப்பிக் கொடுத்த எழுத்தாளர்கள்\nரஜினி கட்சிக்கு தாவிய ’’பாஜக முக்கிய நிர்வாகி’’...புதிய நிர்வாகி நியமனம் \nடாப் 100 பணக்காரப் பெண்களில் பட்டியலில் முதலிடம் ’’இவர்தான்’ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/85262/Jofra-Archer-old-tweets-go-viral-after-Chris-Gayle-gets-out-on-99.html", "date_download": "2020-12-04T21:14:22Z", "digest": "sha1:OY4P7JFDDNXXDQTDYP2CJN26ZJVTOEJ4", "length": 9191, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "99க்கு கிறிஸ் கெயில் அவுட்... அன்றே கணித்த ஆர்ச்சர் - வைரலாகும் பழைய ட்வீட் ! | Jofra Archer old tweets go viral after Chris Gayle gets out on 99 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n99க்கு கிறிஸ் கெயில் அவுட்... அன்றே கணித்த ஆர்ச்சர் - வைரலாகும் பழைய ட்வீட் \nராஜஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் ஜோப்ரா ஆர்ச்சர் சில ஆண்டுகளுக்கு முன்பு பதிவிட்ட ட்வீட் இப்போது வைரலாகி வருகிறது.\nஅபுதாபியில் நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிப்பெற்றது. முதலில் பேட் செய்த பஞ்சாப் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களை எடுத்தது. பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் இந்த ஆட்டத்தில் 99 ரன்களை குவித்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கெயில், 99 ரன்கள் சேர்த்திருந்தபோது ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.\n99 ரன்களில் அவுட்டானதால் ஏமாற்றமடைந்த கெயில் தன்னுடைய பேட்டை தூக்கி வீசினார். பின்பு ஜோப்ரா ஆர்ச்சருக்கு கை குலுக்கிவிட்டு சென்றார். பின்பு பேசிய கெயில் \"“180 ரன்கள் நல்ல ஸ்கோர் என்று நினைக்கிறேன். இந்த விக்கெட் விளையாட நன்றாக உள்ளது. இரவில் விளையாட சூப்பராக இருக்கும். 99 ரன்களில் அவுட் ஆனது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் இறுதி வரை கிரீஸில் நின்று விளையாடியது மகிழ்ச்சி தான்\" என்றார்.\nஇந்நிலையில் ஜோப்ரா ஆர்ச்சர் எப்போதோ போட்ட ட்வீட் இப்போது வைரலாகி வருகிறது. 2013 இல் ஆர்ச்சர் போட்டி ட்வீட்டில் \"நான் பவுலிங் போட்டிருந்தால் அவரை 100 ரன்களை எடுத்திருக்க விடமாட்டேன்\" என குறிப்பிட்டுள்ளார். பின்பு 2016 இல் \"கிறிஸ் கெயில் அவர்களே சதம் அடிக்க நினைத்து உங்களை நீங்கள் காயப்படுத்திக்கொள்ளாதீர்கள்\" என பதிவிட்டுள்ளார்.\nஜோப்ரா ஆர்ச்சரின் இதற்கு முந்தைய ட்வீட்டுகள் கூட மிகவும் பிரபலம். அதாவது கிரிக்கெட்டில் நடக்கும் பல விஷயங்களை சில ஆண்டுகளுக்கு முன்பு கணித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அவர்.\nதுருக்கி நிலநடுக்கம் - தற்போதைய நிலை என்ன\n’கட்டுமானத்தை அதிகாரிகளே இடித்தனர்’ - மருத்துவக்கல்லூரி கட்டிடம் குறித்து பேசிய அமைச்சர்.\n\"8-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் பந்த்\"-டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் அறிவிப்பு\n“செம்மொழி நிறுவனத்தை கலைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்”-மு.க.ஸ்டாலின்\nஅதிக இடங்களில் டி.ஆர்.எஸ்; ஆனால், எழுச்சியோ பாஜகவுக்கு- ஹைதராபாத் முடிவுகள் சொல்வது என்ன\nரோஷினி நாடார் முதலிடம்: இந்தியாவின் டாப் 100 பணக்காரப் பெண்கள் பட்டியல்\nகொட்டும் கனமழை... சூழும் வெள்ளம்... - 30 வீடியோ பதிவுகள்\nஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது\nகொட்டும் கனமழை... சூழும் வெள்ளம்... - 30 வீடியோ பதிவுகள்\nPT Web Explainer: ஹெச்டிஎஃப்சி புதிய கிரெடிட் கார்டு வழங்க ரிசர்வ் வங்கி தடை... ஏன்\nமீன் முதல் ப்ரக்கோலி வரை... - மூளையின் செயல்பாட்டை கூட்டும் எளிய உணவுகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதுருக்கி நிலநடுக்கம் - தற்போதைய நிலை என்ன\n’கட்டுமானத்தை அதிகாரிகளே இடித்தனர்’ - மருத்துவக்கல்லூரி கட்டிடம் குறித்து பேசிய அமைச்சர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/04/blog-post_527.html", "date_download": "2020-12-04T20:50:31Z", "digest": "sha1:RXJUBA3D7PWWI7VJB5ZGIWT5RVHTCY54", "length": 5298, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கொரோனா; சமூக மட்டத்திலான தொற்று தடுக்கப்பட்டு விட்டது: அனில் - sonakar.com", "raw_content": "\nHome NEWS கொரோனா; சமூக மட்டத்திலான தொற்று தடுக்கப்பட்டு விட்டது: அனில்\nகொரோனா; சமூக மட்டத்திலான தொற்று தடுக்கப்பட்டு விட்டது: அனில்\nஇலங்கையில் சமூக மட்டத்திலான கொரோனா தொற்று முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் சுகாதார பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க.\nஎனினும், இது முழுமையாக கொரோனாவிலிருந்து விடுபட்டதாக அமையாது எனவும் தற்சமயம் அமுலில் இருக்கும் கட்டுப்பாடுகள் ஊடாகவே தொற்று தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.\nஇதேவேளை, அரசாங்கம் பரிசோதனைகளைக் குறைத்து கொரோனா தாக்கம் குறைந்து விட்டதாக தெரிவிப்பதாக சம்பிக்க ரணவக்க விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rightchoice16.com/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-12-04T20:38:19Z", "digest": "sha1:FB76LWIVOAK22VK4ODNGGWBFFGJCDEOA", "length": 19662, "nlines": 321, "source_domain": "www.rightchoice16.com", "title": "மாவட்டங்கள் – Rightchoice16", "raw_content": "\nஸ்ரீ அகத்தியர் சிவசக்தி சித்தர் பீடம் ; முப்பெரும் விழா அழைப்பிதழ்\nகார்த்திகை மாத சங்கட ஹர சதுர்த்தி கணபதி ஹோமம் விஷேச அலங்காரத்தில் காட்சி தரும் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் சக்தி விநாயகர் கோயில் சேர்மன் ராஜரத்தினம் தெரு கமலா மருத்துவமனை எதிரில் சேலம்\nசங்கட ஹர சதுர்த்தி விபூதி காப்பு தேங்காய் மாலையுடன் சேவை சாதிக்கும் ஸ்ரீ கிருஷ்ண ராஜ செல்வ கணபதி ஸ்ரீ கிருஷ்ண ஸ்வாமி தேவஸ்தானம் பட்டை கோயில் அருகில் சேலம்\nகர்த்திகை மாத திருவாதிரை சாற்றுமுறை பகவத் ராமானுஜர் ஸ்ரீ கிருஷ்ண ஸ்வாமி தேவஸ்தானம் பட்டை கோயில் அருகில் சேலம்.\nபொன்னம்மாபேட்டை சவுடேஸ்வரி அம்மன் கோவில்\nஸ்ரீ கிருஷ்ணன் கோவில் பட்டை கோவில் அருகில் சேலம்\n🙏🙏🙏 ராதே கிருஷ்ணா 🙏🙏🙏 ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ கிருஷ்ண ஸ்வாமி பாஞ்சராத்திர தீபம் சொக்கபபானை எரித்தல்\nபொன்னம்மாபேட்டை சௌடேஸ்வரி அம்மன் கோவில்\nகவிதைகள் ; ஆசிரியர் முத்து மாரய்யன்\nஆசிரியர் அறிமுகம் நல்லாசிரியர், பாவலர், வ. முத்து மாரய்யன் தற்போதைய விருது : தமிழ்ச்செம்மல் விருது 2019\nபொன்னம்மாபேட்டை சௌடேஸ்வரி அம்மன் கோவில்\nராதே கிருஷ்ணா கார்த்திகை மாத பிறப்பு ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ கிருஷ்ண ஸ்வாமி தரிசனம்\nin. ராதே கிருஷ்ணா கார்த்திகை மாத பிறப்பு ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ கிருஷ்ண ஸ்வாமி தரிசனம் ஸ்ரீ கிருஷ்ண ஸ்வாமி தேவஸ்தானம் பட்டை கோயில் அருகில் சேலம்\nதிருச்சி மாநகரில் DTCP அனுமதி பெற்ற மிகப் பிரமாண்டமான வீட்டு மனைகள்\nராதே கிருஷ்ணா ஐப்பசி மாதம் அ���ாவாசையை நாளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அலங்காரம்\nராதே கிருஷ்ணா ஐப்பசி மாத அமாவாசை நாளில் வெற்றிலை மாலை சாற்றி சேவை சாதிக்கும் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் ஸ்ரீ கிருஷ்ண ஸ்வாமி தேவஸ்தானம் பட்டை கோயில் அருகில் கிருஷ்ணன் கோயில் தெரு சேலம்\nபொன்னம்மாபேட்டை சௌடேஸ்வரி அம்மன் ஆலயம்\nபொன்னம்மாபேட்டை சௌடேஸ்வரி அம்மன் கோவில்\nபொன்னம்மாபேட்டை சவுடேஸ்வரி அம்மன் கோவில்\nஸ்ரீ கிருஷ்ணர் கோவில் ; கிருஷ்ணர் அலங்காரம்\nராதே கிருஷ்ணா நவராத்திரி உற்சவம் நான்காம் நாள் மன்னார்குடி ராஜகோபாலன் திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி சேலம் ஸ்ரீ கிருஷ்ண ஸ்வாமி தேவஸ்தானம் பட்டை கோயில் அருகில் சேலம்\nசிறுமலை அகத்தியர் சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா\nதிண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் உள்ள அகத்தியர் சித்தர் பீடத்தில் நவராத்திரிி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது விஜயதசமி அன்று மலைவாழ் மக்களுக்கு 108 புடவை மற்றும் வேட்டிகள் வஸ்திர தானமாக அளிக்கப்படுகிறது இப்படிக்கு சிவனடியார் சிவசிதம்பரம்\nகிருஷ்ணர் அலங்காரம் ; கிருஷ்ணன் கோவில் தெரு\nராதே கிருஷ்ணா நவராத்திரி உற்சவத்தில் சந்தன மணி மாலை கிரிடத்தில் சேவை சாதிக்கும் ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ கிருஷ்ண ஸ்வாமி சேலம்\nபொன்னம்மாபேட்டை சௌடேஸ்வரி அம்மன் ஆலயம்\nஅஷ்ட பாலமுருகனின் அவதாரம்; நினைத்த காரியம் உடனே நடக்கும் அதிசயம் உங்கள் பிரச்சனைகள் தீர இந்த ஆலயத்திற்கு வருகை தாருங்கள் சஷ்டி அன்று ஆலயத்தில் நடந்த பூஜைகளின் வீடியோ\nசிவயோக பிரபஞ்ச பீடம். அஷ்ட பாலமுருகனின் அவதாரமான சித்தர் கோபிச்செட்டிபாளையத்தில் எழுந்தருளி சிவயோக பிரபஞ்ச பீடம் என்ற ஆன்மீகம் பீடம் அமைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக் கொண்டு இருக்கின்றார் இந்த பிரபஞ்ச பீடத்திற்கு வருகை\nலஞ்சத்தை ஒழிப்பது எப்படி கருத்துக்கணிப்பு\nலஞ்சத்தை ஒழிக்க முடியாது குழந்தை பிறக்கும் போதே மருத்துவமனையில் இருந்து லஞ்சம் துவங்குகிறது ஆகவே நெஞ்சத்தில் எப்போதும் முறிக்க இயலாது சக்திவேல் திண்டுக்கல் மாவட்டம் செல் நம்பர் ;9962114841\nநம் நாட்டின் வளர்ச்சியை அணைத்து வகையிலும் கேள்விக்குறி ஆக்கும் லஞ்ச ஊழலை தடுக்க லஞ்சம் வாங்கும் நபர்களின் பணியை உடனடி யாக அகற்றி ல���்சம் வாங்குவோரை காட்டி கொடுத்து நாட்டிற்கு நன்மை செய்யும் நபர்களின்\nசினிமா வாய்ப்பு : MODELS\nஸ்ரீ அகத்தியர் சிவசக்தி சித்தர் பீடம் ; முப்பெரும் விழா அழைப்பிதழ்\nகார்த்திகை மாத சங்கட ஹர சதுர்த்தி கணபதி ஹோமம் விஷேச அலங்காரத்தில் காட்சி தரும் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் சக்தி விநாயகர் கோயில் சேர்மன் ராஜரத்தினம் தெரு கமலா மருத்துவமனை எதிரில் சேலம்\nசங்கட ஹர சதுர்த்தி விபூதி காப்பு தேங்காய் மாலையுடன் சேவை சாதிக்கும் ஸ்ரீ கிருஷ்ண ராஜ செல்வ கணபதி ஸ்ரீ கிருஷ்ண ஸ்வாமி தேவஸ்தானம் பட்டை கோயில் அருகில் சேலம்\nஸ்ரீ அகத்தியர் சிவசக்தி சித்தர் பீடம் ; முப்பெரும் விழா அழைப்பிதழ்\nசௌராஷ்ட்ரா மொழி பாடல் ; தமிழ்நாட்டை கலக்கிய பாடல்கள் பார்த்து ரசியுங்கள்\nமாதம் தோறும் ஆயிரக்கணக்கில் வருமானம் எந்த உழைப்பும் இல்லாமல்\nவீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பு வாழ்நாள் முழுவதும் வருமானம்\nதமிழ் மக்களுக்கான மேட்ரிமோனி உங்கள் குடும்பத்திற்கு ஏற்ற பொருத்தமான வரன்களை தேட உடனே பதிவு செய்யுங்கள் www.indianshaadhi.com வழங்கும் அட்டகாசமான சலுகை. முதலில் வருபவருக்கு முன்னுரிமை எந்த உழைப்பும் இல்லாமல் வருமானம் வர வேண்டுமா உங்கள் அன்றாட வீட்டு செலவுகளை வருமானமாக மாற்றவேண்டுமா உங்கள் அன்றாட வீட்டு செலவுகளை வருமானமாக மாற்றவேண்டுமா வருடம் ஒரு முறை வெளிநாடு சுற்றுலா செல்ல வேண்டுமா வருடம் ஒரு முறை வெளிநாடு சுற்றுலா செல்ல வேண்டுமா நீங்கள் சொந்தமாக வீடு வாங்க வேண்டுமா நீங்கள் சொந்தமாக வீடு வாங்க வேண்டுமா நீங்கள் சொந்தமாக கார் வாங்க வேண்டுமா நீங்கள் சொந்தமாக கார் வாங்க வேண்டுமா வை அனைத்தும் உங்களுக்கு www.indianshaadhi.com matrimony இல் paid மெம்பராக join செய்வதன் மூலம் கிடைக்கும். எப்படி என்றால் indian shaadhi.com matrimony இல் paid மெம்பர் அனைவருக்கும் vestige என்ற MLM கம்பெனியில் Id போட்டு தரப்படும் மேலும் உங்கள் downline id முழுவதும் www.indianshaadhi.com matrimony fill செய்து தரும் இதனால் நீங்கள் யாரையும் உங்கள் downline id சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை நீங்கள் உங்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை மட்டும் வாங்கினால் போதும் மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் தொடர்பு எண்: 8 1 4 8 715602 and whatsapp no . 904 3 5 1 4 3 6 7 மற்றும் இதே சலுகைகள்\nஅனைத்தும் இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் கம்பெனியில் பாலிசி எடுப்பதன் மூலமும் கிட��க்கும் ஒரு வருட peremium just 30000/only அரை வருட premioum just 15000/only.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1/", "date_download": "2020-12-04T20:22:19Z", "digest": "sha1:CR3UXAYQDUAMC4NTBJQRWCUED564Q6FA", "length": 17474, "nlines": 152, "source_domain": "marumoli.com", "title": "மடித்து வைத்த பக்கங்கள் - 1 | Marumoli.com மடித்து வைத்த பக்கங்கள் - 1 | Marumoli.com", "raw_content": "\nமடித்து வைத்த பக்கங்கள் – 1\nஎந்தவித ஆலாபரணமும் இல்லாமல் நேரே விடயத்துக்கு வருகிறேன். இது தன்மையில் எழுதப்படுவதன் காரணமே பிறருக்கு ‘வகுப்பு எடுப்பதற்காக’ அல்ல என்பதை வலியுறுத்தவே. தலைப்பைப் புரியாதவர்களுக்கு விடயமும் புரியாது.\nகற்றல் என்பதன் அர்த்தத்தைப் புரிய எனக்கு கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்கள் பிடித்தது. அதுவும் தற்செயலாகவே அப் பாக்கியம் கிட்டியது. வாழ்க்கையில் பல விடயங்களைப் புரிந்து கொள்வதே இப்படிப் பல தற்செயல் நிகழ்வுகளின் காரணங்களினால் தான்.\nஎனது பல்கலைக் கழக பட்டமளிப்பின் போது நாசா விலிருந்து ஒரு விஞ்ஞானி பேச அழைக்கப் பட்டிருந்தார். அவர் கூறிய ஒரு விடயம் என்னுள் இன்னும் அதிர்ந்து கொண்டிருக்கும் ஒன்று. ‘we train engineers to think, it is up to you how to apply this in your real life’.\nகற்றல் என்பதற்கு ஆங்கிலத்தில் learning என்பார்கள். சிறுவயதில் நான் ‘கற்ற’ ஆத்திசூடி, கொன்றை வேந்தன் முதல் உயர் பாடசாலையில் கற்ற தாவரவியல், விலங்கியல் வரை எல்லாமே நினைவு வங்கியில் பதியப்பட்ட விடயங்களே.\nஆசிரியர்கள் ‘புகட்டிய’ இந்த விடயங்களைப் புரிந்துகொள்ளும் பக்குவம் எனக்கு அப்போது மட்டுமல்ல பல வருடங்களுக்குப் பின்னரும் இருக்கவில்லை. மனசார ஒத்துக்கொள்கிறேன். அவற்றை மீண்டும் மீண்டும் ஒப்புவிக்க மட்டுமே ஆசிரியர் வற்புறுத்துவார். ஆசிரியரின் பிரம்பும் பரீட்சையில் சித்தி பெறாவிடில் கிடைக்கக்கூடிய அவமானமும் தான் தரப்பட்ட விடயங்களை உட் புகுத்தின. இளமைக் கல்வி எல்லாமே பிற்காலத்திற்கென இட்ட விதைகள்.\nஇப் பதிவுகளை இன்று மீட்டு அவற்றின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளும்போது ஏற்படும் பரவசம் அற்புதமாகத்தான் இருக்கிறது. கம்பராமாயணத்தின் செய்யுள்கள் மட்டுமே பதிவாகின. பொழிப்புரைகள் அல்ல. (இதற்குக் காரணமே யாப்பிலக்கணம் என்பதைப் புரிய வாழ்க்கையின் ஒரு பர்வத்தைக் கடக்க வேண்டியிருந்தது.) இந்த ‘நினை��ில் பதியும்’ நடைமுறையையே நான் கற்றல் (learning) என்று நம்புவது. கற்றவற்றைப் பிரயோகப்படுத்தும் போதுதான் அவற்றின் வழியும் மகிழ்வும் புரியவருகிறது.\nநவீன கணனிச் செயன்முறைகளைத் தெரிந்துகொண்ட பின்னர் கற்றல் பற்றிய புரிதல் இலகுவாக இருக்கிறது. உயிரிகளின் படைப்பு விசித்திரமாக இருக்கிறது. ஒன்றோடு மற்றொன்றை ஒப்பிடும்போது அறிவுலகம் விரிகிறது. கணனியின் உருவாக்கத்தின் பின்னணியில் மனித உடலியக்கம் மாதிரியாக (model) இருந்திருப்பினும் மனிதப் புதிர்களுக்கு கணனி தான் விடைகளைத் தருகிறது.\nவிடயத்தைப் பிரயோகப் படுத்துவதற்கு அவ்விடயத்தின் பொருளைத் தெரிந்து வைத்திருப்பது எவ்வளவு முக்கியம் என்பது பிரயோகத்தின் வெற்றி தோல்விகள் அறிவுறுத்தியிருக்கின்றன. ‘சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுதல்’ பற்றி மாணிக்க வாசகர் சுவாமி சொன்னது இப்போதுதான் புரிகிறது.\nசமூகம் எனக்குள் பல வடிகளை (filters) யும் சேர்த்தே கற்றுத் தந்திருக்கிறது. பண்பாடு, கலாச்சாரம் என்ற பெயர்களில் வரையறுக்கப்பட்ட, நெறிப்படுத்தப்பட்ட வாழ்வைப் பின்பற்றும்படியான கட்டளைகள் அவை. ஒழுக்கமான வாழ்வுக்கு அவை அத்தியாவசியாமானவை என்று சொல்லப்படுகிறது. சந்தி விளக்குகள் போல. கணனியின் கட்டளைக் கோப்புகளும் இப்படியான வடிகளை உட்கொண்டுள்ளன.\nநாசா விஞ்ஞானி சொன்ன ‘training to think’ என்பது ஒவ்வொரு படைப்பையும் சுய விசாரணையின் மூலம் ‘அறிந்து’ கொள்வதற்குத் தரப்படும் பயிற்சியே. அதற்கான முதற் செயற்பாடு மேற் சொன்ன ‘வடிகளை’ அகற்றி விடுவது. பொறியியலாளனும் ஒரு படைப்பாளியே. எந்தவிதமான முற்சாய்வுகளும் இல்லாது உலகத்தைப் பார்ப்பது ஒரு படைப்பாளிக்கு அவசியம் என்பதையே அவர் சுட்டிக் காட்டினார். திறந்த மனதோடு உலகைப் பார்க்கும்போது படைப்புகள் அசாதாரண பரிமாணங்களுடன் தோற்றுகின்றன.\nஒருவகையில் திருப்தி தரக்கூடிய வாழ்வை அமைத்துக் கொள்வதற்கு இக் ‘கற்றல்’ எனக்கு உதவி வருகிறது. ஆனாலும் அப்பப்போ பல ‘வடிகள்’ குழப்பங்களை ஏற்படுத்துவதுண்டு என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன்.\nசமீபத்தில் முக நூலில் நண்பர் ஒருவர் நடராஜர் சிலையின் கலைத்துவத்துக்காக அதைத் தான் முற்கூடத்தில் (living room) வைப்பேனே தவிர நூற்கூடத்தில் (labrary) அல்ல என்று எழுதியிருந்தார். அவரது இக் கருத்து பற்றிய குறிப்பை இங்��ு எழுதுவதற்கு அடியெடுத்துத் தந்ததற்கு நண்பருக்கு நன்றிகள்.\nநடராஜர் சிலையில் (சிவபெருமான் சிலை அல்ல) உள்ள அம்சங்கள் சுட்டும் கருத்துக்களை சைவம் துறை போகக் கற்றுணர்ந்த ஒருவர் அக்கு வேறு ஆணி வேறாகச் சொல்லலாம். ஆனால் அந்த அம்சங்களைச் சிலையில் பிரதிபலிக்கச் செய்த சிற்பியின் படைப்புத் திறமையை ஒரு சமயவாதி முன்வைப்பது சிரமமானதும் தேவையுமற்றதும். பக்தனுக்கு சிலையின் பிரசன்னமே போதும். கலைப் பார்வையுள்ளவனுக்கு அச் சிலையிலுள்ள அம்சங்களை சிற்பி வடித்ததன் பின்னாலுள்ள காரணங்களைத் துருவியறியும் போக்கு இருக்கும். அப்படிப் பார்க்கும்போது ஒரு படைப்பாளிக்கு சிலை மூலஸ்தானத்தில் இருப்பதைவிட முற்கூடத்தில் இருப்பதே சிறந்தது. நண்பரைத் தெரிந்தவர்களுக்கு அவரது கூற்று ஆச்சரியத்தைத் தராது.\nநடராஜர் சிலையிலுள்ள அம்சங்கள் பற்றி நானும் மண்டையைக் குடைவதுண்டு. அவற்றில் இரண்டு பற்றி சமீபத்தில் அறிய முடிந்தது. சரியோ பிழையோ அது ஒருவரது கருத்து.\nநடராஜரின் தலையில் கிரீடத்துக்குக் குறுக்காக கயிற்றுத் துண்டுகள் போல இரண்டு பக்கங்களிலும் தோற்றமளிக்கும். இவை அவரது சடாமுடி (திரிசடை) என்று ஒருவர் சொன்னார். அப்படியானால் அம்முடி கீழ் நோக்கித் தூங்கிக் கொண்டிருக்க வேண்டுமே தவிர பக்கங்களுக்குப் பறந்துகொண்டிருக்க முடியாதே. இயற்கை விதிகள் அப்படித்தானே சொல்கிறது\nஅப் பறக்கும் திரிசடையின் மர்மத்தை சமீப வாசிப்பொன்று இப்படித் துலக்குகிறது. நடராஜர் சிலை தாண்டவத்தின் ஒரு படிமம். அவரது நித்திய இயக்கத்தைக் (perpertual motion) குறியிட்டுக் காட்டவே அப் பறக்கும் சடாமுடியையும் – அத்தோடு பறக்கும் இடுப்புச் சால்வையையும் – சிற்பி வடிவமைத்திருக்கிறார் என்கிறது அந்தக் குறிப்பு. கார்ட்டூன் படைப்பாளிகள் உருளும் பந்தைக் குறிப்பதற்கு இரண்டு வளைவான கோடுகளைப் போடுவது போல. பொருத்தமான வேறு காரணங்கள் கிடைக்கும்வரை நடராஜர் சிலையின் இக் கலையம்சத்தை நான் மிகவும் ரசிப்பதை ஒப்புக் கொள்கிறேன்.\nமார்கழி 17, 2013 உரையாடல் (கனடா) சஞ்சிகையில் பிரசுரமானது\nPrevious Postஐ.நா.வின் ‘கற்றுக் கொண்ட பாடங்கள்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2415726", "date_download": "2020-12-04T20:39:11Z", "digest": "sha1:XFYH4R2IMKHL7O5L5MEXCXYSD7VWPRT6", "length": 16527, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "| பாதை வசதி கேட்டு மனு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் தேனி மாவட்டம் பொது செய்தி\nபாதை வசதி கேட்டு மனு\nநிவர்... புரிந்தது உன் பவர்\nரஜினியின் அடுத்த 'மூவ்' ஆரம்பம் : கட்சி கொள்கை தயாரிப்பு பணி தீவிரம் டிசம்பர் 05,2020\nஎங்களை வசைபாடாத நாளே கிடையாது:ஸ்டாலின் மீது ஆதங்கம் டிசம்பர் 05,2020\nவிரைவில் கொரோனா தடுப்பூசி: பிரதமர் மோடி அறிவிப்பு டிசம்பர் 05,2020\nஇதே நாளில் அன்று டிசம்பர் 05,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nஆண்டிபட்டி : ஆண்டிபட்டி தென்றல் நகர் பகுதி பொதுமக்கள் மெயின் ரோட்டிற்கு செல்வதற்கான பாதை வசதி கேட்டு பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.\nஆண்டிபட்டி ரயில்வே ஸ்டேஷன் தென்புறம் உள்ள தென்றல் நகர் இப்பேரூராட்சியின் விரிவாக்கப்பகுதியாக வளர்ந்து வருகிறது. இப்பகுதியில் இருந்து ஆண்டிபட்டி - ஏத்தக்கோயில் ரோட்டிற்கு வருவதற்கு பாதை வசதி இருந்துள்ளது. ஆனால் தற்போது இந்த பாதையை தனிநபர்கள் தங்களுக்கானது என்று ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இப்பகுதிக்கான பாதையை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத்தர வலியுறுத்தி ,பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் தேனி மாவட்ட செய்திகள் :\n1. ஊராட்சி உறுப்பினர்கள் ராஜினாமா வாபஸ்\n2. இடுக்கியில் குறைந்தது மழை\n1. பணம் கேட்டு மிரட்டியதாக ஆடியோ: எஸ்.ஐ., இடமாற்றம்\n2. பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்த 11.5 கிலோ கட்டி அகற்றம்\n3. பஸ் கண்ணாடி உடைப்பு வாலிபருக்கு 4 ஆண்டு சிறை\n4. மதுரை குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு கூடலுாரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\n» தேனி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகள��க்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/edappadi-palanisamy-thirupathi-devasthanam", "date_download": "2020-12-04T20:15:12Z", "digest": "sha1:BJMPA2IKZQE2OKM24R4IME76FQ5C76FQ", "length": 8112, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ பிராத்தனை செய்தேன்- எடப்பாடி பழனிச்சாமி.... | edappadi palanisamy in thirupathi devasthanam | nakkheeran", "raw_content": "\nமக்கள் மகிழ்ச்சியுடன் வாழ பிராத்தனை செய்தேன்- எடப்பாடி பழனிச்சா���ி....\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிகாலை தனது குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்தபின் பத்திரிகையளர்களை சந்தித்தவர்,” உலக நன்மைக்காகவும், மக்கள் நலமுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ பிராத்தனை மேற்கொண்டேன்” என்று கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநாடகக் கலைஞர்கள் பேருந்துகளில் கட்டணமின்றி உபகரணங்களை எடுத்துச் செல்ல அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\nதிருப்பதியில் தமிழக முதல்வருக்கு அவமதிப்பா..\n'சென்னை- திருப்பதிக்கு நவ.19- ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்' - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nதொடர்ந்து குறையும் கரோனா... ஆனாலும் ஒரு டாட்\n600 -க்கும் குறைவான கரோனா தொற்று... மகிழ்ச்சியில் ஆந்திரா\nகுறையாத நோய்த் தொற்று... அதிகரிக்கும் உயிரிழப்பு - கடும் நெருக்கடியில் மராட்டியம்\nவிடாது தொடரும் கரோனா பாதிப்பு... கலங்கி நிற்கும் கேரளா\nதயாரிப்பாளர்களுக்குள் இல்லாத ஒற்றுமை... டி.ஆர் தலைமையில் மற்றொரு சங்கம்...\n“எங்களைக் காப்பாற்ற முழு ஒத்துழைப்பு வழங்குங்கள்” -பத்திரிகையாளர்களுக்கு விநோதமான கோரிக்கை\nஎஸ்.ஏ.சி. கட்சியின் முன்னாள் தலைவர் கைது\n\"கே.எல்.ராகுல் செய்ததை என்றும் நினைவில் வைத்திருப்பேன்\" - ஆஸ்திரேலிய அறிமுக வீரர் நெகிழ்ச்சி\n\"அடுத்த ஐபிஎல் ஏலத்தில் அவருக்கு போட்டி அதிகமாக இருக்கும்\" மைக்கேல் வாகன் பேச்சு\nநடிகை ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் காலமானார்\nஅன்று குளம் மீட்பு... இன்று பனைத்திருவிழா... சொந்த செலவில் அசத்தும் கிராம இளைஞர்கள்\nஉண்மையிலேயே முதல்வர் பழனிசாமி விவசாயிதானா\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/08/blog-post_400.html", "date_download": "2020-12-04T20:06:06Z", "digest": "sha1:YXJMOL6LI665M5VB56FDA337CTCJRKUF", "length": 6969, "nlines": 88, "source_domain": "www.yarlexpress.com", "title": "முடிவுகளை மணிவண்ணனுக்கு அறிவித்துவிட்டோம்!! -கூறுகிறார் கஜேந்திரகுமார்- \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nமத்திய குழு கூடி சில முடிவுகளை எ���ுத்திருந்தது. விசேடமாக மணிவண்ணன் தொடர்பான பேசி முடிவுகள் எடுக்கப்பட்டது. அந்த முடிவுகளை நேற்று இரவு மணிவண்ணனுக்கு மின்னஞ்சல் ஊடாக அனுப்பிவைத்திருந்தோம்.\nஅதன் உத்தியோக பூர்வமான எழுத்துமூல பிரதியை பதிவு தபால் மூலமாக இன்று அனுப்பிவைக்கப்படும்.\nஇது தொடர்பில் மணிவண்ணன் தனது நிலைப்பாட்டினை தெரிவிப்பார் என்று நினைக்கின்றோம். அவருடைய நிலைப்பாட்டை தெரிவித்த பின்னர் கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிப்போம் என்றார்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\n44 வருட பாடசாலை வரலாற்றில் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை செய்த மாணவி.\nயாழ் பல்கலை மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்தார்.\nதனிமைப்படுத்தலுக்காக ஆட்களை ஏற்றி வந்த பேரூந்து பளையில் விபத்து - 17 பேர் காயம்.\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட மதகுரு யாழில் கைது.\nYarl Express: முடிவுகளை மணிவண்ணனுக்கு அறிவித்துவிட்டோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://aadhirah.blogspot.com/2019/09/blog-post_17.html", "date_download": "2020-12-04T20:33:22Z", "digest": "sha1:L5XS4UEDBMPNUMW737EZGEMUNNVEUHEK", "length": 39544, "nlines": 194, "source_domain": "aadhirah.blogspot.com", "title": "திசை ஈர்ப்பு விசை: பப்லோ பிக்காசோ", "raw_content": "\nகலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்\nபப்லோ பிக்காசோவின் வாழ்க்கை வரலாறு\nபப்லோ ரூயிஸ் பிக்காசோ ஒரு படைப்பாற்றல் மிக்ககுடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு ஓவியர், அதே பாதையை பின்பற்றுவதற்கான அறிகுறிகளை அவர் விரைவாகக் காட்டினார்: அவரது முதல் சொல் \"பிஸ்\" என்று லேபிஸ் அல்லது பென்சிலின் சுருக்கப்பட்ட பதிப்பு என்று அவரது தாயார் கூறினார் , மேலும் அவரது தந்தை அவரது முதல் ஆசிரியர் ஆவார். பிகாசோ தனது 11 வயதில் முறையாக கலையைப் படிக்கத் தொடங்கினார். அவரது பதின்வயது ஆண்டுகளிலிருந்து பல ஓவியங்கள் உள்ளன, அதாவது ஃபர்ஸ்ட் கம்யூனியன் (1895), இது வழக்கமான, நிறைவேற்றப்பட்டால், கல்வி பாணியில் பொதுவானது. பிக்காசோ குடும்பத்தால் வழங்கக்கூடிய சிறந்த கல்வியைப் பெறுவதன் மூலமும், ஸ்பானிஷ் ஓல்ட் மாஸ்டர்களின் படைப்புகளைக் காண மாட்ரிட் வருகை தருவதன் மூலமும் அவரது தந்தை இளம் கலைஞரை ஒரு சிறந்த கலைஞராக வளர்த்தார். குடும்பம் பார்சிலோனாவுக்குச் சென்றபோது, ​​அவரது தந்தை ஒரு புதிய பதவியைப் பெற, பிக்���ாசோ தனது கலைக் கல்வியைத் தொடர்ந்தார்.\nபார்சிலோனாவில் தான் பிகாசோ முதலில் ஒரு ஓவியராக முதிர்ச்சியடைந்தார். போஹேமியர்கள், அராஜகவாதிகள் மற்றும் நவீனத்துவவாதிகளால் பிரபலமான எல்ஸ் குவாட்ரே கேட்ஸை அவர் அடிக்கடி சந்தித்தார். அவர் ஆர்ட் நோவியோ , சிம்பாலிசம் , எட்வர்ட் மன்ச் , ஹென்றி துலூஸ்-லாட்ரெக் போன்ற கலைஞர்களுடன் பழகினார் . இங்குதான் அவர் ஜெய்ம் சபார்டெஸைச் சந்தித்தார், அவர் பிற்காலத்தில் தனது கடுமையான விசுவாச செயலாளராக இருப்பார். இது ஒரு கலாச்சார அவாண்ட்-கார்டிற்கான அவரது அறிமுகமாகும், இதில் இளம் கலைஞர்கள் தங்களை வெளிப்படுத்த ஊக்குவிக்கப்பட்டனர்.\n1900 முதல் 1904 வரையிலான ஆண்டுகளில், பிக்காசோ அடிக்கடி பயணம் செய்தார், பார்சிலோனாவில் மந்திரங்களைத் தவிர, மாட்ரிட் மற்றும் பாரிஸில் நேரத்தை செலவிட்டார். இந்த நேரத்தில் அவர் சிற்பத்தை உருவாக்கத் தொடங்கினாலும், விமர்சகர்கள் இந்த நேரத்தில் அவரது ஓவியங்களில் ஆதிக்கம் செலுத்திய நீல / சாம்பல் தட்டுக்குப் பிறகு, அவரது நீல காலம் என்று வகைப்படுத்துகின்றனர். வேலையின் மனநிலையும் வற்புறுத்தலாக இருந்தது. பார்சிலோனாவில் அவர் சந்தித்த ஒரு நண்பர் கார்லோஸ் கேசெமாஸின் தற்கொலை குறித்த கலைஞரின் சோகத்தில் இதன் தொடக்கத்தை ஒருவர் காணலாம், இருப்பினும் நீல கால வேலைகளின் பெரும்பகுதி நகர வீதிகளில் அவர் சந்தித்த பிச்சைக்காரர்கள் மற்றும் விபச்சாரிகளிடமிருந்து பெறப்பட்டது. பழைய கிதார் கலைஞர் (1903) பொருள் மற்றும் இந்த கட்டத்தின் பாணி ஆகிய இரண்டிற்கும் ஒரு பொதுவான எடுத்துக்காட்டுகள் ஆகும்.\n1904 ஆம் ஆண்டில், பிக்காசோவின் தட்டு பிரகாசமாகத் தொடங்கியது, மேலும் ஒரு வருடம் அல்லது அதற்கு மேலாக அவர் ஒரு பாணியில் வரைந்தார், அது அவரது ரோஸ் பீரியட் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவர் கலைஞர்கள் மற்றும் சர்க்கஸ் புள்ளிவிவரங்களில் கவனம் செலுத்தினார், மேலும் அவரது தட்டு மேலும் மேம்பட்ட சிவப்பு மற்றும் பிங்க்ஸின் பல்வேறு நிழல்களுக்கு மாறினார். 1906 ஆம் ஆண்டில், அவர் கலைஞர் ஜார்ஜஸ் ப்ரேக்கை சந்தித்த உடனேயே , அவரது தட்டு இருட்டாகிவிட்டது, அவரது வடிவங்கள் கனமானதாகவும், அம்சத்தில் உறுதியானதாகவும் மாறியது, மேலும் அவர் கியூபிஸத்தை நோக்கிய வழியைக் கண்டுபிடிக்கத் தொடங்கினா��் .\nகடந்த காலத்தில் விமர்சகர்கள் கியூபிஸத்தின் தொடக்கத்தை அவரது ஆரம்பகால தலைசிறந்த படைப்பான லெஸ் டெமோயிசெல்ஸ் டி அவிக்னனுடன் தேதியிட்டனர்(1907). அந்த வேலை இப்போது இடைக்காலமாகக் காணப்பட்டாலும் (அவரது பிற்கால சோதனைகளின் தீவிர சிதைவுகள் இல்லாதது), இது ஆப்பிரிக்க சிற்பம் மற்றும் பண்டைய ஐபீரிய கலைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரது வளர்ச்சியில் இது மிகவும் முக்கியமானது. ப்ரூக் தனது முதல் தொடர் கியூபிஸ்ட் ஓவியங்களை வரைவதற்கு ஊக்கமளித்ததாகக் கூறப்படுகிறது, அடுத்தடுத்த ஆண்டுகளில் இருவரும் நவீன ஓவியத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒத்துழைப்புகளில் ஒன்றை ஏற்றுவார்கள், சில சமயங்களில் ஒருவருக்கொருவர் ஆர்வத்துடன் கற்றுக்கொள்வார்கள், மற்ற நேரங்களில் ஒருவருக்கொருவர் விஞ்ச முயற்சிக்கிறார்கள் புதுமைப்படுத்த அவர்களின் வேகமான மற்றும் போட்டி பந்தயத்தில். இந்த தீவிர நுட்பத்தை உருவாக்கும் போது அவர்கள் தினமும் ஒருவருக்கொருவர் வருகை தந்தனர், மேலும் பிக்காசோ தன்னையும் ப்ரேக்கையும் \"இரண்டு மலையேறுபவர்கள், ஒன்றாக கயிறு கட்டியவர்கள்\" என்று வர்ணித்தனர். அவர்களின் பகிரப்பட்ட பார்வையில், ஒரு பொருளின் பல முன்னோக்குகள் ஒரே நேரத்தில் சிதைக்கப்பட்டு, பிளவுபட்ட உள்ளமைவுகளில் மறுசீரமைக்கப்படுவதன் மூலம் சித்தரிக்கப்படுகின்றன. படிவமும் இடமும் மிக முக்கியமான கூறுகளாக மாறியது, எனவே இரு கலைஞர்களும் தங்களது தட்டுகளை பூமி டோன்களுக்கு மட்டுப்படுத்தினர், இது பயன்படுத்திய பிரகாசமான வண்ணங்களுக்கு முற்றிலும் மாறுபட்டதுஅவர்களுக்கு முன்னால் இருந்த ஃபாவ்ஸ் . பிக்காசோ எப்போதுமே ஒரு கலைஞர் அல்லது அவர் ஒத்துழைத்த ஒரு குழுவைக் கொண்டிருப்பார், ஆனால் ப்ரேக் வாழ்க்கை வரலாற்றாசிரியர் அலெக்ஸ் டான்செவ் எழுதியது போல்: பிக்காசோவின் \"பிரேக் காலம்\" \"அவரது முழு வாழ்க்கையிலும் மிகவும் செறிவூட்டப்பட்ட மற்றும் பலனளித்தது.\"\n\"கியூபிசம்\" என்ற லேபிளை பிக்காசோ நிராகரித்தார், குறிப்பாக விமர்சகர்கள் அவர் பின்பற்றிய இரண்டு முக்கிய அணுகுமுறைகளுக்கு இடையில் வேறுபாடு காட்டத் தொடங்கியபோது - பகுப்பாய்வு மற்றும் செயற்கை. அவர் தனது உடலை ஒரு தொடர்ச்சியாகப் பார்த்தார். ஆனால் 1912 ஆம் ஆண்டில் அவரது படைப்பில் ஒரு ��ாற்றம் ஏற்பட்டது என்பதில் சந்தேகமில்லை. வடிவங்கள் மற்றும் உருவங்களை அவற்றின் இருப்பைக் குறிக்கும் அறிகுறிகளாகப் பயன்படுத்துவதை விட விண்வெளியில் பொருள்களின் இடத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் அவர் அக்கறை காட்டவில்லை. அவர் படத்தொகுப்பின் நுட்பத்தை உருவாக்கினார், மேலும் ப்ரேக்கிலிருந்து பேப்பியர் கால்களின் தொடர்புடைய முறையைக் கற்றுக்கொண்டார், இது ஏற்கனவே இருக்கும் பொருட்களின் துண்டுகளுக்கு கூடுதலாக கட்அவுட் காகித துண்டுகளையும் பயன்படுத்தியது. இந்த கட்டம் கியூபிஸத்தின் \"செயற்கை\" கட்டம் என்று அறியப்பட்டது, ஒரு பொருளின் விளக்கத்தை உருவாக்கும் பொருட்டு அதன் பல்வேறு குறிப்புகளை நம்பியிருப்பதால். இந்த அணுகுமுறை மிகவும் அலங்கார மற்றும் விளையாட்டுத்தனமான பாடல்களின் சாத்தியங்களைத் திறந்தது, மேலும் அதன் பல்துறை பிக்காசோவை 1920 களில் தொடர்ந்து பயன்படுத்த ஊக்குவித்தது.\nஆனால் கலைஞரின் பாலே மீதான ஆர்வமும் 1916 ஆம் ஆண்டில் அவரது படைப்புகளை புதிய திசைகளுக்கு அனுப்பியது. இது ஒரு பகுதியாக கவிஞர், கலைஞர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஜீன் கோக்டோவைச் சந்திப்பதன் மூலம் தூண்டப்பட்டது . அவர் மூலமாக அவர் செர்ஜி தியாகிலெவைச்சந்தித்தார் , மேலும் பாலேஸ் ரஸ்ஸுக்காக ஏராளமான தொகுப்பு வடிவமைப்புகளைத் தயாரித்தார்.\nசில ஆண்டுகளாக, பிக்காசோ எப்போதாவது கிளாசிக்கல் படங்களுடன் விளையாடியிருந்தார், 1920 களின் முற்பகுதியில் அவர் இந்த இலவச கட்டுப்பாட்டைக் கொடுக்கத் தொடங்கினார். அவரது புள்ளிவிவரங்கள் கனமானதாகவும், மிகப் பெரியதாகவும் மாறியது, மேலும் ஒரு மத்திய தரைக்கடல் பொற்காலத்தின் பின்னணிக்கு எதிராக அவர் அவற்றை அடிக்கடி கற்பனை செய்தார். ஐரோப்பாவின் ராப்பல் எ எல் ஆர்ட்ரே (ஒழுங்கிற்குத் திரும்புதல்) என்று அழைக்கப்படும் பரந்த பழமைவாத போக்குகளுடன் அவை நீண்ட காலமாக தொடர்புபடுத்தப்பட்டுள்ளன, இது இப்போது இன்டர்வார் கிளாசிக்ஸம் என்று அழைக்கப்படும் கலையின் காலம் .\nசர்ரியலிசத்துடன் அவரது சந்திப்பு1920 களின் நடுப்பகுதியில் மீண்டும் திசை மாற்றத்தைத் தூண்டியது. அவரது பணி மிகவும் வெளிப்படையானதாகவும், பெரும்பாலும் வன்முறை அல்லது சிற்றின்பமாகவும் மாறியது. நடனக் கலைஞர் ஓல்கா கோக்லோவாவுடன��ன அவரது திருமணம் முறிந்து போகத் தொடங்கியதும், மேரி-தெரேஸ் வால்டருடன் ஒரு புதிய உறவைத் தொடங்கியதும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் காலப்பகுதியுடன் அவரது பணியில் இந்த கட்டம் தொடர்புபடுத்தப்படலாம். உண்மையில், பிக்காசோவின் படைப்பில் பாணியில் ஏற்படும் மாற்றங்கள் அவரது காதல் உறவுகளில் ஏற்படும் மாற்றங்களுடன் எவ்வாறு கைகோர்த்துக் கொள்கின்றன என்பதை விமர்சகர்கள் அடிக்கடி குறிப்பிட்டுள்ளனர்; கோக்லோவாவுடனான அவரது கூட்டு, நடனத்தில் ஆர்வம் காட்டிய ஆண்டுகளை விரிவுபடுத்தியது, பின்னர், ஜாக்குலின் ரோக் உடனான அவரது நேரம் அவரது கடைசி கட்டத்துடன் தொடர்புடையது, அதில் அவர் பழைய முதுநிலை ஆசிரியர்களுடன் சேர்ந்து தனது மரபில் ஆர்வம் காட்டினார். பிகாசோ தான் காதலித்த பெண்களை அடிக்கடி வரைந்தார், இதன் விளைவாக, அவரது கொந்தளிப்பான தனிப்பட்ட வாழ்க்கை கேன்வாஸில் நன்கு குறிப்பிடப்பட்டுள்ளது.டோரா மார் , மற்றும் பிரான்சுவா கிலட். அவர் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார், அவருக்கு கிளாட், பாலோமா, மியா மற்றும் பாலோ ஆகிய நான்கு குழந்தைகள் பிறந்தனர்.\n1920 களின் பிற்பகுதியில் அவர் சிற்பி ஜூலியோ கோன்சலஸுடன் ஒரு ஒத்துழைப்பைத் தொடங்கினார் . அவர் ப்ரேக்குடன் இணைந்து பணியாற்றியதிலிருந்து இது அவரது மிக முக்கியமான ஆக்கபூர்வமான கூட்டாண்மை ஆகும், மேலும் இது வெல்டட் உலோக சிற்பங்களில் உச்சக்கட்டத்தை அடைந்தது, பின்னர் அவை மிகவும் செல்வாக்கு பெற்றன.\n1930 களில் அணிந்திருந்தபோது, ​​அரசியல் கவலைகள் பிக்காசோவின் பார்வையை மறைக்கத் தொடங்கின, மேலும் இவை சில காலம் அவரைத் தொடரும். ஸ்பெயினின் உள்நாட்டுப் போரின்போது பாஸ்க் நகரமான குர்னிகாவில் பொதுமக்கள் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டதில் அவர் கொண்டிருந்த வெறுப்பு, 1937 ஆம் ஆண்டில் குர்னிகா என்ற ஓவியத்தை உருவாக்கத் தூண்டியது . இரண்டாம் உலகப் போரின்போது அவர் பாரிஸில் தங்கியிருந்தார், மேலும் ஜேர்மன் அதிகாரிகள் அவரை அனுமதிக்க போதுமான அளவு அவிழ்த்துவிட்டனர் அவரது பணியைத் தொடரவும். எவ்வாறாயினும், போர் பிக்காசோவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, அவரது பாரிஸ் ஓவியத் தொகுப்பு நாஜிகளால் பறிமுதல் செய்யப்பட்டது மற்றும் அவரது நெருங்கிய யூத நண்பர்கள் சிலர் கொல்லப்பட்டனர். பி���ாசோ அவர்களை நினைவுகூரும் படைப்புகளை உருவாக்கினார் - கடினமான, குளிர்ந்த பொருட்களான உலோகம் போன்ற சிற்பங்கள், மற்றும் தி சார்னல் ஹவுஸ் என்ற தலைப்பில் குர்னிகா வரை குறிப்பாக வன்முறையான பின்தொடர்தல்(1945). போரைத் தொடர்ந்து அவர் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார், மேலும் இந்த காலகட்டத்தில் போர், கொரியாவில் போர்(1951) போன்ற பல முக்கிய படங்கள் அந்த புதிய விசுவாசத்தை தெளிவுபடுத்துகின்றன.\nபிற்பகுதியில் ஆண்டுகள் மற்றும் இறப்பு\n1950 கள் மற்றும் 1960 களில், பிக்காசோ நிக்கோலஸ் பசின் , டியாகோ வெலாஸ்குவேஸ் மற்றும் எல் கிரேகோ போன்ற கலைஞர்களால் நியமன தலைசிறந்த படைப்புகளின் சொந்த பதிப்புகளில் பணியாற்றினார் . அவரது வாழ்க்கையின் பிற்காலங்களில், பிகாசோ தனது பிரபலத்திடமிருந்து ஆறுதல் கோரினார், 1961 இல் ஜாக்குலின் ரோக்கை மணந்தார். அவரது பிற்கால ஓவியங்கள் பெரிதும் உருவப்படம் சார்ந்தவை மற்றும் அவற்றின் தட்டுகள் கிட்டத்தட்ட சாயலில் அலங்கரிக்கப்பட்டன. விமர்சகர்கள் பொதுவாக அவரது முந்தைய படைப்புகளை விட தாழ்ந்தவர்கள் என்று கருதுகின்றனர், இருப்பினும் சமீபத்திய ஆண்டுகளில் அவை மிகவும் உற்சாகமாகப் பெறப்படுகின்றன. இந்த பிற்காலத்தில் பல பீங்கான் மற்றும் வெண்கல சிற்பங்களையும் அவர் உருவாக்கினார். 1973 ஆம் ஆண்டில் பிரான்சின் தெற்கில் மாரடைப்பால் இறந்தார்.\nபிக்காசோவின் செல்வாக்கு ஆழமானது மற்றும் தொலைநோக்குடையது, மற்றும் குறிப்பிடத்தக்க வகையில், அவரது வாழ்க்கையின் பல காலகட்டங்கள் அவற்றின் சொந்த செல்வாக்குமிக்கவை. அவரது ஆரம்பகால சிம்பாலிஸ்ட் துண்டுகள் சின்னமானவை, அதே நேரத்தில் கியூபிஸத்தின் முன்னோடி கண்டுபிடிப்புகள் சித்திர சிக்கல்கள், சாதனங்கள் மற்றும் அணுகுமுறைகளின் தொகுப்பை நிறுவின, அவை 1950 களில் முக்கியமானவை. போருக்குப் பிறகும், அவாண்ட்-கார்ட் கலையின் ஆற்றல் நியூயார்க்கிற்கு மாற்றப்பட்டாலும், பிக்காசோ ஒரு டைட்டானிக் நபராக இருந்தார், ஒருபோதும் புறக்கணிக்க முடியாதவர். உண்மையில், சுருக்க வெளிப்பாட்டாளர்கள் கியூபிஸத்தின் அம்சங்களை மீறியதாகக் கூறப்பட்டாலும் (அவரால் பலமாக பாதிக்கப்பட்டுள்ளபோதும்), நவீன கலை அருங்காட்சியகம் நியூயார்க்கில் \"பப்லோ கட்டிய வீடு\" என்று அழைக்க��்படுகிறது, ஏனெனில் இது கலைஞரின் படைப்புகளை மிகவும் பரவலாக வெளிப்படுத்தியுள்ளது. 1930 ஆம் ஆண்டில் மோமாவின் தொடக்க கண்காட்சியில் பிக்காசோவின் பதினைந்து ஓவியங்கள் இருந்தன. ஆல்ஃபிரட் பார்ஸின் மிகவும் செல்வாக்குமிக்க கணக்கெடுப்பில் கியூபிசம் மற்றும் சுருக்கம் கலை (1936) மற்றும் அருமையான கலை, தாதா, சர்ரியலிசம் (1936-37) ஆகியவற்றின் ஒரு பகுதியாக அவர் இருந்தார் . 1960 களில் அவரது செல்வாக்கு சந்தேகத்திற்கு இடமின்றி குறைந்துவிட்டாலும், அந்த நேரத்தில் அவர் ஒரு பாப் ஐகானாக மாறிவிட்டார், மேலும் அவரது வாழ்க்கைக் கதையில் பொதுமக்களின் மோகம் அவரது படைப்புகளில் ஆர்வத்தைத் தூண்டுகிறது.\nகௌதுல் அஃலம் முஹியுதீன் அப்துல் காதிர் ஜிலானி கத்தசல்லாஹு ஸிர்ரகுல் அஸீஸ்\nஹஸ்ரத் அபு முஹம்மது முஹியுதீன் ஷேக் அப்துல் காதிர் ஜிலானி (ர) (ஜீலானி, கிலானி, கிலானி, அல்-கிலானி என்றும் உச்சரிக்கப்படுகிறார்) ...\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம்\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியில் ஆமினா அம்மையார் சிறுமலுக்கர் தம்பதியின் அன்புச் ...\nநாக்கு இருப்பது வரை நான் பேசிக்கொண்டு தான் இருப்பேன்.தயவு செய்து என் நாக்கை துண்டித்துவிடுங்கள்.கை இருப்பது வரை எழுதிக்கொண்டு தான் இருப்பே...\nபரதநாட்டியம் என்று அழைக்கப்பெரும் நாட்டிய மரபு தமிழ் நாட்டில் வழங்கும் நாட்டியம் என உலகு முழுவதும் இன்று போற்றப்படுகிறது. இம்மரபு சுமார் 3...\nஎப்போதும் அகப்படாமல் போகும் விஷயம் ஏதுமில்லை தேடலின்றி\nசக்கரவர்த்தியின் மகள் / அத்தியாயம் 4\nசக்கரவர்த்தியின் மகள் / அத்தியாயம். 3\nசக்கரவர்த்தியின் மகள் / அத்தியாயம். 2\nசக்கரவர்த்தியின் மகள் / அத்தியாயம் 1\nஇருபத்தொன்றாம் நூற்றாண்டின் 15 அரபு கவிஞர்கள்\nபெசோவா & காம்யூவின் நாடுகடத்தல்\nபாக்கிஸ்தானிய எழுத்தாளர் உஸ்மா அஸ்லம் கான்\nஷம்சூர் ரஹ்மான் ஃபாரூகியுடன் ஒரு நேர்காணல்\nஜார்ஜ் லூயிஸ் போர்ஹேவுடன் ஒரு நேர்காணல்\n((ஜெயமோகன் என்னைப்பற்றி)) நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்ப���ற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர். -------எழுத்தாளர் ஜெயமோகன்\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வஹாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:PrefixIndex/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:734/", "date_download": "2020-12-04T19:40:16Z", "digest": "sha1:PZGS5MY2G6WTECCUXQULKJHX4DQHTVML", "length": 2354, "nlines": 21, "source_domain": "www.noolaham.org", "title": "முன்னொட்டுச் சுட்டியுடன் உள்ள அனைத்துப் பக்கங்களும் - நூலகம்", "raw_content": "\nமுன்னொட்டுச் சுட்டியுடன் உள்ள அனைத்துப் பக்கங்களும்\nபின்வரும் முன்னொட்டு உடைய பக்கங்களை காட்டு:\nபெயர்வெளி: (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு வழிமாற்றுகளை மறை பட்டியலின் வரி முன்னொட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?p=12309", "date_download": "2020-12-04T21:19:43Z", "digest": "sha1:FPMV3KBQUYXXFQQAVZK4LHVGMROSPKDO", "length": 3671, "nlines": 97, "source_domain": "www.shruti.tv", "title": "JUNGA HD Photos | Vijay Sethupati, Sayyeshaa - shruti.tv", "raw_content": "\nNext: இத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது சிவகுமாரின் ‘மகாபாரதம்’\nபா.ரஞ்சித் இயக்கும் “சார்பட்டா பரம்பரை” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு.\nஹாலிவுட்டில் முதல் அடியே வெற்றி: ஜி.வி.பிரகாஷுக்கு குவியும் வாழ்த்து\nசாதிய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் படம் தான் ” அருவா சண்ட “தயாரிப்பாளர் V.ராஜா\nபா.ரஞ்சித் இயக்கும் “சார்பட்டா பரம்பரை” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு.\nஹாலிவுட்டில் முதல் அடியே வெற்றி: ஜி.வி.பிரகாஷுக்கு குவியும் வாழ்த்து\nசாதிய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் படம் தான் ” அருவா சண்ட “தயாரிப்பாளர் V.ராஜா\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nபா.ரஞ்சித் இயக்கும் “சார்பட்டா பரம்பரை” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/margabandhu/", "date_download": "2020-12-04T19:44:05Z", "digest": "sha1:JZCB4ZEBW3LYGNNECR45HGJCRD6L553P", "length": 9872, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "margabandhu | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமனித வாழ்வில் எந்த நிலையில் பார்த்தாலும் ஒரு துணை தேவைப் படுகிறது. மனிதன் பிறந்ததும் தாயின் துணையோடு வாழ ஆரம்பிக்கிறான். கொஞ்சம் பெரியவனாகி விளையாடும் பருவம் வந்ததும் விளையாட ஒரு துணை தேவைப்படுகிறது. பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்ததும் பக்கத்து வீட்டுப் பெரிய பையனோ, பெரிய பெண்ணோ, ஆயாவோ துணைக்குவருகிறார்கள். பள்ளியிலோ பாடங்களுக்குப் பாடவாரியாகத் துணைவன் நாங்கள் படித்த காலத்திலெல்லாம் இந்தத் துணைவன் கிடையாது. இப்பொழுதோ 2, 3ம் வகுப்புகளுக்குக் கூட துணைவன் வந்து விட்டது நாங்கள் படித்த காலத்திலெல்லாம் இந்தத் துணைவன் கிடையாது. இப்பொழுதோ 2, 3ம் வகுப்புகளுக்குக் கூட துணைவன் வந்து விட்டது பரீக்ஷை வந்து விட்டால் பேப்பரில் ஸரஸ்வதி துணை. முருகன் துணை என்று மாணவர்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களைத் துணைக்கு அழைக்கிறார்கள். படித்து... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறி��்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nவேதம் தமிழ் செய்த மாறனும் ஞானசம்பந்தரும்\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\nசிலைக்கடத்தல் குற்றவாளியும் ஆனந்த விகடன் ரிப்போர்ட்டும்\nதமிழ் இந்துவில் உரையாடுங்கள் – பதில்கள்\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 21\nபயங்கரவாத இயக்கத்திற்குக் கழகங்கள் கொடுத்த அரசியல் அங்கீகாரம்\nஇலவசங்களில் மூழ்கி கடனில் எழும் தமிழகம்\nபோலி கோஷத்தின் பொல்லாத பின்னணி\nசில்லறை வர்த்தகமும் சில்லறை மனிதர்களும்\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 2\nகஜா புயல் சேதம்: சேவாபாரதி நிவாரணப் பணிகள்\nவன்முறையே வரலாறாய்… – 2\nதந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்\nசாதி அரசியல் செய்கிறாரா மோதி\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2019/10/blog-post_45.html", "date_download": "2020-12-04T20:31:27Z", "digest": "sha1:SFIBUKXJP6TNCNC2AU4ZDCIE4VJ26WTN", "length": 3097, "nlines": 106, "source_domain": "www.tnppgta.com", "title": "வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!", "raw_content": "\nHome வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nவாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nதணிக்கை (AUDIT )தொடர்பான ஆசிரியர்களுக்கான சில ஆலோசனைகள் -\nNHIS2016 - Card Download Process (பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டு)\n2003 -2004 தொகுப்பூதிய நியமனம்-பணியில் சேர்ந்த தேதி முதல் பணி வரன்முறை செய்ய முடியாது -பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்\nதலைமையாசிரியர் பதவி உயர்வு / பணிமாறுதலுக்கு தகுதி வாய்ந்தோர் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\nDSE PROCEEDINGS 01.01.2021 நிலவரப்படியான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://littletalks.in/category/videos/", "date_download": "2020-12-04T20:46:32Z", "digest": "sha1:S6R456JLPMJOOAFXLKQQPDH7MXO2EFEY", "length": 16826, "nlines": 224, "source_domain": "littletalks.in", "title": "Videos Archives - Little talks - Entertainment News Website", "raw_content": "\nநயன்தாரா படத்தில் இருந்து சமந்தா விலகல்\nநயன்தாரா பிறந்தநாள் – பரிசு கொடுத்து அசத்திய விக்னேஷ் சிவன்\nசனம் ஷெட்டிக்கு பிறந்தநாள் கிப்ட் கொடுத்த படக்குழு\nபிழைக்க மாட்டேன் என்று பயந்தேன்\n‘யாரடி நீ மோகினி’ ஸ்வேதாவுக்கு நிச்சயதார்த்தம்\n‘பிக் பாஸ்’ சீசன் 4ல் திடீர் மாற்றம்\nபிக் பாஸ் வீட்டில் முதல் காதல் – யார் அந்த ஜோடி\n – ‘பிக் பாஸ்’ வீட்டில் இனி என்ன நடக்கும்\nகண்ணீருடன் கதை சொன்ன பாலாஜி – சோகத்தில் மூழ்கிய பிக் பாஸ் போட்டியாளர்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்றவேண்டிய நாள் வந்துவிட்டது – ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nரஜினியிடம் ஆதரவு கேட்பேன் – கமல்ஹாசன்\nநாளை உருவாகிறது புயல் – வானிலை ஆய்வு மையம்\nசசிகலாவுக்கு சிறப்பு சலுகை கிடையாது – கர்நாடக அமைச்சர் விளக்கம்\n – பட்டாசுகள் வெடித்து உற்சாக கொண்டாட்டம்\nநோய்களுக்கு சிறந்த நிவாரணமாக திகழும் புதினா\nகொரோனா சிகிச்சையில் மாஸ் காட்டும் தமிழக மருத்துவர்கள் – பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்\nஉடலை வலுவாக்கும் பயறு வகைகள்\nஇயற்கை முறையில் வியர்க்குரு பிரச்சனைக்கு தீர்வு…\nதனித்துவமான அம்சங்களுடன் விற்பனைக்கு தயாரான டொயோட்டா யாரிஸ்\nதுர்காஷ்டமியின் மகிமை என்ன… – எப்படி வழிபட வேண்டும்\nபழநி கோயிலில் செப்.6 வரை இலவச தரிசனம் ‘ஹவுஸ்புல்’\nவிநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் – கோவில்களில் சிறப்பு பூஜை\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடைதிறப்பு – பக்தர்கள் தரிசனத்துக்கு தடை நீடிப்பு\nஆடிப்பெருக்கு விழா – வீட்டில் செல்வம், தானியம், மங்களம் பெருகும் நாள்\nஎஸ்பிபிக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம்\nவாழ்த்து மழையில் நனையும் விஜய்\nவிஜய் பிறந்தநாள் – வயலின் வாசித்து வாழ்த்து சொன்ன கீர்த்திசுரேஷ்\nநயன்தாராவுடன் உற்சாக நடனம் – வைரலாகும் வீடியோ\nநடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருப்பார். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து போயினர். தனது வலது கண்ணில்...\nஎஸ்பிபிக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருவதாக அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தந்தையின் உடல்நிலை...\nவாழ்த்து மழையில் நனையும் விஜய்\nநடிகர் விஜய் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், திரையுலகினர் பலர் சமூக வலைதளம் மூலம் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். சில நடிகர்கள் 'மாஸ்டர்' படத்தின்...\nவிஜய் பிறந்தநாள் – வயலின் வாசித்து வாழ்த்து சொன்ன கீர்த்திசுரேஷ்\nநடிகர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் 'மாஸ்டர்' படத்தில் இடம்பெற்றிருக்கும் 'குட்டி ஸ்டோரி' பாடலுக்கு வயலின் வாசித்து இசை மழையில் வாழ்த்து கூறியுள்ளார். இந்த வீடியோ...\nநயன்தாராவுடன் உற்சாக நடனம் – வைரலாகும் வீடியோ\nதமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் கொரோனா இருப்பதாகவும், இதனால் அவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளதாகவும் செய்திகள் பரவின. இதனை விக்னேஷ்...\nகுழந்தைகளுக்காகவே 3வது திருமணம் – மனம் திறந்த வனிதா\nதனது குழந்தைகளின் சந்தோஷத்துக்காகவும், எதிர்காலத்திற்காகவும் தான் இயக்குநர் பீட்டர் பாலை திருமணம் செய்துகொள்வதாக நடிகை வனிதா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேட்டியளித்த அவர், திருமண விவகாரத்தில் சரியான முடிவையே எடுத்துள்ளதாக கூறினார்....\nகமலை தொடர்ந்து விஜய் பாட்டுக்கு நடனம் – வைரலாகும் புது வீடியோ\nகமலை தொடர்ந்து விஜய் பட பாடலுக்கு நடனம் ஆடி அசத்தியுள்ளார் நடிகர் அஸ்வின்குமார். கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்றுள்ள 'அண்ணாத்த ஆடுறார்' பாடலுக்கு டிரெட்மில்லில் நடனமாடி அசத்தினார் நடிகர்...\nநம்பிக்கை துரோகம் செய்யாதீங்க – சனம் ஷெட்டி\nயாருக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்யாதீர்கள் என நடிகை சனம் ஷெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், நடிகர் சுஷாந்த் அனுபவித்த வலிகளை தானும் அனுபவித்துள்ளதாக கூறினார்....\nசல்மான் கானுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த சுஷாந்த் ரசிகர்கள்\nபிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களும், சர்ச்சைகளும் எழுந்திருக்கும் நிலையில், சுஷாந்த்தின் மரணத்திற்கு சல்மான்...\n – அப்பா குறித்து டிடி உருக்கம்\nசின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளியான டிடி என்கிற திவ்யதர்ஷினி, தற்போது திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். இவரது தந்தை நீலகண்டன் 17 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இறந்த தன் தந்தைக்கு டிடி ஒரு...\nரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதால் யாருக்கு பாதிப்பு அதிகம்\nநயன்தாரா படத்தில் இருந்து சமந்தா விலகல்\nதனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை எனக் கருதியதால் நயன்தாரா படத்திலிருந்து நடிகை சமந்தா விலகியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விலகல்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்றவேண்டிய நாள் வந்துவிட்டது – ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nரஜினியிடம் ஆதரவு கேட்பேன் – கமல்ஹாசன்\nநாளை உருவாகிறது புயல் – வானிலை ஆய்வு மையம்\nநயன்தாரா படத்தில் இருந்து சமந்தா விலகல்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்றவேண்டிய நாள் வந்துவிட்டது – ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nரஜினியிடம் ஆதரவு கேட்பேன் – கமல்ஹாசன்\nநாளை உருவாகிறது புயல் – வானிலை ஆய்வு மையம்\nவனிதா வாழ்வில் மீண்டும் பிரச்சனை – பீட்டரின் மனைவி பரபரப்பு புகார்\nதற்கொலைக்கு முயன்ற ரவுடிபேபி – ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nகிறிஸ்துவ முறைப்படி பீட்டர் பாலை கரம்பிடித்தார் நடிகை வனிதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/361727", "date_download": "2020-12-04T21:23:36Z", "digest": "sha1:YGZLE3KRS37GRXPLLBRDHSB5W2RP64EW", "length": 3103, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தமிழ் கிறித்துவப் பாடல்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழ் கிறித்துவப் பாடல்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதமிழ் கிறித்துவப் பாடல்கள் (தொகு)\n00:07, 5 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம்\n25 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n23:05, 4 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\n00:07, 5 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-04T22:17:09Z", "digest": "sha1:O74TPIC6C4WJKGVLJTSZGMGKZYE3IUK6", "length": 6540, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "தரவு இனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதரவு இனம் (Datatype or Type) எவ்வாறு ஒரு தரவு வகைப்படுத்தப்பட்டுகின்றது என்பதை குறிக்கின்றது. ஒரு தரவை நினைவகத்தில் எப்படி சேகரிப்பது, எவ்வகையான செயல்பாடுகளை தரவுகள் மீது மேற் கொள்ளலாம், ஒரு தரவை நிரலாக்கத்தில் என்கே பயன்படுத்தலாம் ஆகியவற்றை தரவு இனம் தீர்மானிக்கும்.\nபொதுவாக பயன்பாட்டில் உள்ள தரவு இனங்கள்[தொகு]\nதரவு இனச் சோதனை (Type Checking)[தொகு]\nஒத்தியங்ககூடிய தரவு இன (compatible type) செயல் ஏற்பிகளுக்கிடையேதான (operands) செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யும் நடவடிக்கையே தரவு இனச் சோதனை ஆகும். நிரலாக்கத்தில் தரவு இனச்சோதனை ஒரு முக்கிய அம்சம். எவ் இனங்கள் ஒத்தியங்ககூடியது என்பதை நிரல் மொழியின் இலக்கணமே வரையறை செய்கின்றது.\nதரவு இனச்சோதனை இரு வகைப்படும். அவை static type checking, மற்றும் dynamic type checking என்பனவாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூலை 2015, 10:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-04T22:26:52Z", "digest": "sha1:NPXT3FE44KZXOV6I4IVEUXITKBKFY4YL", "length": 21165, "nlines": 226, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரும் துப்புரவாக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெரும் துப்புரவாக்கம் (Great Purge) என்பது சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக் குழுச் செயலராக முழு அதிகாரம் செலுத்திய ஜோசப் ஸ்டாலின் 1937-1938 ஆண்டுகளில் வன்முறையைக் கையாண்டு அரசியல் எதிரிகளை அடக்கிக் கொன்று தன் அதிகாரத்தை நிலைநிறுத்த கையாண்ட செயலைக் குறிக்கிறது.[1]\n2 பெரும் துப்புரவாக்கத்தின் வேறு பெயர்கள்\nபெரும் துப்புரவாக்கத்தின்போது கீழ்வரும் பயங்கரவாத நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன:\nபொதுவுடைமைக் கட்சியையும் அரசையும் சார்ந்த எண்ணிறந்த அதிகாரிகள் பதவியிலிருந்து நீக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.\nசிவப்புப் படையினர் என்று அழைக்கப்பட்ட செஞ்சேனையின் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.\nஎந்த அமைப்பையும் சாராத சாதாரண மக்களை அரசு காவல்துறையினர் சந்தேகக் கண்களோடு நோக்கி, அவர்கள் ஆட்சியைக் கவிழ்க்க சதிசெய்தார்கள் என்று கூறி அவர்கள்மீது குற்றம் சாட்டி, விசாரணை இன்றிச் சித்திரவதை செய்து கொலை செய்தனர். [2]\nபெரும் துப்புரவாக்கத்தின் வேறு பெயர்கள்[தொகு]\n1937-1938 ஆண்டுகளில் சோவியத் யூனியனில் ஸ்டாலின் ஆட்சியின்போது நிகழ்ந்த ஒடுக்குமுறையை உருசிய வரலாற்றாசிரியர்கள் \"யேஷோவ்ச்சீனா\" (உருசியம்: ежовщина) என்று குறிப்பிடுகின்றனர். அதற்கு \"யேஷோவ் ஆட்சி\" என்று பொருள். அதாவது, அந்த ஒடுக்குமுறை நடந்த காலத்தில் சோவியத் இரகசியக் காவல்துறைக்குத் (NKVD) தலைவராக இருந்தவர் நிக்கோலாய் யேஷோவ் ஆவார்.\nபெரும் துப்புரவாக்கத்தின் வரலாற்றை நூலாக வடித்த இராபர்ட் காண்குவெஸ்ட் (Robert Conquest) என்பவர் தாம் 1968இல் எழுதி வெளியிட்ட நூலுக்கு \"பெரும் பயங்கரம்\" (The Great Terror) என்று பெயர் கொடுத்தார். அதிலிருந்து, பெரும் துப்புரவாக்கம் மேலைநாடுகளில் \"பெரும் பயங்கரம்\" என்று அழைக்கப்படுகிறது.\nபிரெஞ்சுப் புரட்சியின் காலம் \"பயங்கரத்தின் காலம்\" (period of terror) என்று அழைக்கப்பட்டதையும் கருத்தில் கொண்டே மேற்கூறிய \"பெரும் பயங்கரம்\" என்னும் பெயர் வழங்கப்படலாயிற்று.\nசோவியத் ஒன்றியத்திலிருந்து துரத்தப்படுவதற்குச் சற்று முன் லியோன் ட்ராட்ஸ்கி. ஆண்டு: 1929.\nலெனின்கிராட் கட்சித் தலைவர் செர்ஜி கிரோவ் ஸ்டாலினுடன். ஆண்டு: 1934\nஸ்டாலினின் அடக்குமுறைக்குப் பலியான கிரிகொரி சீனோவியேவ் உரையாற்றுதல். இவர் ஒருகாலத்தில் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியில் பெயர்பெற்ற தலைவராக இருந்தவர்.\n1935 நவம்பரில் எடுக்கப்பட்ட இப்படத்தில் சோவியத் யூனியனின் உச்ச இராணுவ அதிகாரிகள் (மார்ஷல்கள்) உள்ளனர். இவர்களுள் மூவர் ஸ்டாலின் ஆணைப்படி பெரும் துப்புரவாக்கத்தின்போது கொல்லப்பட்டனர்.\n1938இல் சோவியத் கவிஞர் ஓசிப் மாண்டல்ஸ்டாம். இவர் இரகசியக் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு, காவலில் இறந்தார். கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nபுகழ்பெற்ற எழுத்தாளர் ஐசக் பாபேல் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டார்.\nபுகழ்பெற்ற நாடக இயக்குநர் செவலோத் மையர்கோல்ட் கைதுசெய்யப்பட்டபின் எடுக்கப்பட்ட ஒளிப���படம்.\nபுகழ்பெற்ற தாவரவியல் அறிஞர் நிக்கோலாய் வாவிலோவ் கைதுசெய்யப்பட்டபின் எடுக்கப்பட்ட ஒளிப்படம்.\nமங்கோலியாவின் ஊலான் பாட்டோர் பகுதியில் நடந்த அடக்குமுறைக்குப் பலியானோர் நினைவாக எழுப்பப்பட்ட சின்னம்.\nமோலோட்டோவ், ஸ்டாலின், வோரோஷிலோவ், காகனோவிச், ஷ்டனோவ் ஆகியோர் கையெழுத்திட்ட பெரும் துப்புரவுப் பட்டியல்.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஆகத்து 2019, 19:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-12-04T20:20:08Z", "digest": "sha1:3TTE3CAYVPVXUG2BZJWCO4LA3BS6LAXG", "length": 50229, "nlines": 123, "source_domain": "ta.wikisource.org", "title": "பாண்டிமாதேவி/முதல் பாகம்/உறையூர்க் கோட்டையில் மந்திராலோசனை - விக்கிமூலம்", "raw_content": "பாண்டிமாதேவி/முதல் பாகம்/உறையூர்க் கோட்டையில் மந்திராலோசனை\nபாண்டிமாதேவி ஆசிரியர் நா. பார்த்தசாரதி\n414685பாண்டிமாதேவி — உறையூர்க் கோட்டையில் மந்திராலோசனைநா. பார்த்தசாரதி\n10. உறையூர்க் கோட்டையில் மந்திராலோசனை\nஇந்தக் கதையின் ஆரம்பத்தில் கன்னியாகுமரிக் கடற்கரையில் சந்தித்த பயங்கர ஒற்றர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் நேயர்களுக்கு இருக்கும் அல்லவா அந்த ஒற்றர்கள் வந்த நோக்கம், அனுப்பப்பட்ட விதம் இவை பற்றி இதற்குள்ளேயே ஒருமாதிரி அநுமானித்துக் கொள்ள முடிந்தாலும் இங்கே அதைப்பற்றிச் சற்று விரிவாகக் கூறிவிட வேண்டியது அவசியம்தான்.\nமன்னாதி மன்னரும், தென் திசைப் பேரரசருமாகிய பராந்தக பாண்டியர் காலமானபின் வடதிசை மன்னர் பாண்டி நாட்டின் மேல் படையெடுத்ததும் குமார பாண்டியனாகிய இராசசிம்மன் ஈழத்தீவுக்கு ஒடிப்போனதும், வட பாண்டி நாடு எதிரிகளின் வசப்பட்டதும் ஏற்கனவே நேயர்கள் அறிந்து கொண்ட நிகழ்ச்சிகள்.\nவடதிசை வேந்தர்களின் ஆசை வட பாண்டி நாட்டை வென்றதோடு ���டங்கி விடவில்லை; அவர்கள் தென் பாண்டி நாட்டையும் கைப்பற்ற விரும்பினார்கள். முக்கியமாக அந்த விருப்பத்துக்கு மூன்று காரணங்கள் இருந்தன.\nமுதல் காரணம், பராந்தகனின் கோப்பெருந்தேவி உயிருடன் தப் பிச் சென்று தென் பாண்டி நாட்டு மகாமண்டலேசுவரரின் பாதுகாப்பில் வாழ்கிறாள் என்று அவர்கள் தெரிந்து கொண்டது. அவள் உயிருடன் இருக்கிறவரை என்றாவது எப்படியாவது தன் புதல்வன் இராசசிம்மனைத் தேடிக் கொண்டுவந்து மீண்டும் பாண்டியர் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு அவள் முயன்று விடுவாளோ என்ற பயம் அவர்களுக்கு இருந்தது. அடையாற்று மங்கலம் நம்பியும் தென்புறத்தாய நாட்டுப் பெரும் படையும் வானவன் மாதேவியோடு ஒத்துழைத்து அப்படிச் செய்ய முற்படுவதற்குள் சில சதித் திட்டங்களின் மூலம் தங்களுடைய ஆசையை முடித்துக் கொள்ளத் திட்டமிட்டனர் வடதிசை மும்மன்னர்கள். அதற்காகச் சோழன் கோப்பரகேசரி பராந்தகனும் கொடும்பாளுர் மன்னனும் அரசூருடையானும் உறையூர்க் கோட்டையில் ஓர் இரகசிய மந்திராலோசனைக் கூட்டம் நடத்தினார்கள். வடதிசை மும்மன்னர்களும் தங்களுடைய முக்கியமான இராஜாங்க அதிகாரிகளோடு உறையூருக்கு வந்திருந்தனர்.\nசோழன் கோப்பரகேசரி பராந்தகனின் உறையூர் அரண்மனை மந்திராலோசனை சபையில் கூட்டம் பரம இரகசியமாகக் கூடியது. அழகும், இளமையும், வீரமும், ஒன்றேடொன்று போட்டி போட்டுக் கொண்டு ஒன்று பட்ட உருவம் போல் சோழனும், பிடரிமயிரோடு கூடிய சிங்கத்தைப் போன்ற, கம்பீரமான தோற்றத்தையுடைய அரசூருடையானும், காண்பவர்களைப் பயமுறுத்தும் வளமான அடர்ந்த மீசையும், நெருப்பு வட்டங்களைப் போல் சுழலும் கண்களும் யானை போல் பருத்த தோற்றத்தையுமுடைய கொடும்பாளுர் மன்னனும் அருகருகே மூன்று சிம்மாசனங்களில் வீற்றிருந்தனர். திருமந்திர ஓலைநாயகர்களும் அமைச்சர் பிரதானிகளும் சுற்றிலும் இடப்பட்டிருந்த மற்ற ஆசனங்களில் அமர்ந்திருந்தனர்.\n“இந்த மந்திரலோசனைக் கூட்டம் வடபால் நாட்டுப் பெரு மன்னர்களாகிய நமக்குள் ஒர் அவசியமான தீர்மானத்தை ஏற்படுத்தி முடிவு செய்து கொள்வதற்காகக் கூட்டப்பட்டிருக்கிறது. நாம் மூவரும், நம்முடைய படைகளுமாகச் சேர்ந்து சமீபத்தில் பாண்டி நாட்டின் வடபகுதியை வெற்றி கொண்டோம். சிறு பிள்ளையாகிய பாண்டிய இளவரசன் இராசசிம்மன் நமக்கு அஞ்சிக் கட��் கடந்த நாட்டுக்கு ஓடி விட்டான். அவனைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. ஆனால் காலஞ்சென்ற பராந்தக பாண்டியனின் கோப்பெருந்தேவியும், இராசசிம்மனின் தாயுமான வானவன் மாதேவி தென்பாண்டி நாட்டில் போய் வலிமைமிக்க ஆதரவுகளோடு வாழ்ந்து வருகிறாள். அதனால் நமக்கு ஓரளவு நிம்மதிக் குறைவு ஏற்பட்டிருக்கிறது என்பதை நாம் மூவரும் நன்கு உணர்வோம்” என்று சோழன் பேச்சைத் தொடங்கி வைத்தான். அது வரையில் ஏதோ சொல்வதற்காகத் துடித்துக் கொண்டிருந்த அரசூருடையான் ஒரு கனைப்புக் கனைத்துக் கொண்டு பேசுவதற்கு முற்பட்டான்.\n தென்பாண்டி நாட்டையும் அங்கே மகாராணி வானவன் மாதேவிக்குக் கிடைத்திருக்கும் பலமான ஆதரவையும் சாதாரணமாக மதிப்பிட்டு விட்டு நாம் பேசமால் இருந்து விட முடியாது. அமர பதவி அடைந்து விட்ட பராந்தகனின் வீரம் உங்களுக்குத் தெரியாததன்று. அந்த வழிமுறையில் இரண்டு கொழுந்துகள் எஞ்சியிருக்கின்றன. மகாராணியையும், குமார பாண்டியனையும் தான் இப்படிக் குறிப்பிடுகிறேன். மதி நுட்டமும் அறிவாற்றலும் உடையவரான தென் பாண்டி நாட்டு மகாமண்டலேசுவரரின் சிந்தனையும், நாஞ்சில் நாட்டுப் பெரும்படைத் தளபதியான வல்லாளதேவனின் வீரமும், ஒன்று சேர்ந்தால் பின்பு நம்மையே கதிகலங்கச் செய்து விடுவார்கள்.”\nபேசும் போது அரசூருடையான் கண்களில் உறுதியான ஒளி மின்னியது. குரலில் அழுத்தம் தொனித்தது. “அன்புக்குரிய சோழ வேந்தரே அரசூருடைய சென்னிப் பேரரசரே நீங்கள் இருவரும் கூறியவற்றை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். நீண்ட நேரம் பேசிக்கொண்டே கழிப்பதால் என்ன பயன் செயலை நிறைவேற்ற வேண்டும். அதற்கு உடனடியாக ஒரு வழி சொல்லுங்கள்.\"\nஇப்படிக் கூறியவன் கொடும்பாளுர் மன்னன். அப்பப்பா அவன் தோற்றத்தைபோலவே குரலும் கடுமையாகத்தான் இருக்கிறது. இடி முழக்கத்தைப் போல, கையைத் தூக்கி ஆட்டி உணர்ச்சிகரமாகப் பேசினான் அவன். அந்தச் சுருக்கமான பேச்சிலும், முக பாவத்திலுமே, இவன் அதிகம் பேசுவதை விரும்பாத காரியப் புலி’ என்று தெரிந்து கொள்ள முடிந்தது.\n“முன்பு செய்தது போலவே நாம் மூவரும் ஒன்று சேர்ந்து நாஞ்சில் நாட்டின் மேல் படையெடுத்து விடலாம்” என்றான் அரசூருடையான்.\nமற்ற இருவரும் அதற்கு இணங்கவில்லை. “இப்போது தான் ஒரு பெரிய போரில் ஈடுபட்டு அலுத்துப்போன படைகளை மறுபடியும் உடனடியாகத் துன்புறுத்த முடியாது. போரைத் தவிர வேறு தந்திரமான வழிகள் எவையேனும் இருந்தால் பார்க்கலாம்’ என்று கோப்பரகேசரியும் கொடும்பாளூரானும் ஒருமுகமாக மறுத்துவிட்டனர். அங்கிருந்த மூவரசரின் அமைச்சர்கள் பிரதானிகளும் போர் யோசனையை அவ்வளவாக வரவேற்கவில்லை.\n“நான் ஒரு வழி சொல்லுகிறேன். ஆனால் அது கடுமையான வழி. பயங்கரமும் இரகசியமுமாக இருக்க வேண்டியதும் ஆகும் அது” என்று சொல்லியவாறே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து மேலே சொல்வதற்குத் தயங்கினான் கொடும்பாளூர் மன்னன். அவனுடைய தயக்கம் நிறைந்த அந்தப் பார்வையின் அர்த்தத்தை அரசூருடையானும் சோழ கேசரியும் புரிந்து கொண்டு விட்டனர்.\nஉடனே சோழன் கோப்பரகேசரி அங்கிருந்த மற்றவர்களுக்குச் சைகை செய்தான். அவர்கள் மெளனமாக எழுந்து மந்திராலோசனை மண்டபத்துக்கு வெளியே சென்றார்கள். மண்டபத்துக்குள் அரசர்கள் மூவரும் தனியே விடப்பட்டனர். பரகேசரியும் அரசூருடையானும் கொடும்பாளூர் மன்னனின் பக்கத்தில் நெருங்கி வந்து உட்கார்ந்தனர்.\nகொடும்பாளுரான் வெறிச் சிரிப்புச் சிரித்தான். அவனுடைய கோரம் நிறைந்த பயங்கர முகத் தோற்றத்தையும் அந்தச் சிரிப்பையும் ஒன்று சேர்த்துப் பார்த்தபோது அது உடனிருந்த மற்ற இருவருக்குமே அச்சமூட்டியது. அவன் வாயிலிருந்து வெளிவரப்போகும் முடிவு என்னவென்று அறியும் ஆவலுடன் இருவரும் காத்திருந்தனர்.\nஆனால் அவனோ அவர்களுடைய ஆவலை மேலும் சோதிக்கிறவனைப் போல ஒன்றும் பேசாமல் அங்கே கிடந்த ஒலைகளில் எழுத்தானியால் கைபோன போக்கில் ஏதோ கிறுக்கத் தொடங்கினான். அரிசூருடை யானு ம் கோப்பரகேரியும் வியப்படைந்து திகைத்தனர். அவன் என்ன செய்கிறான் என்பதையே அவர்களால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. பார்த்துக் கொண்டே மலைத்துப்போய் அமர்ந்திருந்தனர். சில விநாடிகளுக்குள் ஆச்சரியகரமானதொரு காரியத்தைச் செய்து காட்டினான் கொடும்பாளுர் மன்னன்.\nஎழுத்தாணி கொண்டு மூன்று ஒலைகளிலும் கோடுகளால் சில படங்களை வரைந்து விட்டான் கொடும்பாளுர் மன்னன். சில எழுத்துக்களும் அவற்றில் தென்பட்டன. தன் மனக் கருத்தை அவன் வெளியிட்ட சாமர்த்தியமான முறை அவர்களைப் பிரம் மிக்கச் செய்துவிட்டன.\n என் கருத்து விளக்கமாகப் புரியும்” என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே அந்த ஒலைகளை அவர்களிடம் நீ��்டினான் அவன். கொடும்பாளூர் மன்னனின் முரட்டுக் கையில் அவ்வளவு நளினம் மறைந்து கொண்டிருக்குமென்று அரசூருடையானோ, அல்லது பரகேசரியோ கனவிலும் எதிர்பார்க்கவில்லை.\nஅவர்கள் இருவரும் அவன் கொடுத்த அந்த ஒலைகளை யெல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்தனர்.\nமுதல் ஒலையில் மகாராணி வானவன் மாதேவியைப் போல் ஓர் உருவம் வரையப்பட்டிருந்தது. அந்த உருவத்தின் கழுத்துக்கு நேரே, ஆறு முரட்டுக் கைகள் ஒரு கூர்மையான வேலை எறிவதற்குக் குறி வைத்துப் பிடித்துக் கொண்டிருப்பது போல் சித்தரிக்கப்பட்டிருந்தது. உருவத்தின் கீழே வானவன்மாதேவியார் என்றும் எழுதியிருந்தது. இரண்டாவது ஒலையில் கடலின் மேல் ஒரு பாய்மரக் கப்பல் வேகமாகச் செல்வதுபோல் வரைந்திருந்தது. அதன் அருகில் குமார பாண்டியன் இராசசிம்மனைப் போல் ஓர் இளைஞனின் உருவம் சித்திரிக்கப்பட்டு, முதல் ஓலையில் கண்டபடியே கப்பலிலிருந்து ஆறு கைகள் நீண்டு ஒரு வேலை அந்த இளைஞனின் நெஞ்சில் பாய்ச்சுவதற்குத் தயாராக இருப்பதுபோல் வரையப்பட்டு உருவின் கீழே பாண்டிய குமாரன் இராசசிம்மன் என்று எழுதியிருந்தது.\nஎதையும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாத மனக் குழப்பத்தோடு மூன்றாவது ஒலையைக் கையிலெடுத்துப் பார்த்தனர் அரசூருடையானும், கோப்பரகேசரியும். அந்த மூன்றாவது ஒலையில் அவர்களுடைய இதயத்தைக் குழப்பும் மூன்றாவது புதிர் மறைந்திருந்தது. அதையும் பார்த்துத் திகைத்து விட்டனர் இருவரும்.\nமூன்றாவது ஒலையில் இரண்டு ஆறுகளுக்கு இடையே ஒரு சிறிய தீவு போலவும், அதில் ஒரு மாளிகை போலவும் வரைந்திருந்தன; மாளிகை வாசலில் இடையாற்று மங்கலம் நம்பி என்று பெயர் எழுதப்பட்ட ஒர் உருவமும் வரையப்பட்டிந்தது. இந்தப் படத்திலும் ஆறு கைகள் இருந்தன. ஆனால் முன் ஒலைகள் இரண்டுக்கும் இந்த ஒலைக்கும் மிகப் பெரிய வேறுபாடு ஒன்றும் இருந்தது.\nமூன்று ஒலைகளிலும் கொடும்பாளுர்க் குறுநில மன்னன் அவசரம் அவசரமாகக் கிறுக்கியிருந்த சித்திரங்களையும் எழுத்துக்களையும் பார்த்துவிட்டு அரசூருடையானும், பரகேசரியும் தலைநிமிர்ந்தனர். எதையும் விளக்கமாகப் புரிந்து கொண்டாற்போன்ற தெளிவு அவர்கள் முகத்தில் துலங்கவே இல்லை.\nஅதுவரையில் அவர்களையே கவனித்துக் கொண்டிருந்த கொடும்பாளுரான் “என்ன புரிந்து கொண்டீர்களல்லவா” என்று மிகுந்த ஆர்வத்தோடு வினவினான்.\n“கொடும்பாளுர் வேந்தர் இவ்வளவு பெரிய ஓவிய வல்லுநராக இருப்பார் என்று இதுவரையில் எனக்குத் தெரியவே தெரியாது\n சொல்லவேண்டிய செய்திகளைக் குறிப்பாக அறிவுறுத்த முயன்றிருக்கிறீர்கள். ஆனால் எங்கள் இருவருக்கும் அது அவ்வளவாகப் பொருள் விளங்கவில்லை. நீங்கள் எங்கள் சந்தேகத்தைப் போக்கி விட்டால் நல்லது” என்று சந்தேகத்தை மனம்விட்டுக் கேட்டான் பரகேசரி.\nஉடனே கொடும்பாளுர் மன்னன் அந்த ஒலைகளைக் கையில் எடுத்துக்கொண்டு அவர்களுக்கு நடுவில் வந்து நின்றவாறு ஒவ்வொன்றாக விளக்கிக் கூறலானான். கால் நாழிகை நேரம் அவனுடைய விளக்கவுரை தொடர்ந்தது. அந்த விளக்கவுரையிலிருந்து அரசூருடை யானும், கோப்பரகேசரியும் புரிந்து கொண்ட விவரங்கள் வருமாறு: நாஞ்சில் நாட்டு மகாமண்டலேசுவரரின் ஆதரவில் புறத்தாய நாட்டுக் கோட்டையில் தங்கியிருக்கும் மகாராணி வானவன் மாதேவியைக் கொலை செய்துவிடுவது முதல் திட்டம். இலங்கைத்தீவுக்கு ஒடியிருப்பதாக எண்ணப்படும் குமார பாண்டியன் இராசசிம்மனையும் சில அந்தரங்கமான ஆட்களைக் கப்பலில் அனுப்பி அங்கிருந்து திரும்பவோ திரும்பக் கருதவோ அவகாசமின்றி அங்கேயே யாருமறியாது தீர்த்து விடவேண்டுமென்பது இரண்டாவது திட்டம். யாரை வேண்டுமானாலும் பகைத்துக் கொள்ளலாம். ஆனால் இடையாற்று மங்கலம் நம்பியைப் பகைத்துக் கொண்டால் ஒரு காரியமும் நடக்காது. புறத்தாய நாட்டுப் பகுதியைக் கைப்பற்றவோ, ஆளவோ அந்த மனிதரின் தயவு நிச்சயமாக வேண்டும். மகாராணியாரையும், குமாரர். பாண்டியனையும் கொலை செய்த பின்னரும், மகாமண்டலேசுவரரைத் தங்கள் மனிதராக்கிக் கொண்டு தன்மையாகத் தழுவி வைத்துக் கொண்டாலொழியத் தாங்கள் மூவரும் அந்தப் பிரதேசத்தில் காலடியெடுத்து வைக்க முடியாது என்று அவர்கள் உணர்ந்திருந்தனர். ஆகவே, இடையாற்று மங்கலம் நம்பியை மட்டும் தங்களுடைய பாராட்டு வலையில் வீழ்த்தித் தொடர்ந்து மகாமண்டலேசுவரராக இருக்கக் செய்ய வேண்டும் என்பது மூன்றாவது ஒலையில் கண்ட திட்டம்.\nஇப்படி மூன்று ஒலைகளிலும் கண்ட திட்டங்களை நிறைவேற்றுவதில் மூன்று பேருடைய பங்கும் இருப்பதனால் ஆறு கைகளை ஒவ்வொரு படத்திலும் வரைந்திருப்பதாகத் தன் திட்டங்களைக் காரண காரியங்களோடு அவர்களுக்குச் சொன்னான் கொடும்பாளுர் மன்னன்.\n ஆனால் மகாராணியையும், குமார பாண்டியனையும் கொலை செய்ய வேண்டுமென்பதுதான் நம்முடைய பெருந்தன்மைக்குப் பொருத்தமான காரியமாகப் படவில்லை எனக்கு” என்று அலுத்துக் கொள்வது போன்ற குரலில் மற்ற இருவரின் முகத்தையும் பார்த்துக் கொண்டே சொன்னான் அரசூருடையான்.\n“அரசூருடையார் கூறுவது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது. இடையாற்று மங்கலம் நம்பியை வேண்டுமானால் நம்முடைய சூழ்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவரே நமக்கு ஒத்துழைக்க இணங்கிவிட்டாரானால் எங்கோ கண்காணாத இடத்தில் மறைந்து கிடக்கும் பயந்தாங்கொள்ளி இராசசிம்மனும், வானவன்மாதேவியும் நன்மை என்ன செய்துவிட முடியும் உயிரோடிருந்தாலும் அவர்கள் நடைப்பினம் போன்றவர்களே. அப்படியிருக்கும் போது அவர்களைக் கொலை செய்வதற்காக நாம் நம்முடைய நேரத்தை வீணாகச் செலவழிப்பானேன் உயிரோடிருந்தாலும் அவர்கள் நடைப்பினம் போன்றவர்களே. அப்படியிருக்கும் போது அவர்களைக் கொலை செய்வதற்காக நாம் நம்முடைய நேரத்தை வீணாகச் செலவழிப்பானேன்” என்று பரகேசரியும் கொடும்பாளூர் மன்னனைப் பார்த்துக் கேட்டான்.\nஅரசூருடையான், பரகேசரி இருவரையும் பார்த்துக் கொடும்பாளுரான் சிரித்தான், “நண்பர்களே காரியத்தைச் சாதித்துக் கொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்த அநாவசியமான கருணையெல்லாம் இருக்கக்கூடாது. மேலும் நாம் நினைப்பதைப்போல இடையாற்று மங்கலம் நம்பி அவ்வளவு விரைவில் நம்முடைய சூழ்ச்சிக்கு வசப்பட்டுவிட மாட்டார். இராசசிம்மனும், மகாராணியும் தொலைந்து விட்டால் மகாமண்டலேசுவரரான இடையாற்று மங்கலம் நம்பியைக்கூடப் பொருட் படுத்தாமல் காரியங்களைச் செய்கிற துணிவு நமக்கு ஏற்பட்டு விடும்” என்று மேலும் அவன் வற்புறுத்திக் கூறினான்.\nஅரசூருடையானும், பரகேசரியும் எத்தனையோ விதங்களில் விவாதித்தனர், மறுப்புக் கூறினர். புறத் தோற்றத்தைப் போலவே அகத் தோற்றத்திலும் முரட்டுத்தன்மையும் பிடிவாதமும் உள்ள கொடும்பாளுர் மன்னன் தன்னுடைய கருத்தையே நிலைநிறுத்திப் பேசினான். இவனுடைய பேச்சின் போக்கைப் பார்த்தால் விட்டுக் கொடுக்கும் தன்மைக்கு அணுவளவும் இடம் இருப்பதாகப்படவில்லை.\nஅரசூருடையானும், பரகேசரியும் தங்களுக்குள் எப்போதும் ஒத்துப்போகும் தன்மை யுடையவர்கள். கொடும்பாளுரானின் பிடிவாத குணம் அவர்களுக்கு ���ுன்பே தெரிந்ததுதான். கேவலம், இந்தச் சிறிய விஷயத்துக்காக மனம் வேறுபட்டுப் பிரியவோ, ஒற்றுமைக் குலைவை ஏற்படுத்திக் கொள்ளவோ அவர்கள் விரும்பவில்லை. விந்திய மலைக்குத் தென்பால் குமரிக் கடல் ஈறாகவுள்ள சகலப் பிரதேசங்களிலும் தங்கள் மூவருடைய கொடிகளும் பறக்க வேண்டுமென்பதுதான் அவர்களுடைய ஆசை. அந்த மாபெரும் ஆசையை எந்த வழியில் பூர்த்தி செய்துகொள்ள வேண்டுமானாலும் அதற்கு அவர்கள் சித்தமாகத்தான் இருக்கிறார்கள். “என்ன சொல்கிறீர்கள் இந்த ஏற்பாட்டுக்கு நீங்கள் ஒத்து வந்த்ால்தான் நான் உங்களோடு சேர்ந்தவன். இல்லையானால் என்னுடைய வழியை நான் தனியே வகுத்துக் கொண்டு போக வேண்டியது தான்” என்றான் கொடும்பாளுர் மன்னன்.\nஅரசூருடையானும், பரகேசரியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு பேசாமல் இருந்தனர். சிறிது நேரம் “நீங்கள் கற்சிலைகளைப் போல வாய் திறவாமல் இப்படி மெளனமாக உட்கார்ந்திருப்பதற்காகவா நான் சிரமப்பட்டு இந்த ஒலைகளை எழுதினேன் எனக்கு விடை வேண்டும்\nஉள்ளங் கைகளைத் தட்டிப் புடைத்து மீசை துடிதுடிக்க ஆத்திரத்தோடு இரைந்து கத்தினான் முன்கோபியான கொடும்பாளுர் மன்னன்.\n உங்களுடைய யோசனையை எதற்காகவேனும், எப்பொழுதேனும் நாங்கள் மறுத்திருக்கிறோமா உங்கள் திட்டப்படியே செய்வோம்” என்று பரகேசரி கூறியபின்புதான் கொடும்பாளுரானின் முகத்தில் தோன்றிய கடுகடுப்பும், ஆத்திரமும் மறைந்தன.\n உங்கள் திட்டப்படியே யாவும் நடைபெறட்டும் நானும் பரகேசரியும் மனப்பூர்வமாக ஒத்துழைக்கிறோம். இப்போது மேலே செய்யவேண்டிய காரியத்தைச் சொல்லுங்கள். குமார பாண்டியனையும், வானவன் மாதேவியையும் ஒழிப்பதற்கு என்ன செய்யப்போகிறீர்கள் நானும் பரகேசரியும் மனப்பூர்வமாக ஒத்துழைக்கிறோம். இப்போது மேலே செய்யவேண்டிய காரியத்தைச் சொல்லுங்கள். குமார பாண்டியனையும், வானவன் மாதேவியையும் ஒழிப்பதற்கு என்ன செய்யப்போகிறீர்கள் அரசூருடையானின் இந்தக் கேள்வி சற்றுத் தணித்திருந்த கொடும்பாளூர் மன்னனின் கோபத்தை உடனே மீண்டும் கிளப்பி விட்டுவிடும் போலிருந்தது.\n என்று என்னை மட்டும் பார்த்துக் கேட்கிறீர்களே; யோசனையை நான் சொல்லி விட்டேன். இனிமேல் செய்ய வேண்டியதை மூன்று பேர்களுமாகச் சேர்ந்துதான் செய்யவேண்டும். அரசூருடையார் என்னை மட்டும் நீங்கள் நீங்கள் என்று சுட்டிக்காட்டிப் பேசுவதில் பயனில்லை” என்று சீறி விழுவதுபோல் இரைந்தான் கொடும்பாளுர் மன்னன்.\nஅதன் பின்னர் அவனைச் சுய நிலைக்குக் கொண்டு வந்து பேசி முடிப்பதற்குள் ஒரு மத யானையை அடக்குவதற்குப் படவேண்டிய அவ்வளவு சிரமங்களையும் அநுபவித்து விட்டனர் சோழன் பரகேசரியும் அரசூருடையானும்.\nஉறையூரில் மந்திராலோசனைக் கூட்டம் நடந்த மறுதினம் மாலை நாகைப்பட்டினத்துக் கடல் துறையில் ஒரு காட்சியைக் காண்கிறோம். கரையில் ஒரு பெரிய பாய்மரக் கப்பல் ஈழ நாட்டுக்குப் புறப்படுவதற்குத் தயாராக நிற்கிறது. பாய்மரத்தின் கூம்பில் கப்பலுக்கே அழகு செய்வது போலப் புலி, பனை ஆகிய சின்னங்கள் ஒன்றாகப் பொறிக்கப்பட்ட கொடி ஒன்று காற்றில் பறந்து கொண்டிருக்கிறது.\nகரையில் கொடியிலே கண்ட அந்தச் சின்னங்களுக்குரிய மாபெரும் வேந்தர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள், ஆம் நாம் உறையூர் அரண்மனையில் சந்தித்த அந்த மூவரும்தான். அவர்களுக்கு எதிரே சிவப்புத் தலைப்பாகை அணிந்த ஆறு வீரர்கள் அடக்க ஒடுக்கமாக நின்று கொண்டிருந்தனர். கொடும்பாளுர் மன்னன் அந்த வீரர்களிடம் உபதேசம் செய்வது போலக் கைகளை ஆட்டியும், கண்களைச் சுழற்றிப் புருவத்தை வளைத்தும் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். அவன் அப்படி என்னதான் முக்கியமான செய்தியை அவர்களுக்குக் கூறிக் கொண்டிருக்கின்றான் நாம் உறையூர் அரண்மனையில் சந்தித்த அந்த மூவரும்தான். அவர்களுக்கு எதிரே சிவப்புத் தலைப்பாகை அணிந்த ஆறு வீரர்கள் அடக்க ஒடுக்கமாக நின்று கொண்டிருந்தனர். கொடும்பாளுர் மன்னன் அந்த வீரர்களிடம் உபதேசம் செய்வது போலக் கைகளை ஆட்டியும், கண்களைச் சுழற்றிப் புருவத்தை வளைத்தும் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். அவன் அப்படி என்னதான் முக்கியமான செய்தியை அவர்களுக்குக் கூறிக் கொண்டிருக்கின்றான் அருகில் நெருங்கிச் சென்று நாமும்தான் அந்தச் செய்தியைக் கேட்டுத் தெரிந்து கொள்வோமா\n நீங்கள் மூவரும் பரம ஜாக்கிரதையாக இந்தக் காரியத்தை முடித்துவிட்டுத் திரும்பி வரவேண்டும், முத்தரையா இரும்பொறை, செம்பியர் - நீங்கள் ஏறிச் செல்லுகிற இந்தப் பாய்மரக் கப்பல் நேராக மேல் கடற்கோடியிலுள்ள விழிளும் துறைமுகத்தில் கொண்டுபோய் உங்கள் மூவரையும் இறக்கிவிட்டு விட்டு அப்புறம்தான் ஈழத்து��்குப் போகும். உங்களோடு வருகின்ற மற்ற மூவரும் கப்பலோடு அப்படியே ஈழ நாட்டுக்குச் சென்றுவிடுவார்கள். உங்களைப் போலவுே அவர்கள் ஈழத்தில் போய் ஒரு செயலை முடித்துக்கொண்டு வெற்றிகரமாகத் திரும்பவேண்டும். எக் காரணத்தைக் கொண்டும் உங்கள் செயலை முடிப்பதற்குமுன் நான் கொடுத்த ஒலையை இடையாற்று மங்கலம் நம்பியிடம் சேர்த்துவிடக்கூடாது இரும்பொறை, செம்பியர் - நீங்கள் ஏறிச் செல்லுகிற இந்தப் பாய்மரக் கப்பல் நேராக மேல் கடற்கோடியிலுள்ள விழிளும் துறைமுகத்தில் கொண்டுபோய் உங்கள் மூவரையும் இறக்கிவிட்டு விட்டு அப்புறம்தான் ஈழத்துக்குப் போகும். உங்களோடு வருகின்ற மற்ற மூவரும் கப்பலோடு அப்படியே ஈழ நாட்டுக்குச் சென்றுவிடுவார்கள். உங்களைப் போலவுே அவர்கள் ஈழத்தில் போய் ஒரு செயலை முடித்துக்கொண்டு வெற்றிகரமாகத் திரும்பவேண்டும். எக் காரணத்தைக் கொண்டும் உங்கள் செயலை முடிப்பதற்குமுன் நான் கொடுத்த ஒலையை இடையாற்று மங்கலம் நம்பியிடம் சேர்த்துவிடக்கூடாது” என்று எச்சரித்தான் கொடும்பாளூர் மன்னன்.\nஅந்த வீரர்கள் அவன் கூறியவற்றைக் கவனமாகக் கேட்டுக் கொண்டு மரியாதை செலுத்துகிற பாவனையில் தலை வணங்கினர்.\nஅப்போது அந்தப் பாய்மரக் கப்பலைச் செலுத்தும் மாலுமி வந்து கும்பிட்டான். “பிரபூ கடலில் காற்று அதிகமாக இருக்கும்போதே புறப்பட வேண்டும். இல்லையானால் எத்தனை பாய்களை விரித்தாலும் பயனில்லை. நேரமாகிறது, இவர்களை ஏற்றிக்கொண்டு புறப்படுகிறேன். எங்களுக்கு விடை கொடுங்கள்” என்று கொடும்பாளூர் மன்னரிடம் பணிவான குரலில் அவன் வேண்டிக் கொண்டான்.\nசற்றுத் தள்ளித் தங்களுக்குள் ஏதோ பேசியவாறு நின்று கொண்டிருந்த அரசூருடையானும், சோழன் பரகேசரியும் நெருங்கி வந்தனர்.\nகிங்கரர்களைப் போலத் தோற்றமளித்த அந்த ஆறு வீரர்களும் பாய்மரக் கப்பலின் முதல் தளத்தில் ஏறி நின்று கொண்டனர். கரையில் நின்று தங்களையே பார்த்துக் கொண்டிருந்த அரசர்கள் மூவரையும் கடைசி முறையாக வணங்கினர்.\nஅதே சமயத்தில் தேர்வடம் போல் இழுத்துக் கட்டியிருந்த நங்கூரக்கயிறு அவிழ்க்கப்பட்டது. சிகரத்தில் அசைந்தாடும் கொடியுடனே மிகவும் பெரிய வெண்ணிறப் பறவை ஒன்று தண்ணிர்ப் பரப்பை ஒட்டினாற் போலச் சிறகுகளை அடித்துக்கொண்டு பறப்பது போல் கப்பல் கடலுக்குள் நகர்ந்தது.\n ��ன்னும் பதினைந்தே தினங்கள்தான். நம்முடைய மனோரதம் நிறைவேறிவிடும்” என்று கொடும்பாளுர் மன்னன் அரசூருடை யானையும் பரகேசரியையும் பார்த்துக் கூறினான்.\nஇப்பக்கம் கடைசியாக 8 அக்டோபர் 2017, 10:28 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-04T21:22:24Z", "digest": "sha1:IBQUEKCTBZBOLCM2E3ECOSLRVD57RDF6", "length": 38910, "nlines": 129, "source_domain": "ta.wikisource.org", "title": "பாண்டிமாதேவி/முதல் பாகம்/முன்சிறை அறக்கோட்டம் - விக்கிமூலம்", "raw_content": "\n←பாண்டிமாதேவி/முதல் பாகம்/உறையூர்க் கோட்டையில் மந்திராலோசனை\nபாண்டிமாதேவி ஆசிரியர் நா. பார்த்தசாரதி\nபாண்டிமாதேவி/முதல் பாகம்/வசந்த மண்டபத்து இரகசியங்கள்→\n414686பாண்டிமாதேவி — முன்சிறை அறக்கோட்டம்நா. பார்த்தசாரதி\nசெல்வச் செழிப்பும், வேளாண்மை வளமும் மிக்க அந்நாளைய நாஞ்சில் நாட்டில் மூலைக்கு மூலை ஊருக்கு ஊர், இடத்துக்கு இடம், அறக்கோட்டங்களும், ஆலயங்களும், வழிப்போக்கர் தங்கக்கூடிய மன்றங்களும் இருந்தன.\n‘அறத்தால் விளங்கி: ஆன்ற கேள்விப் புறத்தாய நாடு’ என்று புலமைவாணர்கள். புகழ்ந்த பெருமை அதற்கு உண்டு. மகாமன்னர் பராந்தக சக்கரவர்த்தியின் காலத்தில் அவருடைய தர்மசிந்தனை மிகுந்த உள்ளத்தினாலும், மாகமண்டலேசுவரரின் நிர்வாகத் திறமையினாலும் புதிய தர்மசாலைகள் பல . தென் பாண்டி நாடு முழுவதும் உண்டாயின.\nஅப்போது தென் பாண்டிப் பகுதியிலேயே முதன்மையானதும் பெரியதுமான அறக்கோட்டமொன்று முன்சிறையில் அமைக்கப்பட்டது. துறைமுகப் பட்டினமான விழிளுத்தில் பல தேசத்துக் கப்பல்களில் வரும் வணிகர்கள் தங்குவதற்கு முன்சிறை அறக்கோட்டத்துக்கு வந்து சேர்வது வழக்கம். கீழ்ப்புறத்தாய நாட்டையும், மேலப்புறத்தாய நாட்டையும் இணைக்கும் இராஜபாட்டையில் கிளை வழி பிரிகின்றதொரு திருப்பத்தில் முன்சிறை நகரம் இருந்ததால், கடல் வழியே கப்பலில் வருவோர், தீர்த்த யாத்திரைக்காக வடபால் நாடுகளிலிருந்து வருவோர், புனிதம் நிறைந்த குமரிக் கடலில் நீராடிப்போக வருவோர், ஆகிய யாவருக்கும், எப்போதும் தங்குவதற்கு வசதி நிறைந்ததாக முன்சிறை அறக்கோட்டம் கேந்திரமான இடத்தில் வாய்த்திருந்தது.\nநாகைப்பட்டினத்துத் துறைமுகத்தில் பாய்மரக்கப்பல் புறப்பட்டபின் ஒரு நாள் இரவு மூன்றாம் யாமத்தில் முன் சிறை அறக்கோட்டத்தில் ஒர் அதிசயமான சம்பவம் நடந்தது. சத்திரத்து மணியகாரனான அண்டராதித்த வைணவனும் அவன் மனைவியும் அங்கேயே ஒரு பகுதியில் குடியிருந்து வந்தனர். சாதாரணமாக, முதல் யாமம் முடிவதற்கு முன்பே மணியக்காரன் பிரதான வாசலை அடைத்து உட்புறமாகத் தாழிட்டுக்கொண்டுத் தன் வீட்டுக்குப் போய்விடுவான். அவனுடைய குடியிருப்பு வீடும் உட்புறமே கட்டிக் கொடுக்கப்பட்டிருந்தது.\nமுன்சிறை அறக்கோட்டத்தின் அமைப்பை மானnகக் கண்ணால் நோக்கிப் பார்த்தால்தான் நேயர்களால் இவற்றையெல்லாம் நன்றாக விளங்கிக் கொள்ளமுடியும், வாருங்கள் இரவு நேரமே என்று தயங்காமல் முன்சிறைக்குப் போவோம். இப்போது நாழிகை என்ன நாழிகையைப் பற்றி நமக்கு என்ன பயம் நாழிகையைப் பற்றி நமக்கு என்ன பயம் இன்னும் முதல் யாமம் முடிய வில்லையாதலால் அறக்கோட்டத்தின் கதவை இதற்குள் அடைத்திருக்கமாட்டார்கள்.\n இதோ வந்துவிட்டோம். எதிரே தெரிகிறது பாருங்கள், உயரமான மருதமரக் கூட்டத்துக்கு நடுவே காவி நிறக் கட்டிடங்கள். கோட்டை வாசல் கதவுகளைப் போன்ற அந்த முன்வாசல் கதவருகே யாரோ தீவட்டியும் கையுமாக நின்று கொண்டிருப்பது தெரிகிறதே நிற்பது யார் சற்று அருகில் நெருங்கிப்போய் அவர்களைப் பார்ப்போம்.\n முதல் யாமம் முடிகிற நேரம், நெருங்கிவிட்டது போலிருக்கிறது. தீவட்டியோடு நிற்பவன் வேறு யாருமில்லை, மணியக்காரனான அண்டராதித்த வைணவன்தான். கதவுகளை அடைப்பதற்காக வந்து நின்றுகொண்டிருக்கிறான். ஆகா இந்த மாதிரிக் கட்டை குட்டையான தோற்றத்தையுடைய ஆளை இதற்கு முன்பே பல தடவைகள் பார்த்திருப்பதைப்போல் ஒரு பிரமை உண்டாகிறதே\n இப்போது நினைவு வருகிறது. கையில் தீப்பந்தத்தோடு கதவைச் சாத்துவதற்காக நிற்கும் இந்த மனிதன் அசைப்பில் நமக்கு ஏற்கெனவே அறிமுகமான நாராயணன் சேந்தனைப்போல் அல்லவா இருக்கிறான் அதேபோலக் குடுமி அதேபோல நெற்றியில் கீற்றுத் திலகம்\nஇங்கே மணியகாரனாக இருக்கும் இந்த அண்டராதித்த வைணவன் வேறு யாருமில்லை. நம்முடைய சாட்சாத் நாராயணன் சேந்தனின் சொந்தத் திருத்தமையன்தான். முன் சிறைத் தர்மசாலையின் எல்லா நிர்வாகப் பொறுப்புக்களும் இவன் கையில் தான். ஆனால் இவனையும், இவனுடைய நிர்வாகங்களையும் மொத்தமாகச் சேர்த்து மேய்க்கும் பொறுப்பு இவனுடைய மனைவியான கோதை நாச்சியாரிடம் இருந்தது.\nதன் தம்பி மகாமண்டலேசுவரரிடம் மிக முக்கியமான பதவியை வகிக்கிறான் என்று மற்றவர்களிடம் சொல்லிக் கொள்வதில் அண்டராதித்த வைணவனுக்குத் தனிப் பெருமை. தன் மனைவி எப்போதாவது தன்னைக் கண்டிப்பது போல் இரைந்து பேசினால் அவள் வாயை அடக்குவதற்கு அவன் பிரயோகிக்கும் கடைசி அஸ்திரமும் இதுதான்.\n என் தம்பி இந்தத் தென்பாண்டி மகாமண்டலேசுவரருக்கு எவ்வளவு அந்தரங்கமானவன் தெரியுமா அவன் இல்லாவிட்டால் அவருக்கு ஒரு காரியமும் ஓடாது. அவன் சுட்டு விரலை அசைத்தால் போதும், பெரிய பெரிய காரியங்களைச் சாதித்துவிடுவான். அப்படிப்பட்டவனுக்கு மூத்தவனாகப் பிறந்துவிட்டு நான் உன்னிடம் மாட்டிக்கொண்டு இந்தப் பாடுபடுகிறேனே அவன் இல்லாவிட்டால் அவருக்கு ஒரு காரியமும் ஓடாது. அவன் சுட்டு விரலை அசைத்தால் போதும், பெரிய பெரிய காரியங்களைச் சாதித்துவிடுவான். அப்படிப்பட்டவனுக்கு மூத்தவனாகப் பிறந்துவிட்டு நான் உன்னிடம் மாட்டிக்கொண்டு இந்தப் பாடுபடுகிறேனே” என்று தன் மனைவியிடம் கூறுவான் அண்டராதித்த வைணவன்.\n உங்கள் தம்பியிடம் சொல்லிச் சுட்டு விரலை ஆட்டச் செய்து என்னையும் அடக்குவதுதானே\nஇந்த வேடிக்கைத் தம்பதிகளால் அந்தச் சத்திரத்து நிர்வாகம் குறைவில்லாமல் நடந்து வந்தது. இவர்களுடைய பேச்சும் சிரிப்பும் அங்கே வந்து செல்லும் நூற்றுக்கணக்கான யாத்திரீகர்களுக்கு மகிழ்ச்சியளிப்பவை. மூத்தவனான அண்டராதித்த வைணவனுக்கும், இளையவனான நாராயணன் சேந்தனுக்கும் சுபாவத்தில் நிறைய ஏற்றத் தாழ்வுகள் இருந்தன. துணிவும், சாமர்தியமும், சூழ்ச்சிகளைப் பழகிய இராஜதந்திரமும் தேர்ந்தவனான நாராயணன் சேந்தன் எங்கே பயந்த சுபாவம், எளிதில் பிறருக்கு அடங்கிவிடுகிற இயல்பு, ஒளிவு மறைவில்லாத எண்ணம், அப்படியே பேச்சு, அப்படியே செயல் எல்லாம் அமைந்த அண்டராதித்த வைணவன் எங்கே\nஇப்படிக் குணரீதியாகப் பார்த்தால் நாராயணன் சேந்தனை மூத்தவனென்றும், அண்டராதித்த வைணவனை இளையவனென்றும் மாற்றிச் சொல்ல வேண்டியதாக ���ேரிட்டுவிடும். போகட்டும், கதை நிகழ்ச்சிக்கு வருவோம்.\nமுதல் யாமம் முடியப்போகிற தறுவாயில் அண்டராதித்த வைணவன் கதவைச் சாத்துவதற்காக அறக்கோட்டத்தின் வாசலில் வந்து நின்றானல்லவா அப்போது தென்கிழக்குத் திசையிலுள்ள கிளை வழியிலிருந்து யாரோ இரண்டு மூன்று ஆட்கள் சத்திரத்தை நோக்கி வருவதுபோல் தோன்றியதனால் தான் அவன் கதவை அடைக்காமல் தயங்கி நின்றான்.\n“கதவை அடைத்துவிட்டு உள்ளே வரப் போகிறீர்களா இல்லையா குளிர் வாட்டி எடுக்கிறது” என்று அதட்டுவது போன்ற தொனியில் வினவிக்கொண்டே நடுத்தர வயதுள்ள கோதை நாச்சியார் உட்புறத்தில் இருந்து வெளியே வந்தாள்.\n“கொஞ்சம் பொறு, கோதை கிழக்கே துறைமுகச் சாலையிலிருந்து யாரோ ஆட்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். பாவம் எவராவது வெளி தேசத்திலிருந்து கப்பலில் புதிதாக வந்து இறங்கியிருப்பார்கள். நாம் கதவை அடைத்துக் கொண்டு போய்விட்டால் தங்குவதற்கு இடமின்றி அவர்கள் திண்டாடப் போகிறார்கள்” எனறான.\n என்ன கருணை மகா மண்டலேசுவரர் சத்திரத்து மணியகாரர் பதவிக்குச் சரியான ஆளாகப் பிடித்துத்தான் நியமித்திருக்கிறார்” என்று அழகு காட்டினாள் அவன் மனைவி கோதை நாச்சியார்.\n வருகிறவர்களுக்கு முன் என் மானத்தை வாங்காதே. தயவு செய்து உள்ளே போ, கோதை” என்று அவள் அருகே வந்து நின்று கொண்டு தணிந்த குரலில் கெஞ்சினான் அவன்.\n“ஆள் இனம் தெரியாமல் கண்டவர்களுக்கெல்லாம் சத்திரத்தில் தங்க இடம் கொடுக்காதீர்கள். சத்திரத்துப் பொருள்கள் அடிக்கடி மாயமாக மறைந்து விடுகின்றன. களவு போவதற்கு இடம் கொடுப்பது உங்களால் வருகிற வினைதான்” என்று உரிமையோடு கணவனை எச்சரித்து விட்டு உட்புறம் இருட்டில் மறைந்தாள் கோதை நாச்சியார்.\n” உள்ளே செல்லும் மனைவியின் தோற்றத்தைப் பார்த்துக் கொண்டு நின்ற அண்டராதித்த வைணவன் இந்தக் கேள்வியைக் கேட்டுப் பரபரப்படைந்து திரும்பிப் பார்த்தான்.\nசத்திரத்து வாசற்படியில் பருத்த தோற்றத்தையுடைய மூன்று மனிதர்கள் நின்று கொண்டிருந்தார்கள். கையிலிருந்த தீப்பந்தத்தை அவர்கள் முகத்துக்கு நேரே பிடித்துப் பார்த்த அண்டராதித்தன், ‘உங்களுக்கு எந்த தேசம் என்ன காரியமாக இங்கு வந்திருக்கிறீர்கள் என்ன காரியமாக இங்கு வந்திருக்கிறீர்கள்’ என்று வினவினான் மூவரையும் பார்த்து.\n‘முதலில் நாங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்\nஅதிகாரம், அல்லது அதையும் மிஞ்சிய கடுமை அவர்களுடைய குரலில் ஒலித்ததைக் கேட்டு அண்டராதித்தன் சிறிது சினமடைந்தான்.\nமுதலாவதாக அவர்களுடைய தோற்றமே அவன் மனத்தில் நல்ல எண்ணத்தை உண்டாக்கவில்லை. காளிகோவில் பூசாரிகள் உடுத்துக் கொள்வது போன்று இரத்த நிறச் சிவப்புத் துணியில் தலைப்பாகையும், அமைதி இல்லாமல் நாற்புறமும் சுழலும் விழிப் பார்வையுமாகச் சத்திரத்து அதிகாரியான தன்னிடமே அதிகாரம் செய்து கேள்வி கேட்கும் அவர்கள் யாராயிருக்கலாம் என்று எண்ணியவாறு முகத்தைச் சுளித்து அவர்களைப் பார்த்தான் அவன்.\n‘அடேடே இவன் என்ன நம்மை இப்படிக் கடுமையாகப் பார்க்கிறான் காமனையும், நக்கீரனையும் நெற்றிக் கண்ணால் எரித்து வாட்டிய சிவபெருமான் என்று எண்ணம் போலிருக்கிறது இவனுக்கு” என்று வந்தவர்களில் ஒருவன் தன் பக்கத்திலிருந்த மற்றொருவனிடம் எகத்தாளமாகக் கேட்டான்.\n“அட, அது இல்லை அப்பா இந்த மனிதன் நம்மைப் பார்த்ததும் ஊமையாகிவிட்டான்” என்றான் மற்றவன்.\nதன் கேள்விக்குப் பதில் சொல்லாமலே தன்னைப் பற்றித் தன் முன்பே அவர்கள் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு போவதைக் கண்டு அண்டராதித்தனின் கைகள் துடித்தன. கையிலிருக்கும் தீப்பந்தத்தால் அந்த மூன்று முரடர்களையும் அப்படியே மூக்கு, முகம் பாராமல் வாங்கு வாங்கென்று வாங்கிவிடலாம் என்று தோன்றியது.\n“மரியாதை தெரியாத மனிதர்களுக்கு இங்கே பதில் சொல்கிற வழக்கம் இல்லை” என்று சுடச்சுடப் பதில் கூறினான் அண்டராதித்தன்.\n இனிமேல் உங்களிடம்தான் அதைக் கற்றுக் கொள்ள வேண்டும்.”\n“பண்பாடற்ற தடியர்களுக்கு இந்த நாட்டில் யாரும் எதையும் கற்பிக்க விரும்புவதில்லை.”\nஇப்படியே பேச்சு முற்றியது. அண்டராதித்தன் ஒன்று சொல்ல அவர்கள் ஒன்று சொல்ல அறக்கோட்டத்து வாசலில் ஒரே கூப்பாடாகிவிட்டது.\nஉள்ளே ஒதுங்கி நின்று அந்தக் கூப்பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்த அண்டராதித்தனின் மனைவி கோதை நாச்சியார் பொறுமையிழந்து, ‘அது யார் அங்கே வந்திருக்கிறார்கள் என்ன கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறீர் என்ன கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறீர்” என்று இரைந்து கொண்டே வெளியில் வந்தாள். கண்களில் கனல் பொறி பறக்க வந்து நின்ற கோதை நாச்சியாரைப் பார்த்து, “யாரா” என்று இரைந்து ���ொண்டே வெளியில் வந்தாள். கண்களில் கனல் பொறி பறக்க வந்து நின்ற கோதை நாச்சியாரைப் பார்த்து, “யாரா யாரென்று நீயே வந்து கேள் யாரென்று நீயே வந்து கேள் இவர்கள் பேசுவதைக் கேட்டால் மனிதர்கள் பேசுவதுபோல் தெரியவில்லை” என்று பதில் கூறினான் மணியகாரன்.\nஒரு பெண்ணுக்கு முன்னால் துச்சமான சொல்லுக்கோ செயலுக்கோ ஆளானால் அது யாருக்குத்தான் பொறுக்கும் “அப்பனே” என்று சொல்லிக் கொண்டே கையை ஓங்கிக்கொண்டு அண்டராதித்தன் மேல் பாய்ந்தான் ஒருவன்.\n“அருகில் நெருங்கினாயோ பொசுக்கி விடுவேன் பொசுக்கி ‘ என்று தீப்பந்தத்தை ஓங்கினான் அண்டராதித்தன். உடனே இன்னொருவன் இடையிலிருந்த வாளை உருவினான். மற்றொருவன் கையிலிருந்த வேலை நீட்டினான். ‘ஐயோ இந்தக் குண்டர்களிடம் எதற்காக வம்பு செய்தோம் இந்தக் குண்டர்களிடம் எதற்காக வம்பு செய்தோம் இவர்கள் ஆயுதபாணிகளாக வந்திருக்கிறார்களே’ என்று அப்போது தான் மனதில் பயம் உறைத்தது அவனுக்கு. கொடுமை தவழும் அவர்களுடைய கண்களைக் கவனிக்கையில் ‘இவர்கள் எந்தத் தீமையையும் கூசாமல் செய்துவிடக் கூடியவர்கள்’ என்று தோன்றியது.\n“இதுதானா சத்திரம் என்று கேட்டால் பதில் சொல்வானா தீவட்டியை ஓங்கிக்கொண்டு வருகிறான் மடையன்” என்று வந்தவர்களில் ஒருவன் தன் கடைசி வசை புராணத்தை வெளிப்படுத்திய அதே சமயத்தில், “இதுதான் சத்திரம் யார் ஐயா நீங்கள்: அகால வேளையில் வந்து கலவரம் செய்கிறீர்கள் தீவட்டியை ஓங்கிக்கொண்டு வருகிறான் மடையன்” என்று வந்தவர்களில் ஒருவன் தன் கடைசி வசை புராணத்தை வெளிப்படுத்திய அதே சமயத்தில், “இதுதான் சத்திரம் யார் ஐயா நீங்கள்: அகால வேளையில் வந்து கலவரம் செய்கிறீர்கள் என்ன வேண்டும்” என்று வினவிக் கொண்டு பெண்புலி போல் கணவனுக்கு முன் வந்தாள் கோதை.\nபெண்ணின் முகத்துக்கு இந்த உலகத்தில் எப்போதும் இரண்டு பெரிய ஆற்றல்கள் உண்டு. பிறரைக் கவருவது; பிறரை அடக்குவது. கோதை நாச்சியார் வந்து நின்றவுடன் வாளையும், வேலையும் பார்த்துப் பயந்து சிறிதே நடுங்கிக் கொண்டிருந்த அண்டராதித்த வைணவனுக்குத் தெம்பு உண்டாயிற்று.\n இந்த மாதிரி முரடர்களுக்காகவா சத்திரத்தைக் கட்டி வைத்திருக்கிறார்கள்” என்று அவளோடு ஒத்துப்பாடினான்.\n இதுவரை இந்த அசட்டு மனிதரிடம் சண்டை பிடித்ததுதான் பலன். நீங்கள் மிகவும் நல்ல��ர்போல் தோன்றுகிறீர்கள். நாங்கள் வெளிதேசத்திலிருந்து வந்தவர்கள். விழிஞத்தில் வந்து இறங்கினோம். முன்சிறைச் சத்திரத்துக்குப் போனால் தங்குவதற்கு இடம் கிடைக்கும் என்று கூறினார்கள். அதனால்தான் இங்கு வந்து சேர்ந்தோம்” என்று குழைந்து கொண்டு பேசினான் ஒருவன்.\n நீங்கள் மூவரும் யாரென்று முதலில் சொல்லுங்கள். வருகிறவர்களை இன்னாரென்று தெரிந்து கொள்ளாமல் இங்கு யாருக்கும் இடம் கொடுப்பது வழக்க மில்லை” என்றாள் கோதை நாச்சியார்.\nவாசற்படியில் நின்ற அந்த மூவரும் பதில் சொல்லவில்லை. தங்களுக்குள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு ஆந்தையைப்போல் பேந்தப்பேந்த விழித்தனர்.\n“ஒரு வேளை நீங்கள் யாரென்று உங்களுக்கே தெரியாதோ” - மனைவி பக்கத்தில் நிற்கிற தெம்பில் குத்தலாக இப்படி ஒரு போடு போட்டான் அண்டராதித்த வைணவன்.\n இனிமேல் நீ குறுக்கே பேசினால் மண்டையைப் பிளந்துவிடுவோம்” என்று சினம் அடைந்து கத்தினான் ஒருவன்.\n சத்திரத்தில் தங்க இடம் கேட்டால் பூர்வோத்ரமெல்லாம் சொல்லித்தான் ஆகவேண்டுமா\nகோதை நாச்சியார் அவர்களை ஒருமுறை நன்றாகப் - பார்த்தாள். அவர்கள் விவாதமும் குயுக்தியும் அவளுடைய மனத்தில் பல மாதிரியான சந்தேகங்களைக் கிளப்பின.\n உலகத்தில் தங்களை இன்னாரெனச் சொல்லிக் கொள்ள விரும்பாதவர்கள் இவர்கள்தான், திருடினவர்கள் - திருட வந்தவர்கள், கொலை செய்தவர்கள், கொலை செய்யப் போகிறவர்கள், வாழ்ந்து கெட்டவர்கள், அல்லது மானம் இழந்தவர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள் தாம் தங்களை இன்னாரென்று சொல்லிக் கொள்ளுவதற்கு நாணம் அடைய வேண்டும்” என்று சொல்லி விட்டுக் குறும்புத்தனமான சிரிப்பொன்றை நெளியவிட்டாள் அவள்.\n” என்று சொல்லிக்கொண்டே மூன்று பேர்களும் சத்திரத்து வாசற் படியின் மேலே ஏறினார்.\n சொன்னேன், சோற்றுக்கு உப்பில்லை என்று, சி போங்கள் வெளியே” என்று சொல்லிக்கொண்டே கணவனை உட்புறம் இழுத்துக்கொண்டு முகத்தில் அறைந்தாற்போல் வாசல் கதவைப் படிரென்று அடைத்துத் தாழிட்டாள் கோதை.\nகதவு முகத்தில் இடித்து விடுமோ என்ற பயத்தில் அதிர்ச்சியடைந்து பின்னுக்கு. நகர்ந்த மூவரும் வாசற்படிகளில் தடுமாறி நிலைகுலைந்து வீழ்ந்தனர்.\n என்ன பேச்சுப் பேசி விட்டாள்” என்று கறுவிக் கொண்டான் ஒருவன்.\n நாமும் சில நாட்கள் இந்தப் பிரதேசத்தில் தானே இருக்கப்போகிறோம் இந்த அம்மையைக் கவனித்துக் கொள்ளலாம்” என்று சூளுரை கூறினான் இன்னொருவன்.\n“அந்த ராணியைத் தீர்த்துவிட்டுப் போகிறபோக்கில் இந்தச் சத்திரத்து ராணியையும் தீர்த்துவிடவேண்டியது தான்” என்று பல்லைக் கடித்துக்கொண்டு உறுமினான் மூன்றாமாவன்.\nஅப்போது மேலேயிருந்து மூன்று பேர்களின் தலையிலும் அருவி கொட்டுவதுபோல் மாட்டு சாணம் கரைத்த தண்ணிர் விழுந்தது. திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தனர். மேல் மாடத்தில் அந்தப் பெண் கோதை கலகலவென்று சிரித்துக் கொண்டு நின்றாள். அவள் தன் கையிலிருந்த செப்புக் கொப்பரையை அவர்கள் தலைகளுக்கு நேரே கவிழ்த்தாள். அந்த மூன்று ஆண்பிள்ளைகளின் நரம்புகள் யாவும் முறுக்கேறித் துடித்தன.\nஇப்பக்கம் கடைசியாக 8 அக்டோபர் 2017, 10:28 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/12801", "date_download": "2020-12-04T19:39:30Z", "digest": "sha1:7ZXOCRJI25CFCMLKPIC5CVTWEXNXLNAJ", "length": 5266, "nlines": 48, "source_domain": "vannibbc.com", "title": "நாளை முதல் நீக்கப்படுகின்றது பயணக் கட்டுப்பாடுகள்! விபரம் உள்ளே… – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nநாளை முதல் நீக்கப்படுகின்றது பயணக் கட்டுப்பாடுகள்\nகொழும்பு மற்றும் கம்பஹாவில் விதிக்கப்பட்டு இருந்த பயணக் கட்டுப்பாடுகள் சில இடங்களுக்கு நீக்கப்படுகின்றது.\nஇதன்படி நாளை (23) அதிகாலை 5 மணி முதல் பயணக் கட்டுப்பாடுகள் சில இடங்களுக்கு நீக்கப்படும் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கூறுகிறார்.\nஅதன்படி கொழும்பில் பொரல்ல, வெல்லம்பிட்டி, கோட்டை போன்ற 3 பொலிஸ் பிரிவுகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படும்.\nஎனினும் கொழும்பு மாவட்டத்தில் 13 பொலிஸ் பிரிவுகளில் பயணக் கட்டுப்பாட்டு உத்தரவு நீடிக்கப்படுகின்றது.\nஇதேவேளை கம்பஹாவில் ஜா-எல மற்றும் கடவத்தை போன்ற பகுதிகள் நாளை முதல் விடுவிக்கப்படுகின்றதாகவும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.\nமேலும் கம்பாஹா மாவட்டத்தில் ஐந்து பொலிஸ் பிரிவுகளில் பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தெரிவித்தார்.\nமாகாணசபைத் தேர்தல�� நடாத்துவது குறித்து அரசாங்கம் கவனம்\nநாளை முதல் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம் இன்று\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\nவாங்கிய க_டனு_க்காக பெ_ண் ஒரு_வரை கிழமைக்கு மூன்று மு_றை உ_ட__லு ற…\nவவுனியாவில் கொரோனா அ ச்சம் காரணமாக மேலும் இரண்டு வர்த்தக நிலையங்கள்…\nவவுனியாவில் ப றி போ ன மூவரின் உ யி ர் கள் : கோ பத் தால் நடந்த கொ லை க…\nஇருண்ட யுகத்தினை முடிவுறுத்துவோம் வவுனியாவில் பாதாதைகள்\nஆண் கு ழந் தை வேண்டும்: ம னை வியின் வ யி ற் றை கி ழி த்த கொ டூ ர க…\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன் ப யத்தில் தந்தை: கொ ரோ…\nக ட்டி ய ம னைவியை வி வாக ரத்து செய் துவிட்டு சொ ந்த மா மி யாரை தி ரும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pudhiyatamizha.com/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-12-04T20:22:46Z", "digest": "sha1:YBGZLXPFKCDRMNSORHYKDBZ3TPN24PLO", "length": 13346, "nlines": 100, "source_domain": "www.pudhiyatamizha.com", "title": "சொன்னது போன்றே செய்து காட்டிய அமெரிக்கா.. .எல்லைக்கு அனுப்பிய விமானப்படை! சீனாவிற்கு எதிராக அதிரடி – புதிய தமிழா", "raw_content": "\nHome\tசெய்திகள்உலகம்\tசொன்னது போன்றே செய்து காட்டிய அமெரிக்கா.. .எல்லைக்கு அனுப்பிய விமானப்படை\nசொன்னது போன்றே செய்து காட்டிய அமெரிக்கா.. .எல்லைக்கு அனுப்பிய விமானப்படை\nசீனாவிற்கு எதிராக அமெரிக்கா சொன்னபடியே செயல்பட்டுள்ளதாகவும்,சீனாவிற்கு எதிராக அந்நாட்டு எல்லைக்கு தற்போது அமெரிக்கா விமானப்படையை அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியா-சீனா இடையே லடாக் எல்லையில் மோதல் நிலவி வருகிறது. இந்த மோதலில் தற்போது அமெரிக்காவும் தலையிட்டுள்ளது.\nசீனா தொடர்ந்து அண்டை நாடுகள் உடன் அத்துமீறி வருவதால், இதை பார்த்து கொண்டு அமெரிக்கா சும்மா இருக்காது,\nசீனாவிற்கு எதிராக அமெரிக்கா படைகளை அனுப்பும், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளை அனுப்பும் என்று அமெரிக்கா வெளிப்படையாக தெரிவித்தது.\nஇந்தியாவுடன் எப்படி சீனா எல்லையில் மோதி வருகிறதோ அதேபோல் தென் சீன கடல் எல்லையிலும் சீனா ���ோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. அங்கு வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் உடன் சீனா மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது.\nதென் சீன கடல் எல்லையில் இருக்கும் எண்ணெய் வளத்தை அபகரிக்கும் வகையில் சீனா அங்கு அத்துமீறி வருகிறது.\nகுறிப்பாக, இங்கு சீனா தனது போர் கப்பல்களை குவித்து வருகிறது. அண்டை நாடுகளுக்கு எதிராக சீனா தொடர்ந்து அங்கு நவீன போர் கப்பல்களை குவித்து வருகிறது.\nமற்றொரு பக்கம் சீனாவிற்கு எதிராக தற்போது அங்கே அமெரிக்கா களமிறங்கி உள்ளது. அங்கே சீனாவிற்கு எதிராக கடந்த இரண்டு மாதமாக அமெரிக்கா சூப்பர் கேரியர் வகை போர் காப்பகளை அங்கு நிறுத்தி சீனாவை கட்டுப்படுத்தி வருகிறது.\nஇந்த நிலையில்தான் சீனாவின் ஆட்டத்தை அடக்கும் வகையில் எல்லைக்கு படைகளை அனுப்புவோம் என்று அமெரிக்கா கூறியது.\nதற்போது அமெரிக்கா கூறியது போலவே தென் சீன கடல் எல்லைக்கு அமெரிக்கா தனது விமானபடையை அனுப்பி உள்ளது.\nஅமெரிக்கா இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடல் பகுதியில் தற்போது அமெரிக்காவின் USS Ronald Reagan மற்றும் USS Nimitz ஆகிய போர் கப்பல்கள் ரோந்து செய்து வருகிறது.\nஇந்த கப்பல்கள் இரண்டிலும் 15-க்கும் அதிகமான போர் விமானங்கள் இருக்கிறது. கப்பற்படையின் இந்த போர் விமானங்களுடன் சேர்ந்து அமெரிக்காவின் விமானப்படையும் அங்கே களமிறங்கி உள்ளது.\nதென் சீன கடல் எல்லையில் மிக தீவிரமாக ரோந்து பணிகளை செய்து வருகிறது. ஜேர்மனியில் பின்வாங்கப்பட்ட அமெரிக்கா விமானப்படை மொத்தமாக இந்த பகுதிக்கு திருப்பப்பட்டு இருக்கிறது என்று கூறுகிறார்கள்.\nசீனாவிற்கு எதிராக கடல் ரீதியாகவும், வானத்தில் இருந்தும் சரியாக தாக்குதல் நடந்த இந்த படைகளை களமிறக்கி உள்ளோம்.\nஇவர்கள் தீவிரமாக ரோந்து பணிகளை செய்து வருகினார்கள். இரண்டு போர் கப்பல்களும் அதில் இருக்கும் விமானங்களும் அமெரிக்காவிற்கு முழுமையான பலத்தை கொடுக்கும். அதேபோல் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் போர் கப்பல்களும் நமக்கு ஆதரவாக உள்ளது என்று அமெரிக்கா கூறியுள்ளது.\nஇது சீனாவிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவை சீனா கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.\nஇதனால் தற்போது இதே இடத்தில் சீனாவும் போர் பயிற்சிகளை செய்து வருகிறது. அங்கு சீனா போர��� விமானங்களையும், போர் கப்பல்களையும் குவித்து தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.\nமுன்னாள் கேப்டன் குமாரா சங்ககாராவிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை: அலுவலகத்திற்கு முன் ஆதரவாளர்கள் போராட்டம்\nயாழ்- நீர்வேலி பகுதியில் ஒருவர் கொலை\nதற்போதைய சூழ்நிலை : யாழ் மக்களுக்கு அரசாங்க அதிபர் அவசர...\nதொடருந்துகளில் முகக்கவசம் அணியாதோருக்கு எதிராக அமுலாகும் புதிய சட்டம்\nஇலங்கையில் ஊரடங்கு என்றதும் உடனடியாக மக்கள் கூடிய ஒரே இடம்\nநாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் காலவரையறையின்றி பூட்டப்படுகிறது..\nவடமாகாண சுகாதார அமைச்சுக்கு அனுப்பட்ட 400 போின் பெயர் பட்டியலில்...\nயாழ் அல்லப்பிட்டி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nதியாகி திலீபனின் போராட்டத்துக்கான கௌரவத்தை கொடுத்துவருவதாக சொல்கிறார் வியாழேந்திரன்\nதிவுலப்பிட்டியில் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி\nஇலங்கையில் கொரோனா பரவலின் எதிரொலி\nதற்போதைய சூழ்நிலை : யாழ் மக்களுக்கு அரசாங்க அதிபர் அவசர அறிவிப்பு\nதொடருந்துகளில் முகக்கவசம் அணியாதோருக்கு எதிராக அமுலாகும் புதிய சட்டம்\nஇலங்கையில் ஊரடங்கு என்றதும் உடனடியாக மக்கள் கூடிய ஒரே இடம்\nநாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் காலவரையறையின்றி பூட்டப்படுகிறது..\nவடமாகாண சுகாதார அமைச்சுக்கு அனுப்பட்ட 400 போின் பெயர் பட்டியலில் யாழ்.புங்குடுதீவு பெண்களின் பெயர்கள் இல்லை..\nயாழ் அல்லப்பிட்டி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nதியாகி திலீபனின் போராட்டத்துக்கான கௌரவத்தை கொடுத்துவருவதாக சொல்கிறார் வியாழேந்திரன்\nதிவுலப்பிட்டியில் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி\nஇலங்கையில் கொரோனா பரவலின் எதிரொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geocities.ws/shivaperumant/sakrathaaranar.html", "date_download": "2020-12-04T20:21:13Z", "digest": "sha1:NEOIG7SHGKFYOUPYMAPN3UZ6VPRMEQI6", "length": 9193, "nlines": 47, "source_domain": "www.geocities.ws", "title": "Sakrathaaranar", "raw_content": "\nசிவபெருமான் ஜலந்தராசுரனைக் கொன்ற சக்கராயுதத்திற்கு சுதரிசனம் என்று பெயர். அதனைத் தனக்குத் தந்தருள வேண்டுமென்று திருமால் சிவபெருமானைப் பூசித்து வந்தார். தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் திருமால் பூசித்தார். ஒரு நாள் ஒரு பூக்குறைய தமது கண்ணையே பறித்து மலராகச் சாத்தினார். அவரது பூசைக்கு உகந்த சிவபெருமான் அவருக்குச் சக்கரப்படையை வழங்கியதோடு கமலக்கண்ணன் என்ற திருப்பெயரையும் கொடுத்தருளினார். சிவபெருமான் சக்கரதான மூர்த்தியானார். திருமால் சக்கரபாணி ஆனார்.\nஅதர்வண வேதத்தில் காணப்பெறும் சரபோநிடதத்தில் \"எவருடைய இடது பாதத்தில் விஷ்ணு தமது கண்மலரை அர்ச்சித்துச் சுதரிசனமென்னும் சக்கரம் பெற்றுக் கொண்டாரோ அந்த உருத்திரமூர்த்திக்கு வணக்கம்\" என வருகிறது. திருமால் சிவபெருமானைப் பூசித்துச் சக்கரம் பெற்ற வரலாறு மகாபாரதத்திலும் குறிப்பிடப் பெறுகிறது. தமிழில் கூர்மபுராணத்தில் மாயோன் நேமி பெற்ற அத்தியாயம் என்று ஒரு அத்தியாயமே உள்ளது. அதில் திருமால் சக்கரம் பெற்ற வரலாறு விரிவாகப் பேசப்படுகிறது.\n\"வையம் பொதிந்த செங்கனிவாய் மாயோன் அன்புக்குண் மகிழ்வுற்(று)\nஐயன் கையாற் புறநீவி யடியிற் புனைந்த மலர்க்கண்ணும்\nஎய்த நல்கிச் சுதரிசனமென்னுஞ் சுடராழியும் ஈந்து\nசெய்ய கமலக் கண்ணன் என்னும் பெயருஞ் சிறப்புனொடும் அளித்தான்\"\nதேவாரப்பாக்களில் சிவபெருமான் திருமாலுக்குச் சக்கரம் அருளிய தலமாகத் திருவீழிமிழலையைக் குறிப்பிடப்படுகிறது.\n\"தந்தவம் பெரிய சலந்தரன் உடலம் தடிந்த\nஅன்றரி வழிபட்டு இழிச்சிய விமானத்திறையவன்\nநின்ற நாள் காலை யிருந்த நாண்மாலை கிடந்த\nவென்ற வேதியர்கள் விழாவறா வீழிமிழலையானென\n\"நீற்றினை நிறையப்பூசி நித்தல் ஆயிரம் பூக்கொண்டு\nஏற்றழி யொருநாளென்று குறையக் கண்ணிறைய விட்ட\nஆற்றலுக்காழி நல்கி அவன் கொணர்ந்திழிச்சுங்கோயில்\n\"சலமுடைய சலந்தரன்றன் உடல்தடிந்த நல்லாழி\nநலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீ\nநலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தரனடிக்கீழ்\nஅலராக இடஆழி அருளினன்காண் சாழலோ\"\nஉத்திரகாமிகாகமும், ஸ்ரீ தத்துவநிதியும் சக்ரதான மூர்த்தியின் வடிவமைப்பினைக் காட்டுகின்றன.\nஉத்தரகாமிகாகமத்தின்படி இவ்வடிவத்தில் சிவபெருமான் மூன்று கண்களும் நான்கு கரங்களும் கொண்டு ஜடாமகுடம் புனைந்து சாந்தமூர்த்தியாகத் திகழ்கிறார். அவர் தனது வலது காலை மடக்கி, இடது காலைத் தொங்க அமைத்து அமர்ந்திருப்பார். அவரது இரு வலக்கரங்களிலும் டங்கமும் சக்கரமும் இருக்கும். இம்மூர்த்தியைச் சுற்றி பிரபாமண்டலமும் சிரஸ்சக்கரமும் அமைந்துள்ளன. இவரது இடப்பக்கம் பார்வதி அம்மையார் அமர்ந்திருப்பார். வலப்புறம் நான்முகன் நிற்பார். முன்னே திருமால் தனது இருகரங்குவித்து அஞ்சலி செய்து வழிபடுவது போன்றோ, தாமரை மலர்களையும் தனது கண்ணையும் அர்ப்பணித்து வழிபடுவது போன்றோ விளங்குவார்.\nஸ்ரீதத்துவநிதியின்படி, சக்கரதானமூர்த்தியின் கரத்தில் டங்கத்திற்குப் பதிலாகப் பரசு இருத்தல் வேண்டும். இவருக்கு இடப்பக்கம் திருமால் நின்று கொண்டிருப்பார். அவரது தோற்றம், அவர் சிவபெருமானை வழிபட்டு வரம் பெறவும், சக்கரத்தைப் பெற்றுக் கொள்ளவும் தயாராக இருப்பதைக் காட்டும்.\nசிவபெருமான் திருமாலுக்கு ஒரு பீதாம்பரத்தையும் கெளத்துவமணியையும் சக்கரத்தையும் வழங்குவது போன்ற அமைப்புடையவராயிருப்பார்.\nகாஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில், மதுரைக் கோயில் சக்கரதானமூர்த்தி சிற்பங்கள் சிறப்புடையன. சக்கரதானமூர்த்தியை வழிபட்டால் வினைகள் நீங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/04/blog-post_46.html", "date_download": "2020-12-04T21:06:31Z", "digest": "sha1:NRKGGYT22ZSAE2QTQEHCR2JCAKUD53UE", "length": 6565, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "முஸ்லிம்களிடம் 'வருத்தம்' தெரிவிக்கும் உபுல் ரோஹன! - sonakar.com", "raw_content": "\nHome NEWS முஸ்லிம்களிடம் 'வருத்தம்' தெரிவிக்கும் உபுல் ரோஹன\nமுஸ்லிம்களிடம் 'வருத்தம்' தெரிவிக்கும் உபுல் ரோஹன\nஅத தெரண தொலைக்காட்சியின் இனவாத செயற்பாடுகளுக்குத் துணை போய், நாட்டில் புத்தாண்டைக் கொண்டாட முடியாமல் போனமைக்கு மூன்று முஸ்லிம் நபர்களே காரணம் எனும் தொனியில் தான் தெரிவித்த கருத்து முஸ்லிம்களைப் பாதித்திருந்தால் அதற்காக வருத்தம் தெரவிப்பதாக சொல்கிறார் சுகாதார ஆய்வாளர்கள் சங்க தலைவர் உபுல் ரோஹன.\nமுஸ்லிம்களை இலக்கு வைத்து கருத்துரைக்க வேண்டும் எனும் நோக்கில் தான் அவ்வாறு எதையும் தெரிவிக்கவில்லையென அவர் விளக்கமளித்துள்ளார்.\nஎனினும், குறித்த நிகழ்ச்சியில் முஸ்லிம் பிரதேசங்கள் சுட்டிக்காட்டப்பட்டு, குறித்த மூவரின் நடவடிக்கைகளினாலேயே புத்தாண்டு கொண்டாட முடியாமல் போயுள்ளதாக அததெரண தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஉபுல் ரோஹன வெளியிட்டுள்ள விளக்கம்:\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://azeezahmed.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-12-04T20:02:00Z", "digest": "sha1:WNTCD2SO54LNAMVOURVS5CZVYFTRWGXN", "length": 170453, "nlines": 2162, "source_domain": "azeezahmed.wordpress.com", "title": "ஹாபியிலும் பார்க்கலாம் காசு | அஜீஸ் அஹ்மத் AzeezAhmed's Blog", "raw_content": "அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்..بسم الله الرحمن الرحيم\n) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள்\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nதவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதத்தில் அண்ணல் நபி\nநபி (ஸல்) அவர்களின் வமிசத் தொடர்\nநபிகள் நாயகம்(ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களின் பண்புகளும் நற்குணங்களும்\nயா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா\nவிந்தை நபியின் விண்வெளிப்பயணம் (மிஹ்ராஜ்)\nஹஜ்ஜத்துல் விதா நபிகள் நாயகம் ஸல் அவர்களின் இறுதிப்பேருரை\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஅல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை\nகணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க\nகற்றுக்கொள்ளுங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி என்று\nமனைவ��யை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-01\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-02\nகொஞ்சும் குழந்தைகளே கொஞ்சம் கேளுங்கள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி\nஅம்மார் பின் யாஸிர் ரலி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரழி\nமய்யித் சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்\n உம் இறைவன் மாபெரும் கொடையாளி (ஜும்மா பிரசங்கம்)\nமறுமை நாளை ஈமான் கொள்வது\nஅன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்\nஇரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது\nஎன் கேள்விக்கு இறைவனின் பதில்\nகடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்\nகப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)\nகவலையின் போது ஓதும் துஆ\nஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ\nதலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)\nதூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை\nநபியவர்களின் துஆ உஹுத் போரில்\nநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது\nமணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது\nவீட்டிருந்து வெளியே செல்லும் போது\nஇஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்\nசுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்\nஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\nபஜர் (சுபூஹ்) தொழுகையின் சிறப்புக்கள்\nஇவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே\nநோன்பு மறுமைக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும்\nயா ரஹ்மானே எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே\nரமலானும் அந்த நாட்களும் – இஸ்லாமிய பெண்மணி\nரமழான் மற்றும் நோன்பின் முக்கியத்துவம்\nரமழான் மாதத்தின் பிரிவும் காலவதியாகும் எமது அமல்களும்\nஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை\nபார்வை – ஒரு பார்வை\nபாலியல் ஓர் இஸ்லாமிய பார்வை\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nபெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம்\n நபிகள் நாயகத்தின் அமுத வாக்குகள்\nஅவன் இல்லை என்று சொல்லுவதில்லை\nஇஸ்லாமிய புத்தாண்டு ஹிஜிரி ஆண்டு பிறந்த விதம்\nஉறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்\nஉளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக நன்மைகள்\nசுனாமி (tsunami ) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை\nதாய் மடி தேடும் குழந்தைகள்\nதினமும் இருமுறை பல் துலக்கினால் இதய நோய் வராது\nதுபாய் திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டி\nநபி மருத்துவம் – வெந்தயம்\nவாழ்த்துக்களில் ச��றந்தது – அஸ்ஸலாமு அலைக்கும்\n ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை\nபுனித ஹஜ்ஜின் பயணக் குறிப்புகள்\nஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்\nஅயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை\nஆயுத விற்பனை… அடுத்தது மருந்து\nஇன்று எகிப்து… நாளை இந்தியா\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்.\nஉண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்\nஉலக வெப்பமயமாதல் மரம் வளர்ப்போம்-அல்ஹாஜ் LMA.ஷேக் அப்துல் காதர்\nகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்\nசமீபத்திய உலக நடப்புகள் உணர்த்தும் உண்மைத் தத்துவம்\nசாட்டிங்கில் துவங்கும் சைபர் கிரைம்\nசிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள்\nதடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்\nபரிசு கொடு மகிழ்ச்சி பெறு\nபிப்ரவரி 14 – ஆபாசதினம்\nபெண்களின் காதல் சமுதாயத்தின் மானக்கேடு காரணங்களும் எச்சரிக்கையும்\nமறக்கக் கூடாத செக் லிஸ்ட்\nரத்தம் மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்\nவேலையே நீ முஸ்லிம்களின் எட்டாக்கனியா\nPART-1 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\nPART-2 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\n1000 மடங்கு வேகத்தில் இன்டர்நெட்\nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க\nஇண்டர்நெட் எனும் மாயவலை சூப்பர் டிப்ஸ் 100\nகணனியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nடிஸ்க் கிளினர் Disk Cleaner\nFUNCTION KEYS களின் பயனும் செயல்பாடுகளும்\nMicrosoft பயனுள்ள தமிழ் உள்ளீட்டு கருவி\n+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்\nஇன்றுமுதல் பி.இ B.E விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி\nகனவுகளை நனவாக்கும் கல்விக் கடன்\nகல்லூரி மாணவர்களுக்கு10 வகை உதவித் தொகைகள்\nகுடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி \nசெலவில்லாமல் டாக்டர் எஞ்சினியர் ஆகலாம்\nசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு\nநல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி\nபகுதி நேரப் பணி செய்யும் மாணவர்கள்\nபள்ளி விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றுவோம்\nபிரகாசமான வாழ்வை அமைக்கும் முறை\nமாதச் சம்பளம் 500000 ரூபாய் நீங்கள் தயாரா\nவளமான வருமானம் எளிமையான படிப்புகள்\nவழி காட்டும் பார்மஸி படிப்பு\nவித்தியாசமான இன்ஜினியரிங் துறைகளுக்கு வரவேற்பு\nவேலை வழங்கும் பல்வேறு துறைகள்\nMBA படித்தும் வேலை இல்லை\nபசுமை தேநீர் Green Tea\nஅஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை\nஎட்டுக் குணங்களால் எட்டு��் வளங்கள்\nகாத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்\nபுள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி\nநூ.அப்துல் ஹாதி பாகவி ஆலங்குடி\nபி. எம். கமால் கடையநல்லூர்\nஒளி கொண்டு வந்த உளி\nமன ஊனமில்லா மணமகன் தேவை\nஉங்களிடம் Mobile Phone இருந்தால்\nகமரா மொபைல் போன்களால் காத்திருக்கும் கைசேதங்கள்\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம்\n30 நாள் 30 பொரியல் வாவ்\n30 வகை அசத்தல் குழம்பு காய்கறிகள் இல்லாமல் கலக்கலான சமையல்\n30 வகை அதிசய சமையல்\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\n30 வகை குளுகுளு உணவுகள்\n30 வகை டயட் சமையல்\n30 வகை திடீர் சமையல்\n30 வகை வாழை சமையல்\nஅட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா\nஆசை ஆசையாய் 30 வகை தோசை\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்\nகோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக்\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nநண்டு வறுவல் கேரளா நண்டு குழம்பு\nமறந்து போன மருத்துவ உணவுகள்\nவிலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி\nநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ்\nமுல்லாவில் அறிவாற்றல் – முல்லா அனைத்த நெருப்பு\nதலைவா என்னை மன்னித்து விடுங்கள்\nமீன் பிடித்த முல்லா சொன்ன சொல் மாறாதவர்\nமுல்லாவின் திருமண ஆசை வேதந்த நூல்\nயானைக்கு வந்த திருமன ஆசை மலிவான பொருள்-முல்லா கதைகள்\nஆந்தை – விஞ்ஞானச் செய்திகள்\nசிலந்தி – விஞ்ஞான உண்மைகள்\nதவளை தேரை அறிவியல் உண்மைகள்\nபுறாக்கள் – விஞ்ஞான உண்மைகள்\nசூடு பிடிக்கும் சூரிய சக்தி\nபூமியைத் தாக்கப் போகும் சூரியசக்திப் புயல்\nவெளவால்கள் – விஞ்ஞான உண்மைகள்\n20-30 வரை – இளமைத் திட்டம் ஓஹோ வாழ்க்கை\nATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்\nஅதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்\nஅமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்\nஅள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்\nஅழகில் வருதே அசத்தல் வருவாய்\nஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு\nஇந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள்\nஉங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்\nஎக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்\nகடல் கடக்கும் கறுப்புப் பணம்\nகிரெடிட் கார்டு பணம் பறிபோகாமல் இருக்க\nகிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்\nடாப் 10 ஊழல் (இந்தியா)\nநாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்\nபணம் – பன்னாட்டு பொன்மொழிகள்\nபிராவிடண்ட் ஃபண்ட் ஏ டூ இசட்\nமாத சேமிப்பு… மெகா லாபம்\nமியூச்சுவல் ஃபண்ட் (பரஸ்பர நிதி) முதலீடு லாபகரமானதா\nI.P.L கற்றுத் தரும் பாடங்கள்\nஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி – Dr.ஞானசெளந்தரி Dr.ஸ்ரீகலா பிரசாத\nகாய்கறிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்\nபுருஷன் வீட்டில் வாழப்போற பொண்ணே\nபொடுகுத் தொல்லை போயே போச்சு\nமருதாணி அழகில் ஒரு ஆபத்து\nவில்லங்கத்தை விலைக்கு வாங்கும் விபரீத பொழுதுபோக்கு\nஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து\nஇதயம் காக்க 25 வழிகள்\nகாக்க காக்க… இளமை காக்க\nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nகொளுத்தும் கோடையை 'கூல் டவுன்' செய்ய\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக்\nசர்க்கரை நோய் ஒரு பார்வை\nசிறுநீரகம் உடலின் நிதி அமைச்சர்\nஜிம்முக்குப் போக சரியான வயசு\nடாக்டரிடம் கேளுங்கள் 21 [கால்களில் வலி\nதினமும் இருமுறை பல் துலக்கினால்\nநன்மை தரும் 7 வகை பானங்கள்\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி Celery\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற\nசக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்\nசர்க்கரை நோயும் உணவு முறையும்\nசளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்\nசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ரூ10 செலவில்\nதாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்\nநீரழிவு சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து\nமருத்துவக் குணங்கள் நிறைந்த சுரைக்காய்\nமலட்டுத் தன்மையை விரட்டும் மர வைத்தியம்\nவலுவான உடலுக்கு வைட்டமின் C\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nவெந்தயம் – நபி மருத்துவம்\nவெப்பம் தணிக்கும் வெட்டி வேர்\nபருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா\nபாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்\nபுற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்\nமஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்\nமது உள்ளே.. மதி வெளியே..\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nரத்த அழுத்தமா கூல் கூலா தண்ணி குடிங்க\nரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்.\nசீறு நீரக கல்(Kidney Stone)\nநவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)\nஅம்மார் பின் யாஸிர் ரழி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரலி\nஉம்மு ஸலமா பின்த��� அபூ உமைய்யா ரலி\nநாகூர் ஒரு வரலாற்றுப் பார்வை\nArchive for the ‘ஹாபியிலும் பார்க்கலாம் காசு’ Category\nஜூலை 2, 2010 Azeez Ahmed\tபின்னூட்டமொன்றை இடுக\nமனிதர்கள் எத்தனை விதமோ, அத்தனைவிதமாக இருக்கிறது அவர்களின் பொழுதுபோக்குகளும்.. பாட்டுக் கேட்பது, டி.வி பார்ப்பது, எதையாவது விளையாடுவது என்று ஆளுக்கு ஆள் சில வழக்கத்தை ஹாபியாக வைத்திருப்பார்கள். சிலர், பொழுதுபோக்குவதிலும் காசு பார்க்கிறார்கள். ஹாபியிலும் காசு கிடைக்குமா..\n ஹாபியாக ஸ்டாம்ப் சேகரிக்க ஆரம்பித்த என்னிடம் இப்போது இருக்கும் கலெக்ஷனின் மதிப்பு சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய்’’ என்கிறார் சென்னையில் ஸ்பென்ஸர் பிளாஸாவை ஒட்டிய நடைபாதையில் கடை போட்டிருக்கும் சீதா ராமன். பழங்கால நாணயங்கள், கரன்ஸிகள், அரிய ஸ்டாம்ப்கள் என்று விதவிதமாகச் சேகரித்து வைத்திருக்கிறார்.\n“ஸ்டாம்ப்கள் சேர்ப்பது, எட்டு வயதில் விளையாட்டாக ஆரம்பித்த பழக்கம். ஒருகட்டத்தில் வீட்டை அடைக்கும் அளவுக்கு ஸ்டாம்ப்கள் குவிந்துவிட்டன. என்ன செய்ய லாம்.. என்று யோசித்தபோது, அதைக் காசுகொடுத்து வாங்கிக்கொள்ள ஆட்கள் இருப்பது தெரிந்தது. கொஞ்சத்தை விற்றுவிடலாம் என்று தீர்மானித்தேன். அதில் கிடைத்த காசைப் பார்த்ததும், அதையே தொழிலாக்கி விட்டேன்.\nஇப்போது என்னிடம் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் நாணயங்கள், ஸ்டாம்ப்கள் இருக்கின் றன. மராட்டிய மன்னர் வீர சிவாஜி காலத்து தங்க நாணயத்தின் இன்றைய விலை, இரண்டு லட்சம் ரூபாய் வரை போகிறது. மற்றபடி ரூபாய் 25, 50 மதிப்பிலான நாணயங்கள் இருக்கின்றன. ஐந்தாயிரம், பத்தாயிரம் ரூபாய்க்கு விலை போகிற ஸ்டாம்ப்களும் என்னிடம் இருக்கின்றன’’ என்றார் சீதாராமன்.\nபழைய நாணயங்களைத் தேடிப்போய் மூர்மார்கெட்டில் மொத்தமாக வாங்கு கிறார். இதுதவிர, தங்களிடமுள்ள பழைய நாணயங்கள், ஸ்டாம்ப்களை விற்க வருபவர்களிடமும் வாங்கிக் கொள்கிறார். உள்நாடு, வெளிநாடு என்று கிட்டத்தட்ட ஐம்பது பேர் இவருடைய நிரந்தர வாடிக்கையாளர்கள். இதில் எப்படியும் ஐந்தாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் மாத வருமானம் வருகிறதாம்.\nசின்னத்திரை பிரபலம் மோகன்ராம் அரிய தபால்தலைகளைச் சேகரித்து வருகிறார். ‘‘நடிகை மர்லின் மன்றோ தபால்தலையை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள தகவலறிந்து, சினிமாத்துறை கலைஞர்கள் தொடர்பான தபால்தலைகளி���் மீது தீராத காதல் அங்கே ஆரம்பித்து, எட்டு வருடமாக தீவிர ஸ்டாம்ப் சேகரிப்பில் இறங்கி இருக்கிறேன். உலக சினிமாவின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் வகையிலான தபால்தலைகள் ஆயிரத்துக்கும்மேல் என்னிடம் இருக்கின்றன.\nஎன் கலெக்ஷனில் இருப்பவை எல்லாமே முத்திரை குத்தப்படாத புதிய ஸ்டாம்ப் கள்தான் முத்திரை குத்தப்பட்டது எனில், கவரோடு இருந்தால்தான் மதிப்பு. நடிகர் சுனில்தத், என் நண்பர் ஒருவருக்கு அனுப்பிய கடிதத்தில் சுனில்தத்தின் மனைவி நர்கீஸ் படம் போட்ட ஸ்டாம்ப் ஒட்டப்பட்டு இருந்தது. என்ன சுவாரஸ்யம் பாருங்கள்…’’ என்று சிலாகித்தார். இவர் ‘உலக சினிமா’ பற்றிய அஞ்சல்தலை கண்காட்சி வைத்து, அதற்கு விருதும் வாங்கியிருக்கிறார்.\n‘‘ஸ்டாம்ப்தானே என்று அலட்சியமாக நினைக்க வேண்டாம். சின்னதாகச் சேர்த்துவைத்தால், பிற்காலத் தில் நல்ல மதிப்பு கிடைக்கும்’’ என்பது இவரது வாதம். இதற்காக, மோகன்ராம் தன் மாத பட்ஜெட்டில் ரூபாய் 500 வரை ஒதுக்கிறார்.\n‘‘போஸ்ட் ஆபீஸ்களில் தபால்தலை வாங்கும்போது, தவறாக அச்சிடப்பட்ட ஸ்டாம்ப் ஏதாவது கிடைத்தால், அவசரப்பட்டு வேகத்தோடு அதைத் திருப்பிக் கொடுத்துவிடாதீர்கள். அது, ஜாக்பாட் ஸ்டாம்ப் சேகரிப்போர் மத்தியில் ஆயிரக் கணக்கில்… ஏன் லட்சக்கணக்கில்கூட விலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது’’ என்கிறார் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் தபால்தலைகள் சேகரித்து வரும் விக்டர்.\n‘‘என்னிடம் இரண்டு லட்சம் ஸ்டாம்ப்கள் இருக்கின்றன. சுமார் 70 நாடுகளில் எனக்கு பேனா நண்பர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு இந்திய தபால்தலைகளை அனுப்பி, பதிலுக்கு அவர்கள் நாட்டின் தபால்தலைகளை வாங்கிச் சேகரிப்பேன். அப்படி விளையாட்டாகச் சேர்க்க ஆரம்பித்து, இந்த அளவுக்கு வந்திருக்கிறேன். அன்றைக்கு குறைந்த முதலீட்டில் சேர்த்த ஸ்டாம்புகளை விற்பதன் மூலம், இன்று எனக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் வருமானம் வருகிறது’’ என்கிறார் விக்டர்.\nஸ்டாம்ப் சேகரிப்பவர்களுக்கு வழிகாட்டுகிறது, சென்னையில் உள்ள தென்னிந்திய தபால்தலை சேகரிப்போர் சங்கம். இதுபோன்ற அமைப்புகள் பல முக்கிய நகரங்களில் இயங்கி வருகின்றன.\nபழங்கால நாணயங்கள் சேகரிப்பவர்களும் நல்ல லாபம் பார்ப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். ‘மெட்ராஸ் காயின்ஸ் சொசைட்டி’ய���ன் முன்னாள் பொருளாளரும் தற்போதைய கமிட்டி உறுப்பினரு மான சங்கரன்ராமன், நீண்ட ஆண்டுகளாக இதுபோன்று நாணயங்களைச் சேகரித்து வருகிறார். அவரைச் சந்தித்தோம்,\n‘‘பல்லவர் கால நாணயங்களைத் தேடிப்பிடித்து சேகரித்து வருகிறேன். இந்த பழங்கால நாணயங்களைச் சுற்றி, உலக அளவில் அமோக வர்த்தகம் நடந்துகொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் இவற்றை வாங்கி விற்கும் டீலர்களே 50-க்கும் மேல் இருக்கிறார்கள். சேகரிப்பவர்கள் எண்ணிக்கையோ பல ஆயிரம். எங்கள் சொசைட்டியில் மட்டும் 400 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அரிய நாணயங்களைச் சேர்ப்பது ஒரு சிறந்த முதலீடாக இருக்கிறது’’ என்றவர்,\n‘‘1803-ல் சென்னை மாகாணத்தில் ‘அஞ்சு பணம்’ நாணயங்கள் 100 மட்டுமே அச்சிடப்பட்டன. இதன் இப்போதைய சர்வதேச சந்தை மதிப்பு 25 ஆயிரம் ரூபாய்க்கும் மேல். 1,300 வருடங்களுக்கு முந்தைய பல்லவர்கால காசு ஐந்து ஆண்டுக்கு முன் 200 ரூபாய்க்கு போனது. இன்றைக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தாலும் கிடைப்பதில்லை’’ என்றார் சங்கரன்ராமன்.\nசென்னை, ஸ்பென்ஸர் பிளாஸாவில் ‘கலெக்டர்ஸ் பேரடைஸ்’ என்ற பெயரில் பழங்கால கலைப் பொருட்களை விற்பனை செய்துவரும் அஜித் ஜெயின், ‘‘பழங்கால சுவர்க் கடிகாரங்கள், வாட்ச்கள், பேனாக்கள் போன்றவை நன்றாக இயங்கும் கண்டிஷனில் வைத்திருந்தால், அதற்கு நல்ல மரியாதை இருக்கிறது.\nஒருவேளை இயங்காத நிலையில் இருந்தாலும், அதைச் சீர்செய்து புதுப்பிக்கத்தனியே வல்லுநர்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஒத்துழைப்போடுதான் இந்த வியாபாரம் நடக்கிறது. செலவு மற்றும் சீர் செய்யும் காலத்துக்கு ஏற்பவும், கடிகாரங்களில் உள்ள சிறப்பு அம்சங்களுக்கு ஏற்பவும் விலை நிர்ணயம் செய்வோம்’’ என்றார்.\nஓலைச்சுவடி, போஸ்ட் கார்ட், தீப்பெட்டி அட்டை, பழைய கிராமபோன், கிரெடிட் கார்ட், திருமண அழைப்பிதழ், விதவிதமான கண்ணாடிப் பொருட்கள், பதக்கம், பேனா, ஓவியம், தஞ்சாவூர் ஓவியம், பத்திரம்(ஸ்டாம்ப் பேப்பர்), முத்திரை மோதிரம், தவளை, கரடி போன்ற ஒரே வகையான விளையாட்டு பொம்மைகள், புத்தகம், கேமரா, சிகரெட் லைட்டர், கம்மல், மூக்குத்தி, வளையல், சுவர்க்கடிகாரம், கைக்கடிகாரம், டெலிபோன், டேபிள் வெயிட், காலணி, சிப்பி, சென்ட் பாட்டில்… இப்படி நீள்கிறது சேகரிப்புப் பொருட்களின் பட்டியல்.\nதங்கள் ரசனைக்கு ஏற்ப அறை முழுக்க ஏதாவது ஒரு பொருளைச் சேகரித்து அழகு பார்ப்பவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். இன்று வெளிநபர்களுக்கு வேலையற்ற வேலையாகவும் தெரியும் இந்த ஜாலி ஹாபி, எதிர்காலத்தில் விழி விரிய வைக்கும் சேமிப்பாக மாறிவிடும்.\nஎந்தப் பொருளையும் அதற்கு எதிர்காலத்தில் என்ன மதிப்பு இருக்கும் என்பதைக் கணித்துச் சேர்ப்பது நல்லது. அதேநேரத்தில், பொழுதுபோக்காக, சந்தோஷத்துக்காக சேர்ப்பவர் எனில் இது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.\nஇந்த ஹாபிகள் மூலம் மனதுக்குள் குதூகலம் வரும் அதேநேரம், காசும் கிடைக்கிறது என்பது குஷியான விஷயம்தானே\nஒரு தலைவரின் நினைவாக புதிதாக வெளியிடப் படும் ஸ்டாம்போ, நாணயமோ மீண்டும் அச்சிடப் படுவதில்லை. அதனால், வெளியிடப்படும்போதே, வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும். அவற்றின் மதிப்பு எப்போதும் ஏறுமுகம்தான். உதாரணத்துக்கு… இந்திரா காந்தி, காமராஜர் உருவம் பதித்த நாணயங் களைக் குறிப்பிடலாம். இந்திராகாந்தி உருவம் கொண்ட 5, 10, 20, 100 ரூபாய் நாணய செட்டின் மதிப்பு இப்போது கிட்டத்தட்ட 3,500 ரூபாய் வரை இருக்கிறதாம். இதேபோன்று ‘காமராஜர் காயின் செட்’டின் மதிப்பு 1,000 ரூபாய்.\nபூடான் நாடு விதவிதமான அழகிய ஸ்டாம்ப்களை வெளியிட்டு, அதிக அந்நியச் செலாவணியைச் சம்பாதித்து வருகிறது. ஸ்டாம்ப் வெளியிடும்முன் ‘இதுபோன்ற ஸ்டாம்ப்களை வெளியிடப் போகிறோம். ஸ்டாம்ப் டீலர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்’ என்று பரவலாக விளம்பரம் செய்கிறது. இதன்மூலம், அந்தநாடு அதிக ஸ்டாம்ப்களை வெளியிட்டு, லாபம் பார்க்கிறது. இந்த ஸ்டாம்ப்களை வாங்குவதற்காக இந்தியாவையைச் சேர்ந்த முன்னணி டீலர்கள், பூடானுக்கு விமானத்தில் பறக்கிறார்கள் என்பது புருவம் உயர்த்த வைக்கும் ஒரு தகவல்\n‘சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘பாபா’ ரஜினிகாந்த் பட விளம்பரத்தோடு வந்த 25 பைசா போஸ்ட் கார்டின் இன்றைய மதிப்பு, 5 ரூபாய். ‘1948-ல் வெளியான பத்து ரூபாய் காந்தி தபால்தலையின் இன்றைய மதிப்பு 1,500 ரூபாய்க்கு மேல்’ என்று மார்க்கெட்டில் சொல்கிறார்கள்\nதபால்தலைகள் புதிகாக வெளியிடப்படும்போது அவற்றை வாங்கிச் சேர்க்கலாம். முக்கிய நகரங்களிலுள்ள தலைமை தபால் அலுவலகங்களில் தபால்தலை சேகரிப்புக்கு என்று தனிப்பிரிவு இருக்கிறது. இங்கு முன்பணம் கட்டி உறுப்பினராக சேரும்பட்சத்தில், ப���திதாக வெளியிடப்படும் தபால்தலைகள் வீடு தேடி வந்துவிடும். வங்கிகள், பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் தெரிந்தவர்களிடம் சொல்லிவைத்து, முத்திரை குத்தப்பட்ட அந்நிய நாட்டு ஸ்டாம்ப்களை வாங்கிச் சேகரிக்கலாம். சக சேகரிப்பாளர்களிடம் விலைக்குக் கிடைக்கும் ஸ்டாம்ப்களை வாங்கலாம்.\nநாணயங்களைப் பொறுத்தவரை தாமிரபரணி, வைகை, அமராவதி, பெண்ணையாறு, காவிரி போன்ற ஆற்றுப் படுகைகளில் பழங்கால நாணயங்கள் புதைந்து கிடக்கின்றன. அவற்றைத் தோண்டி எடுக்கும் ஆட்களிடம் கேட்டுப் பெறலாம்.\nதிருப்பதி கோயில் உண்டியலில் விழும் பழங்கால தாமிர நாணயங்கள், வெளிநாட்டு நாணயங்கள் ஏலம் விடப் படுகின்றன. அண்மையில்கூட, 7 டன் எடையுள்ள நாணயங் கள் ஏலம் விடப்பட்டன. இதை டீலர்கள் வாங்கி, மதிப்பு கூடிய நாணயங்களைத் தனியே பிரித்து, நல்ல விலைக்கு விற்று காசு பார்க்கிறார்கள். இதேபோல், மதுரை மீனாட்சி அம்மன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் உள்ளிட்ட கோயில் உண்டியல்களில் விழும் வெளிநாட்டு நாணயங்களை யும் வாங்கி டீலர்கள் விற்று வருகிறார்கள்.\nபொதுவாக, இவ்விதமாகச் சேகரிப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் சந்தித்து சேகரிப்புகளை பரிமாறிக் கொள்வதோடு… விற்பனையும் செய்து கொள்கி றார்கள்\nபிரிவுகள்:கட்டுரைகள், பொருளியல், ஹாபியிலும் பார்க்கலாம் காசு குறிச்சொற்கள்:காசு, பார்க்கலாம், பார்க்கலாம் காசு, பொருளியல், ஹாபி, ஹாபியிலும், ஹாபியிலும் பார்க்கலாம் காசு\n தீயகுணங்கள், தீயஆசைகள், தீயசெயல்கள், தீயநோய்கள் ஆகியவைகளிலிருந்து என்னை நீ காப்பாற்று வாயாக\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nசென்னை பல்கலைகழகம் University of Madras\nதமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் – Universities in TamilNadu\nதமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை வழங்கும் மாணவர்களுக்கான வாழ்கை வழிகாட்டி கையேடு\nபுதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு\nபிபிசி உலக சேவை வானொலி\nபிபிசி உலக சேவை வானொலி\nGoogle மூலம் தமிழில் எழுத\nYAHOO மூலம் தமிழில் எழுத\nரமழான் – சலீம் காரைக்கால்\nவலுவான உடலுக்கு வைட்டமின் சி\nகாக்க காக்க… இளமை காக்க\nபணியாளர்களும் பாசமிகு நேசர்களே – மு.அ. அபுல் அமீன் நாகூர்\nஉடல் நீர்வறட்சி Dehydration தவிர்க்க சில வழிமுறைகள்\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக் – நல்லெண்ணெய், ஒயிட் டிரெஸ், மாங்காய் தண்ணீர்\nவெந்தயம் – நபி மருத்துவம்\nபிரிந்து போகும் திருமண பந்தங்களுக்கு – உம்மு ஆனிஷா\nகாலை, மாலை திடீர் சோதனைகள் அணுகாதிருக்க\nஹெல்த் ரெசிப்பிகள் – இனி நோ பி.பி\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nமாத்திரை, #மருந்துகள் உட்கொள்ளும்போது தவிர்க்கவேண்டிய உணவுகள்\n400 மொழிகளில் அசத்தும் சிறுவன்\nஸ்பெஷல் ரெசிபிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு\n30 வகை குளுகுளு உணவுகள்\nஅல்லாஹ்வின் திருநாமங்கள் 99 Names of Allah Asma ul Husna\nஇரத்த கொதிப்பும் பாட்டி வைத்தியமும் Blood Pressure & Grannytherapy\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் - சமையல் திலகம் ரேவதி சண்முகம்\nவாய்ப் புண் Oral Ulcer வீட்டு வைத்தியம் - அபூஸாலிஹா\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன் - அஷ்ஷெய்க் அப்துல் ஹலீம்.\nமுஹம்மத் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள் - ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல் - சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்\nDr.ஷேக் அலாவுதீன் அண்ணல் நபி (ஸல்) அபுல் அமீன் நாகூர் இல் அறம் இஸ்லாம் கட்டுரைகள் கணினி கல்வி & வேலை கவிதைகள் கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம் சமையல் சிரிக்க சிறார்கள் டாக்டரிடம் கேளுங்கள் தகவல் களஞ்சியம் துஆ தெரெஸா.ஆர்.கே தொழுகை நாட்டு வைத்தியம் நோன்பு பி. எம். கமால் கடையநல்லூர் பெற்றோர் பொருளியல் மகளீர் மருத்துவம் முல்லா நஸ்ருதீன் யாசர் அரஃபாத் வரலாறு விங்ஞான புதுமைகள் ஸுன்னத் வல் ஜமாஅத்\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள்\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nதவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதத்தில் அண்ணல் நபி\nநபி (ஸல்) அவர்களின் வமிசத் தொடர்\nநபிகள் நாயகம்(ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களின் பண்புகளும் நற்குணங்களும்\nயா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா\nவிந்தை நபியின் விண்வெளிப்பயணம் (மிஹ்ராஜ்)\nஹஜ்ஜத்துல் விதா நபிகள் நாயகம் ஸல் அவர்களின் இறுதிப்பேருரை\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஅல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை\nகணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க\nகற்றுக்கொள்ளுங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி என்று\nமனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-01\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்���ி) Part-02\nகொஞ்சும் குழந்தைகளே கொஞ்சம் கேளுங்கள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி\nஅம்மார் பின் யாஸிர் ரலி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரழி\nமய்யித் சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்\n உம் இறைவன் மாபெரும் கொடையாளி (ஜும்மா பிரசங்கம்)\nமறுமை நாளை ஈமான் கொள்வது\nஅன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்\nஇரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது\nஎன் கேள்விக்கு இறைவனின் பதில்\nகடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்\nகப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)\nகவலையின் போது ஓதும் துஆ\nஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ\nதலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)\nதூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை\nநபியவர்களின் துஆ உஹுத் போரில்\nநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது\nமணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது\nவீட்டிருந்து வெளியே செல்லும் போது\nஇஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்\nசுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்\nஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\nபஜர் (சுபூஹ்) தொழுகையின் சிறப்புக்கள்\nஇவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே\nநோன்பு மறுமைக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும்\nயா ரஹ்மானே எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே\nரமலானும் அந்த நாட்களும் – இஸ்லாமிய பெண்மணி\nரமழான் மற்றும் நோன்பின் முக்கியத்துவம்\nரமழான் மாதத்தின் பிரிவும் காலவதியாகும் எமது அமல்களும்\nஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை\nபார்வை – ஒரு பார்வை\nபாலியல் ஓர் இஸ்லாமிய பார்வை\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nபெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம்\n நபிகள் நாயகத்தின் அமுத வாக்குகள்\nஅவன் இல்லை என்று சொல்லுவதில்லை\nஇஸ்லாமிய புத்தாண்டு ஹிஜிரி ஆண்டு பிறந்த விதம்\nஉறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்\nஉளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக நன்மைகள்\nசுனாமி (tsunami ) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை\nதாய் மடி தேடும் குழந்தைகள்\nதினமும் இருமுறை பல் துலக்கினால் இதய நோய் வராது\nதுபாய் திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டி\nநபி மருத்துவம் – வெந்தயம்\nவாழ்த்துக்களில் சிறந்தது – அஸ்ஸலாமு அலைக்கும்\n ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை\nபுனித ஹஜ்ஜின் பயணக் குறிப்புகள்\nஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்\nஅயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை\nஆயுத விற்பனை… அடுத்தது மருந்து\nஇன்று எகிப்து… நாளை இந்தியா\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்.\nஉண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்\nஉலக வெப்பமயமாதல் மரம் வளர்ப்போம்-அல்ஹாஜ் LMA.ஷேக் அப்துல் காதர்\nகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்\nசமீபத்திய உலக நடப்புகள் உணர்த்தும் உண்மைத் தத்துவம்\nசாட்டிங்கில் துவங்கும் சைபர் கிரைம்\nசிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள்\nதடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்\nபரிசு கொடு மகிழ்ச்சி பெறு\nபிப்ரவரி 14 – ஆபாசதினம்\nபெண்களின் காதல் சமுதாயத்தின் மானக்கேடு காரணங்களும் எச்சரிக்கையும்\nமறக்கக் கூடாத செக் லிஸ்ட்\nரத்தம் மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்\nவேலையே நீ முஸ்லிம்களின் எட்டாக்கனியா\nPART-1 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\nPART-2 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\n1000 மடங்கு வேகத்தில் இன்டர்நெட்\nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க\nஇண்டர்நெட் எனும் மாயவலை சூப்பர் டிப்ஸ் 100\nகணனியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nடிஸ்க் கிளினர் Disk Cleaner\nFUNCTION KEYS களின் பயனும் செயல்பாடுகளும்\nMicrosoft பயனுள்ள தமிழ் உள்ளீட்டு கருவி\n+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்\nஇன்றுமுதல் பி.இ B.E விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி\nகனவுகளை நனவாக்கும் கல்விக் கடன்\nகல்லூரி மாணவர்களுக்கு10 வகை உதவித் தொகைகள்\nகுடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி \nசெலவில்லாமல் டாக்டர் எஞ்சினியர் ஆகலாம்\nசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு\nநல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி\nபகுதி நேரப் பணி செய்யும் மாணவர்கள்\nபள்ளி விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றுவோம்\nபிரகாசமான வாழ்வை அமைக்கும் முறை\nமாதச் சம்பளம் 500000 ரூபாய் நீங்கள் தயாரா\nவளமான வருமானம் எளிமையான படிப்புகள்\nவழி காட்டும் பார்மஸி படிப்பு\nவித்தியாசமான இன்ஜினியரிங் துறைகளுக்கு வரவேற்பு\nவேலை வழங்கும் பல்வேறு துறைகள்\nMBA படித்தும் வேலை இல்லை\nபசுமை தேநீர் Green Tea\nஅஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை\nஎட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்\nகாத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்\nபுள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி\nநூ.அப்துல் ஹாதி பாகவி ஆலங்குடி\nபி. எம். கமால் கடையநல்லூர்\nஒளி கொண்டு வந்த உளி\nமன ஊனமில்லா மணமகன் தேவை\nஉங்களிடம் Mobile Phone இருந்தால்\nகமரா மொபைல் போன்களால் காத்திருக்கும் கைசேதங்கள்\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம்\n30 நாள் 30 பொரியல் வாவ்\n30 வகை அசத்தல் குழம்பு காய்கறிகள் இல்லாமல் கலக்கலான சமையல்\n30 வகை அதிசய சமையல்\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\n30 வகை குளுகுளு உணவுகள்\n30 வகை டயட் சமையல்\n30 வகை திடீர் சமையல்\n30 வகை வாழை சமையல்\nஅட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா\nஆசை ஆசையாய் 30 வகை தோசை\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்\nகோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக்\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nநண்டு வறுவல் கேரளா நண்டு குழம்பு\nமறந்து போன மருத்துவ உணவுகள்\nவிலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி\nநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ்\nமுல்லாவில் அறிவாற்றல் – முல்லா அனைத்த நெருப்பு\nதலைவா என்னை மன்னித்து விடுங்கள்\nமீன் பிடித்த முல்லா சொன்ன சொல் மாறாதவர்\nமுல்லாவின் திருமண ஆசை வேதந்த நூல்\nயானைக்கு வந்த திருமன ஆசை மலிவான பொருள்-முல்லா கதைகள்\nஆந்தை – விஞ்ஞானச் செய்திகள்\nசிலந்தி – விஞ்ஞான உண்மைகள்\nதவளை தேரை அறிவியல் உண்மைகள்\nபுறாக்கள் – விஞ்ஞான உண்மைகள்\nசூடு பிடிக்கும் சூரிய சக்தி\nபூமியைத் தாக்கப் போகும் சூரியசக்திப் புயல்\nவெளவால்கள் – விஞ்ஞான உண்மைகள்\n20-30 வரை – இளமைத் திட்டம் ஓஹோ வாழ்க்கை\nATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்\nஅதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்\nஅமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்\nஅள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்\nஅழகில் வருதே அசத்தல் வருவாய்\nஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு\nஇந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள்\nஉங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்\nஎக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்\nகடல் கடக்கும் கறுப்புப் பணம்\nகிரெடிட் கார்டு பணம் பறிபோகாமல் இருக்க\nகிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்\nடாப் 10 ஊழல் (இந்தியா)\nநாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்\nபணம் – பன்னாட்டு பொன்மொழிகள்\nபிராவிடண்ட் ஃபண்ட் ஏ டூ இசட்\nமாத சேமிப்பு… மெகா லாபம்\nமியூச்சுவல் ஃபண்ட் (பரஸ்பர நிதி) முதலீடு லாபகரமானதா\nI.P.L கற்றுத் தரும் பாடங்கள்\nஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி – Dr.ஞானசெளந்தரி Dr.ஸ்ரீகலா பிரசாத\nகாய்கறிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்\nபுருஷன் வீட்டில் வாழப்போற பொண்ணே\nபொடுகுத் தொல்லை போயே போச்சு\nமருதாணி அழகில் ஒரு ஆபத்து\nவில்லங்கத்தை விலைக்கு வாங்கும் விபரீத பொழுதுபோக்கு\nஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து\nஇதயம் காக்க 25 வழிகள்\nகாக்க காக்க… இளமை காக்க\nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nகொளுத்தும் கோடையை 'கூல் டவுன்' செய்ய\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக்\nசர்க்கரை நோய் ஒரு பார்வை\nசிறுநீரகம் உடலின் நிதி அமைச்சர்\nஜிம்முக்குப் போக சரியான வயசு\nடாக்டரிடம் கேளுங்கள் 21 [கால்களில் வலி\nதினமும் இருமுறை பல் துலக்கினால்\nநன்மை தரும் 7 வகை பானங்கள்\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி Celery\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற\nசக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்\nசர்க்கரை நோயும் உணவு முறையும்\nசளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்\nசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ரூ10 செலவில்\nதாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்\nநீரழிவு சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து\nமருத்துவக் குணங்கள் நிறைந்த சுரைக்காய்\nமலட்டுத் தன்மையை விரட்டும் மர வைத்தியம்\nவலுவான உடலுக்கு வைட்டமின் C\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nவெந்தயம் – நபி மருத்துவம்\nவெப்பம் தணிக்கும் வெட்டி வேர்\nபருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா\nபாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்\nபுற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்\nமஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்\nமது உள்ளே.. மதி வெளியே..\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nரத்த அழுத்தமா கூல் கூலா தண்ணி குடிங்க\nரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்.\nசீறு நீரக கல்(Kidney Stone)\nநவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)\nஅம்மார் பின் யாஸிர் ரழி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரலி\nஉம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா ரலி\nநாகூர் ஒரு வரலாற்றுப் பார்வை\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் KARTHIGEYAN\nசிறுநீரகக் கல்லுக்���ு தீர்வு ரூ… இல் jesmine\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் Vijayaragavan\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் arjun\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் Murali\nவெந்தயம் – நம்ம ஊரு வைத்… இல் srinivas\nமறந்து போன மருத்துவ உணவுகள்… இல் chandra mohan\nமறந்து போன மருத்துவ உணவுகள்… இல் chandra mohan\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் rajalakshmy\nமருத்துவக் குணங்கள் நிறைந்த… இல் pankaj karnwal\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் elavarasi\nஜும்ஆ தொழுகைக்குப் பின் ஸலவாத் ஓதும் மக்கள் | Tamil Bayan | குர்ஆன் கிரா... youtu.be/y4a-CHxy-AY via @YouTube 3 months ago\nعيد مبــــــــــــــــــــارك 🔵EID MUBARAK🔵 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஈதுல்… twitter.com/i/web/status/1… 4 months ago\n+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்\n1000 மடங்கு வேகத்தில் இன்டர்நெட்\n20-30 வரை – இளமைத் திட்டம் ஓஹோ வாழ்க்கை\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம்\n30 நாள் 30 பொரியல் வாவ்\n30 வகை அசத்தல் குழம்பு காய்கறிகள் இல்லாமல் கலக்கலான சமையல்\n30 வகை அதிசய சமையல்\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\n30 வகை குளுகுளு உணவுகள்\n30 வகை டயட் சமையல்\n30 வகை திடீர் சமையல்\n30 வகை வாழை சமையல்\nATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்\nஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்\nஅட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள்\nஅதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்\nஅன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி\nஅமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்\nஅம்மார் பின் யாஸிர் ரலி\nஅம்மார் பின் யாஸிர் ரழி\nஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி – Dr.ஞானசெளந்தரி Dr.ஸ்ரீகலா பிரசாத\nஅயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை\nஅல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்\nஅள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்\nஅழகில் வருதே அசத்தல் வருவாய்\nஅவன் இல்லை என்று சொல்லுவதில்லை\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரலி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரழி\nஅஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை\nஆசை ஆசையாய் 30 வகை தோசை\nஆந்தை – விஞ்ஞானச் செய்திகள்\nஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து\nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க\nஆயுத விற்பனை… அடுத்தது மருந்து\n ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை\nஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு\nஇண்டர்நெட் எனும் மாயவலை சூப்பர் டிப்ஸ் 100\nஇதயம் ��ாக்க 25 வழிகள்\nஇந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி\nஇன்று எகிப்து… நாளை இந்தியா\nஇன்றுமுதல் பி.இ B.E விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி Celery\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nஇரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை\nஇவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே\nஇஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்.\nஇஸ்லாமிய புத்தாண்டு ஹிஜிரி ஆண்டு பிறந்த விதம்\nஉங்களிடம் Mobile Phone இருந்தால்\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள்\nஉங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்\nஉண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்\nஉம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா ரலி\nஉறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்\nஉலக வெப்பமயமாதல் மரம் வளர்ப்போம்-அல்ஹாஜ் LMA.ஷேக் அப்துல் காதர்\nஉளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக நன்மைகள்\nஎக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்\nஎட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்\nஎன் கேள்விக்கு இறைவனின் பதில்\nஒளி கொண்டு வந்த உளி\n உம் இறைவன் மாபெரும் கொடையாளி (ஜும்மா பிரசங்கம்)\nகடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்\nகடல் கடக்கும் கறுப்புப் பணம்\nகணனியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nகணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க\nகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற\nகனவுகளை நனவாக்கும் கல்விக் கடன்\nகப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)\nகமரா மொபைல் போன்களால் காத்திருக்கும் கைசேதங்கள்\nகற்றுக்கொள்ளுங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி என்று\nகல்லூரி மாணவர்களுக்கு10 வகை உதவித் தொகைகள்\nகவலையின் போது ஓதும் துஆ\nகாக்க காக்க… இளமை காக்க\nகாத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்\nகாய்கறிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்\nகிரெடிட் கார்டு பணம் பறிபோகாமல் இருக்க\nகிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்\nகுடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி \nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nகோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக்\nகொஞ்சும் குழந்தைகளே கொஞ்சம் கேளுங்கள்\nகொளுத்தும் கோடையை 'கூல் டவுன்' செய்ய\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nசக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்\nசமீபத்திய உலக நடப்புகள் உணர்த்தும் உண்மைத் தத்துவம்\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக்\nசர்க்கரை நோயும் உணவு முறையும்\nசர்க்கரை நோய் ஒரு பார்வை\nசளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்\nசாட்டிங்கில் துவங்கும் சைபர் கிரைம்\nசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ரூ10 செலவில்\nசிறுநீரகம் உடலின் நிதி அமைச்சர்\nசிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள்\nசிலந்தி – விஞ்ஞான உண்மைகள்\nசீறு நீரக கல்(Kidney Stone)\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nசுனாமி (tsunami ) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை\nசுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்\nசூடு பிடிக்கும் சூரிய சக்தி\nசெலவில்லாமல் டாக்டர் எஞ்சினியர் ஆகலாம்\nசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு\nஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ\nஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை\nஜிம்முக்குப் போக சரியான வயசு\nடாக்டரிடம் கேளுங்கள் 21 [கால்களில் வலி\nடாப் 10 ஊழல் (இந்தியா)\nடிஸ்க் கிளினர் Disk Cleaner\nதடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்\nதலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)\nதலைவா என்னை மன்னித்து விடுங்கள்\nதவளை தேரை அறிவியல் உண்மைகள்\nதவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதத்தில் அண்ணல் நபி\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nதாய் மடி தேடும் குழந்தைகள்\nதாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்\nதினமும் இருமுறை பல் துலக்கினால்\nதினமும் இருமுறை பல் துலக்கினால் இதய நோய் வராது\nதுபாய் திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டி\nதூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\nநண்டு வறுவல் கேரளா நண்டு குழம்பு\nநன்மை தரும் 7 வகை பானங்கள்\nநபி (ஸல்) அவர்களின் வமிசத் தொடர்\nநபி மருத்துவம் – வெந்தயம்\nநபிகள் நாயகம்(ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி\nநபியவர்களின் துஆ உஹுத் போரில்\nநல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி\nநவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகள்\nநாகூர் ஒரு வரலாற்றுப் பார்வை\nநாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்\nநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ்\nநீரழிவு சர்க்கரை(Sugar) நோ��்க்கு ஒரு எளிய மருந்து\nநூ.அப்துல் ஹாதி பாகவி ஆலங்குடி\nநோன்பு மறுமைக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும்\nநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது\nபகுதி நேரப் பணி செய்யும் மாணவர்கள்\nபசுமை தேநீர் Green Tea\nபஜர் (சுபூஹ்) தொழுகையின் சிறப்புக்கள்\nபணம் – பன்னாட்டு பொன்மொழிகள்\nபரிசு கொடு மகிழ்ச்சி பெறு\nபருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா\nபள்ளி விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றுவோம்\nபாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்\nபார்வை – ஒரு பார்வை\nபாலியல் ஓர் இஸ்லாமிய பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/534844/amp?utm=stickyrelated", "date_download": "2020-12-04T21:19:36Z", "digest": "sha1:ZIAEXMPE46LRWHFLZOANAP647S3H4M4Z", "length": 11127, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Government Argument justifying ban on LTTE: Interview with Vaiko | விடுதலை புலிகள் மீதான தடையை நியாயப்படுத்தும் வகையில் அரசு வாதம்: விசாரணையில் பங்கேற்ற வைகோ பேட்டி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிடுதலை புலிகள் மீதான தடையை நியாயப்படுத்து���் வகையில் அரசு வாதம்: விசாரணையில் பங்கேற்ற வைகோ பேட்டி\nமதுரை: விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்குவதற்கு பரிசீலிக்க வேண்டுமென விசாரணையில் பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். விடுதலை புலிகளுக்கு மத்திய அரசு விதித்துள்ள தடை 2 ஆண்டுக்கு ஒரு முறை நீடிக்கப்பட்டு வந்தது, 2014 முதல் 5 ஆண்டுக்கு ஒரு முறை நீடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 5 ஆண்டுகள் தடை முடிவதால், அடுத்து தடையை நீடிப்பதா இல்லையா என்று முடிவு எடுக்க நீதிபதி சங்கீதாசிங்ரா தலைமையிலான சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு தீர்ப்பாயம், மதுரையில் கருத்து கேட்டு விசாரணை நடத்தி வருகிறது. நேற்று 2வது நாள் விசாரணை நடந்தது.\nஇதில் பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ் ஈழ ருத்ரகுமாரன் சார்பில் தீர்ப்பாயத்தில், சில வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதில், “தமிழ் ஈழமே எங்கள் கொள்கையும் நோக்கமும் ஆகும். எனவே விடுதலை புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லாது” என வாதிடப்பட்டது. தமிழக அரசின் கியூ பிராஞ்ச் எஸ்பி, தமிழ்நாட்டில் தமிழர் விடுதலை படை, தமிழர் பாசறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் மீது குற்றச்சாட்டுகளையும் அதன் நோக்கங்களையும் தெரிவித்தார். அந்த அமைப்புகளுக்கும், விடுதலை புலிகள் அமைப்புக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.\nவிடுதலை புலிகள் மீதான தடையை நியாயப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் குற்றச்சாட்டுகள் இருந்தன. அந்த குற்றச்சாட்டுகள் போலீஸ் வாக்குமூல அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. சமூக நீதி அழிந்து விடக்கூடாது என்ற அடிப்படையில், விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க பரிசீலிக்க வேண்டுமென்ற எனது கருத்தை தெரிவித்தேன். விடுதலை புலிகள் குறித்து சிலர் தவறாக பேசுவதால், அந்த அமைப்பு மீதான தடையை நீக்க கோரும் விசாரணையில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. தீர்ப்பாய விசாரணை மீண்டும் நாளை(அக்.21) நடக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nசிதம்பரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் நடராஜர் கோவிலுக்குள் புகுந்த வெள்ளம்\nவேலூர் மத்திய சிறையில் 12வது நாளாக உண்ணாவிரதம் முருகனுக்கு குளுக்கோஸ் ஏற்றம்\nமலை உச்சியில் கொட்டகை அமைத்து ஆன்லைன் கல்வி: அசத்தும் பழங்குடி மாணவர்கள்\nதனியார் மருத்துவக்கல்லூரி கட்டணத்தை குறைக்க கோரிய மனு முடித்து வைப்பு\nகல்லூரிகள், மாணவர்களின் நலன் கருதி சூரப்பா விவகாரத்தில் அரசு தரப்பில் நல்ல முடிவு: ஐகோர்ட் கிளை நம்பிக்கை\nபெண்களின் பாதுகாப்பு இன்னமும் கேள்விக்குறி: நாளிதழ் செய்தி அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தனிப்பிரிவு நீதிபதிகள் யோசனை\nதொடர் கன மழையால் வெள்ளத்தில் மிதக்கிறது கடலூர் மாவட்டம்\n7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயர்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nமன்னார் வளைகுடா அருகே நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது: வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயலால் ராமேஸ்வரத்தில் தொடர் மழை - 3 நாட்களாக மின்சாரம் துண்டிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\n× RELATED பட்டாசு வெடிக்க தடை நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-04T21:57:58Z", "digest": "sha1:CHSGJ73G5NGGDFMPWJFAI4PQFCQHWBXE", "length": 11070, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "சார்லட் டக்ளஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சார்லட் டக்ளஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசார்லட் டக்ளஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nஐஏடிஏ: CLT – ஐசிஏஓ: KCLT – எஃப்ஏஏ அ.அ: CLT\nசார்லெட், வட கரொலினா, ஐக்கிய அமெரிக்கா\n18L/36R 8,676 2,644 அசுபால்ட்டு/பைஞ்சுதை\n5/23 7,502 2,287 அசுபால்ட்டு/பைஞ்சுதை\nமூலம்: கூட்டரசு வான்போக்குவரத்து நிர்வாகம்.[1] பயணிகள் புள்ளிவிவரங்கள்.[2]\nசார்லட் டக்ளஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Charlotte Douglas International Airport, (ஐஏடிஏ: CLT, ஐசிஏஓ: KCLT, எப்ஏஏ LID: CLT)) ஐக்கிய அமெரிக்காவின் வட கரொலினா மாநிலத்தில் சார்லட்டில் அமைந்துள்ள குடிசார்-படைசார் கூட்டு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். 1935இல் சார்லட் நகராட்சி வானூர்தி நிலையமாக நிறுவப்பட்ட இந்த நிலையம் 1954இல் சார்லட் மேயராக இருந்த பென் எல்பெர்ட் டக்ளஸ் நினைவாக டக்ளஸ் நகராட்சி வானூர்தி நிலையமாக பெயர் மாற்றப்பட்டது. 1982இல் இதன் தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது. இது யுஎஸ் ஏர்வேசின் மிகப்பெரும் முனைய நடுவமாக விளங்குகிறது. 2008இல் இங்கிருந்து 175 சேரிடங்���ளுக்கு உள்ளூர் மற்றும் பன்னாட்டு சேவைகள் இயக்கப்பட்டன.[3] 2009இல் ஐக்கிய அமெரிக்க நாட்டில் 9வது போக்குவரத்து மிகுந்த நிலையமாக இருந்தது.[4] 2012இல் உலகின் 23வது மிகுந்த பயணிகள் போக்குவரத்து உடைய வானூர்தி நிலையமாக இருந்தது.[5]\nid=8959&siteSection=35. பார்த்த நாள்: January 1, 2008. \"டெல்ட்டா ஏர்லைன்சின் முதன்மை மையமான ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு விமான நிலையம் சார்லட்டிலிருந்து 240 மைல்கள் (390 km) தொலைவில் இருப்பதால், யுஎஸ் ஏர்வேசும் டெல்ட்டாவும் இணைவது, தனது அளவுள்ள நகரமொன்றிலிருந்து மிகக் கூடுதலாக 135 சேரிடங்களுக்கு தொடர்ந்த சேவை பெறும், சார்லட் வானூர்தி நிலையத்திற்கு கவலை அளிக்கிறது.\"\nசார்லட் டக்ளஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nசார்லட் டக்ளஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம் (CLT)PDF நிலைய வழிகாட்டி\nஐக்கிய அமெரிக்க வானூர்தி நிலையங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2013, 02:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_(%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D)/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-04T21:15:57Z", "digest": "sha1:MT5UG2447OZSRMXV74XC7W57LWKV4JJI", "length": 50954, "nlines": 114, "source_domain": "ta.wikisource.org", "title": "வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)/உண்மை அறிவும் போலி அறிவும் - விக்கிமூலம்", "raw_content": "வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)/உண்மை அறிவும் போலி அறிவும்\n< வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)\nவாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்) ஆசிரியர் லியோ டால்ஸ்டாய், மொழிபெயர்த்தவர் தியாகி ப. ராமசாமி\nஉண்மை அறிவும் போலி அறிவும்\n434092வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்) — உண்மை அறிவும் போலி அறிவும்லியோ டால்ஸ்டாய்தியாகி ப. ராமசாமி\nஉண்மை அறிவும் போலி அறிவும்\n‘நாம் எவ்வளவு அறிந்திருக்கிறோம், எவ்வளவு அறியாமலிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வதே உண்மையான அறிவு. அறியாததை அறிந்துள்ளதாயும், அறிந்ததை அறியாதிருப்பதாயும் எண்ணுவதே போலி அறிவு’ என்று கன்பூஷியஸ் கூறினார். நம்மிடையேயுள்ள போலி அறிவுக்கு இதைப் பார்க்கிலும் சிறந்த விளக்கம் கூறமுடியாது. ��க்காலத்துப் போலி விஞ்ஞானம், நாம் அறிய முடியாததை அறிந்துவிட்டதாயும், உண்மையில் நாம் அறிந்துள்ள ஒரே விஷயத்தை அறிய முடியாததாயும் கற்பித்துக் கொள்கிறது. இதனால், மனிதன், காலத்தாலும் இடத்தாலும் தன் முன்பு காணும் எல்லாப் பொருள்களையும் அறிந்திருப்பதாயும், தனது பகுத்தறிவு உணர்ச்சி கூறுவதை மட்டும் அறியாதிருப்பதாயும் கற்பித்துக் கொள்கிறான்.\nநன்மையான விஷயங்களை அவன் அறிந்து கொள்ள முடியவில்லை ; முக்கியமாகத் தனக்கு நன்மையானவற்றையும் தெரிந்துகொள்ள முடியாது என்று கருதுகிறான் ; தனக்குள்ளேயே இருக்கும் பகுத்தறிவு உணர்ச்சியையும் அறிய முடியாது என்பது அவன் எண்ணம். ஆயினும், தன் மிருக இயல்பைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள முடியும் என்றும் பொதுவாக மிருகங்களையும் தாவரங்களையும் பற்றி மேலும் அதிகமாய்த் தெரிந்துகொள்ள முடியும் என்றும், சடப் பொருள்களையும் பலதிறப்பட்ட சேர்க்கைகளாயுள்ள பொருள்களையும் இன்னும் அதிகமாய்த் தெரிந்துகொள்ள முடியும் என்றும் அவனுக்குத் தோன்றுகிறது.\nமனிதனுடைய கண் பார்வையே ஒரு மாதிரியானதுதான். அவன் பக்கத்திலுள்ள பொருள்களை விட்டுவிட்டுத் தன்னை அறியாமலே வெகு தூரத்திலுள்ள பொருள்களிலே பார்வையைச் செலுத்துவது வழக்கம். அவைகளின் உருவங்களும், நிறங்களும் தெளிவாய்த் தெரிவதாக எண்ணுவான். ஆகாயம், அடிவானம், தூரத்திலுள்ள நிலங்கள், காடுகள் முதலியவைகளைப் பார்த்து, அவன் இவ்வாறு கருதுவது வழக்கம். உண்மை என்னவென்றால், தூரத்துப் பொருள்களின் உருவ அமைப்புக்கள் தெளிவாய்த் தெரிவதில்லை. அவைகளின் நிற வித்தியாசங்களும் புலப்படாமல் ஒரே வர்ணமாகத் தெரியும். ஆயினும், மனிதன், அவைகளைப் பார்ப்பது எளிது என்றும், அருகேயுள்ள பொருள்களைவிட அவைகள் தெளிவாய்த் தெரிகின்றன என்றும் எண்ணுகிறான். ஆகாயத்தையும் அடிவானத்தையும் பார்க்கிலும் அருகிலுள்ள வீடுகளும் மரங்களும் அவனுக்குத் தெளிவு குறைந்து தோன்றுகின்றன. அவனுடைய உள்ளங்கையைக் கண் முன்பு ஆட்டிப் பார்த்தால், அது இன்னும் தெளிவில் குறைந்து தோன்றும். எங்கும் பரந்துள்ள ஒளியைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை ; பார்ப்பதற்கே அது மிகவும் கஷ்டமான பொருளாகிவிடும்\nமனிதனுடைய போலி அறிவும் இப்படித்தேனே இருக்கிறது சந்தேகமில்லாமல் அவனுக்குத் தெளிவாகத் தெ��ியக்கூடிய பகுத்தறிவு உணர்ச்சியை அறிய முடியாத ஒன்று என்று அவன் கருதுகிறான். அதே சமயத்தில், எதை அவன் எளிதில் புரிந்து கொள்ள முடியாதோ, அதை ஆராய்ந்து பார்த்துவிடலாம் என்று முனைந்துவிடுகிறான். சடப்பொருள்-பிரகிருதி-எல்லையற்றது ; என்றும் உள்ளது. அதைக்கூட அறிந்துவிடலாம் என்று அவன் துணிவடைகிறான். இந்த விஷயங்களிலும் தூரத்திலுள்ளது எளிதாகவும், அருகிலுள்ளது கடினமானதாகவும் தோன்றுகின்றன.\nஇந்தத் தோற்றம் தவறானது. உண்மை இதற்கு நேர்மாறானது. ஒவ்வொரு மனிதனும் தான் விரும்பும் நன்மை எது என்பதை நன்றாக அறிவான். மற்ற விஷயங்கள் எல்லாவற்றிற்கும் முன்னதாகவும், மற்றவைகளைப் பார்க்கிலும் நிச்சயமாகவும் அவன் தெரிந்துள்ளது இதுதான். இந்த நன்மையை அவனுக்கு அறிவுறுத்துவது பகுத்தறிவு என்பதும் தெரியும். பகுத்தறிவுக்கு அடங்கியுள்ள மிருக இயல்பைப் பற்றி அடுத்தபடியாக அவன் அறிவான். இதற்குப் பிறகுதான் அவன் காலத்திலும் இடத்திலும் தோன்றும் மற்றைப் பொருள்களை யெல்லாம் காண்கிறான்- காண்கிறானே தவிர, அறிந்துகொள்வதில்லை.\nமனிதன் தன்னை- தன் மிருக இயல்பை- உணர்ந்து கொள்வதோடு அவனுடைய உண்மையான அறிவு பூர்த்தியாகிறது. அவனுடைய மிருக இயல்பு நன்மையை நாடிச் செல்கின்றது. அது பகுத்தறிவின் விதிக்கு உட்பட்டிருக்கிறது. மிருக இயல்புள்ள உடலில் அவன் தன்னை அறிந்து கொள்கிறான். காலத்திலும் இடத்திலும் அவன் சம்பந்தமுள்ளவன் என்பதால் இந்த அறிவு ஏற்படுவதில்லை. (காலத்திலும் இடத்திலும் தான் பரிணமித்து வந்தவன் என்பதை அவன் கண்டு கொள்ளவே முடியாது.) பகுத்தறிவின் விதிக்கு அடங்கி நன்மையை நாட வேண்டும் என்று அவன் கட்டாயப் படுத்தப்படுகிறான். அதனால் தான் அவன் உண்மையை உணர முடிகின்றது. உடலாகிய மிருகத்தினுள் தான் காலத்தையும் இடத்தையும் கடந்து நிற்பதை அவன் உணர்கிறான். காலத்திலும் இடத்திலும் தனக்குரிய ஸ்தானம் எது என்பதைப் பற்றி அவன் சிந்திக்கும் போது, அவன் இருக்கும் காலத்திலிருந்து இரண்டு பக்கங்களிலும் விரிந்து செல்லும் எல்லையற்ற காலமே அவனுடைய காலமாகத் தோன்றுகிறது ; அவன் இருக்கும் இடத்தை ஒரு மையப் புள்ளியாகக் கொண்டு, அதிலிருந்து எல்லையற்ற வெளியில் எல்லாப் பக்கங்களிலும் விரிந்து பரவும் எல்லையில்லாத பெரிய வட்டமே அவன் இடமாகத் தோன்றுகிற���ு. அந்த வட்டத்தின் விஸ்தீரணம் எங்கும் இருக்கிறது ; ஓரிடத்திலும் இல்லை. எனவே, காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டு நிற்கும் தன்னையே மனிதன் உண்மையாக அறிகிறான். ‘நான்’ என்ற தன் தன்மையை அறிவதோடு அவனுடைய உண்மையான அறிவு முற்றுப் பெறுகின்றது. இந்த அகங்கார சம்பந்தமில்லாமல் அவன் எதையும் அறிவதில்லை. வெளியுலகப் பொருள்களை மேலெழுந்தவாரியாக ஓரளவுதான் அவன் காண முடியும் ; கண்டு விளக்க முடியும்.\nமனிதன் மற்ற மனிதர்களைப் பற்றிப் பூரணமாகத் தெரிந்துகொள்ள முடிவதில்லை. ஏனெனில், மக்கள் கோடிக்கணக்காக இருக்கின்றனர். அவன் கண்டும் கேட்டும் இராத எத்தனையோ மக்கள் முற்காலத்தில் இருந்திருக்கிறார்கள் ; இனியும் இருப்பார்கள். எனவே, அவன் தன்னைப் பற்றித் தெரிந்துள்ள அளவுக்கு மற்றையோர்களை அறிந்துகொள்ள இயலாது.\nவிலங்குகளை எடுத்துக் கொண்டாலோ, அவைகளில் எத்தனையோ ஆயிரம் வகைகள் இருக்கின்றன. மனிதன் மற்ற மனிதர்களைப் பார்த்துத் தெரிந்து கொண்டதிலிருந்து, பகுத்தறிவு ஒன்றை மட்டும் நீக்கிவிட்டு, மிருகங்களின் இயல்பு இப்படித்தான் இருக்கும் என்று யூகித்துக்கொள்கிறான். மிருகங்களைப் பார்க்கிலும் குறைவாகவே அவன் தாவரங்களைப் பற்றித் தெரிந்து கொள்கிறான். உலகம் எங்கும் நிறைந்துள்ள உயிரற்ற சடப் பொருள்களைப் பற்றிய அறிவை மேலும் குறைந்த அளவிலேயே பெற முடிகிறது. சடப் பொருள்கள் பற்பல விதமான உருவங்களில், காலத்திலும் இடத்திலும் எல்லையற்றனவாக இருப்பதால், மளிதன் அவைகளையெல்லாம் தான் கண்டுகொள்ள முடியாதென்று மனக்கண்ணாலே கற்பனை மட்டும் செய்துகொள்கிறான்.\nநமக்குத் தெளிவாகப் பொருள் விளங்கக் கூடிய சில வார்த்தைகளைப் பார்ப்போம்: “நாய் வேதனைப்படுகிறது; கன்று என்னிடம் பிரியமாயிருக்கிறது; பறவை இன்பமா யிருக்கிறது ; குதிரை வெருவி ஓடுகிறது; நல்ல மனிதன்; தீய மிருகம்.-” இவைகளைப் பார்க்கிலும் நமக்குத் தெளிவாக விளங்கக் கூடிய சொற்கள் என்ன இருக்கின்றன ஆயினும், இந்தச் சொற்களைக் காலத்தையோ, இடத்தையோ துணையாகக் கொண்டு விளக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு மாறாகக் காலத்தையும் இடத்தையும் கொண்டு மிகவும் துல்லியமாக ஒரு பொருளை விளக்கினால், அதுதான் நமக்குப் புரிவதில்லை; எவ்வளவுக் கெவ்வளவு துல்லியமாக விளக்கப்படுகிறதோ அவ்வளவுக் கவ்வளவு புரியாமற் போகிறது. பூமி, சந்திரன், சூரியன் முதலிய கோணங்களைக் கட்டுப்படுத்தும் பூமியின் ஆகர்ஷண சக்தியின் விதியைப் புரிந்து கொண்டு விட்டதாக யாரேனும் சொல்ல முடியுமா ஆயினும், இந்தச் சொற்களைக் காலத்தையோ, இடத்தையோ துணையாகக் கொண்டு விளக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு மாறாகக் காலத்தையும் இடத்தையும் கொண்டு மிகவும் துல்லியமாக ஒரு பொருளை விளக்கினால், அதுதான் நமக்குப் புரிவதில்லை; எவ்வளவுக் கெவ்வளவு துல்லியமாக விளக்கப்படுகிறதோ அவ்வளவுக் கவ்வளவு புரியாமற் போகிறது. பூமி, சந்திரன், சூரியன் முதலிய கோணங்களைக் கட்டுப்படுத்தும் பூமியின் ஆகர்ஷண சக்தியின் விதியைப் புரிந்து கொண்டு விட்டதாக யாரேனும் சொல்ல முடியுமா இதைக்கூடப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், காலத்தையும் இடத்தையும் ஆதாரமாகக் கொண்டு சூரிய கிரகணம் வருவதை முன்னதாக நிர்ணயித்துச் சொல்லிவிட முடிகின்றது.\nநமது சொந்த வாழ்க்கை, நன்மையை அடைவதில் நமக்குள்ள ஆர்வம், அந்த நன்மையை எடுத்துக் காட்டும் அறிவு ஆகியவைகளைத் தவிர நாம் வேறு எதையுமே பூரணமாய்த் தெரிந்து கொள்ளவில்லை. இவைகளுக்கு அடுத்தபடியாக நமது மிருக உடலைப் பற்றியும், அது தன் நலத்தை நாடுவதையும், அறிவின் விதிக்கு அது அடங்கிச் செல்வதையும், நாம் ஓரளவு அறிகிறோம். இது இரண்டாம் படி.\nநமது மிருகத் தோற்றத்தைக் காலத்தையும் இடத்தையும் கொண்டு கண்ணால் பார்த்தும், கவனித்தும், ஓரளவுதான் தெரிந்துகொள்கிறோம்; ஆனால், நமது புத்திக்கு அதன் விவரங்கள் அனைத்தும் விளங்கிவிடுவதில்லை. இதற்கு அடுத்தபடியாக மற்ற மனிதர்களைப் பற்றி அறிகிறோம். அவர்களுடைய இயற்கை நம் இயற்கையைப் போல் இருக்கிறது; அவர்களும் நம் உடல்களைப் போன்ற உடல்களைத் தாங்கி நிற்கின்றனர். ஆயினும், அவர்களுடைய வாழ்க்கை எவ்வளவு தூரம் நம் வாழ்க்கையின் விதிகளை அநுசரித்து வருகின்றனவோ, அதோ அளவுக்குத்தான் அதைப்பற்றித் தெரிந்து கொள்கிறோம். காலத்திலும் இடத்திலும் அதிகமாக வெளிப்படும் வாழ்க்கையைப் பற்றி நாம் மிகக் குறைவாகவே அறிந்து கொள்ள முடிகிறது.\nஒரு பெரிய மகானைப் பற்றி நாம் அதிகமாய்த் தெரிந்துகொள்ள முடியும். (அவருடைய பெருமை வெளியே காலத்தையோ, இடத்தையோ சார்ந்ததாக இல்லை.) அறிவின் விதிகளோடு அவர் இயைந்து நடப்பதாலே, அவர் நமக்கு மிகவும் நெருங்கி��வராக ஆகிவிடுகிறார்.\nமற்ற மக்களைப் பற்றித் தெரிந்கொள்வதற்கு அடுத்தபடியாக மிருகங்களைப் பற்றி அறிகிறோம். நாம் நம் உடல் நலத்தை நாடுவதுபோல், அவைகளும் தத்தம் நலத்தையே நாடுகின்றன. ஆயினும், நம் அறிவுக்கு நிகரான புத்தி அவைகளுக்கு இல்லை. எனவே, அவைகளோடு நம் பகுத்தறிவு உணர்ச்சி மூலம் சம்பந்தம் வைத்துக்கொள்ள வழியில்லை.\nமிருகங்களுக்கு அடுத்தபடியாகத் தாவரங்களைப் பற்றி நம் அறிகிறோம். இவைகளைக் காலத்தையும் இடத்தையும் கொண்டே அறிய முடியும். நம் அறிவுக்குரிய பொருள்களில் இவைகள் மேலும் அதிகத் தூரத்தில் ஒதுங்கியிருக்கின்றன.\nதாவரங்களைப் பார்க்கிலும் தொலைவிலுள்ளவை மற்றைச் சடப் பொருள்கள். நமக்கு உள்ளதுபோல் அவைகளுக்கு அகம் ஒன்றுமில்லை. அவை நன்மை எதையும் நாடுவதில்லை. அவைகளையும் காலத்தையும் இடத்தையும் கொண்டே நாம் அறிந்துகொள்ள முடியும்.\nநம்மைக் கொண்டுதான் நாம் பிற பொருள்களை அறிகிறோம். நம்மைப் பற்றி நாம் பெற்றுள்ள அறிவே மற்றவைகளை அறிய உதவுகிறது. மிருகங்களுக்கு உரிய விதிகளைக் கொண்டு தான் அவைகளை அறிய வேண்டும். சடப்பொருள்கள் சம்பந்தமாகவும் இதே முறையைத்தான் பின்பற்ற வேண்டியிருக்கிறது.\nமனிதன் தன்னை அறிகிறான். அதனாலேயே உலகை அறிய முடிகிறது. அவனுக்கும் உலகத்திற்கும் மூன்றுவித சம்பந்தங்கள் இருக்கிறன: அவனுடைய பகுத்தறிவு உணர்ச்சியின் சம்பந்தம், அவனுடைய மிருக உடலின் சம்பந்தம், அந்த மிருக உடலில் அமைந்துள்ள சடப்பொருளின் சம்பந்தம் இந்த மூன்று சம்பந்தங்களையும் அவன் தன்னிடத்திலே காண்கிறான். இதைக் கொண்டு உலகிலே அவன் பார்க்கின்ற பொருள்கள் அனைத்தையும் கீழ்க் கண்ட மூன்று பிரிவுகளில் அவை எதைச் சேர்ந்தவை என்று பகுத்து அறிகிறான் : (1) அறிவுள்ள பிராணிகள், (2) மிருகங்களும் தாவரங்களும், (3) சடப்பொருள்.\nசடப்பொருளைப் பற்றித் தெரிந்து கொள்வதால் உயிர்ப் பிராணிகளைப் பற்றியும், உயிர்ப் பிராணிகளிலிருந்து மனிதர்களைப் பற்றியும் மனிதன் தெரிந்து கொள்வதில்லை. இதற்கு மாறாகத் தன்னிலிருந்து மற்ற மனிதர்களையும், மனிதர்களிலிருந்து விலங்கினங்கள் தாவரங்களையும், அவைகளிலிருந்து சடப் பொருளையும் அறிகிறான்.\nநாம் நம்மை அறிந்துகொள்ள வேண்டும். உண்மையில் நமக்கு நம்மைப் பற்றித்தான் தெரியும். நம்மைப் பற்றிய அறிவின் பிரதிபிம்பமே மிருகங்கள் தாவரங்களைப் பற்றிய அறிவு. சடப்பொருள்களைப் பற்றிய அறிவு பிரதிபிம்பத்தின் பிரதிபிம்பமே.\nநமக்கும் நாம் பார்க்கும் பொருள்களுக்கும் உள்ள சம்பந்தத்தைக் கொண்டே நாம் அவைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிகிறது ; காலத்தையும் இடத்தையும் ஆதரவாய்க் கொள்வதால் மட்டும் அறிய முடியாது. நமக்கு உரிய விதிக்கும், பிற பொருள்களை ஆட்சிபுரிந்து வரும் விதிக்கும் ஒற்றுமை யிருப்பதைக் கொண்டே நாம் பொருள்களை ஓரளவு தெரிந்து கொள்ள முடிகிறது.\nதூரத்திலுள்ள பொருள்களைப் பார்ப்பது எளிதாகத் தோன்றும் என்பதை மேலே கண்டோம். சடப் பொருள்கள் நம்மிடத்திலிருந்து வெகு தூரத்தில் இருப்பதால், அவைகளை அறிந்து கொள்வது எளிதாகத் தோன்றலாம். அவைகளுக்கு உரிய விதிகள் நம் பார்வைக்கு ஒரே மாதிரியாய்த் தோன்றுவதால், அவைகளை அறிவதில் கஷ்டமே யில்லை என்று எண்ணுகிறோம். மிருகங்களைப் பற்றியும் நாம் இவ்வாறே தவறாக எண்ணுகிறோம். மிருகங்கள் அடங்கி வாழவேண்டிய விதிகள் இருக்கின்றன என்று நாம் பார்க்கிறோமேயன்றி, அந்த விதிகளை உணர்ந்து விட்டதாகச் சொல்ல முடியாது.[1]\nநமது பகுத்தறிவு உணர்ச்சி மிருக இயல்பின் மீது ஆதிக்கியம் செலுத்துகிறது. மிருக இயல்பு சடப்பொருளின் மீது ஆதிக்கியம் செலுத்துகிறது மிருக இயல்புக்கும், சடப்பொருளுக்கும் மேலாகப் பகுத்தறிவு உணர்ச்சி விளங்குவதால், அதைக் கொண்டு மற்ற இரண்டையும் கண்டுகொள்ள முடிகிறது. இதுபோல் பகுத்தறிவு உணர்ச்சிக்கும் மேலான அறிவைப் பெற்றவர்கள் உலகில் இருந்தால், அவர்களே நமது பகுத்தறிவு உணர்ச்சியைப் பற்றி விவரமாகக் கண்டுகொள்ள முடியும்.\nமனிதன் மிருக உடலைப் பெற்றிருக்கிறான். அதில் சடப்பொருளும் இருக்கின்றது. இதனால், மனிதனுடைய வாழ்க்கையில் அவை இரண்டின் சம்பந்தங்களும் இருப்பதுபோல் தோன்றுகிறது. இந்தச் சம்பந்தங்களை மிருக வாழ்க்கை, சடவாழ்க்கை என்று சொல்வது தவறு. வாழ்க்கை ஒன்றேதான்-மானிட வாழ்க்கை என்பதிலேயே இவ்விரண்டும் அடங்கியவை. வாழ்க்கை என்ற சொல்லைக் கண்டபடி உபயோகித்தல் ஆகாது. நம் உடலிலேயே எத்தனையோ உயிருள்ள அணுக் கூட்டங்கள் இருக்கின்றன. ஆனால், ஒவ்வோர் அணுவும் வாழ்க்கை நடத்துவதாகக் கூறுவது பொருந்தாது. பகுத்தறிவு உணர்ச்சிக்கு நம் மிருக இயல்பைப் பணிய வைத்து நாம் வாழ்வதே வாழ்க்கை என���் தக்கது.\nமனிதன் தன் உண்மையான வாழ்க்கையைத் தானே அமைத்துக் கொள்கிறான். அவனே அதை வாழ்ந்தாக வேன்டும். மற்றும் அவனோடு சம்பந்தப்பட்டுள்ள உடலும் சடமும் இயங்குவதில் அவன் பங்கெடுத்துக் கொள்வதில்லை. அவை தாமாகவே இயங்கக் கூடியவை. அவைகளுக்குத் தனியான விதிகள் இருக்கின்றன. ஒரு சமயத்தில் மனிதன் அவைகளும் தான் தான் என்று எண்ணியிருக்கலாம். ஆனால் பகுத்தறிவுச் சுடர் ஒளிவிட ஆரம்பித்ததும், அவன் அவைகளைத் தன்னிடமிருந்து வேறுபடுத்தி அறிந்துகொள்ள முடிகிறது. இவ்வாறு, உடல் வாழ்க்கை, சட வாழ்க்கை என்று முன்பு தவறாக எண்ணி வந்தது முடிந்து, புது மானிட வாழ்க்கை ஏற்படுகிறது. அந்த உண்மை வாழ்க்கையில் அவன் வேலைக்கு உடலும் சடமும் உபகரணமாயும் கருவியாயும் பயன்படுகின்றன. [2]\nசடப் பொருள் தனக்குரிய விதிகளின்படி அடங்கிக் கிடக்கும். ஆனால், அதே சடப் பொருள் ஒரு மிருகத்தின் உடலில் சேர்ந்திருக்கும் போது, அது தன் விதிகளோடு, அந்தப் பிராணியின் மேலான விதிகளுக்கும் உட்பட்டிருக்கும். இவ்வாறு இருந்தால்தான் அந்தப் பிராணி உயிரோடிருப்பதாகக் கருதப்படும். உயிரின் மேலான விதிகளுக்கு உட்படாமல் இருக்கும் எதையும் வாழ்வதாகச் சொல்ல முடியாது ; சடப் பொருளுக்கு உரிய பூத, பௌதிக, ரசாயன மாற்றங்களையே அதில் காணலாம். ஒரு பிராணி தனக்குரிய விதிகளின்படி நடக்கவேண்டும் என்ற உணர்ச்சியே யில்லாமல், சடம்போல் கிடக்கிறது என்றால், அந்த இடத்தில் உயிரின் மேலான விதிகளின் அமல் ஆரம்பமாகவில்லை என்று கருத வேண்டும். ஒரு பிராணி தனக்குரிய விதிகளின்படி நடந்து வந்து, திடீரென்று அவைகளுக்கு உட்படாமல் சடத்தைப் போல் இருந்த இடத்திலேயே கிடந்தாலும், அல்லது மாண்டு போனாலும், அந்த இடத்தில் மிருகத்திற்கு உரிய விதிகளின் அமல் முற்றுப் பெற்றதாகக் கருத வேண்டும். அதன் உடல் வெறும் சடப் பொருளாகி, சடத்திற்குரிய விதிகளின்படியே நடந்து கொள்ளும்.\nஇதுபோலவேதான் நம் வாழ்க்கையும். நாம் பகுத்தறிவு உணர்ச்சியின் விதிக்கு உட்பட்டு நடக்கும் போதுதான் வாழ்க்கை உண்டு. அவ்வாறு அடங்கி நடக்காதபோது வாழ்க்கையும் இல்லை. அதாவது, வெறும் உடலின் மிருக விதிகளின்படியே நடத்தல் மனித வாழ்க்கை ஆகாது. சடத்தில் மிருக வாழ்வு இல்லாதது போலவும், மிருகத்தின் பகுத்தறிவு வாழ்வு இல்லாதது போலவும், பகுத்தறி��ின் விதியைப் புறக்கணிக்கும் மனிதனிடம் மனித வாழ்க்கை இல்லாது போகிறது.\nமரண அவஸ்தையிலுள்ள ஒரு மனிதனிடம் வாழ்க்கை இல்லை. அவன் கை கால்களை எவ்வளவு பலமாக அசைத்தாலும், அந்த நிலையை வாழ்க்கை என்று சொல்ல முடியாது. இதுபோலவே, பைத்தியத்திலும், மயக்கத்திலும், உணர்ச்சி - வெறியால் ஏற்படும் நடுக்கத்திலும் உள்ள ஒருவனுடைய நிலையை வாழ்க்கை என்று கருத முடியாது. அவனுக்கு உயிர் இருக்கிறது என்று மட்டுமே ஒப்புக்கொள்ளலாம். ஆனால், ஒருவன் எவ்வளவு மெலிந்திருந்த போதிலும், எவ்வளவு அசைவற்றுக் கிடந்த போதிலும், அவனுடைய மிருக இயல்பு அறிவுக்கு அடங்கி நடந்தால், அந்த நிலையை வாழ்க்கை என்றே கருத வேண்டும். மிருக இயல்பு அறிவுக்கு அடங்கி நடப்பதே வாழ்க்கை என்ற முறையைத் தவிர, வேறு எந்த முறையிலும் நாம் வாழ்க்கையைப் பற்றிப் புரிந்துகொள்ள முடியாது.\nஇந்த வாழ்க்கை, காலத்திலும் இடத்திலும் வெளித் தோற்றம் கொண்டதாயிருப்பினும், அவைகளின் விதிகளுக்கு அது கட்டுப்பட்டதன்று. வாழ்க்கைக்கு ஒரே விதிதான் உண்டு; அறிவுக்கு ஆணவம் அடங்கி நடத்தலே அவ் விதி. ஆகவே, காலத்தையும் இடத்தையும் கணக்கிட்டு வாழ்க்கையை விவரிக்க முயலுதல், ஒரு பொருளின் அகலத்தையும் நீளத்தையும் வைத்து உயரத்தை விளக்குதலைப் போன்றது. ஆணவம் அறிவின் விதிக்கு அடங்கி நடக்க நடக்க, மனிதன் வெறும் உயிரோடிருத்தல் என்ற நிலைமை மாறி, உண்மையான வாழ்க்கை நன்றாக மலர்ந்து பரிமளிக்கும்.\nகாலத்திற்கும் இடத்திற்கும் எல்லை உண்டு அவற்றைக் குறிப்பிட்டுக் காட்ட முடியும். ஆனால், நன்மையை லட்சியமாய்க் கொண்டு, ஆணவம் அறிவுக்குப் பணிந்து நடக்கும்போது, காலம் இடம் ஆகியவற்றிற்கும் எல்லை யில்லாமற் போகிறது.\nஒரு மனிதன் மிருக வாழ்க்கையைவிட்டு மேலேறி உண்மையான வாழ்க்கை வாழ ஆரம்பிக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். முன்னால் பள்ளத்தில் கிடந்தது மாறி, இப்போது உயர்ந்த இடத்திலிருந்து அவன் தன்னைச் சுற்றிலும் பார்க்க முடிகிறது. உயரத்திலிருந்து பார்க்கும்போது, அவன் வாழ்வு மரணத்தோடு தீர்ந்துபோகும் என்பதைப் பார்க்கிறான். காலத்தோடும் இடத்தோடும் பொருந்திய வாழ்வு மலைகளும் மடுக்களும் நிறைந்த அபாய வாழ்வு என்பதையும் காண்கிறான். இவைகளை யெல்லாம் கண்டு அவன் நடுக்கமடைந்து, மீண்டும் தரைக்கு வந்து தன் பழைய மிருக வாழ்க்கையிலேயே இருந்துவிட எண்ணுகிறான். ஆனால், அப்படியும் நிலைத்திருக்க முடிவதில்லை. அடிக்கடி அறிவின் தூண்டுதல்கள் ஏற்படுகின்றன. அவைகளை அவன் எப்போதுமே அலட்சியம் செய்ய முடிவதில்லை. மறுபடி உயரிய வாழ்க்கையை விரும்புகிறான். உறுதியுடனும் தைரியத்துடனும் அவன் மேல் நிலையை அடைந்து அதிலிருந்து இறங்கி வராமலே நிற்றல் வேண்டும். நன்மைக்கும் வாழ்க்கைக்கும் இதைத் தவிர வேறு வழியில்லை. உண்மை வாழ்க்கையில் உறுதியான நம்பிக்கை வேண்டும். வாழ்க்கையின் மேடு பள்ளங்களைத் தாண்டி மேலே எழுவதற்கு மனிதனுக்குப் பகுத்தறிவு அளித்துள்ள சிறகுகள் உண்டு. அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு, இவன் மேலும் மேலும் பறந்து மேல் நிலைக்குச் செல்வதையே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.\nவாழ்க்கை என்பது உடலின் வாழ்வுதான் என்று எண்ணிக்கொண்டிருப்பவனுக்கும் இடையிடையே அறிவு உணர்ச்சியின் தூண்டுதல்கள் ஏற்படும். அவன் அவற்றை அசட்டை செய்கிறான். சில சமயங்களில் அத் தூண்டுதல்கள் நினைவுக்கு வரும்போது, அவை எந்த நேரங்களில் ஏற்பட்டன என்பது விளங்காது. அறிவு உணர்ச்சி தனக்கு எப்பொழுது முதல் இருந்து வருகிறது என்று அவன் ஆலோசித்துப் பார்ப்பான். தொன்றுதொட்டே தனக்கு அந்த இயல்பு உண்டு என்பதை அறிந்து, இடையிடையே அவன் பெறும் தூண்டுதல்களோடு நில்லாது, எப்போதுமே அறிவு உணர்ச்சியைப் பின்பற்றினால் தான் அவனுக்கு வாழ்க்கை உண்டு.\nபகுத்தறிவு உணர்ச்சி இருப்பது உண்மை. உண்மையில் இருக்கிறது என்று சொல்லத் தக்கது அது ஒன்று தான். அது எப்போது தோன்றிற்று, எப்போது மறைந்திருந்தது என்று காலத்தைக் கொண்டு அதை ஆராய்தல் தவறு. அதற்கு ஒரு நிமிஷமும் ஐம்பதினாயிரம் ஆண்டுகளும் ஒன்றுதான். அதற்குக் காலக் கணக்குக் கிடையாது. பகுத்தறிவு உணர்ச்சியோ, அதற்கு மனிதன் அடங்கி வாழ்தலோ, காலத்தாலோ, இடத்தாலோ ஏற்படுபவை அல்ல. காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டு நிறைவேறி வருவதே மனிதனின் உண்மையான வாழ்க்கை.\n↑ பார்ப்பது வேறு; உணர்வது வேறு. பார்ப்பதை யெல்லாம் உணர முடிவதில்லை. மிருகங்களும் சடப் பொருள்களும் ஏதோ விதிகளின்படி நடப்பதைப் பார்க்கிறோம். ஆனால், நம் பகுத்தறிவு உணர்ச்சியை நாம் பார்ப்பதில்லை, ஆயினும். உணர்கிறோம். நாம் ஏன் பார்ப்பதில்லை என்றால், நாமே நமக்கு வெளியில் ஓரிடத்தில் இருந்து கொண்டு நம்மைப் பார்த்துக்கொள்ள இயலாது.\n↑ குயவனுக்குத் திகிரியும் மண்ணும் போல, மனிதனுக்கு அவனுடைய உடலும் சடப் பொருளும் பயன்படுவதாகக் கொள்ளலாம். -ப. ரா.\nஇப்பக்கம் கடைசியாக 12 சூன் 2020, 02:45 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/home-garden/how-to/2019/how-to-grow-roses-without-soil-at-home-025574.html", "date_download": "2020-12-04T20:44:13Z", "digest": "sha1:DCZ7CTFGZFKGSBHLSUY2E5BOCYEBNMYK", "length": 24830, "nlines": 179, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க வீட்டு ரோஜா செடியில் இப்படி கொத்து கொத்தா பூக்கணுமா? இத மட்டும் போடுங்க போதும்... | How To Grow Roses Without Soil At Home - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த இரண்டு பொருள் கலந்த ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால் உங்க எடை சீக்கரமா குறையுமாம்...\n11 min ago உங்கள் தொடை பருமனாக அசிங்கமாக இருக்கிறதா அதை எப்படி ஈஸியா சீக்கிரம் குறைக்கலாம் தெரியுமா\n1 hr ago ஒருவரது உடலில் கொழுப்பு அதிகரிப்பதற்கான காரணங்கள் எவையென்று தெரியுமா\n3 hrs ago இந்த இரண்டு பொருள் கலந்த ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால் உங்க எடை சீக்கரமா குறையுமாம்...\n7 hrs ago இந்த 3 ராசிக்காரர்களும் இன்று ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்…\nFinance 45,000 புள்ளிகளை தொட்டு புதிய சாதனை படைத்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..\nNews எடியூரப்பா முடிவுக்கு எதிராக திரளும் கன்னட அமைப்பினர்.. நாளை 'கர்நாடகா பந்த்'.. ஆட்டோ, டாக்சி ஓடாது\nMovies யக்கோவ், ஸ்லிம்மாதானே இருக்கீங்க.. பிறகு ஏன் ஜிம்மு பிரியா பவானியிடம் பாசமாகக் கேட்கும் ஃபேன்ஸ்\nAutomobiles செல்டோஸ் மார்க்கெட்டிற்கு குறி... மாருதி - டொயோட்டா கூட்டணியில் உருவாகும் புத்தம் புதிய எஸ்யூவி\nSports கங்குலிக்கு ஜாகிர் மாதிரி, கோலி கேப்டன்ஷிப்புல நடராஜன் சிறப்பா செயல்படுவாரு -கர்சன் கவ்ரி\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்க வீட்டு ரோஜா செடியில் இப்படி கொத்து க���த்தா பூக்கணுமா இத மட்டும் போடுங்க போதும்...\nநம்முடைய வீடுகளில் செடிகள் வளர்ப்பது என்றால் எல்லோருக்கும் பிடித்த விஷயம். அதில் ஆண், பெண் வேறுபாடு என்றெல்லாம் கிடையாது. ஏனென்றால் அது தன்னையும் அழகுபடுத்திக் கொண்டு நம்முடைய வீட்டையும் அழகுபடுத்தும். அது மட்டுமில்லங்க. நம்முடைய மனதை அமைதிப்படுத்தி புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.\nஅதிலும் குறிப்பாக, ரோஜாச்செடிகள் வளர்க்கப் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா என்ன ரோஜாக்களைப் பார்த்தாலே நம்முடைய மனம் மகிழ்ச்சியடைந்து விடும். ரோஜாக்கள் தான் எப்போதுமே நம்முடைய தோட்டங்களை அழகுபடுத்தும். அதேசமயம் அது நம்முடைய தோட்டத்தில் நிறைய இடத்தையும் அடைத்துக் கொள்ளும் வாய்ப்புண்டு.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nரோஜாச் செடிகளை தொட்டிகளில் வளர்ப்பதை விடவும் மண்ணில் வளர்த்தால் தான் நிறைய பூக்கும். தொட்டிகளில் வளர்க்கக்கூடாது என்றெல்லாம் சிலர் சொல்லக் கேட்டிருப்போம். ஆனால் உண்மை அப்படியல்ல. எங்கு வளர்த்தாலும் அந்த செடிகள் வளரத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்தால் போதும். தொட்டிகளில் தாராளமாக ரோஜாச் செடிகளை வைத்து நிறைய கொத்து கொத்தாக பூக்கள் பூக்க வைக்க முடியும்.\nMOST READ: நம்ம முழு உடம்பையும் தாங்கிப்பிடிக்கறது இந்த எலும்புதானாம்... எப்படி தாங்குதுனு நீங்களே பாருங்க...\nபொதுவாக செடிகள் வளர்க்க நல்ல மண் வளம் இருக்க வேண்டும். இல்லையென்றால் செடி வேகமாக பட்டுப்போய்விடும். செழித்து வளராது. பூக்காது. காய்க்காது எ்னறு சொல்வார்கள். அதனால் தொட்டிகளில் கூட மண்ணை நிரப்பித் தான் வளர்ப்பார்கள். ஒரு விஷயத்தை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். தொட்டிகளில் அடைக்கப்பட்ட மண்ணில் எவ்வளவு நாள் ஊட்டச்சத்து அப்படியே இருக்கும்\nஆம். அதனால் தொட்டிகளில் மண்ணே இல்லாமல் மிக எளிதாக சூப்பராக கொத்துக் கொத்தாக பூக்கும்படி செடிகளை வளர்க்க முடியும். எப்படி என்று பார்க்கலாம்.\nமண்ணுக்கு பதிலாக இந்த கொக்கோ பெட் பிரிக்கைத் தான் பயன்படுத்தப் போகிறோம். பேரை பார்த்து பயப்படாதீங்க. இது ஒன்னுமில்ல. நன்கு சுத்தப்படுத்தி மட்க வைக்கப்பட்ட தேங்காய் நார் கலவை தான். இது செங்கல் போன்று பேக் செய்யப்பட்டு விற்கப்படும். இதை வெளிய���ல் எங்கும் தேடி அலையத் தேவையில்லை. செடிகள் விற்கும் நர்சரி கடைகளிலேயே கிடைக்கும். இது நிறைய அளவுகளில் கிடைக்கும். ஒரு செங்கல் அளவு உள்ள பாக்கெட்டை வாங்கிளால் 3 செடிகள் வரை உங்களால் நட முடியும். இது வெறும் 30 ரூபாய் முதல் 45 ரூபாய் தான் செலவாகும்.\nமண் புழு உரம் முழுக்க முழுக்க செடிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்தைக் கொடுக்கும் என்பது என்பது உங்களுக்குத் தெரியும். செடிகள், உரங்கள் விற்கும் கடைகளில் இந்த மண்புழு உரங்கள் கிடைக்கின்றன. ஆனால் கிலோ 40 ரூபாய் அளவு வரை விற்கிறார்கள். ஆனால் நம்முடைய ஊர்களில் அரசாங்கத்தால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஒரு அலுவலகம் கிராமப்புரங்களில் கூட இருக்கிறது. அங்கு சென்று வாங்கினால் மண்புழு உரம் உங்களுக்கு கிலோ பத்து ரூபாய்க்கு கூட கிடைக்கும்.\nMOST READ: இவ்ளோ அழகா இருந்தும் முரட்டு சிங்கிளாதான் இருப்பேன்னு அடம்பிடிக்கும் நடிகைகள் யார்யார் தெரியுமா\nகொகோ பெட் பிரிக்கை (ஒரு செங்கல் அளவு) ஒரு பெரிய பௌல் எடுத்துக் கொண்டு அதில் 3 லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி அதற்குள் போட்டு ஊற விடுங்கள். கிட்டதட்ட முக்கால் மணி நேரத்தில் முழுமையாக ஊறிவிடும். கிட்டதட்ட 3 கிலோ அளவுக்கு உங்களுக்கு உதிரியாகக் கிடைக்கும். அது முழுதும் ஊறியதும் சற்று உலர விடுங்கள்.\nலேசாக அந்த தண்ணீர் முழுக்க நார் உறிஞ்சிக் கொண்ட பின் அந்த தேங்காய் நார் எவ்வளவு இருக்கிறதோ அதே அளவுக்கு சரிக்கு நிகராக மண் புழு உரத்தையும் அதில் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். இரண்டும் ஒன்றோடு ஒன்று கேலந்த பின் தொட்டிகளில் நிரப்ப ஆரம்பிக்கலாம்.\nரோஜா செடி நடுவது எப்படி\nஎந்த தொட்டியில் அல்லது பிளாஸ்டிக் டப்பாக்களில் செடி நடப்போகிறோமோ அதை எடுத்து இரண்டு கரண்டி அளவு இந்த மண்புழு உரம் மற்றும் தேங்காய் நார்க்கலவையை போடுங்கள். அதற்கடுத்து இரண்டு கைப்பிடி அளவுக்கு வெங்காயத்தோல் மற்றும் வீட்டில் இருந்த காய்கறிக் கழிவு சேருங்கள். நிறைய சேர்க்கக்கூடாது. செடி வெப்பமாகி பட்டுப் போய்விடும்.\nபிறகு மீண்டும் மண்புழு உரம் மற்றும் தேங்காய் நார்க்கலவையை போட்டு அரை தொட்டி வரை நிரப்பி, அதில் வாங்கி வந்த ரோஜா செடியை வெளிப்புறத்தில் இருக்கும் பிளாஸ்டிக் பேப்ரை மெதுவ���கக் கிழித்து விட்டு தொட்டியில் நடுங்கள். குறிப்பாக அற்த செடி இருக்கிற மண் கட்டியை உடைத்து விட்டு விடக்கூடாது. மீண்டும் மீதி உள்ள தொட்டி முழுவதும் தேங்காய் நார் கலவையைப் போட்டு நரப்பி தண்ணீர் தெளிக்க வேண்டும். அவ்வளவு தாங்க. பத்தே நாளில் இந்த செடி துளிர்த்து மொட்டு வைக்க ஆரம்பித்து விடும்.\nMOST READ: மனித பிறப்பும் இறப்பும் இந்த லோகத்தில் தான் தீர்மானிப்பாங்களாம்... தேவி லோக மர்மங்கள்...\nரோஜா செடியை பராமரிக்கும் முறை\nதொட்டியில் என்பதால் அடிக்கடி தொட்டியை இடம் மாற்றி வைக்கக் கூடாது.\nஉச்சி வெயில் படும் இடங்களில் ரோஜா தொட்டியை வைக்கக்கூடாது.\nதினமும் காலை, மாலை இரண்டு வேளை தண்ணீர் அவசியம் ஊற்ற வேண்டும். மதிய நேரத்தில் கட்டாயம் ஊற்றக்கூடாது.\nஅவ்வப்போது வெங்காயத் தோல், முட்டை ஓடு, டீ டிகாஷன் ஆகியவற்றை அளவாகப் போடுங்கள். இரண்டு வாரத்துக்கு ஒரு முறை சிறிதளவு மண்புழு உரத்தை தூவி விடலாம்.\nபூக்கள் நிறைய பூக்க வேண்டும், நலல் அடர் நிறத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தால், பீட்ரூட் தோல், வேகவைத்த உருளைக்கிழங்கு தோல் ஆகியவற்றையும், நல்ல நிறம் கிடைக்க தர்பூசணி தோலையும் சிறிது சிறிதாக வெட்டி செடியைச் சுற்றி போடுங்கள்.\nபிறகு பாருங்கள். நீங்களே எதிர்பார்க்காத படி ஒவ்வொரு செடியும் ஒரு தோட்டம் போல பூத்துக் குலுங்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமறந்தும் இந்த செடியை தனியா வளர்க்காதீங்க... இல்லன்னா உங்க வீட்டுல சண்டை வந்துக்கிட்டே இருக்கும்...\nஇறந்தவர்களுக்கு வீட்டிலேயே திதி கொடுப்பது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா\nகொரோனா வைரஸ் உங்க வீடுகளில் நுழைவதை தடுக்க உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது தெரியுமா\nடாய்லட் பேப்பர் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கு பின்னால் இருக்கும் காரணம் இதுதானாம்...\nகொரோனா காலத்தில் உங்க குழந்தைகளுடன் குதூகலமாக இருக்க இத ட்ரை பண்ணி பாருங்க...\nகொரோனா வராமல் இருக்க உங்க சமையலறையை எப்படி வைசிக்கணும் தெரியுமா\nகொரோனாகிட்ட இருந்து உங்க குடும்பத்தை பாதுகாக்க இந்த பொருட்களைகூட கிருமி நாசினியா யூஸ் பண்ணலாம்..\nகோடை காலம் வந்தாச்சி… உங்க வீட்ட எப்பவும் கூலா வைச்சிருக்க இத பண்ணுங்க போதும்…\nகாணாமல் போன திருமண மோதிரம் 3 ஆண்டு கழித்து ��ேரட்டில் இருந்து கண்டுபிடித்த மனிதர்...\nபாம்புகளைக் கொல்லாமல் உங்கள் வீடுகளிலிருந்து எளிமையாக அப்புறப்படுத்தும் வழிகள்\nதக்காளிச் செடிக்கு எப்போ எப்படி எவ்ளோ தண்ணீர் ஊத்துனா செழிப்பா வளரும் தெரியுமா\nதோட்டத்தில் காய்கறிகளை வளர்க்கும் போது மனதில் கொள்ள வேண்டியவைகள்\nRead more about: garden interesting soil தோட்டம் ரோஜா செடிகள் சுவாரஸ்யங்கள்\nJun 19, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\n2021-இல் எந்த ராசிக்காரருக்கு எந்த மாசம் படுமோசமா இருக்கப் போகுதுன்னு தெரியுமா\nநெருக்கடி காலங்களில் பெற்றோர் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய வீட்டு வைத்தியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/181664", "date_download": "2020-12-04T20:06:49Z", "digest": "sha1:7WVLOQ5PMQKSPUQF7IRHWS43R5ODVVW3", "length": 7607, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "சாய் பல்லவியும் அவரின் பெற்றோர்களும் இந்த திரைப்படத்தை பார்த்து கண் கலங்கி விட்டார்களாம், என்ன படம் தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nபிக் பாஸ் விதிமுறையை மீறிய அனிதா.. கடுப்பான போட்டியாளர்கள்.. வெளியானது மூன்றாம் ப்ரோமோ..\nஎன் நடிப்பு அவருக்கு சுத்தமாக பிடிக்காது- மேடையிலேயே நடிகரை பற்றி கூறிய நயன்தாரா\nபயந்து பயந்து தாகத்திற்கு நீர் அருந்திய சிறுத்தை... வெறும் 27 நொடியில் நடுங்க வைத்த வேட்டை\nஇலங்கையில் தாண்டவமாடிய புரெவிப் புயல் கடலால் சூழப்பட்ட யாழ். நாகர்கோவிலின் ஒரு பகுதி... அச்சத்தில் மக்கள்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர் தான்... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஆரி இப்படியெல்லாம் செய்தார்.. டைட்டில் வின்னர் இவர்தான்.. பிக்பாஸ் சம்யுக்தா வெளியிட்ட பரபரப்பு வீடியோ\nகடற்கரையில் போஸ் கொடுக்க பிரபல தயாரிப்பாளரின் லுங்கியை திருடிய நடிகை ஸ்ருதிஹாசன்- வைரல் போட்டோ\nநடிகர் ஜெய்யுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ள நடிகை வாணி போஜன்.. வெளியானது வீடியோ..\nநக்கலாக பேசிய அனிதா.. அதற்கு பிக்பாஸ் கொடுத்த பதிலடி என்ன தெரியுமா\nதக்க வைத்த இடம் தட்டி பறிக்கப்பட்ட கொடுமை... கோபத்தில் விளையாட்டிலிருந்து வெளியேறிய அனிதா\nசமீபத்தில் நடிகை நந்திதா வெளியிட்ட புகைப்படங்கள்\nபிக்பாஸில் எல்லோருக்கும் சவால்விடும் பாலாஜி முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசாய் பல்லவியும் அவரின் பெற்றோர்களும் இந்த திரைப்படத்தை பார்த்து கண் கலங்கி விட்டார்களாம், என்ன படம் தெரியுமா\nநடிகை சாய் பல்லவி தற்போது தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர், இவரின் திரைப்படங்களில் வரும் பாடல்களில் இவர் நடனமாடுவதை காணவே பல ரசிகர்கள் உள்ளனர்.\nஇவர் கடைசியாக சூர்யா நடிப்பில் சென்ற வருடம் வெளியான என்.ஜி.கே திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் தற்போது சாய் பல்லவி தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.\nஇந்நிலையில் சாய் பல்லவி மட்டும் அவரின் பெற்றோர்களும் சென்ற வருடம் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான சில்லு கருப்பட்டி திரைப்படத்தை பார்த்துவிட்டு மிகவும் எமோஷனால் ஆகிவிட்டார்களாம்.\nமேலும் சாய் பல்லவி இயக்குனர் ஹலிதாவிற்கு மெசேஜ் மூலம் வாழ்த்தை தெரிவித்து, மேலும் இதுபோல சிறந்த திரைப்படங்களை இயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இத்தனை ஹலிதா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2020/11/tamil.html", "date_download": "2020-12-04T19:58:04Z", "digest": "sha1:FEBRDPBUWNW6EIOURRXBHUEFXQPWDI35", "length": 23564, "nlines": 75, "source_domain": "www.ujiladevi.in", "title": "ஆசையில்லாதவரின் ஆசை !", "raw_content": "\nஒரு மூங்கில் தட்டு அதில் இரண்டு மூன்று சீப்பு வாழைப் பழங்கள் இதுதான் பச்சையப்ப முதலியாரின் மூலதனம் ஆஸ்த்தி வாழ்கை எல்லாம் தினசரி எப்படியோ பத்து பதினைந்து வரும்படி வந்து விடும் அரைக் கிலோ அரிசிக்கும் ஐம்பது கிராம் பருப்புக்கும் வழிவந்தால் போதாதா அதுக்கு மேலே வருமானம் வந்தால் புத்தி தடுமாறிபோகும் என்பது அவரது சித்தாந்தம்\nபிள்ளை குட்டிகள் என்று எதுவும் கிடையாது இவரை எதிர் பார்க்கும் உறவுகளும் கிடையாது காது செவிடான பெண்டாட்டியும் அதிகம் எதிர்பார்ப்பதில்லை அதனால் மனிதனு���்கு பிச்சல் பிடுங்கல் இல்லாமல் நேரம் காலம் ஓடிக்கொண்டு இருக்கிறது\nமுதலியார் காலை நாலு மணிக்கே விழித்து விடுவார் தூக்கம் கலைகிறதோ இல்லையோ இயந்திர கதியில் தெருமுனையில் உள்ள கைபம்புவில் தண்ணீர் அடித்து குளித்து விடுவார் ஈர உடம்பு காய்வதற்கு முன்பே நெற்றி நிறைய விபூதி பூசி\"நமச்சிவாய வாழ்க நாதன் தாழ்வாழ்க\" என்று சிவபுராணத்தை முணுமுணுத்தவாரே தூக்கு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு டீ கடைக்கு கிளம்பி விடுவார்\nபோலீஸ்ட்டேஷன் மூலையில் உள்ள விஜயன் டீ கடை அப்போதுதான் நெறுப்பு ஏற்றப்பட்டு புகைய ஆரம்பித்திருக்கும் முதலியார் தான் முதல் போனி சூடான தேனீரை தொண்டையில் இறக்கி சலாம் பீடி ஒன்றை பற்ற வைத்து நெஞ்சு நிறைய புகையை இழுத்து வெளியில் விட்ட பிறகு தான் அவருக்கு நாளே துவங்கும் பிறகு செவிட்டு மனைவிக்கும் தேனீர் வாங்கி கொண்டு வீட்டுக்கு வருவார்\nவாசல் பெறுக்குவது சாணம் தெளிப்பது எல்லாம் முதலியார்தான் தொடைக்கு மேலே வேஷ்டியை தூக்கி கட்டிக் கொண்டு இவர் கோலம் போடுவதை பார்த்தால் அச்சு அசலாக கிராப்பு வெட்டிய பொம்பளை மாதிரியே இருக்கும்\nஇது ஆம்பளை செய்ய வேண்டிய வேலை அது பொம்பளை செய்யுற வேலைன்னு வித்தியாசம் எல்லாம் அவருக்கு கிடையாது பொண்டாட்டி பாவாடையைக் கூட துவைத்து வீட்டு முன் வாசலில் காய போடுவார் யாராவது கேட்டால் ஆம்பளை வேஷ்டியை பொம்பளை துவைக்கும் போது யாரும் எதுவும் கேட்க மாட்டேன் என்கிறீர்களே அது ஏன் என்று திருப்பிி கேட்பார் கேள்வி கேட்டவர் வாயை திறக்க முடியாாது\nஇடி இடித்தாலும் சரி மழை கொட்டினாலும் சரி புயலோ பூகம்பமோ எது நடந்தாலும் அதை பற்றியெல்லாம் சிறிதும் கவலை இல்லாமல் காலை ஆறுமணிக்கெல்லாம் தனது கடையை முதலியார் திறந்துவிடுவார்.\nகடை என்றவுடன் நாற்காலி மேஜை போட்டு இரும்பு கதவுகள் மாட்டி இருக்குமென்று யாரும் நினைத்துவிட வேண்டாம். அண்ணாச்சி பாத்திர கடைக்கு எதிரே உள்ள பிளாட் பாரம் தான் முதலியாரின் வாழைப்பழ கடை வாடகை கிடையாது. மின்சார வரி கிடையாது. வானம் தான் கூரை காற்று தான் எல்லை\nமுதலியாரின் மிக நெருங்கிய நண்பர் சாகுல் பாய் கேட்பார் ஒய் முதலியாரே அண்ணாச்சி எப்படி அவர் கடைக்கு எதிரே உன்னை கடைபோட அனுமதிச்சாரு உன் கடைக்கு வரும் ஆட்கள் அவர் கடையை மறைப்பது இல்லையா அ��னால் அவருக்கு இடைஞ்சல் இல்லையா அதனால் அவருக்கு இடைஞ்சல் இல்லையா\nபீடியின் இறுதிப் பகுதியை இழுத்து புகைவிட்டவாறே பச்சையப்பன் முதலியார் திருவாய் மலருவார் அண்ணாச்சியின் கடையிலிருக்கும் ஒரு அண்டாவின் விலை தான் என் கடையின் மூலதனமே அவரோடு ஒப்பிடும் போது நான் ஒன்றுமே இல்லாத பரதேசி ஆனால் எனக்கும் அண்ணாச்சிக்கு உள்ள உறவு பணம் காசுக்கு அப்பாற்பட்டது. அன்பு என்ற ஒன்று பாலமாக இருக்கும் போது எந்த இடைஞ்சலும் யாருக்கும் கிடையாது என்று பதில் கூறுவதை பார்த்து சாகுல் பாய் சரிதான் என்று போய்விடுவார்.\nவாழைப்பழக்கடை என்றவுடன் விதவிதமான பழவகைகள் அவரிடம் இருக்குமென்று யாரும் நினைத்துவிட வேண்டாம். கதலி என்றால் அதில் நான்கு சீப்பு ரஸ்தாளி , பச்சை நாடா. மொந்தன், பேயன் என்று வந்தால் வகைக்கு நாலு சீப்பு என்று இருக்குமே தவிர அதிகப்படியாக எதுவும் இருக்காது. நிறைய பழரகங்கள் வைக்க வேண்டும் கைநிறைய சம்பாத்தியம் வரவேண்டும் என்றெல்லாம் முதலியார் எப்போதுமே நினைத்ததில்லை அவரை பற்றி இப்படியே இருந்தால் வயதாகி போனபிறகு சம்பாதிக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது நாலு காசு சேர்த்து வைக்க வேண்டாமா என்று சாகுல் பாய் தான் அக்கறையோடு விசாரிப்பார்\nராவுத்தரே எங்க பாட்டன் அப்பனும் சம்பாதிக்காத காசையா நான் சம்பாதிக்க போகிறேன் அவனுங்க மலையளவு சம்பாதித்தானுங்க பணத்தை எல்லாம் சாராயம் குடிப்பதற்கும் ஊருக்கு ஊரு கூத்தியாள் வைப்பதற்கும் செலவு பண்ணினார்கள். கடைசியா சம்பாதித்ததை எல்லாம் இழந்துவிட்டு அன்னக்காவடியா தெருவில் நின்றார்கள் நான் சம்பாதிக்கவும் வேண்டாம் கூத்தியா வைக்கவும் வேண்டாம் நடுத்தெருவில் நிற்கவும் வேண்டாம். கடவுள் கொடுப்பதை வைத்து கொண்டு நிம்மதியாக வாழ்ந்துவிட்டு சாகுறேன். கடேசிகாலம் எதை நீர் சொல்கிறீர் வயதான பிறகா வயது கடந்தால் தான் மரணம் வரவேண்டுமா என்ன நாளைக்கே எமன் வந்து கூப்பிட்டால் வரமாட்டேன் என்று சொல்லிவிட முடியுமா நாளைக்கே எமன் வந்து கூப்பிட்டால் வரமாட்டேன் என்று சொல்லிவிட முடியுமா எதுவும் நம் கையில் இல்லை என்று கைதேர்ந்த வேதாந்தி போலா பேசுவார். அதற்க்கான பதில் சாகுல் பாயிடம் எப்போதுமே இருந்தது இல்லை.\nமுதலியாருக்கு பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் இல்லையே தவிர மற்றவர்களை சம்பாதிக்க தூண்டுவது அவர் எப்போதும் சளைத்தவர் அல்ல வாலிப பசங்க அவர் கடைக்கு வந்தாலும் தம்பிகளா நல்ல படியுங்க பெரிய உத்தியோகமாகஅமருங்க கைநிறைய சம்பாதித்து கார் பங்களா என்று வாங்கி வாழ்க்கையில உல்லாசமாய் இருங்க அக்கா தங்கச்சிகள கைவிட்டுவிடாதிங்க என்று உபதேசம் செய்ய ஆரம்பித்து விடுவார். இதனாலயே அவர் கடைக்கு இளைஞர்கள் வருவதில்லை என்பது வேறு விஷயம்.\nஆசைப்பட கூடாது அதனால் அவதிப்பட கூடாது என்று பெரியவர்கள் சொல்லியிருக்காங்க ஆசைப்படாம வாழ்ந்துவிட முடியுமா பொண்டாட்டி மேலே ஆசையில்லனா பிள்ளைகள் பிறக்குமா பொண்டாட்டி மேலே ஆசையில்லனா பிள்ளைகள் பிறக்குமா குழந்தைகள் உற்பத்தியே இல்லை என்றால் உலகம் எப்படி இயங்கும் குழந்தைகள் உற்பத்தியே இல்லை என்றால் உலகம் எப்படி இயங்கும் மனிதனுக்கு ஆசை வேண்டும் ஆசை இருந்தால் தான் செயல்பட முடியும். எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்ய இயலும். ஆசை இல்லை என்றால் செயல்பாடு இல்லாமல் ஜடம் போல கிடைக்கவேண்டியது தான். இயக்கம் இல்லை என்றால் அழிவு தானே வரும். அப்படியே போனானால் உலகம் ஒருநாள் சூன்யமாக மாறிவிடாதா மனிதனுக்கு ஆசை வேண்டும் ஆசை இருந்தால் தான் செயல்பட முடியும். எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்ய இயலும். ஆசை இல்லை என்றால் செயல்பாடு இல்லாமல் ஜடம் போல கிடைக்கவேண்டியது தான். இயக்கம் இல்லை என்றால் அழிவு தானே வரும். அப்படியே போனானால் உலகம் ஒருநாள் சூன்யமாக மாறிவிடாதா\nநீங்க சொல்லுவது சரிதான் முதலியாரே ஆசை செயலுக்கு மூலக்காரணம் என்பதை மறுக்க இயலாது. ஆனால் ஆசை ஒன்றே பிரதானம் என்று எப்படி கருத இயலும் பெண்டாட்டியின் மேல் ஆசை பிள்ளையின் மேல் ஆசை பணத்தின் மேல் ஆசை பதவியின் மேல் மண்ணின் மேல் உடம்பின் மேல் ஆசை ஆசை என்று வளர்த்து கொண்டே போனால் நிம்மதி என்பது எப்படி கிடைக்கும். ஆசை படுபவர்கள் அவதிப்பட்டு கண்ணீர் விடுவதை நடைமுறையில் பார்க்கிறோம். அதனால் உங்கள் உபதேசம் சரியில்லை என்று யாராவது மறுப்பு சொன்னாலும் முதலியார் வாஸ்தவம் தான் என்று அதையும் ஏற்றுக்கொள்ளுவார். காரணம் தனது எண்ணத்தை வெளியிடுவதற்கு தனக்கு எவ்வளவு உரிமை உண்டோ அதே அளவு உரிமை மறுப்பதற்கு மற்றவர்களுக்கு உண்டு என்பது அவரது அசைக்க முடியாத எண்ணம்.\nஅதனால் தான் கடைத்தெருவில��� முதலியாருக்கு எதிரிகள் என்பதே கிடையாது. எல்லோருமே அவர் நேசித்தார் எல்லோரும் அவரை நேசித்தார்கள் ஆனால் எந்த சூழ்நிலையிலும் அவர் தனது சொந்த எண்ணங்களை விட்டு கொடுத்தது இல்லை.\nஅவருக்கென்று உறுதியான கருத்துக்கள் உண்டு ஒருமுறை பாத்திரக்கடை அண்ணாச்சி முதலியாரே உங்களது குலத்தொழில் வியாபாரம் செய்வது இல்லை நெசவு நூட்பது தான் அதை நீங்கள் செய்துவந்தால் சமுதாயத்திலும் ஆடைபற்றக்குறை ஏற்படாது. உங்களுக்கு பணத்தட்டுபாடு இருக்காது. அதை செய்யவேண்டியது தானே என்று கேட்டார்.\nஅதற்கு முதலியார் அண்ணாச்சி உங்க தாத்தா கொள்ளுத்தாத்தா எல்லோரும் பனைமரம் ஏறி பதநீர் எடுத்தார்கள் கருப்பட்டி காய்தார்கள் கள்ளு விற்றார்கள் அதை ஏன் நீங்களும் உங்கள் அப்பாவும் விட்டு விட்டிர்கள் உங்கள் இயல்பு உங்கள் விருப்பம் பனை ஏறுவதில் கிடையாது வியாபாரம் செய்வதில் தானே இருக்கிறது. மனதிற்கு விரோதமாக இருக்கும் எந்த செயலையும் செய்தாலும் அதில் திருப்தி ஏற்படாது அதனால் தான் நான் வாழைப்பழக்கடை நடத்துகிறேன் என்றார்.\nமுதலியாருக்கு அவர் மனைவி விட்டால் சொந்தபந்தமென்று யாரும் கிடையாது தூரத்து உறவு என்று சொல்லிகொள்வதற்கு மனிதர்கள் இல்லை. ஆனால் அவர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டது கிடையாது. இருப்பவனுக்கு ஒரு வீடு இல்லாதவனுக்கு பல வீடு என்பது அவர் சித்தாந்தம்\nசொந்தக்காரன் என்று யாரும் இல்லை என்றாலும் என்ன எனக்கு முஸ்லீமாக பிறந்த சாகுல்பாய் சொந்தக்காரர் தானே எங்கோ தெற்கே பிறந்த பாத்திரக்கடை அண்ணாச்சியும் உறவுக்காரர் தெருவெல்லாம் எனக்கு சொந்தங்கள் இருக்கிறது. நானோ என் மனைவியோ செத்து போனால் எங்கள் பிணம் அனாதை பிணமா கிடந்து அழகி போகாது. ஊரே சேர்ந்து அடக்கம் செய்வார்கள். என்று கூறி கபடம் இல்லாமல் சிரிப்பார்.\nபெரிய எதிர்பார்ப்புகள் எதுவுமில்லாமல் முதலியார் வாழ்ந்தாலும் அவருக்கு எதோ எதிர்பார்ப்பு இருந்தது என் பெண்டாட்டி காது செவிடா அவளுக்கு சூதனமாக வாழ தெரியாது இந்த உலகத்தோடு போட்டி போட முடியாது. நான் இல்லை என்றால் அவள் கதை சிக்கலாகிவிடும். அதனால் எனக்கு முன்னால் அவள் சாகவேண்டும் அவளுக்கு செய்யவேண்டியதை எல்லாம் நான் உயிரோடு இருந்து செய்ய வேண்டும். அதற்கு பின்னால் எப்போது வேண்டுமானாலும். நான் சாக தயார��க இருக்கிறேன். என்று சொல்லுவார்.\nஅப்படி சொல்லும் போது அவர் கண்களில் ஈரம் சுரந்து நிற்பதை பார்க்கலாம். நான் இல்லை என்றால் என் மனைவி அனாதையாகிவிடுவாள் அவளை அப்படி நிற்கதியாக விடமாட்டேன் என்று நினைப்பது எவ்வளவு பெரிய உயர்ந்த சிந்தனை இப்படி உயர்ந்த சிந்தனை வருவதற்கு பணம் வேண்டாம். பதவி புகழ் என்று எதுவும் வேண்டாம். நல்ல மனது ஒன்று மட்டும் இருந்தால் போதும் என்பது முதலியார் என்ற உயர்ந்த மனிதனின் முழு சித்திரமாக இருக்கிறது அந்த சித்திரங்களை பராமரிக்காமல் பாழ்பட விட்டுவிடுவது யார் குற்றம்\nஉஜிலாதேவி பதிவுகளை மின்னஞ்சலில் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/04/MRP-imposed-on-tumeric-powder.html", "date_download": "2020-12-04T20:09:56Z", "digest": "sha1:WWZTYUPGPLDDDNWGCN7CHCY3PLAQA2NC", "length": 2072, "nlines": 62, "source_domain": "www.cbctamil.com", "title": "மஞ்சளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயித்தது அரசு", "raw_content": "\nHomeLocal-Newsமஞ்சளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயித்தது அரசு\nமஞ்சளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயித்தது அரசு\nஒரு கிலோ மஞ்சளின் அதிகபட்ச சில்லறை விலை 750 ரூபாய் என அறிவிக்கப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஇது இன்று (21) முதல் அமுலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகருணா அம்மானின் கருத்திற்கு பொதுஜன பெரமுன உறுப்பினர் கண்டனம்\nபிக்பாஸ் 4 விரைவில் தொடங்குகிறது - வெளியானது சூப்பர் தகவல்\nஏப்ரல் 01 ஆம் திகதி வரை கால அவகாசம் - பொலிஸாரின் இறுதி எச்சரிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/sardarji_jokes/sardarji_jokes27.html", "date_download": "2020-12-04T21:16:20Z", "digest": "sha1:O6KGUHZQJSYM2IHOJD4BVXTR4ZJOO5YO", "length": 5100, "nlines": 49, "source_domain": "www.diamondtamil.com", "title": "எனக்கு தெரியலை நீங்கள் கூறுங்கள்! - சர்தார்ஜி ஜோக்ஸ் - ஜோக்ஸ், சர்தார்ஜி, jokes, \", தெரியலை, எனக்கு, நீங்கள், அதிக, கூறுங்கள், தூரமா, பார்க்க, இங்கிருந்து, நகைச்சுவை, சிரிப்புகள், சென்னை", "raw_content": "\nசனி, டிசம்பர் 05, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்��ை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஎனக்கு தெரியலை நீங்கள் கூறுங்கள்\nஎனக்கு தெரியலை நீங்கள் கூறுங்கள்\nதில்லியில் இரண்டு சர்தார்ஜிகள் சந்தித்தனர். அப்போது ஒரு சர்தார்ஜி மற்றவரிடம் கேட்டார்\n\" இங்கிருந்து சென்னை அதிக தூரமா இல்லை வானத்து சந்திரன் அதிக தூரமா\n\" எனக்கு தெரியலை நீங்கள் கூறுங்கள்\"\n\" சென்னை தான் அதிக தூரம் ஏன்னா சந்திரனை பார்க்க முடியும் இங்கிருந்து. சென்னையை பார்க்க முடியுமா\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஎனக்கு தெரியலை நீங்கள் கூறுங்கள் - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், சர்தார்ஜி, jokes, \", தெரியலை, எனக்கு, நீங்கள், அதிக, கூறுங்கள், தூரமா, பார்க்க, இங்கிருந்து, நகைச்சுவை, சிரிப்புகள், சென்னை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paasam.com/", "date_download": "2020-12-04T19:48:08Z", "digest": "sha1:BBMWAYC35N7OD4YGFYQBADPVRYXSTJO2", "length": 13209, "nlines": 140, "source_domain": "www.paasam.com", "title": "paasam | tamil news", "raw_content": "\nலண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் கார்த்திகை செங்காந்தல் மலர்\nலண்டன் பாராளுமன்ற கட்டிடம் மீது நம் கார்த்திகை செங்காந்தல் மலர். மாவீரர்களை நினைவுகூரும் முகமாகப் பிரித்தானிய நாடாளுமன்றக் கொத்தளங்களில் கார்த்திகைப் பூ ஒளிவீச்சாகப் பாய்ச்சப்பட்டுள்ளது. எந்தவொரு அமைப்பினதும்…\nஇலங்கையில் கொரோனா தொற்று மரணங்கள் 130 ஆனது\nஇலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளது என்று இன்று (04) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. – பிலியந்தலயை சேர்ந்த 72 வயதுடைய…\nஇனவழிப்பு நடைபெறவில்லை என்றால் சர்வதேச விசாரணைக்கு நீங்கள் அஞ்சுவது ஏன்\nஇறுதி யுத்தம் இடம்பெற்றபோது இனவழிப்பு நடைபெறவில்லை என்றால் சர்வதேச விசாரணைக்கு அஞ்சுவது ஏன் என சபையில் கயேந்திரகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இறுதி யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் விடுதலைப்…\nயுத்தத்தில் சிக்கிய ஒன்றரை இலட்சம் மக்களுக்கு என்ன நடந்தது சபையில் கேள்வி எழுப்பிய கஜேந்திரகுமார்\nஇறுதி யுத்தத்தில் சிக்கிய ஒன்றரை இலட்சம் மக்களுக்கு என்னவானது என்றே தெரியவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் தெரிவித்தார். பிரபாகரன்…\nவவுனியாவில் 22வயது இளைஞனுக்கு கொரோனா\nவவுனியா கல்மடு ஈஸ்வரிபுரம் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா கல்மடு ஈஸ்வரிபுரத்தை சேர்ந்த 22 வயதான குறித்த இளைஞன் கொழும்பில்…\nதிருணம் செய்து வைப்பதாக கூறி இளைஞரை அழைத்துச் சென்று அடித்து கொன்ற குடும்பத்தினர்\nதிருணம் செய்து வைப்பதாக கூறி இளைஞரை அழைத்துச் சென்ற பெண்ணின் பெற்றோர் அவரை கொலை செய்துள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடகா மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில்…\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் 6 மீனவர்கள் பலி\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் 6 மீனவர்கள் பலியானார்கள். அதில் ஏற்கனவே 2 மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தற்போது மேலும் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு இருக்கிறது. தட்சிண…\nஇந்தியாவில் 1 கோடியை எட்டவுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஇன்று அதிகாலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 36,595 கொரோனா தொற்றாளர்கள் இந்தியாவில் இனங்காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,571,000 ஆக…\nஅச்சுவேலி தொண்டமானாறு வீதியில் விபத்தான வாகனம்\nஅச்சுவேலி தொண்டமானாறு வீதியில் தனியார் வணிக நிறுவனத்துக்கு சொந்தமான வாகனம் வீதியை விட்டு விலகி வபத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் வீதிப் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது.\nகிளிநொச்சியில் பயணிகள் பயணித்த பேருந்து மீது மரம் முறிந்து வீழ்ந்தது\nகிளிநொச்சி ஏ-9 வீதியில் இன்று (04) மாலை 6.00மணியளவில் பொதுவைத்தியசாலைக்கு முன்பாக கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்து மீது வீதியின் அருகில் இருந்த…\nஅழிவு கலாசாரத்தை அடுத்த சந்ததிக்கு முதுச���ாக வழங்காதீர்கள்: சிங்கள சமூகத்தை நோக்கி கஜேந்திரகுமார் அறைகூவல்\nதமிழ்மக்களின் உரிமையற்றவர்களாக ஆக்குவதில் நீங்கள் வெற்றிபெறலாம். தொடர்ச்சியான திட்டமிட்ட இனவழிப்பிற்கூட நீங்கள் வெற்றி பெறலாம். தமிழின அடையாளத்தை முழுமையாக அழிப்பதிற்கூட நீங்கள் வெற்றி பெறலாம். நாங்கள் இந்நாட்டில்…\nலண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் கார்த்திகை செங்காந்தல் மலர்\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nஇலங்கையில் கொரோனா தொற்று மரணங்கள் 130 ஆனது\nஇனவழிப்பு நடைபெறவில்லை என்றால் சர்வதேச விசாரணைக்கு நீங்கள் அஞ்சுவது ஏன்\nயுத்தத்தில் சிக்கிய ஒன்றரை இலட்சம் மக்களுக்கு என்ன நடந்தது சபையில் கேள்வி எழுப்பிய கஜேந்திரகுமார்\nவவுனியாவில் 22வயது இளைஞனுக்கு கொரோனா\nதிருணம் செய்து வைப்பதாக கூறி இளைஞரை அழைத்துச் சென்று அடித்து கொன்ற குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F", "date_download": "2020-12-04T20:36:58Z", "digest": "sha1:DQJJRJPWHJBKCLZIIM36QQB2FZWDATFP", "length": 9012, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "தமிழக – கேரள எல்லையில் வெட்டுக்கிளி படையெடுப்பு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதமிழக – கேரள எல்லையில் வெட்டுக்கிளி படையெடுப்பு\nராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெல���ட் தலைமையில், காங்., ஆட்சி நடைபெறுகிறது. இங்கு, ஜெய்ப்பூர் மாவட்டத்தில், வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்துள்ளன. பயிர்கள் நாசமடைவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இந்நிலையில், ‘ட்ரோன்’ உதவியுடன் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து, வெட்டுக்கிளிகளை அழிக்க முடிவு செய்யப்பட்டு, ஜெய்ப்பூர் மாவட்டத்தின் சோமு அருகே சமோத் பகுதிகளில், பணிகள் மேற்கொள்ளப்பட்டன.\nஇதுகுறித்து, வேளாண்துறை ஆணையர் ஓம் பிரகாஷ் கூறியதாவது:வெட்டுக்கிளிகளை அழிக்க, வாடகை ட்ரோனை பயன்படுத்தும் நிலையில், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்போம். வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகள், கரடு முரடான பாதைகள் மற்றும் உயரமான பகுதிகளில், ட்ரோன்கள் பலனளிக்கும்.ஒரு ட்ரோன், 15 நிமிடத்தில், கிட்டத்தட்ட, 2.5 ஏக்கர் பரப்பளவில் பூச்சிக்கொல்லியை தெளித்துவிடும்.இவ்வாறு, அவர் கூறினார்.\nராஜஸ்தானில் இருந்து, ம.பி., மற்றும் மஹாராஷ்டிர மாநிலங்களுக்கு வரவிருக்கும் வெட்டுக்கிளிகள், ஓரிரு நாட்களில், சத்தீஸ்கர் மாநிலத்திற்கும் வர வாய்ப்புள்ளது. இதனால், இம்மாநிலங்களின் விவசாயிகள் மற்றும் அதிகாரிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதமிழக – கேரள எல்லையில் வெட்டுக்கிளி படையெடுப்பு\nநீலகிரியை ஒட்டியுள்ள கேரளப் பகுதியிலும் வெட்டுக்கிளி கூட்டம், விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவதால், பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. வாழை, மா, இஞ்சி இலைகளை, வெட்டுக்கிளிகள் உட்கொள்வதால், சில நிமிடங்களில், அவை வெறும் தண்டுகளாக மாறி விடும் அளவுக்கு, இவற்றின் தாக்கம் அதிகரித்துஉள்ளது. இவற்றை முழுமையாக கட்டுப்படுத்தாவிட்டால், தமிழக எல்லையோர விவசாய கிராமங்களும் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in பூச்சி கட்டுப்பாடு\nபுற்று நோயை குணமாக்கும் செங்காந்தள் →\n← தாவர படுக்கை மூலம் தொழிலக கழிவு நீரைச் சுத்திகரித்தல்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-12-04T19:43:15Z", "digest": "sha1:2TNU3PKFVV2ZFGCXFU4HCUWUFG5F75YJ", "length": 8810, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "\"பசுமைப் புரட்சியின் கதை\" – புதிய புத்தகம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\n\"பசுமைப் புரட்சியின் கதை\" – புதிய புத்தகம்\n‘பசுமைப் புரட்சியின் கதை‘ நூலின் வழியாக இந்திய வேளாண்மை குறித்த ஆழமான விவாதங் களைச் சங்கீதா ராம் முன்வைக்கிறார். இந்நூல் நம் மண்ணையும் மக்களையும் மாறுபட்ட கோணத்தில் பார்க்க உதவுகிறது.\nஇந்திய வேளாண் மையைச் சீரழித்தது அமெரிக்க, பிரித்தானிய வணிகச் சக்திகளின் சதி என்னும் கருதுகோளை அப்படியே ஏற்றுக்கொள்வதில் பலருக்குத் தயக்கம் இருக்கலாம்.\nசதித் திட்டங்கள் சார்ந்த கோட்பாடுகள் பலவற்றைப் போலவே, இதுவும் மிகைப்படுத்தலின் சுமையால் பலவீனப்பட்டிருப்பதாகத் தோன்றலாம். ஆனால் கூடங்குளம், தூத்துக்குடி, இயற்கை வளம் நிரம்பிய காட்டுப் பகுதிகள் முதலானவற்றில் பன்னாட்டு நிறுவனங்களும் வெளிநாடுகளின் செயல்திட்டங்களும் செயல்படும் விதத்தை உன்னிப்பாக கவனிக்கும் எவரும் இந்தச் சதித்திட்டக் கருதுகோளை, அவ்வளவு எளிதாகப் புறக்கணித்துவிட முடியாது.\nஅமெரிக்காவில் கார் விற்பனையைப் பெருக்குவதற்காக அமெரிக்காவின் ரயில்வே சேவையையே கிட்டத்தட்ட ஒழித்துக்கட்டிய தனியார் நிறுவனங்களின் திட்டமிட்ட சதியைப் பற்றி அறிந்தவர்கள், பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட வணிக நோக்கங்களைக் கூர்ந்து கவனித்தாக வேண்டும்.\nஇதுவரை அதிகம் கேள்விக்கு உட்படுத்தப்படாத சங்கதிகளைக் கூர்மையான கேள்விகளுக்கு உட்படுத்துகிறது இந்த நூல். ‘பசுமைப் புரட்சி இந்தியாவுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்’ என்னும் கருத்து திரும்பத் திரும்ப முன்வைக்கப்படும் நிலையில், இந்தக் கேள்விகள் முக்கியமானவை.\nசங்கீதா முன்வைக்கும் ஆதாரங்களும் வாதங்களும் பொருட்படுத்தியாக வேண்டியவை.\nஇவற்றை முன்வைத்து விவாதம் நடப்பது இந்திய வேளாண்மைக்கு நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.\nவெளியீடு: காலச்சுவடு, தொடர்புக்கு: 04428441672 .\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in வேளாண்மை செய்திகள்\nகோடைக் காலங்களில் ப���ல் உற்பத்தி பாதிப்பை தடுப்பது எப்படி →\n← கடலை பயிரில் செம்பேன் தாக்குதல்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/192474?ref=archive-feed", "date_download": "2020-12-04T21:02:59Z", "digest": "sha1:PALBWAUWBCH4TTPLWEGATNKZZABU2UNO", "length": 11102, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "அம்மா....என்னை தனியா விட்டுட்டு போகாதே என்று கெஞ்சிய சிறுமி! கஜா புயலின் கோரத்தில் சிறுமிக்கு நடந்த கொடுமை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅம்மா....என்னை தனியா விட்டுட்டு போகாதே என்று கெஞ்சிய சிறுமி கஜா புயலின் கோரத்தில் சிறுமிக்கு நடந்த கொடுமை\nதமிழகத்தில் பருவம் அடைந்திருந்த சிறுமி பெற்றோரின் மூடநம்பிக்கையாலே பரிதாபமாக இறந்துள்ளார் என்று கூறப்படுகிறது.\nதமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலின் தாக்கம் அதிகம் இருந்ததால், அங்கிருக்கும் ஏராளமான மக்கள் தங்களில் வாழ்வாதரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.\nஇதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். காற்றின் வேகம் காரணமாக ஏராளமான மரங்கள் விழுந்ததால், கால்நடைகள் இறந்தன.\nஇப்படி ஏற்கனவே மிகுந்த வேதனையில் இருக்கும் நிலையில், பருவம் ஏயதிய சிறுமியை தனி குடிசையில் பெற்றோர் தங்கவைத்ததால், அந்த சிறுமி பரிதாபமாக இறந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் பெரிய அளவில் பேசப்பட்டது.\nபட்டுக்கோட்டை அருகே அணைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி செல்வராஜ். இவர், குடும்பத்தோடு தென்னந்தோப்பில் தங்கி வேலைபார்த்து வருகிறார்.\nஇவருக்கு விஜயா என்ற மகள் உள்ளார். ஏழாம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமி, கடந்த வாரம் பருவம் அடைந்திருக்கிறார்.\nஇதனால் தீட்டு என்று கூறி, அவரின் பெற்றோர் அருகில் இருக்கும் தென்னந்தோப்பு குடிசையில் தங்க வைத்தனர்.\nகடந்த 15-ஆம் திகதி கஜா புயல் தாக்கியபோதும் சிறுமி குடிசையின் உள்ளே இருந்ததால், அப்போது, புயலுக்குத் தாக்க���ப் பிடிக்க முடியாமல் பெரிய வீடுகளே இடிந்து தரைமட்டமாகின.\nவிஜயா இருந்த குடிசையின் மேல் தென்னை மரம் ஒன்று விழுந்தது. இதில் விஜயா படுகாயமடைந்து பலியானார். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.\nஇந்த சம்பவம் குறித்து அங்கிருந்தவர்கள் கூறுகையில், செல்வராஜ் கூலித்தொழிலாளி. வயதுக்கு வந்த விஜயாவை தீட்டு எனக் கூறி விஜயாவின் அம்மா அவரை தனியாக படுக்க வைத்திருக்கிறார்\nஅவர்கள் பத்து அடி கொண்ட மற்றொரு குடிசை வீட்டில் மகனுடன் இருந்ந்தனர். அப்போதே விஜயா அம்மாவிடம், எனக்கு பயமாக இருக்கு அம்மா, நான் உன்னோடயே இருக்கேன், தனியா விடாதே என்று கெஞ்சியுள்ளார்.\nஆனால் அதற்கு விஜயாவின் அம்மா, நாங்க உன்னை தொடக்கூடாது. தொட்டா தீட்டு எனக் கூறி சமாதானம்செய்து குடியில் தங்கவைத்துள்ளார்.\nஅந்த சிறுமி கூறிய போதே உடன் அழைத்து சென்று, வீட்டில் தனியாக வைத்திருந்தால் தற்போது அவள் உயிரோடு இருந்திருப்பால், தீட்டு என்று கூறி அவரை தனியாக ஒதுக்கி வைத்ததால், பெற்றோர் அவரை இழந்து தவிக்கின்றனர்.\nஇதே போன்று இன்னும் பல கிராம மக்கள் அறியாமையில் இருந்து மீளாமல் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-12-04T21:36:15Z", "digest": "sha1:CD2NPH3OMRCHFIO656OP67OTQMEDSN5V", "length": 4644, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாக்கித்தான் பிரதமர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபாக்கித்தான் பிரதமர் (உருது: وزیر اعظم Wazir-e-Azam literally \"பிரதம மந்திரி\"), என்பவர் பாக்கித்தானின் அரசுத் தலைவராகவும் நாட்டின் தலைவராகவும் (Chief Executive) விளங்குகிறார்.\"[1][2] பாக்கித்தானின் யாப்பின் படி, பாக்கித்தான் நாடாளுமன்ற மக்களாட்சியையும், அதற்குத் தலைமை ���ிர்வாகியாகவும் அரசின் தலைவராக பிரதமரைக் கொண்டுள்ளது.\n18 ஆகத்து 2018 முதல்\nஐந்தாண்டுகள் அல்லது நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை\n14 சூலை 1947; 73 ஆண்டுகள் முன்னர் (1947-07-14)\nபிரதமராக இருந்த யூசுப் ராசா கிலானி உச்சநீதிமன்றத்தால் சூன் 19, 2012ல் பதவிநீக்கம் செய்யப்பட்டு அப்பதவி காலியானதை அடுத்து பாக்கித்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த ராஜா பர்வேசு அஷ்ரப் சூன் 22, 2012ல் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இந்நாட்டின் முதல் பிரதமர் லியாகத் அலி கான் ஆவார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஆகத்து 2018, 08:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/controvercy-actress-says-no-glamour-047150.html", "date_download": "2020-12-04T21:30:28Z", "digest": "sha1:POVT42FHCLZDE3XYKVIJWQKSCUYJ2G4S", "length": 14263, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அக்கட தேசமாக இருந்தாலும் நோ கிளாமர்... ஸ்ட்ரிக்டாக சொன்ன சர்ச்சை நடிகை! | Controvercy actress says no to glamour - Tamil Filmibeat", "raw_content": "\n2 hrs ago என்ன ஜூக் பாக்ஸ்ன்னு கூப்பிடுவாங்க.. இது சூப்பர் சிங்கர் இல்ல ஆஜீத்.. வெளியேற்ற தயாரான பிக் பாஸ்\n3 hrs ago ரமேஷு.. ரமேஷு.. சரியான போடு போட்ட பிக் பாஸ்.. வாயடைத்துப் போன ஜித்தன்.. சிறப்பான தரமான சம்பவம்\n3 hrs ago தனியாக கொளுத்திப் போட்ட அர்ச்சனா.. நிஷா நேரடியாவே ஆரியிடம் ‘அதை’ கேட்டுவிட்டார்\n4 hrs ago அதிகமா ரிஸ்க் எடுக்காதீங்கன்னு சொன்ன தல.. ’இதயத்தை திருடாதே’ ஹீரோ நவீன் கலக்கல் பேட்டி\nNews இந்தியாவில் முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசியை பெற போகும் ஒரு கோடி பேர்.. யார் தெரியுமா\nAutomobiles டொயோட்டா பார்ச்சூனருக்கு தண்ணி காட்ட ஆரம்பித்த எம்ஜி க்ளோஸ்ட்டர்... எடுத்த எடுப்பிலேயே டாப் கியர்...\nSports இதெல்லாம் ஒத்துக்கவே முடியாது.. இந்திய அணி செய்த காரியம்.. எகிறிய ஆஸி, கேப்டன், கோச்.. பரபர சம்பவம்\nFinance மொரீஷியஸ் உடன் போட்டிப்போட்டு இந்தியாவில் முதலீடு செய்யும் கேமேன் தீவுகள்..\nLifestyle உடலுறவில் உங்களுக்கு சலிப்பு ஏற்படுவதற்கும் பிரச்சனை இருப்பதற்கும் இதுதான் காரணமாம்... \nEducation BECIL Recruitment 2020: பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅக்கட தேசமாக இருந்தாலும் நோ கிளாமர்... ஸ்ட்ரிக்டாக சொன்ன சர்ச்சை நடிகை\nதமிழில் வரிசையாக படங்கள் ஃப்ளாப் ஆனதால் மார்க்கெட் சரிந்து விட்டது சர்ச்சை நடிகைக்கு. விளைவு தெலுங்கு பக்கம் திரும்ப சென்றிருக்கிறார். ஆனால் நோ கிளாமர் என்று ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டாராம்.\nஇன்னும் சில ஆண்டுகள் தான் நடிப்பு என்று முடிவு செய்துவிட்டாராம் நடிகை. ஃப்ரேமில் வயது ஏறுவது தெரிய ஆரம்பித்துவிட்டதால் நடிக்கும் வரை சம்பாதிப்போம் என்று தெலுங்கில் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். மூத்த ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கவும் ஓகே சொல்லிவிட்டார்.\nதெலுங்குப் படங்களில் என்றால் ஓவர் கிளாமர் காட்ட வேண்டும். தமிழில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்கள் நடிக்கும் வேளையில் இப்படி நடித்தால் இமேஜ் பாதிக்கும். அதோடு அந்த படங்களை தமிழில் டப் பண்ணி விடுவார்கள்.\nஇந்த காரணங்களால் தெலுங்கில் முதலிலேயே நோ கிளாமர் என்று ஸ்ட்ரிக்டாக சொல்லிவிடுகிறாராம்.\nஅப்போ அந்த படம்.. உச்ச நடிகருக்கு பதில் டாப் நடிகரை மாற்ற திட்டமா\nநல்லா தானே போய்க்கிட்டு இருக்கு.. ஏன் இப்படி மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் மாஸ் நடிகர்\nநம்மளையும் கழட்டிவிட்டுடுவாரோ.. எப்படி சம்மதிக்க வைக்கிறது.. காதலியால் பீதியில் பிரபல இயக்குநர்\nஇந்த பொழப்புக்கு.. அந்த நிகழ்ச்சிக்காக மறைமுக புரமோஷன் செய்யும் நடிகை.. வெளியான திடுக் தகவல்\nஒரு இரங்கல் கடிதமாவது வெளியிட்டு இருக்கலாமே.. டாப் நடிகர் மேல் செம அப்செட்டில் ரசிகர்கள்\nஎல்லாம் அந்த நிகழ்ச்சிக்குத் தானாம்.. ரசிகரை விளாசிய மார்க்கெட் இழந்த நடிகை.. இப்படி ஆகிடுச்சே\nபோதைப் பொருள் விவகாரம்.. அடிபட்ட பிரபல நடிகையின் பெயர்.. அப்செட்டில் இளம் ஹீரோ\nபாடகிகளுடன் கிசுகிசுக்கப்படுவது அனிருத்துக்கு ஒன்னும் புதுசு இல்ல.. ஏற்கனவே அலற விட்ட லிப்லாக்\nகதறல்.. புலம்பல்.. இரவு பகலாக சரக்கே துணை என இருக்கும் டாப் ஹீரோயின்.. காரணம் அதானாமே\nமூச்சுமுட்ட குடி.. சண்டை.. புலம்பல்.. அந்த நடிகையை இயக்குநர் விவாகரத்து செய்ய அதான் காரணமாம்\nஎல்லாம் அந்த நடிகையோட டிராமா தானாம்.. அந்த விஷயத்துக்காக அங்க பஞ்சாயத்தே நடக்கலையாம்\nஅட இதுதான் விஷயமா.. சொந்த வீட்டையே அந்த நடிகை கொளுத்த இதுதான் காரணமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகுழாயடி சண்டை போடுறவங்களலாம்.. பிக் பாஸ் வீட்டுக்கு வந்தா இப்படித்தான்.. இன்னாம்மா சண்டை போடுறாங்க\nகொரோனா பாதிப்பு.. சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகையின் தந்தை திடீர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி\nநைட்டெல்லாம் அந்த மனுஷன் தூங்கவே இல்லை.. பாலாவை வெளுத்து வாங்கிய ஜித்தன் ரமேஷ்.. வேற லெவல் செய்கை\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/actress-aishwarya-dutta-most-beautiful-stunning-photoshoot-076771.html", "date_download": "2020-12-04T20:56:08Z", "digest": "sha1:CCH6XELCXHIXHYIXYRZYMTEVGB2KLBVB", "length": 18687, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எல்லைமீறும் பிக் பாஸ் பிரபலம்..கண்ணே கூசுது போதும் என கடுப்பாகும் நெட்டிசன்ஸ் ! | Actress Aishwarya Dutta Most Beautiful Stunning photoshoot - Tamil Filmibeat", "raw_content": "\n34 min ago அகிலமெங்கும் ட்ரெண்டில் இருக்கும் #28YearsOfBelovedVijay..ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து\n59 min ago அது இந்த குரூப்பில்ல.. வேற குரூப்.. பாலாஜிக்கு விபூதியடித்து உண்மையை ரகசியமாக ஒப்புக்கொண்ட ராஜமாதா\n1 hr ago அட ஆச்சரியமா இருக்கே.. இந்த வருடம் அதிகம் தேடப்பட்ட நடிகர், நடிகைகள் இவங்கதான்..\n1 hr ago திடீர் உடல் நலக்குறைவு.. பிரபல நடிகை ஜெயசித்ராவின் கணவர் காலமானார்..\nFinance ரிசர்வ் வங்கி நாணய கொள்கை எதிரொலி.. சென்செக்ஸ் 320 புள்ளிகள் அதிரடி உயர்வு..\nAutomobiles திடீரென வைரலாகும் சூப்பர் ஸ்டாரின் பழைய புகைப்படம்... அவரு பக்கத்துல இருக்க சொகுசு காரோட விலை, சிறப்புகள் என்ன தெரியுமா\nSports கங்குலிக்கு ஜாகிர் மாதிரி, கோலி கேப்டன்ஷிப்புல நடராஜன் சிறப்பா செயல்படுவாரு -கர்சன் கவ்ரி\nNews ஹைதராபாத் தேர்தல் ரிசல்ட்.. சந்திரசேகர ராவ் கோட்டையை பாஜக \"அடித்து நொறுக்கியது\" எப்படி\nLifestyle இந்த இரண்டு பொருள் கலந்த ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால் உங்க எடை சீக்கரமா குறையுமாம்...\nEducation ரூ.62 ஆ���ிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎல்லைமீறும் பிக் பாஸ் பிரபலம்..கண்ணே கூசுது போதும் என கடுப்பாகும் நெட்டிசன்ஸ் \nசென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் கை நிறைய திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் படுகவர்ச்சி புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தை அதகளம் செய்து வருகிறது.\nநடிகர் ஆர்யா சில நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா தத்தா வின் பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற திரைப்படத்தின் முதல் பாடலை வெளியிட்ட நிலையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nஇதைத்தொடர்ந்து கன்னித்தீவு, மிளிர் உள்ளிட்ட திரைப்படங்களில் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் ஐஸ்வர்யா தத்தா இப்போது கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்று உள்ளார்.\nஐஸ்வர்யா தத்தாவை அடக்கமான கதாபாத்திரங்களில் பார்க்க பலரும் ஆசைப்பட்டு வந்த நிலையில், இப்பொழுது இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் எதிர்பார்ப்பின் உச்சத்திற்கு ரசிகர்களை கொண்டு சென்றுள்ளது.\nதமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பாயும் புலி உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாகவும் சிறப்பு தோற்றத்திலும் வந்து சென்ற ஐஸ்வர்யா தத்தா இப்பொழுது தமிழ் ரசிகர்களால் ஆராதிக்கப்படும் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.\nதிரைப்படங்களில் நடித்ததன் மூலம் பல லட்சம் ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட ஐஸ்வர்யா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இப்பொழுது இந்திய அளவில் பிரபலமாகி எக்கச்சக்க ரசிகர்களை கொண்டு வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கை நிறைய திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வரும் ஐஸ்வர்யாவின் வித்தியாசமான நடிப்பில் உருவாகிவரும் \"பொல்லாத உலகில் பயங்கர கேம்\" திரைப்படத்தின் முதல் பாடல் சில நாட்களுக்கு முன்பு நடிகர் ஆர்யாவால் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.\nஇப்போதுள்ள தலைமுறையினர் பெரும்பாலும் பயன்படுத்தி வரும் மொபைல் கேம்களில் பிரபலமான ஒன்றான பப்ஜி கேம்மை மையமாகக் கொண்டு உருவாகிவருவதாக சொல்லப்படும் இந்த \"பொல்லாத உலகில் பயங்கர கேம் \" திரைப்படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடந்து வரும் அதே சமயம் மிளிர் திரைப்படத்தில் லீட் ரோலில் நடித்து அசத்தி வருகிறார் ஐஸ்வர்யா.\nஇவ்வாறு அடுத்தடுத்த படங்களில் படு பிசியாக நடித்து வரும் ஐஸ்வர்யா அதற்கிடையில் பல போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கலைத்து வரும் நிலையில் இப்போது கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளார்.\nகந்தல் கந்தலாக கிழிந்த படுகவர்ச்சியான உடையில் உச்சகட்ட கவர்ச்சியான கோணங்களில் எல்லாத்தையும் திறந்து காட்டி பார்க்கும் அனைவரையும் வெறியேற்றும் இந்த சூப்பரான போட்டோஷூட் புகைப்படங்களைப் பார்த்த பலரும் வர்ணித்து ஆரவாரப்படுத்தி வைரலாக்கி வருகின்றனர்.ஒரு சிலர் கடுப்பாகி போதும் கண்ணே கூசுது என்று கூறி வருகின்றனர்.\nவாவ் …என்ன ஒரு போஸ்..பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் இதோ \nசோமசேகரை புரபோஸ் பண்ண வைத்த ஐஸ்வர்யா.. என்னங்கடா நடக்குது இங்க.. பாவம் ரம்யா பாண்டியன்\nவந்த வேலையை மட்டும் பாருங்க.. அந்த பிரபலத்தை அப்படி திட்டிய பிக் பாஸ்.. என்ன ஆச்சு தெரியுமா\n’அட்ஜெஸ்ட்மென்ட்’ விவகாரம்.. வனிதா கேட்பாங்களா மாட்டாங்களா சரியான கேள்வி கேட்ட ரசிகர்கள்\nவாவ்.. வாட் எ சர்ப்ரைஸ்.. வனிதா அக்கா, சாண்டி, ஷெரின், ஐஸ்வர்யா என எல்லாருமே மீண்டும் பிக் பாஸில்\nபிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடிய பிக் பாஸ் பிரபலம்... சொல்லக் கூடாத இடத்தில் தட்டிய நபர்\nசேச்சி கெட்டப்பில் அசத்தல் போட்டோசூட்.. ஐஸ்வர்யா தத்தாவை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்\nகையில் மதுக்கோப்பை.. மினுமினுக்கும் தொடை தெரிய.. நச்சுன்னு ஒரு போஸ் \nடிரான்ஸ்பரண்ட் டிரஸ்ஸில்… பூனை நடைபோட்டு வந்த பிக் பாஸ் பிரபலம்\nஎன்னம்மா டிசைன் இது.. ஆர்டர் கொடுத்து தைப்பீங்களோ.. ஐஸ்வர்யா தத்தாவின் போட்டோவால் ஷாக்கான ஃபேன்ஸ்\nவழு வழுப்பான தொடையை காட்டி... இளசுகளை சூடேற்றும் பிக்பாஸ் பிரபலம்\nமுன்னழகு தெரிய கிளாமர் பிக்ஸ்..என்னடா ஒன்னுத்தையும் காணோம்..டபுள் மீனிங்கில் கலாய்த்த ரசிகர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமறுபடியும் அனிதாவுக்கு ஸ்பேஸ் இல்லையா பாலா மாதிரியே முரண்டு பிடிக்க ஆரம்பிச்சிட்டாரே\nசெல்ஃப் நாமினேட் ஆகனும்னா கால் பண்ணிட்டு கட் பண்ண வேண்டியதுதானே.. எதுக்கு லிஸ்ட் வாசிச்சீங்க பாலா\nகவின் லாஸ்லியா காதல் உண்மையானதா.. ஏமாற்றியது யார்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/leopards-issue-because-hunting", "date_download": "2020-12-04T20:25:05Z", "digest": "sha1:CS35SUH25UAPXOK4C6QM3IYRMN4ZV73L", "length": 12426, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "சிறுத்தைகளின் தொடர் மரணம்.. காரணம் வேட்டைக்கும்பலா..? | leopards issue.. because of hunting ..? | nakkheeran", "raw_content": "\nசிறுத்தைகளின் தொடர் மரணம்.. காரணம் வேட்டைக்கும்பலா..\nதொடர்ச்சியாக ஒரு மாத காலத்திற்குள், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிகளில் இரண்டு வயதுடைய இரு சிறுத்தைகள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் மரணமடைந்துள்ளது. இது வேட்டைக்கும்பலின் செயலாக இருக்குமோ என அச்சப்படுகின்றனர் விலங்கு நல ஆர்வலர்கள்.\nநெல்லை மாவட்டத்தின் திருக்குறுங்குடி தொடங்கி கடையம் வரை 895 ச.கி.மீ வரை விரிந்து பரவிக்கிடக்கின்றது இந்தியாவின் 17வது புலிகள் காப்பகமான களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம். பல்லுயிர் பெருக்கத்திற்கு புகழ் பெற்ற இந்த காப்பகத்தில் புலி, சிறுத்தை, மான், மிளா, யானை, எருமை மற்றும் எண்ணற்ற அரியவகை விலங்குகள் வசித்து வருகின்றன. தமிழ்நாட்டின் இரண்டாவது காப்பகமான இதில் அம்பாசமுத்திரம், பாபநாசம், முண்டந்துறை மற்றும் கடையம் உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளன. இதில் கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி பாபநாசம் காப்புக்காடு சொரிமுத்து அய்யனார் பீட் பகுதிக்குட்பட்ட சின்னமைலார் சரகத்தில் உடலில் காயங்களுடன் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்ததை கைப்பற்றியது வனசரகம். அது போல் 10/05/19 ம் தேதி அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குட்பட்ட சிங்கம்பட்டி பீட் 3 பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் சிறுத்தையை கைப்பற்றிய வனச்சரகம் பின் அதனை எரியூட்டியது. இறந்த இரு சிறுத்தைகளின் வயதும் இரண்டு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.\n\"ஒரு மாத இடைவெளியில் க���க்காடு முண்டன்துறை புலிகள் காப்பக பகுதிகளில் இரண்டு சிறுத்தைகள் இறந்தது அதிகாரிகளின் அலட்சியத்தைக் காட்டுகின்றது. மேற்கண்ட இப்பகுதிகளில் சரியான ரோந்து கிடையாது. பெயருக்கு சுற்றிவிட்டு தன்னுடைய இருப்பிடத்திற்கே வந்து ஓய்வு எடுக்கும் வனத்துறையினரால் இந்த அலட்சிய உயிரிழப்பு. ஒத்த வயதில் இறந்த இச்சிறுத்தைகள் பல். நகம் உள்ளிட்டவைகளுக்காக வேட்டைக்கும்பலால் வேட்டையாடப்பட்டவையா. என்பது பற்றி தெரியவில்லை. எனினும் இங்கு வனத்துறையின் ஆசியில் வேட்டைக்கும்பல் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. என்பது பற்றி தெரியவில்லை. எனினும் இங்கு வனத்துறையின் ஆசியில் வேட்டைக்கும்பல் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக இயக்குநரின் மேற்பார்வையில் உரிய விசாரணை நடந்தால் குற்றவாளிகள் பிடிபடுவர். உயிரினங்களும் பிழைத்துக்கொள்ளும்\" என ஆதங்கத்துடன் கோரிக்கை விடுத்துள்ளனர் விலங்கு நல ஆர்வலர்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநான் பெற்ற குட்டிகள் எங்கே... தேடி வந்து எடுத்துச் சென்ற தாய் சிறுத்தை...ஒரு நெகிழ்ச்சி சம்பவம்...\nவிஷம் வைத்து கொல்லப்பட்டதா சிறுத்தை\nசிறுத்தை பற்றி தகவல் தெரிவிக்க செல்ஃபோன் எண்கள்... - வனத்துறை\nசிறுத்தைக்கு பயப்பட வேண்டாம்... மக்கள் கோபம்...\nமுழுக்கட்டணம் வசூலித்த சி.பி.எஸ்.இ பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nஅரியர் தேர்வு கால அட்டவணை சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் - உயர் நீதிமன்றத்தில் சட்டப் பல்கலைக்கழகம் தகவல்\nரஜினியால் பாஜகவில் ஏற்பட்ட வெற்றிடம்... இணைந்த ஜோதிடப் பிரபலம்\nநடிகை ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் காலமானார்\nதயாரிப்பாளர்களுக்குள் இல்லாத ஒற்றுமை... டி.ஆர் தலைமையில் மற்றொரு சங்கம்...\n“எங்களைக் காப்பாற்ற முழு ஒத்துழைப்பு வழங்குங்கள்” -பத்திரிகையாளர்களுக்கு விநோதமான கோரிக்கை\nஎஸ்.ஏ.சி. கட்சியின் முன்னாள் தலைவர் கைது\n\"கே.எல்.ராகுல் செய்ததை என்றும் நினைவில் வைத்திருப்பேன்\" - ஆஸ்திரேலிய அறிமுக வீரர் நெகிழ்ச்சி\n\"அடுத்த ஐபிஎல் ஏலத்தில் அவருக்கு போட்டி அதிகமாக இருக்கும்\" மைக்கேல் வாகன் பேச்சு\nநடிகை ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் காலமானார்\nஅன்று குளம் மீட்பு... இன்று பனைத்திருவிழா... சொந்த செலவில் அசத்தும் கி���ாம இளைஞர்கள்\nஉண்மையிலேயே முதல்வர் பழனிசாமி விவசாயிதானா\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-12-04T21:22:05Z", "digest": "sha1:4BZUU32TKMMRTIXKK7N7ENBR2SD7LFK2", "length": 15338, "nlines": 161, "source_domain": "www.patrikai.com", "title": "நிர்மலா சீதாராமன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nரூ.2 லட்சம் கோடி ஊக்கத் தொகை பெறும் உற்பத்தித் துறை\nடில்லி ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு உற்பத்தித் துறைக்கு ஊக்கத் தொகை வழங்க உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்….\nமுன்னாள் நிதி செயலரை வெளியேற்ற விரும்பிய நிர்மலா சீதாராமன்\nடில்லி தம்மை வெளியேற்ற நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விரும்பியதாக முன்னாள் நிதி செயலர் சுபாஷ் சந்திர கர்க் தெரிவித்துள்ளார்….\nஜிடிபி நடப்பு நிதியாண்டில் எதிர்மறையாகவே இருக்கும்: நிர்மலா சீதாராமன் தகவல்\nடெல்லி: பொருளாதார வளர்ச்சியானது நடப்பு நிதியாண்டில் எதிர்மறையாக இருக்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து…\nபீகார் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் பாஜகவின் சட்டமன்ற தேர்தல் அறிக்கை… சர்ச்சை\nபாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில்…\nசீர்திருத்த முயற்சியாகவே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன: நிர்மலா சீதாராமன்\nசென்னை: சீர்திருத்த முயற்சியாகவே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் இன்று…\nஜிஎஸ்டி நிலுவைத் தொகை மாநிலங்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு\nடில்லி ஜி எஸ் டி நிலுவைத் தொகையை மாநிலங்களுக்கு உடனடியாக வழங்க உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்….\nமாநில அரசுகள் ரிசர்வ் வங்கி மூலம் கடன் பெறலாம்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nடெல்லி: மாநில அரசுகள் ரிசர்வ் வங்கி மூலம் கடன் பெறலாம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்….\nவிநாயகர் சிலைகளையாவது சீனாவில் இருந்து வாங்காதீர்: நிர்மலா சீதாராமன்\nடில்லி உள்நாட்டில் உற்பத்தியாகும் விநாயகர் சிலை போன்ற பொருட்களைச் சீனாவில் இருந்து வாங்க வேண்டாம் என நிதி அமைச்சர் நிர்மலா…\nசாதனையை மக்களிடம் கொண்டு செல்ல கொரோனா தடையாக உள்ளது.. .நிர்மலா சீதாராமன் புலம்பல்\nடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல கொரோனா பெரும் தடையாக இருக்கிறது என்று மத்திய நிதி…\n15% கார்ப்பரேட் வரி வசதியைப் பெறக் காலகட்டம் நீட்டிப்பு : நிதி அமைச்சர்\nடில்லி புதிய நிறுவனங்களுக்கு 15% கார்பரேட் வரி வசதியைப் பெறக் காலகட்டத்தை மேலும் நீட்டிக்க உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா…\nஅரசு தனது கொள்கை முடிவுகளில் பின் வாங்காது : நிர்மலா சீதாராமன் உறுதி\nடில்லி கொரோனா குறித்த சீராய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்திய அரசு தனது கொள்கை முடிவுகளில் இருந்து பின் வாங்காது…\nதமிழகத்துக்கு ரூ.1,928 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய அரசு அறிவிப்பு\nடெல்லி: மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதிப் பகிர்வில் தமிழகத்திற்கு ரூ.1,928 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள…\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் முன்பதிவு\nமாஸ்கோ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி…\nஇந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்\nசென்னை: “இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோன தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்” பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில்…\n4 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்\nஜோ பைடன் அமைச்சரவையில் சுகாதார குழுவின் இணைத் தலைவராக விவேக் மூர்த்தி நியமனம்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஎச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஇத்தாலியின் நபோலி கால்பந்து ஸ்டேடியத்திற்கு மாரடோனா பெயர்..\nஉத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3766-vichithirame-manithan-charithirame-tamil-songs-lyrics", "date_download": "2020-12-04T20:06:27Z", "digest": "sha1:GJV3KSMWGHP4DZRGREY7HMLAT4F5UAGY", "length": 7046, "nlines": 118, "source_domain": "www.tamilpaa.com", "title": "Vichithirame Manithan Charithirame songs lyrics from Ellorum Vazhavendum tamil movie", "raw_content": "\nஎமக்காக பாடிக்கொண்டிருந்த பாடும் நிலா இனி கொஞ்சம் உறங்கட்டும் உங்கள் பாடல்கள் எங்களோடு வாழும் சென்று வாருங்கள்\nவிசித்திரமே மனிதன் சரித்திரமே – இதன்\nபசிக்குணவு தரும் உலகம் பலவிதமே – மனிதன்\nவிசித்திரமே மனிதன் சரித்திரமே – இதை\nவிளக்கிவிட்டால் வரும் ஆத்திரமே – பொதுவில்\nஅறிவு இருக்கிற மனிதனைப் பார் சுயநலமே அதனால் (விசித்திரமே)\nசொந்த நாட்டைக் காணும் ஆசை கண்களிலே – தங்கை\nசோக வாழ்வு காட்சி வேறு மனதினிலே\nஇந்த வேளை தவறு செய்த நண்பனாலே – சிறையில்\nஇருந்து தியாகம் செய்தவன் பார் கண் முன்னாலே பொதுவில் (விசித்திரமே)\nபாம்புக்கு பாலூட்டி வளர்த்துவிட்டான் – மனித\nபண்புக்குத் தலை வணங்கி அழுதுவிட்டான்\nவெளுத்ததெல்லாம் பால் போல் நினைத்துக் கெட்டான் –கையில்\nவிளக்கிருந்தும் கிணற்றில் விழுந்துவிட்டான் பாவம் (விசித்திரமே)\nஅலையும் கடலில் ஒரு முத்தை எடுத்தான் – அதை\nஅடுத்தவர் சுகங் காண பறி கொடுத்தான்\nமலை போல் துன்பமெல்லாம்தான் சுமந்தான் – பிறர்க்கு\nமரம் தரும் நிழல் போல பிறந்துவிட்டான் - கொடுமை (விசித்திரமே)\nகவ��ையில்லா மனிதன் உலகில் பிறந்ததில்லை\nகவலை கசக்குதென்றால் வாழ்க்கைக் காட்சி ருசிப்பதில்லை\nகாய்க்கு முன்னே பழம் பழுத்த கதையுமில்லை\nகாலம் கொடுத்த உயிரை அழிக்க உனக்கு – உரிமையில்லை (விசித்திரமே)\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nVan Mugathil (வான் முகத்தில் வைர நிலா)\nAndhi Saayum Verlai (என் அத்தான் வருவார்)\nAarambame Inikkum (ஆரம்பமே இனிக்கும்)\nVidiyum Varai Kathirupen (விடியும் வரை காத்திருப்பேன்)\nPonnu Ponnu Ponnu (பொண்ணு பொண்ணு பொண்ணு)\nவான் முகத்தில் வைர நிலா\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/05/8_7.html", "date_download": "2020-12-04T20:11:44Z", "digest": "sha1:VUVBZSMKNQIFQCHGY53A7WE6LKDPGKVP", "length": 5452, "nlines": 52, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "விசவாயு கசிவால் பேரவலம்!! -8 பேர் பலி: கால்நடைகளும் சாவு- விசவாயு கசிவால் பேரவலம்!! -8 பேர் பலி: கால்நடைகளும் சாவு- - Yarl Thinakkural", "raw_content": "\n -8 பேர் பலி: கால்நடைகளும் சாவு-\nஇந்தியாவில் ஆந்திரா விசாகப்பட்டினத்தில் உள்ள LG Polymers நிறுவனத்தில் உள்ள இரசாயன தொழிற்சாலையில் திடீரென விச வாயு(Poisonous Gas) கசிவு ஏற்பட்டுள்ளது.\nகசிந்த விசவாயுவினால் இரண்டு முதியவர்கள் மற்றும் ஒரு 8 வயது சிறுமி உட்பட 8 பேர் இதுவரை இறந்துள்ளனர். இந்த சம்பவம் வியாழக்கிழமை அதிகாலை நடந்துள்ளது.\nமேலும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் 5000 க்கும் மேற்பட்டோர் சுவாசப்பிரச்சினையால் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.\nபலர் இன்னும் தெருக்களில் மயக்கத்தில் கிடக்கின்றனர் மற்றும் பலர் கண் எரிச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.\nஇந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தவுடன், உள்ளூர் பொலிஸார் சம்பவ இடத்தை அடைந்து மக்களை வெளியேற்றத் தொடங்கினர். இரண்டு மணி நேரத்திற்குள் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். சுவாசிப்பதில் சிக்கல் உள்ளவர்களுக்கு செயற்கைச் சுவாசம் வழங்கப்படுகிறது.\nஇச்சம்வத்தில் கால்நடைகளும் இறந்துள்ளதுடன் மயங்கி வீதிகளில் விழுந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nபாதிக்கப்பட்டவர்களில் சிலரை பரிசோதித்த மருத்துவர்கள், தொழிற்சாலையில் இருந்து வெளியான வாயு ‘ஸ்டைரீன்’ ஆக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.\nஸ்டைரீன் என்பது எரியக்கூடிய திரவப் பொருள்களில் ஒன்று. கார்களின் கதவுகள், பைப்புகள், பிளாஸ்டிக் குவளைகள் உள்ளிட்ட கடினமான பிளாஸ்டிக் பாகங்கள் தயாரிப்பில் இந்த ஸ்டைரீன் பயன்பாடு அதிகம். இது போன்ற பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனம்தான் எல்.ஜி.பொலிமர்ஸ் என தெரிவிக்கப்படுகிறது.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadhirah.blogspot.com/2009/08/blog-post_3169.html", "date_download": "2020-12-04T21:11:34Z", "digest": "sha1:LON35EFE6QP4GBWUOZXML6VSGPDZTLSK", "length": 27525, "nlines": 181, "source_domain": "aadhirah.blogspot.com", "title": "திசை ஈர்ப்பு விசை: உறுபசி- நாவல் (குறுநாவல்)", "raw_content": "\nகலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்\nதனிமையின் கசப்பும் நிராகரிப்பும் நிறைந்த என் வாழ்வில் புத்தகம் வாசிப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே இருந்து வந்திருக்கிறது. பெருத்த அச்சம் ஏற்படுத்தக் கூடிய தனிமை எனக்கு பலநாட்கள் வாய்த்திருந்த போதிலும் வாசிப்பைக் காட்டிலும் எழுதுவதில் அக்கறை எடுத்துக் கொண்டேன். திரு.எஸ்.ராமகிருஷ்ணனோடு உண்டான வாசிப்புத் தொடர்பிலிருந்து வாசிப்பின் அடர்த்தி பெருகிக் கொண்டு வருவதை இப்பொழுது என்னால் உணரமுடிகிறது. அது உறுபசி நாவலின் வழியே நீண்டு கொண்டிருக்கிறது.\nபொன்னியின் செல்வனைத் தவிர நாவல் வாசிப்பு குறித்தான எந்த ஞாபகங்களும் என்னிடம் இருந்ததில்லை. நாவல் வாசிப்பு ஒரு வெறுப்பின் சின்னமெனவும், எனது கால அளவுகளை வெட்ட வந்த கருவிகளெனவும் ஒதுக்கியே வந்தேன். நண்பர்கள் சிலர் அது தவறு என்று குறுக்கிட்டாலும் நாவல் புத்தகங்களின் மீதுண்டான என் பார்வை கசப்பும் வெறுப்பும் மிக்கதாகவே தொடர்ந்தது.. பிந்தி ஒருநாள் இணையத்தில் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் உறுபசி படித்துப் பாருங்கள் என்று யாரோ ஒருவர் குறித்திருந்தார். அவரது நோக்கம் நாவல் படிக்க வைப்பதற்காக மட்டுமல்ல. அது ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nஉறுபசி. நாவலை வாங்கிய பிறகு உறுபசி என்றால் என்ன என்று தேடத்துவங்கினேன். நண்பர்கள் கூட உறுபசி என்றால் என்ன என்று கேட்கத் துவங்கினார்கள். பசி உறுதல் என்று சொல்லி சமாளித்து வைத்தேன்.\nஉலர்ந்த சொற்களால் இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது என்ற வரியே நாவலை வாங்கத் தூண்டியது என்றும் சொல்லலாம். எஸ்.ராமகிருஷ்ணனின் உலர்ந்த எழுத்துக்கள் நன்கு காய்ந்த பாறைகளில் படர்ந்திருப்பதாகவும் அதை என் எச்சிலற்ற நாவில் துடைத்து இழுப்பதாகவும் நாவல் படிக்கையில் உணர்ந்தேன். சம்பத் இன் இறப்பை ஒட்டிய நண்பர்களின் நினைவுகளும் சம்பத்தின் காய்ந்த வாழ்வுமே நாவலின் நரம்பாக இருக்கிறது. ஒவ்வொரு பக்கங்களைத் திருப்புகையிலும் ஒரு வெறுப்பின் அடையாளம் இருப்பதாகத் தோன்றி அது எழுத்துக்களின் வளைவுகளில் நின்று என்னையே உமிழ்வதைப் போன்றும் இருக்கிறது. . நாவல் குறித்தான கசப்பை மெல்ல மெல்ல மேகங்கள் விலகுவதைப் போல உறுபசி விலக்கி வந்ததை சில மணிநேரங்களில் உணரமுடிந்தது.\nசம்பத்தின் கல்லூரி நண்பர்களான ராமதுரை, அழகர், மாரியப்பன் மற்றும் யாழினி ஆகியோரின் சம்பத் குறித்தான நினைவுகளில் நாவல் பயணிக்கிறது. கல்லூரியில் தமிழ் இலக்கியம் விரும்பிப் படிக்கும் சம்பத்தோடு ராமதுரை, மாரியப்பன், அழகர் மூவரும் நிர்பந்திக்கப்பட்டு படிக்கிறார்கள். சம்பத்தின் வித்தியாசமான வாழ்க்கையும் விசித்திர எண்ணங்களும் மூவரையும் நன்கு கவர்கிறது. சம்பத் யாழினியின் காதலனாக, கடவுள் மறுப்பு கொள்கைகளில் ஈடுபடுகிறான். கம்பராமாயணத்தைக் கிழித்து எரிக்கிறான். அரசியல் கூட்டங்களில் பேசுகிறான். நன்கு மது அருந்தி தன்னைத் தானே ஒதுக்கிக் கொள்ளும் நிலைக்கும் வந்துவிடுகிறான். அவனது கல்லூரி வாழ்க்கை நிராசைகளோடும் மிகுந்த களிப்புகளோடும் செல்லுவதாக இருக்கிறது.\nபின்னர் அழகரோடு சொந்த வீட்டுக்குச் செல்லும் போது தன் தந்தையையே வெறிமிகுதியால் விறகுக்கட்டையில் சாத்துகிறான். லாட்டரிச் சீட்டு வாங்கும் பழக்கமுள்ளவனாக இருக்கிறான். அவன் தங்கியிருக்கும் லாட்ஜுக்குக் கீழே உள்ள ஒரு டெலிபோன் பூத்தில் வேலை செய்யும் ஜெயந்தியுடன் உண்டான பழக்கம் சட்டென்று திருமணத்தில் முடிகிறது. அவர்களது திருமணம் தனித்து விடப்பட்ட இருவரின் மனநிலைக்குப் பொருத்தமாக இருக்கிறது. திருமணத்துக்குப் பிந்திய சம்பத்தின் காமம் கடந்தகால நினைவுகளின் மோதலாக இருக்கிறது. யாழினியின் நிராகரிப்பு அவனது வெறிமிகுந்த காமத்தின் தீனியாக மாறியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.\nசம்பத் ஒரு கிரைம் பத்திரிக்கையில் பிழை திருத்துபவனாக செல்கிறான். அங்கே குரூரமான உலகத்தில் தான் இயங்குவதாக எண்ணிக் கொள்கிறான். அவனது நிலைகொள்ளாத எண்ணங்கள் அக்கூர்மையான குரூரத்தின்பால் அலைகழிக்கப்பட்டு வேலையை உதறுகிறான். அதன் விளைவுகள் அவனை ஒரு மனச்சிதைவுக்கு உள்ளாக்கியிருந்தது. சம்பத் தன் வாழ்வு நெடுகவும் எந்த ஒரு தொழிலையும் விரும்பிச் செய்ததாக இல்லை. அது பூச்செடிகள் வளர்ப்பதாகிலும், ஏன், லாட்டரி வாங்குவதாகிலும் கூட.\nசம்பத்தின் மனைவி ஜெயந்தியின் தாம்பத்திய வாழ்வு மிகக்குறுகியதாகவும், சந்தோஷங்களும் வருத்தங்களும் மிகுந்ததாகவும் இருக்கிறது. சம்பத் மருத்துவமனையில் சுருண்டு படுத்திருந்த பொழுது அவளது அலைக்கழிப்பும், தனிமையும் சம்பத்தின் வாழ்வுக்குப் பின்னர் ஏற்படும் மாற்றங்களும் மனதில் தாக்கம் ஏற்படுத்தாமல் இல்லை. ஒருவகையில் சம்பத்திற்கு ஏற்றவள் அவளாக மட்டுமே இருக்கமுடியுமென்று நினைக்கிறேன். யாழினி மிகக் கச்சிதமாக அவனைப் பற்றி தெரிந்து கொண்டு கழற்றிவிடுகிறாள். சம்பத், ஜெயந்தி தனக்குச் சரியானவளாக இருப்பாள் என்று கச்சிதமாக மணமுடிக்கிறான்.\nஇறப்புக்குப் பின்னர் ஏற்படும் சலனங்கள் குறித்து வெகுநாட்களாக சிந்தித்திருக்கிறேன். இந்த உலகம் ஒவ்வொருவருக்கும் தகுந்த வேலை கொடுத்திருப்பதாகவும் அந்த வேலையின் விளைவுகள் இறப்பிற்குப் பின்னர் ஒளிக்கவேண்டும் என்பதாகவுமே நினைத்துக் கொள்கிறேன். சம்பத்தின் நண்பர்கள் அப்படியானதொரு கலக்கத்தில் இருந்திருக்கவேண்டும்.\nஒருவகையில் சம்பத் ஐப் போன்றுதான் நாமெல்லாமே. மனச்சிதைவை நமக்குள்ளாகவோ, அல்லது நம் எழுத்துக்கள், கோபங்கள், ஏன் சந்தோஷங்களின் வழியேவோ கரைத்துவிடுகிறோம். நமக்குள் நாமே உருகி புதியவனாய் மாறிக் கொள்கிறோம். சம்பத்தின் இச்சைகளைப் போன்றே நமக்கும் இருப்பதாகத் தோன்றுகிறது. என்னைக் கேட்டால் சம்பத் எந்த தவறும் செய்யவில்லை என்றேதான் நினைக்கிறேன்.\nநாவலின் வழிநெடுகவும் வன்மத்தின் வண்ணம் ஊறிக் கொண்டே செல்கிறது. அது அடர்த்தி மிகுந்து கழுத்தை இறுக்குவதாகவும்கூட தெரிந்தது ( சட்டென்று நாவலை மூடி வைத்துவிட்���ேன். ) திண்ணையெங்கும் தழுவிக் கிடக்கும் வெப்பத்தின் ஊடாக நாவலின் இளஞ்சூடு வாசிக்க இயலாத வெறுப்பைத் தோற்றுவித்ததை உணரமுடிகிறது. எழுத்துக்களை இவ்வளவு சூடாக எழுதமுடியா என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். நாவல் படிக்கப் படிக்க என்னோடு ராமதுரையும், மாரியப்பனும், அழகரும் அவர்கள் சென்ற மலையிடுக்குகளில் பயணித்துக் கொண்டே இருந்தார்கள். சம்பத்தோடு உண்டான நினைவுகளும் நிகழ்வுகளுமாக எழுத்துக்கள் சுற்றிக்கொண்டே இருந்தன.\nசம்பத் எனும் தனிமனித வாழ்வின் கசப்புகளும், வன்மங்களும், மனச்சிதைவும் நாவலின் பிளந்த பாதையில் காணக்கிடைக்கிறது. புத்தகத்தைப் படித்து முடித்தபிறகும் சம்பத்தின் மனைவி ஜெயந்தியைப் போன்று நாமிருந்தால் எப்படி இருந்திருக்கமுடியும் என்று கேட்டுக் கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அவளது ஒருபக்க வாழ்வு ஏன் முடிந்துவிட்டது என்று கேட்டுக் கொண்டே இருக்கிறேன். நிகழ்காலத்தின் மீதுண்டான தாபமும் குரூரமும் அலைகளைப் போன்று முட்டி முட்டிச் செல்கிறது.\nஇன்னொரு வகையில் சம்பத் ஏன் இப்படித் திரிகிறான் என்றும் கேள்வி எழுகிறது. அவனது எண்ணங்கள், நடத்தைகள், எல்லாமே விசித்திரமாகவோ அல்லது கசப்பான மனிதர்களைக் கண்டிராத புதிய அனுபவத்தையோ தோற்றுவிக்கிறது. அவனது காமம் ஏன் அவ்வளவு உமிழ்கிறது அல்லது எல்லோருடைய காமமும் அப்படியான ஒன்றா\nநாவலின் ஓரிரு இடங்களில் எஸ்.ராமகிருஷ்ணன் தடுமாறியிருக்கிறார். அழகர் கதை சொல்லுவதாக நாவல் செல்கிறது. ஓரிடத்தில் மாரியப்பன் என்று குறிப்பிட்டு, அழகர் மீண்டும் தொடர்வதாக செல்கிறது... நம்பமுடியவில்லை. ஒருவேளை அச்சகப்பிழையாக இருக்கலாம் என்று கருதுகிறேன். அல்லது எனது வாசிப்பனுபவத்தின் குறைபாடாகவும் இருக்கலாம். சொல்லுவதற்கில்லை. அதைப் போன்றே நாவலும் சிறியதாக இருக்கிறதோ என்ற உணர்வும் இருக்கிறது. ஆனாலும் உறுபசியை இன்னும் நீட்டிக் கொண்டிருக்க முடியாதுதான்..\nஉறுபசி, கடும் பசிக்கு முன்னர் வயிறு ஒலிக்கும் ஓசையைப் போன்று மனதிற்குள்ளிருந்து சப்தங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறது. அது நிரப்பமுடியாத பசியை சுமந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. புத்தகத்தை மூடி நிதானிக்கையில் மனமூலையெங்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் இறைந்து கிடப்பதை மட்டும் உணர��ுடிகிறது.\nகௌதுல் அஃலம் முஹியுதீன் அப்துல் காதிர் ஜிலானி கத்தசல்லாஹு ஸிர்ரகுல் அஸீஸ்\nஹஸ்ரத் அபு முஹம்மது முஹியுதீன் ஷேக் அப்துல் காதிர் ஜிலானி (ர) (ஜீலானி, கிலானி, கிலானி, அல்-கிலானி என்றும் உச்சரிக்கப்படுகிறார்) ...\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம்\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியில் ஆமினா அம்மையார் சிறுமலுக்கர் தம்பதியின் அன்புச் ...\nநாக்கு இருப்பது வரை நான் பேசிக்கொண்டு தான் இருப்பேன்.தயவு செய்து என் நாக்கை துண்டித்துவிடுங்கள்.கை இருப்பது வரை எழுதிக்கொண்டு தான் இருப்பே...\nபரதநாட்டியம் என்று அழைக்கப்பெரும் நாட்டிய மரபு தமிழ் நாட்டில் வழங்கும் நாட்டியம் என உலகு முழுவதும் இன்று போற்றப்படுகிறது. இம்மரபு சுமார் 3...\nஎப்போதும் அகப்படாமல் போகும் விஷயம் ஏதுமில்லை தேடலின்றி\n((ஜெயமோகன் என்னைப்பற்றி)) நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர். -------எழுத்தாளர் ஜெயமோகன்\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வஹாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள���ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/high-court-opinion-on-anbumani-ramadoss/", "date_download": "2020-12-04T19:57:04Z", "digest": "sha1:7TR7R54NO3UM42UC2ZOZE4LMWY5NK3MV", "length": 9212, "nlines": 140, "source_domain": "gtamilnews.com", "title": "தொகுதிக்குள் செல்லும் அன்புமணி ராமதாஸை அரசு தடுக்க முடியாது - ஐகோர்ட் கருத்து", "raw_content": "\nதொகுதிக்குள் செல்லும் அன்புமணி ராமதாஸை அரசு தடுக்க முடியாது – ஐகோர்ட் கருத்து\nதொகுதிக்குள் செல்லும் அன்புமணி ராமதாஸை அரசு தடுக்க முடியாது – ஐகோர்ட் கருத்து\nசென்னை -சேலம் பசுமைச்சாலை அமைக்க, பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தத் திட்டத்துக்காக காஞ்சீபுரம், சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்தும் பணியை அரசு மேற்கொண்டுள்ளது.\nஇந்நிலையில் தர்மபுரி நாடாளுமன்ற நாடாளுமன்ற தொகுதி எம்.பி. அன்புமணி ராமதாஸ் தன் தொகுதியில் உள்ள மக்களின் உணர்வைத் தெரிந்துகொள்ள, கருத்து கேட்கும் கூட்டத்தை நடத்த முடிவு செய்தார். ஆனால், அவருக்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.\nஇதை எதிர்த்து பா.ம.க. துணை பொதுச்செயலாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nநீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் டி.ராஜா, இந்த வழக்கில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் ஆஜராக உள்ளதால், விசாரணையைத தள்ளிவைக்க கோரிக்கை விடுத்தார்.\nஅப்போது “அன்புமணி ராமதாசை சொந்தத் தொகுதிக்குள் செல்ல விடாமல் அரசு எப்படி தடை விதிக்க முடியும் அவரது தொகுதி மக்களிடம் கருத்து கேட்கும் அவரது உரிமையை அரசு தடுக்க முடியாது.. அவரது தொகுதி மக்களிடம் கருத்து கேட்கும் அவரது உரிமையை அரசு தடுக்க முடியாது..” என்று நீதிபதி கருத்து தெரிவித்த பின்னர் விசாரணையை 10-ந்தேதிக்குத் தள்ளிவைத்தார்.\nஅநீதி இழைக்கப்பட்ட நீட் மாணவர்களுக்கு நீதி கிடைத்தது- மார்க்சிஸ்ட் மகிழ்ச்சி\nஎன் உயிர் தமிழ் மக்களுக்காக போனாலும் சந்தோஷம் – ரஜினி\n��ுதல்வரிடம் பாராட்டு பெற்ற மூத்த அமைச்சர்\nதமிழகத்தில் கொரோனா குறைந்தது குடிநீர் தட்டுப்பாடு தீர்ந்தது – முதல்வர்\nஇசைஞானியிடம் வாழ்த்து பெற்ற இசைவாணி\nஜெய் வாணி போஜன் நடிக்கும் சீரிஸ் ட்ரிபிள்ஸ் டிரெய்லர்\nஎன் உயிர் தமிழ் மக்களுக்காக போனாலும் சந்தோஷம் – ரஜினி\nபா இரஞ்சித் இயக்கும் சார்பட்டா பரம்பரையும் வட சென்னை வாழ்வியல்தான்\nபிரபல இந்தி நடிகர் 52 வயதில் திடீர் மரணம்\nவெற்றிமாறன் இயக்கும் ஜெயமோகன் கதையில் பாரதிராஜா சூரி\nயாஷிகா ஆனந்த் மிரட்டும் புகைப்பட கேலரி\nபாபா ஆம்தே பேத்தி விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை\nரசிகர்களுக்காக விஜய் தொடங்க இருக்கும் யூ டியூப் சேனல்\nதமிழில் அஜித்தின் மகள் இப்போது தெலுங்கில் நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-04T21:15:14Z", "digest": "sha1:OOITQ55LITF3UPK2ZYP6QK36N6PLGWVH", "length": 14356, "nlines": 185, "source_domain": "ta.wikinews.org", "title": "விக்கிசெய்தி", "raw_content": "\nவியாழன், திசம்பர் 3, 2020, 18:50 (ஒசநே)\nநகல் எடுக்க • செய்தியறை • எமது திட்டம் • நன்கொடை அளிக்க\nஇந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது\nஇந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக ஒடிசாவிலுள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து (வீலர் தீவு) சோதித்தது.\n[ ± ] - படிமம்\nஇற்றை நேரம்: 7 பிப்ரவரி 2015 (01:15 GMT)\nஇலங்கையின் சுதந்திர தின விழாவில் 1949ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல்முறையாக தமிழ் மொழியிலும் நாட்டின் தேசிய கீதம் பாடப்பட்டது. (பிபிசி தமிழோசை)\nசிலியில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்\nதென் அமெரிக்காவிலுள்ள சிலி நாட்டில் 7.7 அளவுக்கு பலமுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஆழிப்பேரலை (சுனாமி) எச்சரிக்கை விடப்பட்டு பின் எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டது\nஉருசி இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலி\nசிரியாவுக்கு வந்துகொண்டிருந்த உருசி இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலியாயினர். இதில் உருசிய செம்படையையின் இசைக்குழுவும் பயணித்தது.\n[ ± ] - படிமம்\nகத்தார் நாடு காப்லா முறையை ஒழித்துள்ளது\nகத்தார் நாடு வெளிநாட்டு தொழிலாளர்கள் அந்நாட்டிலுள்ள குடிகளின் அல்லது நிறுவனங்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே வேலை வாய்ப்பை பெற முடியும் என்ற காப்லா முறையை ஒழித்துள்ளது.\n[ ± ] - படிமம்\nகலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது\nஐரோப்பிய ஒன்றியத்தின் கலிலியோ செயற்கைகோள் அமைப்பு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது உலகின் மிக துல்லியமான செய்மதி இடஞ்சுட்டலாக இருக்கும் என நம்பப்படுகிறது\n[ ± ] - படிமம்\nஆப்பிரிக்கா - ஆசியா - தென் அமெரிக்கா - வட அமெரிக்கா - ஐரோப்பா - மத்திய கிழக்கு - ஓசியானியா\nசட்டமும் ஒழுங்கும் - பண்பாடு - பேரிடர் மற்றும் விபத்து - வணிகம் - கல்வி - சுற்றுச்சூழல்\nஇறப்புகள் - அரசியல் - அறிவியலும் தொழில்நுட்பமும் - மருத்துவம் - ஆன்மிகம் - விளையாட்டு\nஇந்தியா - இலங்கை - மலேசியா - சிங்கப்பூர்\nபுதிய தலைப்பின் கீழ் செய்தியைத் தொடங்க\nசெய்தி எழுதத் தொடங்கும் முன்னர் தயவுகூர்ந்து செய்திக் கையேட்டைப் படியுங்கள். அத்துடன் உங்கள் செய்தி ஏற்கனவே வெளிவந்துள்ளதா என அறிய அண்மையில் வெளிவந்த செய்திகளின் பட்டியலைப் பாருங்கள்.\n2012 இல் இந்த நாளில்:± தவறு: எந்தவிதமான முடிவுகளும் இல்லை \nஇசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\nபூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\nஇந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\nஇசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது\nஇந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது\nகலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது\nஇந்தியாவின் தொலையுணர் செயற்கைக்கோள் ரிசோர்சுசாட் - 2ஏ விண்ணில் ஏவப்பட்டது\nவடகொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது\nதன்னார்வலர்களினால் தொகுக்கப்படும் விக்கிசெய்திகளின் நோக்கம் நம்பத்தகுந்த, நடுநிலையான, மற்றும் பொருத்தமான செய்திகளை வழங்குவதே. எமது செய்திகளின் உள்ளடக்கம் அனைத்தும் கட்டற்ற உரிமத்தின் கீழ் வழங்கப்படுகின்றன. எமது உள்ளடக்கங்கள் எப்பொழுதும் கட்டற்ற முறையில் மீள்பகிர்வுக்கு படியெடுக்கவும் பயன்படுத்தவும் வழங்கப்படுவதனால், உலகளாவிய எண்மருவி பொதுக் கிடங்குக்கு நாம் பங்களிக்க விழைகிறோம்.\nவிக்கிசெய்திகள் வணிக நோக்கமற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம், மேலும் பல பன்மொழி, கட்டற்ற திட்டங்களை செயல்படுத்துகிறது:\nகட்டற்ற கல்வி கைநூல்களும் வழிகாட��டல்களும்\nகட்டற்ற நூல்கள் மற்றும் கையேடுகள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 24 திசம்பர் 2016, 10:06 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/datsun-go/spare-parts-price.htm", "date_download": "2020-12-04T21:24:40Z", "digest": "sha1:OYFN5YTPKHFZDSMDJ6RYIPQ6XG5I2R23", "length": 14028, "nlines": 334, "source_domain": "tamil.cardekho.com", "title": "டட்சன் கோ தகுந்த உதிரி பாகங்கள் & பாகங்கள் விலை பட்டியல் 2020", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்டட்சன் கார்கள்டட்சன் கோஉதிரி பாகங்கள் விலை\nடட்சன் கோ உதிரி பாகங்கள் விலை பட்டியல்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nடட்சன் கோ உதிரி பாகங்கள் விலை பட்டியல்\nதலை ஒளி (இடது அல்லது வலது) 2,330\nவால் ஒளி (இடது அல்லது வலது) 970\nஹெட் லைட் எல்.ஈ.டி (இடது அல்லது வலது) 17,066\nஹெட் லைட் எல்.ஈ.டி (இடது அல்லது வலது) 17,066\nமுன் விண்ட்ஷீல்ட் கண்ணாடி 3,300\nபின்புற விண்ட்ஷீல்ட் கண்ணாடி 1,050\nஃபெண்டர் (இடது அல்லது வலது) 1,200\nதலை ஒளி (இடது அல்லது வலது) 2,330\nவால் ஒளி (இடது அல்லது வலது) 970\nமுன் கதவு (இடது அல்லது வலது) 6,006\nபின்புற கதவு (இடது அல்லது வலது) 6,006\nஹெட் லைட் எல்.ஈ.டி (இடது அல்லது வலது) 17,066\nஹெட் லைட் எல்.ஈ.டி (இடது அல்லது வலது) 17,066\nடட்சன் கோ சேவை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கோ சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கோ சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகோ டி பெட்ரோல்Currently Viewing\nஎல்லா கோ வகைகள் ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,500 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 6,300 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 6,800 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 7,300 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 6,300 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா கோ சேவை cost ஐயும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா கோ mileage ஐயும் காண்க\nபிந்து ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட் ஒப்பி கோ மாற்றுகள்\nக்விட் ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nredi-GO ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nடியாகோ ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nஸ்விப்ட் ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nவாகன் ஆர் ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nவாகன் ஆர் போட்டியாக கோ\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n இல் What ஆல் அம்சங்கள் are there\nWhat ஐஎஸ் the விலை அதன் டட்சன் கோ silencer\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/it-is-confirmed-ajith-act-pink-remake-057057.html", "date_download": "2020-12-04T20:29:43Z", "digest": "sha1:BWGV63ZYCMQ557XMMPS4ATSODBZOJFPP", "length": 15954, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'தல 59' பிங்க் படத்தின் ரீமேக்கா இல்லையா?: அப்டேட் இதோ | It is confirmed: Ajith to act in Pink remake - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago என்ன ஜூக் பாக்ஸ்ன்னு கூப்பிடுவாங்க.. இது சூப்பர் சிங்கர் இல்ல ஆஜீத்.. வெளியேற்ற தயாரான பிக் பாஸ்\n2 hrs ago ரமேஷு.. ரமேஷு.. சரியான போடு போட்ட பிக் பாஸ்.. வாயடைத்துப் போன ஜித்தன்.. சிறப்பான தரமான சம்பவம்\n2 hrs ago தனியாக கொளுத்திப் போட்ட அர்ச்சனா.. நிஷா நேரடியாவே ஆரியிடம் ‘அதை’ கேட்டுவிட்டார்\n3 hrs ago அதிகமா ரிஸ்க் எடுக்காதீங்கன்னு சொன்ன தல.. ’இதயத்தை திருடாதே’ ஹீரோ நவீன் கலக்கல் பேட்டி\nNews இந்தியாவில் முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசியை பெற போகும் ஒரு கோடி பேர்.. யார் தெரியுமா\nAutomobiles டொயோட்டா பார்ச்சூனருக்கு தண்ணி காட்ட ஆரம்பித்த எம்ஜி க்ளோஸ்ட்டர்... எடுத்த எடுப்பிலேயே டாப் கியர்...\nSports இதெல்லாம் ஒத்துக்கவே முடியாது.. இந்திய அணி செய்த காரியம்.. எகிறிய ஆஸி, கேப்டன், கோச்.. பரபர சம்பவம்\nFinance மொரீஷியஸ் உடன் போட்டிப்போட்டு இந்தியாவில் முதலீடு செய்யும் கேமேன் தீவுகள்..\nLifestyle உடலுறவில் உங்களுக்கு சலிப்பு ஏற்படுவதற்கும் பிரச்சனை இருப்பதற்கும் இதுதான் காரணமாம்... \nEducation BECIL Recruitment 2020: பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'தல 59' பிங்க் படத்தின் ரீமேக்கா இல்லையா\nதல 59 பூஜை இன்று தொடங்கியது.. ஸ்ரீதேவி ஆசிர்வாதத்துடன்- வீடியோ\nசென்னை: ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் விபரம் தெரிய வந்துள்ளது.\nவிஸ்வாசம் படத்தை அடுத்து அஜித் தீரன் அதிகாரம் ஒன்று புகழ் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். தேசிய விருது வாங்கிய இந்தி படமான பிங்கின் தமிழ் ரீமேக்கில் தான் அஜித் நடிக்கப் போகிறார்.\nஅஜித், வினோத் இணையும் படம் பிங்க் ரீமேக் என்பது உறுதியாகிவிட்டது.\nஇந்தியில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் தான் தமிழில் அஜித் நடிக்கிறார். ஆனால் படத்தை காட்சி வாரியாக அப்படியே ரீமேக் செய்யாமல் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்பட மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளாராம் வினோத். படத்தை எடுத்த பிறகு அதை பிங்க் படத்தின் தயாரிப்பாளர் சூஜித் சர்காருக்கு போட்டுக் காட்ட உள்ளார்களாம்.\nஇந்தியில் டாப்ஸி தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக ரசிகர்கள் பாராட்டினார்கள். தமிழிலும் டாப்ஸியையே நடிக்க வைப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். டாப்ஸி ஏற்கனவே அஜித் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஸ்வாசம் பட அப்டேட் கிடைக்காதா என்று தல ரசிகர்கள் ஏங்கிய நிலையில் அவரின் அடுத்த பட அப்டேட்டும் கிடைத்துள்ளது. இதற்கிடையே முன்னறிவிப்பு இன்றி வெளியான விஸ்வாசம் மோஷன் போஸ்டர் அதிகம் விரும்பப்பட்ட இந்திய பட மோஷன் போஸ்டராகியுள்ளது. பேட்ட, ஆமீர் கானின் தக்ஸ் ஆப் இந்தோஸ்தானை எல்லாம் முந்தியுள்ளது.\nகோவாவில் இருந்து சென்னை திரும்பிய அஜித் உடனே தனியாக வெளிநாட்டிற்கு கிளம்பினார். அவர் ஏரோ மாடலிங் தொடர்பாக ஜெர்மனி சென்றுள்ளார். ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் ரசிகர் ஒருவர் அவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.\nரஜினியின் அரசியல் என்ட்ரி.. தல தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாக வரவேற்பு\nமீண்டும் விபத்தில் சிக்கிய தல அஜித்.. கொட்டும் மழையில் நடந்த வலிமை ஷூட்டிங்.. நடந்தது இதுதானாம்\nபட்டாசு வெடித்து பட்டையை கிளப்பும் குட்டி நயன்தாரா.. விட்டா நயனுக்கு தங்கச்சியா நடிப்பாங்க போல\nஸ்லிம் லுக்கில், செம ஸ்டைல் அஜித்.. டிரெண்டாகும் #Valimai ஹேஷ்டேக்.. தெறிக்கவிடும் ரசிகர்கள்\nஐதராபாத்தில் 'வலிமை' ஷூட்டிங்.. 25 ஆம் தேதி முதல் பங்கேற்கிறார் அஜித்.. படக்குழு தீவிரம்\n'வலிமை'யில் பரபரக்கும் ரேஸ்.. டெல்லியில் ஷூட்டிங் நடத்த அனுமதியில்லை.. வேறு இடம் தேடும் டீம்\nசரக்கு கிளாஸுடன் 'ஸ்டைலிஷ் தமிழச்சி' அதகளம்.. 'தனியா குடிச்சா உடலுக்கு கேடு..' ரசிகர்கள் கலாய்\n'பொறுப்பா இருந்ததெல்லாம் போதும்.. வாங்க சுதந்திரமா இருப்போம்..' பிரபல நடிகையின் வேற லெவல் ஆசை\nஅஜித்துக்கு 'வாலி' மாதிரி.. ஹீரோ, வில்லன் என 2 அவதாரம் எடுக்கும் விஜய்.. ஜனவரியில் ஷூட்டிங்\nஅஜித் இரங்கல் தெரிவித்தாரா இல்லையா என்பது இப்போது அவசியமா பிரஸ்மீட்டில் கடுப்பான எஸ்பி சரண்\nஅஜித் உதவியெல்லாம் பண்ணல.. அது பொய்யான த���வல்.. பிரபல நடிகையின் பேச்சால் சலசலப்பு\nசத்தமே இல்லாமல் ஆரம்பித்த வலிமை பட ஷூட்டிங்.. வைரலாகும் வீடியோ.. எங்கே நடக்குது தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகுழாயடி சண்டை போடுறவங்களலாம்.. பிக் பாஸ் வீட்டுக்கு வந்தா இப்படித்தான்.. இன்னாம்மா சண்டை போடுறாங்க\nஅதுக்கு கைத்தட்டின கூட்டம்தான நீங்க.. உங்களுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா.. மல்லுக்கட்டிய பாலா\nகுட் டே ஹேப்பினஸ் அவார்டுஸ்.. யார் யாருக்கு என்னென்ன அவார்டு.. பாலாஜிக்கு கொடுத்த அவார்ட பாருங்க\nபிரபல நடிகை Jayachithra Ganesh வீட்டில் நிகழ்ந்த இழப்பு | Amresh Ganesh\nSasikumar பட நடிகை Nikhila Vimal வீட்டில் நடந்த சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/12804", "date_download": "2020-12-04T20:10:25Z", "digest": "sha1:2NWLZH2AOLL6DN374VR45OQ45G32GFYB", "length": 6417, "nlines": 49, "source_domain": "vannibbc.com", "title": "நாளை முதல் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nநாளை முதல் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்\nமேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் “மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை திறக்கப்படவுள்ளன”.\nசுகாதார விதிமுறைகளுக்கமைய பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி தரம் 6 முதல் 13 வரையான வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.\nஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி கொ ரோனா தொ ற்றின் இரண்டாம் அலை ஏற்பட்டதன் காரணமாக மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளை திட்டமிட்டவாறு நவம்பர் 9 ஆம் திகதி ஆரம்ப்பத்தில் சிக்கல் ஏற்பட்டது.\nஇதன்பின்னர் எதிர்வரும் 2 வாரங்களுக்கு இரண்டாம் தவணை விடுமுறை நீடிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் இலங்கை கல்வி அமைச்சு சுகாதார அதிகாரிகளிடம் பரிந்துரைகளை கோரியிருந்தது.இதன்பிரகாரம் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகளைத் தவிர நாட்டின் அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் திறக்கப்படும் என கடந்த 19 ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇதனிடையே தரம் 01 தொடக்கம் 05 வரையான மாணவர்களுக்கான கற்றல் நடவ��ிக்கை தொடர்பிலும், மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதியில் உள்ள பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்தும் தீர்மானம் எட்டப்படவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.\nநாளை முதல் நீக்கப்படுகின்றது பயணக் கட்டுப்பாடுகள்\nபாடசாலை வாகன சாரதிகளுக்கான அறிவுறுத்தல்\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம் இன்று\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\nவாங்கிய க_டனு_க்காக பெ_ண் ஒரு_வரை கிழமைக்கு மூன்று மு_றை உ_ட__லு ற…\nவவுனியாவில் கொரோனா அ ச்சம் காரணமாக மேலும் இரண்டு வர்த்தக நிலையங்கள்…\nவவுனியாவில் ப றி போ ன மூவரின் உ யி ர் கள் : கோ பத் தால் நடந்த கொ லை க…\nஇருண்ட யுகத்தினை முடிவுறுத்துவோம் வவுனியாவில் பாதாதைகள்\nஆண் கு ழந் தை வேண்டும்: ம னை வியின் வ யி ற் றை கி ழி த்த கொ டூ ர க…\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன் ப யத்தில் தந்தை: கொ ரோ…\nக ட்டி ய ம னைவியை வி வாக ரத்து செய் துவிட்டு சொ ந்த மா மி யாரை தி ரும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/asian-games-2017-india-wins-two-silvers-in-equestrian/", "date_download": "2020-12-04T21:29:19Z", "digest": "sha1:M56PRYPKR7BDPI3AJ7DTAM2MQESGNFVM", "length": 11569, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "ஆசிய விளையாட்டுப் போட்டி : இந்தியாவுக்கு குதிரை சவாரியில் 2 வெள்ளி பதக்கம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆசிய விளையாட்டுப் போட்டி : இந்தியாவுக்கு குதிரை சவாரியில் 2 வெள்ளி பதக்கம்\nஆசிய விளையாட்டுப் போட்டியில் குதிரை சவாரியில் இந்தியா இரு வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளது\nஇன்று நடந்த குதிரைச் சவாரி பந்தயத்தின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் மிர்சா இரண்டாவதாக வந்து வெள்ளிப் பகக்கம் வென்றுள்ளார். .\nஇந்தப் போட்டியில் ஜப்பான் தங்கப் பதக்கத்தையும் தாய்லாந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளது.\nஇந்தியா கடந்த 1982 ஆம் ஆண்டு போட்டிக்குப் பின் மீண்டும் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளத��� குறிப்பிடத்தக்கது.\nஏற்கனவே இதே பிரிவின் மற்றொரு போட்டியில் இந்தியாவின் ராகேஷ் குமார் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்\nஒலிம்பிக்: 100 மீட்டர் ஓட்டம் இந்தியா தோல்வி முதல் வெள்ளி – சிந்து பெற்றார் சர்வதேச ஒலிம்பிக் குழுவில் இந்திய வீரர் அபினவ் பிந்திரா தேர்வு\nPrevious ஆசிய விளையாட்டுப் போட்டி : பி வி சிந்து மற்றும் சாய்னா அரை இறுதிக்கு முன்னேற்றம்\nNext ஆசியாட் : ஒருங்கிணைந்த வில் வித்தை இறுதிச் சுற்றில் இந்திய பெண்கள் அணி\n4 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்\nஜோ பைடன் அமைச்சரவையில் சுகாதார குழுவின் இணைத் தலைவராக விவேக் மூர்த்தி நியமனம்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஎச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் முன்பதிவு\nமாஸ்கோ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி…\nஇந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்\nசென்னை: “இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோன தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்” பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில்…\n4 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிபர் தேர்தல��ல் டொனால்ட் டிரம்ப்\nஜோ பைடன் அமைச்சரவையில் சுகாதார குழுவின் இணைத் தலைவராக விவேக் மூர்த்தி நியமனம்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஎச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஇத்தாலியின் நபோலி கால்பந்து ஸ்டேடியத்திற்கு மாரடோனா பெயர்..\nஉத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்\n4 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/10/23/hathras-babri-masjid-verdict-lets-fight-against-fascism-video/", "date_download": "2020-12-04T20:56:07Z", "digest": "sha1:TJ6Z52JAXS3MJOHTKE4DZYA2USLF4PIS", "length": 21658, "nlines": 228, "source_domain": "www.vinavu.com", "title": "ஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும் பாசிசம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபெற்றோர் சம்மதத்துடனான காதல் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய யோகி அரசு \nடெல்லி சலோ : விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டார் சந்திர சேகர் ஆசாத் ராவண்\n இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை \nபத்திரிகையாளர் சித்திக் கப்பானை சித்திரவதை செய்த உ.பி போலீசு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nடெல்லி சலோ : தன்னெழுச்சி அல்ல வர்க்கரீதியாக அணி திரட்டப்பட்ட விவசாயிகளின் பேரெழுச்சி…\nவிவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை \nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கான ஜீன்ஸ் பாக்கெட்டில் செல்போன் நுழைவதில்லை ஏன் \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவ�� என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nடெல்லி விவசாயிகள் மீதான ஒடுக்குமுறையை நிறுத்து \nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தருமபுரியில் ஆர்ப்பாட்டம் \nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகுவாட் கூட்டணி : சீனாவிற்கு எதிரான இராணுவ முஸ்தீபு \nபாசிச குற்றக் கும்பலை தண்டிப்பது எப்படி || புதிய ஜனநாயகம் டிசம்பர் 2020…\nசந்தர்ப்பவாதத்தை களைய மார்க்சிய லெனினியத்தை கசடற கற்போம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு வீடியோ ஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும் பாசிசம்...\nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும் பாசிசம் \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை நிகழ்வும், பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பும் பாசிசம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதை காட்டுகின்றனர். ஒன்றிணைந்து தடுக்க வேண்டிய தருணம் இது என அறைகூவல் விடுக்கிறார் புமாஇமு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன்.\nஹத்ராஸ் பாலியல் வன்கொலையில் உத்திரப் பிரதேச போலீசு நடந்து கொண்ட விதம் மற்றும் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஆகியவை கார்ப்பரேட் – காவிப் பாசிசம் அதன் உச்சத்தை நோக்கி நெருங்குவதை நமக்கு உணர்த்துகிறது.\nபாசிசத்தை வீழ்த்த வர்க்கரீதியாக நாம் ஒன்றிணைய வேண்டும் என்பதை விளக்குகிறார், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபத்திரிகையாளர் சித்திக் கப்பானை சித்திரவதை செய்த உ.பி போலீசு\nநவம்பர் 7 : ரசிய புரட்சியின் 103-ம் ஆண்டு விழா || சென்னை – தருமபுரி – ஒசூர்\nநவம்பர் 7 : ரசிய புரட்சியின் 103-ம் ஆண்டு விழா || நெல்லை – மதுரை – கோவை\nதோழரின் பேச்சு. தலைவர்களின் பேச்சுத்தோரணையின்றி….. பாதிக்கப்பட்டவர்களின் வலியை உணர்ந்து அதை வெளிப்படுத்துகிறது, காணொலி கேட்பவர்களுக்கு அதன் வலியை அப்படியே கடத்துக்கிறது.\nநாள்தோறும், சங்கிகளால் பல சம்பங்கள்தமிழகத்தில் அரங்கேற்றப்படுகிறது. ஹத்ராஸ் சம்பவங்கள் இனி தெருவெங்கும் தொடரும். தமிழகத்தில் தற்போது ஊர்தோறும் திடீரென 2 கிமீ தூரத்துக்கு ஒன்று என்று பறக்கும் பிஜெபி கொடிக் கம்பங்களே அதற்கு சாட்சி.\nஅன்று, மனுநீதி, இராமர் பட எரிப்பு போராட்டம் நடத்தியது தமிழ்நாடு . இன்று, மனுநீதியில் உள்ளதை பேசிய திருமாவிற்கு எதிராக சங்கிகள் போராட்டம். இனியும் பெரியார் மண்இது என்று பேசுவதை நிறுத்திவிட்டு செயலில் இறங்குவோம்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களை���் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nபெற்றோர் சம்மதத்துடனான காதல் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய யோகி அரசு \nகுவாட் கூட்டணி : சீனாவிற்கு எதிரான இராணுவ முஸ்தீபு \nடெல்லி விவசாயிகள் மீதான ஒடுக்குமுறையை நிறுத்து \nடெல்லி சலோ : விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டார் சந்திர சேகர் ஆசாத் ராவண்\n இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை \nநூல் அறிமுகம் : லெனின் மார்க்சை எவ்வாறு பயின்றார் \nநூல் அறிமுகம் : பொது உடைமைக் கல்வி முறை | குரூப்ஸ்காயா\nமொத்தக் கொடுமையும் நாட்டை ஆள்கிறது | துரை சண்முகம்\nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-12-04T19:55:20Z", "digest": "sha1:HKCD4EURD67QMIZF3ASPKHPRIV6FFMLO", "length": 9317, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ’\n‘ம்யூனிக்’ முதல் மாலேகாவ் வரை – 1\nஇந்தியா துணிவுடன் நடந்திராத தருணங்களின் பொழுது 'இஸ்ரேலைப் பார் எப்படி துணிவுடன் எதிரிகளைத் தண்டிக்கிறது' என்று சொல்வது ஒரு ஃபேஷனாகிப் போனது. இஸ்ரேலிய ஒலிம்பிக் வீரர்கள் கொல்லப்பட்ட பொழுது இஸ்ரேலும் அதன் இரும்புப் பெண்மணியான கோல்டா மேயரும் எப்படி நடந்து கொண்டனர்' என்று சொல்வது ஒரு ஃபேஷனாகிப் போனது. இஸ்ரேலிய ஒலிம்பிக் வீரர்கள் கொல்லப்பட்ட பொழுது இஸ்ரேலும் அதன் இரும்புப் பெண்மணியான கோல்டா மேயரும் எப்படி நடந்து கொண்டனர் என்ன செய்தார்கள்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஸ்பெக்ட்ரம்: ஊழலின் நிறப்பிரிகை வண்ணங்கள்… – 2\nஇந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு \n – தி.க அவதூறுக்கு பதிலடி\nஇசையை ரசிக்கலாம் வாருங்கள் – புத்தக அறிமுகம்\nஎப்படிப் பாடினரோ – 6: மாரிமுத்தா பிள்ளை\nசுதேசி பொருளாதாரம் – ஒரு நேர்காணல்\nகாஞ்சி மாமுனிவர் குறித்த விமர்சனங்கள்: ஓர் எதிர்வினை\nதேர்தலில் வாக்கு, தேசத்திற்கான ம��ற்று: ஓர் அறிக்கை\nகாதலர் தினம் என்னும் வருடாந்திர வெள்ளம்\nலவ் ஜிஹாத்: இரண்டு வகை சட்டங்களுக்கிடையில் அல்லாடும் பெண் உரிமைகள்\nதேர்தல் களம்: தமிழகத்தில் ஆட்சிமாற்றம் தேவையா\nகந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு\nதிருப்பூர் – திரும்ப முடியாத பாதையில்… [பகுதி- 1]\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/kohli-and-anushka-watch-ao/", "date_download": "2020-12-04T20:18:16Z", "digest": "sha1:W4UGPAYY23ZTR3M5G2Z7YNXIXLGJF2E7", "length": 8790, "nlines": 100, "source_domain": "dheivegam.com", "title": "நியூசிலாந்து தொடருக்கு முன் ஒரு நாள் விடுப்பு எடுத்த கோலி. எங்கு சென்றிருக்கிறார் தெரியுமா ? அதுவும் இவருடனா ?", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் நியூசிலாந்து தொடருக்கு முன் ஒரு நாள் விடுப்பு எடுத்த கோலி. எங்கு சென்றிருக்கிறார் தெரியுமா \nநியூசிலாந்து தொடருக்கு முன் ஒரு நாள் விடுப்பு எடுத்த கோலி. எங்கு சென்றிருக்கிறார் தெரியுமா \nஇந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனையை நிகழ்த்தியது. இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடு கிரிக்கெட் வீரர்களும், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகிய அனைவரும் இந்திய அணியை சமூக வலைத்தளம் வாழ்த்திய படி உள்ளனர்.\nஇந்திய அணிக்கான அடுத்த சுற்றுப்பயணம் நியூசிலாந்து. இன்று இரவு அல்லது நாளை காலை இந்திய அணி ஆஸ்திரேலியாவிலிருந்து நியூசிலாந்து புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிராக முதலில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வாரும் 23ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது.\nநியூசிலாந்து செல்ல தயாராகும் அணியில் இருந்து இன்று ஒருநாள் விடுப்பு எடுத்துள்ளார் கேப்டன் கோலி . விடுப்பு எடுத்த கோலி தனது மனைவியுடன் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியை காண சென்றுள்ளார். மேலும் ரோஜர் பெடரர் உடன் புகைப்படம் எடுத்து அதனை தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு :\nஇன்னும் 4 நாட்களில் இந்திய அணியின் அடுத்த ஒருநாள் த��டர் துவங்க இருக்கிறது. நியூசிலாந்தில் இந்திய அணி தனது ஆதிக்கத்தை செலுத்துமா என்று சில நாட்களில் தெரிந்துவிடும்.\nநான் அவ்வளவு சீக்கிரம் ஓய்வினை அறிவிக்கமாட்டேன் என்று கூறி பந்தை பயிற்சியாளரிடம் தந்த தல தோனி – வைரல் வீடியோ\nமேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஅரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்த நீங்கள் இந்த 2 விடயத்தை செய்தே ஆகவேண்டும் – நியூசி முன்னாள் கேப்டன்\nAfghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்\nVirat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/pauttamum_tamizum/", "date_download": "2020-12-04T20:13:53Z", "digest": "sha1:LL4XL55PFNPLM4ZLRVJVY3AARTTLWQBG", "length": 6205, "nlines": 89, "source_domain": "freetamilebooks.com", "title": "பௌத்தமும் தமிழும் – கட்டுரைகள் – மயிலை சீனி. வேங்கடசாமி", "raw_content": "\nபௌத்தமும் தமிழும் – கட்டுரைகள் – மயிலை சீனி. வேங்கடசாமி\nநூல் : பௌத்தமும் தமிழும்\nஆசிரியர் : மயிலை சீனி. வேங்கடசாமி\nஅட்டைப்படம் : எம்.ரிஷான் ஷெரீப்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 583\nநூல் வகை: கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: எம்.ரிஷான் ஷெரீப், சீ.ராஜேஸ்வரி | நூல் ஆசிரியர்கள்: மயிலை சீனி. வேங்கடசாமி\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்���ளுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE", "date_download": "2020-12-04T20:18:06Z", "digest": "sha1:ATG24Z56T3OTK2N4K2VXDELY42V6RIB2", "length": 14867, "nlines": 153, "source_domain": "gttaagri.relier.in", "title": "மலர் சாகுபடியை பெருக்கும் வழிமுறைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமலர் சாகுபடியை பெருக்கும் வழிமுறைகள்\nதமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக, பூமியின் வெப்ப நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு, பயிர்களைத் தாக்கும் பூச்சிகளின் எண்ணிக்கை பெருகி, விளைச்சலுக்கான சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.\nகுறிப்பாக, மாவுப்பூச்சி அசுவிணி தத்துப்பூச்சிகள் செம்பான், சிலந்தி வகை பூச்சிகளின் நோய் எதிர்ப்புத் தன்மை அதிகமாகி, பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகளவில் பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டு, விவசாயிகள் பெருமளவில் நஷ்டத்தை எதிர்கொள்கின்றனர்.\nமலர் சாகுபடியை தாக்கும் பூச்சிகள்:\nதமிழகத்தில் குண்டு மல்லிகை, முல்லை, ஜாதிமல்லி, சாமந்தி, கேந்தி, நிலச்சம்பங்கிகோழிக்கொண்டை, கனகாம்பரம், ரோஜா போன்ற வணிக மலர்களை சிறு, குறு விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர்.\nஇந்த வகை செடிகளை குறிப்பாக, மொட்டுத் துளைப்பான், வெள்ளை ஈக்கள், மாவுப் பூச்சிகள் அசுவிணி, தத்துப்பூச்சிகள், செம்பான் சிலந்திவகைகள் போன்ற பூச்சி இனங்கள் தாக்குகின்றன. மேலும், சாம்பல் நோய், இலைக்கருகல் நோய், வாடல் நோய், இலைப்புள்ளி நோய் போன்ற பூஞ்சான் மற்றும் பாக்டீரியாக்கள் தாக்கி வருகின்றன.\nரசாயனப் பூச்சி மருந்தின் விளைவு:\nவிவசாயிகள் வேளாண் விஞ்ஞானிகளின் ஆலோசனை இல்லாமல் கடைகளுக்குச் சென்று தேவையில்லாத, ரசாயனம் ஊடுருவிப் பாயும் மற்றும் தொடு நஞ்சு வகை பூச்சி நோய்க்கொல்லி மருந்துகளை வாங்கி பயன்படுத்துகின்றனர்.\nஇதனால், ஒரு சில பூச்சி நோய்களுக்கு எதிர்ப்புத் தன்மை ஏற்பட்டு, அவற்றின் இனப்பெருக்கம் அளவுக்ககு அதிகமாகி, பெரும் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, செம்பான் சிலந்தி, மாவுப் பூச்சிகள் மற்றும் இலைக்கருகல் நோய்களின் தாக்குதல் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் மிகவும் அதிகளவில்,இந்த மலர் செடிகளில் தோன்றி விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.\nஇதனால், மலர் சாகுபடி செய்யும் விவசாயிகள், முடிந்தவரை முன் கூட்டியே இயற்கை மற்றும் அங்கக வேளாண் முறைகளை கடைப்பிடித்தல் மிக அவசியமாகும். மலர் வகைகளை பயிரிடும்போது, வரப்புகளைச் சுற்றி, கேந்தி, சோளம் போன்ற செடிகளை இரு வரிசைகளாக அவசியம் பயிரிட வேண்டும்.\nஉரிய இனக் கவர்ச்சி பொறிகளை அதிகளவில் வைத்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். அதாவது, ஏக்கருக்கு 20 வீதம் நடவு செய்வதால், அதிகளவில் ஆண் அந்துப்பூச்சிகளை இதன் மூலம் கவர்ந்து, மொட்டு துளைப்பான், இலை பின்னும் புழுக்கள், புரோடினியா, ஸ்போடாப்டிரா போன்ற பூச்சியினங்களை அழிக்கலாம்.\nசூரிய ஒளி அல்லதுபேட்டரி மின்சாரத்தில் இயங்கும் எல்.இ.டி. மின் விளக்குகளுடன் இயங்கும் விளக்குப் பொறிகளை, 2 ஏக்கருக்கு ஒன்று வீதம் ( இரவு 7 முதல் 7.30 வரை அரை மணி நேரம் மட்டும்) வைத்து, மேற்கூறிய பூச்சிகளின் தாய் அந்துப்பூச்சிகளையும், பயிர்களுக்கு அதிகளவில் தீங்கிழைக்கும் வெள்ளை ஈ, தத்துப்பூச்சிகள் போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் அழிக்கலாம்.\nபூச்செடிகளுக்கான நாற்றுகள், செடிகள் நட்டு 15 நாள்கள் கழித்து, பூச்சி நோய்த் தாக்குதல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் 5 சதவீத வேப்பிலைக் கரைசலை தெளிக்க வேண்டும். அதன் பிறகு 7 நாள்கள் கழித்து, 5 சதவீத வேப்பங்கொட்டைக் கரைசல், பிறகு 7 நாள்கள் கழித்து 3 சதவீத அசாடிராக்டின் எனும் வேம்பு கலந்த தாவரப் பூச்சிக் கொல்லியை தேவையான அளவு ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க வேண்டும்.\nபூச்செடிகளுக்கு அடியுரமாக 100 கிலோ வேப்பம் பிண்ணாக்கும், ஒரு கிலோ அசோஸ்பைரில்லம், ஒரு கிலோ பாஸ்போபேக்டீரியா,ஒரு கிலோ பொட்டாஷ் சொலு பிளேசர், ஒரு கிலோ சூடாமோனஸ் புளுரோசன்ஸ், ஒரு கிலோ டிரைக்டோடெர்மாவிடி, ஒரு கிலோ பேசில்லஸ் சப்டிலிஸ் போன்ற நுண்ணுயிர்களை தொழு உரத்துடன், ஊட்டமேற்றி இடுவதால், பயிர்கள் நன்கு செழித்து வளர்வதுடன், பூச்சிகள், நோய்த் தாக்குதலை ஆரம்பத்திலேயே தடுக்க முடியும்.\nவேம்என்ற நுண்ணுயிரியை ஏக்கருக்கு 2 கிலோ வீதம் தொழு உரத்துடன் கலந்து செடிகள் நடும் போதும், 30 நாள்கள் கழித்து ஒருமுறையும், பிறகு இதே இடைவெளியில் இரு முறையும் இடுவதால், கோடை கால வறட்சியையும், குண்டுமல்லி, முல்லை, கனகாம்பரம், நிலச்சம்பங்கி, ரோஜா வகை மலர்ப் பயிர்கள் தாங்கி அதிக மகசூலைப் பெறலாம்.\nஇதனால், மலர்ச் செடி சாகுபடி விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள் பரிந்துரையின்றி அளவுக்கு அதிகமான ரசாயன பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றார் முன்னாள் தோட்டக் கலைத்துறை துணை இயக்குநர்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசிங்கப்பூரைத் துறந்த இயற்கை உழவர் →\n← தக்காளி சாகுபடி தொழில்நுட்பங்கள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Tata_Nexon/Tata_Nexon_XZ.htm", "date_download": "2020-12-04T20:57:08Z", "digest": "sha1:L5YBRFLV55FQLJFXCKGVQQ3RW4FOFPEZ", "length": 49552, "nlines": 827, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா நிக்சன் எக்ஸிஇசட் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased on 1 விமர்சனம்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் Latest Updates\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் Colours: This variant is available in 6 colours: tectonic ப்ளூ, சுடர் ரெட், கல்கரி வெள்ளை, foliage பசுமை, தூய வெள்ளி and டேடோனா கிரே.\nக்யா சோநெட் 1.2 htk பிளஸ், which is priced at Rs.8.45 லட்சம். மஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 6, which is priced at Rs.8.98 லட்சம் மற்றும் ஹூண்டாய் வேணு வென்யூ எஸ் டர்போ, which is priced at Rs.8.52 லட்சம்.\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் விலை\nஇஎம்ஐ : Rs.18,855/ மாதம்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 17.0 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 14.03 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1199\nஎரிபொருள் டேங்க் அளவு 44\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் ���ெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் விவரக்குறிப்புகள்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 77x85.8\nகியர் பாக்ஸ் 6 speed\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 44\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 209\nசக்கர பேஸ் (mm) 2498\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் பூட் கிடைக்கப் பெறவில்லை\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nadditional பிட்டுறேஸ் fast யுஎஸ்பி charger\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 195/60 r16\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்பு��� கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேக எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடுதிரை அளவு 7 inch.\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் நிறங்கள்\nநிக்சன் எக்ஸ்எம் எஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் எஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் எஸ்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof எஸ் Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o)Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் எஸ்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் எஸ் Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட்Currently Viewing\nநிக்சன�� எக்ஸ்இ டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம் டீசல் எஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் டீசல் எஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் எஸ் Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o) டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் எஸ்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல் எஸ்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்Currently Viewing\nஎல்லா நிக்சன் வகைகள் ஐயும் காண்க\nSecond Hand டாடா நிக்சன் கார்கள் in\nடாடா நிக்சன் 1.2 revotron தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ்\nடாடா நிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்\nடாடா நிக்சன் 1.2 revotron எக்ஸ்எம்ஏ\nடாடா நிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்\nடாடா நிக்சன் 1.2 revotron எக்ஸிஇசட்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா நிக்சன் படங்கள் ஐயும் காண்க\nஎல்லா நிக்சன் விதேஒஸ் ஐயும் காண்க\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா நிக்சன் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா நிக்சன் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nநிக்சன் எக்ஸிஇசட் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nக்யா சோநெட் 1.2 htk பிளஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 6\nஹூண்டாய் வேணு எஸ் டர்போ\nடாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் option\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டிரெண்டு\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ\nக்யா Seltos ஹட் கி\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n2020 டாடா நெக்ஸான் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் ஜனவரி 22 அன்று அறிமுகப்படுத்தப்படுகிறது\nநெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் பிஎஸ்6 அமைப்பாக இருப்பினும், டாடா அதனை அதே பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுடன் வழங்கும்\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\nடாடா நிக்சன் மேற்கொண்டு ஆய்வு\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nநிக்சன் எக்ஸிஇசட் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 10.34 லக்ஹ\nபெங்களூர் Rs. 10.66 லக்ஹ\nசென்னை Rs. 10.18 லக்ஹ\nஐதராபாத் Rs. 10.35 லக்ஹ\nபுனே Rs. 10.25 லக்ஹ\nகொல்கத்தா Rs. 9.80 லக்ஹ\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/azhagu-song-lyrics/", "date_download": "2020-12-04T21:12:06Z", "digest": "sha1:G6M5K4QC4RFTMYZR5FXEOUS4LWBNOO5D", "length": 5536, "nlines": 150, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Azhagu Song Lyrics - Ghibran Album Song", "raw_content": "\nஆண் : அழகு நீ அழகோ அழகு\nஅப்படி ஓர் அழகோ அழகு\nஆண் : அடியே நீ என்ன பண்ணாலும் அழகு\nஅழகே நீ என்ன சொன்னாலும் அழகு\nஅடியே நீ எப்ப பார்த்தாலும் அழகு\nஅழகே நீ எங்க பார்த்தாலும் அழகு\nஆண் : நெஞ்சம் கொஞ்சம் கலைஞ்சே போச்சே\nகொஞ்ச நஞ்சம் தொலைஞ்சே போச்சே\nஆண் : அடியே நீ என்ன பண்ணாலும் அழகு\nஅழகே நீ என்ன சொன்னாலும் அழகு\nஅடியே நீ எப்ப பார்த்தாலும் அழகு\nஅழகே நீ எங்க பார்த்தாலும் அழகு\nஆண் : நெத்தி முடிய ஒதுக்குறப்போ\nதப்பு பண்ணி நீ முழிக்கிறப்போ\nஇன்ச் இஞ்சா உன் அழகு\nஆண் : மச்சம் இருக்கும் முகத்தோட\nஆண் : சேலை கட்டும் டோரா டோரா\nவாழ எலை போல நானும்\nஆண் : உன் நடையும் அழகு\nஆண் : அழகு நீ அழகோ அழகு\nஅப்படி ஓர் அழகோ அழகு\nஆண் : அடியே நீ என்ன பண்ணாலும் அழகு\nஅழகே நீ என்ன சொன்னாலும் அழகு\nஅடியே நீ எப்ப பார்த்தாலும் அழகு\nஅழகே நீ எங்க பார்த்தாலும் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.usthazmansoor.com/mpa-snw/", "date_download": "2020-12-04T21:00:08Z", "digest": "sha1:JCTLQVBOY3LVQZOEUSZ2GLWLDA7NO7RZ", "length": 22337, "nlines": 141, "source_domain": "www.usthazmansoor.com", "title": "முஸ்லிம் அரசியல் களம் - சில அவதானங்கள் - Usthaz Mansoor", "raw_content": "\nமுஸ்லிம் அரசியல் களம் – சில அவதானங்கள்\nபுதியதொரு பாரளுமன்றத்தை நாம் தெரியப் போகிறோம். இந்நாட்டுப் பிரஜைகள் நாம். முஸ்லிம் சிறுபான்மையினர். நாட்டுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் எமக்குள்ளன. அத்தோடு நாம் எம்மை பலப்படுத்திக் கொள்வது அக் கடமையை ஆற்ற எம்மைத் தகுதியுள்ளவர்களாக ஆக்கும். பலவீன சமூகம் அடுத்த சமூகங்களுக்காக உழைப்பது எப்படிப் போனாலும் தன்னைக் காத்துக் கொள்வதே அதற்குப் பெரும் சிரமமாகும். அரசியல் பலம் எம்மைப் பலப்படுத்துவதற்கான முக்கிய சாதனங்களில் ஒன்று .\nஇந்நிலையில் எமது அரசியல் தலைமைகளிடமிருந்தும், கட்சிகளிடமிருந்தும் நாம் எதிர்பார்ப்பது என்ன\n1.இன உணர்வு கூர்மையடையாமல் தமது நடத்தைகள், பேச்சுக்களை அமைத்துக் கொள்ளும் ஆற்றல் உள்ளவர்களாக அவர்கள் இருக்க வேண்டும்.\nஇன உணர்வு திட்டமிட்டு மிகக் கவனமாக வளர்க்கப்பட்டு வருகிறது என்பதில் சந்தேகமில்லை.\nஅது மிக மெதுவாக வளர்ந்தாலும் வளர்ந்து வருகிறது என்ற உண்மையை எப்போதும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.\nஎனவே ஓரளவு நீண்ட எதிர்காலத்தில் எமது பௌதீக, மானசீக வாழ்வுக்கானவை அச்சுறுத்தல் தோன்ற இடமுள்ளது என்பதில் சந்தேகமில்லை.\nஇச்சூழலில் எமது தலைமைகளிடம் இந் நிலையிலிருந்து சமூகத்தைக் காக்கும் திட்டம் அல்லது திறனுள்ளதா\nஇங்கு எதிர்காலத்தில் இரு விடயங்கள் மீள் பரிசீலனைக்குட்படுத்த வேண்டும்:\nஆ) முஸ்லிம்களை மட்டுமே எமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்ய வேண்டும் என்ற சமூக மனநிலை.\nஇம் முறை கண்டி போன்ற பிரதேசங்களில் சகோதர சமூகத்தில் உள்ள ஒருவரைத் தெரிவு செய்யும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அந்த சந்தர்ப்பத்தைப் நன்கு பயன்படுத்துவதன் மூலம் இதனை ஆரம்பித்து வைக்க முடியும்.\nதேசிய பங்களிப்பு, அரசியல் மைய நீரோட்டத்தில் கலத்தல் என்ற அதிமுக்கிய அம்சம் குறித்த எமது திட்டம், பொறி முறை என்ன என்பது தலைமைகளிடமிருந்து எதிர்பார்க்கப்படும் இன்னொரு அம்சம்.\n2. முஸ்லிம் சமூகத்தின் மானசீக இருப்பு – மார்க்கம், கலாச்சாரம், தனித்துவம் என்பவற்றைக் காப்பது என்றால் என்ன அதற்கான திட்டமும், வழி முறையும் எமது அரசியல் தலைமைகளிடம் காணப்படல் முதன்மையான அம்சங்களில் ஒன்று.\n3. எமது பௌதீக இருப்பைப் பலப்படுத்தல்: இது இரு கருத்துக்களைக் கொடுக்கும்\nஅ) கல்வி, பொருளாதார ரீதியாகப் பலம் பெறல்.\nஆ) முஸ்லிம் கிராமங்களின் கீழ்க் கட்டமைப்பைப் பலப்படுத்தல்.\nஇறுதியாகச் சொன்ன முஸ்லிம் சமூகத்தோடு நேரடியாகச் சம்பந்தப்படும் விவகாரங்களை கையாள்வது முதற்சொன்ன பகுதியோடு முரண்பட்டுச் செல்லாது அவதானமாக இருப்பதுவும் அவசியமாகும்.\nஇத்தகைய போக்கு கொண்ட ஒப்பீட்டு ரீதியாக சிறந்த தலைவர்களை நாம் தெரிவு செய்வோமாக.\nமுஸ்லிம் அரசியற் களத்தில் இரு புதிய அம்சங்களை இம்முறை காண்கிறோம்.\nஒரு புதிய அரசியல் பிரவேசம் : NFGG என்ற புதிய கட்சி பாராளுமன்றத் தேர்தலில் இறங்கும் முடிவுக்கு வந்தமை. அந்தவகைய��ல் முஸ்லிம் காங்கிரஸோடு இணைந்துள்ளமை.\nஇக்கட்சியில் இஸ்லாமிய சிந்தனைப் பின்னணி கொண்டோரும் இணைந்துள்ளனர்.\nஇந்தப் பிரவேசம் முஸ்லிம்களுக்கு ஒரு புதிய அரசியல் தலைமையை உருவாக்குமா என்பது காலம் சொல்ல வேண்டிய பதில். எனினும் அதனைச் சாத்தியப்படுத்த அவர்கள் கையாள வேண்டிய முறைகள் பற்றிய சில ஆலோசனைகளை முன்வைப்பது அவசியம் எனக் கருதுகிறோம்.\n01) பாராளுமன்ற அங்கத்துவம் கிடைத்த போதும் அமைச்சுப் பதவிகள் எதனையும் ஏற்காதிருத்தல்.\nஉடனேயே வேகமாக அரசியலில் முன்னேறுவது அபாயகரமானது. நான் எங்கே காலடி வைக்கிறேன் என்பதை அவதானித்து மிகவும் நிதானமாகவும், அவதானமாகவும், மெதுவாகவும் செல்வது மிக அவசியம்.\nஇந்நிலையில் வேலைப் பழு குறைவாக இருப்பதால் மக்களோடு அதிகமதிகம் தொடர்பு வைக்கவும், தொடர்ந்தும் களத்திலிருக்கவும் பெரியளவு உதவும்.\n02) இஸ்லாமிய அரசியல் என்ற கருத்தில் இஸ்லாமிய வார்த்தைப் பிரயோகங்கள், கதையாடல்களைத் தவிர்த்தல். இன்னொரு வகையில் சொன்னால் இஸ்லாத்தை அரசியல் களத்திற்கு இழுக்காதிருத்தல்.\nஇது பல விடயங்களுக்காக மிக அவசியமானது.\nஅ) சிறுபான்மை சமூகமொன்றில் இது பிழையான மனப் பாதிப்புகளை அடுத்த சமூகங்களில் ஏற்படுத்தும். சிங்கள, தமிழ் தீவிரவாதத்திற்கு அது துணை புரியும்.\nஆ) அடுத்த கட்சிகளின் முஸ்லிம் அரசியல் வாதிகளும் இஸ்லாம் பேசத் தூண்டப் படுவார்கள், அது பெரும் பாலும் தப்பும், தவறுமாக அமையும்.\nஇ) அரசியல் பற்றிய வரைவிலக்கணம் சொன்ன இஸ்லாமிய சட்ட அறிஞர்களும் கூட“மக்களை தீமைகள், சீர்கேடுகளை விட்டு அப்புறப்படுத்தி நலன்களை சாதித்துக் கொடுத்தல்” என்றே சொன்னார்கள்.\nசிறுபான்மை முஸ்லிம் அரசியலில் முழுமையாகப் காணப்படுவது நன்மைகளைச் சாதித்தலேயாகும். அதுவே சிறுபான்மை அரசியல் தத்துவத்தின் ஒரு முக்கிய அம்சமாகும்.\nஇப்பின்னணியில் அதற்கான வேலைத்திட்டங்களையும் தயாரிப்பதுவும், அவற்றை சாதிப்பதுவுமே முழுமையாகக் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயமாகும்.\nஇந்தக் கருத்தோட்டத்தின் இன்னொரு அம்சமே இஸ்லாமிய இயக்கங்களோடு தொடர்பு வைக்காதிருத்தலும், அவ்வியக்கங்கள் களமிறங்காமல் இருத்தலுமாகும். இது இரு சாராரையும் பாதுகாப்பதற்கு மிக முக்கியமாக உதவும்.\nஇஸ்லாமிய உலகிலேயே தஃவாவையும், அரசியலையும் கலக்கக் கூட��து என்ற கருத்து வலுப்பெற்று நடைமுறையாகி வரும் சூழல் இது சிறுபான்மை சமூகத்தைப் பொறுத்தவரையில் இது மிக முக்கியமானது.\n03) முஸ்லிம் சமூகம் வரலாறு நெடுகிலும் இணக்க அரசியல் போக்கையே கடைப்பிடித்து வந்தது. காங்கிரஸின் முன்னால் தலைவர் மர்ஹும் பிணக்க அரசியலாக அதனை மாற்ற முயன்றார். ஆனால் அது முழுமையடையவில்லை.\nதமிழ் சமூகத்தினர் இணக்க அரசியலில் துவங்கினார்கள். தமிழ்த் தலைவர் செல்வ நாயகம் அதனை பிணக்க அரசியலாக மாற்றி ஆனால் சாத்வீகப் போராட்டமாகக் கொண்டு சென்றார். பிறகு அது ஆயுத போரட்ட அரசியலாக மாறியது.\nசகோதர சமூகமொன்றின் இந்த அனுபவமும் எம் முன்னே உள்ளது. இப்போது நாம் எவ்வாறு செல்லப் போகிறோம் என்ற தத்துவார்த்தப் பின்னணியொன்று எம்மிடம் இருக்க வேண்டும். அதனை NFGG உருவாக்கி கொள்ளல் அவர்களுக்கு முன்னே உள்ள பெரும் பொறுப்பாகும்.\n04) அரசியல் மைய நீரோட்டத்தில் கலத்தல் என்ற கருத்தோட்டத்தை சாதிப்பது எவ்வாறு என்பது மிகவும் ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டிய ஓர் அம்சமாகும். அதற்கு ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்திருத்தலை ஒரு சந்தர்ப்பமாகப் பயன் படுத்திக் கொள்ளலாமா அதற்கான பொறிமுறை என்ன என்பது இப்பின்னணியில் ஆலோசிக்கப் படவேண்டிய விடயமாகும்.\n05) இறுதியாக அரசியல் கட்சி என்பதை விட அரசியல் நிறுவனமாக இயங்கல் என்ற நிலை பற்றி NFGG அதிகமதிகம் சிந்திக்க வேண்டும். இரண்டிற்குமிடையிலான வேறுபாடு தெளிவு என்பதால் விவரமாக விளக்கத் தேவையில்லை என நம்புகிறேன்.\nமுஸ்லிம் அரசியல் களத்தில் இரண்டாவது முக்கிய அம்சம் இம்முறை முஸ்லிம்களில் குறிப்பிடத்தக்களவு தொகையினர் JVP க்கு ஆதரவாக இயங்கத் துவங்கியுள்ளனர். இதற்கான காரணமென்ன என்பதை ஆராய்வதை விட இதனை எவ்வாறு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது முக்கியம் எனக் கருதுகிறேன்.\n1. முஸ்லிம்கள் அரசியல் மைய நீரோட்டத்தில் கலப்பதற்கான ஒரு முக்கிய வாயில் இதுவாகும். JVP இல் இணைந்தமை வெறும் உணர்ச்சி பூர்வ நிலையாலும், நம்பிக்கையீனத்தாலும் உருவான முடிவாக இல்லாமல் JVP இல் நுழைந்தவர்கள் இவ்விடயத்தைக் கவனத்தில் கொள்வது அதனை வளர்க்க முயல்வது மிக முக்கியமாகும்.\n2. முஸ்லிம்கள் தேசிய நலனில் அக்கறை கொண்டவர்கள் வெறுமனே சந்தர்ப்பவாத அரசியலை மட்டுமே கொண்டு செல்பவர்களல்ல என்ற கருத்தைப் ��ரவலாகவும் முஸ்லிம்கள் பற்றிய பிழையான மனப்பதிவை நீக்கவும் இது உதவ முடியும்.\nஇன உணர்வு கூர்மையடைவதிலிருந்து பாதுகாக்கவும் இத்தகையதொரு அரசியல் பிரவேசம் பெரியளவு உதவும்.,\nஆனால் இங்கு முக்கியமானது என்னவென்றால் அக்கட்சியின் வினைத்திறன்மிக்க உழைப்பாளர்களாக அங்கு நுழையும் முஸ்லிம் தலைமைகள் இருக்க வேண்டும். இந்த நாட்டின் தேசியக் கட்சிகளை உருவாக்குதல், வளர்த்தலில் முஸ்லிம் தலைமகைளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்குண்டு என்பது வரலாறு. இக்கட்சியைப் பொறுத்தவரையிலும் அப்பங்கை வகிக்கும் திறன் அங்கு நுழையும் முஸ்லிம் தலைமைகளுக்கு இருக்க வேண்டும்.\nஇவ்வாறு எழுதுவது கண்டு முஸ்லிம் வாக்கைச் சிதறச் செய்வதற்கு இது காரணமாக அமையும் என சிலர் கூறலாம். ஒரு மாற்றத்தை உருவாக்க ஆரம்பத்தில் சில நஷ்டங்களைச் சகித்துக் கொள்ள வேண்டும் என்ற உண்மையை நாம் இங்கு கவனத்திற்கு கொள்ள வேண்டும். எந்த நஷ்டமுமின்றி ஒரு மாற்றத்தை நாம் உருவாக்க முடியாது.\nஅடுத்த முக்கிய அம்சம் நாம் பாராளுமன்றத்திற்கு அனுப்புவர்களின் தொகையையல்ல, தரத்தையே எப்போதும் கவனத்திற்கு கொள்ள வேண்டும்.\nமுஸ்லிம் வாக்காளர்கள் எப்போதும் வாக்களித்தல் என்பது ஒரு அமானிதம், ஒரு சாட்சி பகர்தல் என்பதைக் கவனத்திற் கொள்வார்களாக.\nஅமானிதத்தைப் பாதுகாத்தல் ஒரு முஸ்லிமின் அடிப்படைப் பண்பு. பொய்ச் சாட்சியம் ஒரு பயங்கரப் பாவம்.\nஉஸ்தாத் ஷெய்க் முபாரக் – பன்முகப்பட்ட பணிகள்\nமாற்றத்திற்கான சிந்தனையும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய உண்மையும்\nஇலங்கை முஸ்லிம் சமூக இயக்கம் – ஓர் அபிப்பிராயம்\nசமகால இஸ்லாமிய சிந்தனையின் பல்வேறு பக்கங்கள்\nதமிழ் முஸ்லிம் இனமுறுகல் – எப்படி சிந்திக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinnaiarattai.blogspot.com/2009/03/blog-post.html", "date_download": "2020-12-04T19:34:16Z", "digest": "sha1:WVEEJYPXBKAMNTXQVFFQTN6R4K3HABX5", "length": 5459, "nlines": 58, "source_domain": "thinnaiarattai.blogspot.com", "title": "திண்ணை அரட்டை: ஸ்ரீமான் சுதர்சனம்", "raw_content": "\nஞாயிறு, மார்ச் 15, 2009\nநேற்று இரவு தேவன் எழுதிய 'ஸ்ரீமான் சுதர்சனம்' நாவலை படித்து முடித்தேன். ஆரம்பத்தில் சற்று மெதுவாக கதை ஆரம்பித்தது. என்னடா இது, ஒருவன் வீடு மாறுவதைப் பற்றியும், வாடகை குடுப்பதைப் பற்றியும் ஒரு கதையா என்று இருந்தது ஆனால் போக போக கதை மிக அரு��ை\n௧௯௩0 காலங்களில் ஒரு மனிதனுக்கு என்ன மாதிரியான வாழ்க்கை, எவ்விதமான அபிலாஷைகள் எல்லாம் அவனுக்கு இருக்கும், என்ன மாதிரி கஷ்டங்கள் எல்லாம் அவன் சந்தித்திருப்பான் என்று மிக அருமையான வர்ணனை. ௨00௯-இல் இதை படிக்க போனால் அந்த நாட்களில் அவர்கள் பிரச்சினை எல்லாம் மிக சாதாரணமானவை என்று தோன்றுகிறது\nகோமளம் ரூ.78-க்கு புடவை வேண்டும் என்று ஆசைப் படும் இடம் மிக பாங்கு சுதர்சனத்தின் மாப்பிள்ளை 'குடவாசல்' படுத்தி வைக்கும் பாடு, சுதர்சனத்தின் அம்மா சௌந்தரம் கோமளத்ததை குத்தி காமிப்பது, மகன் எங்கே பொண்டாட்டி தாசன் ஆகி விடுவானோ என்று சுதர்சனத்தின் தாய் தந்தையர் கவலை படுவது என்று கதை முழுதும் எங்கும் எதார்த்தம்\nஇந்த fast-food உலகத்தில், இப்படி ஒரு கதை படித்தது lexington-இல் காவிரியின் கோடைத் தென்றல் அடித்து போன்ற ஒரு உணர்வு\nஇடுகையிட்டது The Doodler நேரம் 8:50 முற்பகல்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஹ்ம்ம்.. இத்தனை வருடங்களை ஆகியும் மாறாத சூழ்நிலை, மாறாத தேவன் அவர்களின் எழுத்தில் நம்மால் உணரமுடியும் நகைச்சுவை..\n1 வருடத்திற்கு பிறகு இங்கே வரும் உங்க பதிவு.. நீங்க தமிழ்ல தொடருந்து எழுதணும்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84511/Brazil-Corona-vaccine-volunteer-dies-authorities-say-trial-to-continue.html", "date_download": "2020-12-04T20:22:24Z", "digest": "sha1:JGCQUF5CCULPBQ3APJXZOUWRLN52TXF5", "length": 9358, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா தடுப்பூசி சோதனையில் தன்னார்வலர் உயிரிழப்பு? தொடரும் பரிசோதனை.! | Brazil Corona vaccine volunteer dies authorities say trial to continue | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nகொரோனா தடுப்பூசி சோதனையில் தன்னார்வலர் உயிரிழப்பு\nபிரேசிலில் கொரோனாவுக்கான தடுப்பூசியை சோதனை முறையில் போட்டுக்கொண்ட நபர் உயிரிழந்துள்ளார். அதேவேளையில் அவர் இறப்புக்கான சரியான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.\nஉலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கான தடுப்பூசியை பல நாடுகள் மும்முரமாக கண்டுபிடித்து வருகின்றன. சில தடுப்பூசிகள் சோதனை\nமுறையில் உள்ளன. அ���ற்கான சோதனையில் தன்னார்வலர்கள் பலர் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள்\nதன்னார்வலகர்களின் உடல்களில் செலுத்தப்பட்டு அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள். அதன் ரிசல்டை பொருத்து அடுத்தக்கட்ட நகர்வு\nஇந்நிலையில் பிரேசிலில் கொரோனாவுக்கான தடுப்பூசியை சோதனை முறையில் போட்டுக்கொண்ட நபர் உயிரிழந்துள்ளார்.\nஅதேவேளையில் அவர் இறப்புக்கான சரியான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராசெனிகா ஆகியவை இணைந்து இந்த தடுப்பூசியை தயாரித்து வருகின்றன. ஆனாலும் இந்த தடுப்பூசி சோதனை தற்போதும் வழக்கம்போல் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன.\nதன்னார்வலர் எந்த அளவிலான தடுப்பூசி சோதனையை எடுத்துக்கொண்டார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை மருத்துவ நிறுவனம் வெளியிடவில்லை. இது குறித்து தெரிவித்துள்ள ஆக்ஸ்போர்ட், மருத்துவ பரிசோதனையின் பாதுகாப்பு குறித்து எந்த கவலையும் இல்லை.\nகொரோனா பரிசோதனை வழக்கம்போல் தொடரும் என தெரிவித்துள்ளது. அதேவேளையில் பிரேசில் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், தன்னார்வலர் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ளவில்லை எனவும், அதற்கு முன்னர்தான மருத்துவசோதனையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\n\"தியேட்டர்கள் இருக்கும்வரை மட்டுமே படங்களை இயக்கமுடியும்\" - இயக்குநர் ஹலிதா ஷமீம்\nமதுரை: அரசு மருத்துவமனைகளில் அதிகரித்துள்ள உயிரிழப்புகள்... காரணம் இதுதான்\n\"8-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் பந்த்\"-டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் அறிவிப்பு\n“செம்மொழி நிறுவனத்தை கலைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்”-மு.க.ஸ்டாலின்\nஅதிக இடங்களில் டி.ஆர்.எஸ்; ஆனால், எழுச்சியோ பாஜகவுக்கு- ஹைதராபாத் முடிவுகள் சொல்வது என்ன\nரோஷினி நாடார் முதலிடம்: இந்தியாவின் டாப் 100 பணக்காரப் பெண்கள் பட்டியல்\nகொட்டும் கனமழை... சூழும் வெள்ளம்... - 30 வீடியோ பதிவுகள்\nஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது\nகொட்டும் கனமழை... சூழும் வெள்ளம்... - 30 வீடியோ பதிவுகள்\nPT Web Explainer: ஹெச்டிஎஃப்சி புதிய கிரெடிட் கார்டு வழங்க ரிசர்வ் வங்கி தடை... ஏன்\nமீன் முதல் ப்ரக்கோலி வரை... - மூளையின் செயல்பாட்டை கூட்டும் எளிய உணவு���ள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"தியேட்டர்கள் இருக்கும்வரை மட்டுமே படங்களை இயக்கமுடியும்\" - இயக்குநர் ஹலிதா ஷமீம்\nமதுரை: அரசு மருத்துவமனைகளில் அதிகரித்துள்ள உயிரிழப்புகள்... காரணம் இதுதான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Owner", "date_download": "2020-12-04T19:35:35Z", "digest": "sha1:ITI7O2Y3QMH3ZOOJTOTZBBFIDN4FKBK2", "length": 5669, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Owner | Dinakaran\"", "raw_content": "\nதீபாவளி சீட்டு நடத்தி மோசடி நகைக்கடை உரிமையாளர் பல லட்சத்துடன் ஓட்டம்: பாதிக்கப்பட்டவர்கள் மறியல்\nகாபி தோட்ட உரிமையாளர் தற்கொலை: போலீசார் விசாரணை\nதீபாவளி சீட்டு நடத்தி மோசடி நகைக்கடை உரிமையாளர் பல லட்சத்துடன் ஓட்டம்: பாதிக்கப்பட்டவர்கள் மறியல்\nசென்னை நெற்குன்றத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மளிகை உரிமையாளர் கைது\nஈரோடு மாவட்டம் துடுப்பதி அருகே ஒரே வழக்கில் உரிமையாளர் உள்பட 11 பேர் கைது\nபழநியில் இடப்பிரச்னையில் துப்பாக்கிச்சூடு குண்டு பாய்ந்த விவசாயி பலி: தியேட்டர் உரிமையாளர் மீது கொலை வழக்கு\nமேலூரில் கிரானைட் குவாரி உரிமையாளர் மர்மமான முறையில் உயிரிழப்பு\nவிழுப்புரம் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமையாக வைத்திருந்த உரிமையாளர் மீது நடவடிக்கை பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் புகார்\nசிறுமிகள் பலாத்கார வழக்கு வாத்து பண்ணை உரிமையாளர் உள்பட 6 பேரை காவலில் எடுத்து விசாரணை\nவாசன் ஐ கேர் மருத்துவமனை குழுமத்தின் உரிமையாளர் மாரடைப்பால் காலமானார்...\nபுதுச்சேரி அருகே வாத்து பண்ணையில் போதை பொருள் கொடுத்து 5 சிறுமிகளை கட்டிப்போட்டு கூட்டு பலாத்காரம்: உரிமையாளர், மகன் உட்பட 6 பேர் போக்சோவில் கைது\nபழனியில் துப்பாக்கிச்சூடு விவகாரம்; மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு: தியேட்டர் உரிமையாளர் மீது கொலை வழக்கு பதிவு\n5 வலி நிவாரண மாத்திரை 700க்கு சிறுவனுக்கு விற்பனை: மெடிக்கல் உரிமையாளர் கைது\n6 லாரிக்கு 8 டிரைவர்கள் தானா உரிமையாளரை கண்டித்த மோடி: படகு போக்குவரத்து துவக்க விழாவில் சுவாரசியம்\nசென்னையில் ஸ்டூடியோ உரிமையாளர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை\nவெளியூர் சென்ற நேரத்தில் போகியத்துக்கு விட்ட வீட்டு வாசலை சுவர் வைத்து ���டைத்த உரிமையாளர்: குழந்தைகளுடன் தெருவில் தவித்த பெண்கள்\nஓடாமல் நின்ற வேனுக்கு தஞ்சாவூரில் இருந்து வந்தது ‘பைன்’ சோழவந்தானில் உரிமையாளர் அதிர்ச்சி\nகோவை தனியார் நிறுவனத்தில் போலி ரசீது மூலம் 9.7 கோடி மோசடி - உரிமையாளர் கைது: ஜி.எஸ்.டி அதிகாரிகள் நடவடிக்கை\nநெல்லை மதுரம் ஓட்டலில் வழக்கறிஞர் பிரம்மாவை தாக்கிய உரிமையாளர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு\nமதுரை அருகே செங்குளத்தில் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக உரிமையாளர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw-6-series-road-test.htm", "date_download": "2020-12-04T21:25:41Z", "digest": "sha1:RPFUTXLNME4IRZIUPSRYVSLD4POYO5KE", "length": 5037, "nlines": 138, "source_domain": "tamil.cardekho.com", "title": "வல்லுனர்களின் 0 பிஎன்டபில்யூ 6 சீரிஸ் ரோடு டெஸ்ட் மதிப்பாய்வுகள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ6 சீரிஸ்ரோடு டெஸ்ட்\nபிஎன்டபில்யூ 6 சீரிஸ் சாலை சோதனை விமர்சனம்\nரோடு டெஸ்ட் வைத்து தேடு\nஇதே கார்களில் சாலை சோதனை\nபிஎன்டபில்யூ 520i : முதல் Drive மதிப்பீடு\nbased on 52 மதிப்பீடுகள்\n2019 ஆடி ஏ6 மதிப்பீடு\nbased on 13 மதிப்பீடுகள்\nbased on 49 மதிப்பீடுகள்\n2019 பிஎன்டபில்யூ 3 Series: முதல் Drive மதிப்பீடு\nbased on 38 மதிப்பீடுகள்\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata-hexa-2017-2020-360-view.htm", "date_download": "2020-12-04T21:09:29Z", "digest": "sha1:F2RKXXD7JLHWADPJKDAH4C57XFU3GTOK", "length": 6516, "nlines": 159, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா ஹேக்ஸா 2017-2020 360 பார்வை - உள்ளமைப்பு மற்றும் வெளி அமைப்பு விரிச்சுவல் டூர்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்டாடா கார்கள்டாடா ஹேக்ஸா 2017-2020360 degree view\nடாடா ஹேக்ஸா 2017-2020 360 காட்சி\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nஹேக்ஸா 2017-2020 வடிவமைப்பு சிறப்பம்சங்கள்\nஎல்லா ஹேக்ஸா 2017-2020 வகைகள் ஐயும் காண்க\nமஹிந்திரா மராஸ்ஸோ விஎஸ் டாடா ஹேக்ஸா விஎஸ் டொயோட்டா இனோவா crysta...\nஎல்லா டாடா ஹேக்ஸா 2017-2020 விதேஒஸ் ஐயும் காண்க\nஎ���்லா டாடா ஹேக்ஸா 2017-2020 நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/social-well-fare-activities/", "date_download": "2020-12-04T21:41:34Z", "digest": "sha1:3EKAWIBEUMIEDCXJITRQBDM4GG2WXHEY", "length": 28459, "nlines": 548, "source_domain": "www.naamtamilar.org", "title": "மக்கள் நலப் பணிகள் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nHome மக்கள் நலப் பணிகள்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதலைமை அறிவிப்பு: மதுரை வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nக.எண்: 202011453 நாள்: 05.11.2020 தலைமை அறிவிப்பு: மதுரை வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்தலைவர் - க.எரிமலை முருகன் - 20495579770துணைத் தலைவர் - மா.முத்துமணி ...\nகொரோனா தொற்றால் ஓமனில் உயிர் இழந்த உறவுக்கு உதவி – செந்தமிழர் பாசறை ஓமன்\nஓமனில் விவசாயத் தொழிலாளராக பணிபுரிந்து வந்த நாகர்கோவில் பகுதியைச் சார்ந்த திரு.அப்துல் ரகீம் (வயது 52) கொரோனா நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனிக்காமல் 29-10-2020 அன்று மரணமடைந்தார். அவரது...\nஉடுமலை தொகுதி- கபாசுரக் குடிநீர் வழங்குதல் கிளை பொறுப்பாளர்கள் நியமித்தல்-\nஉடுமலை சட்டமன்றத் தொகுதி பொள்ளாச்சி தெற்கு பகுதியில் * கோமங்கலம் பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. குடிமங்கலம் ஒன்றியம் புக்குளம் ஊராட்சி பகுதியில் அப்பகுதி மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. உடுமலை நகரத்தின் வார்டுகளில்...\nதிருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி -கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்குதல்\nதிருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 18-வது வட்டத்தில் பூந்தோட்டம் மற்றும் அலங்கநாதபுரம் பகுதிகளில் 11.10.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 08 மணி முதல் 10.30 மணி வரை நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க துண்டறிக்கையுடன்...\nஆரணி சட்டமன்ற தொகுதி -கபசுர குடிநீர் வழங்குதல், துண்டறிக்கை பரப்புரை\n11.10.2020 ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக கண்ணமங்கலம் பேரூராட்சியில் பேருந்து நிலையம் மற்றும் கடைத்தெரு வீதிகளில் கபசுர குடிநீர் வழங்கி, து��்டறிக்கை பரப்புரைமேற்கொள்ளப்பட்டது.\nபுதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி-கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்குதல்\n(11-10-2020) அன்று புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக பாக்கமுடையான் பட்டு பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது....\nகும்மிடிப்பூண்டி தொகுதி -கபசுரக் குடிநீர் வழங்குதல்\nநாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியம் சார்பாக 04-10-2020, ஞாயிற்றுக்கிழமை எளாவூர் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல் – காட்டுமன்னார்கோயில் தொகுதி\nநாம் தமிழர் கட்சி காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக _ திருமுட்டம் மேற்கு ஒன்றியம்_ *பாளையங்கோட்டை* பகுதியில் (மேல்பாதி,கீழ்பாதி,...\nஉறுப்பினர் சேர்க்கை முகாம், மரக்கன்று மற்றும் கபசுரக் குடிநீர் வழங்குதல்\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட நெடுங்காவாடி கிராமத்தில் 27ம் கட்ட *உறுப்பினர் சேர்க்கை முகாம்* நடைபெற்றது இதில் 20 நபர்கள் தங்களை நாம் தமிழர் கட்சியில்...\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்- தாம்பரம்\n13-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று தாம்பரம் பெருநகர கிழக்குப் பகுதி சார்பாக தாம்பரம் சட்டமன்ற உறவுகள் அனைவரும் கலந்துகொண்டு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது\nவேலூர் தொகுதி – தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்…\nபத்மநாபபுரம் தொகுதி – அரசு தொடக்கப்பள்ளியை த…\nபத்மநாபபுரம் தொகுதி – குளம் சுத்தம் செய்யும…\nவிருகம்பாக்கம் தொகுதி – கொடி ஏற்றுதல்\nஅம்பாசமுத்திரம் – சுவர் விளம்பரம் வரைதல்\nஇராமநாதபுரம் தொகுதி – மரக்கன்றுகள் நடும் வி…\nபெரியகுளம் தொகுதி – அவசர சிகிச்சைக்கு குருதி…\nபத்மநாபபுரம் தொகுதி – சட்டமன்ற தேர்தல் பரப்ப…\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nக���வு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/marunthu.htm", "date_download": "2020-12-04T21:26:00Z", "digest": "sha1:3WNFICWJKP2MLLMFZL7TMTKPT42XRZTX", "length": 7853, "nlines": 193, "source_domain": "www.udumalai.com", "title": "மருந்து - தமிழில் சு.ராமன், Buy tamil book Marunthu online, Translated by S.Raman Books, புதினங்கள்", "raw_content": "\nமூலம் புனத்தில் குஞ்ஞப்துல்லா தமிழில் சு.ராமன்\nஒரு பொது மருத்துவமனை கட்டத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் மனிதர்களின் நுட்பமான உணர்ச்சிகளையும் இந்நாவலில் அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார் மலையாள எழுத்தாளர் புனத்தில் குஞ்ஞப்துல்லா.\nஒரு வாசகனாக புத்தகத்தைத் திறப்பவன் வெகு சீக்கிரத்திலேயே அந்த மருத்துவமனையின் பிரம்மாண்டமான இரும்புக் கதவுகளுக்குப் பின்னால் விழுந்துவிடுகிறான். மருந்து நெடி, சீழ் வடியும் புண்கள், பார்மலின் தொட்டியில் ஊறிக் கிடக்கும் பிணக் குவியல் ஆபரேஷன் மேடையில் கொப்புளிக்கும் பச்சை ரத்தம் பிரசவ அறையிலிருந்து எழும் அடி வயிற்று அலறல், பிராய்லர் கோழியாக உடலைக் கூறு போடும் போஸ்ட்மார்ட்ட அறை ஓசைப்படாமல் தன் வருகையை உணர்த்தி நிற்கும் மரணம்..மூச்சு முட்டிப் போகிறது.\nஇளமைத் திமிர், காதல் விரக தாபம் அர்ப்பணம் அலட்சியம் அதிகார போதை மரண பயம்..என்று பல்வேறு உணர்ச்சிக் குவியல்கள் மதிப்பீடுகள்.\nமுதன் முதலில் தம் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் அணிந்த அந்த உணர்ச்சி மிகுந்த நாள்களை, மருத்துவர்களின் கண்ணுக்கு முன்னே கொண்டு வந்து நிறுத்தும் மருந்துவ வாழ்க்கையை சாமானியனுக்கும் அறியத் தரும் டயரியும் கூட\nமூலநாவலின் ஒவ்வொரு வரியையும் அதன் அழகும் அர்த்தமும் மாறிவிடாமல் வெகு கவனமாக மொழி பெயர்த்திருக்கிறார் சு.ராமன்\nஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது\nசிவா முத்தொகுதி 1 - மெலூஹாவின் அமரர்கள்\nசிவா முத்தொகுதி 3 - வாயுபுத்ரர் வாக்கு\nகாண்டீபம் (வெண்முரசு - 8)\nஆயிர மசலா (இஸ்லாமிய காப்பிய நூல்)\nவால்மீகி ராமாயணம் (2 பாகங்கள்)\nஎனக்கு ஏன் கனவு வருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadhirah.blogspot.com/2005/07/blog-post.html", "date_download": "2020-12-04T20:40:06Z", "digest": "sha1:EV2JWE5KO7QUYRH7N4JJCKC4J27NK7OS", "length": 84851, "nlines": 212, "source_domain": "aadhirah.blogspot.com", "title": "திசை ஈர்ப்பு விசை: என்னுள் பிறரும் பிறருள் நானும்", "raw_content": "\nகலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்\nஎன்னுள் பிறரும் பிறருள் நானும்\nஎனக்கு எப்போதும் இவ்விரு ஒப்புமைகளில் குழப்பம் ஏற்படுவதுண்டு. என்னுள் பிறரும் பிறருள் நானும் இருப்பதாகத் தோன்றும் தருணங்களில் ஏற்படும் குழப்பம் அது. புனைவியலாளர்கள் சிலர் இந்தப் பூவுலகிற்கு வேறெங்கிருந்தோ உயிர் வந்ததாகவும் அதைக் கொண்டுவந்தவர்கள் வேற்றுலகவாசிகள் என்றும் நம்புகின்றனர். இதிலும் எனக்குக் குழப்பம்தான். உயிரோடு இவ்வுலகிற்கு வந்துவிட்ட பின்னும் அவர்கள் வேற்றுலக வாசிகள்தாமா என்னும் குழப்பம். நம்மிலிருந்து வேறுபடுத்திச் சொல்லும்படி அவர்களுக்கு நெற்றியில் கண் இருந்திருக்கலாம். அதன்மூலம் நாம் காணாததையெல்லாம் அவர்கள் கண்டிருக்கலாம். அவற்றை நமக்குச் சொல்லியிருப்பார்கள். முதலில் மொழியின் குறுக்கீட்டால் புரியாமை நிலவியிருந்தாலும் புரிதலின் பல்வேறு பரிமாணங்கள் பின்னர் நமக்குக் கை கொடுத்திருக்கும். குழந்தைகளுக்குப் படம் காட்டிப் புரிய வைப்பதைப்போல் நமக்குப் புகட்டியிருப்பார்கள். மேலதிகப் புரிதலுக்காக கதைகளை, கவிதைகளை, சித்திரங்களை, இசைக் கோலங்களை அவர்கள் பயன்படுத்தியிருப்பார்கள். சில கருத்துருக்கள் சொல்லில் முழுமை பெறாதபோது உதாரணங்களைப் பயன்படுத்தி விளக்கியிருக்கக் கூடும். (இதிலுள்ள ஆபத்து என்னவெனில் நெற்றிக்கண் ஒரு கற்பிதத்தின் ஊற்றுக்கண் என்பதை வசதியாக மறந்துவிட்டு, அதை ஞானத்தின் குறியீடாக அரசியல்படுத்தி, வேற்றுலகவாசிகளின் சூத்திரக் கயிற்றில் பூவுலகவாசிகள் வெறும் பாவைகள் என்பதாக அணி பிரித்து சண்டையிட்டு, அறிவியல் சாத்தியப்பாடுகளின் கற்பித வழிகளை அடைத்து விடுவதுதான்.)\nபொருள்கள் சிறியதிலிருந்து பெரியதாகின்றன. முட்டையிலிருந்து குஞ்சு பொரிகிறது. குஞ்சு பெரிதாகி முட்டையிடலாம். ஆனால் குஞ்சு முட்டையாவதில்லை. காலக் கணக்கறியப்படாத காலத்தில் பூவுலகம் முழுதும் நீராய் விரிந்திருந்தது. பின்னொரு காலத்தில் அந்நீரில் நுண்ணுயிரிகள் மிதந்து கொண்டிருந்தன. பிறகு அவை வளர்ந்து பெரிதாகின. அவற்றுள் சில நாளாவட்டத்தில�� ஒளியுணர் உறுப்புகளும் நீந்துவதற்கான செதில்களும் பெற்று மீன்களாயின. கால்கள் முளைத்துத் தவளைகளாயின. இப்படியே வளர்ந்து நீர்வாழ் உயிரினங்களும் நிலம்வாழ் உயிரினங்களும் மெல்லமெல்ல உருவாயின. ஊர்வன, டினோசார்கள், குட்டி போடுபவை (எக, அணில், கங்காரு), பாலூட்டிகள் (மான், பூனை, புக, சிங்கம், குரங்கு, மனிதன்) என உயிர்வடிவாக்கங்கள் பெருகி வளர்ந்தன. யோசித்தால் இதுதான் வைணவர்கள் சொல்லும் தசாவதாரம் போலும். அதில் கடைசியாக வருவது கல்கி அவதாரம்- அது ஜார்ஜ் புஷ் மாதிரி அமைந்துவிடாமலிருந்தால் சரி.\nபழங்குடி மக்கள் தங்கள் எண்ணங்களையெல்லாம் கானுயிர் வடிவங்களாகவே வரித்துக் கொண்டிருந்தார்கள். குழந்தைகள் பொம்மைகளை உயிருள்ளவையாய்ப் பாவிப்பதைப் போன்ற வாழ்முறை அது. காலம் செல்லச்செல்ல கானுயிர்கள் தங்களைப்போல் இல்லை என்னும் பட்டறிவைப் பெற்றார்கள். ஆகவே அவர்கள் தங்கள் பாவனைப் பொருள்களுக்குப் பல்திறச் செழுமைகளையும் உயிரூட்டங்களையும் வழங்கினார்கள். இப்படியாகத்தான் மனித மூளை இயக்கம் பெறுகிறது. நம்மைச் சுற்றியுள்ள வெளித்தாக்கங்கள் நம்மைக் கட்டமைக்கும் உள்ளாக்கங்களாகின்றன. குழந்தையாய் நாம் பெறும் பண்பாட்டுப் பயிற்சிகள் நமது இயல்பிகந்த உள்ளுணர் கட்டுமானத்தின் ஆழ்நிலைப் படிமானங்களாகின்றன. இந்த உள்ளாக்கக் கருத்தமைதிகள் பழங்குடிச் சாமியாடிகளாலும் சூனியக்காரர்களாலும் ஓவியர்கள்- ஞானிகளாலும் நுண்ணுணர் தகைமைகளாய்த் தொடர்ந்து பேணப்பட்டு வந்துள்ளன. உழைப்பை நல்கும் உயிரற்ற எந்திரங்களையும் உயிருள்ள ஊழியர்களையும் களப்பொருள்களாக்கிய தொழில் யுகமானது பொருள்களை அர்த்தப் படுத்துவதற்கான புதிய பார்வையை நமக்கு வழங்கியுள்ளது.\nஅறிவியல் விழிப்புணர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் பூமி சூரியனைச் சுற்றுகிறது என்பதை நம்புவதே கடுங்குற்றமாய் இருந்தது. என்னைத் தினமும் தாங்கி நிற்கும் அன்னைபூமி இன்னொரு பொருளைச் சுற்றி வருவதா (இது ஏதோ தி.ஜானகிராமனின் “அம்மா வந்தாள்” போலல்லவா இருக்கிறது.) பூமி நகர்கிறது- சுற்றுகிறது என்றால் அது நான் அறியாமலா\nஆம். வான்வெளியிலுள்ள பிற பொருள்களை நாம் உற்று நோக்கி உள்வாங்கிக் கொள்ளாத வரை அது நமக்குத் தெரியப் போவதில்லை. பூமியைப் போன்ற மற்ற கோள்களையும் பாருங்கள். அவை யாவும் பூம���யைச் சுற்றவில்லை. மாறாக, பூமியும் சேர்ந்து சூரியனையே சுற்றுகின்றன. உண்மையில் நாம் எப்போதும் சுற்றிக்கொண்டே இருக்கிறோம் என்பதை அறியும்போது மிகவும் அச்சமாகவே உள்ளது.\nவானம் முழுதும் ஒரு கணினித் திரைபோல இருந்து, அதில் நாம் சித்திரம்போல அசைவற்றிருந்தால் நன்றாயிருக்கும் இல்லையா\nநிச்சயமாக இல்லை. நிஜத்தில் அது ஒரு சகிக்க முடியாத சகப்பூட்டும் அனுபவமாகவே இருக்கும்.\nமரணத்துக்குப் பின் நட்சத்திரங்களாகிப்போன எனது முன்னோர்கள் கதி என்ன\nஅவர்களைப்பற்றி நீ ஒன்றும் கலைப்பட வேண்டாம். அவர்கள் மேலேதான் இருக்கிறார்கள். ஆனால் சும்மா இல்லை. நம்மைப் போலவே சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.\nநிலவு, வானம், நட்சத்திரங்கள், அண்ட சராசரங்கள் பற்றி என் அன்பான பாட்டி சொன்ன அருமையான கதைகளெல்லாம் என்னாவது\nநல்லது, அவை நம்மை வளர்த்தெடுத்ததில் முக்கிய பங்காற்றியவை என்பது மறுக்க முடியாத உண்மை.\nசரி, கலிலியோவும் நியூட்டனும் என்னானார்கள் அரசியல் உள்நோக்கமுள்ள மண்டை கனத்தவர்களா அவர்கள்\nபாவம், அப்படியில்லை. கண்ணாடியைத் தேய்த்து, தொலைதூரக் கோள்களைத் துல்லியமாகப் பார்க்கப் பயன்படும் குவி வில்லைகள் செய்யத் தெரிந்த ஆகச்சாமானியர்கள்தாம் அவர்கள். வானத்தை ஊடுருவும் தொலைநோக்கியைப் பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டவர்கள் அவர்கள்.\nஎனில், போப் எதற்காக கலிலியோ மேல் கோபம் கொள்ளவேண்டும்\nஅது ஒரு சட்ட ஒழுங்குப் பிரச்சினை. போப்பின் தேவாலயங்கள் பண்ணையடிமைச் சமூக மதிப்பீடுகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்த அதிகார பீடங்கள். அறிவியலற்ற குருட்டு நம்பிக்கைகளைப் பற்றிப் பிடித்துக்கொண்டு கோலோச்சிய மையங்கள். அவர்கள் நம்பிக்கைப்படி பூமியைச் சூரியன்தான் சுற்றி வருகிறது. சூரியனை பூமி சுற்றுவது உண்மைதான் என்றாலும் அதை ஒத்துக்கொள்வதென்பது அந்நாட்டுப் படிப்பாளிகளையும் இறையியலாளர்களையும் ஏன், போப்பையும் சேர்த்தே அடிமுட்டாள்களாக்கிவிடும். அது போப்பின் அதிகாரத்துக்கு விடும் அறைகூவல் என்பதோடு ஒருவகையில் கடவுளையே மறுப்பதாகிவிடும். போப் கடவுளுக்குச் சமம் அல்லவா. தமிழில் கடவுளுக்கு ஆண்டவன் என்றொரு அழகான பெயர் உண்டு- ஆள்கிறவன் என்னும் அர்த்தத்தில்.\nஐரோப்பா நெடுகிலும் மூண்ட விவசாயிகளின் கலகமும், ஹாலந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் சீர்திருத்த லுத்ரன் பிரிவை ஆதரித்து நின்ற வணிக சமூகங்களும் கொடுத்த நெருக்கடியில் திணறிக் கொண்டிருந்த இத்தாலிய கிறித்துவப் பேரவை கலிலியோவின் முன்வைப்புகளை ஏற்றுக் கொள்வதென்பது தன் தலையில் தானே மண்ணையள்ளிப் போட்டுக்கொள்வதற்கு ஒப்பானது. ஏசுநாதர் உயர்த்திப் பிடித்த “பிறருக்காகப் பாரஞ் சுமக்கும் அன்பாகிய கடவுள்” துன்புறும் விவசாயிகள் பின்பற்றுவதற்கு மட்டும்தான். இந்தக் கடவுளைக் கலகக்காரர்களைத் தண்டிக்கும் அச்சத்தின் உருவகமாக வெளிப்படுத்துவதே இத்தாலியப் பழமைவாத சமயப் பேரரசின் தேவையாயிருந்தது. அரசியல் அறிவில்லாத கலிலியோ என்னும் மூடருக்கு அவர்களது கோபம் புரியவே இல்லை.\nபல நூற்றாண்டுகளுக்குப் பிறகு போப் ஜான் பால், கலிலியோவுக்குச் செய்த அநீதிக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அதுகூட தன்னை மீறி வளர்ந்துவிட்ட முதலாளித்துவ அதிகாரத்துடன் அவர் செய்துகொண்ட சமரசத்தின் வெளிப்பாடுதான். பழைய பண்ணையடிமைச் சமூகக் கடவுள்கள் அதிகாரமற்றுச் சுருங்கிப் போனதை இவ்வளவு காலதாமதத்திற்கு அப்பால்தான் அவர்கள் ஒத்துக்கொள்ள நேர்ந்திருக்கிறது.\nநாம் ஒரு கல்லை வானத்தை நோக்கி விட்டெறிந்தால் அது மேலே மேலே வளைந்தேறிச் சென்று பின்னர் அதுபோலவே வளைந்திறங்கி பூமியில் வந்து விழுகிறது. பூமியானது உருண்டையாய் இருப்பதால், பூமியை வந்தடைய முடியாத அதிமனித சக்தியுடன் அந்தக் கல்லை மேல்நோக்கி எறிந்தால் என்னாகும் அது வளைந்து வளைந்து மேலேறி, பூமியிலிருந்து வெகுதூரம் சென்று பூமியை எட்ட முடியாமல் வளைந்து வளைந்து விழுந்து கொண்டே இருக்கும்- அதாவது நாம் செலுத்தும் செயற்கைக் கோள்களைப்போல அந்தக் கல்லும் பூமியை வட்டமடிக்கும். அதன்மூலம், பொருள்கள் கீழே விழுவதும் எகிறிச் சென்று சுற்றி வருவதும் ஒரே இயற்பியல் விதிப்படிதான் என்பதை அறிகிறோம்.\nநீரில் கல்லை விட்டெறிந்தால் அது வட்டங்களாக விரிந்து செல்லும் சிற்றலைகளை உண்டாக்குகிறது. ஒரே சீராக அருகருகே நிற்க வைக்கப்பட்டுள்ள மிதிவண்டிகளில் ஒன்றைத் தட்டிவிட்டால் மளமளவென எல்லா வண்டிகளும் சாய்ந்து விழுந்து ஒரு அலையடிப்பை உருவாக்கும். கடலில் காற்றின் சலனத்தால் அலைகள் தோன்றுகின்றன. நீருக்கும் நிலத்துக்கும் இடையிலான வெப்ப மாறுதல் காற்றில் சலனத���தை ஏற்படுத்துகிறது. இவையெல்லாம் பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான எளிய சான்றுகள்.\nபழமை பேசும் கத்தோலிக்க சமூகத்தில் உட்கார்ந்துகொண்டு கலிலியோவால் இவ்வெளிய கருத்துகளையெல்லாம் விளக்கிச் சொல்லி நிறுவ முடியவில்லை. அதற்கு இங்கிலாந்திலிருந்து நியூட்டன் பிறந்து வரவேண்டியிருந்தது. இங்கிலாந்து, தன் மன்னனையே கொன்றுவிட்டு, ஓரளவு மதச்சார்பிலிருந்து விடுபட்டு, புதிய விழுமியங்களை உருவாக்கிக் கொண்டிருந்த நேரம் அது. அந்தச் சமயத்தில் கத்தோலிக்க அதிகார மையத்துக்கெதிராக கிளர்ச்சிகளும் விவசாயப் பெருங்குடிகளின் கலகமும் பரவிக் கொண்டிருந்ததால், புதிய ஆட்சியாளர்கள் புதுப்புது சட்டங்களையும் நவீன வழிமுறைகளையும் வரவேற்றுக் கொண்டிருந்தார்கள். அத்தகையதொரு புதிய சகாப்தத்தில்தான் நியூட்டனால் தன் இயற்பியல் கோட்பாடுகளை- அதாவது, சூரியன், பூமி அல்லது மற்றெந்த கோளுக்கும் தனித்த சிறப்புத் தகுதிகள் என்று ஒன்றுமில்லை. ஒவ்வொரு கோளுக்கும் அதன் கனபரிமாணங்கள் என்னவாயிருந்தாலும் அதற்கென உள்ளார்ந்த மதிப்பு ஒன்று இருந்தது. அதுதான் அதன் பொருண்மை (Mass)- பொருள்திணிவு. அந்த மதிப்புதான் அதன் சுழற்சியைத் தீர்மானிக்கிறது. அதுவே அதன் இயற்பியல் தத்துவம்- என்னும் கோட்பாடுகளை முன்வைப்பது எளிதாயிருந்தது.\nமுதலாளித்தவத்துக்குப் பெரிதும் ஒத்துப்போவதான இவ்விதிகள் ஒரு பொருளுக்கு அதன் உள்ளார்ந்த மதிப்பீட்டைத் தவிர வரலாற்று ரீதியான வேறெந்த முக்கியத்துவத்தையும் இல்லாமலாக்குகின்றன. ஆனால் அவையும் ஒரு வரையறைக் குட்பட்டவையாகவே இருந்தன. உதாரணமாக, நியூட்டனின் விதியானது சூரியக் கோள்கள் அனைத்தும் ஏன் ஒரே திசையில் சுழல்கின்றன என்பதற்கு விடையளிப்பதில்லை. அதை உய்த்தறிய நாம் காலத்தால் பின்னோக்கிச் செல்ல வேண்டும். ஒரு காலத்தில் ஒட்டுமொத்த சூரியக் குடும்பமும் நீர்ம ஊடகமாகப் பரந்து விரிந்து சுற்றிக் கொண்டிருந்தது. பின்னர் அந்த நீர்மம் உறைந்து, விரிசலுற்று, தனித்தனியே சுருங்கித் திரண்டு, இப்போது நாம் பார்க்கும் தன்மையிலான கெட்டிக் கோள்களாக மாறின. இப்படிப்பட்டதோர் அனுமானத்துக்குள்தான் நாம் அதற்கு விடை தேட வேண்டும். எனினும் நியுட்டனின் விதி ஈதர் போன்ற ஊடகச் சுழற்சியின் சாத்தியக்கூற்றை மறுத்து ஒதுக்கி���ிடுகிறது. நியூட்டனின் விதியை பெரும் பரப்புக்கு (சமூகத்துக்கு) எதிராக, துகள்களை (தனிமனிதர்களை) முன்னிறுத்தும் கோட்பாட்டின் தொடக்கம் என்று சொல்லலாம். அதாவது, சமூகமானது அதில் பங்கேற்கும் தனிமனிதனுடைய ஒருங்கிணைப்பின் மூலமாகவே விளக்கம் பெறுகிறது.\nநியூட்டன் உந்துசக்தி (Force) என்னும் கருத்துருவத்தை முன்மொழிந்தவர். உயிரற்ற பொருள்கள் ஒன்றையொன்று ஈர்க்கவும் விலக்கவுமான உயிர்ப்பு விசையாக இதை நாம் அடையாளப்படுத்தலாம். அதாவது, இது ஒரு செயலூக்கி போலப் பொருள் தருகிறது. ஆனால் புவிஈர்ப்பில் அதன் அர்த்தத்தை இனிமேல்தான் வரையறுக்க வேண்டும். நாம் ஒருவரைப் பற்றிக்கொள்ள அல்லது விலக்கிவிட நம் கைகளைப் பயன்படுத்துகிறோம். இங்கு கை ஒரு முகவரின் பணியைச் செய்கிறது. புவிஈர்ப்பில் அப்படியொரு முகவாண்மையை இனிமேல்தான் கண்டறிய வேண்டும்.\nஒரு அனுமானத்தை விளக்க நாம் ஒரு புதிய கருதுகோளை உருவாக்குகிறோம். அது கொஞ்ச காலத்திற்கு வெற்றிகரமாகக் கைகொடுக்கும். ஆனால் அடுத்த கட்ட வளர்ச்சியின் போது அதுவே தடைக் கல்லாகிவிடுவதுண்டு.\nநியூட்டனும் ஐன்ஸ்டீனும் மண்டை கனத்தவர்களோ கெட்டிக்காரர்களோ அல்லர் என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையில் அவர்கள் ஆகச்சாமானியர்கள். ஆனால் எந்தக் கருத்தையும் ஆழ்ந்து பரிசீலிக்கும் கூர்த்த மதிபடைத்தவர்களாய் இருந்தார்கள். அவ்வாறு செயல்படுவதற்குத் தேவையான அறிவியல்சார் அனுமானங்களும் ஏராளமான கால அவகாசமும் அவர்களுக்கிருந்தன. தொழிற்புரட்சி உருவாக்கிய தேவைகளால் அவர்களது ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்ல வழிகளும் வாய்ப்புகளும் கிடைத்தன. ஆனால் அவர்களுடைய பல ஆய்வுவிதிகள் கடைசிப் புள்ளி வரை தீர்வு காணப்படாமல் தொங்கலாகவே விடப்பட்டிருந்தன. அவற்றைத் தீர்ப்பதும் அக்காலகட்டத்தில் இயல்வதாயில்லை. ஒரு கட்டத்தில், ஈதர் போன்ற வாயுஊடகம் ‘வெளி’யெங்கும் விரவிப் படர்ந்திருந்ததாகவும், அதில் மின்காந்த அலைகள், ஒளிஅலைகள் போன்ற பல்வகைப்பட்ட அலைகளும் மிதந்து சென்றதாகவும் உறுதியாக நம்பப்பட்டது.\nமேம்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகள் அதுபற்றி ஆழமாகச் சோதித்தறிய உதவியாயிருந்தன. அச்சோதனைகளின்படி, இந்த அகிலம் ‘அணுக்கள்’ என்னும் பொருள்களாலேயே அடுக்கப்பட்டுள்ளது எனக் கண்டறியப்பட்டது. இதன் துணைவிதியாக, “வெளி”யில் அணுக்கள் இல்லையெனில் அங்கு வேறெதுவும் இல்லை’ என்னும் முடிவு எட்டப்பட்டது. இந்தச் சிந்தனைக் கீற்றுதான் “பொருள்களுக்கிடையே வெற்றிடம் என்பதுதான் அவற்றின் சரியான நிலைப்பாடாக இருக்க முடியும் என்னும் முடிவை எட்ட ஐன்ஸ்டீனுக்கு வழியமைத்துக் கொடுத்தது. எனில், ஒளி எப்படி வெற்றிடத்தினூடே பயணம் செய்யும்... கோளங்கள், உடுக்கள் யாவும் வெறுமையில் பயணிக்கும்போது ஒளி ஏன் பயணிக்க முடியாது... கோளங்கள், உடுக்கள் யாவும் வெறுமையில் பயணிக்கும்போது ஒளி ஏன் பயணிக்க முடியாது ஆனால் ஒளி என்பது அலையா, அல்லது துகளா ஆனால் ஒளி என்பது அலையா, அல்லது துகளா இது ஊடகத்தின் மாயையா, அல்லது ஊடகம் கசியவிடும் திவலையா\nஉலகத்தில் மாயைகள் என்று ஒன்றுமில்லை. இருப்பவை சிக்கல்களும் குழப்பங்களுமே. அவற்றைத் தீர்ப்பதற்கான புரிந்துணர்வையும் காணறிவையும் வழங்கக்கூடிய மதிநுட்பமே இப்போதைய தேவை.\nநியூட்டன் உந்துசக்தி என்னும் கருத்துருவை அறிமுகப்படுத்தித் தொங்கலில் விட்ட ஈரொட்டான புள்ளிகளை ஹாமில்டன் தன் கணித அறிவினைக்கொண்டு நிறைவு செய்தார். ஐன்ஸ்டீன் முன்மொழிந்த தானியங்கிச் சமனி( Principles of Equalance of Inertial Frame) விதியானது “உந்துசக்தி”யின் சில புதிர்களை வெளிச்சப்படுத்த உதவியது.\nஇயற்பியலானது பொருண்மைக்கும் ஒளிக்கும்(Mass and Light) இடையிலான உறவில் மேலும் சில துலக்கங்களை வேண்டுகிறது. பொருண்மை-ஆற்றல் (Mass - Energy), “வெளி”-காலம்(Space - Time) போன்ற சமனி விதிகளை ஐன்ஸ்டீன் முன்வைத்தார். அதாவது, யூக்ளிட் முன்வைத்த பழசாகிப்போன நேர்கோட்டுச் சிந்தனையை ஊடுருவி, இடஅளவீடானது பொருளின் ஈர்ப்பால் வளையும் என்பதை விளக்கினார். இதை இன்னும் கொஞ்சம் விளக்கிச் சொல்லலாம். கோள வடிவிலான பூமியில் இரண்டு புள்ளிகளுக்கிடையே உள்ள தூரம் என்பது ஒரு நேர்க்கோடல்ல; துல்லியமாகச் சொல்வதெனில் அது ஒரு வளைவுக்கோடே. இவ்வாறான ஐன்ஸ்டீனின் முன்வைப்புகளையடுத்து, யூக்ளிடின் நேர்கோட்டுச் சிந்தனையில் ஊறிக் கெட்டிதட்டிப்போன அவநம்பிக்கைவாதிகளில் சிலர் “இது ஒருவகை யூத சூழ்ச்சி” என்றே எண்ணினர். உண்மையைச் சொல்வதெனில் இவையொன்றும் புதிய செய்தியல்ல. இச்சிந்தனைப் போக்குகள் பலகாலமாகப் பலராலும் வளர்க்கப்பட்டு வந்தவைதாம். ஆன்மிகத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ள ஐன்ஸ்டீனே கூறியதைப்போல அவை ஒ��்றும் கேலிக்குரியவை அல்ல; மாறாக, உண்மையின் சாயல்களைத் தாங்கி நிற்பவையாகும். எப்படி ஜார்ஜ் புஷ் ஹிட்லரின் சரியான வாரிசோ, அதைப்போல ஐன்ஸ்டீனை நியூட்டனின் நேரடி வாரிசாகக் காட்டும் சிந்தனைகள் அவை. ஐன்ஸ்டீன் இட அளவீடுகளையும் நேர அளவீடுகளையும் ஒருங்கிணைத்து மிக எளிதாக விளக்கங்கள் தந்தார். உதாரணமாக, கடிகாரத்தில் முள் எதைக் காட்டுகிறது ஒரு இடத்தைத்தானே ஆனால் அதை நேரமாகக் காண்கிறோம் அல்லவா இச்சிந்தனையின் விளைவாகப் பொருண்மையும் ஆற்றலும் ஒருங்கிணைகின்றன. மேரி கியூரி அணுப்பிளவைப் பற்றி ஆராய்ந்தபோது பொருளை ஆற்றலாக மாற்றலாம் என்பது தெளிவாகியது. இதைத்தான் அணுசக்தி என்கிறோம்.\nதத்துவார்த்தமாக முற்றுவெளி- காலம் (absolute space time) வகைப்பட்ட கருத்துநிலை துல்லியமான அளவீடுகளில் பொருந்தி விடுவதில்லை. கொஞ்சம் இளைப்பாறலாக இப்படி யோசிக்கலாம். இந்தியாவில் கிராமங்களும் பழங்குடிச் சமூகங்களும் இன்னும் தீவுகளாகவே தனிமைப்பட்டுக் கிடக்கின்றன. இங்கு அம்மக்களை நோக்கி காலத்தினூடாகப் பயணிப்பது என்பது “வெளி”யிலிருந்து நகரத்திற்கும், நகரத்திலிருந்து கிராமத்திற்கும், கிராமத்திலிருந்து வனப் பகுதிகளுக்குமான- அதாவது நாகரிகச் சமூத்திலிருந்து பழங்குடிச் சமூகத்துக்குச் செல்லும் ஒரு பின்னோக்கிய பயணமாகவே அமைகிறது. இதை இன்னொன்றின் ஒப்புமையாகப் பார்க்கலாம். தொலைதூர உடுக்களிலிருந்து வரும் ஒளிக்கற்றை நம்மை வந்தடைவதற்கு பன்னூறாயிரம் ஆண்டுகளாகின்றன. எனவே, நாம் தொலைநோக்கியில் பார்க்கும் ஒளிக்கீற்றுகள் பன்னூறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவைதாம். இப்படியாகத்தான் நாம் அண்டத்தின் ஆதிமூலத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறோம்.\nசார்புக் கொள்கையானது, நாம் தனித்துவமானவை என்று கருதிக்கொண்டிருக்கும் “வெளி”, காலம் போன்றவை ஒன்றையொன்று சார்ந்திருப்பதைப் பற்றிப் பேசுகிறது. இதிலிருந்து “தனித்தஃ அளவீடு என்று ஒன்றுமில்லை. “மற்றதன்” அளவீட்டைச் சார்ந்துதான் எதுவும் அர்த்தம் பெறுகிறது. காலம், “வெளி”க்கிடையிலான எந்த அளவீடும் அவை ஒன்றுக்குள் ஒன்று கொண்டுள்ள சார்புநிலைக் குறியீடுதான். இவ்வகைக் கருத்தனுமானக் குறியீடுகளைக் கொண்டுதான் பொருள்களால் நிறைந்த இவ்வுலகத்தைப் புரிந்துகொள்ள நாம் போராடிக்கொண்டிருக்கிறோம்.\nவ���ன்அறிவியல் எளிதில் புரியக்கூடிய பகுதியாகும். சமூகப் பிரச்சினைகளோவெனில் ஆகச் சிக்கலானவை. காரணம், அவை மனிதர்களால் நூற்கப்படுபவை. சிடுக்குகளால் ஆளப்படுபவை. சினிமாவில் பார்த்திருப்பீர்கள்: வர்க்கம், மதம், சாதி, மொழியால் வேறுபடும் இரு குடும்பங்களிலிருந்து வந்த இளைஞனும் யுவதியும் ஒருவரையொருவர் விரும்புவார்கள். ஆனால் அவர்களுடைய பெற்றோர்கள் அதை மூர்க்கமாக எதிர்ப்பர். பார்வையாளர்கள் காதலர்களுக்காக உருகுவார்கள். அவர்கள் காதல் வெற்றி பெற வேண்டுவார்கள். தோல்வியடைந்தால் கதறியழுவார்கள். ஆனால் இதே பார்வையாளர்கள் தங்கள் குடும்பங்களில் அப்படியொரு காதல் மலர்ந்துவிட்டால் சினிமா பெற்றோர்களைவிடக் குரூரமானவர்களாக மாறி அதை நசுக்குவார்கள். அப்படியொரு இரட்டைநிலை அவர்களிடம் செயல்படும். நீங்கள் திகைத்துப் போவீர்கள், சினிமாக் காதலர்களுக்காகக் கதறியழுதவர்களா இவர்கள் என்று. நான் பேசும் “நான்Xஅவர்கள்” பற்றிய உறவுநிலைக் கருத்தாக்கம் இதற்கொப்பானதுதான். இயற்பியலிலும் இதே பிரச்சினையை- அலைXதுகள் இருமை நிலையை நாம் பார்க்கலாம். அணுவில் உள்ள எலக்ட்ரான் சில சமயம் அலை போலும் சில சமயம் துகள் போலும் நடந்துகொள்கிறது. அணுவுக்குள் அமரும்போது ஒருவிதமாகவும், தனித்திருக்கும்போது வேறு விதமாகவும் நடந்துகொள்கிறது. இதை ஐன்ஸ்டீன் உள்பட விஞ்ஞானிகள் பலரும் ஒரு புதிராகவே நினைக்கிறார்கள். கார்ல் மார்க்ஸ் கூறுவார்: “மனிதனின் சாரம் மனிதனுள் இல்லை. அது அவன் சமுதாயத்துடன் கொள்ளும் உறவின் சாரமாயிருக்கிறது,” என்று. அணுவின் கண்டுபிடிப்பிகருந்து, பொருளின் சாரம் என்பது தனிமனிதனுக்குப் போலவே தனித்துவமானதல்ல. அது அணுமூலக் கூறுகளின் சாரங்களால் ஆனது என்பது புரிந்து கொள்ளப்பட்டது. அதனைக் கொண்டுதான் அணுவின் இயற்பியல், வேதியியல் குணங்களை விளங்கிக்கொள்ள முடிகிறது.\nஎன்னுடைய நண்பன் ஒருவன் ஒருமுறை இப்படி விளக்கினான்: நீ கடைக்குப் போய் “டீ” கேட்டால் அது நீ அணுகிய கடைக்குத் தக்கவாறு வேறுபடுகிறது. உணவகமாயிருந்தால் டீத்தூளை வெந்நீரில் முக்கி, சாறெடுத்து, பாலும் சர்க்கரையும் கலந்து, ஒரு குவளையில் பருகுவதற்காகக் கொடுக்கப்படுகிறது. ஒரு மளிகைக் கடையாயிருந்தால் பொட்டலமாக அடைக்கப்பட்ட டீத்தூள் தரப்படுகிறது. நட்சத���திர விடுதிகளில் அல்லது ஐரோப்பிய - அமெரிக்க நாடுகளில் என்றால் ஒரு வெந்நீர்க் குடுவையோடு டீத்தூள், சர்க்கரைக் கட்டி அல்லது சாக்ரின், பால்பொடி ஆகியவை தனித்தனியாகத் தரப்படுகின்றன. அவற்றை நாம்தான் தகுந்த விகிதத்தில் கலந்து பருக வேண்டும். ஆக, ஒரு சொல் சமுதாயத்தில் வெவ்வேறு பொருள்களில் அடையாளப்படுகிறது. இதிலுள்ள பொது அம்சம் டீத்தூள் மட்டும்தான். அது கணினியின் வன்பொருள் போல. நமக்கான அர்த்தங்கள் மென்பொருள்களின் உள்ளீடுகள் உருவாக்குபவையே. ஆராய்ச்சியாளர்கள் பொருள்களைப் பற்றிய புரிதலைத் துல்லியப்படுத்தவே ஆய்வு மேற்கொள்கிறார்கள். சிலர் இத்தகைய ஆய்வுகள் வழியே பொருளின் எல்லாக் கூறுகளையும் ஒற்றைச் சூத்திரத்தில் கண்டு பிடித்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள்- அதாவது, ஒவ்வொன்றையும் விளக்கிச் சொல்லிவிடும் ஒரு முழுமையான தனித்துவமுள்ள வகைமையாக. பெரும்பாலான கருதுகோள் வல்லுநர்களின் நம்பிக்கை என்னவென்றால், அண்ட நிகழ்வுகளையே விளக்கிவிடக்கூடியதும் எல்லா வகைமைகளையும் உள்ளடக்கியதுமான ஒரு கோட்பாட்டைக் கண்டறிந்துவிடலாம் என்பதுதான். அது எவ்வளவு சிக்கலானது என்பதை அதற்கான நீண்ட முயற்சியே சுட்டிக்காட்டுவதாயுள்ளது.\nபொருள்களோடு நமக்குள்ள உறவும் பயன்களுமே நம்முடைய எல்லா கோட்பாட்டுச் சிந்தனைகளையும் உருவாக்குகின்றன. மார்க்ஸ் இதை மிகத் தெளிவாக நமக்கு அறிவுறுத்தியுள்ளார். அறிவியல் வளர்ச்சி ஒரு மாபெரும் பொற்கனவை உருவாக்கியது. சமூகத்திலுள்ள எல்லா முரண்களும் களையப்பட்டு விடும்; அதிநியாயங்கள் நிலைநாட்டப்பட்டுவிடும் என்பதான கனவு அது. மார்க்சே கூறியதுபோல, உழைப்பும் மூலதனமும் பற்றிய அவரது கோட்பாடும், சார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாடுமே நவீன உலகுக்குப் பொருத்தமுள்ள அடிப்படை அம்சங்கள் என்பது அவருடைய நம்பிக்கை. இதில் டார்வினுடைய “தகுதியுள்ளவை பிழைக்கும்” என்னும் தத்துவத்தை சந்தைப் பொருளாதாரச் சூதாடிகள் தங்களுக்கேற்றாற்போல மாற்றியமைத்துக் கொண்டார்கள்- அதாவது, “சந்தையில் தோற்றவர்கள் மரபணு ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் வாழத் தகுதியற்றவர்கள்; ஆகவே கழித்துக் கட்டப்பட வேண்டியவர்கள்” என்பதாக. ஆனால் மார்க்சினுடைய தத்துவத்தை அவ்வாறு தங்களுக்கேற்றாற்போல் புனைந்துகொள்ள அவர��களால் முடியவில்லை. ஏனெனில், அது முதலாளித்துவ முறைமையின் மூல வேரையே கீழறுப்புச் செய்துவிடுகிறது. “இலாபம் என்பது அபகரிக்கப்பட்ட உழைப்பன்றி வேறில்லை” என்று அடித்துச் சொல்லிவிடுகிறது. அதனால்தான்\nமார்க்ஸ்-ஏங்கல் இருவரின் நூல்களும் அச்சம் தரத் தக்கவையாயும், அமுக்கப்பட வேண்டியவையாயும், தோற்றவர்களின் அறநெறிப் புலம்பல் என்று ஏளனம் செய்யப்படுபவையாகவும் முதலாளித்துவவாதிகளால் தள்ளிவைக்கப்படுகின்றன.\nகம்யூனிஸ்ட் நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக சந்தைப் பொருளாதாரத்தைத் தழுவுவதால் மேலைச் சமூகம் தன் முடைநாற்றமெடுத்த முதலாளித்துவ மாய்மாலங்களைக் கட்டவிழ்த்துவிட்டு, உலகமயமாக்கல் மூலம் தங்கள் நவகாலனியத்துவத்தைப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. அவர்களது போக்கிரித்தனங்களுக்கு இப்போதைக்கு எவ்விதத் தடுப்பரணும் இல்லாமல் போய்விட்டதுதான் ஆகப்பெரும் சோகம்.\nஆனாலும் மார்க்சை வென்றெடுத்து, ஒரு புதிய வளர்நிலைத் தத்துவத்தை அவர்களது சமூகம் கட்டமைத்துவிடும் என்பது இன்னும் அடைதற்கரிய அறைகூவலாகவே தொடர்ந்துகொண்டிருக்கிறது.\nகூடவே நாம் இதைச் சொல்லித்தானாக வேண்டும். மார்க்சின் தத்துவம் ஏனைய மேற்கத்திய கருத்தோட்டத்துடன் ஒருவகையில் ஒத்துப்போகவே செய்கிறது. “எல்லாப் பொருள்களும் மனித குலத்தின் பயன்பாட்டுக்கும் சுரண்டலுக்குமே” என்னும் நவீன ஐரோப்பிய நம்பிக்கையையே அதுவும் எதிரொகக்கிறது. இதில் அடியோட்டமாகச் செயல்படுவது- பொருள்கள் உயிரற்றவைதாம் என்பதான ஒரு அடிமைப்படுத்தும் பார்வைதான். மனிதர்கள் தாங்களாகவே தொடர்பு படுத்திப் புனைந்துகொள்வதன்றி, பொருளிய உலகுக்கு ஆன்மிகப்போதம் என்று ஒன்றும் கிடையாது என்னும் நம்பிக்கையின் மேலேயே அவர்கள் தங்கள் செயல்வலிமையை நிறுவிக்கொண்டுள்ளனர். எனினும் மார்க்ஸ் ஒன்றைப் புரிந்துகொண்டிருந்தார். முதலாளித்துவம் தன்னுடைய கலாச்சாரம்தான் உண்மையானதும் உயர்வானதும் என்று சொல்லித் தன் படை வலிமையைக்கொண்டு பிறர்மேல் அதை வலிந்து திணிப்பதைத் தன் மாற்றிக்கொள்ள முடியாத வெறிக்குணமாகக் கொண்டுள்ளது என்பதை மார்க்ஸ் அறிந்திருந்தார்.\nஇந்தியாவின் சில தத்துவ விசாரங்கள் “மற்றதை”விட முற்பட்டவை என்பதும், மனிதப் புனைவின் உயிர்ப்பிக்கப்பட்ட ஒளிக்கீற்றுகள் எ���்பதும், நடைமுறை குப்பைகளுக்கப்பாலும் நிலைப்பட்டிருக்கும் அம்சங்கள். இந்தியத் தத்துவத் தளத்தில் மனிதர்கள் தங்களைத் தாங்களே துன்புறுத்திக்கொண்டு அந்த அனுபவத்தின் மூலம் மானுட மேன்மைகள் யாவற்றையும் உள்வாங்கிக்கொள்ளும் பக்குவ நிலையை அடைய முயன்றனர். ஒருவன் அனுபவித்துணரும் வேதனையின் ஆழத்திற்கேற்பவே அவனது புரிதலின் ஆழமும் கூடிவரும் என்பது அவர்களது கவனமாயிருந்தது. ஜகதீஷ் சந்திரபோசின் கண்டுபிடிப்புகளான- செடிகளுக்கு உயிருண்டு; கம்பிகள் போன்ற மின்சாதனங்கள் இல்லாமலேயே குறியீட்டுச் செய்திகளைக் கடத்த முடியும்- என்பவை ஒன்றும் தனிமனிதப் புத்திசாகத்தனத்தின் வெளிப்பாடல்ல. இந்தியாவில் அப்போதிருந்த “மற்ற”தன் கலாச்சாரத்தை உள்வாங்கிக்கொண்ட வெளிநிலைச் சிந்தனையின் நீட்சியாகவும், அதே நேரத்தில் அதற்கு எதிரானதுமான வெளிப்பாடாகவே அதைப் பார்க்க வேண்டும்.\nஸóபீல்பெர்க்கின் “E.T. சினிமா, சத்யஜித் ரேயின் திரை வடிவை அடிப்படையாகக் கொண்டது என்பது பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் அதன் மூலக்கருத்து இந்தியத் தொன்மவியலை அடிப்படையாகக் கொண்டது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியத் தொன்மத்தில் பல்லாயிரம் ஆண்டுகள் நீடித்து வாழ்ந்திருந்த புனிதர்கள் பலருண்டு. E.T. அவர்களோடு ஒப்பிடும்போது மிகவும் இளைய புனிதர். E.T.யின் வெற்றி மேற்கத்திய பொருளியகன் மேல் பெறப்பட்ட இந்திய உயிர்த்துவத்தின் வெற்றியாகும். விவேகானந்தர் போன்ற இந்து சமய மீட்புவாதிகளால் தொடர்ந்து பேசப்பட்டு வந்த கருத்து இது. எனினும், வாழ்வின் பல தத்துவங்களைப்போலவே இவை இந்தியாவுக்கு மட்டுமே உரிய சிறப்பம்சங்கள் என்று சொல்வதற்கில்லை. தொன்மையான “துரியட்”களும் ஐரோப்பிய சூனியவாதிகளும் இதுபோன்ற சூட்சுமங்களைக் கொண்டிருந்தவர்கள்தாம். ஆனால் அவை பின்னர் தலையெடுத்த யூத- கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களால் உறிஞ்சப்பட்டுவிட்டன. டான் ப்ரவுன் எழுதிய “ டாவின்சி கோட்” நாவல் இதில் சிலவற்றைக் கோடிட்டுக் காட்டுகிறது. அந்நூகல் கூறப்பட்டுள்ள சுக்கிரனின் சூலக் குறியீடு இந்தியக் கலாச்சாரத்தில், குறிப்பாக தமிழ் முருகனின் கையில் காணப்படும் சூலத்தை ஒத்ததே. கிறிஸ்தவர்கள் இந்துக் கடவுள்களை சாத்தான்கள் என்று இழித்துக் கூறுவதை இவ்வெ��ிப்பாடுகளோடு நாம் ஒப்பு நோக்க வேண்டும். சூலமானது பெண்ணுறுப்பைக் குறிக்கும் சின்னம். இந்தச் சூலம்தான் குஜராத்தில் இந்துக் கயவர்களால் முஸ்லிம் பெண்களின் உறுப்புகளைச் சேதம் செய்யப் பயன்பட்டது என்பது ஆகக் குரூரமான கயமை.\nபருப்பொருளையும் உயிர்த்தன்மையையும் இரண்டாக வகைப்படுத்துவது ஒரு வசதிக்காகத்தான். எல்லாப் பிரிவினைகளைப்போல இதையும் நாம் நம்புவதற்கில்லை. உருவாகும் ஒவ்வொரு பொருளிலும் அதை உருவாக்கியவனின் உழைப்பும் உயிர்ப்பாய் பொருந்தியிருக்கிறது. ஒரு சித்திரம் வெறும் வண்ணங்களின் கலவைதானா அல்ல. சித்திரக்காரனின் உழைப்புதான் அதனை உயிர்ப்பிக்கிறது. சார்பு விதியின் மூலத் திவலை இங்கிருந்துதான் அர்த்தத்தைச் சேகரம் பண்ணுகிறது. ஒரு செடியைப் பார்க்கிறோம். ஆனால் அதுவல்ல அதன் முழுமை. அதை வளர்த்தவனையும் சேர்த்துப் பார்க்கும்போது அச்செடியின் வரலாறு, பயன்பாடு, தேவை என அனைத்தும் தொகுக்கப்பட்ட முழுமை கிடைக்கிறது.\nஎனக்கொரு விஞ்ஞானி நண்பன் இருந்தான். பகுத்தறிவுக்குப் புறம்பான எதையும் கடுமையாகச் சாடுகிறவன். ஆனால் அறிவார்ந்த அணுகுமுறைக்குப் பதிலாக எதிராளியை முட்டாளாக்குவதில் குறியாய் தர்க்கம் செய்வதிலும் உணர்ச்சி வசப்படுவதிலும் பெருவிருப்பம் கொண்டவன். எனக்கு இந்த ஒருவழிப் பேச்சில் ஈர்ப்பில்லை என்பதால் விட்டுக் கொடுத்து விடுவேன். அதேசமயம் அடுத்தவனுடைய தர்க்கம் சரியாகத் தோன்றினால் உடனே அவன் கட்சிக்கு மாறிவிடுவேன். அந்த நண்பன் ஒருநாள் ஒரு விசித்திரமான கதை சொன்னான். அவனுடைய தந்தை கிராமத்துப் பூசாரி. ஊர் மக்களால் பெரிதும் மதிக்கப்படுபவர். ஆனால் மகனோ தன் தந்தை வெறும் சடங்குப் பேர்வழி என்ற எண்ணம் கொண்டவன். ஒருநாள் மகன் தன் தந்தையின் இருப்பிடத்துக்குப் படுக்கச் சென்றான். அந்தப் பெரிய கூடத்தில் தன் படுக்கையை விரித்துக்கொள்ள ஆயத்தமானான். அவனுடைய தந்தை அவனிடம் வந்து, “நீ எங்கு வேண்டுமானாலும் படுத்துக்கொள். ஆனால் அந்த மோட்டுவளை உத்திரத்துக்குக் கீழாக மட்டும் படுக்காதே,” என்று சொல்க வைத்தார். போதாதா நம் புரட்சியாளன் வேண்டுமென்றே அதற்கு நேர் கீழாகப் படுத்துக்கொண்டான். நள்ளிரவில் திடுக்கிட்டு விழித்தபோது ஓர் அந்நியனின் நடமாட்டம் தென்பட்டது. உடனே, “திருடன் திருடன்,” என்ற��� கூவிக்கொண்டு அவனைப் பிடிக்க முயன்றான். ஆனால் அவனோ காற்றில் கரைந்தாற்போல் மறைந்து போனான். இதற்குள் அவனுடைய தந்தையும் ஓடிவந்து தடி எடுத்துக்கொண்டு திருடனைத் தேடினார். நல்ல காலம், திருடன் அகப்படவில்லை. அப்பனும் பிள்ளையும் நல்ல வாட்டசாட்டமானவர்கள். திருடனை அடித்தே கொன்றிருப்பார்கள். தந்தை அவனிடம், “கெட்ட கனவாக இருக்கும். தண்ணீர் குடித்துவிட்டுப் படுத்துக்கொள்,” என்று சொல்லிவிட்டுப் போனார். நண்பன் நடந்தவற்றைக் கோர்வையாக நினைவு படுத்திப் பார்த்தபோது, அந்த மனிதன் கொசு வலைக்குச் சேதாரமில்லாமல் அதனூடாகக் கடந்துசென்றது நினைவுக்கு வந்தது. மயிர்க்கால்கள் குத்திட்டுக் கொண்டன. வேறு வழி தோன்றாமல் தந்தை கூறியபடியே தன் படுக்கையை தள்ளிப் போட்டுக்கொண்டான். இதில் ஒரு ஈர்ப்பான செய்தி உண்டு. நவீன ஐரோப்பியப் பகுத்தறிவாளர்கள் அந்த உத்திரம் ஒரு உயிரற்ற, உலர்ந்த கட்டை என்று ஒதுக்கிவிடுவார்கள். ஆனால் அதில் ஒரு மனிதனுடைய வரலாறு பொதிந்து வைக்கப்பட்டிருக்கலாம். மரத்தில் எவனாவது தூக்கு போட்டுக்கொண்டு செத்திருக்கலாம். உத்திரம் அந்த மரத்தில் இழைத்ததாக இருக்கலாம். எல்லாம் ஒருவகை “லாம்”தான். வெளிப்படையான ஒரு அர்த்தமின்மையிலும் உள்ளுணர்வான ஓர் அர்த்தம் பொதிந்திருக்கலாம் என்னும் அனுமானத்தின் கூடுதல் தேடல் இப்படியாகவே நீள்கிறது.\nகணினி நமக்கு ஏராளமான பயன்களை வழங்கி வருகின்றது. அண்மையில் மேற்குலக ஊடகத்தில் ஆடுகளைப் படியாக்கம் (Cloning) செய்வது பற்றி ஆரவாரமாகக் கதைக்கப்பட்டது. கணினிகள்கூட படியாக்கம் செய்யப்பட்டவைதாம். கணினிகள் பார்ப்பதற்கு ஒன்றுபோலத் தோன்றினாலும் அவற்றுள் நாம் இடும் மென்பொருளுக்கேற்றபடி அவை வெவ்வேறு விதமாகவே நடந்துகொள்கின்றன. கணினியின் இயங்குமுறைகள் வேறுபட்டதாக, Linux,MS Windows, Mac OS, Unix எனப் பலவிதமான கோப்பு அடைவுகளில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் புரிதலோடு பார்க்கும்போது ஒவ்வொரு கணினியும் வேறுபட்டது; அதன் செயல்பாடும் வேறுவேறு என்பது புரிகிறது. MS Windows இல் அடிக்கடி நோய்த்தொற்று (Virus) ஏற்படும். Linux இல் அந்தச் சிக்கல் இருக்காது. இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. மனித உருவாக்கத்தில் மரபுத் தொடர்ச்சி, வன்பொருள் பயன்பாடு என்பனவெல்லாம் ஒரு பொருட்டல்ல. அவனுள் பொதியப்படும் மென்பொருளே, அதாவது தனி மனிதனின் சமூகப் பங்கேற்பே தலையாய அம்சமாகிறது.\nஇயற்பியலிலும் பொருள்களின் படியாக்கக் கருத்துநிலை பற்றிய அலைக்கழிப்பு நிலவுகிறது. செய்திகள் ஒளியைவிட வேகமாகப் பயணிக்கும் என தாங்கள் தீர்மானித்ததை எடுத்துக்காட்டுவதற்காக ஐன்ஸ்டீன், போடெலோவ்ஸ்கி, ரோசன் ஆகியோர் ஒன்றித்த படியாக்கங்களை முன்மொழிந்தனர். குவாண்டம் தியரி (Quanum theory)க்கு எதிர்வாதமாக அவர்கள் அதைப் பயன்படுத்தினர். அந்த வாதம் இப்போது அவர்களையே திருப்பித் தாக்குவதாயுள்ளது. ஆனால் செய்திகள் ஒளியைவிட வேகமாகப் பயணிக்கும் என்பது விதியளவில் உறுதிப்பட்டு விட்டது. ஒளியைவிட வேகமாக எந்தப் பொருளும் பயணிக்காது என்னும் ஐன்ஸ்டீனின் பொருள்சார் கோட்பாட்டிற்கு இது ஒன்றும் முரண்பட்டதல்ல. ஏனெனில், செய்தியானது பொருளல்லதானே.\nஇக்கருத்துகளும்கூட ஒன்றும் புதுமையானவையல்ல. சொல்லப்போனால் உலகில் ஏதொன்றும் புதுமையானதல்ல. புதிதுபுதிதாகப் பெயரிடலைத்தான் நாம் ஆராய்ச்சிகளாக நிறுவிக்கொண்டிருக்கிறோம். ஆய்வின் ஒரு சாதக அம்சம் நாம் அதைப் புரிந்துகொண்டு பயனடைவதுதான்.\nஒன்றாய்ப் பிறந்த இரட்டையர்களைப் பற்றிய வினோதக் கதைகள் பலவற்றை நாம் அறிவோம். இக்கதைகளில் ஒருவனை அடித்தால் மற்றவன் வகயால் துடிப்பான். இதையே மாற்றி, ஒருவன் வருந்தினால் மற்றவன் மகிழ்வதான எதிர்மறை இரட்டைகளும் சாத்தியமே. மானுட வரலாற்றில் வன்பொருள் படியாக்கம் என்பது சமூக ரீதியாகப் பொருளற்றதும் சுவை இல்லாததுமாகும். மென்பொருள் படியாக்கமே பலவண்ணக் கோலமானது. இதை விடவும் வண்ணமான விஷயம், ஒரு மூளையிலிருந்து மற்றொரு மூளைக்கு நேரடியாகச் செய்திகளை இடமாற்றம் செய்வதற்கான சாத்தியப்பாடுகள் பற்றியதாகும். உடம்பில் ஆவி புகுந்துகொள்வதாகச் சொல்லப்படுகிறதே, அது பேர்னறதொரு செயல்பாடு இது.\nமுக்கியமாகக் கவனிக்க வேண்டியது, “மற்ற”தற்கும் உயிர்ப்புண்டு என்பதோடு அது நம்மோடு சண்டையிடவும் செய்யும் என்பதாகும். (காத்ரினா சூறாவளி, புவி வெப்ப உயர்வு, ஈராக் எதிர்ப்பு, நேபாளக் கலகம் போன்றவை அத்தன்மையன.) எனினும், “நாம்Xஅவர்கள்” என்னும் இந்த இருண்ட ஈரொட்டான சாலை வழியாகத்தான் புஷ்ஷுக்குப் பிறந்தவனின் வழித்தோன்றல்கள் பயணம் செய்ய விரும்புகிறார்கள்.\nகௌதுல் அஃலம் முஹியுதீன் அப்துல் காதிர் ஜிலானி கத்தச��்லாஹு ஸிர்ரகுல் அஸீஸ்\nஹஸ்ரத் அபு முஹம்மது முஹியுதீன் ஷேக் அப்துல் காதிர் ஜிலானி (ர) (ஜீலானி, கிலானி, கிலானி, அல்-கிலானி என்றும் உச்சரிக்கப்படுகிறார்) ...\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம்\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியில் ஆமினா அம்மையார் சிறுமலுக்கர் தம்பதியின் அன்புச் ...\nநாக்கு இருப்பது வரை நான் பேசிக்கொண்டு தான் இருப்பேன்.தயவு செய்து என் நாக்கை துண்டித்துவிடுங்கள்.கை இருப்பது வரை எழுதிக்கொண்டு தான் இருப்பே...\nபரதநாட்டியம் என்று அழைக்கப்பெரும் நாட்டிய மரபு தமிழ் நாட்டில் வழங்கும் நாட்டியம் என உலகு முழுவதும் இன்று போற்றப்படுகிறது. இம்மரபு சுமார் 3...\nஎப்போதும் அகப்படாமல் போகும் விஷயம் ஏதுமில்லை தேடலின்றி\nஎன்னுள் பிறரும் பிறருள் நானும்\n((ஜெயமோகன் என்னைப்பற்றி)) நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர். -------எழுத்தாளர் ஜெயமோகன்\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வஹாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( வி���ர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_194053/20200523171241.html", "date_download": "2020-12-04T20:02:25Z", "digest": "sha1:4N2CSM3EGHI23JXSBZAUVJGIQQQZOPQE", "length": 10460, "nlines": 67, "source_domain": "nellaionline.net", "title": "தமிழகத்தில் சிறப்பாக கரோனா தடுப்புப்பணி; சமூக பரவல் இல்லை: முதல்வர் பழனிசாமி பேட்டி", "raw_content": "தமிழகத்தில் சிறப்பாக கரோனா தடுப்புப்பணி; சமூக பரவல் இல்லை: முதல்வர் பழனிசாமி பேட்டி\nசனி 05, டிசம்பர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதமிழகத்தில் சிறப்பாக கரோனா தடுப்புப்பணி; சமூக பரவல் இல்லை: முதல்வர் பழனிசாமி பேட்டி\nகரோனா வைரஸ் தடுப்புப்பணியில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது. சமூக பரவல் நிலை இல்லை. என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nசேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் கூறியதாவது: கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் நாங்கள் தவறிவிட்டோமாம். விமர்சனம் வைக்கிறார்கள். இந்தியாவிலேயே பரிசோதனையில் தமிழகம் முன்னணியில் உள்ளது. வெளி மாநிலத்திலிருந்து ஒரு வயதான அம்மா சொன்னதாக செய்தி படித்தேன்.\nநோயுற்றவர்களுக்கான அனைத்து சிகிச்சைகளையும் உரிய வசதியுடன் செய்துகொடுக்கிறோம். நோய் வருவது யாருக்கு என்பது தெரியாது பத்திரிகயாளர்களுக்குக்கூட வந்தது. அவர்களுக்கும் அரசு உதவி செய்தது. இது ஒரு தொற்று நோய் இவ்வளவு பரிசோதனை எந்த மாநிலமும் செய்ததில்லை. மருத்துவர்கள் மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் பணி அர்ப்பணிப்புமிக்கது. அவர்களை பாராட்டக்கடமைப்பட்டுள்ளேன். இதெல்லாம் ஸ்டாலினுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அவர்கள் செய்யும் பணியை நாங்கள் நேரில் பார்த்திருக்கிறோம். அரசைப்பொருத்தவரை அனைத்தும் சரியாக நடந்து வருகிறது.\nசமூக பரவல் என்பது இல்லை. ஒரு கட்டுப்படுத்தப்பட்டப்பகுதி சின்ன சின்ன வீடு நெரிசலான வீடு அங்குதான் தொற்றே அதிகமாக ஆகிறது. பாதுகாப்பாக இருக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், நோய்த்தொற்று ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுவிட வேண்டும் என்று சொல்கிறோம். ஆனால் யாரும் கடைபிடிக்க மாட்டேங்கிறாங்க. கட்டுப்படுத்தப்பட்ட பகுதி���ளில்தான் அதிக பரவல் ஏற்படுகிறது. ஆகவே அதைத்தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nபடிப்படியாக தளர்வு கொண்டுவந்துள்ளோம். அடுத்து மத்திய அரசு சொல்லும் வழிப்படி செயல்படுத்தப்படும். அண்டை மாநிலத்திலிருந்து அதிக அளவில் வருகிறார்கள். அவ்வாறு வந்தவர்களில் 719 பேருக்கு கரோனா தொற்று உள்ளது. தொடர்ந்து பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் வெளிமாநிலத் திலிருப்பவர்களை அழைத்து வரச்சொல்லி வலியுறுத்துகிறார்கள். அவ்வாறு வருபவர்களை தனிமைப்படுத்தி சோதனையிடும்போது அதிக அளவில் தொற்று உள்ளது தெரிகிறது. அதனால் அப்படி வருபவர்கள் மூலம் நோய் சமூக பரவலாகிவிடும் கட்டுப்படுத்த முடியாது, எனவே தான் அரசு நடவடிக்கை எடுத்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திட உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது”.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமுல்லைப் பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு குடிநீர்: ரூ.1295 கோடி திட்டத்துக்கு முதல்வர் அடிக்கல்\nபுரெவி புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளி கனமழை - சாலைகளில் வெள்ளம்\nதமிழகத்தில் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை வாய்ப்பு\nதூத்துக்குடி-ராமநாதபுரம் இடையே புரெவி புயல் கரையை கடக்கிறது வானிலை ஆய்வு மையம் தகவல்\nதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் சம்பந்தமாக ஸ்டாலின் மீது வழக்கு; முதல்வர் பழனிசாமி பேட்டி\nநாகர்கோவில் - கோவை இடையே சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nதமிழ்நாட்டின் தலை எழுத்தை மாற்றவேண்டிய நாள் வந்தாச்சு. ரஜினி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta/item/1146-2017-08-29-09-24-11", "date_download": "2020-12-04T20:00:05Z", "digest": "sha1:HHYW3P7H45HRFHAXX7BF3ORFVQZDVASI", "length": 10235, "nlines": 126, "source_domain": "www.acju.lk", "title": "மியன்மாரில் வாழும் முஸ்லிம்களுக்காகப் பிரார்த்த��ப்போம் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nமியன்மாரில் வாழும் முஸ்லிம்களுக்காகப் பிரார்த்திப்போம்\nமியன்மாரில் வாழும் முஸ்லிம்களுக்காகப் பிரார்த்திப்போம்\nமியன்மாரில் வாழும் ரோஹிங்யா முஸ்லிம்களது நிலை மிகவும் வேதனை தரக்கூடியதாகவுள்ளது. அம்மக்கள் கொலை, கற்பழிப்பு போன்ற அநியாயங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். மியன்மார் இராணுவத்தினாலும் சில தீய சக்திகளினாலும் பல துன்பங்களை அனுபவித்து, உயிரையும் தீனையும் பாதுகாக்க முடியாமல் காணப்படுகின்றனர்.\nஇந்த மிலேட்சத்தனமான தாக்குதல்களையும் அநியாயங்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிக வன்மையாக கண்டிப்பதுடன் இதனை நிறுத்துவதற்கு உலக நாடுகள் பொதுவாகவும் முஸ்லிம் நாடுகள் குறிப்பாகவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருந்து வருவது குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது. அத்துடன் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு உதவுவதற்காகவும் அவர்களது பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை பெற்றுக் கொடுக்கவும் சகல உலக நாடுகளும் முன்வர வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக்கொள்கின்றது.\nஇவர்களது உண்மை நிலையை உலகுக்கு எடுத்துச் சொல்வதில் ஊடகங்களும் தமது பணியை நிறைவேற்றாதது கவலைக்குரிய விடயமாகும். எது எப்படியிருப்பினும், முஸ்லிம்கள் ஒரு உடம்புக்கு ஒப்பானவர்கள். அவர்களில் ஒருவருக்கு ஏற்படும் துன்பம் ஏனையோரையும் பாதிக்கும் என்ற நபிமொழியின் கருத்துக்கு ஏற்ப நாம் ஒவ்வொருவரும் செயற்பட கடமைப்பட்டுள்ளோம்.\nஎனவே உலகளாவிய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் தீரவும் ரோஹிங்யா முஸ்லிம்களது பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவும் நம்நாட்டு முஸ்லிம்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் எனவும் குறிப்பாக கதீப்மார்கள் மக்களுக்கு இவற்றை தெளிவுபடுத்தி, அவர்களுக்காக ஜும்ஆக்களில் பிரார்த்திக்க வேண்டும் எனவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக்கொள்கின்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஜுமுஆத் தொழுகை தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்\nகொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து முன் எச்சரிக்கையாக நடந்து கொள்வோம்\nபரீட்சைக் காலத்தில் குத்பாக்களை சுருக்கிக் கொள்ளுங்கள்\nரமழான் கடைசிப் பத்து நாட்கள் தொடர்பான வழிகாட்டல்கள்\nநாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கும் முக்கிய வழிகாட்டல்கள்.\nஉலமாக்களுக்கான விஷேட கற்கை நெறி\tஇலங்கையில் அறபாவுடைய நோன்பு நோற்பது பற்றிய விளக்கம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-12-04T20:37:13Z", "digest": "sha1:SK3RTT264PCWZT4VTBXQS3QGP5XI4U3R", "length": 14574, "nlines": 182, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு தனது விசாரணை முடிவுகளைவெளியிடுவதை தாமதிக்ககூடாது, - சமகளம்", "raw_content": "\nயாழ் கரவெட்டி பகுதியில் குளம் ஒன்றில் பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்ற முற்பட்ட மாணவன் உயிரிழப்பு\nவிமான நிலையத்தைத் திறந்து சுற்றுலாத் துறையைக் கட்டியெழுப்ப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது\nகண்டி நகரில் பாடசாலைகளுக்கான விடுமுறை நீடிப்பு : போகம்பரை கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது\n”2010 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பொன்சேகாவுக்கு வாக்களித்தமையை எண்ணி வேதனையடைகின்றேன்” : செல்வம் எம்.பி\nமாணவர்களுடைய கற்றல் நடவடிக்கைகளுக்கு இணையாக அவர்களுடைய விளையாட்டுத் துறை சார்பான ஈடுபாடும் அமைய வேண்டும் – வடமாகாண ஆளுநர்\nஅத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்புகள் வர்த்தமானியுடன் நின்று விடுகின்றதே தவிர மக்களுக்கு கிடைப்பதில்லை – அனுரகுமார திசாநாயக்க\nகிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 300யை கடந்தது\nவலுவிழந்த புரெவி புயல்- நகராமல் அதே இடத்தில் நீடிப்பு\nதென்மராட்சி பிரதேச செயலக பிரிவில் புரேவி புயல் காரணமாக 2 ஆயிரம் பேர் இடம்பெயர்வு\nகிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த பலத்த மழை காரணமாக இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியது\nஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு தனது விசாரணை முடிவுகளைவெளியிடுவதை தாமதிக்ககூடாது,\nஇலங்கை தமிழர்களை இனச்சுத்திகரிப்பிலிருந்து பாதுகாப்பதற்கு சர்வதேச சமூகம் கடந்த காலங்களில் தவறிவிட்டதை சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் புதிய அரசாங்கத்தை தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nபுதன்கிழமை இலங்கையில் தமிழர்கள் குறித்து பொதுச்சபையில் இடம்பெற்ற விவாதத்தின்போதே இந்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.\nதமிழ் மக்கள் தொடர்பான தங்களது கொள்கைகள் மாறாது தமிழர் பகுதிகளிலிருந்து இராணுவம் விலக்கப்படமாட்டாது என புதிய அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறித்து நான் ஆழ்ந்த கவலையடைந்திருக்கிறேன்,எனதமிழர்களுக்கான அனைத்து கட்சி குழுவின் தலைவர் லீ ஸ்கொட் குறிப்பிட்டுள்ளார்\nபுதிய அரசாங்கத்தில் இடமபெற்றுள்ளவர்கள் குறித்து தனது கவலையை வெளியிட்ட அவர் இலங்கையின் புதிய ஜனாதிபதியும் முன்யை அரசாங்கத்தின் உறுப்பினரே என குறிப்பிட்டார்.இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை தடுப்பது போன்ற நடவடிக்கைகள் மூலமாக அழுத்தம் கொடுக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.தமிழர்களின் உரிமைகளை ஏற்றுக்கொள்ளும், சுயநிர்ணய உரிமையை அடிப்படையா கொண்ட தீர்வின் மூலம் மாத்திரமே நிரந்தீர்வு சாத்தியம் என அவர் குறிப்பிட்டார்.\nபிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் தனது இலங்கை விஜயத்தின் போது இலங்கையின் புதிய அரசாங்கத்தை சர்வதே குற்றவியல் நீதிமன்றத்தினை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்க வேண்டும்,ஐ.நா மதிக்குமாறு கேட்க வேண்டும்,\nஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு தனது விசாரணைகளை வெளியிடுவதை தாமதிக்ககூடாது, உரிய திகதியில் வெளியிடவேண்டும் இலங்கை அரசாங்கம் அவ்வாறு வேண்டுகோள் விடுக்கலாம், ஆனால் அவர்கள் ஐ.நாவுடன் ஒத்துழைக்காவிட்டால் அதனை ஏற்றுக்கொள்வதில் அர்த்தமில்லை என அவர் குறிபிப்பிட்டுள்ளார்.\nPrevious Postசம்பந்தனுடன் பிரித்தானிய அமைச்சர் பேச்சு: யாழ்ப்பாணத்தில் முதலமைச்சரை இன்று சந்திப்பார் Next Postஇந்திய அமைதிப்படை செயலாளராக பணிபுரிந்த ஜெய்சங்கர் வெளியறுவு செயலாளராக நியமனம்\nயாழ் கரவெட்டி பகுதியில் குளம் ஒன்றில் பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்ற முற்பட்ட மாணவன் உயிரிழப்பு\nவிமான நிலையத்தைத் திறந்து சுற்றுலாத் துறையைக் கட்டியெழுப்ப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது\nகண்டி நகரில் பாடசாலைகளுக்கான விடுமுறை நீடிப்பு : போகம்பரை கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamillocal.com/businesses/tags/tamil-arts-education/", "date_download": "2020-12-04T19:47:07Z", "digest": "sha1:JRSCFAFU2IT4C24QHA6TZHS5BRU4HV2X", "length": 6988, "nlines": 188, "source_domain": "www.tamillocal.com", "title": "tamil arts education Archives - Tamil Business & Events Directory | Switzerland | German | France", "raw_content": "\nசுவிற்சர்லாந்து நாட்டில் தாய்மொழிக்கல்வியுடன் கலை வகுப்புக்களையும் முன்னெடுத்துவந்த தமிழ்க்கல்விச்சேவை 1997ம் ஆண்டு முதல் நுண்கலைத் தேர்வுகளையும் நடாத்தியது. இத்தேர்வில் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டதுடன் இத்தேர்வினைத் தொடர்ந்து மேலும் சிறப்பாகவும், ஐரோப்பிய நாடுகள் தழுவிய வகையிலும் நடத்த வேண்டிய தேவை உணரப்பட்டது. இதனடிப்படையில் 2000ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஐரோப்பாவில் இயங்கிவந்த அதிகளவு கலை ஆசிரியர்களின் ஆதரவுடன் பேராசிரியர் அமரர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களால் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் ஆரம்பிக்கப்பெற்றது. சுவிற்சர்லாந்து நாட்டு சட்டவரைமுறைகளுக்கமைய பதிவு செய்யப் பெற்று இந்நிறுவகம் இயங்கிவருகிறது. இவ் அமைப்பானது ஐரோப்பிய மண்ணில் வாழும் தமிழ் மாணவர்களுக்கென இலகுவானமுறையில் பாடத்திட்டத்தினைத் தயாரித்து வெளியிட்டது. இப்பாடத்திட்டமானது கலை ஆசிரியர்களினால் தயாரிக்கப்பட்டு தாயகம் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள பல கலைத்துறை வித்தகர்களின் கருத்துக்களுடன் முழுமைப்படுத்தப்பட்டு 2001ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இப் பாடத்திட்டத்தின் அடிப்படையில், பொதுவான தேர்வு விதிமுறைகளுக்கு அமைவாக 2002ஆம் ஆண்டிலிருந்து நடாத்தப்பட்டுவரும் கலைத் தேர்வுகளுக்கு யேர்மனி, பிரான்ஸ், Read more [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/25164-ar-rahaman-release-kabadathari-teaser.html", "date_download": "2020-12-04T20:35:22Z", "digest": "sha1:6OOVYWMNJUCZNERF2ZKTVG7VVKS4OANU", "length": 12448, "nlines": 94, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "இசைப்புயல் வெளியிடும் ட்ரெய்லர்.. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சம���யல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஇசை அமைப்பாளர் விரைவில் இயக்குனராக நம் முன் வந்து நிற்கும் கால அதிக தூரமில்லை. பாலிவுட்டில் தன்னை பரம் கட்டுவதாகக் கடந்த சில மாதங்களுக்கு முன் பகிரங்கமாகத் தெரிவித்தார். பாலிவுட் ஹாலிவுட், ஆஸ்கர் என்று பறந்து கொண்டிருந்த வரை கோவிட்டினர் நெருங்க முடியாதோ என்ற ஒரு மாயை இருந்து வந்தது. அதையும் அவர் சமீபத்தில் தகர்த்து விட்டர். அடுத்து சிபி ராஜ் நடித்துள்ள கபடதாரி பட டீசரை வெளியிட உள்ளார்.\nகிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட் டர்ஸ் நிறுவனம் சார்பில் லலிதா தனஞ்ஜெயன் தயாரித்திருக்கும் படம் கபடதாரி. ஜி. தனஞ்ஜெயன், ஜான் மகேந்திரன் திரைக்கதை-வசனம் எழுத, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கும் இப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் நவம்பர் 13 ஆம் தேதி டீசர் வெளியாக உள்ளது.\nஏ.ஆர்.ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில் நவம்பர் 13 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கபடதாரி டீசரை வெளியிடுகிறார். திரைப்பட ‌வெளியீடு மற்றும் தயாரிப்பு எனத் தொடர்ந்து தரமான படங்களைக் கொடுத்து வரும் தயாரிப்பாளர் G. தனஞ்ஜெய னின் தயாரிப்பில் கடந்த ஆண்டு மாபெரும் வெற்றி பெற்ற கொலைகாரன் படத்தை தொடர்ந்து இந்த ஆண்டு கபடதாரி வெளியாக உள்ளதால் ரசிகர்களிடமும், திரையுலகிலும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் கபடதாரி படத்தின் டீசரை வெளியிடுவதால், அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.\nகபடதாரி தரத்துடன் மற்றும் வித்தியாசமான திரைக்கதையோடு ரசிகர்களை வெகுவாக கவரும் படமாக இருக்கும் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஸைமன் கே.கிங் இசையமைக்க, ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்கிறார்.டிசம்பர் மாதம் 'கபடதாரி' திரைக்கு வரவிருக்கிறது.\nலெஸ்பியன் கதாபாத்திரத்தில் ஆபாசமாக நடிக்கும் அஞ்சலி.. பரபரப்பு தகவல்..\nமுதல் இடத்துக்கு மல்லுக்கட்டும் போட்டியாளர்கள்.. பாலாவின் பிறந்த நாள் கொண்டாட்டம்.. நேற்று என்ன நடந்தது\nபிக் பாஸில் பஞ்சாயத்து.. தன்னை தானே செருப்பால் அடித்து கொண்ட பயில்வான்..\nஇளையராஜாவிடம் பாடல் பாடிக்காட்டிய பிபிசி தேர்வு பாடகி..\nகல்யாணம் ஆனாலும் கவர்ச்சிக்கு தடை கிடையாது.. பிரபல நடிகை முடிவு..\nஇணைய தள தேடுதலில் முதலிடம் பிடித்த நடிகர்.. 3வது இடம்பிடித்த காதல் நடிகை..\nகொடிகட்டி பறந்த பிரபல நடிகையின் கணவர் காலமானார்..\nகொரோனாவில் மீண்ட நடிகை ஷூட்டிங் வந்தார்..\nஹீரோவை தாக்கிய பிரகாஷ் ராஜ் .. ஷூட்டிங்கில் இணைந்து நடிப்பாரா\nநடிகை திருமணத்தில் நடனமாடும் மெகா ஸ்டார்..\nபாலிவுட் ஹீரோயினுக்காக புனே செல்லும் பிரபல இயக்குனர்..\nமேடையில் பாடி ஆட ஆசைப்படும் பிரபல நடிகை..\nஅனிதாவின் வில்லத்தனம்.. டாஸ்க்கின் தரவரிசை பட்டியல் .. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது\nகோடிகளில் வசூலை குவிக்கும் சூரரைபோற்று திரைப்படம்.. சந்தோஷத்தில் மிதக்கும் திரைப்பட குழு\nஹாலிவுட் போகும் பிக்பாஸ் ஹீரோயின்..\nசைக்கோவாக மாறிய மற்றொரு ஹீரோ..\nடிசம்பர் 8ம் தேதி பந்த்: விவசாயிகள் அழைப்பு\nலெஸ்பியன் கதாபாத்திரத்தில் ஆபாசமாக நடிக்கும் அஞ்சலி.. பரபரப்பு தகவல்..\nதேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nவாட்ஸ்அப் வெப்பில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதி\nஇரத்த அழுத்தத்தை குறைக்கும் துளசி டீ செய்வது எப்படி\nசோளாப்பூரிக்கு ஏற்ற சுவையான சன்னா மசாலா ரெசிபி..\nரஜினிகாந்த் அரசியலில் ஜொலிக்கமாட்டார்: சொல்வது யார் தெரியுமா\nமுதல் இடத்துக்கு மல்லுக்கட்டும் போட்டியாளர்கள்.. பாலாவின் பிறந்த நாள் கொண்டாட்டம்.. நேற்று என்ன நடந்தது\nஇந்தியாவின் 100 செல்வந்தர் பெண்கள்.. முதலிடம் பிடித்த ரோஷினி நாடார்\nஅமைச்சரின் இரவு விருந்துக்கு போகமறுப்பு.. பிரபல நடிகையின் படப்பிடிப்புக்கு தடை\nஆதிதிராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nவாய்விட்ட மஞ்ச்ரேக்கர்... கெத்து காட்டிய நடராஜன்\nசமூக வலைதளங்களில் சோகமான போட்டோக்கள்.. பிரபல பாடகிக்கு என்ன ஆச்சு\nஒரு மாதத்திற்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை\nதிருமணம் செய்யாமல் இணைந்து வாழும் நட்சத்திர ஜோடிகள்..\nஆண் குழந்தை இல்லாத ஏக்கம் 4 பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி\nஒரே நேரத்தில் ஆறு பெண்கள் கர்ப்பம் ஆன ஆச்சரியம்.. திருமண நிகழ்ச்சியில் கெத்தாக கலந்து கொண்ட ஆண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2019/03/30.html", "date_download": "2020-12-04T19:39:36Z", "digest": "sha1:RP3D7E72PQWZFFMOB3OG5WVMUPDO3QTN", "length": 13942, "nlines": 103, "source_domain": "www.nmstoday.in", "title": "கோவில்பட்டி அருகே தனியார் பள்ளி பஸ் சுடுகாட்டு சுவற்றில் மோதி விபத்து - 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / கோவில்பட்டி அருகே தனியார் பள்ளி பஸ் சுடுகாட்டு சுவற்றில் மோதி விபத்து - 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்\nகோவில்பட்டி அருகே தனியார் பள்ளி பஸ் சுடுகாட்டு சுவற்றில் மோதி விபத்து - 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்துள்ள வானமுரட்டியில் இயங்கி வரும் தனியார் பள்ளி பஸ் ஒன்று குமரெட்டியபுரம் அருகேயுள்ள சுடுகாட்டு சுவற்றி மோதி விபத்துக்குள்ளனாதில் ஒரு ஆசிரியை உள்ள 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்துள்ள வானமுரட்டியில் ஆச்சார்யா என்ற ஆங்கில தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று மாலையில் பள்ளி முடிந்ததும் இப்பள்ளி பஸ் ஒன்று பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்றது. பஸ்சினை திருமலங்குறிச்சியை சேர்ந்த டிரைவர் மாரியப்பன் என்பவர் ஓட்டியுள்ளார். பஸ் குமரெட்டியபுரம் அருகேயுள்ள சுடுகாட்டு பகுதியில் உள்ள சுவற்றி எதிர்பாரத விதமாக பஸ் தீடீரென நிலைதடுமாறி மோதி கவிழ்ந்தது.\nஇதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் அலறி காத்த ஆரம்பித்துள்ளனர். மாணவர்கள் அலறல் சத்ததினை கேட்ட அருகில் இருந்தவர்கள் விரைந்து பஸ் கண்ணாடியை உடைத்து, மாணவர்களை காப்பாற்றினர். மேலும் நாலாட்டின்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து காயமடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பள்ளி ஆசிரியை மகேஸ்வரி உள்பட 15 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். மேலும் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் லேசானா காயமடைந்தனர். அனைவருக்கும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பள்ளி ஆசிரியை மகேஸ்வரி மட்டும் மேல் சி���ிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசம்பவ இடத்தினை கோவில்பட்டி டி.எஸ்.பி.ஜெபராஜ் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். நாலாட்டின்புதூர் போலீசார் பஸ் டிரைவர் மாரியப்பனை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.\nசெய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழ���்கம் இந்த சந்தையானது மத...\nகார்த்திகை தீப திருவிழாவில் முதல் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nநேற்று கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாள் உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று ...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kaatraga-en-kadhal-song-lyrics/", "date_download": "2020-12-04T21:13:40Z", "digest": "sha1:AI3GZSKE66F4PAJLOW7E5J2JWYSGWOQ6", "length": 7735, "nlines": 237, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kaatraga En Kadhal Song Lyrics - Kozhi Koovuthu (2012 Film)", "raw_content": "\nபாடகர் : ஷங்கர் மகாதேவன்\nஇசையமைப்பாளர் : இ. எஸ். ராம்ராஜ்\nஆண் : காற்றாக என் காதல்\nஆண் : நான் என்ன கல்லா மண்ணா\nஏன் இந்த துன்பம் என்று\nஆண் : உயிர் தந்த உயிரை தீண்டி\nஏன் இந்த காதல் கலகமாச்சு\nஆண் : காற்றாக என் காதல்\nஆண் : பகல் கூட இரவை போல\nஆண் : பூப்பூக்கும் தருணம் பார்த்து\nபேர் சொல்லும் வார்த்தை என்ன\nஆண் : என் காதல் பிழைகள் இன்றி\nஎன் பார்வை இடிகள் தாக்கி\nஆண் : காதலுக்கு தாய் இல்லையா\nகாதல் என்ன வீண் பிழையா….\nஆண் : காற்றாக என் காதல்\nஆண் : கரு வேல முட்கள் நூறு\nஈசல் போல் காதல் என்னை\nஆண் : சிறையான கோழி குஞ்சாய்\nஇனி என்ன செய்யும் நெஞ்சம்\nஆண் : வெதை நெல்ல போல காதல்\nஆண் : காதலுக்கு தாய் இல்லையா\nகாதல் என்ன வீண் பிழையா….\nஆண் : காற்றாக என் காதல்\nஆண் : நான் என்ன கல்லா மண்ணா\nஏன் இந்த துன்பம் என்று\nஆண் : உயிர் தந்த உயிரை தீண்டி\nஏன் இந்த காதல் கலகமாச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2014/12/24/mgr-led-tamilnadu-politics-to-degradation/", "date_download": "2020-12-04T20:04:32Z", "digest": "sha1:I5FZQVXDGTKDZTAM6MHKXXT24HDDHAVM", "length": 158336, "nlines": 487, "source_domain": "www.vinavu.com", "title": "எம்.ஜி.ஆர��� : முழு வரலாறு ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபெற்றோர் சம்மதத்துடனான காதல் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய யோகி அரசு \nடெல்லி சலோ : விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டார் சந்திர சேகர் ஆசாத் ராவண்\n இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை \nபத்திரிகையாளர் சித்திக் கப்பானை சித்திரவதை செய்த உ.பி போலீசு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nடெல்லி சலோ : தன்னெழுச்சி அல்ல வர்க்கரீதியாக அணி திரட்டப்பட்ட விவசாயிகளின் பேரெழுச்சி…\nவிவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை \nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கான ஜீன்ஸ் பாக்கெட்டில் செல்போன் நுழைவதில்லை ஏன் \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசி��த்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nடெல்லி விவசாயிகள் மீதான ஒடுக்குமுறையை நிறுத்து \nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தருமபுரியில் ஆர்ப்பாட்டம் \nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகுவாட் கூட்டணி : சீனாவிற்கு எதிரான இராணுவ முஸ்தீபு \nபாசிச குற்றக் கும்பலை தண்டிப்பது எப்படி || புதிய ஜனநாயகம் டிசம்பர் 2020…\nசந்தர்ப்பவாதத்தை களைய மார்க்சிய லெனினியத்தை கசடற கற்போம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு வரலாறு நபர் வரலாறு எம்.ஜி.ஆர் : முழு வரலாறு \nஎம்.ஜி.ஆர் : முழு வரலாறு \nஇன்று ஜெயலலிதா நடத்திவரும் அடிமைக் கட்சிக்கும், அதன் இலஞ்ச ஊழல் முறைகேடுகளுக்கும், அடக்குமுறைக் காட்டாட்சிக்கும், பாசிச வக்கிரங்களுக்கும் வழிகாட்டி எம்.ஜி.ஆர். என்பதே உண்மை.\nஎம்.ஜி.ஆர்: கவர்ச்சி மோகம் – பொறுக்கி அரசியலில் தமிழகத்தைத் தள்ளிய பாசிசக் கோமாளி\n‘தமிழ்ச் சமுதாயத்தைச் சீரழிக்கும் சதிகாரி’ என்ற தலைப்பில் ஜெயலலிதாவைப் பற்றிய அட்டைப்படக் கட்டுரையை சென்ற இதழில் வெளியிட்டிருந்தோம். தமிழ்ச் சமுதாயத்தை சுயமரியாதையற்ற கையேந்திகளாக, அரசியலற்ற மூடர்களாக, சாராய போதையில் மூழ்கிக் கிடக்கும் அடிமைப் பிண்டங்களாக மாற்றி வருகிறார், ஜெயலலிதா என்று அக்கட்டுரையில் குற்றம் சாட்டியிருந்தோம்.\nகத்தியை ��டித்துக் கொண்டு பைத்தியம் போல முழித்துச் சிரிக்கும் எம்.ஜி.ஆரின் படம்.\nஇன்று ஜெயலலிதாவை விமரிசிக்கின்ற எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் உட்பட பலரும் எம்.ஜி.ஆரை மாபெரும் ஜனநாயகவாதியாகவும், ஊழலற்ற உத்தமராகவும், மக்களுக்காகப் பாடுபட்டு உயிர்துறந்த மாமனிதராகவும் காட்டுவதுடன், அவர் காட்டிய வழியில் செல்லத் தவறியதுதான் ஜெயலலிதாவின் குற்றம் என்பதாகவும் சித்தரிக்கின்றனர்.\nஎம்.ஜி.ஆர். தமிழகத்தைப் பத்தாண்டுகள் ஆண்டார்; அதில் மூன்றாண்டுகள் நடைபிணமாகவே இருந்து ஆண்டார். அவர் 1987-ல் இறந்தபோது “இடி அமீன்: எழுச்சியும் வீழ்ச்சியும்” என்ற புதிய திரைப்படம் சென்னையில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. ‘எம்.ஜி.ஆர்: தமிழகத்தின் இடி அமீன்’, ஒரு ‘சேடிஸ்ட்’ – குரூர இன்பம் காண்பவர், ‘துக்ளக்’கைப் போல திடீர் திடீரென்று முடிவுகளை மாற்றிக்கொள்ளும் கோமாளி என்று பத்தாண்டுகளாக கருணாநிதி கட்சியின் பத்திரிகைகள் எழுதி வந்தன. இதற்குப் பொருத்தமாக கத்தியை கடித்துக் கொண்டு பைத்தியம் போல முழித்துச் சிரிக்கும் எம்.ஜி.ஆரின் சினிமா படம் ஒன்றையும் தவறாது வெளியிட்டு வந்தன.\nஎம்.ஜி.ஆரின் மரணச் செய்தி வந்தவுடனே, பச்சோந்தித்தனமாக நிறத்தை மாற்றிக் கொண்டு நாற்பதாண்டு இனிய நண்பரை இழந்த துக்கத்தில் மூழ்கிவிட்டார், கருணாநிதி. கருணாநிதி மட்டுமல்ல, எம்.ஜி.ஆரிடம் அடிவாங்கிய போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எல்லா ஓட்டுக்கட்சிகளும், இத்தகைய கேடுகெட்ட ‘ராஜதந்திரங்களை’ நியாயப்படுத்திக் கொள்வதற்காக, இவற்றையெல்லாம் உயர்ந்த அரசியல் பண்பாடு என்று சித்தரிக்கத் தொடங்கிவிட்டனர்.\nஇறந்தும் உயிர்வாழ்பவர் : எம்.ஜி.ஆர் உருவாக்கிய கவர்ச்சிவாத பொறுக்கி அரசியல்தான் இன்றும் தமிழகத்தில் கோலோச்சுகிறது.\nதிராவிட இயக்கத்தின் அரசியல் சீரழிவைப் பயன்படுத்தியே அதற்கு குழி தோண்டுவது என்ற திட்டத்தின் அடிப்படையில்தான் சோ, சுப்பிரமணியசாமி, ஆர்.வெங்கடராமன், சங்கராச்சாரி உள்ளிட்ட பார்ப்பனக் கும்பலும் பார்ப்பன ஊடகங்களும் மோகன் குமாரமங்கலம், கல்யாணசுந்தரம் முதல் தா.பாண்டியன் வரையிலான போலி கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து இந்த எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா இணையைத் தமிழக மக்களின் தலையில் கட்டியிருக்கின்றனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.\nதமிழின அடையாளங��களுக்கும் பெரியாரின் பகுத்தறிவுக்கும் சுயமரியாதைக்கும் சவக்குழி தோண்டியவர் எம்.ஜி.ஆர். இன்றைய ஜெயலலிதா ஆட்சியில் அறிவிக்கப்படும் திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்படுவதைப்போலத்தான், எம்.ஜி.ஆரின் வள்ளல்தன அறிவிப்புகள் பலவும் இருந்தன. விவசாயியாகவும், தொழிலாளியாகவும், மீனவ நண்பனாகவும் நடித்து விட்டு, அதே மக்களை தேவாரம்-மோகன்தாசு தலைமையிலான போலீசு மிருகங்களை ஏவிக் கொடூரமாக ஒடுக்கியவர் எம்.ஜி.ஆர். அவரை மனிதநேயர், வள்ளல் என்பது நிகழ்கால வரலாற்றையே திரித்துப் புரட்டுவதாகும். இந்த உண்மையை மறைத்து, தெரிந்தே பார்ப்பன ஊடகங்களும் பிழைப்புவாத ஊடகங்களும் சினிமாக்காரர்களும் புளுகித் திரிகின்றனர்.\nசந்தேகப்பிராணியான ஜெயலலிதா தனது உடன் பிறவாத சகோதரி சசிகலா, அவரது கணவர் நடராஜன் உட்பட விசுவாசிகள் மீதும் அமைச்சர்கள் மீதும் உளவுப்படை போலீசை விட்டு வேவு பார்ப்பதும், சொந்த புத்தி இல்லாமல் அவர்களுக்கு எதிராக மற்றவர்கள் கோள் மூட்டும் போதெல்லாம் பதவிகளைப் பறித்து அவர்களைப் பந்தாடுவதும், கஞ்சா வழக்குகள் பேடுவதும் எம்.எல்.ஏ., எம்பி.க்களைக்கூட தோட்டத்துக்கு இழுத்து வந்து அடிப்பதும் கூட எம்.ஜி ஆரிடம் கற்றுக்கொண்ட அரசியல் பாடம்தான். காரியத்தைச் சாதித்துக்கொள்ள அரசியல் பிரமுகர்களுக்குப் பலவகை விருந்து வைப்பதுகூட எம்.ஜி.ஆரிடம் ஜெயலலிதா கற்றுக்கொண்ட அரசியல் கலைதான். ஏன், ஜெயலலிதாவையே உளவு பார்த்து, மிரட்டி, ஒதுக்கி வைத்தார், அவரை விஞ்சிய சந்தேகப் பிராணியான, எம்.ஜி.ஆர்.\nஇன்று ஜெயலலிதா நடத்திவரும் அடிமைக்கட்சிக்கும், அதன் லஞ்ச ஊழல் முறைகேடுகளுக்கும், அடக்குமுறைக் காட்டாட்சிக்கும், பாசிச வக்கிரங்களுக்கும் வழிகாட்டி எம்.ஜி.ஆர். என்பதே உண்மை. இந்த உண்மை இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாது. இதனை அனுபவித்த முந்தைய தலைமுறையினரோ மறந்து விடுகின்றனர். இதுதான் அன்றாடப் பரபரப்புச் செய்திகளில் மூழ்கடிக்கப்படும் நமது மக்களின் மிகப்பெரிய பலவீனம். இந்த பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டுதான், அரசியல் அறிவும் ஜனநாயக உணர்வுமற்ற ஒரு மிகப்பெரிய வாக்கு வங்கியைப் பராமரித்து வருகிறார் ஜெயலலிதா. ஜெயலலிதா ஆட்சியைப் புரிந்து கொள்வதற்கு, அவருடைய ‘அரசியல் உடன்கட்டை’ எம்.ஜி.ஆரின் ஆட்ச���யைப் புரிந்து கொள்வது அவசியம். 1987-ல் எம்.ஜி.ஆர். இறந்ததை ஒட்டி, “புதிய ஜனநாயகம்” ஏட்டில் வெளியிடப்பட்ட “ஒரு பாசிஸ்டின் மரணம்” என்ற சிறப்புக் கட்டுரையை இங்கே சுருக்கித் தருகிறோம்.\nஆர்.வி – எம்.ஜி.ஆர் அணைப்பு : திராவிட இயக்க அரசியலை ஒழிக்க பார்ப்பனப் பிணைப்பு\nகாங்கிரசுக்காரராக அரசியலுக்குள் நுழைந்த எம்.ஜி.ஆர்., தி.மு.கழகக்காரராகப் பிரபலமானார். ஒரு மாநிலக் கட்சியாக அ.தி.மு.க-வைத் தொடங்கினாலும் ஜனதாக் கட்சிப் பிரதமர் மெரார்ஜி தேசாய்-யின் மிரட்டலுக்குப் பயந்து, அகில இந்திய அ.தி.மு.க-வாக மாற்றிக் கொண்டு அண்ணாயிசமே அதன் கொள்கை என்று அறிவித்தார். அண்ணாவின் கொள்கைகளும் கம்யூனிசமும், சோசலிசமும் கலந்ததுதான் அண்ணாயிசம் என்று விளக்கமும் அளித்தார் ‘புர்ரட்சித் தலைவர்’\nஅண்ணாயிசம் போன்று பலப்பல அரசியல், சித்தாந்தக் கண்டுபிடிப்புகளை வகுத்தளித்த எம்.ஜி.ஆர்., தமிழகத்தைப் பத்து ஆண்டுகள் ஆண்டார்; அதில் மூன்றாண்டுகள் நடைபிணமாகவே இருந்து ஆண்டார். எம்.ஜி.ஆரின் சாவு அவரது பாசிசப் படுகொலைகளை, குரூர இன்பங்காணும் நடவடிக்கைகளை, கொடூரமான கோமாளித்தனங்களை மறைத்துவிட முடியாது. அவற்றை எம்.ஜி.ஆர். உடலோடு சேர்த்து மெரினா கடற்கரையில் புதைத்துவிட முடியாது. மெரினா – அங்குதானே எம்.ஜி.ஆரின் போலீசு வெறிநாய்கள் தேவாரத்தின் தலைமையில் மீனவர்களைக் கடித்துக் குதறின; அங்குதானே மீனவர் குப்பங்களைச் சூறையாடின. அவை நினைவுக்கு வருகின்றன. அவை தமிழகத்தின் இருள் நிறைந்த பத்தாண்டு வரலாறு ஏற்படுத்திய வடுக்கள்\nகருணாநிதி ஆட்சியின் இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகளைச் சொல்லி தூய்மையான “அண்ணா”வின் ஆட்சிக் காணப் போவதாகச் சொன்னார், எம்.ஜி.ஆர். ஆனால், அவரது ஆட்சியில் தழைத்தோங்கிய இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடு, மோசடி, தில்லுமுல்லு, எத்து வேலை, பித்தலாட்டம் அனைத்திற்கும் மூலகர்த்தாவாக எம்.ஜி.ஆரே விளங்கினார். தமிழகத்தின் சுபீட்சத்திற்குப் பாடுபடுவதாகச் சொல்லி ஏராளமான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தவர் பெரும்பான்மையான மக்களை வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளிவிட்டு இலவசப் பற்பொடி, செருப்பு, புடவை, பிளாஸ்டிக் குடம், சத்துணவு என்று இவரது தானத்திற்குத் தவம் கிடக்கச் செய்தார்.\n♦ ஈழப் போராளிகள் முதுகில் குத்தும் எம்.ஜி.ஆர்-ராஜீவ் க���ம்பல்\n♦ பாசிச எம்.ஜி.ஆருக்கு பக்தர்கள் கட்டிய கோவில்\nஇடி அமீனையும் விஞ்சிவிடும் ஆடம்பர, வக்கிர வாழ்வும், விருந்தும், அரசு விழாக்களும் நடத்தினார். சென்னை மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்தபோது “சின்ன வீடு” சினிமா பார்த்து மகிழ்ந்தார். 12 கோடிக்கு ஆடம்பரமாக உலகத் தமிழ் மாநாடு நடத்தினார். கருணாநிதி நடத்தினார் என்பதற்காகவே அடுத்த உலகத் தமிழ் மாநாட்டைப் புறக்கணித்து, பங்கேற்பவர்களையும் தடுத்தார்.\nஒரு வள்ளலும் ஓராயிரம் ஒட்டுண்ணிகளும்\nபாசிசக் கோமாளியின் அடுத்த வாரிசு\n“மாண்புமிகு புரட்சித் தலைவர், பொன்மனச்செம்மல், இதயக்கனி, டாக்டர் எம்.ஜி.ஆர்.” என்று தற்புகழ்ச்சியில் மூழ்கித் திளைத்தார். அரசு கட்டிடங்களின் எல்லா கல்வெட்டுகளிலும் தன் பெயரே இருக்க வேண்டும் என்று வெறியோடு உத்திரவிட்டார். முகத்துதிபாடும் கூட்டத்துக்கு பொன்னும் பொருளும் கொடுத்து வள்ளலென்றும், நோபெல் பரிசுக்குரிய மேதை என்றும் புகழ வைத்தார்.\nஇதயம் பேசுகிறது மணியன், மக்கள் குரல் டி.ஆர்.ஆர்., சண்முகவேல், சோலை, வலம்புரிஜான் ஆகிய அவரது முகத்துதிபாடும் பத்திரிக்கை எடுபிடிகள்; போலி கம்யூனிஸ்ட் கல்யாணசுந்தரம், பண்ருட்டி ராமச்சந்திரன், ரங்கச்சாரி, வி.பி.ராமன் ஆகிய அரசியல் ஆலோசகர்கள்; மோகன்தாஸ் தலைமையில் ஒரு உளவுப்படை, தேவாரம் தலைமையில் ஒரு அதிரடிப்படை – இடி அமீனைச் சுற்றி ஒரு அல்லக்கைக் கூட்டம் அமைந்ததைப் போல இவர்கள் எம்.ஜி.ஆரைச் சுற்றியிருந்தனர்.\nதனது எடுபிடிகளுக்கு அரசுச் சொத்துக்களை எம்.ஜி.ஆர். தானமாகக் கொடுத்தார். சென்னை மிருகக்காட்சி சாலை இருந்த இடத்தை பழனி பெரியசாமிக்கும், சென்னை வளசரவாக்கத்தின் புறம்போக்கை நடிகைகள் அம்பிகா-ராதாவுக்கும், போரூர் புறம்போக்கை சாராய உடையாருக்கும், மருவத்தூர் ஏரிப்புறம்போக்கை பங்காருவுக்கும் எழுதிக் கொடுத்தார்.\nமுனு ஆதி, லியாகத் அலிகான், மா.பொ.சி., அங்கமுத்து, உக்கம் சந்து, பழக்கடை பாண்டியன், கோடம்பாக்கம் குமார், சுலோச்சனா சம்பத், கல்யாணி ராமசாமி, அனகாபுத்தூர் ராமலிங்கம், பால குருவ ரெட்டியார் இப்படி ஒரு பெரிய ஒட்டுண்ணிக் கூட்டத்தை வாரியங்கள், அரசு நிறுவனங்களின் தலைவர்களாக்கி அரசாங்கப் பணத்தைச் சுருட்டிக்கொள்ள ஏற்பாடு செய்தார். ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா, கோவை முதலாள��� வரதராஜுலு போன்ற அரசியல் வாடையே இல்லாதவர்களுக்கும் பதவிகளைத் தானம் செய்தார்.\nதனது அரசியல் எதிரிகளை ஒழிக்கும்பொருட்டு, இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு, சட்டமன்ற பதவி பறிப்பு, வெடி குண்டு வழக்கு, இந்திராவுக்கு கருப்புக் கொடி காட்டிய தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் மீது தாக்குதல், தனது அமைச்சர் மீதே கொலை வழக்கு என்று பல வக்கிரமான வழிகளை மேற்கொண்டார்.\nமோகன்தாஸ் – தேவாரம் படையை ஏவிப் புரட்சியாளர்களைப் படுகொலை செய்தார். பத்திரிக்கைகள் மீது குண்டர்களை ஏவித் தாக்கினார்; சபாநாயகர் பாண்டியனை ஏவி அரசியல் எதிரிகளை சிறையிலிட்டார்; நக்சல்பாரிகள் மீதான அடக்குமுறையை விசாரிக்கப்போன பத்திரிக்கையாளர்களைத் தேவாரத்தை விட்டுத் தாக்கினார். சிறை – சித்திரவதை – படுகொலைகளில் இந்தியாவிலேயே தமிழகத்தை முதலிடத்துக்குக் கொண்டு வந்தார். தனது அரசுக்கு விரோதமாகத் தீர்ப்புச் சொல்லும் நீதிபதிகளையும் தனது அரசை விமர்சிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களையும் உளவு பார்க்கச் செய்தார். நாடு கடத்தும் சட்டம் என்றொரு வக்கிரமான சட்டத்தைக் கொண்டு வந்தார்.\nபெரியாரின் வாரிசு, பகுத்தறிவு பாரம்பரியம் என்று சொல்லிக் கொண்டே குறி கேட்டுத்தான் எந்தச் செயலையும் செய்தார். கோஷ்டி பூசலால் ஆட்சிக்கும் கட்சிக்கும் நெருக்கடி வந்த போதெல்லாம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு ஓடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தனது மனைவிமார்களில் சிலரையே அந்நிய உளவாளிகள் என்று அறிவித்துக்கொன்றான் இடி அமின். எம்.ஜி.ஆரோ ஒரு பாசிசக் கோமாளிக்கே உரிய முறையில் பத்திரிக்கைகளில் கீழ்க்கண்டவாறு விளம்பரம் கொடுத்தார்.\n“அரசு நிர்வாகத்தில் சம்பந்தமில்லாத யாருடைய தலையீட்டையும், குறுக்கீட்டையும் நான் எப்போதும் விரும்புவதில்லை. எனது மனைவியாக இருந்தாலும் அல்லது எனது உறவினர் என்று சொல்லிக் கொள்பவராக இருந்தாலும் அவர்களுக்கும் இது பொருந்தும். அமைச்சர்களே ஆனாலும் சரி, தலைமைச் செயலாளர் அல்லது உயர் அதிகாரிகள் சம்பந்தபட்ட ஏனைய யாராக இருந்தாலும் சரி என்னுடைய அபிப்பிராயத்தை அறிந்து நடந்து கொள்ள வேண்டும்.”\nஎம்.ஜி.ஆர். ஆட்சியின் ஒவ்வொரு அசைவிலும் அதன் அருவருக்கத்தக்க இழிவான அம்சம் முழுவதுமாக வெளிப்பட்டு அம்பலமான பின்னும், நோயுற்று நடைபிணமான பின்னும், அவர் மத்திய அரசுக்குத் தேவையான எடுபிடி என்பதால் ஆட்சியில் நீடிக்க அனுமதிக்கப்பட்டார்.\nஎம்.ஜி.ஆர் ஆட்சியின் பாசிச, சேடிச, கோமாளித்தனங்களை அவருடைய “தோழமை”க் கட்சிகள், பத்திரிக்கைகளே நியாயப்படுத்த முடியாமற் தவித்த சம்பவங்கள் ஏராளமாக உண்டு. மறைமுகமாக அவரை ஆதரித்த துக்ளக், ஆனந்தவிகடன், கல்கி, தினமணி, இந்து, எக்ஸ்பிரஸ் போன்ற பார்ப்பனப் பத்திரிக்கைகளும், போலி கம்யூனிஸ்டுகளும் கூட அவற்றைக் “கிண்டலடித்த – கண்டித்த” சம்பவங்களும் ஏராளமாக உண்டு.\nஅட்டைக் கத்தி வீரனின் அழுகை\nசக்களத்திச் சண்டை : ஆட்சி எம்.ஜி.ஆரின் பூர்வீக சொத்தா\nபாசிச எம்.ஜி.ஆர் மூன்று தவணைகளாக பத்தாண்டுகள் ஆட்சியிலிருந்தார். முதல் மூன்றாண்டுகள் போலீசையும் அடக்குமுறைச் சட்டங்களையும் ஏவி ஏழை – எளியவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், ஆசிரியர் – அரசு ஊழியர்கள் ஆகிய அனைத்துப் பிரிவினரையும் அடக்கி ஒடுக்கிவிட்டார். கடைசியாக, சங்கம் வைக்கும் உரிமைக்காகப் போராடிய போலீசார் மீதே மத்தியப்படையை ஏவி ஒடுக்கினார். சந்தர்ப்பவாதமும் அரசியல் பித்தலாட்டமும் அம்பலப்பட்டு போகவே 1980 நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்தார். மத்தியில் ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தி, எம்.ஜி.ஆரின் ஆட்சியைக் கவிழ்த்து அதிகாரத்தைப் பிடுங்கிக் கொண்டபோது எம்.ஜி.ஆர். நிலைகுலைந்து போனார்.\nஅதைத்தொடந்து, (சினிமாவில் வீரதீரமாகச் சண்டையிட்ட எம்.ஜி.ஆர்.) இரண்டு கண்களிலும் “கிளிசரினை” ஊற்றிக் கொண்டு தமிழக மக்களிடம் குடம் குடமாக கண்ணீர் வடித்தார். விவசாய சங்கத் தலைவரிடமும், போலீசு சங்கத் தலைவரிடமும் மண்டியிட்டார். மன்னிப்பு கேட்காத குறையாக சரணடைந்தார். ஏராளமாகப் பொய்யான வாக்குறுதிகளை வீசி மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்.\nமீண்டும் பதவி நாற்காலியில் அமர்ந்தவுடன் அத்தனையும் காற்றில் பறந்தது. அதிகார மமதை தலைக்கேற, மீண்டும் அந்த பாசிச வேதாளம் தமிழக மக்கள் மீது பாய்ந்தது. அரசியல் எதிரிகளையும், பத்திரிக்கைகளையும் கூட விட்டு வைக்கவில்லை. இதிலே வெற்றி பெற்ற பிறகு தமிழகத்தைத் தனது கட்சியின் ஊழல் “பேரரசாக” மாற்றுவதில் முழு மூச்சாக இறங்கினார். தனது பினாமிகளையும், சாராய சிற்றரசர்களையும், தனது புகழ்பாடும் விசுவாச ஒட்டுண்ணிக் க��ட்டத்தையும் உருவாக்கிக் கொண்டார்.\n♦ ஜெயாவின் மறைவுக்கு அனுதாபம் கொள்ள எந்த நியாயமும் இல்லை \n♦ வாஜ்பாய் ( 1924 – 2018 ) : நரி பரியான கதை \nதனது அரசியல் – அதிகார அட்டூழியங்களுக்கும், பகற்கொள்ளைக்கும் வசதியாக இந்திராவின் இளைய பங்காளியாகவும் பாசிச பாதந்தாங்கியாகவும் மாறினார். இலஞ்ச ஊழலும், பாசிச அடக்குமுறையும் நிறுவனமயமானது – ஆட்சியின் ஒழுங்குவிதியானது. அதன் பிறகு அவரது ஆட்சியின் அக்கிரமங்களைத் தட்டிக் கேட்க யாரும் துணியவில்லை. நோயுற்று நடைபிணமான நிலையில், அதைக் காட்டியே அனுதாப அலையை எழுப்பி, மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்ததும், எம்.ஜி.ஆரின் எடுபிடிகள் பொதுச் சொத்துக்களைச் சூறையாடுவதற்கான உரிமை பெற்றவர்களாகிவிட்டனர். சட்டமன்றத்துக்குள் சர்வாதிகாரி பாண்டியனும், வெளியே மோகன்தாஸ் – தேவரம் கும்பலும் காட்டுமிராண்டித்தனமாக ஆட்சி நடத்தினர். சாதி, மதவெறியர்களும், சாராய- மாஃபியா – கடத்தல் தலைவர்களும் கட்டுப்பாடற்ற கொள்ளையில் இறங்கினர்.\nபத்தாண்டு ஆட்சியின் கருப்பு சிவப்பு புள்ளிகள் மீது வெளிச்சம் போட்டுக் காட்டினாலே போதும். அவரது பாசிச, சேடிச கோமாளித்தனங்களைப் புரிந்து கொள்ள முடியும்.\nமாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு\nபகுத்தறிவுக்குச் சவக்குழி, இந்து மதவெறிக்குப் பிள்ளையார் சுழி\nஎம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்த ஒரு சில மாதங்களிலேயே, முந்தைய அவசரநிலை ஆட்சியின் போது பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்கவும், வேறு சில கோரிக்கைகளுக்காகவும் மாணவர் போராட்டங்கள் வெடித்தன. மதுரையில் அவர்கள் நடத்திய அமைதியான ஊர்வலத்தின் மீது போலீசும் எம்.ஜி.ஆர். ரசிகர்களும் பாய்ந்து தாக்கினர். மதுரை கலெக்டரே இரும்புத் தொப்பியும் கைத்தடியும் ஏந்தி மாணவர்களை அடித்து நொறுக்கினார். தப்பி ஓடிய மாணவர்களின் விடுதிகளுக்குள்ளும் புகுந்து வெறியாட்டம் போட்டனர். நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு ரத்தக் காயங்கள்; 850 பேர் கைதாகி பொய்வழக்குகள்அதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம், மாநிலக் கல்லூரி, நெல்லை இந்திய மருத்துவக் கல்லூரி, தியாகராய கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போலீசாராலும் எம்.ஜி.ஆர். ரசிகர்களாலும் தாக்கப்பட்டனர். பல்கலைக்கழகம் நோக்கி ஊர்வலம் போனபோது ஊழியர்களாலும், ப���லீசாராலும் தாக்கப்பட்டனர்.சிறுபான்மையினரின் கல்லூரிகள் என்கிற பெயரில் நிர்வாகம் தம்மை ஒடுக்குவதாகவும் ஊழலில் ஈடுபடுவதாகவும் சென்னை எஸ்.ஐ.இ.டி. கல்லூரி மாணவர்களும் புதுக்கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் அக்கல்லூரி நிர்வாகங்களை எதிர்த்துப் போராடினர். எம்.ஜி.ஆர் அரசு, கல்லூரி நிர்வாகத்துடன் சேர்ந்து கொண்டு மாணவ- மாணவிகளைத் தாக்கவும், ஆசிரியர்களைப் பழிவாங்கவும் துணை போனது. எல்லாவற்றுக்கும் மேலாக தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான எம்.சி.ராஜா விடுதியின் ஊழல்களை எதிர்த்தும், கல் – மண் கலந்த உணவு, அடிப்படை வசதி மறுப்பு ஆகியவற்றை எதிர்த்தும் அவர்கள் பலதடவை முறையிட்டனர். கடைசியாக, அமைதியாக ஊர்வலம் போன மாணவர்களைத் தாக்கியது போலீசு. தப்பி ஓடி விடுதிக்குள் புகுந்த மாணவர்களை எம்.ஜ.ஆர். ரசிகர்கள் இரும்புக் கம்பிகள், சைக்கிள் செயின், சோடா பாட்டில்கள் சகிதமாகப் புகுந்து தாக்கினர். விடுதியைச் சூறையாடினர்.\nதொழிலாளிகள் மீது எம்.ஜி.ஆர். குண்டர் படையின் தாக்குதல்\n1974-க்குப் பிறகு ஊதிய உயர்வே கண்டிராத பஞ்சாலைத் தொழிலாளர்கள் 77-78-ல் வேலை நிறுத்தத் தாக்கீது கொடுத்தபோது எம்.ஜி.ஆர். அரசு கண்டுகொள்ளவேயில்லை. வேலைநிறுத்தம் தொடங்கிய இரண்டாம் நாளே போராட்டத்தைச் சீர்குலைக்கும் நோக்கத்தோடு பிரச்சினையை நடுவர் தீர்ப்புக்கு விடுவதாக எம்.ஜி.ஆர். அரசு முடிவு செய்தது. இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் போலீசை ஏவித் தடியடிப் பிரயோகம் நடத்தியது; நிர்வாகத்துடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர் மீது பொய் வழக்குகள் போட்டது. பின்னர், தொழிலாளர்களுக்கு எதிரான எல்லா வழக்குகளையும் விலக்கிக் கொள்ளப் போவதாகத் திடீரென்று ‘சுதந்திர’ தினத்தன்று எம்.ஜி.ஆர். அறிவிப்பு செய்தார். ஆனால், போலீசார் எந்த வழக்கையும் விலக்கிக் கொள்ளவில்லை.தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயிகள் என்று யார் போராடினாலும், சட்டம் அதன் வேலையைச் செய்யும் என்று மிரட்டினார் எம்.ஜி.ஆர். ஆனால், இந்திரா கைது செய்யப்பட்டதையொட்டி காங்கிரசு குண்டர்கள் வெடிகுண்டு வீசியும், பஸ்களைத் தாக்கியும் பலரைப் படுகொலை செய்தும் வெறியாட்டம் போட்டுக் கைதானவர்களை விடுதலை செய்தார். 1972-ல் தனிக்கட்சி தொடங்கியபோது அ.தி.மு.க. வினர் நடத்திய காலித்தனங்களுக்காக அவர்கள் ��ீது போடப்பட்ட எல்லா வழக்குகளையும் திரும்பப் பெறுவதற்கு உத்தரவிட்ட எம்.ஜி.ஆர்., பஞ்சாலைத் தொழிலாளருக்கு எதிராகப் போடப்பட்ட பொய் வழக்குகளை விலக்கிக் கொள்ளவில்லை.\n1978 அக்டோபரில் பஸ் தொழிலாளர் போராட்டம் தன்னெழுச்சியாக வெடித்தது. பஸ் தொழிலாளர் சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உடன்பாடு காணாது தன்னிச்சையாகக் குறைந்தபட்ச போனஸ் தருவதையே எம்.ஜி.ஆர். அரசு வழக்கமாகக் கொண்டிருப்பதை எதிர்த்து இரண்டே நாட்கள்தான் வேலைநிறுத்தம் செய்தனர். அதற்குள் ‘மினிமிசா’வையும் அவசர சட்டத்தையும் எம்.ஜி.ஆர். அரசு ஏவியது. 5000 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். கருங்காலிகளையும், போலீசையும், எம்.ஜி.ஆர். ரசிகர்களையும் வைத்து பஸ்கள் ஓட்டப்பட்டன. பஸ்களை நிறுத்துபவர்களைக் கண்டதும் சுட எம்.ஜி.ஆர். உத்திரவு போட்டார். வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்பவர்கள் மட்டுமல்ல, அதை ஆதரிப்பவர்களையும், நிதி அளிப்பவர்களையும் கூட சிறையிலடைக்கும் சட்டம் கொண்டு வந்தார். “பொதுமக்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்கிற பெயரில் – எம்.ஜி.ஆரின் குண்டர்படை – அடையாள அட்டைகளும், வெள்ளைச் சட்டைகளும் அணிந்த தொண்டர்கள் என்கிற பெயரில் – பஸ் தொழிலாளர்களுக்கு எதிராக ஏவிவிடப்பட்டது. அதன் பிறகு பத்தாண்டுகளாக எம்.ஜி.ஆர் அரசு ஒருதலைப்பட்சமாக அறிவித்துத் தரும் குறைந்தபட்ச போனசுதான் கொடுக்கப்பட்டது.\nபஸ் தொழிலாளர் போட்டத்தின் போது தீவிரமாக நடந்து கொண்டிருந்தன டி.வி.எஸ் – டி.ஐ. சைக்கிள்ஸ் தொழிலாளர் போராட்டங்கள். ஆரம்ப காலத்திலிருந்து தங்கள் மீது நிர்வாகம் திணித்திருந்த கருங்காலி காங்கிரசின் ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கத் தலைமையைத் தூக்கியெறிந்து போலி கம்யூனிஸ்டு வி.பி. சிந்தன் தலைமையை சென்னை – பாடி டி.வி.எஸ். தொழிலாளர்கள் தேர்ந்தெடுத்தனர். மதுரையிலிருந்து குண்டர்படையை இறக்குமதி செய்து ஆலைக்குள்ளேயே தொழிலாளர்களைத் தாக்கியது நிர்வாகம்.தொழிலாளருக்குப் பாதுகாப்பு என்கிற பெயரில், பாடி – வில்லிவாக்கம் – அம்பத்தூர் தொழில் வட்டாரமெங்கும் போலீஸ் முகாம்கள் அமைக்கப்பட்டன. டி.வி.எஸ். ஆலைக்குள் நிர்வாகத்தின் குண்டர் படை திரட்டப்பட்டது. நான்கு மாதக் கதவடைப்புக்குப் பிறகு, 350 தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்த பிறகு நிர்வாகத்திடம் மன்னிப்புக் கோரும் நிபந்தனைப் பத்திரத்தில் கையொப்பமிட்ட தொழிலாளர்கள் மட்டும் வேலைக்கு அனுமதிக்கப்பட்டனர். நிர்வாகத்தின் குண்டர் படையும், போலீசும் தொழிலாளர்களை மிரட்டி அரசு பஸ்களில் கடத்திப் போய் டி.வி.எஸ். ஆலையில் உற்பத்தியை நடத்தினர்.டி.வி.எஸ். ஆலைக்கு வெளியே போடப்பட்ட தொழிலாளர் பந்தல்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. போராடும் தொழிலாளர்களை குண்டர்கள் தாக்கி அரிவாளால் வெட்டினார்கள். போலீசார் அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தனர். டி.வி.எஸ். பாணியைத் தொடர்வது என்று மற்ற முதலாளிகள் தீர்மானிக்கவே, அம்பத்தூர் டி.ஐ. சைக்கிள்ஸ் ஆலையில் தொழிலாளர்கள் தாக்கப்படுவதும், கதவடைப்பும் தொடங்கியது. சென்னை நகரத் தொழிலாளர்கள் பொது வேலை நிறுத்தம் செய்தனர். மதுரை மாநகரத் தேர்தலுக்குப் பிறகு டி.வி.எஸ்., டி.ஐ. சைக்கிள்ஸ் தொழிலாளர் பிரச்சிைனையைத் தீர்க்காமல் அவர்களை ஒடுக்குவதில் இறங்கியது எம்.ஜி.ஆர். அரசு. 1978 அக்டோபர் 16-ல் மாநில மற்றும் மத்திய போலீசை ஏவி தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு நடத்தி அமைதியாக மறியல் செய்த தொழிலாளர்கள் மீது பாய்ந்தது. ஆத்திரமுற்று வேலை நிறுத்தத்தில் இறங்கி வெளியேற முயன்ற “டன்லப்” தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தியது. “டன்லப்” தொழிற்சங்க அலுவலகத்திலிருந்த குசேலர், கோபு, சுப்பு ஆகிய தொழிற்சங்கத் தலைவர்களைக் கைது செய்து கிரிமினல் வழக்குகள் போட்டது.போராட்டத்தை உடைக்கும் எம்.ஜி.ஆர்.- டி.வி.எஸ். முதலாளியின் அராஜக வேலைகளுக்கு எதிராக போலி கம்யூனிஸ்டு சங்கமான சி.ஐ.டி.யு. தலைவர் அரிபட் மற்றும் இருவர் உயர் நீதிமன்றத்தருகே உண்ணாவிரதம் இருந்தனர். ஐந்தாம் நாள் “வலது” கம்யூனிஸ்டு தொழிற்சங்கத் தலைவர்கள் கோபு, சுந்தரம் தலைமையில் எம்.ஜி.ஆரைச் சந்திக்க கோட்டை நோக்கி ஊர்வலமாகப் போனார்கள் டி.ஐ. சைக்கிள்ஸ் தொழிலாளர் குடும்பத்தினர். எம்.ஜி.ஆர். அரசின் உத்தரவுப்படி, அவர்களை வழிமறித்து கண்ணீர் புகை குண்டு வீசி தடியடி நடத்தியது மத்திய ரிசர்வ் போலீஸ்படை. பெண்களும், குழந்தைகளும், போலி கம்யூனிஸ்டுத் தலைவர்களும் படுகாயமுற்றனர். அதேசமயம், உயர்நீதிமன்றத்தருகே உண்ணாவிரதமிருந்தவர்களை எம்.ஜி.ஆரின் ரசிகர்படை தாக்கியது. 45 நிமிடம் வெறியாட்டம் போட்டு, போலீஸ் நிலையத்துக்கு அருகாமையில் இருந்த உண்ணாவிரதப் பந்தலைக் கொளுத்தியது; தொழிலாளர்களும் தலைவர்களும் சிதறி ஓடினர்.எம்.ஜி.ஆர். அரசின் இந்தக் கொலைவெறியாட்டத்தைக் கண்டித்து 1978 அக்.23-ம் தேதி தமிழகம் தழுவிய கடையடைப்பு நடத்துவதாக காங்கிரசு மற்றும் ஜனதா தவிர அனைத்துக் கட்சிகளும் முடிவு செய்தன. கடையடைப்பை முறியடிப்பதாக எம்.ஜி.ஆர் யுத்தப் பிரகடனம் செய்தார். 10 நாட்களுக்குக் கல்லூரிகள் மூடப்பட்டு வேறு மாநில மற்றும் மத்திய போலீசுப் படைகள் குவிக்கப்பட்டன. போராட்டக்காரர்களில் 10,000 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.\nசுயமரியாதை இல்லாத தோட்டத்து அடிமைகள்\nஎதிர்க்கட்சி எம்.எல்.ஏ., எம்.பி.க்கள், தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். சிறுவியாபாரிகள், கைத்தொழிலாளர்கள், பெண்கள் உட்பட அனைத்துப் பிரிவினரையும் கடை அடைப்பை முறியடிக்கும்படி பிரச்சாரம் செய்யும் விளம்பரத்தைப் பத்திரிகைகள், வானொலி மூலம் எம்.ஜி.ஆர். நடத்தினார். மன்னார்குடியில் போலீஸ் துப்பாக்கி சூட்டிற்கு 22 பேர் காயமடைந்தனர். பல நகரங்களிலும் அ.தி.மு.க. குண்டர்படை வெறியாட்டம் போட்டது. ஆனாலும், மாநிலந்தழுவிய கடையடைப்பு வெற்றிகரமாக நடந்தது.\nஇனி “டி.வி.எஸ். – டி.ஐ. சைக்கிள்ஸ்” பாணியிலே தொழிலாளர்களை ஒடுக்குவது என்று முதலாளிகளும் எம்.ஜி.ஆர். அரசும் தீர்மானித்தனர். ஆளும் கட்சித் தலைமையிலான “அல்ட்ரா மரைன்” ஆலைத் தொழிலாளர்களின் போராட்டம் கூட பலாத்காரமாக அடக்கி ஒடுக்கப்பட்டது. அதேகதிதான் போராடிய கோவை லட்சுமி மிஷின் டூல்ஸ், மேட்டூர் மில்ஸ், மின் வாரியத் தொழிலாளர்களுக்கும் நேர்ந்தது. அதன் பிறகு குறிப்படத் தகுந்த அளவு உறுதியாக நடந்தது திருச்சி “சிம்கோ மீட்டர்ஸ்” ஆலைத் தொழிலாளர் போராட்டம்தான். இங்கும் கருங்காலி ஐ.என்.டி.யு.சி.யின் தலைமையும், துரோக ஒப்பந்தமும் தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டது. அதை எதிர்த்து சி.ஐ.டி.யு. தலைமையில் தொழிலாளர்கள் போராடினர்.டி.வி.எஸ். – டி.ஐ. சைக்கிள்ஸ் போராட்டங்களை முறியடித்த மமதை, அமெரிக்காவில் தனக்கு “ராஜ உபசாரம்” செய்த “சிம்கோ மீட்டர்ஸ்” முதலாளியிடம் விசுவாசம் காரணமாக போலீசையும், அ.தி.மு.க. வெண் சட்டைப் படையையும் “சிம்கோ” தொழிலாளர் மீது ஏவினார். தொழிலாளர்கள் மீது மட்டுமின்றி, சங்கத்தலைவர் உமாநாத் வீடும் வெடிகுண்டு வீசி தாக்கப்பட்டது. திருச்சி நகர மக்கள் பலர் தொழிலாளர் பக்கம் நின்று ஒத்துழைத்தனர்.\nபிணந்தின்னிகள் : மெரினா மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு\nதொழிலாளர்களையும், மாணவர்களையும் ஒடுக்கிய பிறகு விவசாயிகள் பக்கம் திரும்பியது, எம்.ஜி.ஆரின் பாசிச பார்வை. எம்.ஜி.ஆரின் தொகுதியாயிருந்த அருப்புக்கோட்டை அருகே, வாகை குளம் கிராம விவசாயிகள் ராட்சத ஆழ்கிணறு தோண்டுவதற்கு எதிராகப் போராடினர். அவர்கள் மீது போலீசு துப்பாக்கி சூடு நடத்தி 2 பெண்கள் உட்பட 5 பேரைச் சுட்டுக் கொன்றது, எம்.ஜி.ஆர். அரசு. அதன்பிறகு வழக்கம் போல இறந்து போனவர் குடும்பத்துக்குத் தலா ரூ 5000 நிதியும், விசாரணைக் கமிஷனும் அறிவித்தார் எம்.ஜி.ஆர். ஏற்கெனவே பல கோரிக்கைகளை வைத்துப் போராடி வந்த நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயிகள் சங்கம், மாநிலந் தழுவிய கடையடைப்பு நடத்தியது. கடையடைப்பை முறியடிக்கும் வெறியுடன் போலீசைக் குவித்து, பஸ்களை ஓட்ட முயன்றது, எம்.ஜி.ஆர். அரசு. வேடசந்தூர் உட்பட பல கிராமங்களில் நடந்த துப்பாக்கி சூட்டிற்கு 14 விவசாயிகள் பலியாயினர். நெல்லை – சங்கரன் கோவில் அருகே ஒரு துணை போலீஸ் அதிகாரி விவசாயப் பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதால், ஆத்திரமுற்று விவசாயிகளால் அடித்துக் கொல்லப்பட்டார்.அதன் பிறகு எம்.ஜி.ஆரின் போலீசு, விவசாயிகள் மீது வெறித்தனமாகப் பாய்ந்தது. சென்னை – திருவள்ளூர் அருகே வள்ளியூர் கிராமத்தில் வீடுகளுக்குள் புகுந்து கிழவிகள், சிறுமிகள் உட்பட பெண்களை வெளியே இழுத்துப் போட்டு மிருகத்தனமாகத் தாக்கியது. பெண்களை லாரிகளில் ஏற்றி, உணவு, தண்ணீரின்றி கொளுத்தும் வெயிலில் நாள் முழுவதும் நிறுத்தித் துன்புறுத்தி சென்னை மத்திய சிறையில் அடைத்தது. தாக்குண்ட பெண்களைத் தனது பெண் அமைச்சருடன் போய் பார்த்து ஆறுதல் சொல்லி ஏய்க்க முயன்றார், எம்.ஜி.ஆர். போலீசு அவர்களைக் கற்பழிக்காது நல்ல முறையில் நடந்து கொண்டதற்குப் பாராட்டினார். பெண்களை முன்னிறுத்தும் கோழைகள் என்று அவதூறு பேசி, விவசாயச் சங்கத் தலைவர்கள் மீது கொலைக்குற்ற வழக்குப் போட்டார். இராணுவத்தை வரவழைத்து போராட்டத்தை ஒடுக்குவதாக மிரட்டினார்.\nஅரசு ஊழியர்களைத் தாக்கிய அ.தி.மு.க. குண்டர்கள்\nதனது பாசிச ஒடுக்குமுறைகள் மூலம் இரத்த ருசி பார்த்த எம்.ஜி.ஆர். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதும் பாய்ந���தார். ஊதிய உயர்வு, ஓய்வு வயது அதிகரிப்பு மற்றும் பிறகோரிக்கைகளுக்காக 1978 மார்ச்சில் மாநில அரசு ஊழியர்கள் போராடியபோது தனது கட்சி தலைமையில் போட்டிக் கருங்காலி சங்கத்தை தொடங்கினார். 30 நாட்கள் வேலை நிறுத்தம் நடந்தது. “விவசாயப் பெண்களுக்கு மானத்தைக் காத்துக் கொள்ள துணி கூட இல்லை, உங்களுக்கு ஊதிய உயர்வு வேண்டுமா பொதுமக்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்று எச்சரித்தார். பொதுமக்கள் என்கிற போர்வையில் அ.தி.மு.க. குண்டர்களை ஏவி அரசு ஊழியர்களைத் தாக்க முயன்றார். ஆயுதங்களுடன் வந்த குண்டர்களைப் பிடித்துக் கொடுத்த போதும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.வேலை நிறுத்தத்தை எதிர்க்கும்படி அரசு ஊழியர்களின் மனைவிமார்களுக்கு கோரிக்கை விட்டார், எம்.ஜி.ஆர். கைதுகள், வேலைநீக்கங்கள், தற்காலிக ஊழியர்கள் வேலைநீக்கம் – என பழிவாங்குவதில் ஈடுபட்டார். வேலைநீக்கம் செய்துவிட்டு புதிய ஊழியர்களை எடுக்கப் போவதாகவும் அறிவிப்புகள் கொடுத்தார். அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் கூட்டு உருவாகி உறுதிப்பட்டவுடன் சற்றுப் பின் வாங்கிக் கொண்டு, சில்லரைச் சலுகைகளை அறிவித்தார். போராட்டத்துக்குத் தலைமையேற்ற சிவ.இளங்கோ தலைமையிலான கும்பலை விலைக்கு வாங்கினார்.\nஅமைச்சர்கள் பதவி பறிப்பு : இதற்கும் ஜெ.யின் முன்னோடி எம்.ஜி.ஆரே\nபரந்துபட்ட மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக யாரைப் பயன்படுத்தினாரோ, அந்தப் போலீசாருக்கு எதிராகவே எம்.ஜி.ஆரின் தாக்குதல் திரும்பியது. பல்வேறு மாநிலங்களில் போலீஸ் சங்கங்கள் உருவானதைத் தொடர்ந்து தமிழகப் போலீசாரும் நைனார்தாஸ் மற்றும் ஜான் பிரிட்டோ தலைமையில் சங்கம் அமைத்தனர். ஆத்திரமடைந்த எம்.ஜி.ஆர். அதைத் தடை செய்துவிட்டு தானே தனது கருங்காலிகளைக் கொண்ட மூன்று சங்கங்களை அமைத்தார். அதன் கீழ்வர மறுத்த போலீசார் போராட்டத்தில் குதித்தனர். மத்திய ரிசர்வ் படையை வைத்து போராடிய போலீசாரை வேட்டையாடினார் எம்.ஜி.ஆர். போலீஸ் குடியிருப்புகளில் புகுந்து பெண்கள், குழந்தைகளைத் தாக்கினார். சங்கத் தலைவர்கள் தலைமறைவாகினர். அவர்களை வேலைநீக்கம் செய்தார் எம்.ஜி.ஆர்., சங்கம் வைக்கும் முயற்சியை முறியடித்தார்.போலீசுக்கும், விவசாயிகளுக்கும் மட்டுமல்லாது, ஏழை-எளிய மக்கள் அனைவருக்கும் ஏராளமான தேர்தல் வாக்குறுதி வழங்கினார், எம்.ஜி.ஆர். ஏழைகளுக்கு நிலமும், கல்லுடைப்போர், மூட்டை சுமப்போருக்கெல்லாம் மாதச் சம்பளமும், வீட்டுக்கொருவருக்கு வேலை, இல்லையானால் 100 ரூபாய் ஈட்டுத் தொகை, ரேசனில் போடும் 5 கிலோ அரிசிக்கு ஒரு கிலோ இலவசம், ஏழைகள் – முதியோருக்கு ஓய்வூதியம், வேலையில்லா பட்டதாரிகள், ஆசிரியருக்கு நிவாரண நிதி, தாலிக்குத் தங்கம், வேலையில்லாத நாட்களில் கூலி விவசாயிகளுக்கு ஒரு ரூபாயும் ஒருகிலோ அரிசியும் என்று எவ்வளவோ வாக்குறுதிகள் – அவ்வளவும் காற்றில் பறக்க விடப்பட்டன.\nபெரியாரின் பகுத்தறிவு – சமூக சீர்திருத்த இயக்கங்களைத் தொடர்ந்து சற்று வரம்புக்குள் இருந்த சாதி, மதவெறியர்கள், எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தபிறகு புதிய நம்பிக்கை – வேகத்துடன் சாதி-மதக் கலவரங்களில் ஈடுபட்டனர். எம்.ஜி.ஆர். கட்சி எம்.எல்.ஏ. கிருஷ்ணன் தலைமையில் தொடர்ந்து ஒருவார காலத்துக்கு விழுப்புரம் நகரில் தாழ்த்தப்பட்டவர்கள் வேட்டையாடப்பட்டனர். 12 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். குடிசைகள் கொளுத்தப்பட்டன. மண்டைக்காடு, புளியங்குடி, மீனாட்சிபுரம், பேர்ணாம்பட்டு, ராஜபாளையம், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் சாதி-மதக் கலவரங்கள் என்கிற பெயரில் தாழ்த்தப்பட்டவர்களும், மீனவர்களும் தாக்கப்பட்டனர். இந்து முன்னணியின் பெயரில், எம்.ஜி.ஆர். கட்சியினரின் ஆதரவுடன் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வேகமாக வளரத் தொடங்கியது.பண்ணையார்களும், அ.தி.மு.க. காரர்களும், முதலாளிகளும், போலீசாரும் பல கொலைகள் புரிந்தனர். தஞ்சை விவசாய சங்கத் தலைவர் வெங்கடாச்சலம், பண்ணையார்களால் கொல்லப்பட்டார். நாகை எம்.பி. முருகையன் அ.தி.மு.க. காரனால் கொல்லப்பட்டார். மதுராந்தகம் அ.தி.மு.க. அலுவலகத்திலேயே ஒரு தாழ்த்தப்பட்ட பெண் கற்பழித்துக் கொல்லப்பட்டார். கோயில் நகை கொள்ளைகளில் அ.தி.மு.க.வினர் சம்பந்தப்படிருந்தனர்.திருச்செந்தூர் கோவிலில் நகை சரிபார்க்கும் அதிகாரி கொல்லப்பட்டார். இந்த வழக்குகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிப்பதற்கு எம்.ஜி.ஆர் அரசு முயலவேயில்லை; காரணம் தெரிந்ததே\nமூன்றாவது முறை ஆட்சிக்கு வந்த பிறகு, கண்டவர்களை எல்லாம் கடித்துக் குதறத் தொடங்கவிட்டது, எம்.ஜி.ஆர் அரசு. போலீஸ் “லாக்-அப்” சித்திரவதை கொலையில் நாட்டிலேயே முதலிடம் வகிக்கும் தமிழகப் போலீசு, சென்னை – வியாசர்பாடியில் சந்தேகத்தின் பேரில் இழுத்துப்போன ஒரு இளைஞரை அடித்துக் கொன்றது. நியாயம் கேட்கத் திரண்ட பகுதி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 5 பேரைக் கொன்றது.\nமீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு\nஉலக வங்கி உத்தரவின் கீழ் மெரினா கடற்கரையை அழகுபடுத்துவதாக முடிவு செய்து பெரும் போலீஸ் படையுடன் போய் இரவோடு இரவாக மீனவர் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றுவதற்காக, ஆத்திரத்தைத் தூண்டி துப்பாக்கி சூடு நடத்தி, பலரைக் கொன்றது; மீனவர் வீடுகளுக்குள் புகுந்து சூறையாடியது.பஸ் வசதி கோரிப் போராடிய மக்களைக்கூட விட்டு வைக்கவில்லை. பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டை கிராம மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி மூவரைக் கொன்றது. பெரும் போலீஸ் படை கிராமத்துக்குள் புகுந்து கண்மண் தெரியாமல் தாக்கியது. மிரண்டு போன மக்கள் தப்பி ஓடி, காடுகளுக்குள் தஞ்சம் புகுந்தனர்.\nசாதாரண மக்கள் மீது இப்படி கொலைவெறித் தாக்குதல் நடத்திய பாசிச எம்.ஜி.ஆர். கம்யூனிச புரட்சியாளர்களை விட்டு வைப்பாரா வட ஆற்காடு, தருமபுரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கம்யூனிச புரட்சியாளர்கள் 21 பேரை மோகன்தாஸ் – தேவாரம் போலீஸ் கும்பலை ஏவி படுகொலை செய்துவிட்டு, “நக்சலைட்டுகளுடன் போலீசு மோதல்” என்று கதை கட்டினார். நக்சலைட்டுகளைப் பூண்டோடு ஒழிக்கப் போவதாக எம்.ஜி.ஆர். சபதமேற்றார். போலீசின் படுகொலைகளை விசாரிக்கப்போன மக்கள் உரிமை அமைப்பினரையும், பத்திரிக்கையாளரையும் கூட போலீசு தாக்கியது. மாநிலம் முழுவதும் பலர் மீது தேச விரோதப் பொய் வழக்குப் போட்டது.வரம்பில்லாத இலஞ்ச ஊழல், அதிகாரமுறைகேடுகளில் மூழ்கிக் கிடந்த எம்.ஜி.ஆர். அவற்றை அம்பலப்படுத்திக் குற்றஞ்சாட்டுவோரையே பழிவாங்கும் சட்டம் கொண்டு வந்தார். அதன்படி குற்றஞ்சாட்டுவோர்தான் அவற்றை நிரூபிக்க வேண்டும்; தவறினால், அவர்கள் சிறையில் தள்ளப்படுவர் என்று மிரட்டினார். கடும் எதிர்ப்பிற்குப் பிறகு, அதை விலக்கிக்கொண்டார்.அரசை விமர்சிக்கும் “அப்பாவி” பத்திரிக்கைகளைக்கூட விட்டு வைக்கவில்லை. ஆபாசத் தடைச் சட்டம், பத்திரிக்கைத் தடைச் சட்டம் என்கிற பெயரில் சுவரொட்டி, கருத்துப் படம், பாடுவது, பேசுவது, எழுதுவது கூட கிரிமினல் குற்றம் என்கிற கொடிய அடக்குமுறைச் சட்டம் கொண்டுவந்தார். குதிரைகளை விரட்டுவது, பட்டம் விடுவது, வாகனங்கள் ஓசை எழுப்புவது, வாகனங்களை சாலைகளில் நிறுத்துவது, பரீட்சைகளில் காப்பி அடிப்பது ஆகியவைகூட கிரிமினல் குற்றங்கள் என்று சட்டம் கொண்டு வந்தது – ஆகியவையெல்லாம் எம்.ஜி.ஆர் அரசின் சாதனைகள்\nஅ.தி.மு.க. ஆரம்பித்ததிலிருந்து தாய்மார்களுக்காக முதலை கண்ணீர் வடித்து வந்த எம்.ஜி.ஆர், சாராயம், லஞ்ச ஊழலின் பரம எதிரி போல நடித்தார். ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்குச் சட்டத்தைக் கடுமையாக்கினார். இது கள்ளச் சாராய பெரும் புள்ளிகளுக்கும், போலீசாருக்கும் கொள்ளையடிப்பதற்கு மிகவும் வசதியாகிப் போனது. கள்ளச் சாராயத்தையும், லஞ்சத்தையும் ஒழிக்கும் நடவடிக்கை என்று சொல்லிக் கொண்டு பணம் கட்டி உரிமை பெற்றவர்களுக்கு மட்டும் சாராயம் குடிக்க அனுமதி என்றார். அப்புறம், படிப்படியாக கள்ளு – சாராயக் கடைகளை முழுவதுமாகத் திறந்து விட்டார். சாராயத் தொழிற்சாலை வைக்கும் உரிமை வழங்கியதில் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி அம்பலப்பட்டு போனார்.மதம் ஏழை – எளிய மக்களை ஏய்க்கும் போதையாக இருப்பதைப் போலவே, சினிமா ஒரு கவர்ச்சிப் போதையைத் தருவதைப் புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர். அதைக் கொண்டு கிராமப்புற விவசாயிகளையும், நகர்ப்புற உதிரிப் பாட்டாளிகளையும் ஏய்த்தார். போலி கம்யூனிஸ்டுகளின் கூட்டு, பிற பகுதி உழைக்கும் மக்கள் ஆதரவைப் பெற உதவியது. சத்துணவு உட்பட ஏழைகள் மீதான அவரது கரிசனையும் தான தருமங்களும் நிலப்பிரபுத்துவக் கொடுங்கோலர்களுக்கே உரித்தான அடிமைகளின் பாலான பரிவுதான்.அவசரநிலை பாசிச ஆட்சியை ஆதரித்த எம்.ஜி.ஆர். அதன் கொடுமைகளை விசாரித்த ஷா, அனந்த நாராயணன் மற்றும் இஸ்மாயில் கமிசன் அறிக்கைககளைக் குப்பைத் தொட்டியில் வீசினார். சென்னை மத்திய சிறை சித்திரவதைகளுக்காக குற்றஞ்சாட்டப்பட்ட பொன்.பரமகுரு, வித்யாசாகர் உள்ளிட்ட போலீசு குற்றவாளிகளுக்குப் பதவி உயர்வளித்தார். ஜனதா ஆட்சியானாலும், அது கொண்டு வந்த தொழிலாளர் விரோத தொழிலுறவு மசோதா போன்றவற்றை ஆதரித்தார். தாய்க்குலத்தைப் பற்றி நீலிக்கண்ணீர் வடித்து வந்த எம்.ஜி.ஆர். ராஜீவ் கொண்டுவந்த பிற்போக்குத்தனமான முஸ்லீம் மண முறிவு (ஷாரியத்) சட்டத்தை ஆதரித்தார்.\n“ஐயா, தருமவானே, நீங்களாகப் பார்த்து ஏதாவது தான தர்மம் கொடுங்கள்” என்ற�� கையேந்தி நிற்பவர்களுக்கு பரோபகாரியாகவும், “இது எங்கள் உரிமை” என்று போராடுபவர்களுக்குப் பரம எதிரியான பாசிஸ்டாகவும் விளங்கியவரே எம்.ஜி.ஆர்.\n(புதிய ஜனநாயகம், 1-5, ஜனவரி 1988)\nபுதிய ஜனநாயகம், டிசம்பர் 2014\nஇந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா\nஉழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nமதுரை நாகமலை கோவிலுக்கு அர்ச்சகராக முடியுமென்றால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முடியாதா \nதை முதலே தமிழ்ப் புத்தாண்டு : வி.இ.குகநாதன்\nகேள்வி பதில் : மூடநம்பிக்கைகளை விமர்சித்து இன்றைய தலைவர்கள் பேசுவதில்லையே ஏன் \nஇவரை பற்றி தெரிந்தது தான் .\nஅண்ணா ஆட்சி பொற்கால ஆட்சி எனபது போல பேசி வருகிறார்களே , அதை பற்றி எதாவது கட்டுரை உண்டா \nபெரியாரின் திராவிடத்தையும் , எம் ஜி ஆரின் சினிமா கவர்ச்சியையும் ஒருங்கிணைத்து முதல்வரான ஸ்மார்ட் மென் எனபது என் கணிப்பு\nஅண்ணாவைப் பற்றிய புதிய ஜனநாயகத்தின் கட்டுரை\nஅண்ணாதுரை: பிழைப்புவாதத்தின் பிதாமகனுக்கு நூற்றாண்டு நிறைவு \nஎம். ஜி .ஆருக்கும் அம்பிகா ராதாவிற்கும் என்ன தொடர்பு.. அதுவும் சொத்துக்கள் எழுதிவைக்கும் அளவுக்கு.. எங்கேயோ இடிக்கிறதேஇதன் பின்னணியில் ஏதேனும் வரலாறுகள் உண்டோ\n24.12.14 நேற்று இரவு நாகப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சியின் இனத்திற்கு உழைத்த தந்தைக்கும்,ஈழத்திற்கு உதவிய தலைவருக்கும் என்ற தலைப்பில் வீரவணக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.\nதந்தை -பெரியார் என்பது சரி.தலைவர்-எம்.ஜி.ஆராம்.இதை அண்ணன் சீமானும் தன்னுடைய பேச்சின்போது பொளந்து கட்டினார்.இதை என்னவென்று சொல்ல.’நாம் தமிழர் ‘பரிசீலனை செய்யவும்.\nஎம்ஜிஆர் பக்தர்களுக்கு அருமையான பதிவு.ஆனால் அவர்கள் இதை படித்து உணர்வதை விட கோபம்தான் படுவார்கள்.காரணம் அவர்கள் மூளையில் எம்ஜிஆர் பற்றிய பதிவு அப்படி.ஜெயா வின் ஆட்சியும் எம்ஜிஆரின் வழிபடிதான் நடக்கிரது என்பதை அழகாக விளக்கியுள்ளீர்கள்.\nசரியான முட்டால் தனமான கட்டுரை .M G ற் க்கு பில்லையா குட்டியாந தமிலக மக்கலுக்கக பாடுபட்டவர் .கட்டுமரம் கருனானிதி குடும்பமெ இன்ரு அரசியலலில் சம்பாதிது பனக்கரன் ஆகியுல்லன் .__________ உன் கட்டுரை முலுவதும் பொய்\nடாட்டா குழுமத்தின் ரத்தன் டாடாவி��்கு பிள்ளையா குட்டியா…..\nஇந்த இந்துத்துவர்களுக்கு அறிவு கடுகு அளவு கூட இருக்காது என்பதை அடிக்கடி நிருபவிப்பர்.\nஇவர்களால் பதில் சொல்லமுடியாவிட்டால் பாகிஸ்தானை வம்புக்கு இழுக்க வேண்டியது. இந்தியாவில் காவி தீவிரவாத்தை ஆதரித்து போல் அங்கு தாலிபான்கலால் அல்லல் பட்டுக்கோண்டுள்ளனர்.\nஒரு சாம்பிள் கடிதம் நரேசுவின் அறிவார்ந்த ஆங்கில புலமையின் பாதிப்பில் எழுதப்பட்டது.\nஆறு வரிகள், ஆயிரம் எழுத்துப் பிழைகளும் இலக்கண பிழைகளும். புறாமீன் அல்லாத தமிழராம், அரைகுறை ஆங்கிலத்தில் ஒரு கடிதம். இதற்கு நீர் ஒரு பாப்பானாகவே இருந்திருக்கலாம்.\nAs Sukumaran told, Satheesh and Naresh reacted with anger. Especially Naresh, it seems, typed with blinding rage, he chewed and spit words. //எம்ஜிஆர் பக்தர்களுக்கு அருமையான பதிவு.ஆனால் அவர்கள் இதை படித்து உணர்வதை விட கோபம்தான் படுவார்கள்.காரணம் அவர்கள் மூளையில் எம்ஜிஆர் பற்றிய பதிவு அப்படி.//\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நான் ஒரு பாப்பாத்தி என்று சட்டசபையிலேயே கூறித் தனது சாதிப்பெருமையைக் காட்டிக் கொண்டார் என்கிறார்கள். அவ்வாறே, தமிழர்களுக்கு, தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக இருந்து கொண்டே, நான் ஒரு மலையாளி என்று தனது இன, மொழிப் பெருமையைக் காட்டி, அவர்களுக்குச் சார்பாக எம்ஜிஆர் எப்பொழுதாவது நடந்து கொண்டதுண்டா, யாரும் தெரிந்தவர்கள் கூறுங்கள்.\nதமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாதோர்களில் பெரும்பான்மையினருக்கும், பார்பன, கன்னட, வடுக மலையாளிளுக்கும் இலங்கையில் தமிழர்களுக்கென நாடு உருவாவதில் விருப்பமில்லை. அவர்களில் பலர் தமது தமிழின எதிர்ப்பை, தமிழர்கள் மீதுள்ள வெறுப்பை, சிங்களவர்களுக்கு ஆதரவளித்து தீர்த்துக் கொண்டனர். தமது ஊடகங்களினூடாகவும், தமது மாநில அரசுகளினூடாகவும் ஈழத்தமிழர்களுக்கெதிராக இயங்கினர். ஆனால் பிறப்பால் மலையாளியாகிய எம்ஜிஆர், முழுமனதுடனும், உறுதியுடனும் ஈழத்தமிழர்களுக்கு தனது ஆதரவை நல்கினார் என்பதை, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றைப் பார்க்கும் போது எம்மால் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. அத்தகைய தமிழுணர்வுள்ள மனிதரை, அவர் இறந்த பின்பு, தமிழர்களே இவ்வாறு வசைபாடுவது கொஞ்சம் அதிகப்பிரசங்கித் தனமாகத் தான் தெரிகிறது.\nஎம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போதுதான், முல்லை பெரியார் அணையின் நீர் மட்டம் 152 அடி��ில் இருந்து 136 அடியாக குறைக்கப்பட்டது . அதற்காக சட்டசபையில் அனைத்து கட்சி ஒப்புதல் பெறப்படவில்லை. மந்திரி சபை கூட்டப்படவில்லை. எம்.ஜி.ஆர், கேரள தலைமை செயலாளர், கேரள மந்திரி இவர்களாகவே கூடி முடிவெடுத்து அணையை பலப்படுத்துவதாக கூறி நீர்மட்டத்தை குறைத்தனர். அதன் பின் நீர் மட்டத்தை உயர்த்த இத்தனை ஆண்டுகள் சட்ட போராட்டத்திற்கு பின் தான் அதுவும் 142 அடிக்குத்தான் உயர்த்த முடிந்தது.\nதமிழ் ஈழ போராட்டத்தை ஆதரிக்க காரணம் இரண்டு. முதலாவதாக அவர் மலையாளியாக இருந்தாலும் பூர்வீகம் இலங்கை.அப்பொழுது சிங்கள பேரினவாதிகளால் அவரோ அவரது குட்ம்பத்தினரோ அடைந்த துன்பம் அல்லது அவமானத்திற்கு பழிவான்குவதர்க்காகவும் இருக்கலாம். இரண்டாவது கருணாநிதியின் மீது அப்போது இருந்த தமிழின தலைவர்() என்ற பெயரை தன்பக்கம் திருப்புவது என்ற எண்ணமாகவும் இருக்கலாம்.\nஎனது தந்தை ஒரு எம் ஜி ஆர் வெறியர். மாணவப் பருவத்திலிருந்தே பெரியார் கட்சியில் இருந்தார். அடுத்தது திமுக. அடுத்தது அதிமுக என எம் ஜி ஆரோடு பயணித்தவர். அவர் சொல்வது நினைத்த நேரத்தில் எம் ஜி ஆரைப் பார்க்க முடியும். என் தந்தையை அடையாளம் கண்டு கொண்ட எம் ஜி ஆர் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க, ஒரே முத்தம் தலைவா என்று கேட்டு வாங்கி கொண்டவர் அவர் பணம் காசு கேட்கவில்லை. ஆனால் எம் ஜி ஆரைப் பற்றி அவரின் கார் டிரைவராக பணியாற்றிய ஒருவர் எங்கள் ஊரைச் சார்ந்தவர். அவர் சொன்னது – எம் ஜி ஆர் வாயைத் திறந்தால் வண்டை வண்டையாக கெட்ட வார்த்தைப் பேசுவாராம். மேலும் வினவில் வந்த கட்டுரைகளைப் படித்துப் பார்த்து விட்டு, என் தந்தை போன்ற எம் ஜி ஆர் வெறியர்களின் வாழ்க்கையினை உற்று நோக்கினால் புலப்படுவது : பொதுவாக இவர்கள் ஏழை மிக ஏழை குடும்பத்தில் பிறந்தவர்கள். கால் வயிறு உணவுக்கு கூட வழி இல்லாதவர்கள். ஆக இவர்களிடம் ஊருக்கு உழைக்கும் எம் ஜி ஆரின் நாயகத்தன்மை தெய்வமாக இறங்கியது. இரண்டாவது, பொதுவாக ஒன்றுமற்றவர்களிடம் பாலியல் கொஞ்சம் அதிகம் இருக்கும். அதாவது கிடைக்காததின் காரணமாகவும், பாலியல் மதம் , போதை போன்று கொஞ்சம் உலகை மறக்க செய்வதால், அது அதிகமாக இருக்கும். நான் ரெளடிகளை சொல்லவில்லை. ஒன்றுமற்ற வாழ்வின் மீது தாகம் கொண்ட மக்களைச் சொல்கின்றேன். இந்த இரண்டு காரணிகளையும் தெளிவாக புரிந்து கொண்டு தனது சினிமா பாத்திரத்தை வைத்ததால்தான் எம் ஜி ஆர் அசைக்க முடியாத தலைவரானார். இது எனது கருத்து. மறைந்த டெல்லி வாழ் சிந்தனையாளர் பாண்டியன் இதனைப் பற்றி எழுதி உள்ளார். மற்றவர்கள் கருத்து ஏதோ \nஎம்.ஜி.ஆர். ஒரு மிகச்சிறந்த மனிதர்.\n1975 இல் கருணா மிக பலம் பொருந்தியவராக இருந்தார். எம்.ஜி.ஆரை விட்டால் வேறு மாற்று அப்போது இல்லை.\nகருணாவின் ஊழல்களை எளிதில் ஊரறியச்செய்தவர். அவர் இன்னும் சில காலம் வாழ்ந்திருந்தால் கருணா காணாமல் போயிருப்பார்.\nதமக்காக, தான் ஆட்சியில் இருந்த போது ஒரு சதுர அடி நிலம் கூட வாங்கிக் கொள்ள வில்லை. ஜெயா அப்படியா இருந்தார்\nஇலங்கைப் போராளிகளுக்கு மனப்பூர்வமாக உதவியவர்.\nசத்துணவுத்திட்டத்தினால் எத்தனையோ குழந்தைகள் ஒரு வேளை உணவாவது உண்டனர்.\nதமக்கு அவப்பெயர் வரக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தார். மற்றவர்களைப் போல் எதற்கும் துணிந்து, கூசாமல் செயல் பட வில்லை.\nதான் மறைந்த பிற்கும் ஏழைக்குழந்தைகளுக்கு பயன் தருமாறு தமது சொத்துக்களை எழுதி வைத்தார்.\nஅவர் தம்மிடம் பணி புரியும் அதிகாரிகளை மதிப்பார். கருணா கோபம் வந்தால் மரியாதையின்றிப் பேசுவார். ஜெயாவிடம் அமைச்சர்களே பேச அச்சப் படுவர். அதிகாரிகளைப் பார்ப்பதில்லை.\nஎல்லோரிடமும் குறைகளும் உள்ளன. நிறைகளும் உள்ளன. இரண்டையும் சீர் தூக்கினால் எம்.ஜி.ஆர் மிகச் சிறந்த மனிதர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஊடகங்கள் தூக்கி பிடிக்கும் எம்.ஜி.ஆர்.பிம்பத்தை பார்த்து இப்படி பதிவிட்டுள்ளீர்கள்.\nகாமராஜரின் மதிய உணவு திட்டம் தான் கொஞ்சம் பாலிஷ் செய்து சத்துணவு திட்டமாக உருவானது என்பதை ஊடகங்கள் மறைப்பது ஏனோ\nஎம்.ஜி.ஆருக்கும் ராமசாமி உடையாருக்கும் இருந்தது என்ன வகை நட்பு\nஇராமாவரம் தோட்டத்தில் புதைந்துள்ள ரகசியங்கள் என்னென்ன\nஆனந்த விகடன் ஆசிரியரை ஒரு கார்டூனுக்காக சிறைக்கு அனுப்பியது நினைவிருக்கிறதா\nநாட்டில் ரவுடியிசம் அதிகமாக இருக்கிறதென்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு மக்கள் அனைவரும் கத்தி வைத்திருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கூறினாரே, அதை பற்றி என்ன சொல்கிறீர்கள்\nதமிழகத்தின் தலைநகரமான சென்னைக்கு பதில் மதுரையை தலைநகரமாக்குவேன் என்று சூளுரைத்து பின் சென்னையையே தலைநகரமாக இருக்க செய்த துக���ளக் தர்பார் தனம் நினைவில்லையா\nநடிகர் சந்திரபாபுவின் திரையுலக நட்டத்திற்கும் அதனால் ஒருவகையில் அவர் மரணத்திற்கும் காரணம் எம்.ஜி.ஆர் தான். அது தெரியுமா தங்களுக்கு.\nஎம்.ஜி.ஆர், திரையில் மட்டும் அல்ல, நிஜ வாழ்க்கையிலும் அவர் ஒரு சிறந்த நடிகராக விளங்கினார்.\n“ஊடகங்கள் தூக்கி பிடிக்கும் எம்.ஜி.ஆர்.பிம்பத்தை பார்த்து இப்படி பதிவிட்டுள்ளீர்கள்.”\nஐயா, எம்.ஜி.ஆரோடு பழகியவர்கள் ஊடகங்களில் எழுதுவதன் அடிப்படையிலேயே நான் பதிவிட்டுள்ளேன். பெருவாரியானவர்கள் நிலை அது தான். இந்த கட்டுரையே அவ்வாறு தான் எழுதப்பட்டுள்ளது.\n“காமராஜரின் மதிய உணவு திட்டம் தான் கொஞ்சம் பாலிஷ் செய்து சத்துணவு திட்டமாக உருவானது என்பதை ஊடகங்கள் மறைப்பது ஏனோ\nமற்றவர்களின் நல்ல செயல்களை, நாமும் செய்தல் நல்லது தானே. காமராஜரின் மதிய உணவு திட்டம் தொடர்ந்திருந்தால் சத்துணவு திட்டதிற்கு அவசியம் ஏற்பட்டிருக்காது. வாரியார் சுவாமிகளின் யோசனையின் பேரில் சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்டதாக அறியப்படுகிறது.\n“எம்.ஜி.ஆருக்கும் ராமசாமி உடையாருக்கும் இருந்தது என்ன வகை நட்பு\nஇராமாவரம் தோட்டத்தில் புதைந்துள்ள ரகசியங்கள் என்னென்ன\nஎம்.ஜி.ஆருக்கும் ராமசாமி உடையாருக்கும் என்ன வகை நட்பு இருந்திருந்தாலும் அதனால் நமக்கு என்ன அதனால் பொது மக்கள் பாதிக்கப் பட்டார்களா\nஇராமாவரம் தோட்டத்தில் புதைந்துள்ள ரகசியங்கள் என்னவென்று உங்களுக்கு வேண்டுமானால் தெரிந்து இருக்கலாம். தெரிந்ததை தயவு செய்து பகிரவும்.\n“ஆனந்த விகடன் ஆசிரியரை ஒரு கார்டூனுக்காக சிறைக்கு அனுப்பியது நினைவிருக்கிறதா\n“நாட்டில் ரவுடியிசம் அதிகமாக இருக்கிறதென்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு மக்கள் அனைவரும் கத்தி வைத்திருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கூறினாரே, அதை பற்றி என்ன சொல்கிறீர்கள்\nமுதலில் தற்காப்பு. பின்னரே நண்பர்களும், உறவினர்களும், அரசும் உதவிக்கு வருவர். அந்த அர்த்தத்தில் சொல்லி இருக்கலாம். நாம் நம் குழந்தைகளுக்கு பாதுகாப்பு சொல்லிக் கொடுப்பதில்லையா\n“தமிழகத்தின் தலைநகரமான சென்னைக்கு பதில் மதுரையை தலைநகரமாக்குவேன் என்று சூளுரைத்து பின் சென்னையையே தலைநகரமாக இருக்க செய்த துக்ளக் தர்பார் தனம் நினைவில்லையா\nதமிழகத்தின் தலைநகரை திருச்���ியில் அமைக்கலாம் என்று தான் யோசிக்கப் பட்டது. திருச்சி தமிழகத்தின் நடுவில் உள்ளது. தமிழகத்தின் அனைத்துப் பகுதி மக்களும் குறைந்தநேரத்தில் எளிதில் அங்கு வரலாம். சென்னை ஆந்திராவுக்கு அருகில் உள்ளது.\nஇப்போது ஆந்திராவுக்கு, குண்டூருக்கருகில் தலைநகர் வரப்போகிறது இல்லையா\nதுக்ளக் தலைநகரின் செயல் பாடுகளை மட்டும் மாற்றி இருந்தால் பரவாயில்லை. ஆனால் மக்களையே இடம் பெயரச்செய்தது தான் சோகம்.\n“நடிகர் சந்திரபாபுவின் திரையுலக நட்டத்திற்கும் அதனால் ஒருவகையில் அவர் மரணத்திற்கும் காரணம் எம்.ஜி.ஆர் தான். அது தெரியுமா தங்களுக்கு.”\nஎம்.ஜி.ஆரின் சகோதரர் சக்ரபாணியை, சந்திரபாபு திட்டியதாகவும் அதனால் கோபமுற்ற எம்.ஜி.ஆர், சந்திரபாபுவின் சொந்த தயாரிப்புக்கு ஒத்துழைக்க வில்லை என்றும் கூறப்படுகிறது. ஆகவே அது அவர்களது தனிப்பட்ட பிரச்சினை.\n“எம்.ஜி.ஆர், திரையில் மட்டும் அல்ல, நிஜ வாழ்க்கையிலும் அவர் ஒரு சிறந்த நடிகராக விளங்கினார்.”\nஎம்.ஜி.ஆரின் தொழில் நடிப்பு தான். நிஜ வாழ்க்கையில், மற்றவர்களைப் போல் அவர் ஊரை அடித்து உலையில் போட வில்லை. கருணா போல் குடும்பத்தில் உள்ள பரிவாரங்களுக்காகவோ, ஜெயா போல் நண்பியின் குடும்ப பரிவாரங்களுக்காகவோ எண்ணிலடங்கா சொத்துக்களை வளைத்துப் போட்டு விட்டு உத்தம சீலர்கள் போல், வெட்கமின்றி உலா வரவில்லை.\nஎல்லோரிடமும் குறைகளும் உள்ளன. நிறைகளும் உள்ளன. இரண்டையும் சீர் தூக்கினால் எம்.ஜி.ஆர் மிகச் சிறந்த மாமனிதர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nகற்றது கை அளவு அவர்களுக்கு ஆசாமி குடுத்துள்ள பதில்களை பார்க்கும் போது கரட்டாண்டிய கூட சினிமால குளோசப்புல காமிச்சு இதுதான் டைனோசர் எ பிலிம் பை பாரதிராசா அப்பிடினு சொல்லலாம் ஆனா சினிமா பாத்துட்டு கரட்டான்டிதான் டைனோசர் என்று நம்பும் ஆசாமியை என்ன செய்ய , அடுத்தவன் குறை எப்பிடியா எம் ஜி யாரை நீதிமானாக்கும் அந்த அளவுக்கு உங்கள நம்ப வச்சுறுக்கானுக உங்கள என்ன செய்ய ,கருனாநிதி 5 கொலை பன்னாறு எம் ஜி யார் 3 கொலைதான் பன்னாறு அதனால எம் ஜி யார் தான் நீதிமான் அப்பிடினு சொல்ல தனி மனநிலை வேனும் இல்லனா அதிமுக ல இருந்து நல்ல வருமானம் வரனும் நீங்க எல்லாம் முற்ப்போக்கு இனைய வலை பூவில் எழுதுவதை விட தற்ப்போக்கு இணைய தளங்களில் உங்கள் கருத்துகலை பதிவிடலாம்…\n“கரட்டாண்டிய கூட சினிமால குளோசப்புல காமிச்சு இதுதான் டைனோசர் எ பிலிம் பை பாரதிராசா அப்பிடினு சொல்லலாம் ஆனா சினிமா பாத்துட்டு கரட்டான்டிதான் டைனோசர் என்று நம்பும் ஆசாமியை என்ன செய்ய”\nஎம்.ஜி.ஆரோடு, அல்லது மற்றவர்களோடு நேரில் பழகித் தான் எதையும் எழுத வேண்டும் என்றால், இந்த வினவில் வந்த அனைத்துக் கட்டுரைகளும் அப்படியா எழுதப் பட்டன\n“அடுத்தவன் குறை எப்பிடியா எம் ஜி யாரை நீதிமானாக்கும்”\nநான் எழுதியதை சரியாகப் படிக்கவும்: “எல்லோரிடமும் குறைகளும் உள்ளன; நிறைகளும் உள்ளன. இரண்டையும் சீர் தூக்கினால் எம்.ஜி.ஆர் மிகச் சிறந்த மாமனிதர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.”\nமேலும், 1970 வாக்கில் கருணாவிற்கு மாற்று வேறு எவரும் இருக்கவில்லை. அப்போது கருணாவின் ஆட்சியில் வெருப்படைந்திருந்த மக்களுக்கு எம்.ஜி.ஆர் மாற்றாய் இருந்தார்.\n“எம் ஜி யார் தான் நீதிமான் அப்பிடினு சொல்ல தனி மனநிலை வேனும் இல்லனா அதிமுக ல இருந்து நல்ல வருமானம் வரனும்”\nஎன்னைப்பற்றி எதுவும் தெரியாமலேயே நீங்கள் என்னை பற்றி தவறாகவும், அபாண்டமாகவும் அனுமானம் செய்கிறீர்கள் அல்லவா ஆனால் இதைப் போலில்லாமல் எம் ஜி ஆர் பற்றி பல வருடங்களாக (எம் ஆர் ராதா உட்பட) பலரும் பேசியும், எழுதியும் வந்துள்ளனர். ஆகவே அவரைப் பற்றி அறிய போதிய தகவல்கள் உள்ளன.\n“நீங்க எல்லாம் முற்ப்போக்கு இனைய வலை பூவில் எழுதுவதை விட தற்ப்போக்கு இணைய தளங்களில் உங்கள் கருத்துகலை பதிவிடலாம்…”\nஒருவரைப் பற்றி எதுவுமே தெரியாமல் கூசாமல் அவரைப் பற்றி அபாண்டமாக எழுதுவது தான் முற்போக்கு எழுத்தா\nஅது சரி, முற்போக்கு என்றால் என்ன வரையறைகள் என்று எங்களுக்குப் புரியும் படி, உங்களைப் போன்ற மாபெரும் சிந்தனையாளர்கள் சொன்னால் உதவியாய் இருக்கும்.\nஒரு போராட்டத்தில் மாட்டுக்கறி சாப்பிடுவதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்கள். அதுவும் (வினவில் போட்டோவுடன் வந்திருப்பதால்) முற்போக்கு தானா என்று இந்த மர மண்டைக்குப் புரியும்படி விளக்கினால் உங்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்வேன்.\nஎன்ணணே பிரிச்சு பிரிச்சு விளக்கம் எழுதி இருக்கீக ஆனா கரட்டான்டிதான் டைனோசர்னு நீங்க நம்புறதுக்கு ஆதாரப்பூர்வமா ஒன்னும் விளக்கவே இல்லயேன்னே…\nஆனா பாருங்க அது கரட்டான்டிதான் அப்பிடினு நம்ம வினவு தளத்துகாரங்க கரட்டாண்டி தலைய மட்டும் ஆட்டுனது அது பயந்து போய் பொந்துக்குள்ள ஓடுனது அப்புறம் கண்டதெல்லாம் தின்னது சின்ன புள்ளைகள பயமுறுத்துனதுனு அடுக்கடுக்கா அதோட வாழ்வில் இருந்து ஆதாரங்களை அதன் செயல்பாடுகளில் இருந்த்து வைக்கிறார்கள் வெறுமனே கரட்டான்டிய டைனோசர்னு நம்புறத விட்டுட்டு அவங்க சொல்லுற கரட்டாண்டியின் செயல்பாடுகள்னு அவுங்க சொல்லுற குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லுங்க அம்மா சொல்லுறா மாறீ சொல்லுவீங்களா சொல்லுவீங்களானு கேக்குறென்…\nகரட்டாண்டி என்றால் உடும்பா அல்லது ஓணானா\nஓணானதான் எங்க ஊருல கரட்டண்டினு சொல்லுவாக\nகுணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்\nமிகை நாடி மிக்க கொளல்\n…காமராஜர் நல்ல மனிதனாகவும் ஆதே நேரம் அரசியல் அனுபவத்தால் நல்ல நிர்வாகியாகவும் இருந்தார்….ஆனால் எம்ஜியார் போதிய அரசியல் அனுபவமின்மையால் ….நல்ல மனிதராக மட்டுமே இருந்தார் ..அரசியலை அவர் தன் சொந்த துணிச்சலை மட்டுமே வைத்து நிர்வகித்தார்….அந்த குறையைத்தவிர அவரிடம் வேறு குரை இருந்ததாகத் தெரியவில்லை……தமிழகம் கண்ட முதல்வர்களில்……காமராஜருக்கு அடுத்த இடம் …….என்றுமே அவருக்குத்தான்…… பல லட்சம் மக்களின் இதயத்தில் இருக்கும் ஒருவர் மீது சேற்றை இறைப்பவர்கள்…. பொறாமை கொண்ட சேற்றில் ஊறும் பன்றிகள் என்பதுதான் புலனாகிறது.\nஉங்களின் கருத்து எம்.ஜி.ஆர் மீதுள்ள தனிப்பட்ட கோபத்தை தான் காட்டுகிறது .இதில் பொதுநல கருத்து ஏதும் இல்லை.எம்.ஜி.ஆர் சுயநலவாதி என்றால் நீங்களும் சுய நலவாதி தான் ..\nஇந்த கட்டுரையை படித்தவுடன் சிரிப்பு சிரிப்பா வந்தது\nஎழுதுகிறபோது உங்களுக்கு சிரிப்பு சிரிப்பா வரல\nஉங்கள வைத்து நீங்களே காமெடி செய்றீங்கன்னு நினைக்கிறேன்\nநின்றால் பொதுக்கூட்டம்… நடந்தால் ஊர்வளம்… பேசினால் மாநாடு….\nஎன்று தாயாய் தமிழாய் தலைவனாய் வாழ்ந்து முடித்த ஒரு வரலாற்று நாயகனை\nஊர் பேர் தெரியாத அறியாமையின் மொத்த உருவமாக பொறாமையின் வடிவமாக இயலாமையின் இருப்பிடமாக விளங்கும் வினவு பேசுவது ஹா ஹா ஹா\nபுரட்சித்தலைவருக்கு ஒரு ராசி உண்டு சேற்றை வீசினால் சந்தனமாய் நறுமணம் கமிழ வாசம் வரும்…..\nவரலாற்று பக்கங்கள் அப்படித்தான் கூறுகிறது\nஇன்னக���கி குமாரசாமிக்கி எவண்ட துட்டு குடுப்பான்\nதமிழன்தான் என் உயிர் மூச்சு என்று ஏமாற்றி ,ஈழத்தமிழன் சாகும் வரை காப்பாற்ற முயற்சி செய்யாமல் ஆட்சியை காப்பாற்றி சம்பாதித்துக்கொண்ட மறத்தமிழன் கருணாநிதியை விட பல மடங்கு எம் ஜி ஆர் எவ்வளவோ மேல் . யாரும் எம் ஜி ஆரை மகாத்மா என்று கூறவில்லை .குறைந்தபட்ச மனிதாபமுள்ள நல்ல மனிதராகவே வாழ்ந்தார் .நீங்கள் பீற்றிக்கொள்ளும் பெரியார் கூட சமூக நீதிக்காக பாடுபட்டார் என்பது கடைந்தெடுத்த பொய். தமக்கு மேலே இருக்கும் பிராமின் கீழிறங்கவேண்டும் .கீழிருக்கும் தாழ்த்தப்பட்டவன் கீழேயே இருக்கவேண்டும் .இதுதான் பெரியார் மற்றும் திராவிட இயக்கங்களின் சாதனை . நேர்மையற்ற ,தனது இருப்பிடத்தை உலகிற்கு காட்ட வினவின் கட்டுரை .\n…….பெரியார் கூட சமூக நீதிக்காக பாடுபட்டார் என்பது கடைந்தெடுத்த பொய். தமக்கு மேலே இருக்கும் பிராமின் கீழிறங்கவேண்டும் .கீழிருக்கும் தாழ்த்தப்பட்டவன் கீழேயே இருக்கவேண்டும் .இதுதான் பெரியார் மற்றும் திராவிட இயக்கங்களின் சாதனை ….\n எதனால் இந்த முடிவுக்கு வந்தீர்கள் என சொல்ல முடியுமா எப்போதுமே பிற்படுத்தபட்டவர்-தாழ்த்தப்பட்டவர் நடுவில் பேதமூட்டி ஆதாயம் பெருவதே பார்ப்பனீய தந்திரம்\nஅம்பேத்கர் , காந்தியின் உண்ணாவிரதத்திற்கு அஞ்சி , ஆங்கிலேயர் தாழ்த்தப்பட்டவருக்கு வழங்க இருந்த இரட்டை உறுப்பினர் முறையை கைவிடக்கூடாது என்று மன்றாடியவர் பெரியார் தாழ்த்தபட்ட இனத்தை சேர்ந்த சவுந்தர பாண்டியன் , ஏ டி பன்னீர்செல்வம் முதலியவர்களை சக தோழர்களாக கொண்டவர் தாழ்த்தபட்ட இனத்தை சேர்ந்த சவுந்தர பாண்டியன் , ஏ டி பன்னீர்செல்வம் முதலியவர்களை சக தோழர்களாக கொண்டவர் சவுந்தரபாண்டியரை செங்கல்பட்டு தி க மானாட்டின்போது மானாட்டு தலைவராக தேரில் அமரவைத்து தானே இழுத்து சென்றவர் \nஉங்கள் பார்பன நஞ்சை விதைக்க வேறு இடம் பாருங்கள்\nமறைந்து விட்ட எம் ஜி யார் தரகுறைவாக பேசுவது அனாகரிகம்தான் ஆனாலும் , உண்மையான விமரிசனம் தவறல்ல ஆனாலும் , உண்மையான விமரிசனம் தவறல்ல எம் ஜி யார் – கருனானிதி நட்பு நடுவில் புகுந்த ஒரு குடிகேடியால் குலைந்தது நாடறிந்த உண்மை எம் ஜி யார் – கருனானிதி நட்பு நடுவில் புகுந்த ஒரு குடிகேடியால் குலைந்தது நாடறிந்த உண்மை திட்டமிட்டு பிரித்த��ு பற்றி இதயம் பேசுகிறது மணியன் மனம் திறந்து, எல்லாம் காஞ்சி பெரியவாள் அனுக்கிரகத்துடன் தான் நடந்தது என்ற ஊரறிந்த உண்மையை உரைத்துவிட்டார் திட்டமிட்டு பிரித்தது பற்றி இதயம் பேசுகிறது மணியன் மனம் திறந்து, எல்லாம் காஞ்சி பெரியவாள் அனுக்கிரகத்துடன் தான் நடந்தது என்ற ஊரறிந்த உண்மையை உரைத்துவிட்டார் வருமான வரி அதிகாரிகள் மூலம் தொல்லை கொடுத்து வதைத்த வனிதாமணி பற்றி அப்போதே பண்ருட்டியார் பகர்ந்து விட்டார்\nதனிப்பட்ட முறையில்நல்ல உள்ளமும், சேடிஸ்ட் உள்ளமும் கலந்த இரட்டை மனது காரர் என்று அவருடைய டி ஜி பி மோகந்தாஸ் சான்றிதழ் கொடுத்துள்ளார்\nவிழுப்புரம் அரசு சாராய ஆலையில் , பேருக்கு கதவடைப்பு செய்து ‘சாராய’ உடையார் தொழில்நடக்க உதவிய உத்தமர்\nமுன்னாள் டி ஜி பி மாணிக்கம் தொடர்ந்த லஞ்ச வழக்கிலிருந்து தப்பிக்க , எனக்கும், எனது அண்ணன் குடும்பதினருக்கும் தொடர்பில்லை என பத்திரிகை விளம்பரமும் , லஞ்சம் பெற்றவருடன் , லஞசபுகார் கொடுத்தவரும் தண்டனைக்கு உள்ளாவார் என்ற வினோத சட்டம் இயற்றியவர்\nபிரபாகரனை ஒரிரவு கைது செய்து , மலையாளி டி ஜி பி மோகந்தாஸ் , லாக்கப்பில் வைத்து அங்க அடையாளம் பதிவு செய்தபோது , ஒடி ஒளிந்து கொண்டவர்\nகாளிமுத்து கூட்டாளி ராபர்ட் மெயின் கைதானபோது , ஓடோடி வந்து காப்பாற்றியவர், பிரபாகரனை காப்பாற்ற ஒரு போன் கூட செய்யவில்லை, மோகந்தாசை கடிந்துகொள்ளவும் இல்லை\nதிராவிட இயக்கம் வளர அவரின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ , அவ்வளவு முக்கியமானது அவரின் துரோகம்\nஊரெங்கும் பெரியார் பொன்மொழிகளை கல்தூனில் செதுக்கியவர், பார்பன பெண்ணிடம் அடிமையாகி கோடரிக்காம்பானார் என்பதே உண்மை\nஅம்மா ஜெயாவும் அதே பாணியில் , நானும் பெரியாரின் சிஸ்யைதான் என்று , பெரியார் திடல் சென்று வீரமணியை குளிரவைத்தவர் வீரமணி சொற்படியே பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு செய்து ‘சமூகநீதி காத்த’ வீராங்கனை வீரமணி சொற்படியே பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு செய்து ‘சமூகநீதி காத்த’ வீராங்கனை இப்போதோ நானும் பாப்பாத்திதான் என்ற நிஜ முகத்தில், எல்லாம் அவாளிருக்க பயமேன் என்ற இறுமாப்பு\nஅய்யா – பிராமின் எல்லோரையும் விட மேலானவாக இருப்பதற்காக தந்திரம் செய்கிற��ன் என்று சொல்லி ,தாழ்த்தப்பட்டவர்களுக்கு இங்கே பிற்படுத்தப்பட்டவர்கள் செய்யும் அநீதிகள் நியாயப்படுத்துகிறீர்களா எத்தனையோ கலப்புமணங்கள் பிராமின் இனத்தவரோடு நடந்திருந்தாலும் எந்த பிராமணனும் கீழ் சாதிக்காரனை வேட்டிகொன்றதில்லை . fittest of survival என்பதன்படி ,மற்றவர்களை அவன் தந்திரத்தால் ஜெயிக்கிறான் .யார் மற்றவர்களும் அதை செய்யக்கூடாது என்கிறது எத்தனையோ கலப்புமணங்கள் பிராமின் இனத்தவரோடு நடந்திருந்தாலும் எந்த பிராமணனும் கீழ் சாதிக்காரனை வேட்டிகொன்றதில்லை . fittest of survival என்பதன்படி ,மற்றவர்களை அவன் தந்திரத்தால் ஜெயிக்கிறான் .யார் மற்றவர்களும் அதை செய்யக்கூடாது என்கிறது நீங்களும் நானும் செய்யலாம் . ஜெயிக்கலாம் . ஆனால் கீழ் வெண்மணி,மேலவளவு ,இன்று கோமரலிங்கம் ..இதற்கெல்லாம் பிராமின் மேல் பழி போட்டு தப்பிப்பது என்ன நியாயம் .\nசமூக நீதிதான் நமது தாரக மந்திரம் என்றால் ,நியாயமாக பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்காக மட்டுமே போராடியிருக்கவேண்டும் . பிராமின் எந்த அளவிற்கு கீழ் சாதியினரை நடத்தினார்களோ அதில் எள்ளலுவும் குறைவில்லாமல் மற்ற பிற்படுத்தப்பட்ட சாதியினரும் கேவலமாகவே அவர்களை நடத்தினர் ,நடத்துகின்றனர் .\nஅம்பேத்கரை தவிர வேறு யாரும் தாழ்த்தபட்டவர்களின் முன்னேற்றத்துக்கு ஒன்றும் செய்ததில்லை .எல்லாம் வெற்று விளம்பரமே .\nகட்டுரை மறு பதிப்பாக இருந்தாலும் கொஞ்சம் update பண்ணியுருக்கலாம்.\nரசினி, நடிகை லதா விசயத்தை தொடவேயில்லை. எம்பியாருன்னதும் அஜால் குஜாலை எதிர்பார்ததேனேன் அதுவும் இல்லை. ஊழலை பற்றி பொத்தன் பொதுவாசொல்லீப்புட்டீங்க. சந்திரபாபு, எம்.ஆர்ராதா, அசோகன் இன்னபிற சக திரையுலகினரை பட்டபாட்டை சொல்ல மறந்தத்து ஏனோ ராதா அம்பிகா மேல் ஏனிந்த கரிசனை என்பதை வாசகரின் கற்பனைக்கே விட்டுவிடுதல் உமது. பொறுப்பை தவிர்க்க பார்ப்பது போலிருக்கு.\nமொத்ததில் செட்டிநாடு தயிர் சாதம் போலிருக்கு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/157372/news/157372.html", "date_download": "2020-12-04T20:31:15Z", "digest": "sha1:5B33S6Z2PSDDDSHL7UJQWZQPJXKVVYW4", "length": 11562, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "பொண்ணுங்கள எங்க எப்போ டச் பண்ணினா அவங்களுக்கு பிடிக்கும்?..!! : ந���தர்சனம்", "raw_content": "\nபொண்ணுங்கள எங்க எப்போ டச் பண்ணினா அவங்களுக்கு பிடிக்கும்\nஈர்ப்பும் கவர்ச்சியும் பரவசமூட்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பெண்களைப் பரவசத்தில் ஆழ்த்துவது ஒரு கலை. அது அவ்வளவு எளிதாக ஆண்களுக்கு வாய்ப்பதில்லை. ஆண், பெண்ணிடம் தோற்றுப்போகும் சில இடங்களில் இதுவும் ஒன்று.\nஇந்த விஷயத்தில் பெண்களை நேர்த்தியாகக் கையாளத் தெரியவில்லை என்றால் அது வன்முறையாக மாறிவிடும். எப்படித்தான் பெண்களைக் கையாள்வது என்ற கேள்விக்கு ஆண்கள் தினமும் விடை தேடிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.\nபெண்களுடைய உடலில் எந்த இடத்தை, எப்படித் தொட வேண்டும். அவர்கள் ஆணிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை எப்படி புரிந்து கொள்வது, எந்த நேரத்தில் பெண்ணுக்கு என்ன தேவை இதையெல்லாம் அறிந்து செயல்படும் ஆண்கள் மிகக் குறைவு. எப்படி தான் பெண்களைப் பரவசப்படுத்துவது\nபெண்ணை நெருங்கும்போது முதலில், உங்களுடைய அழகான புன்னகையை அவர்களுக்குப் பரிசாகக் கொடுங்கள். அதன்பின் உங்கள் விருப்பத்தை தெரியப்படுத்துங்கள்.\nபெண்ணை கண் இமைக்காமல் அன்பாக சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டே இருங்கள். இந்த அன்பான பார்வைக்கு எப்போதுமே பெண்கள் ஏங்குவார்கள். பிறகென்ன நிச்சயம் உங்கள் பார்வை அவர்களை நெருப்பாய் பற்றிக் கொள்ளும். ஏனென்றால், பெண்களுடைய கண்கள் காந்தம் போல் ஈர்ப்புடையது. அதைத் தொடர்ந்து பார்ப்பதற்கே உங்களுக்கு தனித்திறமை வேண்டும்.\nஉங்கள் புன்னைகையிலும் பார்வையிலும் பெண்கள் மயங்கிவிட்டாலே உங்களுக்கு கிரீன் சிக்னல் தான். மெல்ல அவர்களை நெருங்கலாம். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் பெண்கள் இருப்பார்கள். அதனால். உங்கள் முழு பலத்தோடு நெருங்காமல் பூப்போல் மென்மையாகக் கையாளுங்கள்.\nமென்மையான வருடலில் பெண்களுக்கு எப்போதுமே ஒரு கிளுகிளுப்பு ஏற்படுவதுண்டு. காது மடல்கள் மற்றும் கழுத்தின் கீழ் பகுதிகளில் மிகவும் மென்மையாக, உங்கள் விரல்களை அலைய விடுங்கள். அந்த சுகத்தை விரும்பாத பெண்களே இருக்க மாட்டார்கள். அந்த வருடல் பெண்களுடைய உடலில் ஒருவித நடுக்கத்தை உண்டாக்கும். அந்த சமயத்துக்காக காத்திருந்து முத்தமிடுங்கள்.\nமுதலில் ஆண்கள் முத்தமிடுவதைத் தான் பெண்கள் விரும்புகிறார்கள். அவர்களிடம் முதலில் முத்தமிடும்படி கட்டாயப்படுத்தக்கூடாது.\nமென்மையாக முத்தமிடும்போது பெண், ஆணை நேராகப் பார்த்து முகத்தைத் திருப்பும்போது, யோசிக்காமல் அவர்களுடைய உதட்டை கவ்விக் கொள்ளலாம். அந்த தருணத்துக்காகத் தான் பெண் ஆணை நேராகப் பார்த்து, அதேசமயம் கண்களை மூடிக்கொள்கிறார்கள். அவர்கள் மனதுக்குள் நினைப்பது போல் நீங்கள் நடந்து கொண்டால், பெண்கள் தங்களையே மறந்து ரசிக்கத் தொடங்கிவிடுவார்கள்.\nபெண் உறவு கொள்ள நினைக்கும் ஆண், அவளுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டவராக இருக்க வேண்டும் என்பதே அவளுடைய முதல் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதனால், பெண்ணின் உணர்ச்சிகளையும் தூண்டும்படியான புகழ்ச்சியை பெண் எதிர்பார்க்கிறாள். அவளுடைய அங்க அழகுகளைப் பற்றி ஆண் பேசுவதைக் கேட்பதிலேயே பெண்கள் பாதி பரவசத்தை எட்டி விடுகிறார்கள்.\nபெண்களுடைய உடல்மொழியைப் புரிந்து கொண்டு, பெண்ணின் உடலைக் கையாள்வது மிக முக்கியம். தனக்கு ஆணிடம் என்ன வேண்டும் என்பதை பெண்கள் உடல்மொழியிலேயே சொல்லிவிடுவார்கள். ஆனால், பெரும்பாலான ஆண்கள் அதைப்புரிந்து கொள்வதில்லை.\nபெண்கள் மார்புகளுக்குக் குறுக்கே இரண்டு கைகளையும் இருக்கமாகக் கட்டிக் கொண்டால், அவர்களுக்கு உங்கள் மேல் இப்போது விருப்பம் தோன்றவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\n15 இலட்சத்தைக் கடந்த கொரோனா பலி\nதொடர்ந்தும் நீதிக்காக போராடுவோம்- உடல்கள் கட்டாயமாக தகனம் செய்யப்பட்டவர்களின் உறவுகள்\nரஜினி வருகிறார் பராக்.. தலைகீழாகும் தமிழக அரசியல் – கோலாகல ஸ்ரீநிவாஸ்\nஎன்னை தடுக்க நீங்கள் யார் பாண்டே ஆவேசம் \nஇந்தியாவுல ஜெயிக்க முடியலனா வேற எங்க ஜெயிக்க போறோம் \nஉதடுகள் அழகு பெற இயற்கை வழிகள்\nஎளிது எளிது வாசக்டமி எளிது\nவிந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/202593/news/202593.html", "date_download": "2020-12-04T20:53:33Z", "digest": "sha1:TED5PAUHT5R2YZTDUS5ZSH4LWUKCGOCO", "length": 19843, "nlines": 98, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nசொல்கிறார் ஹேமலதா, அழகுக்கலை நிபுணர்\nஇயற்கையை மீறி பல செயற்கைத் தனங்களை செய்து நம் அழ��ை வெளிப்படுத்த எத்தனை விதமான முயற்சிகளை நாம் செய்ய எத்தனிக்கிறோம். ஆனால் நம் முகம் என்பது பெரும்பாலும் அகத்தை வெளிப்படுத்தும் கண்ணாடியாக செயல்படுகிறது. அழகியலையும் தாண்டி உளவியலாய் செயல்படும் நம் முகத்திற்கு சிறு பாதிப்பு என்றாலும் மனம் அதையே நினைத்து வருந்தும்.\nசிறிதாய் முகத்தில் ஒரு மச்சம், மரு அல்லது பரு வந்தாலே மனம் படாதபாடு படுகிறது. அதுவே முகத்தின் மொத்த அழகையும் கெடுக்கும் மங்குவாக இருந்தால்… அவ்வளவுதான். வாழ்க்கையே பறிபோனது மாதிரி மனம் சதா அதையே சிந்திக்கத் தொடங்கும். அதுவும் இளம் வயதினராக இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். முக அழகை மொத்தமாய் கெடுக்கும். ‘மங்கு’ என்றால் என்ன அது ஏன் வருகிறது யார் யாருக்கெல்லாம் மங்கு வருகிறது மங்கு வந்தால் நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதை விரிவாகக் காண்போம்.\nபார்த்தவுடன் நம் முகத்தில் தெரியும் இது நோய் அல்ல. சருமத்திற்கு வரக்கூடிய ஒருவித பிரச்சனை. மங்குவை ஆங்கிலத்தில் மெலாஸ்மா (Melasma) என்கின்றனர். அதாவது ஹை பவர் பிக்மென்டேஷன் மங்குவாக அழைக்கப்படுகிறது. பிக்மென்ட் என்பது கரும் புள்ளியாகும். சின்ன புள்ளியாக துவங்கி நிறைய சிறு புள்ளிகள் இணைந்து மிகப் பெரிதாக முகத்தில் தோன்றத் துவங்கும். அதாவது கறுப்பான பாட்சஸ் அல்லது புள்ளிகள் என இதைச் சொல்லலாம்.\nசருமத்தின் சில இடங்களில் கறுப்பு அணுக்கள் அதிகமாகக் காணப்படுவதால், பாட்ச் பாட்ச்சாக கறுப்பாகத் தெரிகிறது. மெலாஸ்மா பிரச்னை, 80 சதவிகிதமும் பெண்களுக்கே அதிகமாக வருகிறது. சில ஆண்களுக்கும் மங்கு வரலாம். ப்ரௌன் நிறத்தில் தோற்றமளிக்கும் இது பெரும்பாலும் நெற்றி, இரண்டு கன்னங்கள், இருபுருவங்களுக்கு இடைப்பட்ட பகுதி, மூக்கு மற்றும் தாடையில் வர வாய்ப்பு அதிகம் உள்ளது.\nசிலருக்கு புள்ளி புள்ளியாகத் தோற்றம் தரும் இதன் வடிவம் வெவ்வேறு விதத்திலும் இருக்கும். சிறிய புள்ளியில் துவங்கி மிகப் பெரிய அளவில் சமமற்ற தன்மையில் அழகைக் கெடுக்கும் விதமாகவே தோற்றம் தரும். மங்குவில் சூப்பர் ஃபிஷியல், டீப் என்ற இரண்டு வகை உண்டு. இது, குறிப்பிட்ட காலத்துக்கு வரக்கூடிய தற்காலிகப் பிரச்னை என்றாலும் சிலருக்கு மீண்டும் மீண்டும் வரும் வாய்ப்பும் உள்ளது.\nபெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் பிரச்சனை, ஒழுங்கற்ற ���ாதவிடாய் போன்றவற்றாலும், மெனோபாஸ் தோன்றும் காலங்களிலும் மங்கு வரும் வாய்ப்பு உள்ளது. நமது சருமத்திற்குத் தேவையானது வைட்டமின் டி ஊட்டச் சத்து. சூரியனில் இருந்து நமக்கு நேரடியாகக் கிடைக்கிறது. சூரிய ஒளி அதிகப்படியாக நம் சருமத்தை தாக்கும் போது மங்கு தோன்றலாம் என்கின்றனர் சரும நிபுணர்கள்.வெயிலில் அதிகம் வேலை செய்பவர்கள், வெயில் பாதிப்பு அதிகம் தாக்கக் கூடிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மங்கு வருவதற்கான வாய்ப்பு நிறையவே உள்ளது.\nஅதேபோல் தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு மங்கு வரும் வாய்ப்பு உள்ளது. கெமிக்கல் கன்டன்ட் அதிகம் உள்ள ஹேர் டை பயன்படுத்துபவர்கள், காஸ்மெட்டிக் பொருட்களை அடிக்கடி மாற்றி பயன்படுத்துபவர்கள், மன அழுத்தத்தால் அதிகம் பாதிப்படைந்தவர்கள், குழந்தை பேறைத் தடுக்க மாத்திரைகளை அதிகம் பயன்படுத்துவோருக்கும் மங்கு வரும். இவற்றில் ஹார்மோன் பிரச்சனையால் வரும் மங்கே பெரும்பாலானவர்களுக்கு அதிகம் வருகிறது. மற்ற காரணங்களால் வருவது குறைவு.\nஎப்போதும் தோல் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை வாங்கி பயன்படுத்துவதே சருமத் திற்கு பாதுகாப்பானது. விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்து, நாமே நமது சரும அழகினைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். நீங்களாக முயற்சி செய்து, கடைகளில் மங்குவை நீக்குவதாக விற்கும் முக க்ரீம்களை பயன்படுத்தவேண்டாம். போடும்போது முகம் பளபளப்பாகத் தோன்றினாலும், அதை நிறுத்தி விட்டால் முகம் கருத்துப்போகத் துவங்கும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நம் சருமத்திற்கு ஏற்ற சன் கிரீம்களே எப்போதும் நல்லது.\nபெண்கள் மெனோபாஸ் நேரத்தில் தோன்றும் மங்கு பிரச்னைக்கு தோல் மருத்துவர்களை அணுகி, மங்குவை ஃபீல்ஸ் செய்யலாம். முடிந்தவரை சன் கிரீன், ஸ்கார்ஃப் போன்றவற்றால் முகம், கை, கால்களை மறைத்து பாதுகாக்கலாம்.மங்குவை பார்லரில் நீக்குவதற்கும் வழி முறைகள் உள்ளது. ஆனால் நமது வீட்டில் எளிதில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு எப்படி நீக்குவது என்பதை இந்த இதழில் விரிவாகப் பார்ப்போம்.\n* இரண்டு சிறிய வெங்காயத்தை தோலை நீக்கி அதில் இருக்கும் நீர்ச் சத்தை எடுத்து சிறிய பஞ்சை நனைத்து மங்கு இருக்கும் இடத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவலாம்.\n* எலுமிச்சம் பழத்தி���் சிட்ரிக் ஆசிட் நிறைந்திருப்பதால் அதன் நீர்ச்சத்தையும் பஞ்சு மூலமாக மங்கு இருக்கும் பகுதிகளில் வைக்கலாம். லெமனில் ப்ளீசிங் கன்டன்ட் நிறைந்திருப்பதால் கண்களை பாதுகாப்பாக மறைத்துவிட்டு பிறகு முகம் முழுவதும் தடவி முயற்சிக்கவும்.\n* கலப்படமற்ற தரமான மஞ்சள் அல்லது கஸ்தூரி மஞ்சளை பசும்பாலோடு இணைத்து முகத்திற்கு பேக் போடலாம். பேக்கினை 20 நிமிடங்கள் கழித்து கழுவுதல் வேண்டும். தொடர்ந்து இதைச் செய்யும்போது முகத்தில் இருக்கும் மங்கு கொஞ்சம் கொஞ்சமாக விடைபெறத் துவங்கும்.\n* கற்றாழை ஜெல்லை தோல் நீக்கி, நன்றாக சுத்தம் செய்த பிறகு அந்த ஜெல்லை முகத்தில் தடவி, அதன் மேல் டிஷ்யூ பேப்பரை வைத்துவிட்டால் முகத்தில் இருக்கும் ஜெல் கீழே நழுவாமல் திக்காக முகத்தைப் பிடித்துக்கொள்ளும். 20 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை சுத்தம் செய்தல் வேண்டும்.\n* அதேபோல் ஓட்ஸ் சருமத்திற்கு மிகவும் ஏற்றது. சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கும் தன்மை அதில் இயல்பாக உள்ளது. 2 டேபிள் ஸ்பூன் அளவு ஓட்ஸ் எடுத்து அது நனையும் அளவிற்கு பசும் பால் மற்றும் தேன் சேர்த்து அந்தக் கலவையினை பேஸ்டாக்கி முகத்தில் பேக்காகப் போட்டு 10 நிமிடங்கள் வைத்திருந்து, முகத்தை சர்க்கிள் மற்றும் ஆன்டி சர்க்கிள் வடிவில் விரல்களால் ஸ்க்ரப் செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து செய்யும்போது மங்கு கொஞ்சம் கொஞ்சமாக மறையத் துவங்கும்.\n* மங்கு பாதிப்பு உள்ளவர்கள் மேற்குறிப்பிட்டவற்றில் ஏதாவது ஒரு வழி முறையைக் கையாள வேண்டும். தடிமனான சருமம் உள்ளவர்கள் ஓட்ஸ் பயன்படுத்தலாம். மென்மையான சருமத்தைக் கொண்டவர்கள் எலுமிச்சை, மஞ்சள், கற்றாழை இவற்றில் ஏதாவது ஒன்றை பின்பற்றலாம். துவக்க நிலை பாதிப்பில் உள்ளவர்கள் இந்த வழிமுறைகளை தைரியமாகப் பின்பற்றலாம். நீண்டகாலமாக நமது சருமத்தில் இருக்கும் மங்குவை போக்க முயற்சிக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அது மறையும்.\n* எந்த மாற்றமும் ஒரே நாளில் வந்துவிடாது. அதற்கு பொறுமை மிகமிக அவசியம். எந்தச் செயலையும் தொடர்ந்து செய்யும்போதுதான் அதற்கான பலன் நமக்கு கிடைக்கும். எனவே சோர்வின்றி ஏதாவது ஒரு முறையினை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.அழகு நிலையங்களில் மங்குவை நீக்குவதற்கு என ஃபேஷியல் தனியாக உள்ளது. அழகுக் கலை நிபுணர்களின் ஆலோசனைப்படி இந்த ஃபேஷியலை தொடர்ந்து மேற்கொள்ளும்போது நூறு சதவிகிதம் மங்கும் கட்டாயம் மறைந்து முகம் பொலிவு பெறும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\n15 இலட்சத்தைக் கடந்த கொரோனா பலி\nதொடர்ந்தும் நீதிக்காக போராடுவோம்- உடல்கள் கட்டாயமாக தகனம் செய்யப்பட்டவர்களின் உறவுகள்\nரஜினி வருகிறார் பராக்.. தலைகீழாகும் தமிழக அரசியல் – கோலாகல ஸ்ரீநிவாஸ்\nஎன்னை தடுக்க நீங்கள் யார் பாண்டே ஆவேசம் \nஇந்தியாவுல ஜெயிக்க முடியலனா வேற எங்க ஜெயிக்க போறோம் \nஉதடுகள் அழகு பெற இயற்கை வழிகள்\nஎளிது எளிது வாசக்டமி எளிது\nவிந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/222335/news/222335.html", "date_download": "2020-12-04T20:42:33Z", "digest": "sha1:ALZFDNDNHL453CJRNRKTEZZRGZ33IC2Z", "length": 23187, "nlines": 100, "source_domain": "www.nitharsanam.net", "title": "தமிழ்த் தேசிய அரசியலில் அடுத்தது என்ன? (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nதமிழ்த் தேசிய அரசியலில் அடுத்தது என்ன\nகொரோனா வைரஸின் இரண்டாம் அலை இலங்கையை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. சமூகப் பரவல் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாவிட்டாலும், தினந்தோறும் நாடெங்கிலும் ஆங்காங்கே, புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட வண்ணமே இருக்கின்றார்கள்.\nகொரோனா வைரஸ், முழு உலகத்துக்குமே சவாலாக மாறியிருக்கிறது. கொரோனா வைரஸின் சுகாதாரத் தாக்கம் ஒரு புறமென்றால், அதன் பொருளாதாரத் தாக்கம் அதைவிடப் பயங்கரமானதாக இருக்கிறது.\nதொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர, நீண்ட கால முடக்கல் நிலை அமல்படுத்தப்பட்டால், தொற்றுப் பரவல் குறையும். ஆனால், அதனால் விழும் பொருளாதார அடி, நீண்ட காலத்துக்கு மீண்டெழ முடியாத பாதாளத்தில் நாட்டைத் தள்ளிவிடும். ஆகவே, நோய்த்தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும் வரை அல்லது, குறைந்தபட்சம் ஆற்றல்மிகு நோய்க்கொல்லி மருத்துவ சிகிச்சை முறையொன்று அறிமுகப்படுத்தப்படும் வரை, கொரோனா வைரஸ் என்ற பெருந்தொற்றோடு வாழ்வதற்கு, நாம் இயைபடைய வேண்டிய தேவை இருக்கிறது. புதியதோர் அசாதாரண நிலைமையின் கீழ்தான், ஏறத்தாழ அடுத்த இரண்டு வருடங்களும் கடந்து செல்லப் போகின்றன என்பது, நிபுணர்கள் கூறும் ஆரூடம்.\nகொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தாக்கம், தமிழர் தாயகத்தில் கடுமையான பாதிப்பை விளைவித்திருக்கிறது. நோய் ப��வல் ஒருபுறமிருக்க, ஏலவே பொருளாதார ரீதியில் பெருஞ்சவாலைச் சந்தித்து வந்த வடக்கு-கிழக்கு, இன்னமும் கடுமையாகப் பாதிப்படைந்து கொண்டிருக்கிறது.\nமத்திய வங்கியின் 2017, 2018 மதிப்பிடலின்படி, இலங்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மிகக் குறைந்த கடைசி இரண்டு மாகாணங்கள் கிழக்கும் வடக்கும் ஆகும். முதலிடத்திலிருக்கும் மேல்மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியளவில் ஏறத்தாழ 10 சதவீதமே வடமாகாண மொத்த உள்நாட்டு உற்பத்தியளவாகும்.\nபாலியகொட மீன் சந்தை, கொரோனா வைரஸ் பரவலால் மூடப்பட்டமையானது, வடமாகாண மீனவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. “மீன்களை விற்க, சந்தையில்லாமல் இருக்கிறோம்” என்று, வடமாகாண மீனவர் சங்கங்களின் தலைவர்கள், தமது கையறு நிலையை, அண்மையில் ஊடகங்களுக்குத் தௌிவுறுத்தி இருந்தார்கள்.\nஅரசாங்கத்தின் இன்றைய முன்னுரிமை, தேசிய பொருளாதாரத்தைப் பாதுகாப்பதாக இருக்கிறது. சறுக்குப் பலகையில், அதள பாதாளத்தை நோக்கிச் சீறிப்பாய்ந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தை, கடனெடுத்துக் காப்பாற்றும் நடவடிக்கைகளுக்குத்தான் அரசாங்கம் முன்னுரிமை காட்டுவதாகத் தெரிகிறது.\nஉள்நாட்டு உற்பத்தி ஊக்குவிப்பு பற்றி, அரசாங்கம் சிந்திக்கத் தொடங்கினாலும், அதிலும்கூட, முன்னுரிமை அடிப்படையில் வடக்கு-கிழக்கு பின்தங்கியே நிற்கும். ஏனென்றால், ஏலவே வடக்கு-கிழக்கின் விவாசாயம், உற்பத்தித் துறை ஒப்பீட்டளவில் மிகச் சிறியது. ஆனால், வடக்கு-கிழக்கைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய தார்மீகக் கடமை, தமிழ்த் தேசியவாதிகளாகத் தம்மை முன்னிறுத்துகின்றவர்களுக்கே முக்கியமாக இருக்கிறது.\n‘தமிழ்த் தேசியம்’ என்பது, அர்த்தபுஷ்டி உள்ளது என்றால், அந்தத் தேசியத்தின் உயிர்நாடியான மக்களின் நலன்களை முன்னிறுத்துவது, தமிழ்த் தேசிய அரசியலில் முன்னுரிமை பெற்றதாக அமைய வேண்டும். மக்களின் முக்கிய உயிர்நாடிகளில் ஒன்று பொருளாதாரம். தமிழ் மக்களின் பொருளாதார மீட்சி, எழுச்சி, வளர்ச்சி பற்றிய பேச்சுகளைக் கேட்பது கூட, ‘தமிழ்த் தேசிய’ அரசியல் பரப்பில் அரிதானதாக இருக்கிறது.\nதமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், எதிர்ப்பு சார்ந்த அரசியலில் புடம்போனவர்களாக இருக்கிறார்கள். அதில் அவர்கள் விண்ணர்கள். ஆனால், சமூக, பொருளாதார, வளர்ச்சி, அபிவிருத்தி சார்ந்த பிரக்ஞை, அவர்களிடம் இல்லாதிருக்கிறது. இதனாலேயே, ‘அபிவிருத்தி அரசியல்’ என்ற சொற்றொடர், தேசிய கட்சிகளதும் அவர்களது சகாக்களதும் ஆதரவுத்தள அரசியலைக் குறிக்கும் சொல்லாக மாறிப்போனது. இது கவலைக்குரியது.\nபொருளாதாரம் பற்றி மட்டுமல்ல, கல்வி, சுகாதாரம், சமூக மேம்பாடு பற்றிய கொள்கைகள், திட்டங்கள், நிகழ்ச்சிநிரல்கள் அற்றதாகவேதான், தமிழ்த் தேசிய அரசியல் நடந்துகொண்டிருக்கிறது என்பது வருத்தத்துக்கு உரியது. விடுதலை, தனிநாடு என்று பேசி, 30 வருடங்களும் யுத்தம் முடிந்த பின்னர், முடிந்த யுத்தத்தைப் பற்றிப் பேசி, 10 வருடங்களும் கடந்து சென்று விட்டன. நடந்தவற்றுக்கான நீதியைத் தேடுவதிலுள்ள அதே பிரக்ஞையும் வீரியமும், எதிர்காலத்தைக் கட்டமைப்பதிலும் காட்டப்பட வேண்டும். அந்தச் சமநிலை, தமிழ்த் தேசிய அரசியலில் பேணப்படவில்லை. மாறாக, ‘அபிவிருத்தி’ என்ற சொல்லைப் பயன்படுத்துபவர்களை, சந்தேகக் கண் கொண்டு பார்க்கும், நிலைதான் இங்கு காணப்படுகிறது.\nஇன்றிருக்கும் தமிழ் மக்களும், நாளை பொருளாதார, சமூக ரீதியில் பின்னடைந்து வலுவிழந்து போனபின்னர் யாருக்காக நீதி, யாருக்காகத் தமிழ்த் தேசியம், யாருக்காக இந்த அரசியல்\nஇன்றைக்குப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. சில மாதங்கள், பாடசாலைகள் மூடப்பட்டதன் தாக்கம், இன்னும் ஒரு தசாப்தம் கழிந்தும் உணரப்படும். கல்வியைக் கொண்டாடும் சமூகத்தின் ‘தலைவர்கள்’ என்படுவோர், தேசத்தின் எதிர்காலமான மாணாக்கரின் கல்வி தடைப்பட்டதைச் சரி செய்ய, அதற்கான தீர்வுகள், மாற்று வழிகள், திட்டங்கள் பற்றிக் குறைந்த பட்சம் பேசவாவது செய்தார்களா\n தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள், தாம் தலைமையேற்றிருக்கும் தேசத்தின் எதிர்காலத்தைத் திட்டமிடாமலும் அதைப் பற்றிய பிரக்ஞை இல்லாமல், அந்தத் தேசத்துக்கான தலைவர்களாக, எப்படி அவர்களால் தம்மை முன்னிறுத்திக் கொள்ள முடிகிறது எனக் கேட்க வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது.\nதமிழ்த் தேசிய கட்சிகளின், நிதித் தேவை பற்றிய நடைமுறைப் பிரச்சினை புரிந்துகொள்ளக் கூடியது. அதற்காக அவர்கள், புலம்பெயர் தமிழ் மக்களின் நிதிமூலங்களிலும் ஆதரவுதரும் வௌிநாட்டு அரசாங்கங்களினதும் ஆதரவில் தங்கியிருக்கிறார்கள் என்பதும் புரிந்துகொள்ளக்கூடியது.\nஆனால், தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நலன்களைத்தாண்டி, தமது அனுசரணையாளர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு செயற்படும் போது, தமிழ்த் தேசிய தலைவர்கள் எனப்படுவோர், மக்கள் பிரதிநிதியாகவோ, தேசத்தின் பிரதிநிதியாகவோ இல்லாது போய், வணிகர்கள் ஆகிவிடுகிறார்கள். சில சந்தர்ப்பங்களில், தாம் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களினதும் தேசத்தினதும் நலன்களுக்கு முரணாகக் கூட, அனுசரணையாளர்களின் நலன்களை முன்னிறுத்தும் துர்ப்பாக்கிய நிலைமைகளும் இருந்திருக்கின்றன.\nஇந்த இடத்தில், சமரசம் செய்ய முடியாத குறைந்தபட்ச கொள்கை என்ற ஒன்றையாவது, தமிழ்த் தேசிய கட்சிகள் கொண்டிருக்க வேண்டியதன் அவசியம் உணரப்படுகிறது.\nமறுபுறத்தில், இன்றும் தமிழ்த் தேசிய அரசியலானது வெறும் எதிர்ப்பு அரசியலாகவே தொடர்கிறது. இது ஆரோக்கியமானது அல்ல. நீங்கள் ஒன்றை எதிர்த்தால், அதற்கான மாற்றை முன்வைப்பதும் அந்த மாற்றைக் கட்டியெழுப்பும் வழிவகைகளைக் கண்டறிவதும், அதற்கான திட்டங்களை வகுத்தலும், நடவடிக்கைகளை முன்னெடுத்தலும் அவசியம்.\nஇந்த இடத்தில்தான், தமிழ்த் தேசிய அரசியலில், இவற்றைச் செய்வதற்கான ஒரு வெற்றிடம் உணரப்பட்டிருக்கிறது. தமிழ்த் தேசிய அரசியலானது, நாம் எல்லாவற்றையும் எதிர்ப்போம் என்பதைத் தாண்டி, சமயோசிதமாகச் சிந்திக்கவும் தொலைநோக்குப் பார்வையோடு திட்டமிடவும் கொள்கைகளை வகுக்கவும் செயற்றிட்டங்களை உருவாக்கவும் வினைத்திறனாகச் செயற்படவும் வேண்டும். அதற்கான வழிகாட்டித் தளம், ஸ்தாபிக்கப்பட வேண்டும்.\nபதவிகளுக்காவும் தனிநபர் குரோதங்களுக்காகவும் இன்னபிற காரணங்களாலும், தமிழ்த் தேசிய கட்சிகள் இன்று சில்லறைகளாகச் சிதறிக் கிடக்கின்றன. அதை மாற்றுவது என்பது, முன்னுரிமையான பிரச்சினையல்ல.\nஆனால், இவை அனைத்தும் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்துவதால், தமிழ்த் தேசிய கொள்கை அளவிலேனும், ஒரு தளத்தில் சந்தித்தல் அத்தியாவசியமானது. இது நேரடி அரசியல் முகாந்திரமாக அல்லாது, குறைந்த பட்சம், தமிழ்த் தேசத்தின் எதிர்காலம் பற்றிய கொள்கை, திட்டமிடல் தளமாக இருப்பது கூடப் போதுமானது.\nவீம்பு பேசும் அரசியல் மேடையாக அல்லாமல், ஒன்றுபட்ட தொலைநோக்குப் பார்வையை, தமிழ்த் தேசியத்துக்காகக் கட்டமைக்கும் சிந்தனைக் கூடமாக, இது அமைய வேண்டும். அப்போதுதான், தமிழ்த் தேசத்தின் எதிர்காலம் பற்றிய பிரக்ஞை, தமிழ்த் தேசிய அரசியலில் கட்சி பேதங்களைத் தாண்டியதாக மாறும். அதுதான், தேசத்தின் நலனுக்குச் சிறந்தது.\nதமிழ்த் தேசிய தலைமைகளும் கட்சி விசுவாசிகளும், ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்கள் உள்ளவரைதான் தமிழ்த் தேசியமும் அதன் ஊடான அரசியலும் இருக்கும். தமிழ் மக்களின் எதிர்காலத்தை மறந்துவிட்டு, வாய்ச்சவடால் அரசியல் செய்வது, எதிர்காலத்தில் தமிழ்த் தேசிய அரசியலை, ‘யாருமில்லாத கடையில், யாருக்கு ரீ ஆத்துற’ என்ற நிலைமையில், கொண்டுபோய் விட்டுவிடும் கவனம்\nPosted in: செய்திகள், கட்டுரை\n15 இலட்சத்தைக் கடந்த கொரோனா பலி\nதொடர்ந்தும் நீதிக்காக போராடுவோம்- உடல்கள் கட்டாயமாக தகனம் செய்யப்பட்டவர்களின் உறவுகள்\nரஜினி வருகிறார் பராக்.. தலைகீழாகும் தமிழக அரசியல் – கோலாகல ஸ்ரீநிவாஸ்\nஎன்னை தடுக்க நீங்கள் யார் பாண்டே ஆவேசம் \nஇந்தியாவுல ஜெயிக்க முடியலனா வேற எங்க ஜெயிக்க போறோம் \nஉதடுகள் அழகு பெற இயற்கை வழிகள்\nஎளிது எளிது வாசக்டமி எளிது\nவிந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86960/Heavy-rain-in-Tamil-Nadu-from-tomorrow-.html", "date_download": "2020-12-04T20:41:56Z", "digest": "sha1:2NFXZXY4PUJ2RY6LELVDX46LKJ7G5WVQ", "length": 7939, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகத்தில் நாளை முதல் கனமழை - வானிலை ஆய்வு மையம் | Heavy rain in Tamil Nadu from tomorrow! | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nதமிழகத்தில் நாளை முதல் கனமழை - வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.\nஇந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் வரும் 25ஆம் தேதி தெற்கு தமிழகம் நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ���ாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n24 மற்றும் 25ஆம் தேதிகளில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 24ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை, தூத்துக்குடி, காரைக்கால் மாவட்டங்களிலும், 25ஆம் தேதி திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களிலும் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. வரும் 25ஆம் தேதி வரை வங்க கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் அமித் ஷா.. கனமழை எச்சரிக்கை.. இன்னும் சில முக்கியச் செய்திகள்\nதிருச்சி: பட்டப்பகலில் புதிய லாரி கடத்தல்.. 60 கிமீ தூரம் துரத்தி மடக்கிப்பிடித்த போலீஸ்\n\"8-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் பந்த்\"-டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் அறிவிப்பு\n“செம்மொழி நிறுவனத்தை கலைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்”-மு.க.ஸ்டாலின்\nஅதிக இடங்களில் டி.ஆர்.எஸ்; ஆனால், எழுச்சியோ பாஜகவுக்கு- ஹைதராபாத் முடிவுகள் சொல்வது என்ன\nரோஷினி நாடார் முதலிடம்: இந்தியாவின் டாப் 100 பணக்காரப் பெண்கள் பட்டியல்\nகொட்டும் கனமழை... சூழும் வெள்ளம்... - 30 வீடியோ பதிவுகள்\nஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது\nகொட்டும் கனமழை... சூழும் வெள்ளம்... - 30 வீடியோ பதிவுகள்\nPT Web Explainer: ஹெச்டிஎஃப்சி புதிய கிரெடிட் கார்டு வழங்க ரிசர்வ் வங்கி தடை... ஏன்\nமீன் முதல் ப்ரக்கோலி வரை... - மூளையின் செயல்பாட்டை கூட்டும் எளிய உணவுகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையில் அமித் ஷா.. கனமழை எச்சரிக்கை.. இன்னும் சில முக்கியச் செய்திகள்\nதிருச்சி: பட்டப்பகலில் புதிய லாரி கடத்தல்.. 60 கிமீ தூரம் துரத்தி மடக்கிப்பிடித்த போலீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://azeezahmed.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-12-04T21:24:56Z", "digest": "sha1:M45NWUHRCZRWYIWDA3ALY4Y3YFUFR465", "length": 203894, "nlines": 2115, "source_domain": "azeezahmed.wordpress.com", "title": "பார்வை | அஜீஸ் அஹ்மத் AzeezAhmed's Blog", "raw_content": "அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்..بسم الله الرحمن الرحيم\n) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள்\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nதவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதத்தில் அண்ணல் நபி\nநபி (ஸல்) அவர்களின் வமிசத் தொடர்\nநபிகள் நாயகம்(ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களின் பண்புகளும் நற்குணங்களும்\nயா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா\nவிந்தை நபியின் விண்வெளிப்பயணம் (மிஹ்ராஜ்)\nஹஜ்ஜத்துல் விதா நபிகள் நாயகம் ஸல் அவர்களின் இறுதிப்பேருரை\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஅல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை\nகணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க\nகற்றுக்கொள்ளுங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி என்று\nமனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-01\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-02\nகொஞ்சும் குழந்தைகளே கொஞ்சம் கேளுங்கள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி\nஅம்மார் பின் யாஸிர் ரலி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரழி\nமய்யித் சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்\n உம் இறைவன் மாபெரும் கொடையாளி (ஜும்மா பிரசங்கம்)\nமறுமை நாளை ஈமான் கொள்வது\nஅன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்\nஇரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது\nஎன் கேள்விக்கு இறைவனின் பதில்\nகடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்\nகப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)\nகவலையின் போது ஓதும் துஆ\nஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ\nதலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)\nதூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை\nநபியவர்களின் துஆ உஹுத் போரில்\nநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது\nமணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது\nவீட்டிருந்து வெளியே செல்லும் போது\nஇஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்\nசுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்\nஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\nபஜர் (சுபூஹ்) தொழுகையின் சிறப்புக்கள்\nஇவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே\nநோன்பு மறுமைக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும்\nயா ரஹ்மானே எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே\nரமலானும் அந்த நாட்களும் – இஸ்லாமிய பெண்மணி\nரமழான் மற்றும் நோன்பின் முக்கியத்துவம்\nரமழான் மாதத்தின் பிரிவும் கா���வதியாகும் எமது அமல்களும்\nஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை\nபார்வை – ஒரு பார்வை\nபாலியல் ஓர் இஸ்லாமிய பார்வை\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nபெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம்\n நபிகள் நாயகத்தின் அமுத வாக்குகள்\nஅவன் இல்லை என்று சொல்லுவதில்லை\nஇஸ்லாமிய புத்தாண்டு ஹிஜிரி ஆண்டு பிறந்த விதம்\nஉறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்\nஉளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக நன்மைகள்\nசுனாமி (tsunami ) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை\nதாய் மடி தேடும் குழந்தைகள்\nதினமும் இருமுறை பல் துலக்கினால் இதய நோய் வராது\nதுபாய் திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டி\nநபி மருத்துவம் – வெந்தயம்\nவாழ்த்துக்களில் சிறந்தது – அஸ்ஸலாமு அலைக்கும்\n ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை\nபுனித ஹஜ்ஜின் பயணக் குறிப்புகள்\nஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்\nஅயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை\nஆயுத விற்பனை… அடுத்தது மருந்து\nஇன்று எகிப்து… நாளை இந்தியா\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்.\nஉண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்\nஉலக வெப்பமயமாதல் மரம் வளர்ப்போம்-அல்ஹாஜ் LMA.ஷேக் அப்துல் காதர்\nகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்\nசமீபத்திய உலக நடப்புகள் உணர்த்தும் உண்மைத் தத்துவம்\nசாட்டிங்கில் துவங்கும் சைபர் கிரைம்\nசிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள்\nதடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்\nபரிசு கொடு மகிழ்ச்சி பெறு\nபிப்ரவரி 14 – ஆபாசதினம்\nபெண்களின் காதல் சமுதாயத்தின் மானக்கேடு காரணங்களும் எச்சரிக்கையும்\nமறக்கக் கூடாத செக் லிஸ்ட்\nரத்தம் மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்\nவேலையே நீ முஸ்லிம்களின் எட்டாக்கனியா\nPART-1 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\nPART-2 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\n1000 மடங்கு வேகத்தில் இன்டர்நெட்\nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க\nஇண்டர்நெட் எனும் மாயவலை சூப்பர் டிப்ஸ் 100\nகணனியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nடிஸ்க் கிளினர் Disk Cleaner\nFUNCTION KEYS களின் பயனும் செயல்பாடுகளும்\nMicrosoft பயனுள்ள தமிழ் உள்ளீட்டு கருவி\n+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்\nஇன்றுமுதல் பி.இ B.E விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி\nகனவுகளை நனவாக்கும் கல்விக் கடன்\nகல்��ூரி மாணவர்களுக்கு10 வகை உதவித் தொகைகள்\nகுடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி \nசெலவில்லாமல் டாக்டர் எஞ்சினியர் ஆகலாம்\nசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு\nநல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி\nபகுதி நேரப் பணி செய்யும் மாணவர்கள்\nபள்ளி விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றுவோம்\nபிரகாசமான வாழ்வை அமைக்கும் முறை\nமாதச் சம்பளம் 500000 ரூபாய் நீங்கள் தயாரா\nவளமான வருமானம் எளிமையான படிப்புகள்\nவழி காட்டும் பார்மஸி படிப்பு\nவித்தியாசமான இன்ஜினியரிங் துறைகளுக்கு வரவேற்பு\nவேலை வழங்கும் பல்வேறு துறைகள்\nMBA படித்தும் வேலை இல்லை\nபசுமை தேநீர் Green Tea\nஅஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை\nஎட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்\nகாத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்\nபுள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி\nநூ.அப்துல் ஹாதி பாகவி ஆலங்குடி\nபி. எம். கமால் கடையநல்லூர்\nஒளி கொண்டு வந்த உளி\nமன ஊனமில்லா மணமகன் தேவை\nஉங்களிடம் Mobile Phone இருந்தால்\nகமரா மொபைல் போன்களால் காத்திருக்கும் கைசேதங்கள்\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம்\n30 நாள் 30 பொரியல் வாவ்\n30 வகை அசத்தல் குழம்பு காய்கறிகள் இல்லாமல் கலக்கலான சமையல்\n30 வகை அதிசய சமையல்\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\n30 வகை குளுகுளு உணவுகள்\n30 வகை டயட் சமையல்\n30 வகை திடீர் சமையல்\n30 வகை வாழை சமையல்\nஅட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா\nஆசை ஆசையாய் 30 வகை தோசை\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்\nகோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக்\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nநண்டு வறுவல் கேரளா நண்டு குழம்பு\nமறந்து போன மருத்துவ உணவுகள்\nவிலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி\nநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ்\nமுல்லாவில் அறிவாற்றல் – முல்லா அனைத்த நெருப்பு\nதலைவா என்னை மன்னித்து விடுங்கள்\nமீன் பிடித்த முல்லா சொன்ன சொல் மாறாதவர்\nமுல்லாவின் திருமண ஆசை வேதந்த நூல்\nயானைக்கு வந்த திருமன ஆசை மலிவான பொருள்-முல்லா கதைகள்\nஆந்தை – விஞ்ஞானச் செய்திகள்\nசிலந்தி – விஞ்ஞான உண்மைகள்\nதவளை தேரை அறிவியல் உண்மைகள்\nபுறாக்கள் – விஞ்ஞான உண்மைகள்\nசூடு பிடிக்கும் சூரிய சக்தி\nபூமியைத் தாக்கப் போகும் சூரியசக்திப் புயல்\nவெளவால்கள் – விஞ்ஞான உண்மைகள்\n20-30 வரை – இளமைத் திட்டம��� ஓஹோ வாழ்க்கை\nATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்\nஅதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்\nஅமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்\nஅள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்\nஅழகில் வருதே அசத்தல் வருவாய்\nஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு\nஇந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள்\nஉங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்\nஎக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்\nகடல் கடக்கும் கறுப்புப் பணம்\nகிரெடிட் கார்டு பணம் பறிபோகாமல் இருக்க\nகிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்\nடாப் 10 ஊழல் (இந்தியா)\nநாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்\nபணம் – பன்னாட்டு பொன்மொழிகள்\nபிராவிடண்ட் ஃபண்ட் ஏ டூ இசட்\nமாத சேமிப்பு… மெகா லாபம்\nமியூச்சுவல் ஃபண்ட் (பரஸ்பர நிதி) முதலீடு லாபகரமானதா\nI.P.L கற்றுத் தரும் பாடங்கள்\nஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி – Dr.ஞானசெளந்தரி Dr.ஸ்ரீகலா பிரசாத\nகாய்கறிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்\nபுருஷன் வீட்டில் வாழப்போற பொண்ணே\nபொடுகுத் தொல்லை போயே போச்சு\nமருதாணி அழகில் ஒரு ஆபத்து\nவில்லங்கத்தை விலைக்கு வாங்கும் விபரீத பொழுதுபோக்கு\nஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து\nஇதயம் காக்க 25 வழிகள்\nகாக்க காக்க… இளமை காக்க\nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nகொளுத்தும் கோடையை 'கூல் டவுன்' செய்ய\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக்\nசர்க்கரை நோய் ஒரு பார்வை\nசிறுநீரகம் உடலின் நிதி அமைச்சர்\nஜிம்முக்குப் போக சரியான வயசு\nடாக்டரிடம் கேளுங்கள் 21 [கால்களில் வலி\nதினமும் இருமுறை பல் துலக்கினால்\nநன்மை தரும் 7 வகை பானங்கள்\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி Celery\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற\nசக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்\nசர்க்கரை நோயும் உணவு முறையும்\nசளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்\nசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ரூ10 செலவில்\nதாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்\nநீரழிவு சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து\nமருத்துவக் குணங்கள் நிறைந்த சுரைக்காய்\nமலட்டுத் தன்மையை விரட்டும் மர வைத்தியம்\nவலுவான உடலுக்கு வைட்டமின் C\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nவெந்தயம் – நபி மருத்துவம்\nவெப்பம் தணிக்கும் வெட்டி வேர்\nபருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா\nபாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்\nபுற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்\nமஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்\nமது உள்ளே.. மதி வெளியே..\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nரத்த அழுத்தமா கூல் கூலா தண்ணி குடிங்க\nரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்.\nசீறு நீரக கல்(Kidney Stone)\nநவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)\nஅம்மார் பின் யாஸிர் ரழி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரலி\nஉம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா ரலி\nநாகூர் ஒரு வரலாற்றுப் பார்வை\nபாலியல் ஓர் இஸ்லாமிய பார்வை – ஷெய்க் அகார் முஹம்மத்\nஒக்ரோபர் 22, 2010 Azeez Ahmed\tபின்னூட்டமொன்றை இடுக\nஇன்றைய உலகு இருவகையான படையெடுப்புகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது. அவையாவன:\n1. இராணுவ ரீதியான படையெடுப்பு\n2. சிந்தனாரீதியான கலாசாரப் படையெடுப்பு\nமுதல்வகைப் படையெடுப்பைப் போலவே இரண்டாம் படையெடுப்பும் உலகில் பயங்கரவிளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது.\n‘உலகமயமாக்கல்’ எனும் பெயரில் இன்றைய உலகில் திணிக்கப்பட்டுவரும் நவீன காலனித்துவம் அரசியல், பொருளாதார ரீதியான அமெரிக்க தலைமையிலான மேற்குலகின் மேலாதிக்கத்தை உலகில் வலுவடையச் செய்வதை மாத்திரமன்றி சிந்தனா ரீதயாகவும், கலாசார ரீதியாகவும் உலகை அடிமைப்படுத்துவதையும் இலக்காகக் கொண்டிருக்கிறது.\nஇந்த வகையில் மேற்குலகின் உலகாயத, சடவாத சிந்தனைகளும், கலாசாரமும் மூன்றாம் மண்டல நாடுகளில் பொதுவாகவும் இஸ்லாமிய உலகில் குறிப்பாகவும் திட்டமிட்ட அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. உணவுவகைகள், குடிபானங்கள், உடைகள், நகைச்சுவை, காட்டூண்கள், மொழி, இசை, விளையாட்டுக்கள் முதலான சாதாரண அம்சங்கள் முதல் அனைத்தும் மேற்குலக கலாசாரத்தை பிரதிபலிப்பனவாகவே அமைந்துள்ளன.\nமேற்குலகம் சுதந்திரமான, கட்டுப்பாடற்ற ஆண், பெண் உறவை விரும்புகின்றது. எனவே, உலகமயமாக்கல் மூலம் உலகின் ஏனைய நாடுகளிலும் இந்நிலையை அது உருவாக்க விரும்புகின்றது. இஸ்லாமிய உலகிலோ கட்டுக்கோப்பான குடும்ப சமூக அமைப்பு காணப்படு���ின்றது. எனவே, மேற்குலகு இவ்விறுக்கமான அமைப்பை தகர்ப்பதற்கு திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது. தனது சுதந்திரமான, எத்தகைய தார்மீக, ஆன்மீக கட்டுப்பாடுகளுமற்ற கலாசாரத்தை உலகமயப்படுத்துவதற்காக அவ்வப்போது சர்வதேச மாநாடுகளையும் நடாத்தி வருகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்னால் கெய்ரோவிலும், பீஜினிலும் நடைபெற்ற சனத்தொகை மாநாடுகளை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். இம்மாநாடுகளில் பெறப்பட்ட தீர்மானங்களுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்:\n1. திருமணத்தின் மூலமோ, திருமணமின்றியோ ஒர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உருவாகும் உறவு அங்கீகரிக்கப்படத்தக்கதாகும்.\n2. ஆணும் பெண்ணும் மணமுடிப்பது போலவே ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் மணமுடிக்க முடியும்\nஆண், பெண் பால் வேறுபட்டை (Gender perspective) மறுக்கும் இவர்கள் கணவன், மனைவி என்ற புனிதமான உறவையும் கொச்சைப்படுத்துகின்றனர். கணவனை வாழ்க்கைத்துணைவர் (Life Partner) என்ற அளவில் மாத்திரமே இவர்கள் அங்கீகரிக்கின்றனர். சட்டரீதியற்ற முறையில் பிறக்கும் குழந்தைகளைக் கூட Natural Baby என அழைத்து அங்கீகாரம் வழங்குகின்றனர். தற்போது அதனை Love Baby என அழைக்க முற்பட்டுள்ளனர். இவ்வாறு கிழக்குலகில் பொதுவாகவும், இஸ்லாமிய உலகில் குறிப்பாகவும் பேணப்படுகின்ற இறுக்கமான குடும்ப அமைப்பை சீர்குலைக்க கையாளப்படும் உத்திகளுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்.\n8. நவீன மோஸ்த்தர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிகள் (Fashion show)\n9. அழகுசாதனப் பொருட்கள் (Cosmetics)\nஇவ்வாறு தொடர்பாடல் ஊடகங்கள், பல்தேசிய கம்பனிகள் முதலானவற்றுக்கூடாக மேற்குலகு தனது கலாசார திணிப்பை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றது. Holly Wood திரைப்படங்களின் செல்வாக்கின் விளைவாக Bolly Wood திரைப்படங்களும் வன்முறையையும், ஆபாசத்தையும் மிகக்கேவலமாக அரங்கேற்ற ஆரம்பித்துள்ளன. இலங்கையில் தயாரிக்கப்படும் திரைப்படங்களில் கூட ஒவ்வொரு நான்கிலும் மூன்று ஆபாசத் திரைப்படங்களாக அமைந்துள்ளன. இன்றைய சினிமாக்களில் கதையில்லை. பாடங்களோ படிப்பினைகளோ இல்லை. குறைந்தது மொழியையாவது காண முடியாது. தமிழ், ஹிந்தி சினிமாக்களில் இப்போது வன்முறையையும் ஆபாசத்தையும் தவிர வேறெதையும் பார்க்க முடியாது. குறிப்பாக தமிழ் சினிமாப்பாடல்கள் ஒரு கட்டுரையில் உதாரணத்திற்காகவேணும�� மேற்கோள் காட்ட முடியாதளவிற்கு அருவெறுக்கத்தக்க ஆபாச வர்ணனைகளாக அமைந்துள்ளன. பெண்களை போகப்பொருளாகவும், போதைப்பொருளாகவும் காட்டும் வகையிலேயே பாடல் வரிகள் எழுதப்பட்டுள்ளன. விரகம் விரசமாகி, காதல் பாலுறவாகி, காதலர்கள் காமுகர்களாக சித்தரிக்கப்படும் அவலத்தைத்தான் இன்றைய தமிழ்ச்சினிமாவில் காணமுடிகின்றது.\nஆபாசத் திரைப்படங்கள், வெப்தளங்கள், வீடியோக்கள், நூல்கள், சஞ்சிகைகள் முதலானவை மேற்குலகிற்கு அதன் கலாசாரத்தை பரப்புவதற்கான ஊடகங்களாக மட்டுமன்றி உலகநாடுகளின் பொருளாதாரத்தை சுரண்டுவதற்கான மிகச் சிறந்த வழியாகவும் அமைந்துள்ளன. இன்றைய உலகின் மிகவும் இலாபகரமான வியாபாரமாக ஆபாசத்தை சந்தைப்படுத்துவது காணப்படுகின்றது.\nமேற்கண்ட கட்டுப்பாடற்ற சுதந்திர ஆண், பெண் உறவு கலாசாரம் உலகமயப்படுத்தப்பட்டதன் விளைவை இன்றைய உலகம் மிக மோசமாக அனுபவிக்கத் துவங்கியுள்ளது. இன்று இக்கலாசாரத்தின் பரவல் மனித சமூகத்தின் இருப்பையே அச்சுறுத்திவருகின்றது. இக்கலாசாரத்தின் முக்கிய விளைவுகள் பின்வருமாறு:\n1. சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்\n6. தாயோ அல்லது தந்தையோ இல்லாத (Single Parents) குழந்தைகள்\n7. ஆட்கொல்லி எய்ட்ஸ் நோய்\nஇன்றைய உலகில் பற்றி எரிகின்ற பிரச்சினையாக மாறியுள்ள பாலியல் சீர்கேடுகள் தொடர்பான பிரச்சினைக்கு இஸ்லாம் கூறும் தீர்வுகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nஆண், பெண் இருபாலாருக்குமிடையே இறைவன் ஒரு வகை ஈர்ப்பை இயல்பாகவே வைத்திருக்கின்றான். இதனை இனக்கவர்ச்சி (Sex Appeal) என்பர். பசி, தாகம் எழுவது போல பாலுணர்வும் இயல்பான ஒன்றாகும். உலகவாழ்வு நிலைப்பதற்கும் இனப்பெருக்கத்திற்கும், மனிதகுலம் உட்பட அனைத்து உயிரினங்களின் இருப்புக்கும் வழியாக அல்லாஹ் அமைத்திருப்பது ஆண், பெண் உறவைத்தான்.\nஅணு முதல் அனைத்தையும் அல்லாஹ் ஆண், பெண் என சோடி சோடியாகவே அமைத்திருக்கின்றான். மனித உலகில் மாத்திரமன்றி மிருக உலகிலும் தாவர உலகிலும் அனைத்திலும் இச்சோடி நிலையைக் காணலாம். இப்பேருண்மையை அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகிறது.\n”மேலும் (நாம்) நீங்கள் படிப்பினைப் பெறுவதற்காக ஒவ்வொன்றிலும் சோடிகளைப் படைத்துள்ளோம்.” (51:49)\n”அல்லாஹ் தூய்மையானவன். அவன் பூமி முளைக்கச் செய்பவையிலிருந்தும் அவர்களிலிருந்தும் அவர்கள் அற��யாதவற்றிலிருந்தும் சோடிகளைப் படைத்தான்.” (36:36)\nமிருக உலகம், தாவர உலகம் உட்பட ஏனைய உயிரினங்களைப் பொறுத்தவரையில் அவை இயல்பான இனக்கவர்ச்சியால் உந்தப்பட்டு இனப்பெருக்கத்தில் சுதந்திரமாக ஈடுபடுகின்றன. அந்த சுதந்திரத்தை அல்லாஹ் அவற்றிற்கு வழங்கியுள்ளான். மனிதனைப் பொறுத்தவரையில் அவன் தனது பால் உணர்ச்சியை எவ்வாறு தீர்த்துக்கொள்ளலாம் என்ற கேள்வி இங்கு பிறக்கின்றது.\nஇன்றைய சமயசார்பற்ற – சடவாத மேற்குலக கலாசாரம், மனிதன் தனது பாலுணர்ச்சியைத் தீர்த்துக் கொள்ள எத்தகைய கட்டுப்பாடுகளோ, வரையறைகளோ, ஆன்மீக, தார்மீக ஒழுங்குகளோ அவசியமில்லை எனக் கருதுகின்றது. திருமணம், வீடு, குடும்பம் என்பனவெல்லாம் பெண்களை நிரந்தரமாக அடிமைத்தனத்தில் வைத்திருக்கும் ஒரு சாபமே அன்றி வேறில்லை என்பது இந்தக் கலாசாரத்தின் நிலைப்பாடாகும். இக்கருத்தியலின் பயங்கர விளைவுகளை இன்றைய உலகம் எவ்வாறு அனுபவிக்கின்றது என்பதை மேலே கண்டோம்.\nமறுபக்கத்தில், மனிதன் உடல் இச்சையை முழுமையாக கட்டுப்படுத்தல் வேண்டும். அது மிருக உணர்வாகும். அது ஆன்மீக விமோசனத்திற்குத் தடையானது என்று கூறும் துறவறக் கொள்கையையும் இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. ஒருவகையில் துறவறப்போக்கைக் கைக்கொள்ள முயற்சி செய்த உஸ்மான் இப்னு மழ்ஊன், அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ் போன்ற நபித்தோழர்களை நபியவர்கள் எவ்வாறு நெறிப்படுத்தினார்கள் என்பதை வரலாற்றில் பார்க்கின்றோம்.\nஇஸ்லாம் பாலுணர்வை சுதந்திரமாக, எத்தகைய கட்டுப்பாடுகளுமின்றித் தீர்த்துக் கொள்வதை தடைசெய்வது போலவே சம்சார வாழ்க்கையை துறக்கும் துறவறத்தையும் பிரமச்சாரியத்தையும் விலக்கி, இரண்டிற்கும் இடையே திருமணம் என்ற ஒரு நெறியை அமைத்திருக்கின்றது. மனிதன் கௌரவமானவன். அவனது எல்லா நடவடிக்கைகளும் கௌரவமானதாகவும் நாகரிகமானதாகவும் அமைய வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். இந்த வகையில் ஆண், பெண் உறவு திருமணம் என்ற உடன்படிக்கைக் கூடாக புனிதமான ஒன்றாக அமைதல் வேண்டும் என்று அது வலியுறுத்துகின்றது.\nதிருமண உடன்படிக்கையின்றி ஏற்படும் ஆண் – பெண் உறவை முறைகேடானது எனக் கருதும் இஸ்லாம் அதனை ‘ஸினா’ (விபசாரம்) என அழைக்கின்றது. ஸினா இஸ்லாத்தின் பார்வையில் மிகப் பெரிய பாவமாகும். அதற்கு மறுமைக்கு முன்னால் உலகிலேயே தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாமியக் கொள்கையாகும்.\nவிபசாரத்தைத் தடைசெய்யும் இஸ்லாம் அத்துடன் நின்றுவிடாமல் அதற்கான வழிகளையும் தடைசெய்கின்றது.\n”நீங்கள் விபசாரத்தை நெருங்கவும் வேண்டாம். அது மானக்கேடானதாகவும், மோசமான வழிமுறையாகவும் இருக்கின்றது.” (17:32)\nஇவ்வடிப்படையில் விபச்சாரத்திற்கு இட்டுச் செல்பவை என்ற வகையில் பின்வருவன விலக்கப்பட்டுள்ளன:\n1. அந்நிய ஆணும் பெண்ணும் தனிமையில் இருத்தல் மற்றும் சுதந்திரமாகப் பழகுதல்.\nஇது பற்றி நபியவர்கள் பின்வருமாறு எச்சரித்துள்ளார்கள்:\n‘அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டவர் ஒரு மஹ்ரம் இல்லாத நிலையில் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்களுடன் மூன்றாமவனாக ஷைத்தான் இருப்பான்.’ (அஹ்மத்)\n‘உங்களில் ஒருவர் ஒரு மஹ்ரம் இல்லாமல் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம்.’ (புகாரி, முஸ்லிம்)\nகுறிப்பாக ஒரு பெண் தனது கணவரின் சகோதரர்கள் முதலான நெருங்கிய உறவினர்களுடன் தனித்திருப்பது, சுதந்திரமாகப் பழகுவது கூடாது. இதனை நபியவர்கள் மரணத்திற்குச் சமமானது என வர்ணித்துள்ளார்கள். (பார்க்க ஸஹீஹுல் புகாரி)\n2. அடுத்த பாலினரை இச்சையுடன் பார்த்தல்\nஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் சுதந்திரமாகப் பார்ப்பதையும் ரசிப்பதையும் இஸ்லாம் ஒரு பாவமாக கருதுகின்றது. இதனால்தான் பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறும், கட்டுப்படுத்துமாறும் அது பணிக்கின்றது. (பார்க்க: ஸூறத்துன் நூர் 30,31)\n ஒரு பார்வையைத் தொடர்ந்து அடுத்த பார்வையைச் செலுத்தாதீர். முதலாம் பார்வை உமக்குரியது. அடுத்தது உமக்குரியதல்ல.’ (அஹ்மத், அபூதாவூத்)\nகெட்ட பார்வையை நபியவர்கள் ஸினா என வர்ணிக்கும் பின்வரும் ஹதீஸ் கவனத்திற்கொள்ளத்தக்கதாகும்:\n‘இரு கண்களும் விபசாரம் செய்கின்றன. அவை செய்யும் விபசாரம் பார்வையாகும்.’ (புகாரி)\n3. அவ்ரத்தை காட்டுவதும், பார்ப்பதும்\nஅவ்ரத்தை வெளிக்காட்டுவதும் அதனைப் பார்ப்பதும் துர்நடத்தைக்குத் தூண்டுபவை என்ற வகையில் இஸ்லாம் ஓர் ஆண் உடம்பில் மறைக்க வேண்டிய பகுதி என்ன என்பது பற்றியும், ஒரு பெண் மறைக்க வேண்டிய பகுதி யாது என்பது பற்றியும் விரிவாக விளக்குகின்றது.\nஇவ்வாறு பாலியல் சீர்கேடுகளுக்கான எல்லா வழிகளையும் அடைத்துள்ள இஸ்லாம், மறுபக்கத்தில் மனிதன் தனது உணர்ச்சியைத் தீர்த்துக்கொள்வதற்கு புனிதமானதும் கௌரவமானதுமான திருமணம் என்ற ஒழுங்கை அறிமுகம் செய்துள்ளது.\nஇஸ்லாத்தின் ஒளியில் திருமணத்தினால் விளையும் நன்மைகளை பின்வருமாறு அடையாளப்படுத்தலாம்:\n1. இஸ்லாம் தனிமனிதர்களை உருவாக்கி, அவர்களைக் கொண்ட குடும்பங்களை அமைத்து, இறுதியில் தன் கொள்கை வழிச் சமூகம் ஒன்றை இலக்காகக் கொண்ட மார்க்கமாகும்.இஸ்லாத்தின் இலக்குகளில் குடும்பம் ஒரு பிரதான இடத்தைப் பெறுகின்றது. இஸ்லாத்தை குடும்பவியல் சார்ந்த மார்க்கம் (Family Oriented Religion) என வர்ணிப்பர். குடும்பம் என்பது ஒரு சிறிய சமூகம் (Micro Society) என கருதப்படுகின்றது. ஒரு பெரிய சமூகத்தின் ஆரம்ப வித்தாக அமைவது குடும்பமாகும். இஸ்லாமிய சமூகத்தின் ஒவ்வொரு குடும்பமும் ஒரு கோட்டைக்கு ஒப்பானதாகும். அக்கோட்டையில் எவ்வித ஓட்டையும் தோன்றாமல் அதனைப் பாதுகாக்கும் பொறுப்பு குடும்ப அங்கத்தவர்களைச் சார்ந்ததாகும். குடும்பம் எனும் கோட்டையை பாதுகாக்கும் சிப்பாய்களாக குடும்ப அங்கத்தவர்கள் இருக்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் பெற்ற குடும்பம் எனும் நிறுவனத்தின் நுழைவாயிலாக இருப்பது திருமணம் ஆகும். திருமணம் இன்றி குடும்பம் உருவாவது சாத்தியமற்றதாகும்.\n2. மனிதனிடம் காணப்படும் உணர்ச்சிகளில் பாலுணர்வே மிகவும் பலமானதாகும். அதனைத் தீர்த்துக்கொள்வதற்கான இயல்பானதுமானதும், பாதுகாப்பானதும், கௌரவமானதுமான வழியாக திருமணம் விளங்குகின்றது.\n3. குழந்தைச் செல்வத்தைப் பெறுவதற்கான சிறந்த வழியாகவும், இனப்பெருக்கத்திற்கான சீரிய முறையாகவும் இருப்பது திருமணமாகும்.\n4. தாய்மை உணர்வு (Motherhood), தந்தை உணர்வு (Fatherhood) சகோதர உறவு (Brotherhood) முதலான உணர்வுகளும் உறவுகளும் இன்றி மனித வாழ்வு நிறைவாக அமையாது. திருமணமே உணர்வுகளை உருவாக்கி போஷித்து வளர்க்கக் கூடியதாகும்.\n5. மணவாழ்வு மனிதனில் சுறுசுறுப்பை ஏற்படுத்தவல்லது. அது மனிதனுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுப்பதோடு அவனை பொறுப்புணர்ச்சி உள்ளவனாகவும் மாற்றுகின்றது. இந்த வகையில் உழைப்பு அதிகரித்து, உற்பத்தி பெருகி, மனித வாழ்வு வளம் பெற மணவாழ்வு வழிகோலுகின்றது.\n6. வாழ்க்கையுடன் தொடர்பான பொறுப்புக்கள் ஆண், பெண் இருபாலாருக்குமிடையே சரியாகப் பகிர்ந்தளிக்கப்படுவதில் வாழ்வின் வெற்றி தங்கியுள்ளது. திருமணத்திற்கூடாக இத்தகைய பொறுப்புக்கள் கணவன், மனைவிக்கிடையேயும், வீட்டின் ஏனைய உறுப்பினர்களுக்கிடையேயும் பகிர்ந்தளிக்கப்படுவதற்கான வாய்ப்புக் கிட்டுகின்றது.\n7. குடும்பங்களுக்கிடையே தொடர்புகள் உருவாகி, பரஸ்பர அன்பும் ஒத்துழைப்பும் நிலவுகின்ற ஓர் ஆரோக்கியமான சமூகம் உருவாவதற்கும் திருமணமே காரணமாக அமைகின்றது.\n8. மனஅழுத்தம், உளஇறுக்கம், கவலைகள் முதலான உளரீதியான பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெற்று நிறைவானதும் நிம்மதியானதுமான ஒரு வாழ்வுக்கு திருமணம் சிறந்த வழியாகவும் விளங்குகின்றது. திருமணம் முடித்தவர்களின் ஆயுள் திருமணம் முடிக்காதவர்களின் ஆயுளை விட கூடியதாகும் என்பது கவனத்திற் கொள்ளத்தக்கதாகும்.\nதிருமணத்தின் மூலம் கிட்டும் நிம்மதியையும் நிறைவையும் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றது\n”நீங்கள் (அமைதி) ஆறுதல் பெறுவதற்குரிய துணையை உங்களில் இருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும், உங்களுக்கிடையே அன்பையும் கிருபையையும் ஏற்படுத்தி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.” (30:21)\nகுடும்ப வாழ்வை அச்சுறுத்தும் அம்சங்கள்\nஇல்லற வாழ்வுக்கும் அதன் நுழைவாயிலான திருமணத்திற்கும் அச்சுறுத்தலாக அமையும் அம்சங்களை அறிந்து கொள்வது பயனுள்ளதாகும்.\nவிபசாரம், தன்னினச்சேர்க்கை முதலான முறைகேடான ஆண் – பெண் உறவுகள் குடும்பம் என்ற சிறிய சமூகத்தைத் தகர்க்கக்கூடியவை யாகும். இயற்கை நியதிக்கும் இறை நியதிக்கும் முரணான இத்தகைய உறவுகள் குடும்ப அமைதியைக் குலைத்து சமுதாயத்தைச் சீரழிக்கும் பயங்கர ஈனச்செயல்களாகும். இவ்வாறான இழிசெயல்களில் ஈடுபடுவோர் திருமணத்தில் ஆசையற்று, இல்லற வாழ்வில் விருப்பமற்றவராக இருப்பர். இவர்கள் திருமணம் செய்துகொண்டாலும் தமது மனைவிமாரைப் புறக்கணிப்போராக இருப்பர். இதனால் பெண்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டு அவர்கள் மத்தியிலும் பல சீர்கேடுகள் தோன்ற வழிபிறக்கும். இத்தகைய நிலையில் கணவன், மனைவிக்கிடையே விரிசல் உருவாகி குழந்தைகளின் நல்வாழ்வு பாதிக்கப்படும். மொத்தத்தில் குடும்ப நிறுவனம் சீர்குலைந்து சமூக வாழ்வு சின்னாபின்னமாகி விடும்.\nஇவை தவிர, முறைகேடான பாலியல் உறவுகளால் எத்தகைய பயங்கர நோய்கள் தோன்றுகின்றன என்பதை இன்றைய மருத்துவ உலகம் எடுத்துக் கூறுகின்றது. மேக நோய் முதலான பல்வேறுபட்ட மோசமான பாலியல் நோய்கள் இன்று உலக சுகாதாரத்தை அச்சுறுத்திய வண்ணம் இருக்கின்றன. இன்று உலகையே ஆட்டி வைக்கும் பயங்கர ஆட்கொல்லி நோய் எய்ட்ஸின் தொடக்கப்புள்ளி முறைகோடான பாலியல் உறவுகள் என்பதை அறியாவதவர் எவரும் இல்லை. மனநோய்கள் உருவாவதற்கும் முறைகேடான பாலியல் உறவுகள் காரணமாக அமைகின்றன என்பது இன்று நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மையாகும். இத்தகைய காரணங்களுக்காகவே இஸ்லாம் முறைகேடான பாலியல் உறவுகளை மிகக் கடுமையாக கண்டித்து தடைசெய்துள்ளது.\nஏறத்தாழ ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னால் தன்னினச்சேர்க்கை என்ற தரங்கெட்ட செயலில் ஈடுபட்ட நபி லூத் (அலை) அவர்களின் சமூகத்தைப் பற்றிக் குறிப்பிடும் அல்குர்ஆன் அவர்களின் இக்குற்றச் செயல்களின் காரணமாக அவர்கள் எவ்வாறு பயங்கரமாகத் தண்டிக்கப்பட்டார்கள் என்பதை எடுத்துச் சொல்கின்றது. (பார்க்க: ஸூறத்து அஷ்ஷுஅரா : 172-174)\nமனிதனின் மனத்தையும் குணத்தையும் இயல்பையும் இறைத்தொடர்பையும் கெடுத்து, இம்மை, மறுமை ஈருலக வாழ்வையும் பாழ்படுத்தக்கூடிய ஓரினச்சேர்க்கை என்ற குற்றச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட வேண்டுமென்பது ஷரீஆவின் சட்டத்தீர்ப்பாகும்.\nஓரினச்சேர்க்கையைப் போலவே விபசாரமும் இஸ்லாமிய நோக்கில் மிகப் பெரிய பாவமும் குற்றச் செயலுமாகும். இஸ்லாம் விபசாரத்தை மட்டுமன்றி அதற்கு தூண்டுதல் வழங்குகின்ற அனைத்தையும் விலக்கியுள்ளது. இந்த வகையில் நாம் மேலே குறிப்பிட்டது போல, ஓர் ஆண் அந்நிய பெண்ணுடன் அல்லது ஒரு பெண் அந்நிய ஆணுடன் தனித்திருத்தல், ஆண்கள் – பெண்கள் சுதந்திரமாகப் பழகுதல் ஆகியவற்றுடன் நடனம், ஆபாசப் படங்கள், பாடல்கள், தரக்குறைவான இலக்கியப் படைப்புக்கள், கெட்ட பார்வை, காதல் போன்றவற்றையும் இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது.\nவிபசாரத்தை ஆகக் கூடிய தண்டனை வழங்கப்படவேண்டிய குற்றமாக இஸ்லாம் கருதுகின்றது. இஸ்லாமிய ஷரீஅத் அமுலில் உள்ள இடத்தில் ஓர் ஆணோ பெண்ணோ விபசாரம் புரிந்தால் அவருக்குக் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வழங்கப்பட வேண்டும். திருமணமாகாதவருக்கு தலா நூறு கசையடி வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் தீர்ப்பாகும்.\nவிபசாரத்தினால் விள��யும் ஆன்மீக, மறுமைப் பாதிப்புக்கள் பற்றி விளக்கும் நபிமொழிகளும் உண்டு. அவற்றுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்:\n‘ஒருவர் விபசாரம் செய்யும் நிலையில் முஃமினாக இருக்க மாட்டார்’ (புகாரி, முஸ்லிம்)\n‘விபசாரத்தை இட்டு உங்களை எச்சரிக்கின்றேன். அதில் நான்கு விளைவுகள் இருக்கின்றன. அவையாவன:\nரஹ்மானின் கோபத்தைப் பெற்றுக் கொடுக்கும்\nநரகில் நிலைத்திருக்க வழிவகுக்கும்’ (ஆதாரம் : அத்தபராணி)\nஎனவே, தகாத பாலியல் தொடர்பு உடலாரோக்கியத்தைக் கெடுக்கின்றது. உள்ளத்தைக் கெடுக்கின்றது. அறிவையும், ஆன்மாவையும் பாதிக்கின்றது. தனிமனிதனை அழித்து, குடும்பவாழ்வை குட்டிச்சுவராக்கி விடுகின்றது. இறுதியில் முழுசமூக வாழ்;வுக்கும் வேட்டு வைக்கிறது. இஸ்லாம் மனிதனது இயல்பான பாலுணர்ச்சியைத் தீர்த்துக்கொள்ளவே பண்பாடான திருமணம் என்ற ஒழுங்கைத் தந்துள்ளது. ஹராமானவற்றை நாடவேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு இந்த தீனுக்கூடாக அனைத்தையும் ஹலாலாக்கி தந்திருப்பது அல்லாஹ்வின் பேரருளாகும்.\nநன்றி:- அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத்\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள்\nதவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதத்தில் அண்ணல் நபி\nஹஜ்ஜத்துல் விதா நபிகள் நாயகம் ஸல் அவர்களின்\nஅல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்\nஅவன் இல்லை என்று சொல்லுவதில்லை\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை\nகற்றுக்கொள்ளுங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி என்று\nமனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்\nஉறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்\nகொஞ்சும் குழந்தைகளே கொஞ்சம் கேளுங்கள்\nமய்யித் சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்\nஅன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்\nஇரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது\nகடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்\nகப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)\nகவலையின் போது ஓதும் துஆ\nஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ\nதலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)\nதூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை\nநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது\nமணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது\nவீட்டிருந்து வெளியே செல்லும் போது\nஇஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்\nசுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்\nஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை\nதொ���ுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\nஇவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே\nநோன்பு மறுமைக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும்\nயா ரஹ்மானே எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே\nரமழான் மற்றும் நோன்பின் முக்கியத்துவம்\nரமழான் மாதத்தின் பிரிவும் காலவதியாகும் எமது அமல்களும்\nஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை\nபார்வை – ஒரு பார்வை\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\n நபிகள் நாயகத்தின் அமுத வாக்குகள்\nயா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா\nபுனித ஹஜ்ஜின் பயணக் குறிப்புகள்\nபிரிவுகள்:பாலியல் ஓர் இஸ்லாமிய பார்வை குறிச்சொற்கள்:அஜீஸ், அஜீஸ் அஹ்மது, அஜீஸ் அஹ்மது பக்கம், அஜீஸ் அஹ்மத் பக்கம், அண்ணல் நபி, அத்தபராணி, அன்பு அன்னை, அபிசீனியா, அபுபக்கர் ரலி, அபூ ராஃபிஉ ரழி, அபூபக்கர் ஸித்தீக் ரழி, அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் ரழி, அரசியல் அமைப்பு, அழகுசாதனப் பொருட்கள், அழைப்புப் பணி, அவ்வாம் ரழி, அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத், அஸ்மா பின்த் அபூபக்கர் ரழி, ஆட்கொல்லி, ஆபாசப் படங்கள், ஆயிஷா ரழி, இன்டர்நெட், இறைத்தூதர் (ஸல், இஸ்லாத்திற்கு இணக்கமான வரிகள், இஸ்லாம், ஈமான், உமர் ரலி, உலகமயமாக்கல், எய்ட்ஸ், ஓரினச்சேர்க்கை, ஓர் இஸ்லாமிய பார்வை, கருக்கலைப்பு, கற்பழிப்பு, கால்நடை வளர்ப்பு, குறைஷி, குழந்தைகள், சஞ்சிகைகள், சட்டபூர்வமற்ற கருத்தரிப்பு, சரித்திரம், சஹாபாக்கள், சஹாபாக்கள் வரலாறு, சஹாபி, சஹாபி பெண்மணி, சினிமா, சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், ஜிஹாத், தன்னினச்சேர்க்கை, தற்கொலை, தாயார், தாயோ அல்லது தந்தையோ இல்லாத, திருமணம், துர்நடத்தை, தொலைக்காட்சி, நடத்தை, நடனம், நபித் தோழர்கள், நவீன மோஸ்த்தர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிகள், நோன்பாளி, நோய், பாடல்கள், பாலியல், பாலியல் ஓர் இஸ்லாமிய பார்வை, பாலியல் சீர்கேடுகளும், பாலியல் சீர்கேடுகள், பெண்மணிகளே, பைத்துல் மால், பொது நிதியம், பொப் பாடல்கள், பொறுமை, போதைவஸ்துப் பாவனை, மக்கா, மதீனா, மதீனா நகர், மனார் அத்தஃவா, முஆவியா ரழி, யஜீத், வட்டியில்லா நிதிமுறை, வரலாறு, வானொலி, வாழ்க்கை, விபசாரம், விபச்சாரம், வியாபாரம், விளம்பரங்கள், விவசாயம், விவாகரத்து, வீரப்பயணம், ஷாம், ஷெய்க் அகார், ஷெய்க் அகார் முஹம்மத், ஸஹாபாக்கள், ஸஹாபாக்கள் சரிதை, ஸஹாபாக்கள் சரித்திரம், ஸஹாபி, ஹஜ்ஜாஜ் இப்னு யுசுஃ���், ஹிஜ்ரத் பயணம், Cosmetics, Fashion show, Gender perspective, sheikhagar, Single Parents, www.sheikhagar.org\nபார்வை – ஒரு பார்வை\n) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (24:30)\nஇறைவன் மனிதனின் உடலில் அமைத்திருக்கும் அத்துணை உறுப்புகளும் இன்றியமையாதவைதான். ஆனாலும் அதில் மிக முக்கியமான உறுப்பாக பார்வை பிரதான இடத்தை பெறுகிறது. பார்வையற்ற பல சகோதர, சகோதரிகள் அவர்களின் அன்றாட வாழ்வில் அனுபவிக்கும் வேதனை வார்த்தைகளால் வடிக்க இயலாதவை.\nவெளிநாடுகளில் வாழும் எம்மில் பெரும்பாலோர், ‘என்ன வாழ்க்கை இது கட்டிய மனைவி-பிள்ளைகளை பார்க்க முடியவில்லையே என்று வேதனையடைவோரை பார்க்கலாம். ஆனால், பார்வையற்றோர் தன் மனைவி-மக்கள் பெற்றோர்-உற்றார் அருகிலிருந்தும் அவர்களை பார்க்கமுடியாத அவலநிலை.\nஇவ்வாறெல்லாம் பார்வையற்றோரின் நிலையிருக்க, இறைவனின் மாபெரும் அருட்கொடையான பார்வை கிடைக்கப்பெற்றவர்கள் தங்களின் பார்வையை இறைவனுக்கு உவப்பான வழியில் பயன்படுத்துகிறார்களா என்று பார்த்தோமானால், பெரும்பாலோர் தமது பார்வையை மார்க்கம் தடுத்த வழியில் செலுத்துவதை காணலாம். எல்லாவற்றிற்கும் வழிகாட்டும் இஸ்லாம், ஒரு முஸ்லீம் பார்வையை செலுத்தவேண்டும் என்பதற்கும் வழிகாட்டுகிறது.\nரஸூல் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்; நீங்கள் உங்கள் பார்வைகளை தாழ்த்த வேண்டும், மர்மஸ்தானங்களை பேணவேண்டும். இல்லையேல்,அல்லாஹ் உங்கள் முகங்களை நிறம் மாற்றிவிடுவான் [தப்ரானி]\nபார்வை விசயத்தில் இந்த அளவு அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறியிருக்க, நம்மில் பலர் பார்வையை தாழ்த்துவதுமில்லை. இயன்றவரை பார்வையால் எவ்வளவு ரசிக்கமுடியுமோ அந்த அளவுக்கு ரசிப்பதையும் பார்க்கிறோம். ஆடவர்கள் ஒரு பெண்ணை பார்த்து விட்டால் அப்பெண்ணை விழுங்கிவிடுவது போல் பார்ப்பதும், அப்பெண் இவனை கடந்து சென்ற பின்னும் கழுத்து வலிக்கும் அளவுக்கு வளைத்து-வளைத்து பார்ப்பதும் பெரும்பாலோரின் வாடிக்கையான பணியாகவே ஆகிவிட்டது. இவ்வாறான செயலை ஒரு முஸ்லீம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அன்னை ஆயிஷா (رَضِيَ اللَّهُ ) அ��ர்கள் அறிவிக்கிறார்கள்; அஸ்மா பின்த் அபூபக்கர் (رَضِيَ اللَّهُ) அவர்கள், நபியவர்களிடம் ஒரு மெல்லிய ஆடையணிந்து வருகை தந்தார்கள். நபி صلى الله عليه وسلم அவர்கள் அஸ்மா அவர்களை விட்டும் தன் பார்வையை திருப்பிக்கொண்டு, அஸ்மாவே ஒரு பெண் பருவ வயதை அடைந்து விட்டால்,மனிக்கட்டுகளுக்கு கீழ் உள்ளவையும், அவளது முகத்தையும் தவிர மற்றவை வெளியே தெரியக்கூடாது என்று கைகளையும், முகத்தையும் சுட்டிக்காட்டினார்கள்.[அபூதாவூத்]\nஅறியாமையாலோ, அல்லது அவசரத்தாலோ அஸ்மா (رَضِيَ اللّ) அவர்கள் முறையான ஆடை அணியாததை கண்ட நபியவர்கள், சட்டென தம் பார்வையை திருப்புகிறார்கள் எனில், நமது நிலையோ பரிதாபம் தன் பிள்ளைக்கு பால் கொடுக்கும் தாயின் சரிந்த மாராப்பை கண்போடும் கயவர்களும் சிலர் உண்டு. மற்றொரு பொன்மொழியில் ரஸூல் صلى الله عليه وسلم அவர்கள், அல்லாஹ் கூறுவதாக கூறினார்கள்; பார்வை ஷைத்தானின் நஞ்சூட்டப்பட்ட அம்புகளில் ஒன்று.யார் அதனை எனக்கு பயந்து விட்டு விடுகிறாரோ, அதற்கு பகரமாக அவருக்கு நான் ஈமானை கொடுப்பேன். அதன் இனிமையை அவர் தன் உள்ளத்தில் கண்டுகொள்வார். [தப்ரானி,ஹாகிம்] மேலும், சிலர் அண்டை வீட்டில் நடப்பவைகளை ஜன்னல் வழியாகவும், மாடியிலிருந்தும் நோட்டம் விடுவர். இந்த செயல் மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும். மேலும் இச்செயல் நபியவர்களை கோபத்திற்கு உள்ளாக்கிய செயலுமாகும்.\nஸஹ்ல் இப்னு ஸஅத் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவித்தார்; ஒருவர் ஒரு துவாரத்தின் வழியாக நபி صلى الله عليه وسلم அவர்களின் வீட்டினுள் எட்டிப் பார்த்தார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் ஈர்வலிச் சீப்பால் தம் தலையைக் கோதிக் கொண்டிருந்தார்கள். (அவர் எட்டிப் பார்த்தையறிந்த) நபி صلى الله عليه وسلم அவர்கள், ‘நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று எனக்கு (முன்பே) தெரிந்திருந்தால் இந்த ஈர்வலியைக் கொண்டே உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (வீட்டுக்குள், நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்று சட்டமாக்கப்பட்டதே பார்வைகள் (வரம்பு மீறி வீட்டிலிருப்பவர்களின் மீது விழக் கூடும் என்ற) காரணத்தினால் தான்’ என்று கூறினார்கள்.[புஹாரி]\nஅண்டை வீட்டிற்குள் நுழைய அனுமதி கேட்கவேண்டும் எனபதற்கு காரணமே பார்வைதான் என்ற நபி\nصلى الله عليه وسلم அவர்களின் கூற்றை கவனிக்க கடமைப்பட்டுள்ளோம். இன்று நம்மில் பெரும்பாலோர் நமத��� றவினர் வீடுகளுக்குள் செல்லுகையில் அனுமதி கேட்பதில்லை. திறந்த ட்டுக்குள் எதுவோ நுழைந்தமாதிரி நுழைந்துவிடுவது; இவ்வாறு அனுமதியின்றி நுழைவதால், அந்த வீட்டில் உள்ள பெண்கள் அதிகப்படியான ஆடைகளின்றி இருக்கும் காட்சியை காண நேரிடும். அந்த காட்சிகள் தவறிழைக்கவும் தூண்டும். சமீபத்தில் ஒரு பத்திரிக்கை செய்தி; தனது அண்ணன் வீட்டுக்குள் நுழைந்த தம்பி, தனது அண்ணி குளித்துவிட்டு ஈர ஆடையுடன் வருவதை கண்டு காமம் கொண்டு அந்த அண்ணியை கற்பழித்து கொன்றான். எனவேதான் காணும் காட்சி தவறை செய்யத்தூண்டும். ரஸூல் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்;\nவிபசாரத்தில் மனிதனுக்குள் பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல் கண்ணும் நாவும் கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.[புஹாரி]\nஇது மட்டுமன்றி, நம்மவர்கள் சினிமா, நாடகம் கேளிக்கைகள் என்று அதில் அரைகுறை ஆடைகளோடு வலம்வரும் அந்நிய பெண்களை பார்த்து ரசிக்கின்றனர். இவர்கள் மட்டுமன்றி, அந்நிய ஆண்கள் பங்குபெறும் சினிமாக்களை தமது மனைவி-சகோதரிகளை பார்க்க அனுமதிக்கின்றனர். மேற்கூறப்பட்ட ஹதீஸின் அடிப்படையில் இதுவும் ஒருவகை விபச்சாரமாகும். மார்க்கம் அனுமதித்த வீர விளையாட்டுகளை கூட பெண்கள் நேரடியாக பார்க்க நபியவர்கள் அனுமதிக்கவில்லை.\nஆயிஷா (رَضِيَ اللَّهُ )அறிவித்தார் அபிசீனியர்கள் பள்ளிவாசலில் (வீர விளையாட்டுகள்) விளையாடுவதை நான் பார்த்துக் கொண்டிருக்க, நபி صلى الله عليه وسلم அவர்கள் (அவர்களின் பார்வையிலிருந்து) என்னை மறைப்பதை கண்டேன். அப்போது உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ அபிசீனியர்களைக் கண்டித்து தடுத்தார்கள். இதைக்கேட்ட நபி صلى الله عليه وسلم அவர்கள், ‘அவர்களைவிட்டுவிடுங்கள். நீங்கள் அச்சமின்றி இருங்கள், அர்ஃபிதாவின் மக்களே” என்று கூறினார்கள். [புஹாரி] மேலும் சிலர், பெண்கள் படிக்கும் கல்வி நிலையங்களுக்கு எதிரில்/அருகில் அமர்ந்து கொண்டு அங்கு வரும் பெண்களை பார்வையால் அளவெடுப்பதும், அவர்களுக்கு இம்சை தருவதுமாக தங்களின் பொழுதை ���ோக்குபவர்களும் உண்டு. கிராம புறங்களில் வீட்டிற்குள் இருக்கும் கன்னிப்பெண்கள் சற்றே பொழுது சாய தங்களின் வீட்டிற்கு தண்ணீர் எடுக்க வருவார்கள். அவர்கள் வரும் வழியில் சில ரோமியோக்கள் அமர்ந்துகொண்டு கேலி செய்பவர்களும் உண்டு. ஆனால் ஒரு முஸ்லீம் இது போன்ற செயல்களை தவிர்க்கவேண்டும்.\nஅபூ ஸயீத் அல்குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவித்தார். “நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்’ என்று இறைத்தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்” என்று கூறினார்கள்.\nநபி صلى الله عليه وسلم அவர்கள், ‘அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள்.\nமக்கள், ‘பாதையின் உரிமை என்ன’ என்று கேட்டார்கள். நபி صلى الله عليه وسلم அவர்கள், ‘(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்” என்று பதிலளித்தார்கள்.[புஹாரி] பார்வைகளை பக்குவப்படுத்துவோம்’ என்று கேட்டார்கள். நபி صلى الله عليه وسلم அவர்கள், ‘(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்” என்று பதிலளித்தார்கள்.[புஹாரி] பார்வைகளை பக்குவப்படுத்துவோம்\n”Jazaakallaahu khairan” முகவை எஸ்.அப்பாஸ் & முகவை எக்ஸ்பிரஸ்.\nபிரிவுகள்:இஸ்லாம், பார்வை, பார்வை - ஒரு பார்வை குறிச்சொற்கள்:பார்வை, பார்வை - ஒரு பார்வை\n தீயகுணங்கள், தீயஆசைகள், தீயசெயல்கள், தீயநோய்கள் ஆகியவைகளிலிருந்து என்னை நீ காப்பாற்று வாயாக\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nசென்னை பல்கலைகழகம் University of Madras\nதமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் – Universities in TamilNadu\nதமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை வழங்கும் மாணவர்களுக்கான வாழ்கை வழிகாட்டி கையேடு\nபுதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு\nபிபிசி உலக சேவை வானொலி\nபிபிசி உலக சேவை வானொலி\nGoogle மூலம் தமிழில் எழுத\nYAHOO மூலம் தமிழில் எழுத\nரமழான் – சலீம் காரைக்கால்\nவலுவான உடலுக்கு வைட்டமின் சி\nகாக்க காக்க… இளமை காக்க\nபணியாளர்களும் பாசமிகு நேசர்களே – மு.அ. அபுல் அமீன் நாகூர்\nஉடல் நீர்வறட்சி Dehydration தவிர்க்க சில வழிமுறைகள்\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக் – நல்லெண்ணெய், ஒயிட் டிரெஸ், மாங்காய் தண்ணீர்\nவெந்தயம் – நபி மருத்துவம்\nபிரிந்து போகும் திருமண பந்தங்களுக்கு – உம்மு ஆனிஷா\nகாலை, மாலை திடீர் சோதனைகள் அணுகாதிருக்க\nஹெல்த் ரெசிப்பிகள் – இனி நோ பி.பி\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nமாத்திரை, #மருந்துகள் உட்கொள்ளும்போது தவிர்க்கவேண்டிய உணவுகள்\n400 மொழிகளில் அசத்தும் சிறுவன்\nஸ்பெஷல் ரெசிபிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு\n30 வகை குளுகுளு உணவுகள்\nஅல்லாஹ்வின் திருநாமங்கள் 99 Names of Allah Asma ul Husna\nஇரத்த கொதிப்பும் பாட்டி வைத்தியமும் Blood Pressure & Grannytherapy\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் - சமையல் திலகம் ரேவதி சண்முகம்\nவாய்ப் புண் Oral Ulcer வீட்டு வைத்தியம் - அபூஸாலிஹா\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன் - அஷ்ஷெய்க் அப்துல் ஹலீம்.\nமுஹம்மத் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள் - ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல் - சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்\nDr.ஷேக் அலாவுதீன் அண்ணல் நபி (ஸல்) அபுல் அமீன் நாகூர் இல் அறம் இஸ்லாம் கட்டுரைகள் கணினி கல்வி & வேலை கவிதைகள் கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம் சமையல் சிரிக்க சிறார்கள் டாக்டரிடம் கேளுங்கள் தகவல் களஞ்சியம் துஆ தெரெஸா.ஆர்.கே தொழுகை நாட்டு வைத்தியம் நோன்பு பி. எம். கமால் கடையநல்லூர் பெற்றோர் பொருளியல் மகளீர் மருத்துவம் முல்லா நஸ்ருதீன் யாசர் அரஃபாத் வரலாறு விங்ஞான புதுமைகள் ஸுன்னத் வல் ஜமாஅத்\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள்\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nதவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதத்தில் அண்ணல் நபி\nநபி (ஸல்) அவர்களின் வமிசத் தொடர்\nநபிகள் நாயகம்(ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களின் பண்புகளும் நற்குணங்களும்\nயா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா\nவிந்தை நபியின் விண்வெளிப்பய���ம் (மிஹ்ராஜ்)\nஹஜ்ஜத்துல் விதா நபிகள் நாயகம் ஸல் அவர்களின் இறுதிப்பேருரை\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஅல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை\nகணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க\nகற்றுக்கொள்ளுங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி என்று\nமனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-01\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-02\nகொஞ்சும் குழந்தைகளே கொஞ்சம் கேளுங்கள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி\nஅம்மார் பின் யாஸிர் ரலி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரழி\nமய்யித் சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்\n உம் இறைவன் மாபெரும் கொடையாளி (ஜும்மா பிரசங்கம்)\nமறுமை நாளை ஈமான் கொள்வது\nஅன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்\nஇரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது\nஎன் கேள்விக்கு இறைவனின் பதில்\nகடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்\nகப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)\nகவலையின் போது ஓதும் துஆ\nஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ\nதலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)\nதூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை\nநபியவர்களின் துஆ உஹுத் போரில்\nநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது\nமணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது\nவீட்டிருந்து வெளியே செல்லும் போது\nஇஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்\nசுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்\nஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\nபஜர் (சுபூஹ்) தொழுகையின் சிறப்புக்கள்\nஇவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே\nநோன்பு மறுமைக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும்\nயா ரஹ்மானே எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே\nரமலானும் அந்த நாட்களும் – இஸ்லாமிய பெண்மணி\nரமழான் மற்றும் நோன்பின் முக்கியத்துவம்\nரமழான் மாதத்தின் பிரிவும் காலவதியாகும் எமது அமல்களும்\nஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை\nபார்வை – ஒரு பார்வை\nபாலியல் ஓர் இஸ்லாமிய பார்வை\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nபெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம்\n நபிகள் நாயகத்தின் அமுத வாக்குகள்\nஅவன் இல்லை என்று சொல்லுவதில்லை\nஇஸ்லாமிய புத்தாண்டு ஹிஜிரி ஆண்டு பிறந்த விதம்\nஉறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்\nஉளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக நன்மைகள்\nசுனாமி (tsunami ) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை\nதாய் மடி தேடும் குழந்தைகள்\nதினமும் இருமுறை பல் துலக்கினால் இதய நோய் வராது\nதுபாய் திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டி\nநபி மருத்துவம் – வெந்தயம்\nவாழ்த்துக்களில் சிறந்தது – அஸ்ஸலாமு அலைக்கும்\n ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை\nபுனித ஹஜ்ஜின் பயணக் குறிப்புகள்\nஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்\nஅயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை\nஆயுத விற்பனை… அடுத்தது மருந்து\nஇன்று எகிப்து… நாளை இந்தியா\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்.\nஉண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்\nஉலக வெப்பமயமாதல் மரம் வளர்ப்போம்-அல்ஹாஜ் LMA.ஷேக் அப்துல் காதர்\nகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்\nசமீபத்திய உலக நடப்புகள் உணர்த்தும் உண்மைத் தத்துவம்\nசாட்டிங்கில் துவங்கும் சைபர் கிரைம்\nசிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள்\nதடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்\nபரிசு கொடு மகிழ்ச்சி பெறு\nபிப்ரவரி 14 – ஆபாசதினம்\nபெண்களின் காதல் சமுதாயத்தின் மானக்கேடு காரணங்களும் எச்சரிக்கையும்\nமறக்கக் கூடாத செக் லிஸ்ட்\nரத்தம் மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்\nவேலையே நீ முஸ்லிம்களின் எட்டாக்கனியா\nPART-1 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\nPART-2 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\n1000 மடங்கு வேகத்தில் இன்டர்நெட்\nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க\nஇண்டர்நெட் எனும் மாயவலை சூப்பர் டிப்ஸ் 100\nகணனியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nடிஸ்க் கிளினர் Disk Cleaner\nFUNCTION KEYS களின் பயனும் செயல்பாடுகளும்\nMicrosoft பயனுள்ள தமிழ் உள்ளீட்டு கருவி\n+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்\nஇன்றுமுதல் பி.இ B.E விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி\nகனவுகளை நனவாக்கும் கல்விக் கடன்\nகல்லூரி மாணவர்களுக்கு10 வகை உதவித் தொகைகள்\nகுடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி \nசெலவில்லாமல் டாக்டர் எஞ்சினியர் ஆகலாம்\nசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு\nநல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி\nபகுதி நேரப் பணி செய்யும் மாணவர்கள்\nபள்ளி விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றுவோம்\nபிரகாசமான வாழ்வை அமைக்கும் முறை\nமாதச் சம்பளம் 500000 ரூபாய் ���ீங்கள் தயாரா\nவளமான வருமானம் எளிமையான படிப்புகள்\nவழி காட்டும் பார்மஸி படிப்பு\nவித்தியாசமான இன்ஜினியரிங் துறைகளுக்கு வரவேற்பு\nவேலை வழங்கும் பல்வேறு துறைகள்\nMBA படித்தும் வேலை இல்லை\nபசுமை தேநீர் Green Tea\nஅஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை\nஎட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்\nகாத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்\nபுள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி\nநூ.அப்துல் ஹாதி பாகவி ஆலங்குடி\nபி. எம். கமால் கடையநல்லூர்\nஒளி கொண்டு வந்த உளி\nமன ஊனமில்லா மணமகன் தேவை\nஉங்களிடம் Mobile Phone இருந்தால்\nகமரா மொபைல் போன்களால் காத்திருக்கும் கைசேதங்கள்\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம்\n30 நாள் 30 பொரியல் வாவ்\n30 வகை அசத்தல் குழம்பு காய்கறிகள் இல்லாமல் கலக்கலான சமையல்\n30 வகை அதிசய சமையல்\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\n30 வகை குளுகுளு உணவுகள்\n30 வகை டயட் சமையல்\n30 வகை திடீர் சமையல்\n30 வகை வாழை சமையல்\nஅட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா\nஆசை ஆசையாய் 30 வகை தோசை\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்\nகோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக்\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nநண்டு வறுவல் கேரளா நண்டு குழம்பு\nமறந்து போன மருத்துவ உணவுகள்\nவிலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி\nநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ்\nமுல்லாவில் அறிவாற்றல் – முல்லா அனைத்த நெருப்பு\nதலைவா என்னை மன்னித்து விடுங்கள்\nமீன் பிடித்த முல்லா சொன்ன சொல் மாறாதவர்\nமுல்லாவின் திருமண ஆசை வேதந்த நூல்\nயானைக்கு வந்த திருமன ஆசை மலிவான பொருள்-முல்லா கதைகள்\nஆந்தை – விஞ்ஞானச் செய்திகள்\nசிலந்தி – விஞ்ஞான உண்மைகள்\nதவளை தேரை அறிவியல் உண்மைகள்\nபுறாக்கள் – விஞ்ஞான உண்மைகள்\nசூடு பிடிக்கும் சூரிய சக்தி\nபூமியைத் தாக்கப் போகும் சூரியசக்திப் புயல்\nவெளவால்கள் – விஞ்ஞான உண்மைகள்\n20-30 வரை – இளமைத் திட்டம் ஓஹோ வாழ்க்கை\nATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்\nஅதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்\nஅமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்\nஅள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்\nஅழகில் வருதே அசத்தல் வருவாய்\nஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு\nஇந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள்\nஉங்கள் குழந்தையும் இனி சேமிப���புத் திலகம்\nஎக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்\nகடல் கடக்கும் கறுப்புப் பணம்\nகிரெடிட் கார்டு பணம் பறிபோகாமல் இருக்க\nகிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்\nடாப் 10 ஊழல் (இந்தியா)\nநாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்\nபணம் – பன்னாட்டு பொன்மொழிகள்\nபிராவிடண்ட் ஃபண்ட் ஏ டூ இசட்\nமாத சேமிப்பு… மெகா லாபம்\nமியூச்சுவல் ஃபண்ட் (பரஸ்பர நிதி) முதலீடு லாபகரமானதா\nI.P.L கற்றுத் தரும் பாடங்கள்\nஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி – Dr.ஞானசெளந்தரி Dr.ஸ்ரீகலா பிரசாத\nகாய்கறிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்\nபுருஷன் வீட்டில் வாழப்போற பொண்ணே\nபொடுகுத் தொல்லை போயே போச்சு\nமருதாணி அழகில் ஒரு ஆபத்து\nவில்லங்கத்தை விலைக்கு வாங்கும் விபரீத பொழுதுபோக்கு\nஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து\nஇதயம் காக்க 25 வழிகள்\nகாக்க காக்க… இளமை காக்க\nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nகொளுத்தும் கோடையை 'கூல் டவுன்' செய்ய\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக்\nசர்க்கரை நோய் ஒரு பார்வை\nசிறுநீரகம் உடலின் நிதி அமைச்சர்\nஜிம்முக்குப் போக சரியான வயசு\nடாக்டரிடம் கேளுங்கள் 21 [கால்களில் வலி\nதினமும் இருமுறை பல் துலக்கினால்\nநன்மை தரும் 7 வகை பானங்கள்\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி Celery\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற\nசக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்\nசர்க்கரை நோயும் உணவு முறையும்\nசளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்\nசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ரூ10 செலவில்\nதாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்\nநீரழிவு சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து\nமருத்துவக் குணங்கள் நிறைந்த சுரைக்காய்\nமலட்டுத் தன்மையை விரட்டும் மர வைத்தியம்\nவலுவான உடலுக்கு வைட்டமின் C\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nவெந்தயம் – நபி மருத்துவம்\nவெப்பம் தணிக்கும் வெட்டி வேர்\nபருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா\nபாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்\nபுற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்\nமஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்\nமது உள்ளே.. மதி வெளியே..\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nரத்த அழுத்தமா கூல் கூலா தண்ணி குடிங்க\nரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்\nஇரத்த அழுத்தமும் உடல் உ��ுப்புக்களும்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்.\nசீறு நீரக கல்(Kidney Stone)\nநவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)\nஅம்மார் பின் யாஸிர் ரழி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரலி\nஉம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா ரலி\nநாகூர் ஒரு வரலாற்றுப் பார்வை\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் KARTHIGEYAN\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் jesmine\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் Vijayaragavan\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் arjun\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் Murali\nவெந்தயம் – நம்ம ஊரு வைத்… இல் srinivas\nமறந்து போன மருத்துவ உணவுகள்… இல் chandra mohan\nமறந்து போன மருத்துவ உணவுகள்… இல் chandra mohan\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் rajalakshmy\nமருத்துவக் குணங்கள் நிறைந்த… இல் pankaj karnwal\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் elavarasi\nஜும்ஆ தொழுகைக்குப் பின் ஸலவாத் ஓதும் மக்கள் | Tamil Bayan | குர்ஆன் கிரா... youtu.be/y4a-CHxy-AY via @YouTube 3 months ago\nعيد مبــــــــــــــــــــارك 🔵EID MUBARAK🔵 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஈதுல்… twitter.com/i/web/status/1… 4 months ago\n+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்\n1000 மடங்கு வேகத்தில் இன்டர்நெட்\n20-30 வரை – இளமைத் திட்டம் ஓஹோ வாழ்க்கை\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம்\n30 நாள் 30 பொரியல் வாவ்\n30 வகை அசத்தல் குழம்பு காய்கறிகள் இல்லாமல் கலக்கலான சமையல்\n30 வகை அதிசய சமையல்\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\n30 வகை குளுகுளு உணவுகள்\n30 வகை டயட் சமையல்\n30 வகை திடீர் சமையல்\n30 வகை வாழை சமையல்\nATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்\nஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்\nஅட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள்\nஅதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்\nஅன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி\nஅமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்\nஅம்மார் பின் யாஸிர் ரலி\nஅம்மார் பின் யாஸிர் ரழி\nஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி – Dr.ஞானசெளந்தரி Dr.ஸ்ரீகலா பிரசாத\nஅயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை\nஅல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்\nஅள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்\nஅழகில் வருதே அசத்தல் வருவாய்\nஅவன் இல்லை என்று சொல்��ுவதில்லை\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரலி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரழி\nஅஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை\nஆசை ஆசையாய் 30 வகை தோசை\nஆந்தை – விஞ்ஞானச் செய்திகள்\nஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து\nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க\nஆயுத விற்பனை… அடுத்தது மருந்து\n ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை\nஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு\nஇண்டர்நெட் எனும் மாயவலை சூப்பர் டிப்ஸ் 100\nஇதயம் காக்க 25 வழிகள்\nஇந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி\nஇன்று எகிப்து… நாளை இந்தியா\nஇன்றுமுதல் பி.இ B.E விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி Celery\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nஇரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை\nஇவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே\nஇஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்.\nஇஸ்லாமிய புத்தாண்டு ஹிஜிரி ஆண்டு பிறந்த விதம்\nஉங்களிடம் Mobile Phone இருந்தால்\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள்\nஉங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்\nஉண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்\nஉம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா ரலி\nஉறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்\nஉலக வெப்பமயமாதல் மரம் வளர்ப்போம்-அல்ஹாஜ் LMA.ஷேக் அப்துல் காதர்\nஉளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக நன்மைகள்\nஎக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்\nஎட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்\nஎன் கேள்விக்கு இறைவனின் பதில்\nஒளி கொண்டு வந்த உளி\n உம் இறைவன் மாபெரும் கொடையாளி (ஜும்மா பிரசங்கம்)\nகடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்\nகடல் கடக்கும் கறுப்புப் பணம்\nகணனியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nகணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க\nகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற\nகனவுகளை நனவாக்கும் கல்விக் கடன்\nகப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)\nகமரா மொபைல் போன்களால் காத்திருக்கும் கைசேதங்கள்\nகற்றுக்கொள்ளுங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி என்று\nகல்லூரி மாணவர்களுக்கு10 வகை உதவித் தொகைகள்\nகவலையின் போது ஓதும் துஆ\nகாக்க காக்க… இளமை காக்க\nகாத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்\nகாய்கறிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்\nகிரெடிட் கார்டு பணம் பறிபோகாமல் இருக்க\nகிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்\nகுடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி \nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nகோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக்\nகொஞ்சும் குழந்தைகளே கொஞ்சம் கேளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://azeezahmed.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%85-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-12-04T20:52:28Z", "digest": "sha1:HQOG2OHNDJQZIPCSBVN4HO7OFLPOQAWY", "length": 209022, "nlines": 1974, "source_domain": "azeezahmed.wordpress.com", "title": "மு.அ. அபுல்அமீன் நாகூர். | அஜீஸ் அஹ்மத் AzeezAhmed's Blog", "raw_content": "அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்..بسم الله الرحمن الرحيم\n) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள்\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nதவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதத்தில் அண்ணல் நபி\nநபி (ஸல்) அவர்களின் வமிசத் தொடர்\nநபிகள் நாயகம்(ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களின் பண்புகளும் நற்குணங்களும்\nயா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா\nவிந்தை நபியின் விண்வெளிப்பயணம் (மிஹ்ராஜ்)\nஹஜ்ஜத்துல் விதா நபிகள் நாயகம் ஸல் அவர்களின் இறுதிப்பேருரை\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஅல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை\nகணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க\nகற்றுக்கொள்ளுங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி என்று\nமனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-01\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-02\nகொஞ்சும் குழந்தைகளே கொஞ்சம் கேளுங்கள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி\nஅம்மார் பின் யாஸிர் ரலி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரழி\nமய்யித் சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்\n உம் இறைவன் மாபெரும் கொடையாளி (ஜும்மா பிரசங்கம்)\nமறுமை நாளை ஈமான் கொள்வது\nஅன்றாடம் ஓத வேண்டிய துஆக்��ள்\nஇரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது\nஎன் கேள்விக்கு இறைவனின் பதில்\nகடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்\nகப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)\nகவலையின் போது ஓதும் துஆ\nஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ\nதலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)\nதூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை\nநபியவர்களின் துஆ உஹுத் போரில்\nநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது\nமணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது\nவீட்டிருந்து வெளியே செல்லும் போது\nஇஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்\nசுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்\nஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\nபஜர் (சுபூஹ்) தொழுகையின் சிறப்புக்கள்\nஇவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே\nநோன்பு மறுமைக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும்\nயா ரஹ்மானே எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே\nரமலானும் அந்த நாட்களும் – இஸ்லாமிய பெண்மணி\nரமழான் மற்றும் நோன்பின் முக்கியத்துவம்\nரமழான் மாதத்தின் பிரிவும் காலவதியாகும் எமது அமல்களும்\nஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை\nபார்வை – ஒரு பார்வை\nபாலியல் ஓர் இஸ்லாமிய பார்வை\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nபெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம்\n நபிகள் நாயகத்தின் அமுத வாக்குகள்\nஅவன் இல்லை என்று சொல்லுவதில்லை\nஇஸ்லாமிய புத்தாண்டு ஹிஜிரி ஆண்டு பிறந்த விதம்\nஉறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்\nஉளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக நன்மைகள்\nசுனாமி (tsunami ) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை\nதாய் மடி தேடும் குழந்தைகள்\nதினமும் இருமுறை பல் துலக்கினால் இதய நோய் வராது\nதுபாய் திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டி\nநபி மருத்துவம் – வெந்தயம்\nவாழ்த்துக்களில் சிறந்தது – அஸ்ஸலாமு அலைக்கும்\n ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை\nபுனித ஹஜ்ஜின் பயணக் குறிப்புகள்\nஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்\nஅயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை\nஆயுத விற்பனை… அடுத்தது மருந்து\nஇன்று எகிப்து… நாளை இந்தியா\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்.\nஉண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்\nஉலக வெப்பமயமாதல் மரம் வளர்ப்போம்-அல்ஹாஜ் LMA.ஷேக் அப்துல் கா��ர்\nகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்\nசமீபத்திய உலக நடப்புகள் உணர்த்தும் உண்மைத் தத்துவம்\nசாட்டிங்கில் துவங்கும் சைபர் கிரைம்\nசிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள்\nதடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்\nபரிசு கொடு மகிழ்ச்சி பெறு\nபிப்ரவரி 14 – ஆபாசதினம்\nபெண்களின் காதல் சமுதாயத்தின் மானக்கேடு காரணங்களும் எச்சரிக்கையும்\nமறக்கக் கூடாத செக் லிஸ்ட்\nரத்தம் மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்\nவேலையே நீ முஸ்லிம்களின் எட்டாக்கனியா\nPART-1 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\nPART-2 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\n1000 மடங்கு வேகத்தில் இன்டர்நெட்\nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க\nஇண்டர்நெட் எனும் மாயவலை சூப்பர் டிப்ஸ் 100\nகணனியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nடிஸ்க் கிளினர் Disk Cleaner\nFUNCTION KEYS களின் பயனும் செயல்பாடுகளும்\nMicrosoft பயனுள்ள தமிழ் உள்ளீட்டு கருவி\n+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்\nஇன்றுமுதல் பி.இ B.E விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி\nகனவுகளை நனவாக்கும் கல்விக் கடன்\nகல்லூரி மாணவர்களுக்கு10 வகை உதவித் தொகைகள்\nகுடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி \nசெலவில்லாமல் டாக்டர் எஞ்சினியர் ஆகலாம்\nசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு\nநல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி\nபகுதி நேரப் பணி செய்யும் மாணவர்கள்\nபள்ளி விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றுவோம்\nபிரகாசமான வாழ்வை அமைக்கும் முறை\nமாதச் சம்பளம் 500000 ரூபாய் நீங்கள் தயாரா\nவளமான வருமானம் எளிமையான படிப்புகள்\nவழி காட்டும் பார்மஸி படிப்பு\nவித்தியாசமான இன்ஜினியரிங் துறைகளுக்கு வரவேற்பு\nவேலை வழங்கும் பல்வேறு துறைகள்\nMBA படித்தும் வேலை இல்லை\nபசுமை தேநீர் Green Tea\nஅஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை\nஎட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்\nகாத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்\nபுள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி\nநூ.அப்துல் ஹாதி பாகவி ஆலங்குடி\nபி. எம். கமால் கடையநல்லூர்\nஒளி கொண்டு வந்த உளி\nமன ஊனமில்லா மணமகன் தேவை\nஉங்களிடம் Mobile Phone இருந்தால்\nகமரா மொபைல் போன்களால் காத்திருக்கும் கைசேதங்கள்\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம்\n30 நாள் 30 பொரியல் வாவ்\n30 வகை அசத்தல் குழம்பு காய்கறிகள் இல்லாமல் கலக்கலான சமையல்\n30 வகை அதிசய சமையல்\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\n30 வகை குளுகுளு உணவுகள்\n30 வகை டயட் சமையல்\n30 வகை திடீர் சமையல்\n30 வகை வாழை சமையல்\nஅட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா\nஆசை ஆசையாய் 30 வகை தோசை\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்\nகோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக்\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nநண்டு வறுவல் கேரளா நண்டு குழம்பு\nமறந்து போன மருத்துவ உணவுகள்\nவிலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி\nநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ்\nமுல்லாவில் அறிவாற்றல் – முல்லா அனைத்த நெருப்பு\nதலைவா என்னை மன்னித்து விடுங்கள்\nமீன் பிடித்த முல்லா சொன்ன சொல் மாறாதவர்\nமுல்லாவின் திருமண ஆசை வேதந்த நூல்\nயானைக்கு வந்த திருமன ஆசை மலிவான பொருள்-முல்லா கதைகள்\nஆந்தை – விஞ்ஞானச் செய்திகள்\nசிலந்தி – விஞ்ஞான உண்மைகள்\nதவளை தேரை அறிவியல் உண்மைகள்\nபுறாக்கள் – விஞ்ஞான உண்மைகள்\nசூடு பிடிக்கும் சூரிய சக்தி\nபூமியைத் தாக்கப் போகும் சூரியசக்திப் புயல்\nவெளவால்கள் – விஞ்ஞான உண்மைகள்\n20-30 வரை – இளமைத் திட்டம் ஓஹோ வாழ்க்கை\nATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்\nஅதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்\nஅமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்\nஅள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்\nஅழகில் வருதே அசத்தல் வருவாய்\nஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு\nஇந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள்\nஉங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்\nஎக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்\nகடல் கடக்கும் கறுப்புப் பணம்\nகிரெடிட் கார்டு பணம் பறிபோகாமல் இருக்க\nகிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்\nடாப் 10 ஊழல் (இந்தியா)\nநாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்\nபணம் – பன்னாட்டு பொன்மொழிகள்\nபிராவிடண்ட் ஃபண்ட் ஏ டூ இசட்\nமாத சேமிப்பு… மெகா லாபம்\nமியூச்சுவல் ஃபண்ட் (பரஸ்பர நிதி) முதலீடு லாபகரமானதா\nI.P.L கற்றுத் தரும் பாடங்கள்\nஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி – Dr.ஞானசெளந்தரி Dr.ஸ்ரீகலா பிரசாத\nகாய்கறிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்\nபுருஷன் வீட்டில் வாழப்போற பொண்ணே\nபொடுகுத் தொல்லை போயே போச்சு\nமருதாணி அழகில் ஒரு ஆபத்து\nவில்லங்கத்தை விலைக்கு வாங்கும் விபரீத பொழுதுபோக்கு\nஆ��த்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து\nஇதயம் காக்க 25 வழிகள்\nகாக்க காக்க… இளமை காக்க\nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nகொளுத்தும் கோடையை 'கூல் டவுன்' செய்ய\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக்\nசர்க்கரை நோய் ஒரு பார்வை\nசிறுநீரகம் உடலின் நிதி அமைச்சர்\nஜிம்முக்குப் போக சரியான வயசு\nடாக்டரிடம் கேளுங்கள் 21 [கால்களில் வலி\nதினமும் இருமுறை பல் துலக்கினால்\nநன்மை தரும் 7 வகை பானங்கள்\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி Celery\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற\nசக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்\nசர்க்கரை நோயும் உணவு முறையும்\nசளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்\nசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ரூ10 செலவில்\nதாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்\nநீரழிவு சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து\nமருத்துவக் குணங்கள் நிறைந்த சுரைக்காய்\nமலட்டுத் தன்மையை விரட்டும் மர வைத்தியம்\nவலுவான உடலுக்கு வைட்டமின் C\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nவெந்தயம் – நபி மருத்துவம்\nவெப்பம் தணிக்கும் வெட்டி வேர்\nபருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா\nபாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்\nபுற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்\nமஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்\nமது உள்ளே.. மதி வெளியே..\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nரத்த அழுத்தமா கூல் கூலா தண்ணி குடிங்க\nரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்.\nசீறு நீரக கல்(Kidney Stone)\nநவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)\nஅம்மார் பின் யாஸிர் ரழி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரலி\nஉம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா ரலி\nநாகூர் ஒரு வரலாற்றுப் பார்வை\nPosts Tagged ‘மு.அ. அபுல்அமீன் நாகூர்.’\nபணியாளர்களும் பாசமிகு நேசர்களே – மு.அ. அபுல் அமீன் நாகூர்\nஏப்ரல் 20, 2020 Azeez Ahmed\tபின்னூட்டமொன்றை இடுக\nதொழில் புரட்சியால் தோன்றிய தொழிற்சாலைகளில் தொழிற்சாலை தோன்றிய பகுதிகளில் பிறரைத் தொழுதறியாது உழுது உண்டு உயர்வாய் வாழ்ந்த பழங்குடி மக்களை அடிமைகளாக ஆக்கி அல்லும் பகலும் அயராது ஓய்வின்றி தேய்ந்து மாயும்வரை வேல��� செய்ய வைத்து கோலூன்றி கொழுத்த கோடீஸ்வர முதலாளிகளின் கொட்டத்தை அடக்க கொதித்து எழுந்து போராடி தொழிலாளர் உரிமை பெற உயிர் நீத்த உத்தம தொழிலாளர்களை நித்தமும் நினைவில் நிறுத்தி பெற்ற உரிமைகளை உலகமய ஏகபோக முதலாளிகள் பறித்திடாது காக்க தொழிலாளர்கள் உறுதி ஏற்கும் ஏற்புடைய நாளே மே முதல் நாளாம்\nஜக்கரியா நபி ஒரு சுவரைக் கட்டி கொண்டு இருந்தார்கள். பகல் உணவு வந்தது. சாப்பிட்டு முடிக்கும் தறுவாயில் நபி அவர்களைப் பார்க்க சிலர் வந்தனர். வந்தவர்கள்\nகேட்குமுன்னரே ஜக்கரியா நபி கூலி வேலை செய்வதாகவும் கூலிக்கு வந்த உணவை உண்டு முடித்ததால் பகிர்ந்து கொள்ள இயலாததையும் இயம்பினார்கள். உழைத்து உண்டு உழைத்து பிழைக்க வழி காட்டினார்கள் ஜக்கரியா நபி அவர்கள்.\nகையிலிருந்த சாட்டை கை நழுவி கீழே விழுந்தால் அதைக் குனிந்து எடுப்பது கௌரவ குறைவு என்று எண்ணி இறுமாந்திருந்த அரபி நாட்டவரை உழைத்து உண்ணவைத்து உழைப்பின் பெருமையை உணர வைத்தார்கள் உத்தம நபி (ஸல்) அவர்கள். கூலிக்கு ஒருவரை அமர்ந்து அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருப்பவனுக்கு எதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன் என்று அல்லாஹ் அறிவிப்பதாக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எண்ணத்தில் பதித்ததைப் பகர்கிறார்\nஅபூஹுரைரா (ரலி) நூல்- புகாரி. உங்களில் ஒருவருடைய பணியாளர் வெப்பத்தையும் புகையையும் தாங்கிக்கொண்டு வந்த மா நபி (ஸல்) அவர்களின் மணிமொழியை அறிவிப்பவர் – அபூஹுரைரா (ரலி)நூல் – முஸ்ஸிம். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்களின் கையால் எந்த பெண்ணையும் எந்த ஊழியரையும் அடித்தது இல்லை என்று\nஇயம்புகிறார் ஆயிஷா (ரலி) நூல்- முஸ்லிம்.\nதிருக்கையில் மாவரைப்பது வீட்டைக் கூட்டி பெருக்கி சுத்தப்படுத்துவது துணிகளைத் துவைப்பது தோல் பையில் நீர் கொணர்வது முதலிய வேலைகளை பாச நபி (ஸல்) அவர்களின் நேச மகள் பாத்திமா (ரலி) பணிப்பெண்ணுடன் பகிர்ந்து கொள்வார்கள். இப்படி பணி பெண்ணை மட்டும் வேலை வாங்காது அவர்களும் அதே வேலையை முறை வைத்து செய்வார்கள். தோல் பையின் கனத்தால் பாத்திமா (ரலி) அவர்களின் உடம்பில் தழும்பு ஏற்படும்.\nபாத்திமா (ரலி) அவர்கள் கடைக்குச் சென்று சாமான்கள் வாங்கி வரும்பொழுது பணி பெண்ணுக்குத் தனியாக ஏதாவது வாங்கி வந்து கொடுப்பார்கள். பணிபெண்ணின் வேலையில�� தவறு கண்டால் பணியாளைச் சுடுசொற்களால் கடுஞ்சொற்களால் கண்டிக்கவோ தண்டிக்கவோ மாட்டர்கள். வேலையை விளக்கிச் சொல்லி துலக்கமாய் செய்யத் தூண்டுவார்கள்.\nகிழிந்த ஆடைகளைத் தைப்பது முதுமையான மாமியாருக்கு உதவி செய்வது தணியாத அன்புடன் கணவருக்குப் பணிவிடை புரிவது முதலிட வேலைகளைப் பாத்திமா (ரலி) அவர்கள் மட்டுமே செய்வார்கள். பாத்திமா (ரலி) அவர்கள் பணிப்பெண்ணிடம் ஒப்படைக்க மாட்டார்கள். அவர்களை நாடிவரும் பெண்களுக்குக் கல்வி கற்பிப்பார்கள். நீதி போதனை செய்வார்கள்.\nஅக்காலத்தில் அரபியாவில் பலர் எழுத்துத் தொழிலை விரும்பிச் செய்தார்கள். அப்துல் வஹ்ஹாப் வர்ராக் என்பவரைச் சந்தித்த இமாம் அஹ்மது பின் ஹன்பல், “” நீங்கள் என்ன செய்கிறீர்கள்” என்று கேட்டார்கள். அப்துல் வஹ்ஹாப் வர்ராக் – எழுதிக் கொண்டிருக்கிறேன் பெரியோர்களின் பேருரைகளை எழுத்தோவியங்களை எடுத்து எழுதி நகல் எடுக்கிறேன். இது என் தொழில். அஹ்மத் பின் ஹன்பல் -தூய தொழில் தூய வருவாய். நான் தொழில் செய்ய நாடினால் இத்தொழிலையே மேற்கொள்வேன். “”\nஎடுத்து எழுதும் பொழுது நீங்கள் நடு நிலையில் நின்று உள்ளது உள்ளபடியே எழுத வேண்டும். கூட்டல் குறைத்தல் கூடாது. இந்த உள்ள உறுதியோடு எழுத வேண்டும்”.\nஇப்படித்தான் பணியாளரைப் பாராட்ட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த உரையாடல்.\nஅப்பாசிய கலீபா மன்சூரின் அரசவையில் செவ்வனே செயலாற்றிய ஓர் ஊழியர் ஒட்டுபோட்ட சட்டை அணிந்து இருப்பதைக் கண்ட அரசர் நல்லாடை அணியாத\nகாரணத்தைக் கேட்டார். அந்த ஊழியரின் இறந்த தந்தை பாக்கி வைத்த கடனை அடைப்பதாகவும் தந்தையின் இரண்டாவது மனைவியான சிற்றன்னையையும்\nசிற்றன்னையின் பிள்ளைகளைப் பராமரிப்பதிலும் ஊதியத்தின் பெரும்பகுதி செலவாகி விடுகிறது. அதனால் அந்த ஊழியர் சொந்தச் செலவைச் சுருக்கிக்கொள்வதை அறிந்த அரசர் அந்த ஊழியருக்கு ஆயிரம் பொற்காசுகளை வழங்கி உழைப்பிற்கு உயர்வான மதிப்பளித்தார்.\nஅலாவுத்தீனின் மகன் ஷம்ஸ் தப்ரேஸ் பெரிய அறிஞர். ரோமில் அவரிடம் பல அறிஞர்கள் சீடர்களாக இருந்து சீரான கல்வி கற்றனர். ஷம்ஸ் தப்ரேஸ் மாணவர்களிடம் எவ்வூதியமும் பெறவில்லை. அவர்கள் இடையணி தயாரித்து விற்று வாழ்ந்தார்கள்.\nஅல்லாஹ்வின் கட்டளைப்படி கருணை நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் பணியாளர்களைப் பாசத்தோடு நேசித்து போஷித்து போற்றி தொழிலாளி உயர\nஉற்றுழி உதவுவோம். உலகம் உய்யும்.\nநன்றி:- தினமணி 11/10/2013 வெள்ளிமணி\nநன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691\nதலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.\nதுணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.\nபொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.\nஉறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.\nசிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை\nபசுமை தேநீர் Green Tea\nபிரிவுகள்:அபுல் அமீன் நாகூர், கட்டுரைகள் குறிச்சொற்கள்:அபுல் அமீன், அபுல்அமீன், அபுல்அமீன் நாகூர், அஹ்மதுப்னு ஹன்பல், இமாம், இமாம் அஹ்மதுப்னு ஹன்பல், இஸ்லாமிய, இஸ்லாமிய உண்ணல், இஸ்லாம், நல்ல பாடம், நாகூர், நாகூர் கவி, நாகூர் கவிஞர், மருத்துவம், மு.அ. அபுல்அமீன் நாகூர்., மு.அ. அபுல்அமீன்., முஸ்லிம் கவிதைகள், முஸ்லீம் உணவு, முஸ்லீம் உணவு பழக்கம், Islamic\nஅரிய நீதி – மு.அ. அபுல் அமீன்\nஅரசனின் நிதி, ஆள்வோருக்கு உரியதன்று. ஆளப்படும் மக்களுடையது என்பதை எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்ச்சி இது.\nதாவூது நபி பனூ இஸ்ரவேலர்களின் அரசர். அவர்கள் மாறுவேடம் பூண்டு மக்களை சந்தித்து அரசரைப் பற்றி மக்களிடம் விசாரித்து மக்கள் கூறும் குறைகளைக் களைந்து நிறைவாய் ஆட்சி செய்தார்கள்.\nஒருநாள் மனித உருவில் உலாவிய மலக்கு (வானவர்) ஒருவரை சந்தித்த தாவூது நபி வழக்கம் போல் அரசரைப் பற்றி அபிப்ராயம் கேட்டார்கள்.\n“நற்குணமுடைய அரசரிடம் அரசுப் பணத்தில் வாழும் அற்ப குணம் உள்ளது. அதனை மாற்றிக் கொண்டால் மன்னர் மாட்சியுடைவர்” என்று அந்த வானவர் சாட்சி சொன்னார்.\nஇதையடுத்து தாவூது நபி தொழில் ஒன்றைக் கற்றிட அருளுமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள். உள்ளம் உருகிய வேண்டுதலை ஏற்ற இறைவன் உருக்குச் சட்டை உருவாக்கி பொருளைப் பெருக்கி வாழும் பெருந்தொழிலை தாவூது நபிக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.\nஇந்நிகழ்ச்சியை இறைமறை குர்ஆனின் 34-11வது வசனம்,\n“பெரிய அங்கிகள் செய்வீராக. இன்னும் துவாரத்தில் அளவாக்கி வைப்பீராக. இன்னும் நற்செயல்களைச் செய்வீராக. நான் நீங்கள் செய்வதைப் பார்க்கிறேன்” என்று அல்லாஹ் தாவூது நபிக்கு நவின்றதைக் கூறுகிறது.\nஉருக்குச் சட்டை தயாரித்த தாவூது நபி ஒரு நாளைக்கு ஒரு சட்டையை நான்காயிரம் திர்ஹத்திற்கு விற்று இரண்டாயிரம் திர்ஹத்தை குடும்பத்திற்கு செலவிட்டு இரண்டாயிரம் திர்ஹத்தை தானம் செய்வார்கள். குர்ஆன் வசனத்தில் வர்ணித்தபடி உருக்குச் சட்டையின் வளையங்கள் ஒரே அளவாக இருந்தன.\nதாவூது நபி இறந்தபொழுது அவர்களிடம் ஆயிரம் உருக்குச் சட்டைகள் இருந்தன என்று லுபாபு என்ற நூலில் குறிப்பிடப்படுகிறது.\nஅரசுப் பணத்தை ஆடம்பரமாக அனாவசியமாய் செலவிடும் ஆட்சியாளர்கள் அறிய வேண்டிய அரிய நீதி இது.\nநன்றி:- தினமணி 13 February 2014 வெள்ளிமணி\nநன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691\nதலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.\nதுணைதலைவர்:- கௌதிய்யா சங்கம், மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்.\nபொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.\nஉறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.\nபிரிவுகள்:கட்டுரைகள் குறிச்சொற்கள்:அபுல் அமீன், அபுல் அமீன் நாகூர், அபுல்அமீன், அபுல்அமீன் நாகூர், அரசனின் நிதி, அரிய நீதி, அஹ்மதுப்னு ஹன்பல், இமாம், இமாம் அஹ்மதுப்னு ஹன்பல், இஸ்லாமிய, இஸ்லாமிய உண்ணல், இஸ்லாம், கல்வி, கவிஞர், கவிதை, கவிதைகள், தாவூது நபி, தி இந்து, நல்ல பாடம், நாகூர், நாகூர் கவி, நாகூர் கவிஞர், மு.அ. அபுல் அமீன், மு.அ. அபுல்அமீன் நாகூர்., மு.அ. அபுல்அமீன்., மு.அ.அப்துல் அமீன், முஸ்லிம், முஸ்லிம் கவிதைகள், லுக்மானுல் ஹக்கீம், ஹழ்ரத் லுக்மானுல் ஹக்கீம், Islamic\nசுவர்க்கத்தின் வாரிசுகள் – மு.அ. அபுல்அமீன் நாகூர்\nநவம்பர் 13, 2013 Azeez Ahmed\tபின்னூட்டமொன்றை இடுக\nஅந்த விசுவாசிகள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர்” என்று திருக்குர்ஆனின் 23-1வது வசனம் கூறும் உறுதியான வெற்றி பெற்ற அந்த விசுவாசிகள் யார்\nஇக்கேள்விக்குரிய விடையை அடுத்து வரும் வசனங்கள் விளக்குகின்றன. “”எவர்கள் தங்களுடைய தொழுகையில் உள்ளச்சம் உடையவர்களாக இருக்கின்றார்களோ அவர்கள் (23-2)”\nதொழுகையை வழக்கமான நிகழ்வாக தொழுதோம் என்று தொழாமல் அல்லாஹ் பார்த்துக்கொண்டிருக்கிறான், என்ற உள்ளுணர்வோடு தொழுபவர்.\n“எவர்கள் தங்கள் தொழுகையை (விடாமல்) பேணிக் கொள்கிறார்களோ அவர்கள் (23-9)”\nதொழுகைக்கு���ிய நேரத்தில் தவறாமல் தாமதிக்காமல் முறையோடு தொழுபவர்கள்.\n“எவர்கள் வீணானவற்றை புறக்கணிக்கிறார்களோ அவர்கள்(23-3)”\nஎதற்கும் உதவாத வீண் பேச்சு பயனற்ற செயல்களைச் செய்து வீண் பொழுது போக்காமல் ஆக்கபூர்வமான வழிகளில் ஊக்கமுடன் செயல்படுபவர்கள்.\n“‘எவர்கள் ஜகாத்தை நிறைவேற்றுகிறார்களோ அவர்கள்(23-4)”\nகடமையாக்கப்பட்ட ஏழை வரியாம் ஜகாத்தை கணக்கிட்டுக் கொடுத்து இணக்கமான சமுதாய சமத்துவத்திற்கு வழி வகுப்பவர்கள்.\n“எவர்கள் தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் கொள்கிறார்களோ அவர்கள் (23-5)” இழுக்குண்டாக்கும் இழி செயல்களைச் செய்யாது ஒழுக்கம் பேணி உடலின் எந்த அங்கமும் பங்கப்படும் பாவ காரியங்களில் பங்கு கொள்ளாது காத்துக் கொள்பவர்கள். கண்களால் தீயதைப் பார்ப்பது காதுகளால் தீயதைக் கேட்பது, பிற உறுப்புகளைத் தீயதைத் தீண்டாது பாதுகாப்பவர்கள்.\n23-6வது வசனப்படி மனைவியோடு இல்லறத்தை நல்லறமாக்கி வாழ்பவர்கள்.\n23-7வது வசனப்படி இல்லறத்திற்குப் புறம்பானதைத் தேடி வரம்பு மீறாதவர்கள்.\n“எவர்கள் தங்களின் அமானிதங்களையும் உறுதி மொழிகளையும் பேணுகிறார்களோ அவர்கள் (23-8)’. பிறர் அவரிடம் ஒப்படைக்கும் பொருட்களைப் பொறுப்புடன் பாதுகாத்துக் கொடுத்தவர், கேட்கும்பொழுது கொடுத்தபடி திரும்பக் கொடுப்பவர். ஒருவரிடம் வாக்குறுதி செய்ததை உண்மையாக, உறுதியாக நிறைவேற்றுபவர்கள். அவ்வாறே அல்லாஹ்விற்கு இணை வைக்காது வணங்கும் ஈமானின் ஒப்பந்தத்தை தவறாது நடைமுறைப்படுத்துபவர்கள்.\nமுன்னர் கூறப்பட்டவற்றை முறையாக செய்தவர்கள் சுவர்க்கத்திற்கு சொந்தக்காரர்கள் என்று உறுதியளிப்பதோடு “”அவர்கள் பிர்தவ்ஸ் என்னும் சுவர்க்கத்தை சொந்தமாக்கிக்கொண்டு அதில் நிரந்தரமாக இருப்பார்கள்” என்று 23-11வது வசனம் அவர்கள் அங்கே நிரந்தரமாய் நிலைத்திருப்பதை நிச்சயப்படுத்துகிறது. மேலும் “‘எவருடைய (நன்மைகளில்) எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள் (23-102)” என்று உலகில் வாழும் காலத்தில் நன்மையைச் செய்தவர்களே அவ்வாறு வெற்றி பெற்றவர்கள் என்று மீண்டும் நன்மை செய்யும் நற்பலனைப் போதிக்கிறது.\n‘எனக்கு பத்து ஆபத்துகள் அருளப்பட்டன. அவற்றின்படி நடப்பவர் சுவர்க்கம் புகுவார்” என்று எம்பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறி மேற்குறிப்பிட்ட ப��்து ஆயத்துகளை ஓதிக் காட்டியதை இரண்டாம் கலீபா உமர்(ரலி) அவர்கள் எடுத்துரைத்து எல்லோரும் ஏற்று நடக்க அறிவுறுத்தினார்கள்.\nநாமும் இவ்வாயத்துகளில் வரையறுக்கப்பட்ட வழிமுறைகளைப் பேணி இறையருளைப் பெறுவோம்.\nநன்றி:- தினமணி 24 OCT 2013 வெள்ளிமணி\nநன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691\nதலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.\nதுணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்.\nபொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.\nஉறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.\nபிரிவுகள்:கட்டுரைகள் குறிச்சொற்கள்:அபுல் அமீன், அபுல் அமீன் நாகூர், அபுல்அமீன், அபுல்அமீன் நாகூர், இமாம், இஸ்லாமிய, இஸ்லாமிய உண்ணல், இஸ்லாமிய கவிதை, இஸ்லாம், சுவர்க்க, சுவர்க்கத்தின், சுவர்க்கத்தின் வாரிசுகள், சுவர்க்கம், நல்ல பாடம், நாகூர், நாகூர் கவி, நாகூர் கவிஞர், மருத்துவம், மு.அ. அபுல் அமீன் நாகூர்., மு.அ. அபுல்அமீன் நாகூர்., மு.அ. அபுல்அமீன்., முஸ்லிம், முஸ்லிம் கவிதைகள், முஸ்லீம் உணவு, முஸ்லீம் உணவு பழக்கம், வாரிசு, வாரிசுகள், Islamic\nகலீபாவும் கஜானாவும் – மு.அ. அபுல்அமீன் நாகூர்\nகலீபா உமர்(ரலி) அவர்கள் ஆரம்பத்தில் ஊதிய மின்றி கலீபா உத்யோகம் பார்த்தார்கள். கலீபா பணிச்சுமை, வருவாய் தேடும் வாய்ப்பைக் குறைத்த பொழுது குடும்ப செலவிற்கு ஒருநாளைக்கு இரண்டு திர்ஹங்கள் பெற்றார்கள்.\nசலிக்காத மாவில் ஜைத்தூண் எண்ணெயில் சுட்ட சாதாரண ரொட்டியே அவர்களின் குடும்ப உணவு. கலீபாவை காண வருவோர் அவ்வுணவை சாப்பிட சிரமப்படுவர். ஒருமுறை கலீபா உமர்(ரலி) அவர்கள் உணவு உண்ணும் பொழுது அஜர்பைஜானின் ஆளுனர் ஹழ்ரத் உத்பா இப்னு பர்கத் (ரலி) அவர்கள் கலீபாவை காண வந்தார். கலீபா, ஆளுநருடன் உணவைப் பகிர்ந்துகொண்டார். ஒரு கவளம் வாயிலிட்ட ஆளுநர் அல்லல்பட்டு அதோடு உண்பதை நிறுத்தினார். கலீபா காரணம் கேட்டவுடன் “”சலிக்காத மாவை ஜைத்தூண் எண்ணெயில் சுட்டு எப்படி சாப்பிட முடிகிறது மாவைச் சலித்து மணமுள்ள எண்ணெயில் சமைத்து சாப்பிடக் கூடாதா மாவைச் சலித்து மணமுள்ள எண்ணெயில் சமைத்து சாப்பிடக் கூடாதா\n“”சலித்த மாவையும் தரமான எண்ணெயையும் எல்லா மக்களும் உண்ணும்பொழுது நானும் உண்ணலாம். ��ந்நிலை வரும் வரை ஏழைகள் எதை உண்கிறார்களோ அதையே நானும் உண்பேன். மறுமையின் அச்சம் இல்லாது இருந்தால் என் வீட்டில் உயர்ந்த உணவுகளை சமைப்பேன்”\nகலீபாவின் பதிலைக் கேட்டு ஆளுநரின் கண்கள் கலங்கின. உமர்(ரலி) அவர்கள் கலீபா ஆன பிறகு சலித்த மாவில் ரொட்டி தயாரித்து உண்டதே இல்லை என்று உரைக்கிறார் ஹழ்ரத் யஸôர் இப்னு நுமைர்(ரலி) அவர்கள்.\nஅஜர்பைஜான் திரும்பிய ஆளுநர் கலீபாவிற்கு அன்பளிப்பு அனுப்பினார். பொதுநிதி பைத்துல்மாலுக்குப் பொருள் வந்திருப்பதாக பிரித்த கலீபா அதில் அஜர்பைஜானில் தயாரிக்கப்படும் நெய்யுடன் கலந்த பேரீத்தங்கனி பாத்திரங்களில் இருப்பதைக் கண்டார். ஒன்றை எடுத்து வாயிலிட்ட கலீபா அதன் சுவை மிகுதியை உணர்ந்து, “”அஜர்பைஜானின் அத்தனை மக்களும் அதை சாப்பிடுகிறார்களா” என்று கேட்டார். இல்லை என்ற பதில் வந்ததும் பொருள் கொண்டு வந்தவர்களைத் திரும்ப எடுத்துச் செல்ல பணித்தார். கலீபாவின் கடுமையான எச்சரிக்கை கடிதம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.\n“”நெய்யில் பொரித்த பேரீத்தங்கனி உங்களுடைய சொந்த உழைப்பால் உங்களுக்குக் கிடைத்ததா உங்களின் பெற்றோர் விட்டுச் சென்று உங்களுக்குக் கிடைத்த உடமைகளிலிருந்து நீங்கள் பெற்றதா உங்களின் பெற்றோர் விட்டுச் சென்று உங்களுக்குக் கிடைத்த உடமைகளிலிருந்து நீங்கள் பெற்றதா அப்படியாயின் அதை நீங்கள் உண்ணலாம். இல்லையேல் எல்லா மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் எளிய உணவையே நீங்கள் உண்ண வேண்டும் என்று எச்சரிக்கப்படுகிறது”.\nமகன் ஹழ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் உயர்ந்த குதிரை ஒன்றை விற்பனை செய்வதைப் பார்த்த கலீபா உமர்(ரலி) அவர்கள் அக்குதிரையை வாங்கியது, வளர்த்தது பற்றி விசாரித்தார்கள். அப்துல்லாஹ்(ரலி) அவர்களின் சொந்தப் பணத்தில் வாங்கப்பட்ட அந்தக் குதிரை அரசு நிலத்தில் மேய்ந்தது என்றறிந்து, அரசு உணவைத் தின்ற அக்குதிரை அரசுக்குச் சொந்தம் என்று கூறி குதிரையை அரசிடம் ஒப்படைக்கச் செய்தார்.\nகஜானாவில் உள்ள பொது நிதி பொது மக்களுடையதே. ஆளும் அதிபதிகளின் ஆடம்பர வாழ்க்கைக்குஉரியதல்ல என்பதை செயல்படுத்திய செம்மல் உமர்(ரலி) அவர்களின் ஆட்சி மிகவும் மதிக்கத்தக்கது.\nநன்றி:- தினமணி 18 OCT 2013 வெள்ளிமணி\nநன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691\nத���ைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.\nதுணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்.\nபொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.\nஉறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.\nபிரிவுகள்:கட்டுரைகள் குறிச்சொற்கள்:அபுல் அமீன், அபுல் அமீன் நாகூர், அபுல்அமீன், அபுல்அமீன் நாகூர், இமாம், இஸ்லாமிய, இஸ்லாமிய உண்ணல், இஸ்லாமிய கவிதை, இஸ்லாம், கலீபாவும் கஜானாவும், சுவர்க்க, சுவர்க்கத்தின், சுவர்க்கத்தின் வாரிசுகள், சுவர்க்கம், நல்ல பாடம், நாகூர், நாகூர் கவி, நாகூர் கவிஞர், மருத்துவம், மு.அ. அபுல் அமீன் நாகூர்., மு.அ. அபுல்அமீன் நாகூர்., மு.அ. அபுல்அமீன்., முஸ்லிம், முஸ்லிம் கவிதைகள், முஸ்லீம் உணவு, முஸ்லீம் உணவு பழக்கம், வாரிசு, வாரிசுகள், Islamic\nநல்ல பாடம் – மு.அ. அபுல்அமீன் நாகூர்\nசெப்ரெம்பர் 25, 2013 Azeez Ahmed\t1 மறுமொழி\nகசடறக் கற்று, கற்றபடி நிற்றலில் வெற்றி உண்டு என்று நிரூபித்தவர் இமாம் அஹ்மதுப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள். ஒரு நாள் இமாம் அவர்கள் வெளியில் செல்கையில் அவர்களிடம் பொதுக் கல்வி பயின்று உயர் கல்வி பெறவிருந்த மாணவர், மனிதர்கள் நடந்து செல்லும் பாதையில் குப்பையை கொட்டுவதைக் கண்டார்கள்.\nஅந்த மாணவரை அழைத்து, “”பொதுச் சொத்தை அபகரிக்கும் உனக்கு உயர்கல்வி கற்றுத் தருவது எனக்குக் கடமையல்ல” என்று கண்டித்து சொன்னார்கள்.\nமாணவர், ஆசிரியர் சொன்னதன் பொருள் புரியாது விழித்து நின்றார். அவரை வீதி ஓரத்தில் நிற்க வைத்த இமாம் அவர்கள் “”அசுத்தங்களை வெறுத்து விடுங்கள் என்ற திருக்குர்ஆனின் 74-5வது வசனத்தை மறந்துவிட்டீரா வெறுத்து விடும் அசுத்தங்களை மனிதர்கள் நடமாடும் சாலையில் கொட்டுவது பொறுத்துக்கொள்ளக் கூடியதா வெறுத்து விடும் அசுத்தங்களை மனிதர்கள் நடமாடும் சாலையில் கொட்டுவது பொறுத்துக்கொள்ளக் கூடியதா” என்று கேட்டார். மாணவர் மலைத்து நின்றார்.\nஇமாம் தொடர்ந்தார்கள், “”செல்லும் வழியில் தீமை பயக்கும் பொருட்களை அப்புறப்படுத்துவது நன்மை பயக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் அபூபர்ஸத் (ரலி) அவர்களிடம் ஏவியதை முஸ்லிம் நூலில் படித்ததைப் பறிகொடுத்து விட்டீரா நீர் படித்து என்ன பயன் நீர் படித்து என்ன பயன்”. மாணவர் மௌனமாய் நின்றார்.\n“எவரேனும் ஒரு சாண் அளவு நிலத்தை அபகரிப்பாராயின் அவனுடைய கழுத்தில் அல்லாஹ் (மறுமை நாளில்) ஏழடுக்கு பூமியை வளையமிடுவான்’ என்ற ஏந்தல் நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையை புகாரி, முஸ்லிம் நூல்கள் அபூஸல்மா இப்னு அப்திற்றஹ்மான் (ரலி) அவர்களின் அறிவிப்பாகக் கூறுவதை அறியாமல் செய்யும் அறிவிலியா அறிந்தும் அடாவடியாய் செய்யும் அநியாயக்காரரா அறிந்தும் அடாவடியாய் செய்யும் அநியாயக்காரரா\n“நீர் கொட்டிய குப்பையால், பொது மக்களுக்குப் பொதுவான பாதையில் ஒரு பகுதி மனிதர்கள் நடமுடியாதபடி பயனற்றுப் போகிறது. பொதுப் பாதையை பொது சொத்தை இவ்வாறு பயனிழக்கச் செய்வது அந்தச் சொத்தை அபகரிப்பதற்கு ஒப்பாகும்\n-இமாம் அவர்களின் விளக்கத்தால் தெளிவு பெற்ற மாணவர் கொட்டிய குப்பையை அள்ளி எடுத்து மக்கள் நடமாடாத பகுதியில் கொட்டினார்.\nபள்ளியில் நடத்திய பாடத்தை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டும் இந்நிகழ்ச்சி இக்காலத்திலும் தெருவில் குப்பையைக் கொட்டுவோருக்கும், கட்டிடம் கட்ட மணல், செங்கல், கருங்கல், ஜல்லிகளை சாலையில் கொட்டி வைத்து கான்கிரீட் கலவை போடுவோருக்கும், தப்பென்று தெரிந்தும் பொது சொத்துக்களை, பிறரின் சொத்துக்களை அடியோடு அபகரித்து நிலப்பறிப்பு மோசடியில் ஈடுபடுவோருக்கும் சூடுகொடுக்கும் நல்ல பாடம்.\nநன்றி:- தினமணி 19 SEP 2013 வெள்ளிமணி\nநன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691\nதலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.\nதுணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்.\nபொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.\nஉறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.\nபிரிவுகள்:நல்ல பாடம் குறிச்சொற்கள்:அபுல் அமீன், அபுல்அமீன், அபுல்அமீன் நாகூர், அஹ்மதுப்னு ஹன்பல், இமாம், இமாம் அஹ்மதுப்னு ஹன்பல், இஸ்லாமிய, இஸ்லாமிய உண்ணல், இஸ்லாம், நல்ல பாடம், நாகூர், நாகூர் கவி, நாகூர் கவிஞர், மருத்துவம், மு.அ. அபுல்அமீன் நாகூர்., மு.அ. அபுல்அமீன்., முஸ்லிம் கவிதைகள், முஸ்லீம் உணவு, முஸ்லீம் உணவு பழக்கம், Islamic\n – மு.அ. அபுல்அமீன் நாகூர்\nஉண்ணும் உணவே உடலுக்கு வலிவையும் பொலிவையும் தருகிறது. அதற்கொப்ப நோயின்றி வாழ உடலில் வலிவும் மற்றவர்கள���டம் மதிப்போடு வாழ பொலிவும் வேண்டும். அதற்கேற்ற உணவை உண்பது உண்ணலின் உயர்வு.\nமுதலில் நாம் உண்ணும் உணவு சுத்தமானதாக இருக்க வேண்டும். இன்று கண்ட இடங்களில் துண்டு துண்டாக விற்கப்படும் தூய்மையற்ற உணவுகளை உண்ணக்கூடாது என்பதை அல்குர்ஆனின் 2-172வது வசனம் “நாம் உங்களுக்கு அளித்தவற்றில் தூய்மையானதைப் புசியுங்கள்” என்று கூறுகிறது.\nபால் ஒரு சுத்தமான இனிய உணவு என்று இயம்புகிறது இறைமறை குர்ஆனின் 16-66வது வசனம். “கால்நடைகளின் வயிற்றில் உள்ள சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்து, அருந்துபவர்களுக்கு இன்பமான தூய பாலை உங்களுக்கு புகட்டுகிறோம்”.\nசுத்தத்தின் செயலாக உணவு உண்ணும் முன்னும் உண்ட பின்னும் கை கழுவுவதையும் பாத்திரங்களைக் கழுவி வைப்பதையும் வற்புறுத்தினார்கள் நபி(ஸல்) என்று சல்மான் பார்ஸி(ரலி) அறிவிப்பது அபூதாவூத், திர்மிதீ நூல்களில் காணப்படுகிறது.\nஉண்ணும் உணவு நேரிய வழியில் ஈட்டியதாக இருக்க வேண்டும். புறம்பான வழியில் பெற்றதைப் புசிக்காதீர்கள் என்கிறது திருக்குர்ஆனின் 2-188வது வசனம். “”உங்கள் பொருட்களை உங்கள் மத்தியில் அநீதியாகப் புசிக்காதீர்கள். இன்னும் நீங்கள் அறிந்துகொண்டே மனிதர்களின் பொருட்களிலிருந்து ஒரு பகுதியைப் பாவமான முறையில் புசிக்கும் பொருட்டு வழக்காடாதீர்கள்”.\nஒருவரின் பொருளை பலவந்தமாகவோ, கொள்ளையிட்டோ, திருடியோ, சூதாடியோ, பந்தயம் வைத்தோ, பொய் வழக்கு தொடுத்தோ தனக்கு உரிமையாக்கிக்கொண்டு சாப்பிடுவது சாபக் கேடானது என்பதையே மேற்குறிப்பிட்ட குர்ஆனின் வசனம் எடுத்துரைக்கிறது.\nஎம்பெருமானார் (ஸல்) எவ்வுணவையும் எப்பொழுதும் குறை கூறவில்லை. விரும்பும் உணவை உண்பார்கள். விரும்பாததை உண்ண மாட்டார்கள் என்று அபூஹீரைரா (ரலி) அவர்கள் அறிவித்ததை “புகாரி’யில் காணலாம்.\nஎனினும் ஏந்தல் நபி(ஸல்) அவர்கள் பழம், காய்கறிகளை விரும்பி உண்டதை விளம்புகிறார்கள் உளமொத்த நபிகளாரின் உத்தம தோழர்கள். ஒரு தையல்காரர் அளித்த விருந்தில் தொலிக் கோதுமை ரொட்டியும் தொட்டுக்கொள்ள உப்புக்கண்டமும் சுரைக்காயும் கலந்து காய்ச்சிய குழம்பும் இருந்தன. அண்ணல் நபி(ஸல்) அவர்கள் பாத்திரத்தின் ஓரத்தில் சுரைக்காயைத் தேடி எடுத்துப் புசித்ததைப் பார்த்ததாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பது புகாரி, முஸ்லி��், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ நூல்களில் காணப்படுகிறது.\nசீராய் உண்டால் சிலரின் சாப்பாடு பலருக்கும் பயன்படும். இருவரின் உணவு நால்வருக்கும் நால்வரின் உணவு எண்மருக்கும் போதுமானதென்று போதகர் முஹம்மது (ஸல்) அவர்கள் போதித்ததை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிப்பது முஸ்லிம், திர்மிதீ நூல்களில் காணலாம்.\nஉண்ணத் துவங்குகையில் உள்ளத்தில் உறையும் இறைவனை எண்ணித் துதித்து, உண்டபின் உணவளித்த இறைவனுக்கு உளமார நன்றி நவின்று நம்மையும் அவ்வாறே நடந்திட பணித்தார்கள் நபி முஹம்மது(ஸல்) அவர்கள்.\nஏந்தல் நபி எடுத்துக் காட்டியபடி எவ்வுணவையும் எள்ளாது ஏற்று எளிய முறையில் பலருக்கும் பயன்படும்படி பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி அல்லாஹ்வின் நல்லருளைப் பெறுவோம்.\nநன்றி:- தினமணி 27 June 2013 வெள்ளிமணி\nநன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691\nதலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.\nதுணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்.\nபொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.\nஉறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.\n, உண்ணலில்உயர்வு குறிச்சொற்கள்:அபுல் அமீன், அபுல்அமீன், அபுல்அமீன் நாகூர், இஸ்லாமிய, இஸ்லாமிய உணவு, இஸ்லாமிய உணவு பழக்கம், இஸ்லாமிய உண்ணல், இஸ்லாம், உணவு பழக்கம், உண்ணலில் உயர்வு, உண்ணும் உணவு, நாகூர், நாகூர் கவி, நாகூர் கவிஞர், மருத்துவம், மு.அ. அபுல்அமீன் நாகூர்., மு.அ. அபுல்அமீன்., முஸ்லிம் கவிதைகள், முஸ்லீம் உணவு, முஸ்லீம் உணவு பழக்கம், food habits, Islamic, islamic food habits, muslim food habits\n – மு.அ. அபுல் அமீன் நாகூர்\nமார்ச் 31, 2013 Azeez Ahmed\tபின்னூட்டமொன்றை இடுக\nஉடை உடலை மறைத்து மானத்தைக் காக்கிறது. தோற்றத்தில் பொலிவைத் தருகிறது. விலங்குகளிலிருந்து மனிதனை வேறுபடுத்துகிறது. ஆடைகள் அணிவது பற்றி அருமறைக் குர்ஆன் கூறுவதையும் அதன்படி ஒழுகிய அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை நடைமுறைகளையும் நாமும் பின்பற்றுவோம்.\n உங்களின் மானத்தை மறைக்கக் கூடியதும் உங்களை அலங்கரிக்கக் கூடியதுமான ஆடைகளை நிச்சயமாக நாம் உங்களுக்கு அருள் புரிந்திருக்கிறோம்” என்று திருமறைக் குர்ஆனின் 7-26 வசனம் கூறுகிறது. ஆடைகள் ஆண்களின் ஆண்மையையும் பெண்களின் பெண்மைத் தன்மையையும�� நன்னயமாய்க் காட்டும். அதனால்தான் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் பெண்களுக்குரிய உடைகளை ஆண்கள் அணிவதையும் ஆண்களுக்குரிய ஆடைகளைப் பெண்கள் அணிவதையும் சபித்ததாக அபூஹீரைரா (ரலி) அவர்கள் சாற்றுவதை அபூதாவூதில் காணலாம்.\nபகட்டும் படாடோபமும் பாவத்திற்கு அழைத்துச் செல்பவை. எளிமை என்ற பெயரில் ஏளனத்திற்கு ஆளாகக் கூடாது. அதனால் ஆடம்பரமான ஆடை அணிவதையும் மோசமான உடை உடுத்துவதையும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தடை செய்ததை இப்னு உமர் (ரலி) அவர்கள் உரைப்பது ரஜீனில் காணப்படுகிறது.\nஇருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், உயர் அதிகாரிகள் தலைப்பாகை கட்டினர். தலைப்பாகை அணிவதால் இரக்க இயல்பு அதிகமாகும் என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்ததை அபுல் மலீஹ் (ரலி) அவர்கள் கூறியது அபூதாவூதில் குறிப்பிடப்படுகிறது.\nமணிக்கட்டுவரை நீண்ட கையுடைய சட்டையை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அணிந்ததை அஸ்மா பின்து எஜீதுப்னுஸ் கைனி (ரலி) அவர்கள் அறிவிப்பது அபூதாவூத், திர்மிதீ நூல்களில் காணப்படுகிறது. இக்காலத்திலும் முழுக்கை சட்டை அணிவது மதிப்பிற்குரியதாய் உள்ளது.\nகீழாடையை கணுக்கால் முட்டிகளுக்குக் கீழ் தொங்க விடக்கூடாது என்று ஏந்தல் நபி(ஸல்) அவர்கள் கண்டித்ததை இப்னு உமர் (ரலி) அவர்கள் இயம்பியதும் அபூதாவூதில் இடம்பெற்றுள்ளது. அவ்வாறு தொங்க விடுவது தற்பெருமைக்குரியது. தரையைத் தொடும் ஆடைகள் தரையில் உள்ள குப்பை அசுத்தங்களில் தோய்ந்து நோய்க்குக் காரணமாகின்றன.\n“பெண்கள் தங்களின் ஆடை அலங்காரங்களை அந்நிய ஆண்களின் கண்களில் படும்படி வெளிப்படுத்த வேண்டாம். பூமியில் கால்களைத் தட்டி நடக்க வேண்டாம்” என்று அல்குர்ஆன் 24-34வது வசனம் கூறுகிறது. தரையைத் தட்டி நடப்பது பிறரின் கவனத்தைக் கவரும். ஆடை, அலங்காரங்களும் பிறரின் கண்களுக்கு கவர்ச்சியாகும். கவர்ச்சி வீழ்ச்சியில் விழ வைக்கும்.\n“முதுமையடைந்து நடமாட முடியாது உட்கார்ந்தே இருக்கும் கிழவிகள் மேலாடைகளைத் தளர்த்தி இருப்பது தவறில்லை; எனினும் தளர்த்தலைத் தவிர்ப்பது அவர்களுக்கும் நன்று” என்று நவில்கிறது குர்ஆனின் 24-60வது வசனம். இறைமறைக் குர்ஆன் இயம்பும் முறையில் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழியில் ஆடை அணிந்து அல்லாஹ்வின் அருள் பெற்று வாழ்வோம்.\nநன்றி:- தினமணி 29 March 2013 வெள்ளிமணி\nநன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691\nதலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.\nதுணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.\nபொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.\nஉறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.\nசிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை\nபசுமை தேநீர் Green Tea\nபிரிவுகள்:ஆடையின் அழகு, ஆடையில் அழகு, கட்டுரைகள் குறிச்சொற்கள்:அபுல் அமீன், அபுல் அமீன் நாகூர், அபுல் மலீஹ் (ரலி), அபுல்அமீன் நாகூர், அபூதாவூது, அபூதாவூத், அபூஹீரைரா (ரலி), ஆடை, ஆடை அழகு, ஆடைகள், ஆடையின் அழகு, ஆடையில் அழகு, இப்னு உமர் (ரலி), இறைத்தூதர், இஸ்லாமிய ஆட்சி, இஸ்லாமிய கட்டுரை, இஸ்லாமிய கவிதை, இஸ்லாமிய கவிதைகள், இஸ்லாம், எளிமை, கட்டுரை, கட்டுரைகள், கவி, கவிஞர், கவிதை, கவிதைகள், குர்ஆன், சஹபாக்கள், தலாக், தினமணி, திருமறைக் குர்ஆன், திர்மிதீ, நபி வழி, நபி ஸல், நாகூர், மு.அ. அபுல் அமீன், மு.அ. அபுல் அமீன் நாகூர்., மு.அ. அபுல்அமீன் நாகூர்., மு.அ. அபுல்அமீன்., முஸ்லிம், முஸ்லிம் கவிதை, முஸ்லிம் கவிதைகள், முஹம்மது நபி, வெள்ளிமணி\nபிப்ரவரி 24, 2013 Azeez Ahmed\tபின்னூட்டமொன்றை இடுக\nஇஸ்லாத்தில் விவாகரத்து தவிர்க்க முடியாத நிலைகளில் மட்டுமே பயன்படுத்தும் நிபந்தனைகள் நிறைந்த உரிமை. பொறுப்பைத் தட்டிக் கழித்துத் தப்பித்துப் பதுங்கிக் கொள்ள, ஒதுங்கிக்கொள்ள ஒத்துழைக்கும் சட்டமல்ல. சதி பதிகளைப் பிரிக்கும் சாதாரண சம்பிரதாய சட்டமல்ல. கட்டம் கட்டமாக பல படிகளைக் கடந்து கால அவகாசத்தோடு அவசரமின்றி பின்னுள்ள வாழ்வின் பிரயோசனத்தையும் கருத்தில்கொண்டு பிரயோகிக்கும், பிரிவினையைக் கடுமையாக்கும் கடுஞ்சட்டம்.\nஆணுக்கு மனைவியை விவாகரத்து (தலாக்) செய்ய எத்துணை உரிமை உள்ளதோ அத்துணை உரிமையும் கணவனை விவகாரத்து செய்ய பெண்ணுக்கும் உண்டு. பெண் பின்னுக்குத் தள்ளப்படவில்லை. எந்த ஒரு பெண்ணும் தன் கணவன் கடுமையாக இடையூறு செய்வான் என்றோ புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால் இருவரும் சம்மதித்து தங்களுக்குள் ஒரு முடிவை ஏற்படுத்திக் கொள்வது குற்றமல்ல என்று திருக்குர்ஆன் 4-128 வசனம் கூறுகிறது. மதீனாவில் அப்துல்லாஹ் பின் அபீ அவ்பாவின் மகள் ஜமீலா பேரழகி. இவரின் கணவர் தாபித் பின் கைஸ் அழகற்றவர். அவர் அழகிய மனைவியை உயிரினும் உயர்வாய் நேசித்தார். மனைவியோ கணவனிடம் கடுகளவும்\nகருணை காட்டவில்லை. கடுமையாய் வெறுத்தாள். அவர்களிடையே கசப்பு முற்றி இசைவான வாழ்விற்கு வாய்ப்பில்லை என்றானது. ஜமீலா, நபிகள் பெருமானார் அவர்களிடம் அவரின் நிலையை எடுத்துரைத்தார். பெருமானார் அவர்கள் தாபித்தை அழைத்து விசாரித்தார்கள். தாபித் தன் உயிரினும் மேலாய் தனது மனைவி ஜமீலாவை உவப்பதாய் உளமார நேசிப்பதாய் உறுதியாகக் கூறினார். ஜமீலாவோ தாபித் கூறுவது முற்றிலும் உண்மை என்றாலும் என்னால் அவரை நேசிக்க முடியவில்லை. நேசமில்லாமல் பொய் வேஷமிட்டு வாழ விரும்பவில்லை என்றார்.\nதாபித், ஜமீலாவிற்குக் கொடுத்த ஈச்சந் தோட்டத்தைத் திருப்பிக் கேட்டார். ஜமீலாவும் மறுப்பேதுமின்றி திருப்பித் தந்த ஈச்சந் தோட்டத்தைப் பெற்றுக்கொண்ட தாபித் ஜமீலாவை விவாகரத்து செய்தார். இஸ்லாத்தில் நடந்த முதல் குலா இதுவே. எனினும் சிறு பூசல்களைக் காரணமாக்கி மனைவியர் இவ்வுரிமையைப் பயன்படுத்தி விவாகரத்து கோருவது விவேகமல்ல.”எத்தகைய குற்றமும் இன்றி கணவனிடம் குலா கோரும் பெண் மீது சொர்க்கத்தின் வாடை விலக்கப்பட்டுள்ளது” என்று எம்பெருமானார் எடுத்துரைத்தார்கள். இஸ்லாம், கைப்பிடித்த கணவன், மனைவி காலமெல்லாம் – ஞாலத்தில் வாழும் காலமெல்லாம் இணைந்து வாழ்வதே சாலச் சிறந்தது என்று சாற்றுகிறது.\nநன்றி:- தினமணி 22 Feb 2013 வெள்ளிமணி\nநன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691\nதலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.\nதுணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.\nபொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.\nஉறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.\nபிரிவுகள்:அபுல் அமீன் நாகூர், இணைந்து வாழ்வதே சிறந்தது, கட்டுரைகள் குறிச்சொற்கள்:அண்ணல் நபி வழி, அன்பு, அபுல் அமீன், அபுல் அமீன் நாகூர், அபுல்அமீன் நாகூர், அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி), அம்ரிப்னுல் ஆஸ்(ரலி, அயலாரிடம், அயலாரிடம் அன்பு, கட்டுரைகள் குறிச்சொற்கள்:அண்ணல் நபி வழி, அன்பு, அபுல் அமீன், அபுல் அமீன் நாகூர், அபுல்அமீன் நாகூர், அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி), அம்ரிப்னுல் ஆஸ்(ரலி, அயலாரிடம், அயலாரிடம் அன்பு, இறை வேதம், இஸ்லாமிய ஆட்சி, இஸ்லாமிய கட்டுரை, இஸ்லாமிய கவிதை, இஸ்லாமிய கவிதைகள், இஸ்லாம், உமர் ரலி, உரிமை, கட்டுரை, கட்டுரைகள், கணவன், கணவன் மீது, கணவன்-மனைவி, கணவன்-மனைவி இடையே, கணவன்மார்கள், கல்வி, கவி, கவிஞர், கவிதை, கவிதைகள், குர்ஆன், குறைஷி, குலா, கைப்பிடித்த கணவன், சத்தியம், சஹபாக்கள், தலாக், தினமணி, திருக்குர்ஆன், நன்மொழி, நபி வழி, நபிகள் நாயகத்தின் நன்மொழி, நபிகள் நாயகம்(ஸல்), நபித்தோழர்கள், நல்ல கணவன், நல்ல கணவன் மனைவி, நல்ல மனைவி, நாகூர், பிறர் நலம், புகாரி, மனைவி-கணவன், மு.அ. அபுல் அமீன், மு.அ. அபுல் அமீன் நாகூர்., மு.அ. அபுல்அமீன் நாகூர்., மு.அ. அபுல்அமீன்., முன் மாதிரியான ஆட்சி, முஸ்லிம், முஸ்லிம் கட்டுரை, முஸ்லிம் கவிதை, முஸ்லிம் கவிதைகள், வாக்குறுதி, வாய்மை, வாய்மையன்று. வாக்கு துரோகம், வாய்மையான வாக்குறுதி, விவாகரத்து, வெள்ளிமணி, ஹழ்ரத் உமர்(ரலி)\n – மு.அ. அபுல்அமீன் நாகூர்\nபிப்ரவரி 10, 2013 Azeez Ahmed\tபின்னூட்டமொன்றை இடுக\nஇவ்வுலக வாழ்வு மறுமை வாழ்விற்காக நன்றான செயல்களை நாளும் செய்து நாடியோருக்கு நல்லுதவிகள் புரிந்து அல்லாஹ்வின் நல்லருளை அறுவடை செய்யும் விளைநிலம் என்று விவரிக்கிறது இஸ்லாம்.\nமுஹம்மது நபி (ஸல்) அவர்கள் மறுமையில் தீயோருக்கு ஏற்படும் தீவினைகள் பற்றி பேசியதைக் கேட்ட பெருமானாரின் தோழர்கள் இதயங்கள் இளகி அழுதனர். அதன்பின் பத்து தோழர்கள் ஹழ்ரத் உஸ்மான் பின் மள்ஊன் (ரலி) அவர்களின் வீட்டில் கூடி கருத்து பரிமாறி பொருத்தமில்லா முடிவை முன் வைத்தனர். அம்முடிவு “”அவர்கள் அனைவரும் இல்லறத்தை விடுத்து துறவறம் பூண வேண்டும். கம்பள உடைகளையே அணிய வேண்டும். பகல் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும். இரவில் விரிப்பில் படுத்து உறங்கக் கூடாது. விழித்திருந்து வணங்க வேண்டும். மாமிசம், கொழுப்பு பொருட்களை உண்ணக் கூடாது. நறுமணம் பூசக் கூடாது. நமக்கென ஓரிடம் கூடாது. பூமியில் பரதேசிகளாய் சஞ்சரிக்க வேண்டும்” என்பதாகும்.\nஇம்முடிவைக் கேள்வியுற்ற மாண்புடைய மாநபி (ஸல்) அவர்கள் உஸ்மான் பின் மள்ஊன் (ரலி) அவர்களின் வீட்டிற்கு விசாரிக்க சென்ற பொழுது அவர் வீட்���ில் இல்லை.\nபின்னர் பெருமான் நபி (ஸல்) அவர்கள் வந்து சென்றதை அறிந்த உஸ்மானும் பத்து தோழர்களும் நபிகள் (ஸல்) அவர்கள் வீட்டிற்கு விரைந்தனர்.\nஎம்பெருமானார் அவர்கள் பத்து தோழர்களின் மொத்த முடிவைப் பற்றி விசாரித்த பொழுது அல்லாஹ்வின் அருளை நாடியே அவ்வாறு முடிவு செய்ததாக அவர்கள் அறிவித்தனர். அவ்வாறு வாழ அல்லாஹ் ஏவவில்லை என்று எடுத்துரைத்த ஏந்தல் நபி(ஸல்) அவர்கள் “”இல்லறத்தை நல்லறமாக்கி இனிய மக்களை ஈன்று வளர்த்து நானிலத்தில் நல்வாழ்வு வாழ்ந்து நாயகன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற வேண்டும். காலமெல்லாம் நோன்பு நோற்றல் கூடாது. கடமையான நோன்பைக் கட்டாயம் மேற்கொள்ளுங்கள். வசதி, வாய்ப்புகளுக்கு ஏற்ப உபரி நோன்புகளை நோற்கலாம். உபரி நோன்புகளைத் தொடராக நோற்க வேண்டாம். இடைவெளி இருக்க வேண்டும். நானும் நபில் (உபரி) நோன்புகளை நோற்கிறேன். நோற்காத நாட்களும் உண்டு” என்றார்கள்.\n“”இரவில் விழித்திருந்து வணங்குங்கள். அப்பால் தூங்குங்கள். இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டாம். நானும் இரவில் நின்று தொழுகிறேன். நித்திரை கொள்கிறேன். அனுமதிக்கப்பட்ட மாமிசம், கொழுப்பு பொருட்களை உண்கிறேன். நறுமணம் பூசுகிறேன். இல்லற வாழ்வையும் வாழ்கிறேன். இதுவே என் நடைமுறை. என்னைப் பின்பற்றுங்கள்” என்றும் அவர்களுக்கு அருளுரை புரிந்தார்கள்.\nஇல்லறத்திலிருந்து இறை கட்டளைகளை நிறைவேற்றி வரம்பு மீறாது வாழ வேண்டும் என்று திருக்குர்ஆனின் 5வது அத்தியாயத்தின் 87,88வது வசனங்கள் அறிவிக்கின்றன. “”விசுவாசம் கொண்டவர்களே அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்தவற்றில் மணமானவற்றை நீங்கள் ஆகாதவைகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் வரம்பு மீறியும் செல்லாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுகிறவர்களை நேசிக்கமாட்டான்”.\n“”அல்லாஹ் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து மணம் பொருந்திய ஆகுமானதைப் புசியுங்கள். மேலும் நீங்கள் எவனை விசுவாசங் கொண்டிருக்கிறீர்களோ அந்த அல்லாஹ்விற்கும் பயந்து கொள்ளுங்கள்”.\nநாமும் குர்ஆன் நவிலும் முறையில் நந்நபி வாழ்ந்து காட்டிய வழியில் உலகில் உரிமையானதை உதறித் தள்ளாது உரிய முறையில் துய்த்து உண்மையாய் வாழ்ந்து தூயோன் அல்லாஹ்வின் நேயமான அருளைப் பெறுவோம்.\nநன்றி:- தினமணி 08 Feb 2013 வெள்ளிமணி\nநன்றி:- மு.அ. அபு��் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691\nதலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.\nதுணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.\nபொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.\nஉறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.\nபிரிவுகள்:அபுல்அமீன் நாகூர், அருள் தரும் விளைநிலம், கட்டுரைகள் குறிச்சொற்கள்:அபுல் அமீன், அபுல் அமீன் நாகூர், அபுல்அமீன், அபுல்அமீன் நாகூர், அருள் தரும் விளைநிலம், இஸ்லாமிய கட்டுரை, இஸ்லாமிய கட்டுரைகள், இஸ்லாமிய கவிதை, இஸ்லாமிய கவிதைகள், இஸ்லாம், கட்டுரை, கட்டுரைகள், கல்வி & வேலை, கவி, மு.அ. அபுல்அமீன் நாகூர்., மு.அ. அபுல்அமீன்., முஸ்லிம், முஸ்லிம் கட்டுரை, முஸ்லிம் கட்டுரைகள், முஸ்லிம் கவிதை, முஸ்லிம் கவிதைகள்\n – மு.அ. அபுல்அமீன் நாகூர்\nஒக்ரோபர் 14, 2012 Azeez Ahmed\tபின்னூட்டமொன்றை இடுக\nஅண்டை வீட்டார் உறவினராக இருப்பினும் உறவில்லாதவராக இருப்பினும் முஸ்லிமாக இருப்பினும் முஸ்லிம் அல்லாதவராக இருப்பினும் அண்டை வீட்டாருடன் நல்லுறவும் நட்பும் சகோதரத்துவமும் பேணி அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து உற்றுழி உதவ வேண்டும்” என்றுரைத்து, உரைத்தபடி உண்மையாய் வாழ்ந்து காட்டியவர்கள் உத்தம நபி (ஸல்) அவர்கள்.\nசாதாரணமாக சில பெண்கள் சிறிய பொருட்களைக்கூட அண்டை அயலாருக்குக் கொடுப்பதை விரும்ப மாட்டார்கள். அதனால்தான் நபிகள் நாயகம்,\n அண்டை வீட்டாருக்குக் கொடுப்பதை அற்பமாகக் கருத வேண்டாம். அது ஆட்டின் குளம்பாயினும் சரியே”\nஎன்று பெண்களுக்கு போதித்த நீதி, புகாரி நூலில் உள்ளது. ஆட்டின் குளம்பு என்பது சிறியது; மதிப்பற்றது என்றாலும் அதனையும் அண்டை வீட்டாருக்குக் கொடுத்து உண்ண வேண்டும். “”அண்டை வீட்டார் பசித்திருக்க தாம் மட்டும் உண்பவர் உண்மையான முஸ்லிமல்ல” என்பதும் நாயக நன்மொழி.\nஇதனையொட்டியே ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி) அவர்களின் வீட்டில் ஆடு அறுக்கும் பொழுது, முதலில் அண்டை வீட்டு யூதருக்கு அன்பளிப்பு செய்வார்கள்.\n“”அல்லாஹ்வின் பார்வையில் தோழமையில் சிறந்தவர், தம் தோழர்களிடம் சிறந்து விளங்குபவர், சிறந்த அண்டை வீட்டுக்காரர் யாரெனில் தனது அண்டை வீட்டாரிடம் சிறந்தவராக இருப்பவரே” என்ற நபிகளாரின் நன்மொழி திர்மிதி நூலில் காணப்படுகிறது.\n“”அண்டை வீட்டாருக்குத் தீங்கிழைத்து நிம்மதியைக் கெடுப்பவன் சுவனம் புக மாட்டான்” என்ற நீதி முஸ்லிம் நூலில் பதியப்பட்டுள்ளது.\nஇமாம் அபூஹனீபா(ரஹ்) இஸ்லாமிய சமய அறிஞர். அவருடைய மறுபக்க வீட்டில் வாழும் யூதரின் வீட்டில் கொட்டப்படும் நீர், இமாம் அவர்களின் வீட்டு வாயிலில் விழுந்து தேங்கி சேறும் சகதியுமாகி விடும்.\nஇமாம் அபூஹனீபா அவர்கள் இரவே கொட்டும் நீரைப் பாத்திரத்தில் பிடித்து அப்புறப்படுத்துவதை வழக்கமாக செய்தார். ஒரு நாளிரவு இதனைக் கண்ட யூதர் “”ஒரு வேலையாளை வைத்து கழிவு நீரை அகற்றாமல், வேலையாள் கூலியை மிச்சப்படுத்தி இவ்வேலையை நீங்களே செய்கிறீர்களா” என்று கேலி செய்தார். இமாம் அவர்கள் எங்கிருந்து நீர் கொட்டுகிறது என்பதைக் கவனிக்குமாறு யூதரிடம் வேண்டினார்கள். அவரின் வீட்டிலிருந்து கழிவு நீர் கொட்டுவதையறிந்த யூதர் மனம் வருந்தி திருந்தி இமாம் பொருந்தும் மாணவராய் அவரின் மதரசாவில் சேர்ந்தார்.\n“”அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும் அந்நிய அண்மை வீட்டாருக்கும் அன்பும் நன்றியும் செய்யுங்கள்” என்ற திருக்குர்ஆனின் 4-36வது வசனப்படி நாமும் அண்டை அயலாரிடம் அன்பு பாராட்டி சுமுக உறவைப் பேணிக் காப்போம். ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து உத்தம நபிகள் வாழ்ந்து காட்டிய சத்திய நெறியில் வாழ்ந்து மறுமையிலும் சுவனத்தல் சுக வாழ்வு வாழ்வோம்.\nநன்றி:- தினமணி 04 Oct 2012 வெள்ளிமணி\nநன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691\nதலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.\nதுணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.\nபொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.\nஉறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.\nபிரிவுகள்:அயலாரிடம் அன்பு, அயலாரிடம் அன்பு குறிச்சொற்கள்:அண்ணல் நபி வழி, அன்பு, அபுல் அமீன், அபுல் அமீன் நாகூர், அபுல்அமீன் நாகூர், அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி), அம்ரிப்னுல் ஆஸ்(ரலி, அயலாரிடம், அயலாரிடம் அன்பு குறிச்சொற்கள்:அண்ணல் நபி வழி, அன்பு, அபுல் அமீன், அபுல் அமீன் நாகூர், அபுல்அமீன�� நாகூர், அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி), அம்ரிப்னுல் ஆஸ்(ரலி, அயலாரிடம், அயலாரிடம் அன்பு, இறை வேதம், இஸ்லாமிய ஆட்சி, இஸ்லாமிய கட்டுரை, இஸ்லாமிய கவிதை, இஸ்லாமிய கவிதைகள், இஸ்லாம், உமர் ரலி, உரிமை, கட்டுரை, கட்டுரைகள், கல்வி, கவி, கவிஞர், கவிதை, கவிதைகள், குர்ஆன், சஹபாக்கள், திருக்குர்ஆன், நன்மொழி, நபி வழி, நபிகள் நாயகத்தின் நன்மொழி, நபித்தோழர்கள், நாகூர், பிறர் நலம், மு.அ. அபுல் அமீன் நாகூர்., மு.அ. அபுல்அமீன் நாகூர்., மு.அ. அபுல்அமீன்., முன் மாதிரியான ஆட்சி, முஸ்லிம், முஸ்லிம் கட்டுரை\n தீயகுணங்கள், தீயஆசைகள், தீயசெயல்கள், தீயநோய்கள் ஆகியவைகளிலிருந்து என்னை நீ காப்பாற்று வாயாக\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nசென்னை பல்கலைகழகம் University of Madras\nதமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் – Universities in TamilNadu\nதமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை வழங்கும் மாணவர்களுக்கான வாழ்கை வழிகாட்டி கையேடு\nபுதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு\nபிபிசி உலக சேவை வானொலி\nபிபிசி உலக சேவை வானொலி\nGoogle மூலம் தமிழில் எழுத\nYAHOO மூலம் தமிழில் எழுத\nரமழான் – சலீம் காரைக்கால்\nவலுவான உடலுக்கு வைட்டமின் சி\nகாக்க காக்க… இளமை காக்க\nபணியாளர்களும் பாசமிகு நேசர்களே – மு.அ. அபுல் அமீன் நாகூர்\nஉடல் நீர்வறட்சி Dehydration தவிர்க்க சில வழிமுறைகள்\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக் – நல்லெண்ணெய், ஒயிட் டிரெஸ், மாங்காய் தண்ணீர்\nவெந்தயம் – நபி மருத்துவம்\nபிரிந்து போகும் திருமண பந்தங்களுக்கு – உம்மு ஆனிஷா\nகாலை, மாலை திடீர் சோதனைகள் அணுகாதிருக்க\nஹெல்த் ரெசிப்பிகள் – இனி நோ பி.பி\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nமாத்திரை, #மருந்துகள் உட்கொள்ளும்போது தவிர்க்கவேண்டிய உணவுகள்\n400 மொழிகளில் அசத்தும் சிறுவன்\nஸ்பெஷல் ரெசிபிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு\n30 வகை குளுகுளு உணவுகள்\nஅல்லாஹ்வின் திருநாமங்கள் 99 Names of Allah Asma ul Husna\nஇரத்த கொதிப்பும் பாட்டி வைத்தியமும் Blood Pressure & Grannytherapy\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் - சமையல் திலகம் ரேவதி சண்முகம்\nவாய்ப் புண் Oral Ulcer வீட்டு வைத்தியம் - அபூஸாலிஹா\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன் - அஷ்ஷெய்க் அப்துல் ஹலீம்.\nமுஹம்மத் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள் - ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல் - சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்\nDr.ஷேக் அலாவுதீன் அண்ணல் நபி (ஸல்) அபுல் அமீன் நாகூர் இல் அறம் இஸ்லாம் கட்டுரைகள் கணினி கல்வி & வேலை கவிதைகள் கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம் சமையல் சிரிக்க சிறார்கள் டாக்டரிடம் கேளுங்கள் தகவல் களஞ்சியம் துஆ தெரெஸா.ஆர்.கே தொழுகை நாட்டு வைத்தியம் நோன்பு பி. எம். கமால் கடையநல்லூர் பெற்றோர் பொருளியல் மகளீர் மருத்துவம் முல்லா நஸ்ருதீன் யாசர் அரஃபாத் வரலாறு விங்ஞான புதுமைகள் ஸுன்னத் வல் ஜமாஅத்\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள்\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nதவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதத்தில் அண்ணல் நபி\nநபி (ஸல்) அவர்களின் வமிசத் தொடர்\nநபிகள் நாயகம்(ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களின் பண்புகளும் நற்குணங்களும்\nயா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா\nவிந்தை நபியின் விண்வெளிப்பயணம் (மிஹ்ராஜ்)\nஹஜ்ஜத்துல் விதா நபிகள் நாயகம் ஸல் அவர்களின் இறுதிப்பேருரை\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஅல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை\nகணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க\nகற்றுக்கொள்ளுங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி என்று\nமனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-01\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-02\nகொஞ்சும் குழந்தைகளே கொஞ்சம் கேளுங்கள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி\nஅம்மார் பின் யாஸிர் ரலி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரழி\nமய்யித் சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்\n உம் இறைவன் மாபெரும் கொடையாளி (ஜும்மா பிரசங்கம்)\nமறுமை நாளை ஈமான் கொள்வது\nஅன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்\nஇரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது\nஎன் கேள்விக்கு இறைவனின் பதில்\nகடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்\nகப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)\nகவலையின் போது ஓதும் துஆ\nஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ\nதலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)\nதூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை\nநபியவர்களின் துஆ உஹுத் போரில்\nநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது\nமணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது\nவீட்டிருந்து வெளியே செல்லும் போது\nஇஸ்திகாரா தொழுகை – வெ��்றியின் இரகசியம்\nசுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்\nஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\nபஜர் (சுபூஹ்) தொழுகையின் சிறப்புக்கள்\nஇவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே\nநோன்பு மறுமைக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும்\nயா ரஹ்மானே எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே\nரமலானும் அந்த நாட்களும் – இஸ்லாமிய பெண்மணி\nரமழான் மற்றும் நோன்பின் முக்கியத்துவம்\nரமழான் மாதத்தின் பிரிவும் காலவதியாகும் எமது அமல்களும்\nஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை\nபார்வை – ஒரு பார்வை\nபாலியல் ஓர் இஸ்லாமிய பார்வை\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nபெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம்\n நபிகள் நாயகத்தின் அமுத வாக்குகள்\nஅவன் இல்லை என்று சொல்லுவதில்லை\nஇஸ்லாமிய புத்தாண்டு ஹிஜிரி ஆண்டு பிறந்த விதம்\nஉறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்\nஉளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக நன்மைகள்\nசுனாமி (tsunami ) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை\nதாய் மடி தேடும் குழந்தைகள்\nதினமும் இருமுறை பல் துலக்கினால் இதய நோய் வராது\nதுபாய் திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டி\nநபி மருத்துவம் – வெந்தயம்\nவாழ்த்துக்களில் சிறந்தது – அஸ்ஸலாமு அலைக்கும்\n ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை\nபுனித ஹஜ்ஜின் பயணக் குறிப்புகள்\nஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்\nஅயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை\nஆயுத விற்பனை… அடுத்தது மருந்து\nஇன்று எகிப்து… நாளை இந்தியா\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்.\nஉண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்\nஉலக வெப்பமயமாதல் மரம் வளர்ப்போம்-அல்ஹாஜ் LMA.ஷேக் அப்துல் காதர்\nகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்\nசமீபத்திய உலக நடப்புகள் உணர்த்தும் உண்மைத் தத்துவம்\nசாட்டிங்கில் துவங்கும் சைபர் கிரைம்\nசிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள்\nதடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்\nபரிசு கொடு மகிழ்ச்சி பெறு\nபிப்ரவரி 14 – ஆபாசதினம்\nபெண்களின் காதல் சமுதாயத்தின் மானக்கேடு காரணங்களும் எச்சரிக்கையும்\nமறக்கக் கூடாத செக் லிஸ்ட்\nரத்தம் மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்\nவேலையே நீ முஸ்லிம்களின் எட்டாக்கனியா\nPART-1 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\nPART-2 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\n1000 மடங்கு வேகத்தில் இன்டர்நெட்\nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க\nஇண்டர்நெட் எனும் மாயவலை சூப்பர் டிப்ஸ் 100\nகணனியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nடிஸ்க் கிளினர் Disk Cleaner\nFUNCTION KEYS களின் பயனும் செயல்பாடுகளும்\nMicrosoft பயனுள்ள தமிழ் உள்ளீட்டு கருவி\n+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்\nஇன்றுமுதல் பி.இ B.E விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி\nகனவுகளை நனவாக்கும் கல்விக் கடன்\nகல்லூரி மாணவர்களுக்கு10 வகை உதவித் தொகைகள்\nகுடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி \nசெலவில்லாமல் டாக்டர் எஞ்சினியர் ஆகலாம்\nசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு\nநல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி\nபகுதி நேரப் பணி செய்யும் மாணவர்கள்\nபள்ளி விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றுவோம்\nபிரகாசமான வாழ்வை அமைக்கும் முறை\nமாதச் சம்பளம் 500000 ரூபாய் நீங்கள் தயாரா\nவளமான வருமானம் எளிமையான படிப்புகள்\nவழி காட்டும் பார்மஸி படிப்பு\nவித்தியாசமான இன்ஜினியரிங் துறைகளுக்கு வரவேற்பு\nவேலை வழங்கும் பல்வேறு துறைகள்\nMBA படித்தும் வேலை இல்லை\nபசுமை தேநீர் Green Tea\nஅஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை\nஎட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்\nகாத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்\nபுள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி\nநூ.அப்துல் ஹாதி பாகவி ஆலங்குடி\nபி. எம். கமால் கடையநல்லூர்\nஒளி கொண்டு வந்த உளி\nமன ஊனமில்லா மணமகன் தேவை\nஉங்களிடம் Mobile Phone இருந்தால்\nகமரா மொபைல் போன்களால் காத்திருக்கும் கைசேதங்கள்\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம்\n30 நாள் 30 பொரியல் வாவ்\n30 வகை அசத்தல் குழம்பு காய்கறிகள் இல்லாமல் கலக்கலான சமையல்\n30 வகை அதிசய சமையல்\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\n30 வகை குளுகுளு உணவுகள்\n30 வகை டயட் சமையல்\n30 வகை திடீர் சமையல்\n30 வகை வாழை சமையல்\nஅட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா\nஆசை ஆசையாய் 30 வகை தோசை\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்\nகோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக்\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nநண்டு வறுவல் கேரளா நண்டு குழம்பு\nமறந்து போன மருத்துவ உணவுகள்\nவிலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி\nநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ��\nமுல்லாவில் அறிவாற்றல் – முல்லா அனைத்த நெருப்பு\nதலைவா என்னை மன்னித்து விடுங்கள்\nமீன் பிடித்த முல்லா சொன்ன சொல் மாறாதவர்\nமுல்லாவின் திருமண ஆசை வேதந்த நூல்\nயானைக்கு வந்த திருமன ஆசை மலிவான பொருள்-முல்லா கதைகள்\nஆந்தை – விஞ்ஞானச் செய்திகள்\nசிலந்தி – விஞ்ஞான உண்மைகள்\nதவளை தேரை அறிவியல் உண்மைகள்\nபுறாக்கள் – விஞ்ஞான உண்மைகள்\nசூடு பிடிக்கும் சூரிய சக்தி\nபூமியைத் தாக்கப் போகும் சூரியசக்திப் புயல்\nவெளவால்கள் – விஞ்ஞான உண்மைகள்\n20-30 வரை – இளமைத் திட்டம் ஓஹோ வாழ்க்கை\nATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்\nஅதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்\nஅமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்\nஅள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்\nஅழகில் வருதே அசத்தல் வருவாய்\nஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு\nஇந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள்\nஉங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்\nஎக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்\nகடல் கடக்கும் கறுப்புப் பணம்\nகிரெடிட் கார்டு பணம் பறிபோகாமல் இருக்க\nகிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்\nடாப் 10 ஊழல் (இந்தியா)\nநாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்\nபணம் – பன்னாட்டு பொன்மொழிகள்\nபிராவிடண்ட் ஃபண்ட் ஏ டூ இசட்\nமாத சேமிப்பு… மெகா லாபம்\nமியூச்சுவல் ஃபண்ட் (பரஸ்பர நிதி) முதலீடு லாபகரமானதா\nI.P.L கற்றுத் தரும் பாடங்கள்\nஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி – Dr.ஞானசெளந்தரி Dr.ஸ்ரீகலா பிரசாத\nகாய்கறிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்\nபுருஷன் வீட்டில் வாழப்போற பொண்ணே\nபொடுகுத் தொல்லை போயே போச்சு\nமருதாணி அழகில் ஒரு ஆபத்து\nவில்லங்கத்தை விலைக்கு வாங்கும் விபரீத பொழுதுபோக்கு\nஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து\nஇதயம் காக்க 25 வழிகள்\nகாக்க காக்க… இளமை காக்க\nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nகொளுத்தும் கோடையை 'கூல் டவுன்' செய்ய\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக்\nசர்க்கரை நோய் ஒரு பார்வை\nசிறுநீரகம் உடலின் நிதி அமைச்சர்\nஜிம்முக்குப் போக சரியான வயசு\nடாக்டரிடம் கேளுங்கள் 21 [கால்களில் வலி\nதினமும் இருமுறை பல் துலக்கினால்\nநன்மை தரும் 7 வகை பானங்கள்\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி Celery\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற\nசக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்\nசர்க்கரை நோயும் உணவு முறையும்\nசளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்\nசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ரூ10 செலவில்\nதாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்\nநீரழிவு சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து\nமருத்துவக் குணங்கள் நிறைந்த சுரைக்காய்\nமலட்டுத் தன்மையை விரட்டும் மர வைத்தியம்\nவலுவான உடலுக்கு வைட்டமின் C\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nவெந்தயம் – நபி மருத்துவம்\nவெப்பம் தணிக்கும் வெட்டி வேர்\nபருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா\nபாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்\nபுற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்\nமஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்\nமது உள்ளே.. மதி வெளியே..\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nரத்த அழுத்தமா கூல் கூலா தண்ணி குடிங்க\nரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்.\nசீறு நீரக கல்(Kidney Stone)\nநவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)\nஅம்மார் பின் யாஸிர் ரழி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரலி\nஉம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா ரலி\nநாகூர் ஒரு வரலாற்றுப் பார்வை\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் KARTHIGEYAN", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/531840/amp?ref=entity&keyword=China", "date_download": "2020-12-04T20:48:15Z", "digest": "sha1:F5DIO44YM6RNOW56DMYX2H3RQ5OLWDOE", "length": 10146, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "The next negotiated trade deal between the US and China is a good option: Trump | அமெரிக்கா-சீனா இடையே நடைபெறவுள்ள அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட நல்ல வாய்ப்பாக அமையும்: டிரம்ப் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅமெரிக்கா-சீனா இடையே நடைபெறவுள்ள அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட நல்ல வாய்ப்பாக அமையும்: டிரம்ப்\nவாஷிங்டன்: அமெரிக்கா சீனா இடையே நடைபெறவுள்ள அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட நல்ல வாய்ப்பாக அமையும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நிலவும் வர்த்தக போரை முடிவுக்கு கொண்டுவர கடந்த 10 மாதங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வருகின்ற 10ம் தேதி நடைபெறும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதில் பங்கேற்பதற்காக சீன துணை பிரதமர் லியு ஹீ அமெரிக்கா செல்ல உள்ளார். இதை தொடர்ந்து, அமெரிக்க தரப்பில் வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசர் மற்றும் கருவூல செயலாளர் ஸ்டீவன் முனுச்சின் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து செல்ல உள்ளனர்.\nஇந்நிலையில் வெள்ளை மாளிகையில், அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதையடுத்து சீன பொருட்கள் மீதான வரி விதிப்பு நடவடிக்கை எதிர்பார்த்த முடிவை தந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் சீனாவுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுமா இல்லையா என்று தனக்கு தெரியாது என்றும், ஆனால் நிச்சயம் அதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். தம்முடைய வர்த்தக கொள்கையால் சீன பொருளாதாரம் 24 டிரில்லியன் டாலர் வரை வீழ்ச்சியடைந்��ுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதனால் சீனா தங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.\nஇந்தியாவுக்கு 675 கோடிக்கு பாதுகாப்பு கருவி: அமெரிக்கா வழங்குகிறது\nவிதிகளை மீறி ‘பிரமிட்’ முன் ஆபாச ‘ஷுட்டிங்’ : டிக்-டாக்கில் வெளியிட்ட மாடல் அழகி கைது\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,510,730 பேர் பலி\nகொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் : நாட்டு மக்களுக்கு ஜப்பான் அரசு சூப்பர் அறிவிப்பு\n: ஆப்பிரிக்காவில் 170 காட்டு யானைகளை ஏலமிட அந்நாட்டு அரசு திட்டம்..\nமத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிப்பு தெரிவித்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய வம்சாவளியினர் கனடாவில் கார் பேரணி\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா; உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 6.48 கோடியாக உயர்வு; 4.50 கோடி பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,498,104 பேர் பலி\nபுடின் அதிரடி ஸ்புட்னிக் தடுப்பூசி வழங்குவதை விரைவுபடுத்துங்கள்\nஇலங்கையின் திருகோணமலைக்கு வடக்கே கரையை கடந்தது புரெவி புயல்.: வானிலை மையம் தகவல்\n× RELATED அமெரிக்கா குற்றச்சாட்டு கல்வான் மோதல் சம்பவம் சீனாவின் திட்டமிட்ட செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-04T21:31:14Z", "digest": "sha1:26FZDDGWSG2VCZKCVKS2RF4CSRAPXOXQ", "length": 21039, "nlines": 93, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செயலி நிரலாக்க இடைமுகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nசெயலி நிரலாக்க இடைமுகம் அல்லது பயன்பாட்டு நிரல்படுத்தல் இடைமுகம் (Application Programming Interface - API ) என்பது ஒரு மென்பொருள் மற்றொரு மென்பொருளுடன் தொடர்பு கொள்வதற்காக நிறுவப்படும் ஓர் இடைமுகமாகும். எளிமையாக கூறுவதானால், இது மனிதர்களுக்கும், கணினிகளுக்கும் இடையில் தொடர்பு கொள்ள உதவும் ஒரு பயனர் இடைமுகத்தைப் போன்றது.\nAPI ஆனது பயன்பாடுகளாலும், நூலகங்களாலும் (libraries) மற்றும் இயங்க��தளங்களாலும் நிறுவப்படுகின்றன. இது வாடிக்கையாளரும், API-ன் நிறுவுனரும் தொடர்பு கொள்வதற்கு பயன்படுத்தும் வழக்கமான செயல்முறைகள், தரவு அமைப்புகள், ஆப்ஜெக்ட் பிரிவுகள் மற்றும் நெறிமுறைகளுக்கான தொழில்நுட்பக்குறிப்புகளை உள்ளடக்கி இருக்கும்.[1][2][3]\n3 தரவுகளைப் பகிர்ந்து கொள்வதில் ஏபிஐ-களின் பயன்\n5 மொழி இணைப்புகளும், இடைமுக பிறப்பிகளும்\nஓர் API ஆனது ஒரு மென்பொருள் அமைப்பின் உட்கூறுகளால் (components of software system) பயன்படுத்தப்படும் பல செயல்முறைகளுடன் (set of functions) தொடர்புகொள்வதற்கான ஓர் இடைமுகத்தை வரையறுக்கிறது.\nஓர் API-யினால் வரையறுக்கப்பட்ட செயல்பாடுகளை அளிக்கும் மென்பொருளானது, ஏபிஐ-ன் நிறுவுதல் (implementation) என்று கூறப்படும்.\nஒரு API இவ்வாறு இருக்கலாம்:\nபொதுவானதாக இருக்கக்கூடும். ஒரு நிரல்மொழியில் இருக்கும் நூலகங்களில் (libraries) தொகுக்கப்பட்ட API-ன் முழு தொகுப்பாக இருக்கலாம் (எடுத்துக்காட்டு, C++ அல்லது Java API-ல் இருக்கும் தரமுறைப்பட்ட வார்ப்புரு நூலகம்)\nபிரத்யேகமானதாக இருக்கலாம். கூகுள் வரைப்பட சேவையின் API அல்லது XML வலை சேவைகளுக்கான JAVA API போன்ற ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைக் கவனிப்பதற்காக இருக்கலாம்.\nமொழி-சாராமல் இருக்கலாம். பல்வேறு நிரல்மொழிகளின் மூலமாக அதை பயன்படுத்தக் கூடிய வகையில் எழுதப்பட்டிருக்கும்.\nஎடுத்துக்காட்டாக, பயனர்களுக்கு உள்ளூர் உணவகங்களைப் பார்வையிட அனுமதிக்கும் ஒரு வலைத்தளமானது, கூகுள் நிலவரைப்படங்களில் இருந்து எடுக்கப்பட்ட வரைபடங்களைப் பயன்படுத்தக்கூடும். ஏனென்றால் கூகுள் மேப்ஸ் கொண்டிருக்கும் API, அதை அனுமதிக்கிறது. இருப்பினும், அதில் போதிய கட்டுப்பாடுகளையும் அது அதற்குள்ளாகவே கொண்டிருக்கிறது.\n\"API\" என்பது ஒரு நிறுவனத்தால் அளிக்கப்பட்ட ஒரு முழு இடைமுகத்தையோ, ஒரு தனிப்பட்ட செயல்பாட்டையோ, அல்லது பல்வேறு API-களின் ஒரு தொகுப்பையோ கூட குறிப்பதற்கு பயன்படுத்தப்படக்கூடும். இவ்வாறு, அர்த்தப்படுத்தப்படும் விதம் பொதுவாக தகவல் பரிமாற்றம் செய்யும் அந்த நபரால் அல்லது ஆவணத்தால் தீர்மானிக்கப்படுகிறது.\nயூனிக்ஸ் சிஸ்டங்களில் C மொழிக்கான math.h என்ற இன்க்லூட் கோப்பு (include file), கணக்கியல் செயல்முறைக்கான C மொழி நூலகத்தில் (பொதுவாக இது libm என்று அழைக்கப்படுகிறது) இருக்கும் கணிதவியல் செயல்பாடுகளின் வரையறைகளைக் கொண்டிருக்கும். இது வாசிக்கக்கூடியதாகவே இருக்கும். அதன் விபரங்களை உதவி (man) பக்கங்களில் காணலாம்.\nஜாவா மொழி API ஆனது Serializable என்ற இடைமுகத்தைக் கொண்டிருக்கிறது. இது எப்போதும் வரிசையாக இருக்கக்கூடிய வகையில் implementationகளைக் கொண்டிருக்கும் பிரிவை எதிர்பார்க்கும் ஓர் இடைமுகமாகும். இதை அணுகுவதற்கான எவ்வித பொதுவான அனுமதிகளும் தேவைப்படுவதில்லை, மாறாக class அனுமதிகள் தேவைப்படுகின்றன.\nஆப்ஜெக்ட் சார்ந்த மொழிகளில், ஏபிஐ தொடர்ந்து library வடிவத்தில் வினியோகிக்கப்படுகிறது.\nஆவணமுறை பொதுவாக சில எளிய உதவி பக்கங்களின் வடிவத்தில் அளிக்கப்படுவதில்லை. ஆனால் பெரும்பாலும் ஆவணங்கள் ஓர் உயர்தரமான மற்றும் சிக்கலான தொகுப்பாகவே வழங்கப்படுகின்றன.\nJAVA மொழி library ஓர் API தொகுப்பை உள்ளடக்கி இருக்கும். இந்த தொகுப்பு புதிய JAVA நிரல்களை உருவாக்க அபிவிருத்தியாளர்களால் (developers) பயன்படுத்தப்பட்ட JDK வடிவத்தில் அளிக்கப்பட்டிருக்கும். இந்த JDK ஆனது, Javadoc குறிப்புரையில் API-ன் ஆவணமுறையை உள்ளடக்கி இருக்கும்.\nதரவுகளைப் பகிர்ந்து கொள்வதில் ஏபிஐ-களின் பயன்தொகு\nஒரு குறிப்பிட்ட குழுவுடன் பயன்பாட்டு தரவுகளையும், கருத்துக்களையும் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு கட்டற்ற கட்டமைப்பை உருவாக்க API-கள் உதவுகின்றன. இந்த வகையில், ஓரிடத்தில் உருவாக்கப்பட்ட கருத்தை மாற்றிமாற்றி பதிப்பிக்க முடியும். அத்தோடு இணையத்தில் பல இடங்களில் இருந்து அவற்றை இற்றைப்படுத்தவும் முடியும்.\n1. ஃப்ளிக்கர் (flickr) மற்றும் போட்டோபக்கெட் போன்ற தளங்களில் இருந்து புகைப்படங்களை ஃபேஸ்புக் மற்றும் மைஸ்பேஸ் போன்ற சமூக வலையமைப்பு தளங்களில் பகிர்ந்து கொள்ள முடியும்.\n2. தரவுகளை உள்ளடக்கி அளிக்க முடியும்.\n3. தரவுகளை மாற்றிமாற்றி பிரசுரிக்க முடியும். எடுத்துக்காட்டாக, இட்வீட்டரால் (Twitter) அளிக்கப்பட்ட பதிலிடுகைகளை ஃபேஸ்புக் கணக்கிற்கு மாற்றும் வகையில் இட்வீட்டர் மற்றும் ஃபேஸ்புக்கின் API-களில் வசதி இருக்கிறது.\n4. வீடியோ தரவுகளை தங்களின் தளங்களில் சேர்க்க முடியும். எடுத்துக்காட்டாக, எவரொருவரும் தமது வலைத்தளத்தில் யூ-டியூப்பின் ஒரு வீடியோ தரவை உள்ளடக்கி கொள்ளலாம்.\n5. பயனர் தகவல்களை வலை சமூகத்தில் இருந்து வெளிப்புற பயன்பாடுகளோடு பகிர்ந்து கொள்ளலாம். இதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்று ���ான் ஃபேஸ்புக் பயன்பாட்டு பணித்தளம்.[4].\nAPI வெளியீட்டு கொள்கைகள் பொதுவாக பின்வருவனவற்றை உள்ளடக்கி இருக்கும்:\nநிறுவனங்கள் தங்களின் நிறுவனத்திற்கு வெளியில் இருக்கும் எவருக்கும் API தகவல்களை வெளியிடக்கூடாது.\nநிறுவனங்கள் அவற்றின் API-கள் பற்றிய தகவல்களைப் பொதுமக்களிடம் இருந்து பாதுகாக்கும். எடுத்துக்காட்டாக, சோனி அதன் உரிமம் பெற்ற பிளேஸ்டேஷன் அபிவிருத்தியாளர்களுக்கு மட்டும் கிடைக்கும் வகையில் அதன் உத்தியோகப்பூர்வமான பிளேஸ்டேஷன் 2 API-ஐ பயன்படுத்தியது. இது, பிளேஸ்டேஷன் 2 விளையாட்டுக்களின் நிரல்களை எழுதியவர்கள் யார் என்பதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க சோனி நிறுவனத்திற்கு உதவியது.\nசில நிறுவனங்கள் தங்களின் API-கள் இலவசமாக கிடைக்கும்படியும் செய்யும். எடுத்துக்காட்டாக, மைக்ரோஃசாப்ட் நிறுவனம் அதன் மைக்ரோஃசாப்ட் விண்டோஸ் API-யை பொதுப்படையாக வெளியிட்டது. அதேபோல, ஆப்பிள் அதன் API-களான கார்பன் மற்றும் கோக்கோ ஆகியவற்றை வெளியிடுகிறது. இதன் மூலமாக அவர்களின் இயங்குத்தளங்களில் செயல்படும் வேறுபல பயன்பாட்டு மென்பொருட்களை வேறெந்த நிரலாளரும் எழுத முடியும்.\nமொழி இணைப்புகளும், இடைமுக பிறப்பிகளும்தொகு\nஒன்றுக்கு மேற்பட்ட உயர்-மட்ட நிரல்படுத்தல் மொழியால் (high level programming language) பயன்படுத்தப்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் API-கள், பெரும்பாலும் தானாகவே வசதிகளைப் பொருத்தி வைக்கும் வசதிகளைக் கொண்டிருக்கும். இந்த வசதிகள் அவற்றின் மொழியில் மிகவும் இயல்பாக இருக்கும். இதுவே மொழி இணைப்புகள் எனப்படுகின்றன.\nதொகுக்கும் போது API-களுடன் மொழிகளை இணைக்கும் இடைமுக உருவாக்கி கருவிகள் (Interface development tools) சிலவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nSWIG என்பது பல மொழிகளுக்காக இடைமுகங்களை உருவாக்குகிறது.\nF2PY: இஃபோர்ட்டானில் (Forton) இருந்து பைத்தான் இடைமுகத்திற்கான உருவாக்கி.\nXPCOM - இது மொஜில்லாவில் இருந்து வந்த ஒரு பன்முக பணித்தள கூறுபாட்டின் மாதிரியாகும்.\nஆவண ஆப்ஜெக்ட் மாதிரி (DOM)\n3D கிராபிக்ஸ் API-களின் பட்டியல்\nகட்டற்ற இடைமுக சேவை வரையறைகள் (OSID)\nமென்பொருள் அபிவிருத்தி தொகுப்பு (SDK)\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\" (October 26 2009).\nநடைமுறைக்கேற்ற ஏபிஐ வடிவமைப்பு புத்தகமும், அதனோடு இணைந்த வலைத்தளமும்\nஒரு நல்ல ஏபிஐ-ஐ எவ்வாறு வடிவமைப்பது, அது ஏன் PDF-னோடு தொடர்புபடுகிறது\nசேவை-சார்ந்த கட்டமைப்பு (SOA): பெருநிறுவன பயன்பாட்டு ஒருங்கிணைப்பிற்கான பாதை (EAI)\nISO/IEC JTC 1 வரையறைகள், 5வது வெளியீடு, படிப்பு 3.0, பிற்சேர்க்கை J: ஏபிஐ தரமுறைப்பாட்டின் வழிகாட்டிகள்\nவிளையாட்டுகள் உருவாக்குவதற்கான ஏபிஐ செயல்பாடுகளின் வழிகாட்டி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2017, 16:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/kids/2012/10-essential-vitamins-minerals-kids-aid0174.html", "date_download": "2020-12-04T20:21:53Z", "digest": "sha1:B4K7E3LBVYW2VUMN3C2JF45QVUOJ5IKP", "length": 17779, "nlines": 164, "source_domain": "tamil.boldsky.com", "title": "குட்டீஸ்களை நோய்கள் அண்டாமல் இருக்க என்ன கொடுக்கலாம்? | 10 essential vitamins and minerals for kids | குட்டீஸ்களை நோய்கள் அண்டாமல் இருக்க என்ன கொடுக்கலாம்? - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சரும வறட்சியை போக்க உதவும் 5 ஆயுர்வேத குறிப்புகள்\n8 hrs ago உடலுறவில் உங்களுக்கு சலிப்பு ஏற்படுவதற்கும் பிரச்சனை இருப்பதற்கும் இதுதான் காரணமாம்... \n8 hrs ago உங்களுக்கு 'அந்த' இடத்துல பயங்கரமா அரிக்குதா உடனடி நிவாரணத்துக்கு இத தடவுங்க...\n9 hrs ago கிறிஸ்துமஸ் இரவு பற்றி பலருக்கு தெரியாத வரலாற்று கதை\n11 hrs ago மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுறீங்களா அப்ப இந்த டீயை குடிங்க போதும்...\nNews இந்தியாவில் முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசியை பெற போகும் ஒரு கோடி பேர்.. யார் தெரியுமா\nMovies என்ன ஜூக் பாக்ஸ்ன்னு கூப்பிடுவாங்க.. இது சூப்பர் சிங்கர் இல்ல ஆஜீத்.. வெளியேற்ற தயாரான பிக் பாஸ்\nAutomobiles டொயோட்டா பார்ச்சூனருக்கு தண்ணி காட்ட ஆரம்பித்த எம்ஜி க்ளோஸ்ட்டர்... எடுத்த எடுப்பிலேயே டாப் கியர்...\nSports இதெல்லாம் ஒத்துக்கவே முடியாது.. இந்திய அணி செய்த காரியம்.. எகிறிய ஆஸி, கேப்டன், கோச்.. பரபர சம்பவம்\nFinance மொரீஷியஸ் உடன் போட்டிப்போட்டு இந்தியாவில் முதலீடு செய்யும் கேமேன் தீவுகள்..\nEducation BECIL Recruitment 2020: பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு\nTechnology ஒன���பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுட்டீஸ்களை நோய்கள் அண்டாமல் இருக்க என்ன கொடுக்கலாம்\nகாலையில் பள்ளிக்கு செல்லும் அவசரத்தில் அள்ளிவிழுங்கி விட்டு ஓடும் குழந்தைகள் மதிய உணவுக்கு எதையாவது டப்பாவில் அடைத்துக்கொண்டு போய் ஆறிப்போன உணவுகளை விருப்பமில்லாமல் சாப்பிட்டு வருகின்றனர். மாலையில் விளையாடும் ஆர்வத்தில் சரியாக சாப்பிடுவதில்லை. மேலும் இன்றைய குழந்தைகளுக்கு பீட்ஸாவும், பர்கரும், கார்பனேட் அடங்கிய குளிர்பானங்களும் வழங்கப்படுகின்றன. இதனால் சரியான ஊட்டச்சத்து கிடைக்காமல் பெரும்பாலான குழந்தைகள் நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். குழந்தைகளுக்கு வைட்டமின்களும், தாது உப்புகளும் அடங்கிய உணவுகளை கொடுக்க வேண்டும் என்பது குழந்தைகள் நல மருத்துவர்களின் அறிவுரையாகும்.\nவைட்டமின் சத்து குறைபாடினால் குழந்தைகள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக வைட்டமின் ஏ குறைபாடினால் மாலைக்கண் நோய் ஏற்படுகிறது. எனவே வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ள பச்சைக் காய்கறிகள், கேரட், மாம்பழம், பப்பாளி, மீன், ஈரல், முட்டையின் மஞ்சள் கரு, முருங்கைக்காய் போன்றவற்றை குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்கவேண்டும்.\nகுழந்தைகளுக்கு ஏற்படும் தோல், நரம்பு மண்டல பிரச்சினைகளை போக்க வைட்டமின் பி சத்து அவசியம். வைட்டமின் பி1, பி2, பி3, மேலும் பி6 போன்றவை அதிகம் உள்ள தானியங்கள், பச்சைக் காய்கறிகளை குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்க வேண்டும்.\nவைட்டமின் சி சத்து குழந்தைகளுக்கு ஏற்படும் காயங்களை ஆற்ற உதவுகிறது. இது தோலின் நலத்திற்கும், ஸ்கர்வி என்ற நோய் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது. ஆரஞ்சு, நெல்லிக்காய், திராட்சை, கொய்யா போன்ற உணவுப் பொருட்களில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. எனவே இதுபோன்ற பழங்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.\nகுழந்தைகளுக்கு கால்சியம் சத்து கிடைக்கச் செய்வதில் வைட்டமின் டி சத்துக்கு முக்கிய பங்கு உண்டு. இது எலும்புகள் மற்றும் பற்களில் குறைபாடு ஏற்படுவதை தடுக்கிறது. இந்த வைட்டமின்கள் முட்டையின் மஞ்சள் கருவில் காணப்படுகின்றன. சூரிய ஒளியில் வைட்டமின் டி அதிகம் ���ள்ளது. எனவே குழந்தைகளின் உடம்பில் சூரிய ஒளி படச்செய்வதின் மூலமும் அவர்களுக்கு வைட்டமின் டி சத்து கிடைக்கும்.\nஇரும்பு சத்து, தாது உப்புகள்\nகுழந்தைகளின் வளர்ச்சிக்கு இரும்புச்சத்தும், தாது உப்புகளும் அவசியமாகும். இரும்புச்சத்தும், போலிக் அமிலமும் ரத்த சோகையை தடுக்க உதவும். எனவே தானியங்கள், பச்சை காய்கறிகள், இறைச்சி, முட்டை பால், ஈரல் போன்றவற்றை அதிகம் கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கும்.\nகால்சியமும், பாஸ்பரசும் உறுதியான பற்களுக்கும், எலும்புகளுக்கும் தேவையானதாகும். எனவே பால், பால் உணவுப் பொருட்களில் அதிகம் காணப்படுகிறது. தக்காளியில் கால்சியமும், பாஸ்பரசும் அதிகம் காணப்படுகிறது.\nஅயோடின் தாது உப்பு குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு ஏற்றது. அதேபோல் ஜிங்க் எனப்படும் துத்தநாக சத்து குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு ஏற்றது. இந்த சத்துக்கள் பால், மீன், முட்டை, இறைச்சி போன்றவற்றில் அதிகம் காணப்படுகிறது. எனவே இந்த வகை உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்பது குழந்தை நல மருகள்த்துவர்களின் அறிவுரையாகும்.\nஒரு தந்தை தன் மகனுக்கு கட்டாயம் கற்றுத் தர வேண்டியவைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை தீர்க்க சில எளிய வழிகள்\nஇரட்டை குழந்தைகளை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்\nகுழந்தைகளின் ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்\nகால்சியம் அதிகம் நிறைந்துள்ள உணவுகள்\nஏன் குழந்தைகள் குண்டாகின்றனர் என்று தெரியுமா\nகிருஷ்ண ஜெயந்தி 2019: கிருஷ்ண ஜெயந்திக்கு கிருஷ்ணன் வேடம் போட்ட சில செல்லக்குட்டிகள்\nகுழந்தைகளுக்கான ஆரோக்கியமான 20 அடிப்படை உணவு பழக்கவழக்கங்கள்\nகுழந்தை மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுதா\nகுழந்தைகளை எப்படி ஆரோக்கியமான முறையில் சாப்பிட வைக்கலாம்\nகுண்டூஸ் ஆக மாறிவரும் குட்டீஸ்: எச்சரிக்கை ரிப்போர்ட்\nஇன்றைய குழந்தைகளுக்கு பிடிச்ச விளையாட்டு என்ன தெரியுமா\nRead more about: kids care vitamins minerals குழந்தை நலன் குழந்தைகள் பராமரிப்பு வைட்டமின்கள் மினரல்கள்\n10 essential vitamins and minerals for kids | குட்டீஸ்களை நோய்கள் அண்டாமல் இருக்க என்ன கொடுக்கலாம்\nMar 16, 2012 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் அதை கவனிக்காம இருக்காதீங்க... அது எய்ட்ஸ் நோய் அறிகுறியாம்...\nஉலக எய்ட்ஸ் தினம்: எய்ட்ஸ் நோயாளிகள் தங்களின் உணவுப் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்வது\nஇந்த 3 ராசிக்காரர்களும் இன்று கொஞ்சம் சிக்கனமாக செலவு செய்வது நல்லது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sexual-harassment-case-karnataka-hc-hear-arjun-s-plea-today-056852.html", "date_download": "2020-12-04T20:16:17Z", "digest": "sha1:GZLXSL65IKCFVAPH25ENY4QKWIWDCZ2B", "length": 17378, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாலியல் வழக்கு: அர்ஜுன் மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்த கர்நாடக ஹைகோர்ட் | Sexual harassment case: Karnataka HC postpones hearing on Arjun's plea - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago என்ன ஜூக் பாக்ஸ்ன்னு கூப்பிடுவாங்க.. இது சூப்பர் சிங்கர் இல்ல ஆஜீத்.. வெளியேற்ற தயாரான பிக் பாஸ்\n2 hrs ago ரமேஷு.. ரமேஷு.. சரியான போடு போட்ட பிக் பாஸ்.. வாயடைத்துப் போன ஜித்தன்.. சிறப்பான தரமான சம்பவம்\n2 hrs ago தனியாக கொளுத்திப் போட்ட அர்ச்சனா.. நிஷா நேரடியாவே ஆரியிடம் ‘அதை’ கேட்டுவிட்டார்\n3 hrs ago அதிகமா ரிஸ்க் எடுக்காதீங்கன்னு சொன்ன தல.. ’இதயத்தை திருடாதே’ ஹீரோ நவீன் கலக்கல் பேட்டி\nNews இந்தியாவில் முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசியை பெற போகும் ஒரு கோடி பேர்.. யார் தெரியுமா\nAutomobiles டொயோட்டா பார்ச்சூனருக்கு தண்ணி காட்ட ஆரம்பித்த எம்ஜி க்ளோஸ்ட்டர்... எடுத்த எடுப்பிலேயே டாப் கியர்...\nSports இதெல்லாம் ஒத்துக்கவே முடியாது.. இந்திய அணி செய்த காரியம்.. எகிறிய ஆஸி, கேப்டன், கோச்.. பரபர சம்பவம்\nFinance மொரீஷியஸ் உடன் போட்டிப்போட்டு இந்தியாவில் முதலீடு செய்யும் கேமேன் தீவுகள்..\nLifestyle உடலுறவில் உங்களுக்கு சலிப்பு ஏற்படுவதற்கும் பிரச்சனை இருப்பதற்கும் இதுதான் காரணமாம்... \nEducation BECIL Recruitment 2020: பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாலியல் வழக்கு: அர்ஜுன் மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்த கர்நாடக ஹைகோர்ட்\nகோலிவுட் - பாலிவுட் சுட சுட செய்திகள் - வீடியோ\nபெங்களூரு: நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தொடர்ந்த பாலியல் வழக்கை ரத்து செய்யக் கோரி அர்ஜுன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nநிபுணன் படத்தில் நடித்தபோது அர்ஜுன் தன���னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் ஃபேஸ்புக்கில் தெரிவித்தார். அதன் பிறகு பெங்களூர் காவல் நிலயைத்தில் அர்ஜுன் மீது புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.\nஸ்ருதி கூறிய புகாரில் உண்மை இல்லை என்று கூறி வருகிறார் அர்ஜுன்.\nஸ்ருதி தொடர்ந்துள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அர்ஜுன் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை வரும் 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஸ்ருதி வேண்டும் என்றே தன் மீது பொய் புகார் தெரிவித்து தனது பெயரை கெடுப்பதாக கூறி அர்ஜுன் அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநிபுணன் படத்தின் ஒத்திகையின்போது அர்ஜுன் தன் அனுமதி இல்லாமல் தன்னை கட்டிப்பிடித்து பின்னால் தடவியதாக ஸ்ருதி தெரிவித்துள்ளார். நான் தற்போது அமைதியாக இருந்தால் வாழ்நாள் முழுவதும் இதை நினைத்து வேதனைப்படுவேன். அதனால் இதை வெளியே சொல்வது மிகவும் முக்கியம். அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அதை தவறாக பயன்படுத்துபவர்களை கேள்வி கேட்கிறோம் என்கிறார் ஸ்ருதி.\nஎனக்கு நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளது. எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்கிறார் ஸ்ருதி. அர்ஜுன் பற்றி ஸ்ருதி ஹரிஹரன் கூறியது எல்லாம் உண்மை என்று நிபுணன் செட்டில் இருந்த மேக்கப் கலைஞர் மற்றும் உதவி இயக்குனர் என்று இரண்டு பேர் பெங்களூரு கப்பன் பார்க் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளனர்.\nஸ்ருதி என் தந்தையின் பெயரை கெடுக்க மாதக் கணக்கில் திட்டமிட்டு இந்த பொய் புகாரை தெரிவித்துள்ளார். நிபுணன் பட விளம்பர நிகழ்ச்சிகளின் போது எடுத்த வீடியோக்களில் எல்லாம் ஸ்ருதி என் தந்தையை பாராட்டியுள்ளார். ஸ்ருதியின் புகாரை தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரும் கூட மறுத்துள்ளனர் என்று அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.\nஇதுதான் நம்ம 'ஆக்‌ஷன் கிங்' ஃபேமிலி.. குடும்ப போட்டோவை வெளியிட்ட ஐஸ்வர்யா அர்ஜுன்\nதமிழுக்கு பெருமை சேர்த்தவர் எஸ்.பி.பி.. நேரில் இறுதி அஞ்சலி செலுத்திய நடிகர் அர்ஜுன் புகழாரம்\nஆக்சன் கிங் அர்ஜுனுக்கு இன்று 56வது பிறந்தநாள்... பிரபலங்கள் வாழ்த்து \nஜெய்ஹிந்த் முதல் ஜெய்ஹிந்த் 2 வரை.. தேசப்பற்றை ஊட்டிய ஆக்ஷன் கிங் அர்ஜூனின் அசத்தல் படங்கள்\nஅர்ஜுன் குடும்பத்தில் அடுத்த சோகம்.. மகளுக்கு கொரோனாவாம்.. வீட்டு தனிமையில் இருப்பதாக அறிவிப்பு\nதமிழ் சினிமாவில்.. ஜொலிக்கும் மூன்று தலைமுறை நடிகர்\nமரணமடைந்த ஹீரோ மனைவி கர்ப்பம்.. குழந்தையை எதிர்பார்த்த நேரத்தில் சோகம்.. திரையுலகம் அதிர்ச்சி\nசண்டக்கோழி டு கிரி.. ரீமேக் கிங் சிரஞ்சீவி சர்ஜா.. மாரடைப்பால் மரணம்.. சோகத்தில் அர்ஜுன் குடும்பம்\nஅர்ஜுன் மருமகன்..பிரபல நடிகையின் கணவர்.. நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மரணம்..திரையுலகம் அதிர்ச்சி\nநடிகர் அர்ஜுனின் உறவினர்.. கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்\nசமூக வலைத்தளங்களை பயனுள்ளதாக்குகள். .அஜித்,விஜய் ரசிகர்களுக்கு அர்ஜுன் வேண்டுகோள்\nதமிழ், கன்னடம் ஒர்க் அவுட் ஆகலை.. அங்க எப்படி இருக்குமோ வரவேற்பு தெலுங்கு கற்கும் பிரபல ஹீரோ மகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: arjun bengaluru me too அர்ஜுன் ஸ்ருதி ஹரிஹரன் பெங்களூரு மீ டூ\nகொரோனா பாதிப்பு.. சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகையின் தந்தை திடீர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி\n'கே.ஜி.எஃப்: சாப்டர் 2' படத்தின் டீசர் எப்போது தயாரிப்பாளர் சர்பிரைஸ் தகவல்.. ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅதுக்கு கைத்தட்டின கூட்டம்தான நீங்க.. உங்களுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா.. மல்லுக்கட்டிய பாலா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/maavaalae-seithapillai-song-lyrics/", "date_download": "2020-12-04T20:08:00Z", "digest": "sha1:MODPFIOPVQJAYLAVDMA7C5CAY7ODPPNF", "length": 8285, "nlines": 156, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Maavaalae Seithapillai Song Lyrics - Thanga Gopuram Film", "raw_content": "\nபாடகர்கள் : பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி மற்றும் அஞ்சலி கௌசல்யா\nஇசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு\nபெண்கள் : மாவாலே செய்த பிள்ளை மாப்பிள்ளை\nஇளம் மங்கை உன்னை மணக்கப் போகும் ஆண்பிள்ளை\nமாவாலே செய்த பிள்ளை மாப்பிள்ளை\nஇளம் மங்கை உன்னை மணக்க���் போகும் ஆண்பிள்ளை\nபெண் : அழகனோ அறிஞனோ\nபெண்கள் : மாவாலே செய்த பிள்ளை மாப்பிள்ளை\nபெண் : மான்யம் போன ராஜாவுக்கு மகனடி\nபெண் : அந்த மதுரை வீர சாமி போல முகமடி\nபெண் : மான்யம் போன ராஜாவுக்கு மகனடி\nபெண் : அந்த மதுரை வீர சாமி போல முகமடி\nபெண்கள் : திருச்செந்தூர் தீபம் போல கண்ணடி\nதிருச்செந்தூர் தீபம் போல கண்ணடி\nஉன் திருமணத்தில் அவனைப் பார்த்துக் கண்ணடி\nபெண் : அனுபவம் என்ன அனுபவம்\nஉந்தன் அனுபவந்தான் எனக்கும் இன்று அறிமுகம்\nபெண்கள் : மாவாலே செய்த பிள்ளை மாப்பிள்ளை\nபெண் : பள்ளியிலே சுகம் தருவான் நெஞ்சுக்கு\nபெண் : நல்ல பருவத்திலே சாந்தி வரும் பெண்ணுக்கு\nபெண் : பள்ளியிலே சுகம் தருவான் நெஞ்சுக்கு\nபெண் : நல்ல பருவத்திலே சாந்தி வரும் பெண்ணுக்கு\nபெண்கள் : இரவு வரும் இன்பம் வரும் எப்போதும்\nஆனால் இரண்டு பிள்ளை பிறந்த பின்னே முக்கோணம்\nபெண் : ஓஹோ…சரியம்மா நல்ல கதையம்மா\nநல்ல சமயத்திலே தூவி விட்ட விதையம்மா\nபெண் : காதல் மலர் மலருமுன்னே ஒரு மனம்\nபெண் : பின் கன்னியாக வளரும்போது இரு மனம்\nபெண் : காதல் மலர் மலருமுன்னே ஒரு மனம்\nபெண் : பின் கன்னியாக வளரும்போது இரு மனம்\nபெண்கள் : காலத்தோடு முடிய வேண்டும் திருமணம்\nகாலத்தோடு முடிய வேண்டும் திருமணம்\nஇன்பம் காண வேண்டும் ஒருத்தியோடு ஒருவனும்\nபெண் : ம்ம்ஹீம்…..ஓஹோ…ஓஹோ…கொஞ்சம் தெரிந்தது\nஉன் போதனையால் மனதும் கொஞ்சம் மலர்ந்தது\nபெண்கள் : மாவாலே செய்த பிள்ளை மாப்பிள்ளை\nஇளம் மங்கை உன்னை மணக்கப் போகும் ஆண்பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/05/blog-post_333.html", "date_download": "2020-12-04T19:40:32Z", "digest": "sha1:667JIN4XJLYKKZUGIWB6SMCY4I76JKJR", "length": 12502, "nlines": 93, "source_domain": "www.thattungal.com", "title": "ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் ஆலோசனை - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் ஆலோசனை\nநாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅதன்படி, எதிர்வரும் நாட்களில் சமூகத்தில் கொரோனா தொற்று ஏற்படாமல் இருந்தால் இந்த முடிவை நடைமுறைபடுத்தவும் அரச உயர் மட்டம் எண்ணியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇதன்படி எதிர்வரும் பொசன் தினத்திற்குப் பின் பெரும்பாலும் ஊரடங்கு சட்டம் மீளப் பெறப்படலாம் என்றும் வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nகொரோனாவுக்கு இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து 100 சதவீதம் குணமடைந்த நோயாளர்கள்\nகொரோனா தொற்றிகொரோனா வைரஸ் தொற்று நோயை குணப்படுத்தக்கூடிய ஆயுர்வேத மருந்து ஒன்றை இலங்கையைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் கண்டு பிடித்...\nசவுதியிலிருந்து தட்டுங்கள்.com வாசகர் அருண் மயூ\nகற்பித்தலில் உளவியல் பற்றிய அறிவு ஆசிரியருக்கு அவசியமா\nகல்வி உளவியலின் முக்கிய நோக்கம் உளவியல் எண்ணக்கருக்களையும் ஆய்வு முறைகளையும் கொண்டு கற்றல் கற்பித்தல் பிரச்சனைகளை ஆராய்தாகும்.\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/politics/pseudo-democracy/police/page/57/?filter_by=featured", "date_download": "2020-12-04T20:36:10Z", "digest": "sha1:UBKPFQUZ5NRFR44FUV2ZGS5FIRTSR3V6", "length": 27463, "nlines": 270, "source_domain": "www.vinavu.com", "title": "போலீசு | வினவு | பக்கம் 57", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபெற்றோர் சம்மதத்துடனான காதல் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய யோகி அரசு \nடெல்லி சலோ : விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டார் சந்திர சேகர் ஆசாத் ராவண்\n இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை \nபத்திரிகையாளர் சித்திக் கப்பானை சித்திரவதை செய்த உ.பி போலீசு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயக��்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nடெல்லி சலோ : தன்னெழுச்சி அல்ல வர்க்கரீதியாக அணி திரட்டப்பட்ட விவசாயிகளின் பேரெழுச்சி…\nவிவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை \nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கான ஜீன்ஸ் பாக்கெட்டில் செல்போன் நுழைவதில்லை ஏன் \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nடெல்லி விவசாயிகள் மீதான ஒடுக்குமுறையை நிறுத்து \nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தருமபுரியில் ஆர்ப்பாட்டம் \nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்த���ிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகுவாட் கூட்டணி : சீனாவிற்கு எதிரான இராணுவ முஸ்தீபு \nபாசிச குற்றக் கும்பலை தண்டிப்பது எப்படி || புதிய ஜனநாயகம் டிசம்பர் 2020…\nசந்தர்ப்பவாதத்தை களைய மார்க்சிய லெனினியத்தை கசடற கற்போம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு போலி ஜனநாயகம் போலீசு பக்கம் 57\nசாத்தான்குளம் படுகொலை : காவலர்களல்ல, கிரிமினல்களே \nவினவு செய்திப் பிரிவு - July 16, 2020\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nவினவு செய்திப் பிரிவு - July 7, 2020\nசாத்தான் குளம் : போலீசு நடத்திய படுகொலை \nவினவு செய்திப் பிரிவு - June 24, 2020\nசமச்சீர் கல்வி போராட்டம்: தடியடி, 600 பேர் கைது\nஅமைப்புச் செய்திகள் - August 1, 2011 15\nசென்னையில் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை அமல்படுத்தக் கோரி போராடிய பெற்றோர்கள், மாணவர்கள், தோழர்கள் என 600க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஆசிரியர் அடித்து மாணவன் கொலை\nஅமைப்புச் செய்திகள் - July 28, 2011 9\nவிழுப்புரத்தில் ஒரு மாணவர் ஆசிரியர் அடித்ததால் இறந்து போயிருக்கிறார். இந்த அநீதியை தட்டிக் கேட்டு போராடிய பு.மா.இ.மு தோழர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். செய்தி - படங்கள்......\nபோலீசின் பொய்க் கதையை வெளியிட்ட தினத்தந்தி அலுவலகம் முற்றுகை\nஅமைப்புச் செய்திகள் - July 27, 2011 14\nசமச்சீர் கல்விக்காக மாணவர்களை அணிதிரட்டி போராடி வரும் பு.மா.இ.மு மீது போலீசு தயாரித்த பொய்க்கதையை வெளியிட்ட தினத்தந்தி நாளிதழ் அலுவலகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம். ஊடகங்களுக்கு பு.மா.இமு அளித்த மறுப்புச் செய்தி\nவிவசாயிகள் மீது தடியடி : ஜெ’வின் பேயாட்சி\nவிவசாயிகள் மீது தடியடி நடத்த உத்தரவிட்ட போலீசு துணைக் கண்காணிப்பாளர், “இது ஒன்னும் பழைய காலம் இல்லடா” எனச் சொல்லி அடித்தாராம். ஆம், இது இருண்ட காலம் அத்தியாயம்-3 அல்லவா\nபாலியல் வன்முறைக்கெதிராக போராடிய வீரப்பெண்மணி தேவிக்கு சிறை\nஅமைப்புச் செய்திகள் - July 12, 2011 12\nஆனந்த் எலக்ட்ரானிக்ஸ் அதிகாரி பெரியசாமிக்கு செருப்படி பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக முதலாளித்துவ பயங்கரவாதத்தின் மீது விழுந்த இடி பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக முதலாளித்துவ பயங்கரவாதத்தின் மீது விழுந்த இடி\n“அவன நான் சுட்டுத் தள்ளணும்…” – நேரடி ரிப்போர்ட்\nஎம் புள்ளைய எந்தத் துப்பாக்கியால சுட்டாங்களோ, அதே துப்பாக்கி எனக்கு வேணும், எந்த இடத்துல சுட்டுக் கொன்னானோ, அதே இடத்துல அவன நான் சுட்டுத் தள்ளணும்....\nவழக்குரைஞர் சங்கரசுப்பு மகன் கொலை: போலீசு கொடூரம்\nபுதிய ஜனநாயகம் - July 4, 2011 10\nபோலீசு அட்டூழியங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைர் சங்கரசுப்புவின் மகன் போலீசு வெறியர்களால் கோரமாகக் கொல்லப்பட்டுள்ள சம்பவம், தமிழகத்தையே பதைபதைக்கச் செய்துள்ளது.\nசாராயம் – கஞ்சா ரவுடிக்கு எதிராக பு.மா.இ.மு போராட்டம்\nஅமைப்புச் செய்திகள் - June 30, 2011 9\nசென்னை சேரிப்பகுதியில் சாராயம் - கஞ்சா விற்கும் ஒரு ரவுடியை எதிர்த்து போராடும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் தெரிவித்திருக்கும் போராட்டச் செய்திக் குறிப்பு.\n'அம்மா' ஆட்சியில் நாம் நிறைய போராட்டங்களுக்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம் என்பதைத்தான் ரவுடி மரியம்பிச்சையின் மரணத்தில் அதிமுக-தமுமுக காலிகளின் ரவுடித்தனம் தெரிவிக்கிறது.\nசி.பி.ஐ : சிரிப்புப் போலீஸ் ஆப் இந்தியா \nலோக்கல் போலீசு சரியில்லை, சி.பி.ஐதான் உலகத்தரம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மிடில்கிளாஸ் மாதவன்கள் இனியாவது உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ளட்டும்.\nநோய்டா: விவசாயிகள் போராட்டமும், ராகுல் காந்தியின் நாடகமும்\nநோய்டாவில் மையம் கொண்டிருந்த போராட்டப் புயல் அதையும் கடந்து ஆக்ரா, அலிகார் என்று உ.பியின் வடக்குப் பகுதி மாவட்டங்களெங்கும் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.\nபுதிய ஜனநாயகம் - May 6, 2011 8\nதுணை இராணுவமும் போலீசும் இணைந்து 5 நாட்கள் நடத்திய தாக்குதலில் 3 கிராமங்களை உருத்தெரியாமல் சிதைத்துவிட்டன.\nநீங்கள் அச்சப்படுகின்ற எதிரியா நாங்கள் \nகற்பழிப்பு, சித்திரவதை, கொள்ளை, படுகொலை: பழங்குடியினரை வேட்டையாடும் இந்திய அரசு \nநரவேட்டை நரேந்திர மோடியை தூக்கில் போடுவது எப்போது\n\"இந்துக்கள் தங்கள் கோபத்தை முசுலீம்கள் மீது காட்டுவதை கண்ட��� கொள்ள வேண்டாம், அவர்கள் முசுலீம்களுக்கு பாடம் புகட்டட்டும்\" என்று நரேந்திர மோடி கூறியதை குறிப்பிட்டிருக்கிறார்.\nஒமர் கய்யாமுக்கு…. கொலை செய்த நாட்டிலிருந்து ஒரு கடிதம்\nஇந்த கடிதத்தை உனக்காக எழுதுகிறேன். உனக்கு என்னைத் தெரியாது. ஆனால், சில மாதங்களாக உன்னை எனக்குத் தெரியும். சில நாட்களாக உன்னைப் பற்றிய நினைவுகளும்....\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nபெற்றோர் சம்மதத்துடனான காதல் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய யோகி அரசு \nகுவாட் கூட்டணி : சீனாவிற்கு எதிரான இராணுவ முஸ்தீபு \nடெல்லி விவசாயிகள் மீதான ஒடுக்குமுறையை நிறுத்து \nடெல்லி சலோ : விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டார் சந்திர சேகர் ஆசாத் ராவண்\n இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை \nவிவசாயிகளை சுட்டுக் கொன்ற பா.ஜ.க – சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் \nஅம்பேத்கர் சட்டக் கல்லூரியை மூடாதே மாணவர் – பெற்றோர் உரை | காணொளி\nகல்வி உரிமையை பறிப்பது நீட் – தொழிலாளியின் தொழில் உரிமையைப் பறிப்பது நீம் \nதிருவரங்கத்தில் விடையாற்றியும் திருவையாறில் அசுரவியூகமும்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/133736/", "date_download": "2020-12-04T21:20:50Z", "digest": "sha1:VQMRJDX6T32C43MTP2L2NG7QXX6DXZY5", "length": 6895, "nlines": 94, "source_domain": "www.supeedsam.com", "title": "வாழைச்சேனையில் டெங்கு அதிகரிப்பு. பிரதேசசபையின் அசமந்தமா? – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nவாழைச்சேனையில் டெங்கு அதிகரிப்பு. பிரதேசசபையின் அசமந்தமா\nமட்டக்களப்பு வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டைவிட இவ்வாண்டு பலமடங்காக அதிகரித்துள்ளதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக்காரணம் வாழைச்சேனை பிரதேசசபையின் அசமந்தப்போக்கே காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nசென்ற ஆண்டு 80பேர் பதிவு செய்யப்பட்ட வாழைச்சேனை சுகாதாரப்பிரிவில் இவ்வாண்டு 301 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். குறிப்பிட்டவாரத்தில் மட்டும் 13நோயாளிகள் இ��ம் காணப்பட்டுள்ளனர்.\nகடந்தமாத தரவுகளின்படி வாழைச்சேனை வைத்தியபிரிவு இரண்டாம் இடத்திலும் ஓட்டமாவடி முதலாவது நிலையிலும் மட்டுமாவட்டத்தில் உள்ளமையும் சுட்டித்தக்கதாகும்.\nவாழைச்சேனை பிரதேசசபையினர் குறிப்பிட்டகாலப்பகுதியில் கழிவுகளை அகற்றாமை சுகாதாரப்பிரிவினருடன் ஒத்துழைக்காமை போன்ற பல்வேறு காரணங்களே வாழைச்சேனை கண்ணகிபுரம் போன்ற பிரதேசங்களில் தொற்று ஏற்படக்காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது\nPrevious articleகொரனா நீராவி வாரத்தை கடைப்பிடியுங்கள்.\nNext articleஇலங்கை இராணுவத்தளபதியின் பயணத்தடை அமெரிக்காவின் சட்ட செயல்முறை.பாம்பியோ\nYUKன் கொரோனா விழிப்புணர்வும், பொது நூலகத்திற்கு புத்தகம் சேகரித்தலும்.\nகொரனா நோயாளிகளை ஏற்றிச்சென்ற வாகனம் பொலனறுவையில் கல்முனை பேருந்துடன் மோதி விபத்து\nதமிழ் அரசுக் கட்சிக்கு எதிராக நாங்கள் ஒருபோதும் செயற்பட மாட்டோம்\nகொக்கட்டிச்சோலை காவல் பிரிவின் இருவேறு இடங்களில் கசிப்பு நிலையங்கள் முற்றுகை : சந்தேகநபர்களும் கைது.\nமுல்லைத்தீவில் நந்திக்கடலில் காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தை மீட்க சென்றவரை காணவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://azeezahmed.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-12-04T19:42:52Z", "digest": "sha1:AKTTMSKPJNON5DRGJLQYIXWCZ2IREQXZ", "length": 166477, "nlines": 2163, "source_domain": "azeezahmed.wordpress.com", "title": "வரதட்சணையை ஒழித்து விட்டோம் | அஜீஸ் அஹ்மத் AzeezAhmed's Blog", "raw_content": "அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்..بسم الله الرحمن الرحيم\n) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள்\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nதவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதத்தில் அண்ணல் நபி\nநபி (ஸல்) அவர்களின் வமிசத் தொடர்\nநபிகள் நாயகம்(ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களின் பண்புகளும் நற்குணங்களும்\nயா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா\nவிந்தை நபியின் விண்வெளிப்பயணம் (மிஹ்ராஜ்)\nஹஜ்ஜத்துல் விதா நபிகள் நாயகம் ஸல் அவர்களின் இறுதிப்பேருரை\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஅல்குர்ஆ��ில் அற்புதம் கண்ட டாக்டர்\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை\nகணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க\nகற்றுக்கொள்ளுங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி என்று\nமனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-01\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-02\nகொஞ்சும் குழந்தைகளே கொஞ்சம் கேளுங்கள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி\nஅம்மார் பின் யாஸிர் ரலி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரழி\nமய்யித் சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்\n உம் இறைவன் மாபெரும் கொடையாளி (ஜும்மா பிரசங்கம்)\nமறுமை நாளை ஈமான் கொள்வது\nஅன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்\nஇரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது\nஎன் கேள்விக்கு இறைவனின் பதில்\nகடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்\nகப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)\nகவலையின் போது ஓதும் துஆ\nஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ\nதலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)\nதூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை\nநபியவர்களின் துஆ உஹுத் போரில்\nநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது\nமணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது\nவீட்டிருந்து வெளியே செல்லும் போது\nஇஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்\nசுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்\nஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\nபஜர் (சுபூஹ்) தொழுகையின் சிறப்புக்கள்\nஇவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே\nநோன்பு மறுமைக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும்\nயா ரஹ்மானே எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே\nரமலானும் அந்த நாட்களும் – இஸ்லாமிய பெண்மணி\nரமழான் மற்றும் நோன்பின் முக்கியத்துவம்\nரமழான் மாதத்தின் பிரிவும் காலவதியாகும் எமது அமல்களும்\nஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை\nபார்வை – ஒரு பார்வை\nபாலியல் ஓர் இஸ்லாமிய பார்வை\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nபெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம்\n நபிகள் நாயகத்தின் அமுத வாக்குகள்\nஅவன் இல்லை என்று சொல்லுவதில்லை\nஇஸ்லாமிய புத்தாண்டு ஹிஜிரி ஆண்டு பிறந்த விதம்\nஉறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்\nஉளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக நன்மைகள்\nசுனாமி (tsunami ) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை\nதாய் மடி தேடும் குழந்தைகள்\nதினமும் இருமுறை பல் துலக்கினால் இதய நோய் வராது\nதுபாய் திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டி\nநபி மருத்துவம் – வெந்தயம்\nவாழ்த்துக்களில் சிறந்தது – அஸ்ஸலாமு அலைக்கும்\n ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை\nபுனித ஹஜ்ஜின் பயணக் குறிப்புகள்\nஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்\nஅயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை\nஆயுத விற்பனை… அடுத்தது மருந்து\nஇன்று எகிப்து… நாளை இந்தியா\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்.\nஉண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்\nஉலக வெப்பமயமாதல் மரம் வளர்ப்போம்-அல்ஹாஜ் LMA.ஷேக் அப்துல் காதர்\nகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்\nசமீபத்திய உலக நடப்புகள் உணர்த்தும் உண்மைத் தத்துவம்\nசாட்டிங்கில் துவங்கும் சைபர் கிரைம்\nசிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள்\nதடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்\nபரிசு கொடு மகிழ்ச்சி பெறு\nபிப்ரவரி 14 – ஆபாசதினம்\nபெண்களின் காதல் சமுதாயத்தின் மானக்கேடு காரணங்களும் எச்சரிக்கையும்\nமறக்கக் கூடாத செக் லிஸ்ட்\nரத்தம் மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்\nவேலையே நீ முஸ்லிம்களின் எட்டாக்கனியா\nPART-1 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\nPART-2 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\n1000 மடங்கு வேகத்தில் இன்டர்நெட்\nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க\nஇண்டர்நெட் எனும் மாயவலை சூப்பர் டிப்ஸ் 100\nகணனியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nடிஸ்க் கிளினர் Disk Cleaner\nFUNCTION KEYS களின் பயனும் செயல்பாடுகளும்\nMicrosoft பயனுள்ள தமிழ் உள்ளீட்டு கருவி\n+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்\nஇன்றுமுதல் பி.இ B.E விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி\nகனவுகளை நனவாக்கும் கல்விக் கடன்\nகல்லூரி மாணவர்களுக்கு10 வகை உதவித் தொகைகள்\nகுடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி \nசெலவில்லாமல் டாக்டர் எஞ்சினியர் ஆகலாம்\nசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு\nநல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி\nபகுதி நேரப் பணி செய்யும் மாணவர்கள்\nபள்ளி விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றுவோம்\nபிரகாசமான வாழ்வை அமைக்கும் முறை\nமாதச் சம்பளம் 500000 ரூபாய் நீங்கள் தயாரா\nவளமான வருமானம் எளிமையான படிப்புகள்\nவழி காட்டும் பார்மஸி படிப்பு\nவித்தியாசமான இன்ஜினியரிங் துற��களுக்கு வரவேற்பு\nவேலை வழங்கும் பல்வேறு துறைகள்\nMBA படித்தும் வேலை இல்லை\nபசுமை தேநீர் Green Tea\nஅஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை\nஎட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்\nகாத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்\nபுள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி\nநூ.அப்துல் ஹாதி பாகவி ஆலங்குடி\nபி. எம். கமால் கடையநல்லூர்\nஒளி கொண்டு வந்த உளி\nமன ஊனமில்லா மணமகன் தேவை\nஉங்களிடம் Mobile Phone இருந்தால்\nகமரா மொபைல் போன்களால் காத்திருக்கும் கைசேதங்கள்\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம்\n30 நாள் 30 பொரியல் வாவ்\n30 வகை அசத்தல் குழம்பு காய்கறிகள் இல்லாமல் கலக்கலான சமையல்\n30 வகை அதிசய சமையல்\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\n30 வகை குளுகுளு உணவுகள்\n30 வகை டயட் சமையல்\n30 வகை திடீர் சமையல்\n30 வகை வாழை சமையல்\nஅட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா\nஆசை ஆசையாய் 30 வகை தோசை\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்\nகோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக்\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nநண்டு வறுவல் கேரளா நண்டு குழம்பு\nமறந்து போன மருத்துவ உணவுகள்\nவிலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி\nநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ்\nமுல்லாவில் அறிவாற்றல் – முல்லா அனைத்த நெருப்பு\nதலைவா என்னை மன்னித்து விடுங்கள்\nமீன் பிடித்த முல்லா சொன்ன சொல் மாறாதவர்\nமுல்லாவின் திருமண ஆசை வேதந்த நூல்\nயானைக்கு வந்த திருமன ஆசை மலிவான பொருள்-முல்லா கதைகள்\nஆந்தை – விஞ்ஞானச் செய்திகள்\nசிலந்தி – விஞ்ஞான உண்மைகள்\nதவளை தேரை அறிவியல் உண்மைகள்\nபுறாக்கள் – விஞ்ஞான உண்மைகள்\nசூடு பிடிக்கும் சூரிய சக்தி\nபூமியைத் தாக்கப் போகும் சூரியசக்திப் புயல்\nவெளவால்கள் – விஞ்ஞான உண்மைகள்\n20-30 வரை – இளமைத் திட்டம் ஓஹோ வாழ்க்கை\nATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்\nஅதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்\nஅமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்\nஅள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்\nஅழகில் வருதே அசத்தல் வருவாய்\nஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு\nஇந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள்\nஉங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்\nஎக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்\nகடல் கடக்கும் கறுப்புப் பணம்\nகிரெடிட் கார்டு பணம் பறிப���காமல் இருக்க\nகிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்\nடாப் 10 ஊழல் (இந்தியா)\nநாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்\nபணம் – பன்னாட்டு பொன்மொழிகள்\nபிராவிடண்ட் ஃபண்ட் ஏ டூ இசட்\nமாத சேமிப்பு… மெகா லாபம்\nமியூச்சுவல் ஃபண்ட் (பரஸ்பர நிதி) முதலீடு லாபகரமானதா\nI.P.L கற்றுத் தரும் பாடங்கள்\nஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி – Dr.ஞானசெளந்தரி Dr.ஸ்ரீகலா பிரசாத\nகாய்கறிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்\nபுருஷன் வீட்டில் வாழப்போற பொண்ணே\nபொடுகுத் தொல்லை போயே போச்சு\nமருதாணி அழகில் ஒரு ஆபத்து\nவில்லங்கத்தை விலைக்கு வாங்கும் விபரீத பொழுதுபோக்கு\nஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து\nஇதயம் காக்க 25 வழிகள்\nகாக்க காக்க… இளமை காக்க\nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nகொளுத்தும் கோடையை 'கூல் டவுன்' செய்ய\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக்\nசர்க்கரை நோய் ஒரு பார்வை\nசிறுநீரகம் உடலின் நிதி அமைச்சர்\nஜிம்முக்குப் போக சரியான வயசு\nடாக்டரிடம் கேளுங்கள் 21 [கால்களில் வலி\nதினமும் இருமுறை பல் துலக்கினால்\nநன்மை தரும் 7 வகை பானங்கள்\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி Celery\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற\nசக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்\nசர்க்கரை நோயும் உணவு முறையும்\nசளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்\nசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ரூ10 செலவில்\nதாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்\nநீரழிவு சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து\nமருத்துவக் குணங்கள் நிறைந்த சுரைக்காய்\nமலட்டுத் தன்மையை விரட்டும் மர வைத்தியம்\nவலுவான உடலுக்கு வைட்டமின் C\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nவெந்தயம் – நபி மருத்துவம்\nவெப்பம் தணிக்கும் வெட்டி வேர்\nபருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா\nபாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்\nபுற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்\nமஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்\nமது உள்ளே.. மதி வெளியே..\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nரத்த அழுத்தமா கூல் கூலா தண்ணி குடிங்க\nரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்.\nசீறு நீ��க கல்(Kidney Stone)\nநவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)\nஅம்மார் பின் யாஸிர் ரழி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரலி\nஉம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா ரலி\nநாகூர் ஒரு வரலாற்றுப் பார்வை\nArchive for the ‘வரதட்சணையை ஒழித்து விட்டோம்’ Category\nஒக்ரோபர் 9, 2010 Azeez Ahmed\tபின்னூட்டமொன்றை இடுக\nஒரு கிராமத்து பெண்களின் வெற்றி முழக்கம்\nஊரில் காலம் காலமாகப் புரையோடிப் போயிருந்த வரதட்சணை கொடுமையை வேரறுத்ததோடு, மீண்டும் அது தலையெடுக்காத வகையில் சட்டதிட்டங்களை வகுத்து, ஊர்ப்பெரியவர்கள் அனுமதியோடு அதை அமல்படுத்தியிருக்கிறார்கள் ஒரு கிராமத்துப் பெண்கள்\nநற்பணி மன்றத்தைச் சேர்ந்த பெண்கள்..\nபெரம்பலூர் மாவட்டம், வெள்ளாற்றங்கரையில் இருக்கிறது லெப்பைக்குடிக்காடு. ஏரியாவாசிகள் இதை ‘சின்ன துபாய்’ என்று செல்லமாக அழைக்கிறார்கள். அந்தளவுக்குச் செழிப்போடு இருக்கும் ஊரில் 95 சதவிகிதத்தினர் முஸ்லிம் மக்கள்தான்\nஊரில் நுழைந்தாலே சென்ட் வாசனை மணக்கிறது. வீட்டுக்கு ஒருவராவது வெளிநாட்டில் வேலையில் இருக்கிறார்கள். இந்த ஊர் முஸ்லிம் சகோதரிகள்தான் ஒன்றிணைந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த அதிரடிச் சட்டத்தைப் போட்டிருக்கிறார்கள்.\nசாதனைக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு, ‘‘எப்படிச் சாதித் தீர்கள்’’ என்ற நமது பிரமிப்பையே அவர்கள் முன் கேள்வி யாக வைத்தோம். ‘‘எங்கள் ஊர் போலவே எல்லாஊரிலும் வரதட்சணைக்கு எதிரான விடியல் பிறக்கட்டும்’’ என்ற நமது பிரமிப்பையே அவர்கள் முன் கேள்வி யாக வைத்தோம். ‘‘எங்கள் ஊர் போலவே எல்லாஊரிலும் வரதட்சணைக்கு எதிரான விடியல் பிறக்கட்டும்’’ என்று உற்சாகத்துடன் ஆரம்பித்துவைத்தார், ஓய்வுபெற்ற நல்லாசிரியரான மொஹமது நிஸா பேகம். இவர், ஊரில் 200 பெண்களை உறுப்பினர்களாகக் கொண்ட ‘ஃபாத்திமா ரஃபி பெண்கள் நற்பணி மன்ற’த்தை வழிநடத்தி வருகிறார்.\nஊர்ப்பெண்களின் சாதனை சரிதத்தை கி.மு. | கி.பி. போல, வ.மு. | வ.பி. என (அதாங்க… வரதட்சணை ஒழிப்புக்கு முன், பின்) பார்ப்போம்.\nவ.மு. கணக்கைப் பெண்கள் விவரித்துக்கொண்டே வர, ஒவ்வொரு வரிக்கும் ‘அட’ போட வேண்டியதாயிற்று. அப்படியொரு ‘மடா’ கணக்கு அவர்களின் வரதட்சணை படலத்தில்’ போட வேண்டியதாயிற்று. அப்படியொரு ‘மடா’ கணக்கு அவர்களின் வரதட்சணை படலத்தில் ஐந்து வாரிசுகளுக்கு திருமணம் ��டத்திய அனுபவசாலியான ரஹமத்துன்னிசா அவ்வப்போது திருத்தம் சொல்ல, பெண்களின் கச்சேரி களைகட்டியது.\n‘‘இங்கே பெண் பார்த்தல் என்ற துவக்க விருந்தோடு வரதட்சணை வைபவம் தொடங்கிவிடும். பெண் பார்த் ததும் சின்ன நிச்சயம் (நிச்சயதார்த்தம்) நடக்கும்.இதில் 4 மடா (ஒரு மடா =4 மரக்காணி) பிரியாணி மாப்பிள்ளை வீட்டுக்குப் போக வேண்டும். இதில்லாமல், அங்கிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட வருவார்கள். அடுத்ததாகப் பெரிய நிச்சயதார்த்தம். பத்து மடா பிரியாணி யோடு எல்லா ஸ்வீட்டி லும் வகைக்கொன்றாகத் தட்டுக்கு நாலு கிலோ வீதம் மூன்று தட்டுகள், பழம், பூ வகைகள், வத்தல் 20 அன்னக்கூடை, அப்பளம் 5 கிலோ, இடியாப்பம் மாவு 20 மரக்காணி, முட்டை 150, பால் என்று அந்த லிஸ்ட் நீண்டுகொண்டே போகும்.\nஇதில் ஏதேனும் தவறினாலோ, குறைந்தாலோ… அதற்கு ஈடான ரொக்கத்தை வைத்துவிட வேண்டும்.\n ரொக்கம் ஒரு லட்சத்திலிருந்து மூணு லட்சம் வரை. பவுன் முப்பதில் தொடங்கி, நூறுக்கும் மேலே போகும் இதற்குப் பிறகுதான் நிக்காஹ் (திருமணம்) நடைபெறும்.\nஇதில் பிரியாணி 20 மடா, இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் சைடு டிஷ்ஷாக சிக்கன், மேலும் ஸ்வீட் வகைகள் உண்டு. பிற்பாடு நடைபெறும் பெண் அழைப்பிற்கு, பிரியாணி கணக்கு 6 மடா போட்டுக் கொள்ளுங்கள்\nதிடீரென மூத்த பெண்மணி ஒருவரிடமிருந்து முணுமுணுப்பு. ‘‘நம்மூர் வரதட்சணை கேட்டை இப்படி ‘மடா, மடா’வா பட்டியல் போட்டுச் சொல்றீங்களே… நமக்குத் தானே இழுக்கு’’ என்ற அவரது புலம்பலை இடைமறித்த இளம்பெண்கள்,\n‘‘பெரியம்மா, இதுக்கு முன்னாடி எத்தனை சிரமம் இருந்ததுனு சொன்னாத்தான், இப்ப எவ்வளவு நிம்மதியா இருக்கோம்னு வித்தியாசம் தெரியவரும்’’ என்று கையமர்த்திவிட்டுத் தொடர்ந்தனர்.\n‘‘நிக்காஹ் முடிந்த பின்பும் வேற ரூபத்துல வரதட்சணை வந்து நிற்கும். பெரும்பாலான மாப்பிள்ளைகள் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் என்பதால், ஃபாரீனிலிருந்து முதல்முறை வரவேற்கவும் வழியனுப்பவும் பெண் வீட்டார்தான் செலவு செய்யணும்.\nபெண் கருவுற்றதும் வளைகாப்புக்குப் பத்திலிருந்து இருபது பவுன் வரை வைத்தாக ணும். ஒன்பதாவது மாதம்6 மடா பிரியாணியோடு உபசரிப்பும் பெண் வீட்டார் பொறுப்பு. குழந்தை பிறந்ததும் நாற்பதாம் நாள் தாய்|சேய்அழைப் பின்போது, 6 மடா பிரியாணியோடு தாய்க்குப் பட்டுப்புடவை, சேய்க்கு மூன்றிலிருந்து பத்து பவுன் செலவு உண்டு.\nபிறந்தது பையன் என்றால், ஆறு வயதில் கத்தனா (சுன்னத்) விசேஷத்தில் மூணு பவுனோடு 6 மடா பிரியாணி தயார்செய்ய வேண்டும். இதுவே பெண் எனில்,காதுகுத்தின் போது இன்னும் அதிகம் செலவாகும். இந்தச் செலவுகள், அடுத்த குழந்தைக்கும் தொடரும்’’ என்று பெருமூச்சை ரிலீஸ் செய்தார்கள்.\nபெண்கள் நற்பணி மன்றத்தின் செயலாளரான மெஹருன்னிசா, ‘‘‘ஒரு பெண் மகர் (மணக்கொடை) தொகையாக எதைக் கேட்கிறாளோ, அதை மணமகன் கொடுத்துத்தான் நிக்காஹ் செய்யணும்’ என்று எங்கள் குரான் சொல்கிறது. எங்கள் ஊரும் இருபது வருடங்கள் முன்பு குரான் வாசகப்படிதான் இருந்தது. படிப்படியாக வரதட்சணைப் பேய் தலையெடுத்ததும் எத்தனையோ குடும்பங்கள் நொடித்துப் போய்விட்டன. நன்கு படித்த, அழகான, மார்க்கக் கல்வி பெற்ற எத்தனையோ இளம்பெண்களுக்கு, வரதட்சணைப் பந்தயத்தில் போட்டி போட முடியாத ஒரே காரணத்தினாலேயே திருமணம் தள்ளிப்போனது\nஅடுத்து, ஊர்ப்பெண்கள் ஒன்றுகூடி சாதித்த வரதட்சணை வதைபடலத்தின் வியூகத்தை விளக்கினார் மொஹமது நிஸா பேகம்.\n‘‘ஒருநாள், நற்பணி மன்ற அலுவலகத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, வரதட்சணை பற்றிப் பேச்சு வந்தது. வரதட்சணையால் தங்கள் குடும்பம் பட்ட அவஸ்தைகளை ஒவ்வொருவரும் குமுறலாக வெளிப்படுத்த, ‘வரதட்சணைக்கு நாமே ஏன் ஒரு முடிவு கட்டக் கூடாது’ என்று கேள்வி எழுந்தது. உடனே, வரதட்சணை எந்தெந்த ரூபத்திலெல்லாம் தலையெடுக்கிறது, அதற்கான வாய்ப்புகளை எப்படி ஒழிப்பது என்றெல்லாம் அலசி, பட்டியல் போட்டு, ஜமாத் கவனத்துக்குக் கொண்டுபோனோம்’ என்று கேள்வி எழுந்தது. உடனே, வரதட்சணை எந்தெந்த ரூபத்திலெல்லாம் தலையெடுக்கிறது, அதற்கான வாய்ப்புகளை எப்படி ஒழிப்பது என்றெல்லாம் அலசி, பட்டியல் போட்டு, ஜமாத் கவனத்துக்குக் கொண்டுபோனோம்\nஇந்த தீர்மானங்கள் ஊரின் சட்டதிட்டமாக அறிவிக்கப்பட்ட விவரத்தைச் சொன்னார் பேரூராட்சித் தலைவரான அப்துல் அஜீஸ்.\n‘‘எங்கள் ஊரில் யாரும் வரதட்சணை கேட்டுக் கொடுமைப் படுத்தியதாக ஒரு சம்பவமும் இல்லை. இங்கு வரதட்சணை ஒரு கெளரவப் பிரச்னை மட்டுமே ஆனால், செல்வாக்கான மாப்பிள்ளையை ஈர்க்க அதிகம் செலவிடும் போக்கை வளரவிட்டால், இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் விபரீதத்துக்���ு வழிவகுக்கலாம்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, வரதட்சணை என்பது எங்கள் இஸ்லாத்துக்கு எதிரானது. எனவே, பெண்களின் யோசனைகளை எழுத்து வடிவில், ஊரின் இரண்டு ஜமாத்தினர் பார்வைக்குக் கொண்டு சென்றோம். இரண்டு ஜமாத்தும் ஊர்ப் பெரியவர்களைக் கலந்தபின், ‘லெப்பைக்குடிக்காட்டில் வரதட்சணை ஒழிக்கப்பட்டு விட்டது’ என்ற பகிரங்க அறிவிப்போடு, திருமண சட்ட விதிகளை நூலாக அச்சிட்டு, வீட்டுக்கு வீடு விநியோகித்தோம். வெளியூரிலிருந்து பெண் எடுக்க | கொடுக்க வருபவர்களையும் ‘இதை முதலில் படியுங்கள்’ என்கிறோம். திட்டம் போட்டது, சட்டம் வகுத்தது மட்டுமல்லாமல் எங்கள் நிக்காஹ் கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த பெண்கள் ரொம்பவும் விழிப்போடு தொடர்ந்து ஊரைக் கவனித்தபடி இருக்கிறார்கள்’’ என்று பெருமிதத்தோடு சொன்னார்.\n‘‘பெண்கள் கூடித் தயாரித்திருக்கும் திருமண சட்ட விதிகள் புத்தகத்தில் அப்படி என்னதான் இருக்கிறது’’ என்று கேட்டதும், புத்தகத்தைக் கையில் தந்து, கோரஸாக அதன் ஹைலைட்டையும் சொன்னார்கள்.\nபெண் பார்த்தல், சின்ன நிச்சயம், பெரிய நிச்சயம் என்ற போர்வையில் பெண் வீட்டாரிடமிருந்து பணம் கறப்பதற்கு இனி தடை விதிக்கப்படுகிறது. சிம்பிளாக டீ, பிஸ்கெட்டுடன் ஒரே நிச்சயம்தான்\nபணம், பொருள், நகை, வீட்டுமனை, விசா, கடன் எந்தப் பெயரிலும் வேறெந்த ரூபத்திலும் வரதட்சணை வாங்கக்கூடாது. தேனிலவு செல்லவும் பெண் வீட்டாரிடம் பணம் கேட்கக்கூடாது.\nவளைகாப்பு, குழந்தை பிறப்பு, குழந்தை அழைப்பு, பெயர் சூட்டுதல், முடியெடுத்தல், காதணி விழா, சுன்னத் செய்தல் என எந்தக் காரியங்களின் பெயராலும் பெரிய அளவில் விருந்து உபசாரமோ அல்லது அதற்கு ஈடாகப் பணமோ பெண் வீட்டாரிடம் பெறக்கூடாது.\nஇந்தச் சட்ட விதிகள் வெளியூரிலிருந்து சம்பந்தம் கொள்வோருக்கும் பொருந்தும்.\nஆஹா… வரதட்சணைக்கு எதிராக லெப்பைக்குடிக்காடு சகோதரிகள் கெளம்பிட்டாங்க\nநன்றி:- அ. விகடன் [05-11-04]\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள்\nதவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதத்தில் அண்ணல் நபி\nநபி (ஸல்) அவர்களின் வமிசத் தொடர்\nஹஜ்ஜத்துல் விதா நபிகள் நாயகம் ஸல் அவர்களின் இறுதிப்பேருரை\nஅல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்\nஅவன் இல்லை என்று சொல்லுவதில்லை\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை\nகற்றுக்கொள்ளுங்கள் மனைவியை மகி��்விப்பது எப்படி என்று\nமனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்\nஉறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்\nகொஞ்சும் குழந்தைகளே கொஞ்சம் கேளுங்கள்\nமய்யித் சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்\nஅன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்\nஇரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது\nகடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்\nகப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)\nகவலையின் போது ஓதும் துஆ\nஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ\nதலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)\nதூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை\nநபியவர்களின் துஆ உஹுத் போரில்\nநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது\nமணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது\nவீட்டிருந்து வெளியே செல்லும் போது\nஇஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்\nசுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்\nஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\nஇவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே\nநோன்பு மறுமைக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும்\nயா ரஹ்மானே எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே\nரமழான் மற்றும் நோன்பின் முக்கியத்துவம்\nரமழான் மாதத்தின் பிரிவும் காலவதியாகும் எமது அமல்களும்\nஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை\nபார்வை – ஒரு பார்வை\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\n நபிகள் நாயகத்தின் அமுத வாக்குகள்\nயா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா\nபுனித ஹஜ்ஜின் பயணக் குறிப்புகள்\nபிரிவுகள்:வரதட்சணை, வரதட்சணையை ஒழித்து விட்டோம் குறிச்சொற்கள்:ஃபாத்திமா ரஃபி பெண்கள் நற்பணி மன்றம், ஃபாத்திமா ரலி, அஜீஸ், அஜீஸ் அஹ்மது, அஜீஸ் அஹ்மது பக்கம், அப்துல் அஜீஸ், ஒழித்து விட்டோம், சுபாஷிணி, பெண்கள் நற்பணி மன்றம், மொஹமது நிஸா பேகம், லெப்பைக்குடிக்காடு, வரதட்சணை, வரதட்சணை ஒழிப்பு, வரதட்சணையை ஒழித்து விட்டோம்\n தீயகுணங்கள், தீயஆசைகள், தீயசெயல்கள், தீயநோய்கள் ஆகியவைகளிலிருந்து என்னை நீ காப்பாற்று வாயாக\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nசென்னை பல்கலைகழகம் University of Madras\nதமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் – Universities in TamilNadu\nதமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை வழங்கும் மாணவர்களுக��கான வாழ்கை வழிகாட்டி கையேடு\nபுதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு\nபிபிசி உலக சேவை வானொலி\nபிபிசி உலக சேவை வானொலி\nGoogle மூலம் தமிழில் எழுத\nYAHOO மூலம் தமிழில் எழுத\nரமழான் – சலீம் காரைக்கால்\nவலுவான உடலுக்கு வைட்டமின் சி\nகாக்க காக்க… இளமை காக்க\nபணியாளர்களும் பாசமிகு நேசர்களே – மு.அ. அபுல் அமீன் நாகூர்\nஉடல் நீர்வறட்சி Dehydration தவிர்க்க சில வழிமுறைகள்\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக் – நல்லெண்ணெய், ஒயிட் டிரெஸ், மாங்காய் தண்ணீர்\nவெந்தயம் – நபி மருத்துவம்\nபிரிந்து போகும் திருமண பந்தங்களுக்கு – உம்மு ஆனிஷா\nகாலை, மாலை திடீர் சோதனைகள் அணுகாதிருக்க\nஹெல்த் ரெசிப்பிகள் – இனி நோ பி.பி\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nமாத்திரை, #மருந்துகள் உட்கொள்ளும்போது தவிர்க்கவேண்டிய உணவுகள்\n400 மொழிகளில் அசத்தும் சிறுவன்\nஸ்பெஷல் ரெசிபிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு\n30 வகை குளுகுளு உணவுகள்\nஅல்லாஹ்வின் திருநாமங்கள் 99 Names of Allah Asma ul Husna\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன் - அஷ்ஷெய்க் அப்துல் ஹலீம்.\nஇரத்த கொதிப்பும் பாட்டி வைத்தியமும் Blood Pressure & Grannytherapy\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் - சமையல் திலகம் ரேவதி சண்முகம்\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ10 செலவில் Kidney Stone (Nephrolithiasis) இயற்கை வைத்தியம்\nமுஹம்மத் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள் - ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி\nநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ\nDr.ஷேக் அலாவுதீன் அண்ணல் நபி (ஸல்) அபுல் அமீன் நாகூர் இல் அறம் இஸ்லாம் கட்டுரைகள் கணினி கல்வி & வேலை கவிதைகள் கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம் சமையல் சிரிக்க சிறார்கள் டாக்டரிடம் கேளுங்கள் தகவல் களஞ்சியம் துஆ தெரெஸா.ஆர்.கே தொழுகை நாட்டு வைத்தியம் நோன்பு பி. எம். கமால் கடையநல்லூர் பெற்றோர் பொருளியல் மகளீர் மருத்துவம் முல்லா நஸ்ருதீன் யாசர் அரஃபாத் வரலாறு விங்ஞான புதுமைகள் ஸுன்னத் வல் ஜமாஅத்\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள்\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nதவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதத்தில் அண்ணல் நபி\nநபி (ஸல்) அவர்களின் வமிசத் தொடர்\nநபிகள் நாயகம்(ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களின் பண்புகளும் நற்குணங்களும்\nயா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா\nவிந்தை நபியின் விண்வெளிப்பயணம் (மிஹ்ராஜ்)\nஹஜ்ஜத்துல் விதா நபிகள் நாயகம் ஸல் அவர்களின் இறுதிப்பேருரை\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஅல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை\nகணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க\nகற்றுக்கொள்ளுங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி என்று\nமனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-01\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-02\nகொஞ்சும் குழந்தைகளே கொஞ்சம் கேளுங்கள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி\nஅம்மார் பின் யாஸிர் ரலி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரழி\nமய்யித் சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்\n உம் இறைவன் மாபெரும் கொடையாளி (ஜும்மா பிரசங்கம்)\nமறுமை நாளை ஈமான் கொள்வது\nஅன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்\nஇரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது\nஎன் கேள்விக்கு இறைவனின் பதில்\nகடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்\nகப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)\nகவலையின் போது ஓதும் துஆ\nஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ\nதலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)\nதூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை\nநபியவர்களின் துஆ உஹுத் போரில்\nநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது\nமணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது\nவீட்டிருந்து வெளியே செல்லும் போது\nஇஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்\nசுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்\nஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\nபஜர் (சுபூஹ்) தொழுகையின் சிறப்புக்கள்\nஇவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே\nநோன்பு மறுமைக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும்\nயா ரஹ்மானே எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே\nரமலானும் அந்த நாட்களும் – இஸ்லாமிய பெண்மணி\nரமழான் மற்றும் நோன்பின் முக்கியத்துவம்\nரமழான் மாதத்தின் பிரிவும் காலவதியாகும் எமது அமல்களும்\nஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை\nபார்வை – ஒரு பார்வை\nபாலியல் ஓர் இஸ்லாமிய பார்வை\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nபெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம்\n நபிகள் நாயகத்தின் அமுத வாக்குகள்\nஅவன் இல்லை என்று சொல்லுவதில்லை\nஇஸ்லாமிய புத்தாண்டு ஹிஜிரி ஆண்டு பிறந்த விதம்\nஉறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்��ை பலப்படுத்துவோம்\nஉளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக நன்மைகள்\nசுனாமி (tsunami ) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை\nதாய் மடி தேடும் குழந்தைகள்\nதினமும் இருமுறை பல் துலக்கினால் இதய நோய் வராது\nதுபாய் திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டி\nநபி மருத்துவம் – வெந்தயம்\nவாழ்த்துக்களில் சிறந்தது – அஸ்ஸலாமு அலைக்கும்\n ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை\nபுனித ஹஜ்ஜின் பயணக் குறிப்புகள்\nஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்\nஅயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை\nஆயுத விற்பனை… அடுத்தது மருந்து\nஇன்று எகிப்து… நாளை இந்தியா\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்.\nஉண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்\nஉலக வெப்பமயமாதல் மரம் வளர்ப்போம்-அல்ஹாஜ் LMA.ஷேக் அப்துல் காதர்\nகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்\nசமீபத்திய உலக நடப்புகள் உணர்த்தும் உண்மைத் தத்துவம்\nசாட்டிங்கில் துவங்கும் சைபர் கிரைம்\nசிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள்\nதடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்\nபரிசு கொடு மகிழ்ச்சி பெறு\nபிப்ரவரி 14 – ஆபாசதினம்\nபெண்களின் காதல் சமுதாயத்தின் மானக்கேடு காரணங்களும் எச்சரிக்கையும்\nமறக்கக் கூடாத செக் லிஸ்ட்\nரத்தம் மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்\nவேலையே நீ முஸ்லிம்களின் எட்டாக்கனியா\nPART-1 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\nPART-2 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\n1000 மடங்கு வேகத்தில் இன்டர்நெட்\nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க\nஇண்டர்நெட் எனும் மாயவலை சூப்பர் டிப்ஸ் 100\nகணனியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nடிஸ்க் கிளினர் Disk Cleaner\nFUNCTION KEYS களின் பயனும் செயல்பாடுகளும்\nMicrosoft பயனுள்ள தமிழ் உள்ளீட்டு கருவி\n+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்\nஇன்றுமுதல் பி.இ B.E விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி\nகனவுகளை நனவாக்கும் கல்விக் கடன்\nகல்லூரி மாணவர்களுக்கு10 வகை உதவித் தொகைகள்\nகுடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி \nசெலவில்லாமல் டாக்டர் எஞ்சினியர் ஆகலாம்\nசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு\nநல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி\nபகுதி நேரப் பணி செய்யும் மாணவர்கள்\nபள்ளி விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றுவோம்\nபிரகாசமான வாழ்வை அமைக்கும் முறை\nமாதச் சம்பளம் 500000 ரூபாய��� நீங்கள் தயாரா\nவளமான வருமானம் எளிமையான படிப்புகள்\nவழி காட்டும் பார்மஸி படிப்பு\nவித்தியாசமான இன்ஜினியரிங் துறைகளுக்கு வரவேற்பு\nவேலை வழங்கும் பல்வேறு துறைகள்\nMBA படித்தும் வேலை இல்லை\nபசுமை தேநீர் Green Tea\nஅஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை\nஎட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்\nகாத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்\nபுள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி\nநூ.அப்துல் ஹாதி பாகவி ஆலங்குடி\nபி. எம். கமால் கடையநல்லூர்\nஒளி கொண்டு வந்த உளி\nமன ஊனமில்லா மணமகன் தேவை\nஉங்களிடம் Mobile Phone இருந்தால்\nகமரா மொபைல் போன்களால் காத்திருக்கும் கைசேதங்கள்\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம்\n30 நாள் 30 பொரியல் வாவ்\n30 வகை அசத்தல் குழம்பு காய்கறிகள் இல்லாமல் கலக்கலான சமையல்\n30 வகை அதிசய சமையல்\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\n30 வகை குளுகுளு உணவுகள்\n30 வகை டயட் சமையல்\n30 வகை திடீர் சமையல்\n30 வகை வாழை சமையல்\nஅட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா\nஆசை ஆசையாய் 30 வகை தோசை\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்\nகோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக்\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nநண்டு வறுவல் கேரளா நண்டு குழம்பு\nமறந்து போன மருத்துவ உணவுகள்\nவிலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி\nநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ்\nமுல்லாவில் அறிவாற்றல் – முல்லா அனைத்த நெருப்பு\nதலைவா என்னை மன்னித்து விடுங்கள்\nமீன் பிடித்த முல்லா சொன்ன சொல் மாறாதவர்\nமுல்லாவின் திருமண ஆசை வேதந்த நூல்\nயானைக்கு வந்த திருமன ஆசை மலிவான பொருள்-முல்லா கதைகள்\nஆந்தை – விஞ்ஞானச் செய்திகள்\nசிலந்தி – விஞ்ஞான உண்மைகள்\nதவளை தேரை அறிவியல் உண்மைகள்\nபுறாக்கள் – விஞ்ஞான உண்மைகள்\nசூடு பிடிக்கும் சூரிய சக்தி\nபூமியைத் தாக்கப் போகும் சூரியசக்திப் புயல்\nவெளவால்கள் – விஞ்ஞான உண்மைகள்\n20-30 வரை – இளமைத் திட்டம் ஓஹோ வாழ்க்கை\nATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்\nஅதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்\nஅமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்\nஅள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்\nஅழகில் வருதே அசத்தல் வருவாய்\nஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு\nஇந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள்\nஉங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்\nஎக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்\nகடல் கடக்கும் கறுப்புப் பணம்\nகிரெடிட் கார்டு பணம் பறிபோகாமல் இருக்க\nகிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்\nடாப் 10 ஊழல் (இந்தியா)\nநாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்\nபணம் – பன்னாட்டு பொன்மொழிகள்\nபிராவிடண்ட் ஃபண்ட் ஏ டூ இசட்\nமாத சேமிப்பு… மெகா லாபம்\nமியூச்சுவல் ஃபண்ட் (பரஸ்பர நிதி) முதலீடு லாபகரமானதா\nI.P.L கற்றுத் தரும் பாடங்கள்\nஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி – Dr.ஞானசெளந்தரி Dr.ஸ்ரீகலா பிரசாத\nகாய்கறிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்\nபுருஷன் வீட்டில் வாழப்போற பொண்ணே\nபொடுகுத் தொல்லை போயே போச்சு\nமருதாணி அழகில் ஒரு ஆபத்து\nவில்லங்கத்தை விலைக்கு வாங்கும் விபரீத பொழுதுபோக்கு\nஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து\nஇதயம் காக்க 25 வழிகள்\nகாக்க காக்க… இளமை காக்க\nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nகொளுத்தும் கோடையை 'கூல் டவுன்' செய்ய\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக்\nசர்க்கரை நோய் ஒரு பார்வை\nசிறுநீரகம் உடலின் நிதி அமைச்சர்\nஜிம்முக்குப் போக சரியான வயசு\nடாக்டரிடம் கேளுங்கள் 21 [கால்களில் வலி\nதினமும் இருமுறை பல் துலக்கினால்\nநன்மை தரும் 7 வகை பானங்கள்\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி Celery\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற\nசக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்\nசர்க்கரை நோயும் உணவு முறையும்\nசளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்\nசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ரூ10 செலவில்\nதாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்\nநீரழிவு சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து\nமருத்துவக் குணங்கள் நிறைந்த சுரைக்காய்\nமலட்டுத் தன்மையை விரட்டும் மர வைத்தியம்\nவலுவான உடலுக்கு வைட்டமின் C\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nவெந்தயம் – நபி மருத்துவம்\nவெப்பம் தணிக்கும் வெட்டி வேர்\nபருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா\nபாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்\nபுற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்\nமஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்\nமது உள்ளே.. மதி வெளியே..\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nரத்த அழுத்தமா கூல் கூலா தண்ணி குடிங்க\nரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்\nஇரத்த அழுத்தமும் உடல் ���றுப்புக்களும்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்.\nசீறு நீரக கல்(Kidney Stone)\nநவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)\nஅம்மார் பின் யாஸிர் ரழி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரலி\nஉம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா ரலி\nநாகூர் ஒரு வரலாற்றுப் பார்வை\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் KARTHIGEYAN\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் jesmine\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் Vijayaragavan\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் arjun\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் Murali\nவெந்தயம் – நம்ம ஊரு வைத்… இல் srinivas\nமறந்து போன மருத்துவ உணவுகள்… இல் chandra mohan\nமறந்து போன மருத்துவ உணவுகள்… இல் chandra mohan\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் rajalakshmy\nமருத்துவக் குணங்கள் நிறைந்த… இல் pankaj karnwal\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் elavarasi\nஜும்ஆ தொழுகைக்குப் பின் ஸலவாத் ஓதும் மக்கள் | Tamil Bayan | குர்ஆன் கிரா... youtu.be/y4a-CHxy-AY via @YouTube 3 months ago\nعيد مبــــــــــــــــــــارك 🔵EID MUBARAK🔵 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஈதுல்… twitter.com/i/web/status/1… 4 months ago\n+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்\n1000 மடங்கு வேகத்தில் இன்டர்நெட்\n20-30 வரை – இளமைத் திட்டம் ஓஹோ வாழ்க்கை\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம்\n30 நாள் 30 பொரியல் வாவ்\n30 வகை அசத்தல் குழம்பு காய்கறிகள் இல்லாமல் கலக்கலான சமையல்\n30 வகை அதிசய சமையல்\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\n30 வகை குளுகுளு உணவுகள்\n30 வகை டயட் சமையல்\n30 வகை திடீர் சமையல்\n30 வகை வாழை சமையல்\nATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்\nஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்\nஅட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள்\nஅதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்\nஅன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி\nஅமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்\nஅம்மார் பின் யாஸிர் ரலி\nஅம்மார் பின் யாஸிர் ரழி\nஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி – Dr.ஞானசெளந்தரி Dr.ஸ்ரீகலா பிரசாத\nஅயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை\nஅல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்\nஅள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்\nஅழகில் வருதே அசத்தல் வருவாய்\nஅவன் இல்லை என்று சொல���லுவதில்லை\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரலி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரழி\nஅஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை\nஆசை ஆசையாய் 30 வகை தோசை\nஆந்தை – விஞ்ஞானச் செய்திகள்\nஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து\nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க\nஆயுத விற்பனை… அடுத்தது மருந்து\n ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை\nஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு\nஇண்டர்நெட் எனும் மாயவலை சூப்பர் டிப்ஸ் 100\nஇதயம் காக்க 25 வழிகள்\nஇந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி\nஇன்று எகிப்து… நாளை இந்தியா\nஇன்றுமுதல் பி.இ B.E விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி Celery\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nஇரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை\nஇவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே\nஇஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்.\nஇஸ்லாமிய புத்தாண்டு ஹிஜிரி ஆண்டு பிறந்த விதம்\nஉங்களிடம் Mobile Phone இருந்தால்\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள்\nஉங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்\nஉண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்\nஉம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா ரலி\nஉறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்\nஉலக வெப்பமயமாதல் மரம் வளர்ப்போம்-அல்ஹாஜ் LMA.ஷேக் அப்துல் காதர்\nஉளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக நன்மைகள்\nஎக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்\nஎட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்\nஎன் கேள்விக்கு இறைவனின் பதில்\nஒளி கொண்டு வந்த உளி\n உம் இறைவன் மாபெரும் கொடையாளி (ஜும்மா பிரசங்கம்)\nகடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்\nகடல் கடக்கும் கறுப்புப் பணம்\nகணனியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nகணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க\nகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற\nகனவுகளை நனவாக்கும் கல்விக் கடன்\nகப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)\nகமரா மொபைல் போன்களால் காத்திருக்கும் கைசேதங்கள்\nகற்றுக்கொள்ளுங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி என்று\nகல்லூரி மாணவர்களுக்கு10 வகை உதவித் தொக��கள்\nகவலையின் போது ஓதும் துஆ\nகாக்க காக்க… இளமை காக்க\nகாத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்\nகாய்கறிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்\nகிரெடிட் கார்டு பணம் பறிபோகாமல் இருக்க\nகிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்\nகுடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி \nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nகோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக்\nகொஞ்சும் குழந்தைகளே கொஞ்சம் கேளுங்கள்\nகொளுத்தும் கோடையை 'கூல் டவுன்' செய்ய\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nசக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்\nசமீபத்திய உலக நடப்புகள் உணர்த்தும் உண்மைத் தத்துவம்\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக்\nசர்க்கரை நோயும் உணவு முறையும்\nசர்க்கரை நோய் ஒரு பார்வை\nசளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்\nசாட்டிங்கில் துவங்கும் சைபர் கிரைம்\nசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ரூ10 செலவில்\nசிறுநீரகம் உடலின் நிதி அமைச்சர்\nசிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள்\nசிலந்தி – விஞ்ஞான உண்மைகள்\nசீறு நீரக கல்(Kidney Stone)\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nசுனாமி (tsunami ) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை\nசுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்\nசூடு பிடிக்கும் சூரிய சக்தி\nசெலவில்லாமல் டாக்டர் எஞ்சினியர் ஆகலாம்\nசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு\nஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ\nஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை\nஜிம்முக்குப் போக சரியான வயசு\nடாக்டரிடம் கேளுங்கள் 21 [கால்களில் வலி\nடாப் 10 ஊழல் (இந்தியா)\nடிஸ்க் கிளினர் Disk Cleaner\nதடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்\nதலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)\nதலைவா என்னை மன்னித்து விடுங்கள்\nதவளை தேரை அறிவியல் உண்மைகள்\nதவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதத்தில் அண்ணல் நபி\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nதாய் மடி தேடும் குழந்தைகள்\nதாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்\nதினமும் இருமுறை பல் துலக்கினால்\nதினமும் இருமுறை பல் துலக்கினால் இதய நோய் வராது\nதுபாய் திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டி\nதூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://azeezahmed.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-12-04T21:09:16Z", "digest": "sha1:GT5L3332M7Q3FJ2T3T2AEVZQ4U37HGYM", "length": 160764, "nlines": 2198, "source_domain": "azeezahmed.wordpress.com", "title": "அரசாங்க வேலைகள் | அஜீஸ் அஹ்மத் AzeezAhmed's Blog", "raw_content": "அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்..بسم الله الرحمن الرحيم\n) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள்\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nதவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதத்தில் அண்ணல் நபி\nநபி (ஸல்) அவர்களின் வமிசத் தொடர்\nநபிகள் நாயகம்(ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களின் பண்புகளும் நற்குணங்களும்\nயா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா\nவிந்தை நபியின் விண்வெளிப்பயணம் (மிஹ்ராஜ்)\nஹஜ்ஜத்துல் விதா நபிகள் நாயகம் ஸல் அவர்களின் இறுதிப்பேருரை\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஅல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை\nகணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க\nகற்றுக்கொள்ளுங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி என்று\nமனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-01\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-02\nகொஞ்சும் குழந்தைகளே கொஞ்சம் கேளுங்கள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி\nஅம்மார் பின் யாஸிர் ரலி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரழி\nமய்யித் சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்\n உம் இறைவன் மாபெரும் கொடையாளி (ஜும்மா பிரசங்கம்)\nமறுமை நாளை ஈமான் கொள்வது\nஅன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்\nஇரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது\nஎன் கேள்விக்கு இறைவனின் பதில்\nகடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்\nகப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)\nகவலையின் போது ஓதும் துஆ\nஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ\nதலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)\nதூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை\nநபியவர்களின் துஆ உஹுத் போரில்\nநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது\nமணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது\nவீட்டிருந்து வெளியே செல்லும் போது\nஇஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்\nசுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்\nஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\nபஜர் (சுபூஹ்) தொழுகையின் சிறப்புக்கள்\nஇவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே\nநோன்பு மறுமைக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும்\nயா ரஹ்மானே எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே\nரமலானும் அந்த நாட்களும் – இஸ்லாமிய பெண்மணி\nரமழான் மற்றும் நோன்பின் முக்கியத்துவம்\nரமழான் மாதத்தின் பிரிவும் காலவதியாகும் எமது அமல்களும்\nஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை\nபார்வை – ஒரு பார்வை\nபாலியல் ஓர் இஸ்லாமிய பார்வை\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nபெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம்\n நபிகள் நாயகத்தின் அமுத வாக்குகள்\nஅவன் இல்லை என்று சொல்லுவதில்லை\nஇஸ்லாமிய புத்தாண்டு ஹிஜிரி ஆண்டு பிறந்த விதம்\nஉறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்\nஉளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக நன்மைகள்\nசுனாமி (tsunami ) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை\nதாய் மடி தேடும் குழந்தைகள்\nதினமும் இருமுறை பல் துலக்கினால் இதய நோய் வராது\nதுபாய் திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டி\nநபி மருத்துவம் – வெந்தயம்\nவாழ்த்துக்களில் சிறந்தது – அஸ்ஸலாமு அலைக்கும்\n ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை\nபுனித ஹஜ்ஜின் பயணக் குறிப்புகள்\nஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்\nஅயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை\nஆயுத விற்பனை… அடுத்தது மருந்து\nஇன்று எகிப்து… நாளை இந்தியா\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்.\nஉண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்\nஉலக வெப்பமயமாதல் மரம் வளர்ப்போம்-அல்ஹாஜ் LMA.ஷேக் அப்துல் காதர்\nகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்\nசமீபத்திய உலக நடப்புகள் உணர்த்தும் உண்மைத் தத்துவம்\nசாட்டிங்கில் துவங்கும் சைபர் கிரைம்\nசிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள்\nதடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்\nபரிசு கொடு மகிழ்ச்சி பெறு\nபிப்ரவரி 14 – ஆபாசதினம்\nபெண்களின் காதல் சமுதாயத்தின் மானக்கேடு காரணங்களும் எச்சரிக்கையும்\nமறக்கக் கூடாத செக் லிஸ்ட்\nரத்தம் மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்\nவேலையே நீ முஸ்லிம்களின் எட்டாக்கனியா\nPART-1 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\nPART-2 தேவையற்ற பொருட்களை ��ாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\n1000 மடங்கு வேகத்தில் இன்டர்நெட்\nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க\nஇண்டர்நெட் எனும் மாயவலை சூப்பர் டிப்ஸ் 100\nகணனியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nடிஸ்க் கிளினர் Disk Cleaner\nFUNCTION KEYS களின் பயனும் செயல்பாடுகளும்\nMicrosoft பயனுள்ள தமிழ் உள்ளீட்டு கருவி\n+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்\nஇன்றுமுதல் பி.இ B.E விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி\nகனவுகளை நனவாக்கும் கல்விக் கடன்\nகல்லூரி மாணவர்களுக்கு10 வகை உதவித் தொகைகள்\nகுடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி \nசெலவில்லாமல் டாக்டர் எஞ்சினியர் ஆகலாம்\nசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு\nநல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி\nபகுதி நேரப் பணி செய்யும் மாணவர்கள்\nபள்ளி விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றுவோம்\nபிரகாசமான வாழ்வை அமைக்கும் முறை\nமாதச் சம்பளம் 500000 ரூபாய் நீங்கள் தயாரா\nவளமான வருமானம் எளிமையான படிப்புகள்\nவழி காட்டும் பார்மஸி படிப்பு\nவித்தியாசமான இன்ஜினியரிங் துறைகளுக்கு வரவேற்பு\nவேலை வழங்கும் பல்வேறு துறைகள்\nMBA படித்தும் வேலை இல்லை\nபசுமை தேநீர் Green Tea\nஅஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை\nஎட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்\nகாத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்\nபுள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி\nநூ.அப்துல் ஹாதி பாகவி ஆலங்குடி\nபி. எம். கமால் கடையநல்லூர்\nஒளி கொண்டு வந்த உளி\nமன ஊனமில்லா மணமகன் தேவை\nஉங்களிடம் Mobile Phone இருந்தால்\nகமரா மொபைல் போன்களால் காத்திருக்கும் கைசேதங்கள்\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம்\n30 நாள் 30 பொரியல் வாவ்\n30 வகை அசத்தல் குழம்பு காய்கறிகள் இல்லாமல் கலக்கலான சமையல்\n30 வகை அதிசய சமையல்\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\n30 வகை குளுகுளு உணவுகள்\n30 வகை டயட் சமையல்\n30 வகை திடீர் சமையல்\n30 வகை வாழை சமையல்\nஅட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா\nஆசை ஆசையாய் 30 வகை தோசை\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்\nகோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக்\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nநண்டு வறுவல் கேரளா நண்டு குழம்பு\nமறந்து போன மருத்துவ உணவுகள்\nவிலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி\nநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ்\nமுல்லாவில் அறிவாற்றல் – முல்லா அனைத்த ந���ருப்பு\nதலைவா என்னை மன்னித்து விடுங்கள்\nமீன் பிடித்த முல்லா சொன்ன சொல் மாறாதவர்\nமுல்லாவின் திருமண ஆசை வேதந்த நூல்\nயானைக்கு வந்த திருமன ஆசை மலிவான பொருள்-முல்லா கதைகள்\nஆந்தை – விஞ்ஞானச் செய்திகள்\nசிலந்தி – விஞ்ஞான உண்மைகள்\nதவளை தேரை அறிவியல் உண்மைகள்\nபுறாக்கள் – விஞ்ஞான உண்மைகள்\nசூடு பிடிக்கும் சூரிய சக்தி\nபூமியைத் தாக்கப் போகும் சூரியசக்திப் புயல்\nவெளவால்கள் – விஞ்ஞான உண்மைகள்\n20-30 வரை – இளமைத் திட்டம் ஓஹோ வாழ்க்கை\nATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்\nஅதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்\nஅமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்\nஅள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்\nஅழகில் வருதே அசத்தல் வருவாய்\nஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு\nஇந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள்\nஉங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்\nஎக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்\nகடல் கடக்கும் கறுப்புப் பணம்\nகிரெடிட் கார்டு பணம் பறிபோகாமல் இருக்க\nகிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்\nடாப் 10 ஊழல் (இந்தியா)\nநாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்\nபணம் – பன்னாட்டு பொன்மொழிகள்\nபிராவிடண்ட் ஃபண்ட் ஏ டூ இசட்\nமாத சேமிப்பு… மெகா லாபம்\nமியூச்சுவல் ஃபண்ட் (பரஸ்பர நிதி) முதலீடு லாபகரமானதா\nI.P.L கற்றுத் தரும் பாடங்கள்\nஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி – Dr.ஞானசெளந்தரி Dr.ஸ்ரீகலா பிரசாத\nகாய்கறிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்\nபுருஷன் வீட்டில் வாழப்போற பொண்ணே\nபொடுகுத் தொல்லை போயே போச்சு\nமருதாணி அழகில் ஒரு ஆபத்து\nவில்லங்கத்தை விலைக்கு வாங்கும் விபரீத பொழுதுபோக்கு\nஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து\nஇதயம் காக்க 25 வழிகள்\nகாக்க காக்க… இளமை காக்க\nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nகொளுத்தும் கோடையை 'கூல் டவுன்' செய்ய\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக்\nசர்க்கரை நோய் ஒரு பார்வை\nசிறுநீரகம் உடலின் நிதி அமைச்சர்\nஜிம்முக்குப் போக சரியான வயசு\nடாக்டரிடம் கேளுங்கள் 21 [கால்களில் வலி\nதினமும் இருமுறை பல் துலக்கினால்\nநன்மை தரும் 7 வகை பானங்கள்\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி Celery\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற\nசக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்\nசர்க்கரை நோயும் உணவு முறையும்\nசளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்\nசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ரூ10 செலவில்\nதாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்\nநீரழிவு சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து\nமருத்துவக் குணங்கள் நிறைந்த சுரைக்காய்\nமலட்டுத் தன்மையை விரட்டும் மர வைத்தியம்\nவலுவான உடலுக்கு வைட்டமின் C\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nவெந்தயம் – நபி மருத்துவம்\nவெப்பம் தணிக்கும் வெட்டி வேர்\nபருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா\nபாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்\nபுற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்\nமஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்\nமது உள்ளே.. மதி வெளியே..\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nரத்த அழுத்தமா கூல் கூலா தண்ணி குடிங்க\nரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்.\nசீறு நீரக கல்(Kidney Stone)\nநவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)\nஅம்மார் பின் யாஸிர் ரழி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரலி\nஉம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா ரலி\nநாகூர் ஒரு வரலாற்றுப் பார்வை\nமே 26, 2010 Azeez Ahmed\t5 பின்னூட்டங்கள்\nராணுவ வேலைக்கு ப்ளஸ் டூ தகுதி\nஇந்திய ராணுவம், ப்ளஸ் டூ முடித்தவர்களுக்குப் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பினை வழங்குகிறது. திருமணமாகாத ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். காலி இடங்கள்: 85. கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுடன் ப்ளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 70 சதவிகித மதிப்பெண்களுடன் கூடிய தேர்ச்சி அவசியம். வயது: 16-19. விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: 30.06.2010. மேலும் விவரங்களுக்கு: www.indianarmy.gov.in\nஎல்லைப் பாதுகாப்புப் படையில் மொத்தக் காலி இடங்கள்: 289. இன்ஜின் டிரைவர் தொடங்கி பல்வேறு பதவிகளுக்கான காலி இடங்கள் இதில் அடங்கும். கல்வித் தகுதி: ஒவ்வொரு பதவிக்கும் வெவ்வேறு கல்வித் தகுதிகள். வயது: 20 -25க்குள். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.05.2010. கல்வித் தகுதி மற்றும் விவரங்கள் அறிய: www.bsf.nic.in\nபாதுகாப்பு அமைச்சகத்தில் 97 பணிகள்\nஇந்திய அரசின் பாதுகாப்பு ���மைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ‘டிஃபன்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அட்வான்ஸ்டு டெக்னாலஜி’ நிறுவனம், உதவி நூலகர், டிரேட்ஸ்மேன், அலுவலக உதவியாளர், சீனியர் ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட 97 பணியிடங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 28.05.2010. ஒவ்வொரு பதவிக்கான கல்வித் தகுதி மற்றும் வயது விவரங்களை அறிய: www.diat.ac.in\nஇந்திய அரசின் நீர்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய நீர் மேம்பாட்டு மையத்தில் பணியிடங்களுக்கான காலி இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. டிசைன் அசிஸ்டென்ட், ஜூனியர் இன்ஜினீயர், ஸ்டெனோகிராபர், கடைநிலைப் பிரிவு கிளார்க் போன்ற பதவிகளுக்கான காலி இடங்கள் உள்ளன. ஒவ்வொரு பதவிக்கான கல்வித் தகுதி மற்றும் வயது குறித்த விவரங்கள் அறிய www.nwda.gov.in\nரெப்கோ வங்கி நிறுவனம் (ஸ்கேல் 1) அலுவலர்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. காலி இடங்கள்: 25. வயது: 21 – 30. கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பு அல்லது முதுகலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.06.2010. மேலும் விவரங்களுக்கு: www.repcobank.com\nரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டு மத்திய மற்றும் கிழக்கு ரயில்வே போன்ற பல்வேறு ரயில்வே மண்டலங்களுக்கான காலி இடங்களை அறிவித்துள்ளது. ஸ்டெனோகிராபர், நூலக உதவியாளர் போன்ற பல பதவிகளுக்கு ஆட்கள் தேவை. ஒவ்வொரு பதவிக்குமான கல்வித் தகுதி மற்றும் வயது ஆகியவற்றை அறியவும், விண்ணப்பங்களை டவுன்லோட் செய்யவும் www.rrbpatna.gov.in தளத்துக்குச் செல்லவும். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.06.2010.\nகரூரில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசின் செய்தித்தாள் காகித நிறுவனத்தில் (ஜி.ழி.றி.லி) காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆய்வக உதவி அலுவலர், அச்சு உதவி அலுவலர் போன்ற பல பதவிகள் உள்ளன. கல்வித் தகுதி, வயது விவரங்கள் போன்றவற்றை அறிய www.tnpl.com தளத்துக்குச் செல்லவும். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26.05.2010.\nசென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை\n‘சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா’ நிறுவனம் புரொஃபேஷனரி ஆபீஸர் பதவிக்காக அறிவித்துள்ள மொத்தக் காலி இடங்கள்: 500. கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில�� 55 சதவிகிதத் தேர்ச்சியுடன் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். அடிப்படை கணிப்பொறி இயக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும். வயது: 21-30. விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.06.2010. மேலும் விவரங்களுக்கு: www.centralbankofindia.co.in\nஇந்திய ராணுவத்தில் தொழில்நுட்பப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தியாவைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் மத்திய/மாநில அரசுகளில் தற்காலிகமாக பணியாற்றும் ஊழியர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். 21.06.2010க்குள் உங்கள் விண்ணப்பங்களைச் சேர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு : www.indianarmy.nic.in\nமத்திய அரசில் கிளார்க் பணி\nஇந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி: கடைநிலைப் பிரிவு கிளார்க் (எல்.டி.சி). காலியிடங்கள்: 20. வயது : 18-25. கல்வித் தகுதி:அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.05.2010. மேலும் விவரங்களுக்கு: http://mod.nic.in\n+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்\nஇன்றுமுதல் பி.இ.(B.E) விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி\nபிரிவுகள்:அரசாங்க வேலைகள், கல்வி & வேலை குறிச்சொற்கள்:அரசாங்க வேலை வாய்ப்புக்கள், கல்வி, கல்வி & வேலை, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பாதுகாப்பு அமைச்சகத்தில், ரயில்வே வேலை, ராணுவ வேலைக்கு, ரெப்கோ, ரெப்கோ வங்கிப் பணி, வங்கிப் பணி, வேலை, T.N.P.L, T.N.P.L-லில் வேலை\n தீயகுணங்கள், தீயஆசைகள், தீயசெயல்கள், தீயநோய்கள் ஆகியவைகளிலிருந்து என்னை நீ காப்பாற்று வாயாக\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nசென்னை பல்கலைகழகம் University of Madras\nதமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் – Universities in TamilNadu\nதமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை வழங்கும் மாணவர்களுக்கான வாழ்கை வழிகாட்டி கையேடு\nபுதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு\nபிபிசி உலக சேவை வானொலி\nபிபிசி உலக சேவை வானொலி\nGoogle மூலம் தமிழில் எழுத\nYAHOO மூலம் தமிழில் எழுத\nரமழான் – சலீம் காரைக்கால்\nவலுவான உடலுக்கு வைட்டமின் சி\nகாக்க காக்க… இளமை காக்க\nபணியாளர்களும் பாசமிகு நேசர்களே – மு.அ. அபுல் அமீன��� நாகூர்\nஉடல் நீர்வறட்சி Dehydration தவிர்க்க சில வழிமுறைகள்\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக் – நல்லெண்ணெய், ஒயிட் டிரெஸ், மாங்காய் தண்ணீர்\nவெந்தயம் – நபி மருத்துவம்\nபிரிந்து போகும் திருமண பந்தங்களுக்கு – உம்மு ஆனிஷா\nகாலை, மாலை திடீர் சோதனைகள் அணுகாதிருக்க\nஹெல்த் ரெசிப்பிகள் – இனி நோ பி.பி\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nமாத்திரை, #மருந்துகள் உட்கொள்ளும்போது தவிர்க்கவேண்டிய உணவுகள்\n400 மொழிகளில் அசத்தும் சிறுவன்\nஸ்பெஷல் ரெசிபிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு\n30 வகை குளுகுளு உணவுகள்\nஅல்லாஹ்வின் திருநாமங்கள் 99 Names of Allah Asma ul Husna\nஇரத்த கொதிப்பும் பாட்டி வைத்தியமும் Blood Pressure & Grannytherapy\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் - சமையல் திலகம் ரேவதி சண்முகம்\nவாய்ப் புண் Oral Ulcer வீட்டு வைத்தியம் - அபூஸாலிஹா\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன் - அஷ்ஷெய்க் அப்துல் ஹலீம்.\nமுஹம்மத் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள் - ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல் - சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்\nDr.ஷேக் அலாவுதீன் அண்ணல் நபி (ஸல்) அபுல் அமீன் நாகூர் இல் அறம் இஸ்லாம் கட்டுரைகள் கணினி கல்வி & வேலை கவிதைகள் கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம் சமையல் சிரிக்க சிறார்கள் டாக்டரிடம் கேளுங்கள் தகவல் களஞ்சியம் துஆ தெரெஸா.ஆர்.கே தொழுகை நாட்டு வைத்தியம் நோன்பு பி. எம். கமால் கடையநல்லூர் பெற்றோர் பொருளியல் மகளீர் மருத்துவம் முல்லா நஸ்ருதீன் யாசர் அரஃபாத் வரலாறு விங்ஞான புதுமைகள் ஸுன்னத் வல் ஜமாஅத்\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள்\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nதவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதத்தில் அண்ணல் நபி\nநபி (ஸல்) அவர்களின் வமிசத் தொடர்\nநபிகள் நாயகம்(ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களின் பண்புகளும் நற்குணங்களும்\nயா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா\nவிந்தை நபியின் விண்வெளிப்பயணம் (மிஹ்ராஜ்)\nஹஜ்ஜத்துல் விதா நபிகள் நாயகம் ஸல் அவர்களின் இறுதிப்பேருரை\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஅல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை\nகணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க\nகற்றுக்கொள்ளுங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி என்று\nமனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-01\nவங்கி மைனஸ�� வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-02\nகொஞ்சும் குழந்தைகளே கொஞ்சம் கேளுங்கள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி\nஅம்மார் பின் யாஸிர் ரலி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரழி\nமய்யித் சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்\n உம் இறைவன் மாபெரும் கொடையாளி (ஜும்மா பிரசங்கம்)\nமறுமை நாளை ஈமான் கொள்வது\nஅன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்\nஇரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது\nஎன் கேள்விக்கு இறைவனின் பதில்\nகடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்\nகப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)\nகவலையின் போது ஓதும் துஆ\nஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ\nதலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)\nதூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை\nநபியவர்களின் துஆ உஹுத் போரில்\nநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது\nமணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது\nவீட்டிருந்து வெளியே செல்லும் போது\nஇஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்\nசுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்\nஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\nபஜர் (சுபூஹ்) தொழுகையின் சிறப்புக்கள்\nஇவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே\nநோன்பு மறுமைக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும்\nயா ரஹ்மானே எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே\nரமலானும் அந்த நாட்களும் – இஸ்லாமிய பெண்மணி\nரமழான் மற்றும் நோன்பின் முக்கியத்துவம்\nரமழான் மாதத்தின் பிரிவும் காலவதியாகும் எமது அமல்களும்\nஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை\nபார்வை – ஒரு பார்வை\nபாலியல் ஓர் இஸ்லாமிய பார்வை\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nபெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம்\n நபிகள் நாயகத்தின் அமுத வாக்குகள்\nஅவன் இல்லை என்று சொல்லுவதில்லை\nஇஸ்லாமிய புத்தாண்டு ஹிஜிரி ஆண்டு பிறந்த விதம்\nஉறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்\nஉளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக நன்மைகள்\nசுனாமி (tsunami ) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை\nதாய் மடி தேடும் குழந்தைகள்\nதினமும் இருமுறை பல் துலக்கினால் இதய நோய் வராது\nதுபாய் திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டி\nநபி மருத்துவம் – வெந்தயம்\nவாழ்த்துக்களில் சிறந்தது – அஸ்ஸலாமு அலைக்கும்\n ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை\nபுனித ஹஜ்ஜின் பயணக் கு��ிப்புகள்\nஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்\nஅயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை\nஆயுத விற்பனை… அடுத்தது மருந்து\nஇன்று எகிப்து… நாளை இந்தியா\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்.\nஉண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்\nஉலக வெப்பமயமாதல் மரம் வளர்ப்போம்-அல்ஹாஜ் LMA.ஷேக் அப்துல் காதர்\nகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்\nசமீபத்திய உலக நடப்புகள் உணர்த்தும் உண்மைத் தத்துவம்\nசாட்டிங்கில் துவங்கும் சைபர் கிரைம்\nசிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள்\nதடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்\nபரிசு கொடு மகிழ்ச்சி பெறு\nபிப்ரவரி 14 – ஆபாசதினம்\nபெண்களின் காதல் சமுதாயத்தின் மானக்கேடு காரணங்களும் எச்சரிக்கையும்\nமறக்கக் கூடாத செக் லிஸ்ட்\nரத்தம் மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்\nவேலையே நீ முஸ்லிம்களின் எட்டாக்கனியா\nPART-1 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\nPART-2 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\n1000 மடங்கு வேகத்தில் இன்டர்நெட்\nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க\nஇண்டர்நெட் எனும் மாயவலை சூப்பர் டிப்ஸ் 100\nகணனியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nடிஸ்க் கிளினர் Disk Cleaner\nFUNCTION KEYS களின் பயனும் செயல்பாடுகளும்\nMicrosoft பயனுள்ள தமிழ் உள்ளீட்டு கருவி\n+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்\nஇன்றுமுதல் பி.இ B.E விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி\nகனவுகளை நனவாக்கும் கல்விக் கடன்\nகல்லூரி மாணவர்களுக்கு10 வகை உதவித் தொகைகள்\nகுடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி \nசெலவில்லாமல் டாக்டர் எஞ்சினியர் ஆகலாம்\nசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு\nநல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி\nபகுதி நேரப் பணி செய்யும் மாணவர்கள்\nபள்ளி விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றுவோம்\nபிரகாசமான வாழ்வை அமைக்கும் முறை\nமாதச் சம்பளம் 500000 ரூபாய் நீங்கள் தயாரா\nவளமான வருமானம் எளிமையான படிப்புகள்\nவழி காட்டும் பார்மஸி படிப்பு\nவித்தியாசமான இன்ஜினியரிங் துறைகளுக்கு வரவேற்பு\nவேலை வழங்கும் பல்வேறு துறைகள்\nMBA படித்தும் வேலை இல்லை\nபசுமை தேநீர் Green Tea\nஅஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை\nஎட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்\nகாத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்\nபுள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்���்சி\nநூ.அப்துல் ஹாதி பாகவி ஆலங்குடி\nபி. எம். கமால் கடையநல்லூர்\nஒளி கொண்டு வந்த உளி\nமன ஊனமில்லா மணமகன் தேவை\nஉங்களிடம் Mobile Phone இருந்தால்\nகமரா மொபைல் போன்களால் காத்திருக்கும் கைசேதங்கள்\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம்\n30 நாள் 30 பொரியல் வாவ்\n30 வகை அசத்தல் குழம்பு காய்கறிகள் இல்லாமல் கலக்கலான சமையல்\n30 வகை அதிசய சமையல்\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\n30 வகை குளுகுளு உணவுகள்\n30 வகை டயட் சமையல்\n30 வகை திடீர் சமையல்\n30 வகை வாழை சமையல்\nஅட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா\nஆசை ஆசையாய் 30 வகை தோசை\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்\nகோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக்\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nநண்டு வறுவல் கேரளா நண்டு குழம்பு\nமறந்து போன மருத்துவ உணவுகள்\nவிலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி\nநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ்\nமுல்லாவில் அறிவாற்றல் – முல்லா அனைத்த நெருப்பு\nதலைவா என்னை மன்னித்து விடுங்கள்\nமீன் பிடித்த முல்லா சொன்ன சொல் மாறாதவர்\nமுல்லாவின் திருமண ஆசை வேதந்த நூல்\nயானைக்கு வந்த திருமன ஆசை மலிவான பொருள்-முல்லா கதைகள்\nஆந்தை – விஞ்ஞானச் செய்திகள்\nசிலந்தி – விஞ்ஞான உண்மைகள்\nதவளை தேரை அறிவியல் உண்மைகள்\nபுறாக்கள் – விஞ்ஞான உண்மைகள்\nசூடு பிடிக்கும் சூரிய சக்தி\nபூமியைத் தாக்கப் போகும் சூரியசக்திப் புயல்\nவெளவால்கள் – விஞ்ஞான உண்மைகள்\n20-30 வரை – இளமைத் திட்டம் ஓஹோ வாழ்க்கை\nATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்\nஅதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்\nஅமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்\nஅள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்\nஅழகில் வருதே அசத்தல் வருவாய்\nஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு\nஇந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள்\nஉங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்\nஎக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்\nகடல் கடக்கும் கறுப்புப் பணம்\nகிரெடிட் கார்டு பணம் பறிபோகாமல் இருக்க\nகிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்\nடாப் 10 ஊழல் (இந்தியா)\nநாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்\nபணம் – பன்னாட்டு பொன்மொழிகள்\nபிராவிடண்ட் ஃபண்ட் ஏ டூ இசட்\nமாத சேமிப்பு… மெகா லாபம்\nமியூச்சுவல் ஃபண்ட் (பரஸ்பர நிதி) முதலீடு ��ாபகரமானதா\nI.P.L கற்றுத் தரும் பாடங்கள்\nஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி – Dr.ஞானசெளந்தரி Dr.ஸ்ரீகலா பிரசாத\nகாய்கறிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்\nபுருஷன் வீட்டில் வாழப்போற பொண்ணே\nபொடுகுத் தொல்லை போயே போச்சு\nமருதாணி அழகில் ஒரு ஆபத்து\nவில்லங்கத்தை விலைக்கு வாங்கும் விபரீத பொழுதுபோக்கு\nஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து\nஇதயம் காக்க 25 வழிகள்\nகாக்க காக்க… இளமை காக்க\nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nகொளுத்தும் கோடையை 'கூல் டவுன்' செய்ய\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக்\nசர்க்கரை நோய் ஒரு பார்வை\nசிறுநீரகம் உடலின் நிதி அமைச்சர்\nஜிம்முக்குப் போக சரியான வயசு\nடாக்டரிடம் கேளுங்கள் 21 [கால்களில் வலி\nதினமும் இருமுறை பல் துலக்கினால்\nநன்மை தரும் 7 வகை பானங்கள்\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி Celery\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற\nசக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்\nசர்க்கரை நோயும் உணவு முறையும்\nசளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்\nசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ரூ10 செலவில்\nதாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்\nநீரழிவு சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து\nமருத்துவக் குணங்கள் நிறைந்த சுரைக்காய்\nமலட்டுத் தன்மையை விரட்டும் மர வைத்தியம்\nவலுவான உடலுக்கு வைட்டமின் C\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nவெந்தயம் – நபி மருத்துவம்\nவெப்பம் தணிக்கும் வெட்டி வேர்\nபருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா\nபாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்\nபுற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்\nமஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்\nமது உள்ளே.. மதி வெளியே..\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nரத்த அழுத்தமா கூல் கூலா தண்ணி குடிங்க\nரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்.\nசீறு நீரக கல்(Kidney Stone)\nநவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)\nஅம்மார் பின் யாஸிர் ரழி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரலி\nஉம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா ரலி\nநாகூர் ஒரு வரலாற்றுப் பார்வை\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் KARTHIGEYAN\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் jesmine\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் Vijayaragavan\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் arjun\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் Murali\nவெந்தயம் – நம்ம ஊரு வைத்… இல் srinivas\nமறந்து போன மருத்துவ உணவுகள்… இல் chandra mohan\nமறந்து போன மருத்துவ உணவுகள்… இல் chandra mohan\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் rajalakshmy\nமருத்துவக் குணங்கள் நிறைந்த… இல் pankaj karnwal\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் elavarasi\nஜும்ஆ தொழுகைக்குப் பின் ஸலவாத் ஓதும் மக்கள் | Tamil Bayan | குர்ஆன் கிரா... youtu.be/y4a-CHxy-AY via @YouTube 3 months ago\nعيد مبــــــــــــــــــــارك 🔵EID MUBARAK🔵 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஈதுல்… twitter.com/i/web/status/1… 4 months ago\n+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்\n1000 மடங்கு வேகத்தில் இன்டர்நெட்\n20-30 வரை – இளமைத் திட்டம் ஓஹோ வாழ்க்கை\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம்\n30 நாள் 30 பொரியல் வாவ்\n30 வகை அசத்தல் குழம்பு காய்கறிகள் இல்லாமல் கலக்கலான சமையல்\n30 வகை அதிசய சமையல்\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\n30 வகை குளுகுளு உணவுகள்\n30 வகை டயட் சமையல்\n30 வகை திடீர் சமையல்\n30 வகை வாழை சமையல்\nATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்\nஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்\nஅட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள்\nஅதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்\nஅன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி\nஅமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்\nஅம்மார் பின் யாஸிர் ரலி\nஅம்மார் பின் யாஸிர் ரழி\nஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி – Dr.ஞானசெளந்தரி Dr.ஸ்ரீகலா பிரசாத\nஅயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை\nஅல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்\nஅள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்\nஅழகில் வருதே அசத்தல் வருவாய்\nஅவன் இல்லை என்று சொல்லுவதில்லை\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரலி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரழி\nஅஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை\nஆசை ஆசையாய் 30 வகை தோசை\nஆந்தை – விஞ்ஞானச் செய்திகள்\nஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து\nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க\nஆயுத விற்பனை… அடுத்தது மருந்து\n ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை\nஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு\nஇண்டர்நெட் எனும் மாயவலை சூப���பர் டிப்ஸ் 100\nஇதயம் காக்க 25 வழிகள்\nஇந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி\nஇன்று எகிப்து… நாளை இந்தியா\nஇன்றுமுதல் பி.இ B.E விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி Celery\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nஇரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை\nஇவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே\nஇஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்.\nஇஸ்லாமிய புத்தாண்டு ஹிஜிரி ஆண்டு பிறந்த விதம்\nஉங்களிடம் Mobile Phone இருந்தால்\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள்\nஉங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்\nஉண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்\nஉம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா ரலி\nஉறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்\nஉலக வெப்பமயமாதல் மரம் வளர்ப்போம்-அல்ஹாஜ் LMA.ஷேக் அப்துல் காதர்\nஉளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக நன்மைகள்\nஎக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்\nஎட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்\nஎன் கேள்விக்கு இறைவனின் பதில்\nஒளி கொண்டு வந்த உளி\n உம் இறைவன் மாபெரும் கொடையாளி (ஜும்மா பிரசங்கம்)\nகடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்\nகடல் கடக்கும் கறுப்புப் பணம்\nகணனியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nகணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க\nகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற\nகனவுகளை நனவாக்கும் கல்விக் கடன்\nகப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)\nகமரா மொபைல் போன்களால் காத்திருக்கும் கைசேதங்கள்\nகற்றுக்கொள்ளுங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி என்று\nகல்லூரி மாணவர்களுக்கு10 வகை உதவித் தொகைகள்\nகவலையின் போது ஓதும் துஆ\nகாக்க காக்க… இளமை காக்க\nகாத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்\nகாய்கறிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்\nகிரெடிட் கார்டு பணம் பறிபோகாமல் இருக்க\nகிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்\nகுடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி \nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\n��ுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nகோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக்\nகொஞ்சும் குழந்தைகளே கொஞ்சம் கேளுங்கள்\nகொளுத்தும் கோடையை 'கூல் டவுன்' செய்ய\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nசக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்\nசமீபத்திய உலக நடப்புகள் உணர்த்தும் உண்மைத் தத்துவம்\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக்\nசர்க்கரை நோயும் உணவு முறையும்\nசர்க்கரை நோய் ஒரு பார்வை\nசளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்\nசாட்டிங்கில் துவங்கும் சைபர் கிரைம்\nசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ரூ10 செலவில்\nசிறுநீரகம் உடலின் நிதி அமைச்சர்\nசிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள்\nசிலந்தி – விஞ்ஞான உண்மைகள்\nசீறு நீரக கல்(Kidney Stone)\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nசுனாமி (tsunami ) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை\nசுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்\nசூடு பிடிக்கும் சூரிய சக்தி\nசெலவில்லாமல் டாக்டர் எஞ்சினியர் ஆகலாம்\nசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு\nஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ\nஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை\nஜிம்முக்குப் போக சரியான வயசு\nடாக்டரிடம் கேளுங்கள் 21 [கால்களில் வலி\nடாப் 10 ஊழல் (இந்தியா)\nடிஸ்க் கிளினர் Disk Cleaner\nதடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்\nதலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)\nதலைவா என்னை மன்னித்து விடுங்கள்\nதவளை தேரை அறிவியல் உண்மைகள்\nதவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதத்தில் அண்ணல் நபி\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nதாய் மடி தேடும் குழந்தைகள்\nதாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்\nதினமும் இருமுறை பல் துலக்கினால்\nதினமும் இருமுறை பல் துலக்கினால் இதய நோய் வராது\nதுபாய் திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டி\nதூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\nநண்டு வறுவல் கேரளா நண்டு குழம்பு\nநன்மை தரும் 7 வகை பானங்கள்\nநபி (ஸல்) அவர்களின் வமிசத் தொடர்\nநபி மருத்துவம் – வெந்தயம்\nநபிகள் நாயகம்(ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி\nநபியவர்களின் துஆ உஹுத் போரில்\nநல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி\nநவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகள்\nநாகூர் ஒரு வரலாற்றுப் பார்வை\nநாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்\nநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ்\nநீ��ழிவு சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து\nநூ.அப்துல் ஹாதி பாகவி ஆலங்குடி\nநோன்பு மறுமைக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும்\nநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது\nபகுதி நேரப் பணி செய்யும் மாணவர்கள்\nபசுமை தேநீர் Green Tea\nபஜர் (சுபூஹ்) தொழுகையின் சிறப்புக்கள்\nபணம் – பன்னாட்டு பொன்மொழிகள்\nபரிசு கொடு மகிழ்ச்சி பெறு\nபருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா\nபள்ளி விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றுவோம்\nபாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்\nபார்வை – ஒரு பார்வை\nபாலியல் ஓர் இஸ்லாமிய பார்வை\nபி. எம். கமால் கடையநல்லூர்\nபிப்ரவரி 14 – ஆபாசதினம்\nபிரகாசமான வாழ்வை அமைக்கும் முறை\nபிராவிடண்ட் ஃபண்ட் ஏ டூ இசட்\nபுனித ஹஜ்ஜின் பயணக் குறிப்புகள்\nபுருஷன் வீட்டில் வாழப்போற பொண்ணே\nபுறாக்கள் – விஞ்ஞான உண்மைகள்\nபுற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்\nபுள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி\nபூமியைத் தாக்கப் போகும் சூரியசக்திப் புயல்\nபெண்களின் காதல் சமுதாயத்தின் மானக்கேடு காரணங்களும் எச்சரிக்கையும்\nபெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம்\n நபிகள் நாயகத்தின் அமுத வாக்குகள்\nபொடுகுத் தொல்லை போயே போச்சு\nமஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961465/amp", "date_download": "2020-12-04T20:30:15Z", "digest": "sha1:OMKGLHTKABFXH4RAWSFDF72ADKZVFD3D", "length": 7886, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "தூத்துக்குடியில் பணம் கேட்டு தாயை தாக்கிய ரவுடி கைது | Dinakaran", "raw_content": "\nதூத்துக்குடியில் பணம் கேட்டு தாயை தாக்கிய ரவுடி கைது\nதூத்துக்குடி, அக். 10: தூத்துக்குடியில் பணம் கேட்டு தாயை கட்டையால் தாக்கியதாக பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி சின்னமணி நகரை சேர்ந்த ஜெயராம் மகன் சுதந்திரராஜ் (28). பிரபல ரவுடியான இவர் மீது 3 கொலை வழக்கு உட்பட 13 வழக்குகள் உள்ளன. கடந்த ஆண்டு அடுத்தடுத்த இரு நாட்களில் 2 பேரை கொலை செய்த வழக்கில் திருவாரூரில் கைது செய்யப்பட்டார். மேலும் குண்டர் தடுப்பு சிறையில் கைதான இவர், பின்னர் ஜாமீனில் வௌிவந்தார். இந்நிலையில் தனது வழக்கு செலவுக்காக ரூ.10 ஆயிரம் தருமாறு தாய் தங்க மாரியம்மாளிடம் கேட்டுள்ளார். அவர் பணம் தரமறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த சுதந்திரராஜ், கட்டையால் தாயைத் தாக்க��னார். இதில் காயமடைந்த தங்க மாரியம்மாள், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிந்த தென்பாகம் எஸ்ஐ ராஜாமணி, சுதந்திர ராஜை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.\nசாயர்புரத்தில் திமுக பூத் கமிட்டி கூட்டம்\nதாறுமாறாக ஓடிய லாரி பாலத்தில் மோதி கவிழ்ந்தது\nதூத்துக்குடியில் ஒரே நாளில் குண்டாசில் 7 பேர் கைது\nவீரபாண்டியன்பட்டினத்தில் பேரிடர் மீட்புக்குழுவுடன் போலீஸ் ஐஜி ஆலோசனை\nவடக்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடியில் நாளை ஆர்ப்பாட்டம் கீதாஜீவன் எம்எல்ஏ அறிக்கை\nபரமன்குறிச்சியில் அரைகுறையில் நிற்கும் பேவர் பிளாக் சாலை வாகன ஓட்டிகள் அவதி\nஆறுமுகநேரியில் ஏழைப்பெண் திருமணத்திற்கு நிதியுதவி\nமத்திய கூட்டுறவு வங்கிக்கு நபார்டு நிதியில் புதிய வாகனம் அமைச்சர் உதயகுமார் வழங்கினார்\nமனைவி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது\nநேரடியாக வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் ஆறாம்பண்ணை ஊராட்சியை மக்கள் முற்றுகை\nதிருச்செந்தூர் வானிலை ஆராய்ச்சியாளருக்கு மடிக்கணினி\nதூத்துக்குடியில் நடமாடும் ஆவின் பால் சேவை வாகனம் துவக்கம்\nஉடன்குடி பகுதி தீ விபத்துகளில் பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவி கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் வழங்கினார்\nதூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் டிச. 5,6ல் ஸ்டாலினின் குரல்’ பிரசார பயணக்கூட்டம் கீதாஜீவன் எம்எல்ஏ அறிக்கை\nநாசரேத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சி அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பங்கேற்பு\nஉதிரமாடன்குடியிருப்பில் டிச.5ல் முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம்\nவிளாத்திகுளம் ஒன்றிய பகுதிகளில் புரெவி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்\nதடையின்றி ஆவின் பால் விநியோகம் சேர்மன் சின்னத்துரை தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-12-04T21:32:18Z", "digest": "sha1:OCV2YGUHOHSO3MBSOBKTNCHELPVK6IWG", "length": 3290, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அஞ்சலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்த���ணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 06:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanninews.lk/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-12-04T20:09:44Z", "digest": "sha1:G4HSYS7P5YSX6K4YV6R7WBGBHBQWCN62", "length": 19587, "nlines": 58, "source_domain": "vanninews.lk", "title": "காலக் கழிகைகளில் கற்றுக்கொண்ட பாடங்கள்; - தமிழ் தேசியத்தின் கடும், மென் போக்குகளில் எது கைகூடும்? - Vanni News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nகாலக் கழிகைகளில் கற்றுக்கொண்ட பாடங்கள்; – தமிழ் தேசியத்தின் கடும், மென் போக்குகளில் எது கைகூடும்\nசுஐப் எம். காசிம் –\nஒன்பதாவது பாராளுமன்றத்தில் காணப்படும் பல புதிய முகங்கள் வீதாசாரத் தேர்தலின் விந்தைகளைப் புலப்படுத்துகின்றன. மிகப் பெரிய பழந்தலைமைகளை வீழ்த்தி, சிறிய தலைமைகளுக்கு வாய்ப்புக் கொடுத்துள்ளதை அவதானித்தால், தேர்தலில் போட்டியிடும் ஒருவரின் வெற்றி முழு அளவில் திறமையில் தங்கியிருக்கவும் இல்லை. இதையும் இத்தேர்தல் எமக்குச் சொல்கிறது. நாட்டின் முதலாவது அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியை இம்முறை பாராளுமன்றத்திற்கு வராமலாக்கிய தேர்தல் முறையல்லவா இது இத்தனைக்கும் இக்கட்சிதான் இத்தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியது. முன்னாள் எம்.பிக்கள் 81 பேரைத் தோற்கடித்ததும் இத்தேர்தல் முறைதான். இப்போது புதிதாக 81 பேருக்குச் சந்தர்ப்பம் வாய்த்தாலும் தொடர்ந்தும் இது வாய்க்கப் பெறுவது இவர்களின் திறைமைகளால் மாத்திரமல்ல. அதிர்ஷ்டமும் பலரின் வெற்றிக்குப் பங்களிக்கிறது.\nஇவ்வாறு இவ்வீதாசாரத் தேர்தல் முறையால் வந்த பலரின் வருகைகளில் வடக்குப் பிரதிநிதிகள் சிலரின் வருகையும் அவர���களது கன்னி உரைகளும் தென்னிலங்கையின் கண்களுக்குள் தீப்பொறியைத் தீர்த்தியுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடுவதில் கடும்போக்கர்களுக்கு இருந்த மகிழ்ச்சியைத் தவிடுபொடியாக்கியதும் இந்தக் கன்னி உரைகளில் சிலவைதான். தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பது புலிகளின் சிந்தனைகளை அல்லது புலம்பெயர் தமிழ் டயஸ்போராக்களின் செயற்பாடுகளைத் தோற்கடிப்பதற்கு நிகரென நினைத்த தென்னிலங்கைப் பெருந்தேசியம், இந்த உடைவில் எழும்பும் புதிய கோபுரங்கள் ஈழ தேசத்துக்கான அத்திவாரமென அச்சப்படுகிறது. இதனால் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரனின் உரையை பாராளுமன்றப் பதிவுப் புத்தகத்திலிருந்து நீக்க வேண்டுமென்றும் கோரப்படுகிறது. அவ்வாறு என்னதான் பேசினார் விக்னேஸ்வரன் “உலகில் உயிர் வாழும் மூத்த மொழிகளில் ஒன்று தமிழ். இலங்கையின் முதல் சுதேச குடிமக்களின் மொழி தமிழ்”. வேறு எவர் பேசியிருந்தாலும் இது பிரச்சினையாகி இருக்காது.\nவடக்கின் முதலமைச்சராக இருந்த காலத்தில் இவர் செய்தமை, செய்யத் தொடங்கியமை எல்லாம் புலிகளின் ஆயுதம் சாதிக்கத் தவறியவைகள்தான். இந்தக் கணிப்பீடு உள்ள நிலையில், நந்திக்கடலில் நடந்தவற்றையும் இவர் தீர்மானமாக்கியுள்ளாரே. மேலும், முள்ளிவாய்க்காலுக்குச் சென்றுதான் இவர் எம்.பியாகச் சத்தியமும் செய்துள்ளார். இதனால்தான் இது சர்ச்சையாகியுள்ளது. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு, “தமிழர்களின் தாகத்தை தீர்க்காது” என்ற முழக்கத்தில் வந்ததாகவே விக்னேஸ்வரனின் கட்சி பார்க்கப்படுகிறது. இவருக்குப் பின்னாலிருந்து இயக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர், டயஸ்போராக்களின் வளர்ப்புப் பிள்ளைகள் என்ற பார்வையிலும் பதற்றத்திலும் தெற்கு பயணிக்கையில், இப்படியா கன்னி உரையாற்றுவதுஉணர்ச்சிவசப்பட்டதால் தமிழர்கள் வாங்கிய அடி, சந்தித்த பின்னடைவுகள் போதாதாஉணர்ச்சிவசப்பட்டதால் தமிழர்கள் வாங்கிய அடி, சந்தித்த பின்னடைவுகள் போதாதா “பெருந்தேசியத்தின் எழுச்சிக்கு சோறுபோடும் அரசியல், சமயோசிதமாகாது”. இவ்வாறு செல்கிறது சிலரின் விமர்சனம்.\nஇவற்றை நோக்குகையில், கடந்த பாராளுமன்றத் தேர்லில் 16 ஆசனங்களை வென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலம் 10 ஆகக் குறைந���ததை, உரிமை அரசியலில் ஏற்பட்ட பின்னடைவாகப் பார்க்க முடியாத நிலையே ஏற்படுகிறது. துள்ளிக் குதிக்காத தூரநோக்குள்ள அரசியல் பார்வைகள்தான் இனிப்பலமாகவுள்ள களத்தையே சிறுபான்மை சமூகத்தினர் எதிர் நோக்கியுள்ளனர். இதை அனுபவங்களால் கற்றறிந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு, புதிய வருகையாளர்களின் துள்ளல்கள் தோல்வியை ஏற்படுத்தக் கூடாதென்ற கவலை இல்லாமலிருக்காது. கன்னியுரையிலே கண்டனத்துக்குள்ளான புதிய பிரதிநிதிக்கு மிதவாத அரசியலிலுள்ள பொறுமை, தியாகங்கள் இப்போது புரிந்திருக்கும். “ஆழச் சுழியோடுபவனை, நீந்தத் தெரியாதவன் என்று சொல்லி விமர்சித்து விட்டோமே” என்று விக்கி நிச்சயமாக வியக்கத்தான் செய்வார்.\nமேலும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் கஜேந்திர குமார் மற்றும் அவரது சகா கஜன் ஆகியோரையும் ஈழத்தில் முளைக்கும் உரிமைக்குரலாகப் பார்க்கும் நிலைமைக்கு அவரது நிலைப்பாடுகள் சென்றுள்ளன. “ஒரு நாடு, இரு தேசம்” என்ற புதிய அரசியல் பாதையில் பாராளுமன்றம் வந்துள்ள இவர்களின் கட்சிதான், தமிழர்களின் தனித்துவ அடையாளத்திற்காக, முதலாவதாக 1946 ஆம் ஆண்டு ஆரம்பமான கட்சி. சர்வதேசத் தலையீடுகள், மிகப் பலமான ஆயுதப் போர் மற்றும் ஐம்பது வருட ஜனநாயக வழிமுறைகள் எல்லாம் கிடப்பில் இருக்கையில், அடையத் தேவையானதை எவ்வாறு அடைவது சிறுபான்மை சமூகம் சிந்திக்க வேண்டியவை இவைகள்தான்.\n“ஒரே நாடு, ஒரே சட்டம்” என்பதை அரசாங்கம் திணிக்கப் பார்க்கிறதா அல்லது அழுத்த நினைக்கிறதா இவ்விரு முயற்சிகளும் ஏதோ ஒரு வகையில், சிறுபான்மையினரைக் கவலைப்படுத்தவே செய்கிறது. எனவே, இக்கவலைகளை இரட்டிப்பாக்காது, தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து பாராளுமன்றம் வந்துள்ள பிரதிநிதிகளின் செயற்பாடுகள் காலக்கழிகைகளுக்கு ஏற்றவாறு இருப்பது அவசியம். நாட்டில் இற்றைக்கு ஐம்பது வருடங்களுக்கு முன்னிருந்த நிலைமைகள் இல்லை. போராட்ட சக்திகளின் முதுகெலும்புகள் முறிக்கப்பட்டும் சிங்களப் பெருந்தேசியத்தின் எழுச்சிக்குள் மூச்சுத் திணறவும் நேரிட்டுள்ள இன்றைய நிலையில், சமயோசித நகர்வுகளையே நம்ப வேண்டியுள்ளது.\nஇதைக் கருத்திற் கொண்டுதான் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, இந்தியாவின் அக்கறையில்தான் தமிழர்களின் அர��ியல் நலன்கள் தீர்மானிக்கப்படவுள்ளதாகக் கூறுகிறார். இவரின் கருத்துக்கள், அந்நிய சக்திகளைத் தலையிடச் செய்வதற்கான அழைப்புத்தான். உள்ளதையாவது காப்பாற்றும் அரசியல் நகர்வுகளாகத்தான் இவ்வழைப்பு உள்ளதே தவிர, புதிதாக எதைப் பெறவும் இந்தியா அழைக்கப்படவில்லை. இதை சிங்களப் பெருந்தேசியம் உணர்தல் அவசியம். இவ்வாறு உணரத் தலைப்படுகையில், புதிய மாற்றுத் தலைமைகளின் போக்கு தென்னிலங்கையைச் சந்தேகப்படுத்துவதாக இருத்தலாகாது. ‘கத்தியின் கூர்மையில் நடந்து அடைய வேண்டியிருக்கையில், துள்ளிக் குதிக்கும் அரசியல், பொதி சுமக்கவே செய்யும்’.\nஜனாதிபதியின் அக்கிராசன உரையில் இனப்பிரச்சினை, அதற்கான தீர்வுகள் எது பற்றியும் பேசப்படவில்லை. யுத்த வெற்றியின் பின்னர், இனப்பிரச்சினை இல்லையென்ற பார்வையை வெளிநாடுகளுக்கு எடுத்துச் சொல்லும் இராஜதந்திரம் பொதிந்துள்ள உரைக்குள்தான், தமிழர் தரப்பும் இராஜதந்திரங்களைக் கையாள வேண்டியேற்பட்டுள்ளது. ஆனால், தமிழ் கடுந்தேசியத்தாலோ அல்லது மாகாண சபைகளின் (வடக்கு, கிழக்கு) கடந்த கால ஆளுகை அனுபவங்களாலோ இவ்வாறான இராஜதந்திரங்களை வெல்ல முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இது தெரியும். இதனால்தான், தேர்தல் வெற்றிக்குப் பங்களிக்காவிட்டாலும் அதே ஜனாதிபதி, அதே அரசாங்கத்துடன் எவ்வாறு நடந்து கொள்வது, இராஜதந்திரிகளை அணுகுவது மற்றும் இராஜதந்திரங்களைக் கையாள்வதென நிதானமாகச் சிந்திக்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.\nஇதனால்தான், மாற்றுத் தலைமைகளையும் இணைந்து பணியாற்ற வருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைத்துமுள்ளது. இவ்வாறான நிதானங்களே, தமிழர்களின் அரசியல் பலமாகப் பார்க்கப்படுகிறதே தவிர, வெறும் எண்ணிக்கையாலோ அல்லது பிரிந்து சென்று பாராளுமன்றம் வந்துள்ளோரின் துள்ளல்களிலோ அல்ல.\nகிராம சேவையாளரை இடமாற்றம் செய்ய வேண்டாம் உடனடியாக சென்ற பாராளுமன்ற உறுப்பினர்\nமன்னார் நகர பிரதேச மட்ட விளையாட்டு போட்டி (படம்)\nபுரெவி தாக்கம் முசலி பிரதேச செயலாளர் நடவடிக்கை\nமன்னாரில் பண்டிகை கால வியாபாரம்\nகஜேந்திரகுமார் மக்களுக்காக பேசவில்லை, டொலர்களுக்காகவே பேசுகின்றார்\nஉளநலம் மருந்து அதிகபாவனை சிறையில் வெட்டிகொலை\nவன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் “சும்மா காதில பூ சுத்த வேணாம்”\nமன்னார் மாவட்டத்தில் 1108 குடும்பங்கள் பாதிப்பு\nபுரெவி தாக்கம் முசலி பிரதேச செயலாளர் நடவடிக்கை December 4, 2020\nமன்னாரில் பண்டிகை கால வியாபாரம்வெளிமாவட்டம் தடை December 4, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanninews.lk/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-12-04T20:22:17Z", "digest": "sha1:7DDYCKHAYN3ELNV2TTXIUFCS4VLBQ5GH", "length": 4579, "nlines": 53, "source_domain": "vanninews.lk", "title": "தெஹிவளையில் முன்னால் அமைச்சர் றிஷாட் கைது - Vanni News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nதெஹிவளையில் முன்னால் அமைச்சர் றிஷாட் கைது\nமுன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியூதீன், கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nபொலிஸாரினால் தீவிரமாக தேடப்பட்டு வந்த ரிசாத் பதியூதீன் தெஹிவளையில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nபொதுச்சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ரிசாத்தை கைது செய்ய சட்ட மா அதிபர், பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.\nஎனினும், கைது செய்வதற்காக சில பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்ட போதும் ரிசாத் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.\nபொலிஸாரின் தீவிர தேடுதல் நடவடிக்கை காரணமாக அவர் தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇலங்கைத் தமிழனாக பிறந்தது என் தவறாபடுகொலைகளை நான் ஒருபோதும் ஆதரிக்கவும் இல்லை\nபலி வாங்காமால் பலனடையுங்கள் முசலி பிரதேச சபைத் தவிசாளர் சுபியான்\nபுரெவி தாக்கம் முசலி பிரதேச செயலாளர் நடவடிக்கை\nமன்னாரில் பண்டிகை கால வியாபாரம்\nகஜேந்திரகுமார் மக்களுக்காக பேசவில்லை, டொலர்களுக்காகவே பேசுகின்றார்\nஉளநலம் மருந்து அதிகபாவனை சிறையில் வெட்டிகொலை\nவன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் “சும்மா காதில பூ சுத்த வேணாம்”\nமன்னார் மாவட்டத்தில் 1108 குடும்பங்கள் பாதிப்பு\nபுரெவி தாக்கம் முசலி பிரதேச செயலாளர் நடவடிக்கை December 4, 2020\nமன்னாரில் பண்டிகை கால வியாபாரம்வெளிமாவட்டம் தடை December 4, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.britishtamilsforum.org/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-12-04T19:34:16Z", "digest": "sha1:DQDESFOS7UMNCMPBTFZ7RWX5DLTRQJMO", "length": 5960, "nlines": 83, "source_domain": "www.britishtamilsforum.org", "title": "யாழ்ப்பாண நூலகத்தை எரித்தமை இனஅழிப்புக்கானஉள்நோக்கம் கொண்டது! – British Tamils Forum", "raw_content": "\nHomeBTF News Tamil News Events யாழ்ப்பாண நூலகத்தை எரித்தமை இனஅழிப்புக்கானஉள்நோக்கம் கொண்டது\nயாழ்ப்பாண நூலகத்தை எரித்தமை இனஅழிப்புக்கானஉள்நோக்கம் கொண்டது\n“புத்தகங்களை எரிக்கத் துணிந்தவர்கள், மனிதர்களையே எரித்துவிடுவார்கள்” ஹெயின்றிச் ஹெயின் (ஜேர்மானியக் கவிஞர், எழுத்தாளர், இலக்கிய விமர்சகர்)\nயாழ்ப்பாண நூலகம் 31 மே 1981ல் எரிக்கப்பட்டு இன்று 39வதுஆண்டை எட்டியுள்ளது. சிறிலங்கா அரசின் மூத்தஅமைச்சர்களால் தென் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டசிங்களக் கும்பலொன்றினைக் கொண்டு இத் தீவைப்புநடாத்தப்பட்டது.\nநூலக புத்தகங்களுக்கு வேண்டுமென்றே தீயிட்டழித்த இக்கொடுமையான நிகழ்வானது, சிறி லங்கா அரசின்தமிழர்களுக்கெதிரான இன இழிப்பு வரலாற்றில் ஒரு முக்கியநிகழ்வாகும். தெற்காசியா எங்கும் தேடக் கிடைக்காத தொன்மைவாய்ந்த, போற்றிப் பேணப்பட வேண்டிய ஏராளமான நூல்கள்மற்றும் ஆவணச் சுவடிகள் திட்டமிட்டு தீயிட்டழிக்கப்பட்டமையால்தமிழர்களின் விலைமதிப்பற்ற கலாச்சாரப் பாரம்பரியபொக்கிசமொன்று சிறிலங்கா அரசினால்நிர்மூலமாக்கப்பட்டுள்ளது.\nநூல் நிலையத்தை அண்டிய பகுதிகளில் அன்று எவ்விதஆத்திரமூட்டும் சம்பவங்களும் நடைபெற்றிருக்கவில்லை. யாழ்மாவட்ட பொலிஸ் தலைமைச் செயலகம் நூலகத்திலிருந்துகண்ணுக்கெட்டிய தூரத்திலேயே உள்ளது. முன்னாள்அமைச்சர்களான காமினி திசநாயக்காவும் சிறில் மத்தியூவும் தீவைப்பு சம்பவத்தை முன்னின்று நடாத்தியுள்ளார்கள். இவை யாவும்தீயிடல் சம்பவம் நன்கு திட்டமிட்டு (intent of genocide) தமிழர்வரலாற்றின் ஆவணப்படுத்தலை அழிப்பதற்கென்று நிகழ்த்தப்பட்டகலாச்சார இனப்படுகொலை என்பதற்கு சாட்சி பகர்கின்றன.\nகடந்த 70 வருடங்களாக தமிழர்களுக்கெதிராக நடந்து வரும்இனப் படுகொலையை ஒரு சர்வதேச நீதிப்பொறிமுறையின் மூலம்வெளிக் கொண்டு வந்து நீதி நிலைநாட்டப்பட வேண்டும்என்பதனையும் சிறிலங்காவில் வடக்கு கிழக்கு வாழ்தமிழர்களுக்கு சர்வதேச அங்கீகாரத்துடனான ஒரு பாதுகாப்புபொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்பதனையும் பிரித்தானியதமிழர் பேரவை வலியுறுத்துகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%87/", "date_download": "2020-12-04T21:06:17Z", "digest": "sha1:WHTF6WRUU3HHNDT6YDBDDNBWTJNVN733", "length": 15685, "nlines": 131, "source_domain": "www.patrikai.com", "title": "England vs India first test series : India still needs 84 runs to win | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்திய அணி வெற்றிப்பெற இன்னும் 84 ரன்களே தேவை\nஇங்கிலாந்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் இந்திய அணியின் பந்து வீச்சுகளை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 180 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 2ம் நாள் ஆட்டத்தின் தொடக்கமாக இந்திய அணி வெற்றிப்பெற 84 ரன்கள் வேண்டும் என்ற நிலையில் விளையாடி வருகிறது.\nஇங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளயாடி வருகிறது. முதல் டெஸ்ட் தொடர் பர்மிங்ஹாமின் எட்பாகஸ்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 287 ரன்களை எடுத்தது. இந்தியா சார்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 274 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.\nஇந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதம் கடந்து 149 ரன்களை எடுத்தார். இதன் மூலம் 22டெஸ்ட் சதத்தை வீராட் பதிவு செய்தார். 2ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. 3வது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் இங்கிலாந்து அணியின் கியட்டன் ஜென்னிங்ஸ், ஜோ ரூட் ஆகியோர் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய நிலையில் சரிவை மட்டுமே சந்தித்த இங்கிலாந்து அணியின் ஜென்னிங்ஸ் மற்றும் ரூட் அஸ்வினின் சுழற்பந்துக்களை சமாளிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர்.\nஇவர்களை தொடர்ந்து டேவிட் மலான்,ஜானி, பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோர் இஷாந்த சர்மாவின் அபாரமான பந்து வீச்சுக்களை சமாளிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர். 42 ஓவர்களில் 7விக்���ெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 131 ரன்களை எடுத்தது. அதன்பிறகு உமேஷ் யாதவ் வீசிய பந்தில் அடில் ரஷீத் போல்ட் அவுட்டாகி வெளியேறினார். இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.\nதேனீர் இடைவேளைக்கு பிறகு இந்திய அணி தொடக்க அட்டக்காரர்களான முரளிவிஜய், ஷிகர்தவன் ஆகியோர் களமிறங்கினர். ஸ்டுவர்ட் பிராட் பந்தில் 6 ரன்களுடன் முரளி விஜயும், 13 ரன்களுடன் தவனும் வெளியேறினர். அதன் பிறகு களமிறங்கிய ஸ்டோக்ஸ் பந்தில் ராகுலுடன், ஆண்டர்சன் பந்தில் அஸ்வினும், கரன் பந்தில் ரஹானேவும் வெளியேறினர். ஆட்டநேர முடிவில் கோலி 43 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 36 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 110 ரன்களை எடுத்துள்ளது. இன்னும் 2 நாள்கள் உள்ள நிலையில் இந்திய அணி வெற்றி பெற 84 ரன்கள் தேவைப்படுகிறது.\n20:20 கிரிக்கெட் 2வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பிஃபா உலக கோப்பை: விருது வாங்க மறுப்பு தெரிவித்த எகிப்து வீரர் உலகக் கோப்பை கால்பந்து 2018 : மொரொக்கோவை வெளியே அனுப்பிய போர்ச்சுகல்\nPrevious சூப்பர் லீக் 2018 தொடர் : ஸ்மிருதி வந்தனா 61 பந்துக்களில் சதம் அடித்து அசத்தல்\nNext உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பி.வி. சிந்து அரையிறுதி சுற்றுக்கு தகுதி\nஇத்தாலியின் நபோலி கால்பந்து ஸ்டேடியத்திற்கு மாரடோனா பெயர்..\nமாரடோனாவுக்கு அஞ்சலி செலுத்தியதால் அபராதம் விதிக்கப்பட்ட மெஸ்ஸி & பார்சிலோனா அணியினர்\nமுகமது ஷமியின் மோசமான பெர்ஃபார்மன்ஸ் – 6வது பந்துவீச்சாளர் பிரச்சினைக்கு தீர்வு எப்போது\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட���டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் முன்பதிவு\nமாஸ்கோ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி…\nஇந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்\nசென்னை: “இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோன தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்” பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில்…\n4 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்\nஜோ பைடன் அமைச்சரவையில் சுகாதார குழுவின் இணைத் தலைவராக விவேக் மூர்த்தி நியமனம்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஎச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஇத்தாலியின் நபோலி கால்பந்து ஸ்டேடியத்திற்கு மாரடோனா பெயர்..\nஉத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/topic/gold", "date_download": "2020-12-04T20:20:58Z", "digest": "sha1:TDDIZFLTED4DDGV3QST2TKSST4UEED77", "length": 6142, "nlines": 57, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\nசாலை ஓரத்தில் கொட்டிக்கிடந்த தங்கம் குவிந்த பொதுமக்கள்\n 1 கிலோ தங்கம் மோசடி செய்தோமா நடந்தது இதுதான் பரபரப்பாக விளக்கமளித்த நடிகை ஷில்பா ஷெட்டி\nமதியம் 3.30 மணி..21 வயது இளம்பெண்.. திடீரென வீட்டிற்குள் புகுந்து நடுங்கவைத்த கொள்ளை கும்பல்.\nஅட்சய திருதியை முன்னிட்டு ஆன்லைனில் விற்பனையாகும் தங்கநகைகள்..\nஇலங்கையில் இருந்து கடல்வழியாக இந்தியாவிற்கு கடத்திவரப்பட்ட 17 கிலோ தங்கம் காத்திருந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த மீனவர்கள்\nபாடி சோடா கெட்டப்பில் வந்த இளைஞன் சோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி.\n கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.\nஇளம் பெண்ணின் வயிற்றை ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபெட்ரோல், டீசல், தங்கத்தின் விலை அதிகரிப்பு - வெளியான புதிய பட்ஜெட் தொடரால் மக்கள் அதிர்ச்சி\nதனது லெக்கின்சுக்குள் இளம் பெண் செய்த கேவலமான வேலை\nதீபாவளியை முன்னிட்டு சரசரவென உயர்ந்த தங்கத்தின் விலை..\nதமிழகம் முழுவதும் நடிகர் விஜய் பெயரில் நடந்த சிறப்பு பூஜைகள் மற்றும் கோலாகல கொண்டாட்டங்கள்\n நடிகர் விக்ரமுக்கு ஜோடியாகிறாரா இந்த பிரபல இளம் நடிகை தீயாய் பரவிவரும் தகவல்\n தல அஜித் மற்றும் ஷாலினியா இது இந்த மாதிரியான வேற லெவல் கெட்டப்பில் யாராவது பார்த்துருக்கீங்களா இந்த மாதிரியான வேற லெவல் கெட்டப்பில் யாராவது பார்த்துருக்கீங்களா வைரலாகும் அரிய கியூட் புகைப்படம்\n20 ஓவர் போட்டியில எங்கள யாரும் அசைச்சுக்க முடியாது. கெத்து காட்டிய இந்திய அணி.\nலெஸ்பியனாக மாறிய நடிகை அஞ்சலி படுக்கையறையில் மோசமான அரைகுறை ஆடையில் வைரலாகும் வீடியோ படுக்கையறையில் மோசமான அரைகுறை ஆடையில் வைரலாகும் வீடியோ\nஉயிருடன் இருக்கும் விஷப்பாம்பை ரசித்து ருசித்து உண்ணும் தவளை.. வைரல் வீடியோ காட்சி\nதோட்டத்தில் இருந்து திடீரென கேட்ட நாய்க்குட்டியின் அலறல் சத்தம்.. ஓடிச்சென்று பார்த்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி..\n3 வருஷத்திற்கு பிறகு மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்கும் நடிகை ஸ்ரீ திவ்யா அதுவும் யாருக்கு ஜோடியாக பார்த்தீர்களா அதுவும் யாருக்கு ஜோடியாக பார்த்தீர்களா\nஒரு தடவ 2 தடவ இல்லை.. 74 முறை கடித்த நல்லபாம்பு.. மிரண்டுபோய் இருக்கும் சுப்பிரமணி.. ஒரு அதிர்ச்சி சம்பவம்\nபிரபல முன்னணி நடிகையின் கணவர், இசையமைப்பாளரின் தந்தை திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Anirudh-ravichander-copied-devas-music-from-vaigasi-poranthachu-for-darbar-movie-17156", "date_download": "2020-12-04T20:39:06Z", "digest": "sha1:HUMITH54KL7XXNUEXC55NXYFFYO4W6AF", "length": 10337, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "ரஜினியின் தர்பார் திரைப்படத்திற்கு இசை அமைத்தது அனிருத் மட்டும் அல்ல.. தேவாவும் கூடவாம்..! வெளியான அதிகாரப்பூர்வ தகவல்! - Times Tamil News", "raw_content": "\nஅம்பானி, அதானி உருவப் பொம்மைகள் எரிப்பு… அடுத்த கட்டத்துக்கு நகரும் விவசாயிகள் போராட்டம்\nரஜினி வருகைக்கு இப்படி ஒரு பார்வையா… பேராசிரியர் சொல்வதைக் கேளுங்க.\nயாருப்பா இந்த அர்ஜூன் முர்த்தி… என்னப்பா செஞ்சார் இத்தனை நாளும்..\nஇந்தக் காலத்தில் இப்படியும் ஓர் எக்ஸ் எம்.எல்.ஏ… த��ிழா\nதலித் மக்களை இனியும் புறக்கணித்தால்..\nஅம்பானி, அதானி உருவப் பொம்மைகள் எரிப்பு… அடுத்த கட்டத்துக்கு நகரும் ...\nரஜினி வருகைக்கு இப்படி ஒரு பார்வையா… பேராசிரியர் சொல்வதைக் கேளுங்க.\nயாருப்பா இந்த அர்ஜூன் முர்த்தி… என்னப்பா செஞ்சார் இத்தனை நாளும்..\nரஜினியின் தேர்தல் அறிக்கை இப்படித்தான் இருக்குமா…\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம்… ரஜினியுடன் சேரும் அழகிரி…...\nரஜினியின் தர்பார் திரைப்படத்திற்கு இசை அமைத்தது அனிருத் மட்டும் அல்ல.. தேவாவும் கூடவாம்..\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படத்தின் இசையை இளம் இசையமைப்பாளரான அனிருத் மற்றும் தேனிசை தென்றல் தேவா ஆகிய இருவரும் இணைந்து அமைத்துள்ளதாக இசைக்கலைஞர்கள் சங்க தலைவர் தினா அறிவிப்பு வெளியிட்டு அனிருத்தின் காப்பி சர்ச்சைக்கு முடிவு கட்டியிருக்கிறார்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த திரைப்படத்தின் இசையை இளம் இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். இந்நிலையில் தர்பார் திரைப்படத்தில் இடம்பெறும் \"கிழி\" என்ற பாடல் தேனிசை தென்றல் தேவா அவர்களின் இசையில் வெளியான வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தில் இடம்பெறும் \"தண்ணீர் குடம்\" பாடலைப் போல் இருப்பதால் பெரும் சர்ச்சையை.\nஅதாவது இவ்விரு பாடல்களின் மெட்டுகளும் ஒன்றுபோல் இருப்பதால் இது மிகப்பெரிய சர்ச்சையாக எழுந்துள்ளது. இந்த சர்ச்சைக்கு முடிவு கட்டும் வகையில் இசை கலைஞர்கள் சங்க தலைவர் தினா தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் .அந்த அறிவிப்பில் அனிருத் ரவிச்சந்திரனும் இசையமைப்பாளர் தேவாவும் இணைந்து திரைப்படத்தின் இசை அமைத்து இருப்பதாக கூறியிருக்கிறார்.\nமேலும் பேசிய அவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை திரைப்படத்தில் சுமார் 450 க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பணியாற்றி உள்ளனர். ஆனால் அவர்கள் யாரும் திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்தில் இருந்து இடம்பெறவில்லை. ஆகையால் அப்போதே இசை கலைஞர்கள் சார்பில் அனிருத்துக்கு கண்டனம் விடுக்கப்பட்டது .\nஆகையால் அவர், என்னுடைய அடுத்த திரைப்படத்தில் நான் நிச்சயம் இசைக்கலைஞர்களை பயன்பட���த்துவேன் என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் தர்பார் திரைப்படத்திலும் அவர் இசைக் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து வெறும் நான்கு இசைக்கலைஞர்களை மட்டும் தான் பணியாற்ற வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.\nஇதனால் இசைக் கலைஞர்கள் சங்கத்தில் உள்ள கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் எனவும் அவர்களின் வாய்ப்புகள் பாதிக்கப்படுவதை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தினா கூறியிருக்கிறார்.\nஅம்பானி, அதானி உருவப் பொம்மைகள் எரிப்பு… அடுத்த கட்டத்துக்கு நகரும் ...\nரஜினி வருகைக்கு இப்படி ஒரு பார்வையா… பேராசிரியர் சொல்வதைக் கேளுங்க.\nயாருப்பா இந்த அர்ஜூன் முர்த்தி… என்னப்பா செஞ்சார் இத்தனை நாளும்..\nரஜினியின் தேர்தல் அறிக்கை இப்படித்தான் இருக்குமா…\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம்… ரஜினியுடன் சேரும் அழகிரி…...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.usthazmansoor.com/ethnic-violence-and-muslim/", "date_download": "2020-12-04T20:18:20Z", "digest": "sha1:6OKVV2RQ65IX443FSQGTV5ZDXMJMETTN", "length": 23836, "nlines": 133, "source_domain": "www.usthazmansoor.com", "title": "இனக் கலவரங்களும் முஸ்லிம் சமூகப் பாதுகாப்பும் - Usthaz Mansoor", "raw_content": "\nஇனக் கலவரங்களும் முஸ்லிம் சமூகப் பாதுகாப்பும்\nசில மாதங்களுக்கு முன்னால் ஜின்தோட்டை, இரண்டொரு கிழமைகளுக்கு முன்னால் அம்பாறை, தற்போது திகன என முஸ்லிம் – சிங்கள இனக் கலவரங்கள் தொடர்கின்றன.\nமுஸ்லிம் இளைஞர்கள் ஓரிருவர் – நான்கு பேர் என்று கூறப்படுகிறது – இணைந்து ஒரு சிங்கள இளைஞரைக் கொன்றமையே இனக் கலவரத்தின் உடனடிக் காரணமாக அமைந்தது. கொன்ற இளைஞர்களை பொலிஸார் கைது செய்தனர். முஸ்லிம் தரப்பினர் பிரச்சினையைச் சுமூகமாகத் தீர்க்க சிங்களத் தரப்பினரோடு பேசினர். பெரியதொரு நஷ்டயீடு தருவதாக ஒப்புக் கொண்டு அதில் ஒரு பகுதியைக் கொடுத்தனர். இத்தோடு பிரச்சினை முடிந்து விடுவதே நியாயமானது.\nஆனால் இந் நிகழ்வு ஓரளவு பெரிய இனக் கலவரமாக வெடித்து முஸ்லிம்களுக்கு ஒரு பாரிய நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டுள்ளது என இது வரை நடந்து முடிந்துள்ள தகவல்களின் படி தெரிகிறது.\nஇதிலிருந்து நாம் புரிந்து கொள்ளும் உண்மை என்னவெனில் இன உணர்வு சிங்கள சமூகத்தில் கடுமையாக வளர்ந்துள்ளது. திட்டமிட்டு வளர்க்கவும் படுகிறது. சி���்கள இன மேலாதிக்கத்தை கல்வி, பொருளாதார, அரசியல் பகுதிகளில் நிலைநாட்ட இன உணர்வை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிரிவினர் உருவாக்கப்பட்டு விட்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்து தமது இன மேலாதிக்கத்தை நிலைநாட்ட அடுத்த சமூகங்கள் பற்றிய மிகைப் படுத்தப்பட்ட கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். அக் கருத்துக்கள் சிங்கள பௌத்த சமூகத்தினருக்கு மத்தியில் தொடர்ந்து விதைக்கப்பட்டு வருகின்றன. இந் நிலையிலேயே ஒரு சாதாரண சம்பவமும் இனக் கலவரத்தை உருவாக்கும் பலத்தைப் பெற்று விடுகிறது.\nசிங்கள சமூகத்தில் மிகச் சிறந்த மனிதர்கள் உள்ளார்கள் என்பதில் சந்தேகமில்லை. அனைத்து சமூகங்களும் ஒற்றுமையுடன் இந்த நாட்டைக் கட்டி எழுப்பப்பாடுபட வேண்டும் என்ற கருத்துடன் உழைக்கும் புத்திஜீவிகளும் சிங்கள சமூகத்தில் உள்ளார்கள் என்பதுவும் மிகத் தெளிவான உண்மை. எனினும் இனவாத உணர்வு மிகைத்த சிங்களப் பிரிவினரே சிங்கள பௌத்த சமூகத்தில் பலம் பெற்றுள்ளனர். அத்தோடு அரசியல் வாதிகளும் தங்களது அரசியல் இலாபத்திற்காக இன உணர்வை நன்கு பயன்படுத்துகின்றனர். இது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி விட்டுள்ளது. சிங்கள அரசியல் வாதிகளில் ஒரு சாராரே இந்த இன உணர்வை வளர்த்து வருகிறார்களோ என்ற சந்தேகமும் பலமாகவே எழுகிறது.\nஇத்தகையதொரு இலங்கைச் சமூக யதார்த்தத்தினுள்ளேயே முஸ்லிம் சமூகம் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளது. ஆனால் முஸ்லிம் சமூகத்திற்குள்ள பிரச்சினை என்னவென்றால் இனப் பிரச்சினைகளிலிருந்து தப்பிப் பாதுகாப்புடன் வாழ்வதற்கான பூரண வழிகாட்டலொன்று அவர்களுக்கு இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்பதாகும்.\nஇப் பகுதியில் எனது சில குறிப்புகளை மட்டும் கீழே பதிகிறேன்:\nஎமது இறை தொடர்பு மிகவும் பலவீனமானது. வணக்க வழிபாடுகள் எதுவும் எம்மிடம் ஈடுபாட்டுடன் கடைப்பிடிக்கப் படுவதாகவோ, உயிரோட்டமானதாகவோ இல்லை. எனவே இறை பாதுகாப்பில் வாழும் சமூகமாக நாம் உள்ளோமா என்ற சந்தேகம் பலமாகவே எழுகிறது. பள்ளிகள் அழகாகவும், தொகையாகவும் கட்டப்பட்டுள்ளன என்பது கண்கூடாகக் காணும் உண்மையாயினும் அப்பள்ளிகளின் முதற் பணியாகிய ஆன்மீக வேலைத் திட்டம் மிகச் சரியாக நடைபெறுவதில்லை என்பது கவலைக்குரிய உண்மையாகும்.\nஅல்லாஹ் பௌதீக விதிகளின் மீதே இவ்வுலகையும் மனித வாழ்வையும் இயங்க விட்டுள்ளான். அந்த விதிகளை ஏற்றுப் புரிந்து அதற்கேற்ப எமது வாழ்வை ஒழுங்கு படுத்தியுள்ளோமா என்பது அடுத்த பெரும் கேள்விக்குறியாகும்.\nஎமது அரசியல் பலம், பொருளாதார பலம், கல்விப் பலம் என்ற அடிப்படையான மூன்று பகுதியிலும் எமது பலவீனம் மிகவும் கடுமையானது. இந் நிலையில் இத்தகைய சிக்கள்களையும், அச் சிக்கள்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுவதும், தொடர்ந்த அழிவுகளுக்குட்படுவதும் தவிர்க்க முடியாதது.\nபொருளாதாரப் பகுதியில் இஸ்லாம் வலியுறுத்திய சமூகக் கூட்டுப் பராமரிப்பு என்ற ஒரு விடயத்தை எடுத்துக் கொள்வோம். ஒவ்வொரு முஸ்லிமும் அடுத்த முஸ்லிமுக்கு குடும்பம் என்ற வகையிலோ அண்டை வீட்டான் என்ற வகையிலோ சகோதர முஸ்லிம் என்ற வகையிலோ பொருளாதார ரீதியாகப் பொறுப்பாகிறான் என்பது இக் கோட்பாட்டின் பொருளாகும். இந்த இஸ்லாமியக் கருத்து ஓரளவாவது கடைப்பிடிக்கப் பட்டிருந்தால் வறுமை எமது சமூகத்தில் மிகக் குறைந்து போயிருக்கும். அதன் விளைவாக வறுமையால் எழும் தீமைகளும் குறைந்து போகும், இந் நிலையில் இனக் கலவரங்களுக்கான காரணங்களில் சிலவற்றை அது இல்லாமல் செய்திருக்கும்.\nஅரசியல், கல்விப் பலம் என்பவையும் இத்தகையவைதான். அவ்விரு பகுதிகளிலும் நாம் பலம் பெறும் போது பாதுகாப்புடன் வாழும் சந்தர்ப்பம் எமக்குக் கிடைக்கும். அடுத்த பலம் ஒற்றுமைப் பலமாகும். நாம் பிளவுற்று, சிதறுறும் போது பலவீனப்பட்டுப் போவோம் என்பது தெளிவானதொரு உண்மையாகும்.\nஆனால் ஒற்றுமைக்குக் கருத்துச் சுதந்திரம் அடிப்படையாகும். எமக்கு மாற்றமான ஒரு கருத்தை அடக்கி ஒடுக்க நாம் முற்படும் போது அக் கருத்தைச் சுமந்தவன் எம்மை வெறுப்பான், குரோதம் கொள்வான், தனியாகப் பிரிந்து செல்வான். எம்மைப் போன்ற சிறுபான்மை நிலையில் அடுத்த சமூகங்களோடும் இணைந்தும் கொள்வான்.\nமுஸ்லிம் அல்லாதவர்களோடு ஒட்டி உறவாடும் தவிர்க்க முடியா நிலையிலுள்ள நாம் எம்மை மூடுண்ட சமூகமாக்கி, அடுத்த சமூகங்களை விட்டு ஒதுங்கி, தனிமைப்பட்டு போதல் இன முறுகல் நிலையை உருவாக்கும், கடுமையாக்கும் பிரதான காரணியாகும். எனவே அத்தகைய மூடுண்ட சமூக நிலையிலிருந்து வெளிவந்து வாழ வழிகாட்டும் இறுக்கமற்ற சிந்தனைகளையே இஸ்லாமிய அறிவுப் பாரம் பரியத்திலிருந்து நாம் தெரிவு செய்ய வேண்டு���்.\nஅல்லாஹ்வின் வழிகாட்டலாகிய இந்த மூன்று உண்மைகளையும் புறம்தள்ளிவிட்டு பிரார்த்தனையோடு துஆவோடு மட்டும் நின்று விடுவது பசியின் போது உணவைத் தேடாது இறைவா என் பசியைப் போக்கிவிடு என்று பிரார்த்திப்பதற்கு ஒப்பாகும்.\nOne Response to \"இனக் கலவரங்களும் முஸ்லிம் சமூகப் பாதுகாப்பும்\"\nஉஸ்தாத் ஷெய்க் முபாரக் – பன்முகப்பட்ட பணிகள்\nமாற்றத்திற்கான சிந்தனையும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய உண்மையும்\nஇலங்கை முஸ்லிம் சமூக இயக்கம் – ஓர் அபிப்பிராயம்\nசமகால இஸ்லாமிய சிந்தனையின் பல்வேறு பக்கங்கள்\nதமிழ் முஸ்லிம் இனமுறுகல் – எப்படி சிந்திக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/jeevajothi-speaks-about-political-entry", "date_download": "2020-12-04T20:59:06Z", "digest": "sha1:AOTFBPJAVNYQNFSNRIWI3W5GOWG7LO5W", "length": 11673, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "`அரசியலைத் தேர்வு செய்தது ஏன்?!' -தஞ்சையில் மனம்திறந்த ஜீவஜோதி | jeevajothi speaks about political entry", "raw_content": "\n`அரசியலைத் தேர்வு செய்தது ஏன்' -தஞ்சையில் மனம்திறந்த ஜீவஜோதி\nசரவணபவன் ஹோட்டலில் மேலாளராகப் பணிபுரிந்த தனது கணவர் பெயரில் ஹோட்டல் ஒன்றைத் திறக்க வேண்டும் என்பது ஜீவஜோதி அம்மாவின் நீண்டநாள் கனவாக இருந்தது.\nசென்னை, சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு எதிராக நீண்ட நெடிய சட்டப் போராட்டம் நடத்தியவர் ஜீவஜோதி. தன் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் படுகொலை வழக்கில் நீதியைப் பெறுவதற்காக அவர் நடத்திய போராட்டங்களுக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவும் உதவி செய்தார். தற்போது தஞ்சாவூரில் புதிதாக ஹோட்டல் ஒன்றைத் திறந்த கையோடு தமிழக பா.ஜ.க-விலும் தீவிரமாகச் செயல்பட இருக்கிறார் ஜீவஜோதி.\nகருப்பு முருகானந்தம் உடன் ஜீவஜோதி\nதஞ்சாவூர் - திருச்சி சாலையில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அருகில் தந்தை ராமசாமியின் பெயரில் அசைவ ஹோட்டல் ஒன்றை நேற்று திறந்துள்ளார் ஜீவஜோதி. இந்த நிகழ்வில் தமிழக பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் உட்பட அ.தி.மு.க பிரமுகர்களும் பங்கேற்றனர்.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய ஜீவஜோதியின் உறவினர்கள், ``ராஜகோபால் மீது வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே தஞ்சையில் சிறிய அளவில் மகளிர் தையல் கடை ஒன்றை நடத்தி வந்தார் ஜீவஜோதி. அதன்பிறகு மெடிக்கல் காலேஜ் சாலையில் சைவ ஹோட்டல் ஒன்றைத் தொடங்கினார���. ஆனால், சில வருடங்களில் அந்த ஹோட்டலை மூடிவிட்டார்.\nஅதன் பிறகு ஜீவா சில்க் பேஷன்ஸ் என்கிற பெயரில் மகளிர் தையலகத்தை விரிவுபடுத்தினார். இதில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அத்துடன் ரஹ்மான் நகரில் தனது மகன் பவின் பெயரில் சிறிய அளவில் அசைவ ஹோட்டல் ஒன்றைத் தொடங்கி நடத்தினார். அதையும் சில மாதங்களுக்கு முன்பு மூடிவிட்டார்.\n' -தமிழக பா.ஜ.க-வில் ஐக்கியமான ஜீவஜோதி\nஇதையடுத்து, இனி ஹோட்டல் திறந்தால் கொஞ்சம் பெரிய அளவில் திறக்க வேண்டும் என்று நினைத்தவர் தற்போது தன் தந்தை ராமசாமி பெயரில் திறந்திருக்கிறார். ஜீவஜோதியின் அம்மாவுக்கு விதம்விதமான சமையல் செய்வது என்றால் ரொம்பப் பிடிக்கும். அத்துடன் சரவணபவன் ஹோட்டலில் மேலாளராகப் பணிபுரிந்த தனது கணவர் பெயரில் ஹோட்டல் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்பது அவரின் நீண்டநாள் ஆசையாக இருந்தது.\nஅம்மாவின் ஆசையை நிறைவேற்றும் வகையில் கொஞ்சம் பெரிய அளவிலேயே புதிய அசைவ ஹோட்டலைத் திறந்துவிட்டார்\" என்கின்றனர்.\nஜீவஜோதியிடம் பேசினோம்.``ஒரு பெரிய ஹோட்டல் நடத்த வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் கனவு. அதற்கான முயற்சிதான் இது. தவிர அரசியலுக்கு வந்தால் பொருளாதாரம் என்பது முக்கியம். அதனையொட்டியே, என் குடும்பத்தினர் கவனித்துக் கொள்ளும்வகையில் புதிய ஹோட்டலைத் தொடங்கியிருக்கிறேன்.\nநிரந்தர வருமானம் வந்து கொண்டிருந்தால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அரசியலில் இறங்கி வேலை செய்யலாம். ஹோட்டல் திறப்பு விழாவில் கருப்பு முருகானந்தம் நேரில் வந்து வாழ்த்தியது பெரும் மகிழ்ச்சியை தந்தது\" என்றார் உற்சாகத்துடன்.\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadhirah.blogspot.com/2019/10/blog-post_25.html", "date_download": "2020-12-04T21:43:46Z", "digest": "sha1:J2UGWVS4JTBWR3LANSIITTTQJV33CLA2", "length": 27201, "nlines": 191, "source_domain": "aadhirah.blogspot.com", "title": "திசை ஈர்ப்பு விசை: தொல்லியல் என்றால் என்ன?", "raw_content": "\nகலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் வி��ிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்\nதொல்பொருளியல் என்பது பண்டைய மற்றும் சமீபத்திய மனித கடந்த காலத்தை பொருள் எச்சங்கள் மூலம் ஆய்வு செய்வது ஆகும். ஆப்பிரிக்காவில் உள்ள நமது ஆரம்பகால மனித மூதாதையர்களின் மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்யலாம். அல்லது அவர்கள் இன்றைய நியூயார்க் நகரில் 21 ஆம் நூற்றாண்டின் கட்டிடங்களைப் படிக்கக்கூடும். மனித கலாச்சாரத்தைப் பற்றிய பரந்த விரிவான புரிதலைப் பின்தொடர்வதில் கடந்த காலத்தின் உடல் எச்சங்களை தொல்பொருள் பகுப்பாய்வு செய்கிறது.\nதொல்லியல் என்பது ஒரு மாறுபட்ட ஆய்வுத் துறையாகும். பெரும்பாலான தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உலகின் ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது ஒரு குறிப்பிட்ட ஆய்வு விஷயத்தில் கவனம் செலுத்துகின்றனர். ஒரு தொல்பொருள் ஆய்வாளர் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் நிபுணத்துவத்தை உருவாக்க அனுமதிக்கிறது. சில தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மனித எச்சங்கள் (உயிர்வேதியியல்), விலங்குகள் (விலங்கியல்), பண்டைய தாவரங்கள் (பேலியோஎத்னோபோடனி), கல் கருவிகள் (லித்திக்ஸ்) போன்றவற்றைப் படிக்கின்றனர். நீருக்கடியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நீரின் மேற்பரப்பிற்கு அடியில் அல்லது கடற்கரைகளில் இருக்கும் மனித செயல்பாடுகளின் எச்சங்களை ஆய்வு செய்கின்றனர். \"சிஆர்எம்\" என்று அழைக்கப்படும் கலாச்சார வள மேலாண்மை, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூட்டாட்சி மாநில சட்டங்களைப் பின்பற்றுவதற்கான வேலையைக் குறிக்கிறது.\nஉலகம் முழுவதும், தொல்பொருள் முறைகள் ஒத்தவை. ஆனால் அமெரிக்காவில் தொல்பொருளியல் என்பது மானுடவியலின் துணைத் துறையாகும்-மனிதர்களைப் பற்றிய ஆய்வு எனலாம். உலகின் பிற பகுதிகளில், தொல்லியல் என்பது ஒரு சுயாதீனமான ஆய்வுத் துறை அல்லது வரலாற்று ஆராய்ச்சியின் ஒரு பகுதியாகும்.\nஒரு தொல்பொருள் தளம் என்பது கடந்தகால மனித நடவடிக்கைகளின் உடல் எச்சங்கள் இருக்கும் இடமாகும். பல வகையான தொல்பொருள் தளங்கள் உள்ளன. வரலாற்றுக்கு முந்தைய தொல்பொருள் தளங்கள் எழுதப்பட்ட பதிவு இல்லாதவை. அவற்றில் கிராமங்கள் அல்லது நகரங்கள், கல் குவாரிகள், பாறை கலை, பண்டைய கல்லறைகள், முகாம்கள் மற்றும் மெகாலிடிக் கல் நினைவுச்சின்னங்கள் இரு���்கலாம். ஒரு தளம் வரலாற்றுக்கு முந்தைய வேட்டைக்காரர் விட்டுச்சென்ற கல் கருவிகளின் குவியலைப் போல சிறியதாக இருக்கலாம். அல்லது ஒரு தளம் அமெரிக்க தென்மேற்கில் உள்ள சாக்கோ கனியன் வரலாற்றுக்கு முந்தைய குடியேற்றங்கள் போல பெரியதாகவும் சிக்கலானதாகவும் இருக்கலாம். வரலாற்று தொல்பொருள் தளங்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சிக்கு உதவ எழுத்தைப் பயன்படுத்தலாம். அவற்றில் அடர்த்தியான நவீன நகரங்கள் அல்லது ஒரு நதியின் மேற்பரப்புக்கு கீழே உள்ள பகுதிகள் அல்லது கடல் ஆகியவை அடங்கும். வரலாற்று தொல்பொருள் தளங்களின் பல்வேறு வகைகளில் கப்பல் விபத்துக்கள், போர்க்களங்கள், அடிமை குடியிருப்பு, கல்லறைகள் ஆகியவற்றை ஆராய்கிறது,\nகலைப்பொருட்கள், அம்சங்கள் மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகள்\nமிகச்சிறிய தொல்பொருள் தளத்தில் கூட முக்கியமான தகவல்களின் செல்வம் இருக்கலாம். கலைப்பொருட்கள் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்ட, மாற்றியமைக்கப்பட்ட அல்லது பயன்படுத்தப்படும் பொருள்கள் ஆகும். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கலைப்பொருட்களை பகுப்பாய்வு செய்து அவற்றை உருவாக்கிய பயன்படுத்திய நபர்களைப் பற்றி அறிந்து கொள்கிறார்கள். அம்சங்கள் எனப்படும் சிறியன அல்லாத கலைப்பொருட்கள் தொல்பொருள் தளங்களில் தகவல்களின் முக்கிய ஆதாரங்களாக இருக்கின்றன. சேமிப்புக் குழிகள், கட்டமைப்புகள் அல்லது வேலிகள் ஒரு காலத்தில் இருந்த இடத்தைக் காட்டும் மண் கறை போன்ற அம்சங்கள் அம்சங்களில் அடங்கும். சுற்றுச்சூழல் செயல்பாடுகள் மனித செயல்பாடு தொடர்பான இயற்கை எச்சங்கள் ஆகும். தாவர மற்றும் விலங்குகளின் எச்சங்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு உணவு மற்றும் வாழ்வாதார முறைகளைப் புரிந்துகொள்ள உதவும்.\nதொல்பொருளியல் சூழல் என்பது கலைப்பொருட்களை ஒருவருக்கொருவர் அவற்றின் சுற்றுப்புறங்களுடனான உறவைக் குறிக்கிறது. ஒரு தொல்பொருள் தளத்தில் காணப்படும் ஒவ்வொரு கலைப்பொருளுக்கும் வரையறுக்கப்பட்ட இடம் உள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்கு முன்பு ஒரு கலைப்பொருளைக் கண்டுபிடிக்கும் இடத்தை பதிவு செய்கிறார்கள். 1920 களில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு வட அமெரிக்க காட்டெருமை இனத்தின் விலா எலும்புகளுக்கு இடையில் ஒரு கல் ஈட்டி புள்ளியைக் கண்டறிந்தனர், இது கடந்த பனி யுகத்தின் முடிவில் அழிந்து போனது. இது பல தசாப்தங்களாக நீடித்த ஒரு வாதத்தை தீர்த்துக் கொண்டது. மறைந்த ப்ளீஸ்டோசீனிலிருந்து வட அமெரிக்காவில் மக்கள் வாழ்ந்த எல்லாவற்றிற்கும் ஒரு முறை ஈட்டி புள்ளி நிறுவப்பட்டது. காட்டெருமை எலும்புக்கூடுக்கும் கலைப்பொருளுக்கும் இடையிலான சூழல் அல்லது தொடர்புதான் இதை நிரூபித்தது. ஒரு கலைப்பொருளை அதன் துல்லியமான இருப்பிடத்தைப் பதிவு செய்யாமல் மக்கள் அகற்றும்போது, ​​அந்தச் சூழலை என்றென்றும் இழக்கிறோம். அந்த நேரத்தில், கலைப்பொருளுக்கு அறிவியல் மதிப்பு இல்லை\nசூழல் என்பது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு கலைப்பொருட்கள் மற்றும் தொல்பொருள் தளங்களுக்கு இடையிலான உறவுகளைப் புரிந்துகொள்ள அனுமதிக்கிறது. கடந்த கால மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை நாம் புரிந்துகொள்வது இது வழிதான் என்பது முக்கியமாகும்.\nதொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் டைனோசர்களைப் படிக்கிறார்களா\nசுருக்கமாக சொன்னால், இல்லை என்பது தான் பதில். டைனோசர்\nஎலும்புகளை (அல்லது புதைபடிவங்களை) படிக்கும் விஞ்ஞானிகள் பேலியோண்டாலஜிஸ்டுகள் எனப்படுவர். பாலியோன்டாலஜி என்பது புதைபடிவங்களின் அடிப்படையில் பூமியின் வாழ்க்கை வரலாற்றை ஆய்வு செய்வது ஆகும். அதில் டைனோசர்கள், பிற பண்டைய விலங்குகள், தாவரங்கள் மற்றும் பாக்டீரியாக்கள் கூட அடங்கும். தொல்பொருள் ஆய்வாளர்களுடன் பாலியான்டாலஜிஸ்டுகளுக்கு நிறைய பொதுவான ஒற்றுமைகள் உண்டு. உடல் எச்சங்களை அகழ்வாராய்ச்சி மற்றும் ஆய்வு செய்தல் முக்கியமானதாகும்.இதில். முக்கிய வேறுபாடு என்னவென்றால், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மனித கடந்த காலத்தை ஆய்வு செய்கிறார்கள். சில தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் விலங்குகள் அல்லது தாவரங்களையும் படிக்கின்றனர், கடந்த காலங்களில் இவற்றுக்கு மக்களுடன் இருந்த உறவுகளைப் பார்க்கிறார்கள்.\nடைனோசர்கள் கடைசியாக 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இறந்தது. எங்கள் ஆரம்பகால மனித (மனிதனைப் போன்ற) மூதாதையர்கள் சுமார் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வரை இருக்கவில்லை. எனவே, மக்களும் டைனோசர்களும் ஒரே நேரத்தில் நம் கிரகத்தில் ���ாழ்ந்ததில்லை டைனோசர் புதைபடிவங்கள் புவியியல் ஆய்வாளர்கள் பூமியின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்க உதவுகின்றன. ஆனால் மனித வரலாற்றைப் புரிந்து கொள்ள விரும்பும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு டைனோசர் எலும்புகள் உதவாது.\nபல்லுயிரியலாளர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் , புவியியலாளர்கள், வேதியியலாளர்கள் மற்றும் உயிரியலாளர்கள் போன்ற பிற விஞ்ஞானிகள் பெரும்பாலும் பண்டைய சூழல்களை நன்கு புரிந்துகொள்ள ஒன்றிணைந்து செயல்படுகிறார்கள். எடுத்துக்காட்டாக, தான்சானியாவில் உள்ள ஓல்டுவாய் ஜார்ஜில் ஆராய்ச்சி குழுக்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், பழங்கால ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பலரால் ஆனவை. ஓல்டுவாய் ஜார்ஜ் ஆரம்பகால ஹோமினிட் புதைபடிவங்கள் சிலவற்றின் தாயகமாகும்.\nகௌதுல் அஃலம் முஹியுதீன் அப்துல் காதிர் ஜிலானி கத்தசல்லாஹு ஸிர்ரகுல் அஸீஸ்\nஹஸ்ரத் அபு முஹம்மது முஹியுதீன் ஷேக் அப்துல் காதிர் ஜிலானி (ர) (ஜீலானி, கிலானி, கிலானி, அல்-கிலானி என்றும் உச்சரிக்கப்படுகிறார்) ...\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம்\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியில் ஆமினா அம்மையார் சிறுமலுக்கர் தம்பதியின் அன்புச் ...\nநாக்கு இருப்பது வரை நான் பேசிக்கொண்டு தான் இருப்பேன்.தயவு செய்து என் நாக்கை துண்டித்துவிடுங்கள்.கை இருப்பது வரை எழுதிக்கொண்டு தான் இருப்பே...\nபரதநாட்டியம் என்று அழைக்கப்பெரும் நாட்டிய மரபு தமிழ் நாட்டில் வழங்கும் நாட்டியம் என உலகு முழுவதும் இன்று போற்றப்படுகிறது. இம்மரபு சுமார் 3...\nஎப்போதும் அகப்படாமல் போகும் விஷயம் ஏதுமில்லை தேடலின்றி\nஒரு தொல்பொருள் ஆய்வாளர் என்ன செய்கிறார்\nபோர்த்தியூவின் பழக்கம் என்ற கருத்தாக்கம் குறித்து\nநீங்கள் விரும்புவதைப் பெறுவதற்கான அறிவியல்\nகில்லஸ் டெலூஸ் மற்றும் ஃபெலிக்ஸ் குவாட்டாரியின் தத...\nசிங்கள சினிமாவின் விதி 'ரெக்காவா' 60 ஆண்டுகளுக்கு...\nவஜீரிஸ்தான் ஹீரோ இப்பி பாக்கீர்\n((ஜெயமோகன் என்னைப்பற்றி)) நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்��ிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர். -------எழுத்தாளர் ஜெயமோகன்\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வஹாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=10030&id1=40&issue=20200214", "date_download": "2020-12-04T20:16:19Z", "digest": "sha1:FW3IB5H4LL6UC7ZZ5M5TID4KB5OM77EF", "length": 15583, "nlines": 52, "source_domain": "kungumam.co.in", "title": "மிக மிக அவசரம் ஈ.ராமதாஸ் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nமிக மிக அவசரம் ஈ.ராமதாஸ்\nஎன்னுடைய வாழ்க்கையில் நான் எதற்கும் மிக மிக அவசரம் என்று நினைத்ததில்லை. சினிமாவுக்கு வருபவர்கள் படிப்பை நிறுத்திவிட்டு அல்லது படித்துக்கொண்டு வாய்ப்பு தேடுவது என்று பல்வேறு சூழ்நிலைகளில் வருவதுண்டு. ஆனால் என் விஷயத்தில் தெள்ளத் தெளிவாக இருந்தேன். எதற்கும் அவசரப்பட்டதில்லை. படிப்பை முடித்துவிட்டுத்தான் சென்னைக்கு வந்தேன்.\nஎனக்கு இளம் வயதிலிருந்து எழுதுவதில் அலாதி பிரியம். என் மனதில் உதிக்கும் நல்ல விஷயங்களை மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் சிறுவயதிலிருந்தே இருக்கிறது. பணம், சொத்து சம்பாதிக்க வேண்டும் என்ற விஷயம் இன்றுவரை என் புத்திக்கு எட்டாத காரியம் என்றுதான் சொல்ல வேண்டும்.\nஎழுதுவது, அது நல்லவைகளாக இருந்தால் மக்களுக்கு பயன் தரட்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். பள்ளிக் காலத்தில் என் நண்பர்கள் சதாசிவம், பாஷா போன்றவர்கள் ‘நீ நல்லா எழுதறடா’ என்று என்னை ஊக்கப்படுத்தியதுண்டு.\nவாழ்க்கைக்கு படிப்பு அவசியம் என்று வீட்டில் சொல்லிவிட்டதால் கல்லூரியில் சேர்ந்தேன். கவிக்கோ அப்துல்ரகுமான் ஐயா என்னுடைய தமிழ் ஆசிரியர். அவர்தான் என் எழுத்தாற்றலைப் பாராட்டி ‘நீ சினிமாவுக்குப் போ’ என்றார்.\nபடிப்பு முடிந்ததும் சினிமாவுக்கு வந்துவிட்டேன். அப்போது கண்ணைக் கட்டி காட்டில்விட்ட மாதிரி இருந்தது. ஏனெனில், ஒரு மனிதனை காட்டில் விட்டாலே கஷ்டம் அதிகமாக இருக்கும். இதில் கண்ணைக் கட்டி காட்டில் விட்டால் எப்படியிருக்குமோ அதுபோன்றுதான் என்னுடைய நிலைமை இருந்தது. அப்படி... மேடு, பள்ளங்கள் கடந்துதான் சினிமாவுக்கு வந்தேன்.\nசினிமாவுக்கு வந்தால் எப்படிப்பட்ட கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று தெரியாமல் இல்லை. அவை அனைத்தும் தெரிந்துதான் சினிமாவுக்கு வந்தேன். அந்த வகையில் எதிர்பார்த்து வந்த விஷயங்களைவிட எதிர்பாராத விஷயங்கள்தான் அதிகமாக நடந்தன.\nசில சமயம் நம்மை நாமே பொய் சமாதானம் சொல்லி ஏமாற்றிக் கொள்வோம். சும்மா... சின்ன ஊசி என்று சொல்வார்கள். ஆனால் அது அம்மை ஊசி மாதிரி நாணயம் சைஸுக்கு இடம்பிடித்து மாறாத வடுவாகிவிடும். அந்த மாதிரி பல சம்பவங்கள் என் வாழ்க்கையில் நடந்துள்ளன. அந்த அனுபவங்கள் எல்லாமே வாழ்க்கையில் போராடும் அனைவருக்கும் தவம் மாதிரி என்று சொல்லலாம்.\nஎழுத்தாளர்களில் சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளிய மரத்தின் கதை’, கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ உட்பட ஜெயகாந்தன், லா.ச.ரா. போன்றவர்களின் எழுத்துகளும் பிடிக்கும்.ஒளிப்பதிவாளர் நிவாஸ் சாரிடமிருந்துதான் என்னுடைய முதல் சினிமா பயணம் ஆரம்பித்தது. நிவாஸ் சார் மாபெரும் ஒளிப்பதிவு மேதை. ‘16 வயதினிலே’, ‘சிகப்பு ரோஜாக்கள்’ போன்ற சூப்பர் டூப்பர் படங்களுக்கு வேலை பார்த்தவர். ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் ரன்னிங் கார் ஷாட்டை மிக அற்புதமாக ஆர்வோ ஃபிலிமில் படமாக்கியிருந்தார்.\nஅவருடைய திறமையைக் கண்டு வியந்த ஆர்வோ ஃபிலிம் கம்பெனி அவருக்கு கார் வழங்���ி கெளரவித்தது. ஏனெனில், அப்போது ஈஸ்ட்மேன் கலரில்தான் அதிக படங்கள் வெளிவரும்.நிவாஸ் சார் இயக்கி தயாரித்த ‘எனக்காக காத்திரு’ படத்துக்கு கதை, வசனம் எழுதினேன். அந்தப் படத்துக்காக என்னை காஷ்மீர், நேபாளம் போன்ற இடங்களுக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார்கள். அப்போது நான் அடைந்த பரவசத்துக்கு அளவேயில்லை. இனி வாழ்க்கை எங்கேயோ போய்விடும் என்று ஒரு கணம் நினைத்ததுண்டு. விமானம் தரையிறங்கிய மாதிரி அதன்பிறகு என் வாழ்க்கை தரையில் தத்தளித்தது.\nஆனாலும் நான் அவசரப்படவில்லை. என்னுடைய தாரக மந்திரமே தினமும் இயங்க வேண்டும். எழுதுவதற்கு என்று எப்போது, யார், எங்கு அழைத்தாலும் உடனே சென்றுவிடுவேன்.இயக்குநர் மணிவண்ணன் சாரிடம் ஆறு படங்களில் வேலை செய்திருக்கிறேன். அவரிடமிருந்துதான் சினிமாவுக்கான எழுத்து நடையும், டைரக்‌ஷனும் கற்றுக்கொண்டேன். இயக்குநர் கே.ரங்கராஜ் சாரிடமும் சில காலம் வேலை செய்துள்ளேன்.\nஅதன் பிறகு நான் இயக்குநராகி இயக்கிய படம் ‘ஆயிரம் பூக்கள் மலரட்டும்’. இதுவரை ஐம்பத்தைந்து படங்களுக்கு வசனம் எழுதியும், ஆறு படங்களை இயக்கியும் உள்ளேன். தொடர்ந்து டைரக்‌ஷன் பண்ண நினைத்தாலும் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. டைரக்‌ஷன் என்பது சாதாரண வேலை கிடையாது. அதற்கு என்று தனி எனர்ஜி வேண்டும். அதனால் டைரக்‌ஷனைத் தொடரமுடியவில்லை. அன்றும் இன்றும் பந்து ஒன்றுதான். என்னால்தான் அடிக்க முடியவிலை.\nஆனால் என்னால் சும்மா இருக்க முடியாது. அதனால்தான் நடிக்க வந்தேன். என்னுடைய இயக்குநர் மணிவண்ணன் சார் பலமுறை என்னை நடிக்கச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறார். அப்போதெல்லாம் அவர் சொன்னதைத் தட்டிக் கழித்திருக்கிறேன்.\nஇயக்குநர் சரண் பிடிவாதமாக ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் நடிக்க வைத்தார். நடிகராக கிட்டத்தட்ட ஐம்பது படங்களை நெருங்கிவிட்டேன்.\nசினிமாவுக்கு இப்போது நிறைய இளைஞர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது... நிறைய படியுங்கள். படங்களைப் பார்ப்பதைவிட இலக்கியம், நாவல் என்று அனைத்தையும் படியுங்கள். மூச்சுப் பயிற்சிக்கு யோகா உதவுதுபோல் சினிமாவுக்கு படிப்பு மட்டுமே கற்பனை வளத்தை அதிகமாக்கும். புதிய சிந்தனைகள் தோன்றும்.\nநம் சிந்தனை சரியா, தவறா என்று முடிவு எடுக்க உதவும். வாசிப்பு ஒரு படைப்பாளிக்கு ஆக்சிஜன் மாதிரி. நான் சொல்லும் விஷயத்தை உணர்ந்தால்தான் புரியும். புத்தகத்தை கையில் எடுத்து பக்கத்தை புரட்டும் பழக்கத்துக்கு ஈடு இணை எதுவுமில்லை. ஆண்ட்ராயிட் போனில் படிப்பது வேறு மாதிரி அனுபவம். கிளி ஜோசியர் தினமும் கிளி, சில நெல்மணிகளை எடுத்துக்கொண்டு தன்னம்பிக்கையுடன் கிளம்புவது மாதிரி நம்பிக்கையோடு தேடினால் சாதிக்கலாம்.\nநாட்டில் சில தவறான பிரச்சாரங்களால் குழப்பங்கள் நிலவுகிறது. நம் நாடு அமைதியான நாடு. அப்படிப்பட்ட நாட்டின் மீது சிலர் கல்லெறிகிறார்கள். யாரையும் நான் குறை சொல்லவில்லை. ஆனால் சுயநலத்துக்காக ஆளாளுக்கு பேசி குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் இப்போது இதை தேவையில்லாத ஒன்றாகவே பார்க்கிறேன்.\nஇப்போது நாட்டுக்கு மிக மிக அவசரம் எது என்றால் மத நல்லிணக்கம், அமைதி மட்டுமே. அவரவர் கடவுள்களை அவரவர் வணங்க வழிவிட வேண்டும். எல்லோரும் நம் சகோதரர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. சக மனிதனிடம் பழகும்போது இவனும் என்னைப் போல் ஒருவன் என்ற உணர்வு வரவேண்டும்.\nமிக மிக அவசரம் ஈ.ராமதாஸ்\nமிக மிக அவசரம் ஈ.ராமதாஸ்14 Feb 2020\nவானம் கொட்டட்டும் 14 Feb 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2019/12/blog-post_728.html", "date_download": "2020-12-04T20:48:46Z", "digest": "sha1:TXSBPTYZJVGFGAV533IXIB54OUZFJQWL", "length": 8178, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "கல்முனை: ஈஸ்டர் சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS கல்முனை: ஈஸ்டர் சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nகல்முனை: ஈஸ்டர் சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதான 12 பேரையும் மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது.\nகுறித்த வழக்கு மாவட்ட நீதிபதியும் கல்முனை நீதிமன்ற பதில் நீதிபதியுமான பயாஸ் றஸாக் முன்னிலையில் விசாரணைக்கு இரு வேறு சந்தர்ப்பங்களில் செவ்வாய்க்கிழமை( 24) எடுத்துக்கொள்ளப்பட்டது.கடந்த வாரம் குறித்த தாக்குதல் சம்பவத்துடன் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்ட அனைவரும் சட்டமா அதிபரின் பணிப்புரைக்கமைய வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்த பின��னர் மீண்டும் இன்று விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇவ்விசாரணைகள் யாவும் நீதவானின் பிரத்தியேக அறையில் விசாரணைகள் இடம்பெற்றது.இவ்வாறு விசாரணைக்காக வந்த சந்தேக நபர்கள் அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பாதுகாப்பு தரப்பினர்களால் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து கைதாகி பல மாதங்களிற்கு மேலான விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.மேலும் பொலிஸாரின் ஆட்சேபனையுடன் அனைத்து சந்தேக நபர்களதும் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டு இவ்வழக்கு விசாரணை அடுத்த வழக்கு தவணையை எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு கைதான சந்தேக நபர்கள் அனைவரும் காத்தான்குடி , கல்முனை, சாய்ந்தமருது ,சம்மாந்துறை ,உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.\nஇதில் கல்முனை ,சாய்ந்தமருதில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களிற்கு உதவி ஒத்தாசை வழங்கிய சந்தேக நபர்களும் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://azeezahmed.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA/", "date_download": "2020-12-04T21:19:06Z", "digest": "sha1:YLSAT2H7A5HNCYVTXITXCP4DXH3R5YDT", "length": 169494, "nlines": 2189, "source_domain": "azeezahmed.wordpress.com", "title": "குழந்தைகளுக்கான பாதுகாப்பு டிப்ஸ் | அஜீஸ் அஹ்மத் AzeezAhmed's Blog", "raw_content": "அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்..بسم الله الرحمن الرحيم\n) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள்\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nதவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதத்தில் அண்ணல் நபி\nநபி (ஸல்) அவர்களின் வமிசத் தொடர்\nநபிகள் நாயகம்(ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களின் பண்புகளும் நற்குணங்களும்\nயா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா\nவிந்தை நபியின் விண்வெளிப்பயணம் (மிஹ்ராஜ்)\nஹஜ்ஜத்துல் விதா நபிகள் நாயகம் ஸல் அவர்களின் இறுதிப்பேருரை\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஅல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை\nகணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க\nகற்றுக்கொள்ளுங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி என்று\nமனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-01\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-02\nகொஞ்சும் குழந்தைகளே கொஞ்சம் கேளுங்கள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி\nஅம்மார் பின் யாஸிர் ரலி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரழி\nமய்யித் சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்\n உம் இறைவன் மாபெரும் கொடையாளி (ஜும்மா பிரசங்கம்)\nமறுமை நாளை ஈமான் கொள்வது\nஅன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்\nஇரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது\nஎன் கேள்விக்கு இறைவனின் பதில்\nகடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்\nகப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)\nகவலையின் போது ஓதும் துஆ\nஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ\nதலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)\nதூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை\nநபியவர்களின் துஆ உஹுத் போரில்\nநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது\nமணமக���களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது\nவீட்டிருந்து வெளியே செல்லும் போது\nஇஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்\nசுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்\nஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\nபஜர் (சுபூஹ்) தொழுகையின் சிறப்புக்கள்\nஇவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே\nநோன்பு மறுமைக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும்\nயா ரஹ்மானே எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே\nரமலானும் அந்த நாட்களும் – இஸ்லாமிய பெண்மணி\nரமழான் மற்றும் நோன்பின் முக்கியத்துவம்\nரமழான் மாதத்தின் பிரிவும் காலவதியாகும் எமது அமல்களும்\nஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை\nபார்வை – ஒரு பார்வை\nபாலியல் ஓர் இஸ்லாமிய பார்வை\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nபெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம்\n நபிகள் நாயகத்தின் அமுத வாக்குகள்\nஅவன் இல்லை என்று சொல்லுவதில்லை\nஇஸ்லாமிய புத்தாண்டு ஹிஜிரி ஆண்டு பிறந்த விதம்\nஉறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்\nஉளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக நன்மைகள்\nசுனாமி (tsunami ) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை\nதாய் மடி தேடும் குழந்தைகள்\nதினமும் இருமுறை பல் துலக்கினால் இதய நோய் வராது\nதுபாய் திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டி\nநபி மருத்துவம் – வெந்தயம்\nவாழ்த்துக்களில் சிறந்தது – அஸ்ஸலாமு அலைக்கும்\n ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை\nபுனித ஹஜ்ஜின் பயணக் குறிப்புகள்\nஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்\nஅயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை\nஆயுத விற்பனை… அடுத்தது மருந்து\nஇன்று எகிப்து… நாளை இந்தியா\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்.\nஉண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்\nஉலக வெப்பமயமாதல் மரம் வளர்ப்போம்-அல்ஹாஜ் LMA.ஷேக் அப்துல் காதர்\nகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்\nசமீபத்திய உலக நடப்புகள் உணர்த்தும் உண்மைத் தத்துவம்\nசாட்டிங்கில் துவங்கும் சைபர் கிரைம்\nசிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள்\nதடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்\nபரிசு கொடு மகிழ்ச்சி பெறு\nபிப்ரவரி 14 – ஆபாசதினம்\nபெண்களின் காதல் சமுதாயத்தின் மானக்கேடு காரணங்களும் எச்சரிக்கையும்\nமறக்கக் கூடாத செக் லிஸ்ட்\nரத்தம் மனிதனுக்கு���்ளே ஒரு மிருகம்\nவேலையே நீ முஸ்லிம்களின் எட்டாக்கனியா\nPART-1 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\nPART-2 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\n1000 மடங்கு வேகத்தில் இன்டர்நெட்\nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க\nஇண்டர்நெட் எனும் மாயவலை சூப்பர் டிப்ஸ் 100\nகணனியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nடிஸ்க் கிளினர் Disk Cleaner\nFUNCTION KEYS களின் பயனும் செயல்பாடுகளும்\nMicrosoft பயனுள்ள தமிழ் உள்ளீட்டு கருவி\n+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்\nஇன்றுமுதல் பி.இ B.E விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி\nகனவுகளை நனவாக்கும் கல்விக் கடன்\nகல்லூரி மாணவர்களுக்கு10 வகை உதவித் தொகைகள்\nகுடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி \nசெலவில்லாமல் டாக்டர் எஞ்சினியர் ஆகலாம்\nசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு\nநல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி\nபகுதி நேரப் பணி செய்யும் மாணவர்கள்\nபள்ளி விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றுவோம்\nபிரகாசமான வாழ்வை அமைக்கும் முறை\nமாதச் சம்பளம் 500000 ரூபாய் நீங்கள் தயாரா\nவளமான வருமானம் எளிமையான படிப்புகள்\nவழி காட்டும் பார்மஸி படிப்பு\nவித்தியாசமான இன்ஜினியரிங் துறைகளுக்கு வரவேற்பு\nவேலை வழங்கும் பல்வேறு துறைகள்\nMBA படித்தும் வேலை இல்லை\nபசுமை தேநீர் Green Tea\nஅஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை\nஎட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்\nகாத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்\nபுள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி\nநூ.அப்துல் ஹாதி பாகவி ஆலங்குடி\nபி. எம். கமால் கடையநல்லூர்\nஒளி கொண்டு வந்த உளி\nமன ஊனமில்லா மணமகன் தேவை\nஉங்களிடம் Mobile Phone இருந்தால்\nகமரா மொபைல் போன்களால் காத்திருக்கும் கைசேதங்கள்\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம்\n30 நாள் 30 பொரியல் வாவ்\n30 வகை அசத்தல் குழம்பு காய்கறிகள் இல்லாமல் கலக்கலான சமையல்\n30 வகை அதிசய சமையல்\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\n30 வகை குளுகுளு உணவுகள்\n30 வகை டயட் சமையல்\n30 வகை திடீர் சமையல்\n30 வகை வாழை சமையல்\nஅட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா\nஆசை ஆசையாய் 30 வகை தோசை\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்\nகோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக்\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nநண்டு வறுவல் கேரளா நண்டு குழம்பு\nமறந்து போன மருத்துவ உணவுகள்\nவிலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி\nநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ்\nமுல்லாவில் அறிவாற்றல் – முல்லா அனைத்த நெருப்பு\nதலைவா என்னை மன்னித்து விடுங்கள்\nமீன் பிடித்த முல்லா சொன்ன சொல் மாறாதவர்\nமுல்லாவின் திருமண ஆசை வேதந்த நூல்\nயானைக்கு வந்த திருமன ஆசை மலிவான பொருள்-முல்லா கதைகள்\nஆந்தை – விஞ்ஞானச் செய்திகள்\nசிலந்தி – விஞ்ஞான உண்மைகள்\nதவளை தேரை அறிவியல் உண்மைகள்\nபுறாக்கள் – விஞ்ஞான உண்மைகள்\nசூடு பிடிக்கும் சூரிய சக்தி\nபூமியைத் தாக்கப் போகும் சூரியசக்திப் புயல்\nவெளவால்கள் – விஞ்ஞான உண்மைகள்\n20-30 வரை – இளமைத் திட்டம் ஓஹோ வாழ்க்கை\nATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்\nஅதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்\nஅமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்\nஅள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்\nஅழகில் வருதே அசத்தல் வருவாய்\nஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு\nஇந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள்\nஉங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்\nஎக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்\nகடல் கடக்கும் கறுப்புப் பணம்\nகிரெடிட் கார்டு பணம் பறிபோகாமல் இருக்க\nகிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்\nடாப் 10 ஊழல் (இந்தியா)\nநாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்\nபணம் – பன்னாட்டு பொன்மொழிகள்\nபிராவிடண்ட் ஃபண்ட் ஏ டூ இசட்\nமாத சேமிப்பு… மெகா லாபம்\nமியூச்சுவல் ஃபண்ட் (பரஸ்பர நிதி) முதலீடு லாபகரமானதா\nI.P.L கற்றுத் தரும் பாடங்கள்\nஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி – Dr.ஞானசெளந்தரி Dr.ஸ்ரீகலா பிரசாத\nகாய்கறிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்\nபுருஷன் வீட்டில் வாழப்போற பொண்ணே\nபொடுகுத் தொல்லை போயே போச்சு\nமருதாணி அழகில் ஒரு ஆபத்து\nவில்லங்கத்தை விலைக்கு வாங்கும் விபரீத பொழுதுபோக்கு\nஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து\nஇதயம் காக்க 25 வழிகள்\nகாக்க காக்க… இளமை காக்க\nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nகொளுத்தும் கோடையை 'கூல் டவுன்' செய்ய\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக்\nசர்க்கரை நோய் ஒரு பார்வை\nசிறுநீரகம் உடலின் நிதி அமைச்சர்\nஜிம்முக்குப் போக சரியான வயசு\nடாக்டரிடம் கேளுங்கள் 21 [கால்களில் வலி\nதினமும் இருமுறை பல் துலக்கினால்\nநன்மை தரும் 7 வகை பானங்கள்\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி Celery\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற\nசக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்\nசர்க்கரை நோயும் உணவு முறையும்\nசளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்\nசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ரூ10 செலவில்\nதாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்\nநீரழிவு சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து\nமருத்துவக் குணங்கள் நிறைந்த சுரைக்காய்\nமலட்டுத் தன்மையை விரட்டும் மர வைத்தியம்\nவலுவான உடலுக்கு வைட்டமின் C\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nவெந்தயம் – நபி மருத்துவம்\nவெப்பம் தணிக்கும் வெட்டி வேர்\nபருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா\nபாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்\nபுற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்\nமஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்\nமது உள்ளே.. மதி வெளியே..\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nரத்த அழுத்தமா கூல் கூலா தண்ணி குடிங்க\nரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்.\nசீறு நீரக கல்(Kidney Stone)\nநவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)\nஅம்மார் பின் யாஸிர் ரழி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரலி\nஉம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா ரலி\nநாகூர் ஒரு வரலாற்றுப் பார்வை\nArchive for the ‘குழந்தைகளுக்கான பாதுகாப்பு டிப்ஸ்’ Category\nஏப்ரல் 28, 2010 Azeez Ahmed\tபின்னூட்டமொன்றை இடுக\nநம்மைச் சுற்றி வெவ்வேறு வடிவங்களில் ஆபத்துகள் இருக்கின்றன. ஆனால், அதற்காக பயப்படத் தேவையில்லை. நாம் கொஞ்சம் கவனமாக இருந்தாலே எந்த ஆபத்தையும் தவிர்த்துவிடலாம். இங்கே பல்வேறு சந்தர்ப்பங்களில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்கிற குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. கவனமாகப் படித்து நினைவில் வைத்துக்கொள்ளவும். உன் நண்பர்களுக்கும் சொல்லவும்.\nஇரண்டுபுறமும் பார்த்துவிட்டுத்தான் சாலையைக் கடக்க வேண்டும்.\n‘ஸீப்ரா கிராஸிங்’ எனப் படும்கறுப்பு|வெள்ளைக் கோடுகள்உள்ள இடத்தில்தான் சாலையைக் கடக்க வேண்டும். றீ போக்குவரத்துக் காவலரோ, பாதசாரிகளுக்கான பச்சை விளக்கோ அனுமதித்த பின்தான் சாலையைக் கடக்க வேண்டும்.\nசுரங்கப்பாதைகள் இருந்தால், அவற்றைப் பயன்படுத்துவதே பாதுகாப்பு.\nசாலையில் போடப்பட்டிருக்கும் தடுப்பு வேலிக்கு நடுவில் புகுந்தோ அல்லது அவற்றைத் தாண்டியோ செல்லக் கூடாது.\nரயில்வே தண்டவாளங்களைக் கடக்கும்போது இருபுறமும் கவனமாகப் பார்க்கவேண்டும். கேட் மூடியிருந்தால், திறக்கும்வரை காத்திருப்பதில் தவறில்லை.\nசாலையில் கீழேயும் கவனித்துக்கொண்டுதான் செல்ல வேண்டும். எங்கேயாவது டிரெய்னேஜ் கிடங்குகள் திறந்திருந்து, அவற்றுள் தவறி விழுந்துவிட வாய்ப்பு உண்டல்லவா\nசைக்கிளில் செல்லும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது.\nசைக்கிளின் பின்னால் அமர்ந்திருக்கும்போது புத்தகம் படித்துக்கொண்டு செல்லக்கூடாது.\n‘என் நண்பன்தானே ஓட்டுகிறான்’ என்று அவனோடு பேசிக்கொண்டே சென்று, அவன் கவனத்தைக் கலைக்கக் கூடாது.\nசைக்கிளை ஓட்டும்போது சிக்னலில் பச்சை விளக்கு எரிந்தால் செல்வது, சிவப்போ, மஞ்சளோ ஒளிர்ந்தால் நிறுத்தக் கோட்டுக்கு முன்பே நிற்பது போன்ற விதிகளை எப்போதும் மீறக் கூடாது.\nசிக்னலுக்காக வாகனங்கள் காத்திருக்கும் போது, அவற்றின் இடையே புகுந்து செல்லக் கூடாது.\nடிரஸ், புத்தகப் பை போன்றவை சக்கரத்தில் மாட்டிக்கொள்ளாது என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபோட்டி போட்டுக்கொண்டு ஓட்டுவது, பெரிய வாகனங்களை முந்த முயல்வது போன்றவை வேண்டாமே\nசாலைகளைக் கடக்கும்போது, நின்று நிதானித்துச் செயல்படுவது நல்லது.\n18 வயது நிரம்பிய பிறகே சைக்கிளுக்கு அடுத்த கட்ட வாகனங்களை ஓட்டப் பழகவேண்டும். அவற்றை ஓட்டும்போதும் மேற்சொன்னவற்றைப் பின்பற்றுவது நல்லது.\nபஸ், வேன், ஆட்டோவில் செல்லும் போது\nபள்ளி வாகனத் திலோ, பஸ்ஸிலோ செல்லும்போது படியில் உட்காரவோ, நிற்கவோ கூடாது.\nபஸ் நின்றபி றகுதான் ஏறவேண்டும், இறங்கவேண்டும். ஓடும்போது அதில் ஏறவோ, இறங்கவோ முயற்சிக்கக் கூடாது.பஸ் மட்டுமல்ல… ஆட்டோ, ரிக்ஷா, ஸ்கூல் வேன் இவற்றில் பயணம் செய்யும்போதும் இதைப் பின்பற்றுவது நல்லது.\nநண்பர்களாக ஆட்டோவில் சென்றால்மூன்று பேர் மட்டுமே ஒரு வாகனத்தில் செல்ல வேண்டும். வாகனம் பளுவைத் தாங்கமுடியாத நிலைக்குத் தள்ளக்கூடாது.\nஎந்த வாகனத்தில் சென்றாலும் உள்ளிருந்து வெளியே எட்டிப் பார்ப்பது, கை|கால்களை நீட்டுவது போன்ற செயல்களைச் செய்யக்கூடாது. எந்த வாகனத்திலும் விழும் நிலையில் அமரக்கூடாது. றீ புத்தகப் பையோ, உடைகளோ மற்ற வாகனங்களில் மாட்டி விடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.\nஸ்கூல் வேனை விட்டு இறங்கியபின்அதன் குறுக்கே ஓடிக் கடக்காதீர்கள். வாகனம் போகும்வரை காத்திருந்து அதன்பின் கடப்பதே நல்லது.\nதெருவில் யாராவது பின் தொடர்ந்து வந்தால், மிரட்டினால், கிண்டல் செய்தால், அசிங்கமாகப் பேசினால் பயப்படக் கூடாது. ஸ்கூலில் டீச்சரிடமும், வீட்டில் பெற்றோரிடமும் உடனே தெரியப் படுத்துங்கள். அவசரம் என்றால் தயங்காமல் 1098-க்கு போன் செய்து உதவி கேளுங்கள் (கடைசி பெட்டிச் செய்தியைப் பார்க்கவும்).\nசாக்லெட், பிஸ்கட், ஐஸ்க்ரீம், பொம்மை என்று வெளியில் யார் என்ன பொருள் கொடுத்தாலும் அதை வாங்கக்கூடாது.\nஸ்கூலில் க்ளாஸ்மேட்டோ, சீனியரோ எல்லோரிடமும் நட்போடு பழகுங்கள். அதே சமயம் யாராவது உங்களை எதற்காகவாவது வற்புறுத் தினாலோ மிரட்டினாலோ உடனே டீச்சரிடம் சொல் லுங்கள்.\nநீண்டநேரம் முழங்கால் போடச் செய்வது, கடுமையாக அடிப்பது, அசிங்கமாக திட்டுவது போன்ற காரியங்களில் ஆசிரியரே ஈடுபட்டால் கூட, பயந்துபோய் மறைக்க வேண்டாம். இதனால் பிரச்னை தீராது. அம்மா, அப்பாவிடம் சொன்னால் அந்த ஆசிரியரிடம் பேசிபிரச்னையை சரிசெய்வார்கள். அல்லது வேறு பள்ளியில் உங்களை சேர்த்துவிடுவார்கள்.\nவெளியே நீங்கள் செல்கிற இடத்தில் அது தெரிந்த நபரோ, புது நபரோ, உங்களைத் தவறான நோக்கத்தில் தொட்டாலோ, தடவினாலோ, கட்டிப்பிடித்தாலோ, முத்தம் கொடுத்தாலோ மறைக்காமல் பெற்றோரிடம் சொல்லுங்கள். தவறாக எது நடந்தாலும் அதை முதல் தடவையிலேயே தெரியப்படுத்துங்கள். ரொம்ப இக்கட்டான நிலையில் மாட்டிக் கொண்டால் 1098-ல் உதவி கேளுங்கள்.\nதினமும் ஸ்கூலில் நடக்கிற எல்லா விஷயங்களையும் அம்மாவிடமோ அப்பாவிடமோ ஒன்றுவிடாமல் சொல்லிப் பழகுங்கள். உங்களுக்குப் பள்ளியில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா என்ற விஷயம் நீங்கள் சொன்னால்தானே பெற்றோருக்குத் தெரியும்… பயம், தயக்கம் இல்லாமல் பகிர்ந்துகொள்ளப் பழக வேண்டும்.\nஉங்கள் ஸ்கூலில், காற்றும் வெளிச்சமும் நிறைந்த பாதுகாப்பான கட்டடம், விளையாட்டு மைதானம், சுத்தமான குடிநீர், டாய்லெட், குப்பையில்லாத சுற்றுச்சூழல் இவை இருக்க வேண்டியது அவசியம். இவற்றில் எதில் குறையிருந்தாலும் பெற்றோரிடம் சொல்லி, பள்ளியில் ப���சச் சொல்லுங்கள். தவிர, ஃபேன் லொட லொட என்று சுற்றினாலோ டேபிள் \\ சேர் உடைந்திருந்தாலோ உடனே மாற்றச் சொல்லிக் கேளுங்கள்.\nநிறைய மார்க் வாங்க வேண்டியது அவசியம்தான். அதற்காக முயற்சி எடுத்துப் படிக்கலாம். ஆனால், மார்க் குறைந்துவிட்டால் மனம் சோர்ந்துவிடக் கூடாது. டீச்சர் திட்டினாலோ, சக மாணவர்கள் கிண்டலடித்தாலோ அவமானமாக உணராதீர்கள்.\nஉங்கள் ஃப்ரெண்ட்ஸ் யாராவது திடீரென யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்தாலோ, தனியாக அழுதுகொண்டிருந்தாலோ, செத்துப் போவதை பற்றி பேசினாலோ தாமதிக்காமல் டீச்சரிடம் சொல்லுங்கள்.\nஎந்த பிரச்னையாக இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர தற்கொலை முயற்சியில் இறங்குவது முட்டாள்தனம். இவ்வுலகத்தில் படித்து சாதித்த மேதைகளைப் போலவே படிக்காமல் சாதித்த மேதைகளும் உண்டு, அதனால் மார்க் குறைவதற்கெல்லாம் மனம் தளரக் கூடாது. சரியா\nமின்சாரக் கசிவினால் உண்டான தீயை அணைக்க தண்ணீரை ஊற்றக் கூடாது. மணலைக் கொட்ட வேண்டும்.\nயாரைத் தேடியும் எதற்காகவும் ஒருபோதும் தீ எரிகிற பகுதிக்கு உள்ளே செல்ல வேண்டாம்.\nதீ விபத்து ஏற்பட்டால் யார் பேச்சையும் கேட்காமல், யாருக்காகவும் காத்திருக்காமல் முதலில் வெளியே ஓடி வாருங்கள். முதியவர்கள், ஊனமுற்றவர்கள், குழந்தைகள் தீயில் மாட்டிக்கொண்டிருந்தால் பெரியவர்களிடம் தகவல் சொல்லுங்கள். தீப்பற்றி எரியும்போது, ஸ்கூல் பேக், பொம்மை, புது டிரஸ் எதையும் எடுக்கக் கூடாது. பொருள் போனால் போகிறது, உயிர்தான் முக்கியம். எந்த இக்கட்டிலிருந்தும் முதலில் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.\nதீப்பிடித்த நேரத்தில் லிஃப்ட்டைப் பயன்படுத்த வேண்டாம். லிஃப்ட் பாதியில் நின்றுவிட்டாலோ, கதவைத் திறக்க முடியாமல் போனாலோ பிரச்னையாகிவிடும்.\nதீ பரவினால் பதற்றமடையாமல் உடனே அங்கிருந்து விலக வேண்டும். அங்குமிங்கும் ஓடி நெரிசலை உண்டாக்காமல் முறையாக அந்த இடத்தை விட்டுப் போகவேண்டும்.\nபுகையில் சிக்கிக்கொண்டால், தரையில் மண்டியிட்டு சுவர் ஓரமாக வெளியேறுங்கள். ஈரத்துணியால் முகம், வாய் இரண்டையும் சேர்த்து மூடிக்கொண்டால் மூச்சுத் திணறல் ஏற்படாது.\nஉடையில் தீ பிடித்தால் மூன்று விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்… ஸ்டாப், ட்ராப் அண்ட் ரோல் (Stop, drop and roll) அங்குமிங்கும் ஓடாமல் க��ழே படுத்து உருள வேண்டும். தீ அணைப்பதற்கான வழி இது. முடிந்தால் உடைகளை அப்புறப்படுத்துங்கள். தண்ணீரை உடலில் ஊற்றியோ போர்வையாலோ தீயை அணைக்கலாம். றீதீப்புண்களில் ஒட்டியுள்ள உடையைப் பிய்த்து அகற்ற வேண்டாம். மருத்துவரின் உதவியை நாடுவது நல்லது.\nதீப்புண்ணில் எண்ணெய், ஆயின்ட்மெண்ட், இங்க் போன்றவற்றைக் கொட்டக் கூடாது. காயம்பட்ட இடத்தை மெல்லிய துணியால் மூடி மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.\nஷாக் அடித்துவிட்டால், உடனே பவர் சப்ளையை நிறுத்துங்கள். மரக்கட்டை, ஈரமில்லாத போர்வை அல்லது கயிற்றைக் கொண்டு விடுவிக்கவும். பாதிக்கப்பட்டவர் மயக்கமடைந்தால், உடைகளைத் தளர்த்தி, தலையை முன்னும் பின்னுமாக அசைத்துவிடுங்கள். பாதிக்கப்பட்டவர் மூச்சுவிட இது உதவும்.\nசின்னதாக ஒரு டெலிபோன் டைரி வாங்குங்கள். அதில் வீட்டு போன் நம்பர், முகவரியை எழுதி வையுங்கள். வீட்டில் போன் இல்லையெனில் பக்கத்து வீட்டுக்காரர்கள் அல்லது உறவினர் வீட்டு நம்பரை எழுதி வைக்கவும். இது தவிர, ஸ்கூல் போன் நம்பர், சைல்ட் ஹெல்ப் லைன் 1098, அவசரப் போலீஸ் நம்பர் 100, தீயணைப்புப் படை எண் 101 மாதிரியான முக்கியமான போன் நம்பர்களை குறித்து வையுங்கள். டைரியை தினமும் மறக்காமல் எடுத்துச் செல்லவும்.\nபத்து ஒன்பது எட்டு (1098) – இந்த எண்ணை மறக்கவே கூடாது. இது சுட்டிகளுக்கான டெலிபோன் நம்பர். சைல்ட் ஹெல்ப் லைன் என்று பெயர். வீட்டிலோ வெளியிலோ பள்ளியிலோ எங்கு என்ன பிரச்னை வந்தாலும் உடனே இந்த எண்ணுக்கு டயல் செய்து உதவி கேட்கலாம்.\nதீ விபத்து ஏற்பட்டாலோ… குழியில் விழுவது, லிஃப்டில் மாட்டிக்கொள்வது மாதிரியான உயிருக்கு ஆபத் தான நிலையில் யாராவது சிக்கிக்கொண்டாலோ உடனே தீயணைப்பு மற்றும் மீட்புப் படையை (101) தொடர்பு கொள் ளுங்கள். நீங்களே மாட்டிக்கொண்டால் பதற்றப்படாமல், அதிலிருந்து தப்பும் வழியை யோசியுங்கள்.\nபிரிவுகள்:குழந்தைகளுக்கான பாதுகாப்பு டிப்ஸ் குறிச்சொற்கள்:ஆட்டோவில் செல்லும் போது, ஆபத்து, ஆபத்து ஏற்பட்டால், ஓட்டும்போது, குழந்தைகளுக்கான, குழந்தைகளுக்கான பாதுகாப்பு டிப்ஸ், சைக்கிள், சைக்கிள் ஓட்டும்போது, டிப்ஸ், நடந்து செல்லும்போது, பஸ், பாதுகாப்பு, வேன்\n தீயகுணங்கள், தீயஆசைகள், தீயசெயல்கள், தீயநோய்கள் ஆகியவைகளிலிருந்து என்னை நீ காப்பாற்று வாயாக\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nசென்னை பல்கலைகழகம் University of Madras\nதமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் – Universities in TamilNadu\nதமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை வழங்கும் மாணவர்களுக்கான வாழ்கை வழிகாட்டி கையேடு\nபுதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு\nபிபிசி உலக சேவை வானொலி\nபிபிசி உலக சேவை வானொலி\nGoogle மூலம் தமிழில் எழுத\nYAHOO மூலம் தமிழில் எழுத\nரமழான் – சலீம் காரைக்கால்\nவலுவான உடலுக்கு வைட்டமின் சி\nகாக்க காக்க… இளமை காக்க\nபணியாளர்களும் பாசமிகு நேசர்களே – மு.அ. அபுல் அமீன் நாகூர்\nஉடல் நீர்வறட்சி Dehydration தவிர்க்க சில வழிமுறைகள்\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக் – நல்லெண்ணெய், ஒயிட் டிரெஸ், மாங்காய் தண்ணீர்\nவெந்தயம் – நபி மருத்துவம்\nபிரிந்து போகும் திருமண பந்தங்களுக்கு – உம்மு ஆனிஷா\nகாலை, மாலை திடீர் சோதனைகள் அணுகாதிருக்க\nஹெல்த் ரெசிப்பிகள் – இனி நோ பி.பி\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nமாத்திரை, #மருந்துகள் உட்கொள்ளும்போது தவிர்க்கவேண்டிய உணவுகள்\n400 மொழிகளில் அசத்தும் சிறுவன்\nஸ்பெஷல் ரெசிபிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு\n30 வகை குளுகுளு உணவுகள்\nஅல்லாஹ்வின் திருநாமங்கள் 99 Names of Allah Asma ul Husna\nஇரத்த கொதிப்பும் பாட்டி வைத்தியமும் Blood Pressure & Grannytherapy\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் - சமையல் திலகம் ரேவதி சண்முகம்\nவாய்ப் புண் Oral Ulcer வீட்டு வைத்தியம் - அபூஸாலிஹா\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன் - அஷ்ஷெய்க் அப்துல் ஹலீம்.\nமுஹம்மத் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள் - ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல் - சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்\nDr.ஷேக் அலாவுதீன் அண்ணல் நபி (ஸல்) அபுல் அமீன் நாகூர் இல் அறம் இஸ்லாம் கட்டுரைகள் கணினி கல்வி & வேலை கவிதைகள் கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம் சமையல் சிரிக்க சிறார்கள் டாக்டரிடம் கேளுங்கள் தகவல் களஞ்சியம் துஆ தெரெஸா.ஆர்.கே தொழுகை நாட்டு வைத்தியம் நோன்பு பி. எம். கமால் கடையநல்லூர் பெற்றோர் பொருளியல் மகளீர் மருத்துவம் முல்லா நஸ்ருதீன் யாசர் அரஃபாத் வரலாறு விங்ஞான புதுமைகள் ஸுன்னத் வல் ஜமாஅத்\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள்\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nதவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதத்தில் அண்ணல் நபி\nநபி (ஸல்) அவர்களின் வமிசத் தொடர்\nநபிகள் நாயகம்(ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களின் பண்புகளும் நற்குணங்களும்\nயா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா\nவிந்தை நபியின் விண்வெளிப்பயணம் (மிஹ்ராஜ்)\nஹஜ்ஜத்துல் விதா நபிகள் நாயகம் ஸல் அவர்களின் இறுதிப்பேருரை\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஅல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை\nகணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க\nகற்றுக்கொள்ளுங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி என்று\nமனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-01\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-02\nகொஞ்சும் குழந்தைகளே கொஞ்சம் கேளுங்கள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி\nஅம்மார் பின் யாஸிர் ரலி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரழி\nமய்யித் சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்\n உம் இறைவன் மாபெரும் கொடையாளி (ஜும்மா பிரசங்கம்)\nமறுமை நாளை ஈமான் கொள்வது\nஅன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்\nஇரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது\nஎன் கேள்விக்கு இறைவனின் பதில்\nகடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்\nகப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)\nகவலையின் போது ஓதும் துஆ\nஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ\nதலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)\nதூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை\nநபியவர்களின் துஆ உஹுத் போரில்\nநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது\nமணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது\nவீட்டிருந்து வெளியே செல்லும் போது\nஇஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்\nசுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்\nஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\nபஜர் (சுபூஹ்) தொழுகையின் சிறப்புக்கள்\nஇவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே\nநோன்பு மறுமைக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும்\nயா ரஹ்மானே எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே\nரமலானும் அந்த நாட்களும் – இஸ்லாமிய பெண்மணி\nரமழான் மற்றும் நோன்பின் முக்கியத்துவம்\nரமழான் மாதத்தின் பிரிவும் காலவதியாகும் எமது அமல்களும்\nஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை\nபார்வை – ஒரு பார்வை\nபாலியல் ஓர் இஸ்லாமிய பார்வை\nதா��் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nபெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம்\n நபிகள் நாயகத்தின் அமுத வாக்குகள்\nஅவன் இல்லை என்று சொல்லுவதில்லை\nஇஸ்லாமிய புத்தாண்டு ஹிஜிரி ஆண்டு பிறந்த விதம்\nஉறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்\nஉளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக நன்மைகள்\nசுனாமி (tsunami ) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை\nதாய் மடி தேடும் குழந்தைகள்\nதினமும் இருமுறை பல் துலக்கினால் இதய நோய் வராது\nதுபாய் திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டி\nநபி மருத்துவம் – வெந்தயம்\nவாழ்த்துக்களில் சிறந்தது – அஸ்ஸலாமு அலைக்கும்\n ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை\nபுனித ஹஜ்ஜின் பயணக் குறிப்புகள்\nஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்\nஅயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை\nஆயுத விற்பனை… அடுத்தது மருந்து\nஇன்று எகிப்து… நாளை இந்தியா\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்.\nஉண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்\nஉலக வெப்பமயமாதல் மரம் வளர்ப்போம்-அல்ஹாஜ் LMA.ஷேக் அப்துல் காதர்\nகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்\nசமீபத்திய உலக நடப்புகள் உணர்த்தும் உண்மைத் தத்துவம்\nசாட்டிங்கில் துவங்கும் சைபர் கிரைம்\nசிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள்\nதடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்\nபரிசு கொடு மகிழ்ச்சி பெறு\nபிப்ரவரி 14 – ஆபாசதினம்\nபெண்களின் காதல் சமுதாயத்தின் மானக்கேடு காரணங்களும் எச்சரிக்கையும்\nமறக்கக் கூடாத செக் லிஸ்ட்\nரத்தம் மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்\nவேலையே நீ முஸ்லிம்களின் எட்டாக்கனியா\nPART-1 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\nPART-2 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\n1000 மடங்கு வேகத்தில் இன்டர்நெட்\nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க\nஇண்டர்நெட் எனும் மாயவலை சூப்பர் டிப்ஸ் 100\nகணனியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nடிஸ்க் கிளினர் Disk Cleaner\nFUNCTION KEYS களின் பயனும் செயல்பாடுகளும்\nMicrosoft பயனுள்ள தமிழ் உள்ளீட்டு கருவி\n+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்\nஇன்றுமுதல் பி.இ B.E விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி\nகனவுகளை நனவாக்கும் கல்விக் கடன்\nகல்லூரி மாணவர்களுக்கு10 வகை உதவித் தொகைகள்\nகுடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி \nசெலவில்லாமல் டாக்டர் எஞ்��ினியர் ஆகலாம்\nசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு\nநல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி\nபகுதி நேரப் பணி செய்யும் மாணவர்கள்\nபள்ளி விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றுவோம்\nபிரகாசமான வாழ்வை அமைக்கும் முறை\nமாதச் சம்பளம் 500000 ரூபாய் நீங்கள் தயாரா\nவளமான வருமானம் எளிமையான படிப்புகள்\nவழி காட்டும் பார்மஸி படிப்பு\nவித்தியாசமான இன்ஜினியரிங் துறைகளுக்கு வரவேற்பு\nவேலை வழங்கும் பல்வேறு துறைகள்\nMBA படித்தும் வேலை இல்லை\nபசுமை தேநீர் Green Tea\nஅஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை\nஎட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்\nகாத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்\nபுள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி\nநூ.அப்துல் ஹாதி பாகவி ஆலங்குடி\nபி. எம். கமால் கடையநல்லூர்\nஒளி கொண்டு வந்த உளி\nமன ஊனமில்லா மணமகன் தேவை\nஉங்களிடம் Mobile Phone இருந்தால்\nகமரா மொபைல் போன்களால் காத்திருக்கும் கைசேதங்கள்\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம்\n30 நாள் 30 பொரியல் வாவ்\n30 வகை அசத்தல் குழம்பு காய்கறிகள் இல்லாமல் கலக்கலான சமையல்\n30 வகை அதிசய சமையல்\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\n30 வகை குளுகுளு உணவுகள்\n30 வகை டயட் சமையல்\n30 வகை திடீர் சமையல்\n30 வகை வாழை சமையல்\nஅட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா\nஆசை ஆசையாய் 30 வகை தோசை\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்\nகோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக்\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nநண்டு வறுவல் கேரளா நண்டு குழம்பு\nமறந்து போன மருத்துவ உணவுகள்\nவிலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி\nநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ்\nமுல்லாவில் அறிவாற்றல் – முல்லா அனைத்த நெருப்பு\nதலைவா என்னை மன்னித்து விடுங்கள்\nமீன் பிடித்த முல்லா சொன்ன சொல் மாறாதவர்\nமுல்லாவின் திருமண ஆசை வேதந்த நூல்\nயானைக்கு வந்த திருமன ஆசை மலிவான பொருள்-முல்லா கதைகள்\nஆந்தை – விஞ்ஞானச் செய்திகள்\nசிலந்தி – விஞ்ஞான உண்மைகள்\nதவளை தேரை அறிவியல் உண்மைகள்\nபுறாக்கள் – விஞ்ஞான உண்மைகள்\nசூடு பிடிக்கும் சூரிய சக்தி\nபூமியைத் தாக்கப் போகும் சூரியசக்திப் புயல்\nவெளவால்கள் – விஞ்ஞான உண்மைகள்\n20-30 வரை – இளமைத் திட்டம் ஓஹோ வாழ்க்கை\nATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்\nஅதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்\nஅமெரிக்காவை அசத்தும் ஆச்சரிய���் தமிழர்\nஅள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்\nஅழகில் வருதே அசத்தல் வருவாய்\nஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு\nஇந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள்\nஉங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்\nஎக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்\nகடல் கடக்கும் கறுப்புப் பணம்\nகிரெடிட் கார்டு பணம் பறிபோகாமல் இருக்க\nகிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்\nடாப் 10 ஊழல் (இந்தியா)\nநாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்\nபணம் – பன்னாட்டு பொன்மொழிகள்\nபிராவிடண்ட் ஃபண்ட் ஏ டூ இசட்\nமாத சேமிப்பு… மெகா லாபம்\nமியூச்சுவல் ஃபண்ட் (பரஸ்பர நிதி) முதலீடு லாபகரமானதா\nI.P.L கற்றுத் தரும் பாடங்கள்\nஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி – Dr.ஞானசெளந்தரி Dr.ஸ்ரீகலா பிரசாத\nகாய்கறிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்\nபுருஷன் வீட்டில் வாழப்போற பொண்ணே\nபொடுகுத் தொல்லை போயே போச்சு\nமருதாணி அழகில் ஒரு ஆபத்து\nவில்லங்கத்தை விலைக்கு வாங்கும் விபரீத பொழுதுபோக்கு\nஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து\nஇதயம் காக்க 25 வழிகள்\nகாக்க காக்க… இளமை காக்க\nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nகொளுத்தும் கோடையை 'கூல் டவுன்' செய்ய\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக்\nசர்க்கரை நோய் ஒரு பார்வை\nசிறுநீரகம் உடலின் நிதி அமைச்சர்\nஜிம்முக்குப் போக சரியான வயசு\nடாக்டரிடம் கேளுங்கள் 21 [கால்களில் வலி\nதினமும் இருமுறை பல் துலக்கினால்\nநன்மை தரும் 7 வகை பானங்கள்\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி Celery\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற\nசக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்\nசர்க்கரை நோயும் உணவு முறையும்\nசளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்\nசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ரூ10 செலவில்\nதாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்\nநீரழிவு சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து\nமருத்துவக் குணங்கள் நிறைந்த சுரைக்காய்\nமலட்டுத் தன்மையை விரட்டும் மர வைத்தியம்\nவலுவான உடலுக்கு வைட்டமின் C\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nவெந்தயம் – நபி மருத்துவம்\nவெப்பம் தணிக்கும் வெட்டி வேர்\nபருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா\nபாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்\nபுற்றுந��யை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்\nமஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்\nமது உள்ளே.. மதி வெளியே..\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nரத்த அழுத்தமா கூல் கூலா தண்ணி குடிங்க\nரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்.\nசீறு நீரக கல்(Kidney Stone)\nநவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)\nஅம்மார் பின் யாஸிர் ரழி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரலி\nஉம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா ரலி\nநாகூர் ஒரு வரலாற்றுப் பார்வை\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் KARTHIGEYAN\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் jesmine\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் Vijayaragavan\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் arjun\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் Murali\nவெந்தயம் – நம்ம ஊரு வைத்… இல் srinivas\nமறந்து போன மருத்துவ உணவுகள்… இல் chandra mohan\nமறந்து போன மருத்துவ உணவுகள்… இல் chandra mohan\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் rajalakshmy\nமருத்துவக் குணங்கள் நிறைந்த… இல் pankaj karnwal\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் elavarasi\nஜும்ஆ தொழுகைக்குப் பின் ஸலவாத் ஓதும் மக்கள் | Tamil Bayan | குர்ஆன் கிரா... youtu.be/y4a-CHxy-AY via @YouTube 3 months ago\nعيد مبــــــــــــــــــــارك 🔵EID MUBARAK🔵 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஈதுல்… twitter.com/i/web/status/1… 4 months ago\n+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்\n1000 மடங்கு வேகத்தில் இன்டர்நெட்\n20-30 வரை – இளமைத் திட்டம் ஓஹோ வாழ்க்கை\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம்\n30 நாள் 30 பொரியல் வாவ்\n30 வகை அசத்தல் குழம்பு காய்கறிகள் இல்லாமல் கலக்கலான சமையல்\n30 வகை அதிசய சமையல்\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\n30 வகை குளுகுளு உணவுகள்\n30 வகை டயட் சமையல்\n30 வகை திடீர் சமையல்\n30 வகை வாழை சமையல்\nATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்\nஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்\nஅட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள்\nஅதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்\nஅன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி\nஅமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்\nஅம்மார் பின் யாஸிர் ரலி\nஅம்மார் பின் யாஸிர் ரழி\nஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி – Dr.ஞானசெளந்தரி Dr.ஸ்ரீகலா பிரசாத\nஅயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை\nஅல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்\nஅள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்\nஅழகில் வருதே அசத்தல் வருவாய்\nஅவன் இல்லை என்று சொல்லுவதில்லை\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரலி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரழி\nஅஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை\nஆசை ஆசையாய் 30 வகை தோசை\nஆந்தை – விஞ்ஞானச் செய்திகள்\nஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து\nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க\nஆயுத விற்பனை… அடுத்தது மருந்து\n ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை\nஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு\nஇண்டர்நெட் எனும் மாயவலை சூப்பர் டிப்ஸ் 100\nஇதயம் காக்க 25 வழிகள்\nஇந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி\nஇன்று எகிப்து… நாளை இந்தியா\nஇன்றுமுதல் பி.இ B.E விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி Celery\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nஇரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை\nஇவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே\nஇஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்.\nஇஸ்லாமிய புத்தாண்டு ஹிஜிரி ஆண்டு பிறந்த விதம்\nஉங்களிடம் Mobile Phone இருந்தால்\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள்\nஉங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்\nஉண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்\nஉம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா ரலி\nஉறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்\nஉலக வெப்பமயமாதல் மரம் வளர்ப்போம்-அல்ஹாஜ் LMA.ஷேக் அப்துல் காதர்\nஉளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக நன்மைகள்\nஎக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்\nஎட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்\nஎன் கேள்விக்கு இறைவனின் பதில்\nஒளி கொண்டு வந்த உளி\n உம் இறைவன் மாபெரும் கொடையாளி (ஜும்மா பிரசங்கம்)\nகடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்\nகடல் கடக்கும் கறுப்புப் பணம்\nகணனியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nகணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க\nகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற\nகனவுகளை நனவாக்கும் கல்விக் கடன்\nகப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)\nகமரா மொபைல் போன்களால் காத்திருக்கும் கைசேதங்கள்\nகற்றுக்கொள்ளுங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி என்று\nகல்லூரி மாணவர்களுக்கு10 வகை உதவித் தொகைகள்\nகவலையின் போது ஓதும் துஆ\nகாக்க காக்க… இளமை காக்க\nகாத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்\nகாய்கறிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்\nகிரெடிட் கார்டு பணம் பறிபோகாமல் இருக்க\nகிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்\nகுடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி \nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nகோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக்\nகொஞ்சும் குழந்தைகளே கொஞ்சம் கேளுங்கள்\nகொளுத்தும் கோடையை 'கூல் டவுன்' செய்ய\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nசக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்\nசமீபத்திய உலக நடப்புகள் உணர்த்தும் உண்மைத் தத்துவம்\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக்\nசர்க்கரை நோயும் உணவு முறையும்\nசர்க்கரை நோய் ஒரு பார்வை\nசளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்\nசாட்டிங்கில் துவங்கும் சைபர் கிரைம்\nசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ரூ10 செலவில்\nசிறுநீரகம் உடலின் நிதி அமைச்சர்\nசிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள்\nசிலந்தி – விஞ்ஞான உண்மைகள்\nசீறு நீரக கல்(Kidney Stone)\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nசுனாமி (tsunami ) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை\nசுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்\nசூடு பிடிக்கும் சூரிய சக்தி\nசெலவில்லாமல் டாக்டர் எஞ்சினியர் ஆகலாம்\nசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு\nஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ\nஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை\nஜிம்முக்குப் போக சரியான வயசு\nடாக்டரிடம் கேளுங்கள் 21 [கால்களில் வலி\nடாப் 10 ஊழல் (இந்தியா)\nடிஸ்க் கிளினர் Disk Cleaner\nதடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்\nதலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)\nதலைவா என்னை மன்னித்து விடுங்கள்\nதவளை தேரை அறிவியல் உண்மைகள்\nதவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதத்தில் அண்ணல் நபி\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nதாய் மடி தேடும் குழந்தைகள்\nதாய்ப்பால் அதிகம் சுரக்��� என்ன சாப்பிடலாம்\nதினமும் இருமுறை பல் துலக்கினால்\nதினமும் இருமுறை பல் துலக்கினால் இதய நோய் வராது\nதுபாய் திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டி\nதூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\nநண்டு வறுவல் கேரளா நண்டு குழம்பு\nநன்மை தரும் 7 வகை பானங்கள்\nநபி (ஸல்) அவர்களின் வமிசத் தொடர்\nநபி மருத்துவம் – வெந்தயம்\nநபிகள் நாயகம்(ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி\nநபியவர்களின் துஆ உஹுத் போரில்\nநல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி\nநவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகள்\nநாகூர் ஒரு வரலாற்றுப் பார்வை\nநாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்\nநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ்\nநீரழிவு சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து\nநூ.அப்துல் ஹாதி பாகவி ஆலங்குடி\nநோன்பு மறுமைக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும்\nநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது\nபகுதி நேரப் பணி செய்யும் மாணவர்கள்\nபசுமை தேநீர் Green Tea\nபஜர் (சுபூஹ்) தொழுகையின் சிறப்புக்கள்\nபணம் – பன்னாட்டு பொன்மொழிகள்\nபரிசு கொடு மகிழ்ச்சி பெறு\nபருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா\nபள்ளி விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றுவோம்\nபாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்\nபார்வை – ஒரு பார்வை\nபாலியல் ஓர் இஸ்லாமிய பார்வை\nபி. எம். கமால் கடையநல்லூர்\nபிப்ரவரி 14 – ஆபாசதினம்\nபிரகாசமான வாழ்வை அமைக்கும் முறை\nபிராவிடண்ட் ஃபண்ட் ஏ டூ இசட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-12-04T19:51:56Z", "digest": "sha1:KAL4QL4JIJ7R42SY2STQ3YYKXNSTCJ6K", "length": 17596, "nlines": 154, "source_domain": "gttaagri.relier.in", "title": "கேரளாவுக்கு தமிழகம் தான் குப்பைத்தொட்டி! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகேரளாவுக்கு தமிழகம் தான் குப்பைத்தொட்டி\nகடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளா சுற்றுச்சூழலை காக்க கடுமையாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கேரளாவில் ஆறுகளில் மணல் அள்ள முடியாது. கேரளா வனத்தில் பிளாஸ்டிக்கை அலட்சியமாக பயன்படுத்த முடியாது. அபாயகரமான கழிவுகளை நீங்கள் தெரியாமல் கூட கொட்டி விட முடியாது. சுற்றுச்சூழலை காக்க இன்னும் ஏராளமான சட்டங்களை கடுமையாக பின்பற்றுகிறது கேரள��.\nகேரளா ஆறுகளில் மண் அள்ள அனுமதியில்லை என்பதால் தமிழகத்தில் இருந்து பொக்கிஷமான மணல் பெரும் விலைக்கு கேரளாவில் விற்கப்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் கேரளாவில் கொட்ட அனுமதிக்கப்படாத அபாயகரமான மருத்துவ கழிவுகளை, பிளாஸ்டிக் கழிவுகள் எங்கு கொட்டப்படுகிறது தெரியுமா சந்தேகமே வேண்டாம் தமிழகத்தில் தான்.\nகேரளாவில் அபாயகரமான மருத்துவக்கழிவுகளை உரியமுறையில் அழிக்காத மருத்துவமனைகள் மீது கேரளா அரசு கடுமையாக நடவடிக்கை எடுத்து வருவதால், மருத்துவக்கழிவுகள், கோழிக்கடை கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை தமிழகத்துக்கு கடத்திக் கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டு வருகிறது. கோவை, தேனி, நெல்லை மாவட்டங்களின் வழியே சர்வசாதாரணமாக கொண்டு வந்து கொட்டப்பட்டு வருவதற்கு உடந்தையாக இருப்பவர்களே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான்.\nகேரளாவில் இருந்து இதுபோன்ற அபாயகரமான கழிவுகள் தமிழகத்தில் கொண்டு வந்து கொட்டப்படுவது நடந்து வருவது தான். அவ்வப்போது பொதுமக்களே இதுபோன்ற கழிவு லாரிகளை பிடித்து அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்படுவதும் நடந்து வந்தது. ஆனால் இதன் உச்சகட்டமாக 2 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு எடுத்து, அதில் அபாயகரமான கழிவுகளை கொண்டு வந்து கொட்டியுள்ளது தான் கொடுமை.\nதமிழக எல்லை பகுதியான எட்டிமடை பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை கேரளாவைச் சேர்ந்த ஷாஜி, மைசூரைச் சேர்ந்த சதிர் ஆகியோர் பிளாஷ்டிக் கழிவுகளை பிரிக்க பயன்படுத்திக் கொள்வதாக கூறி குத்தகைக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு எடுத்துள்ளனர். அங்கு கேரளாவிலிருந்து கொண்டுவரும் மருத்துவக்கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், கோழிக்கழிவுகள் போன்றவற்றை கொட்டத்தொடங்கினர். துவக்கத்தில் ஒன்றிரண்டு லாரிகளில் இரவு நேரங்களில் கழிவுகள் கொண்டு வந்தனர். யாரும் கண்டுகொள்ளாததால் தற்போது தினமும் 20 க்கும் மேற்பட்ட லாரிகளில் பல நூறு டன்கள் கழிவுகளை கொண்டு வரத்தொடங்கியுள்ளனர்.\nஇதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசத்தொடங்கியது. பிளாஸ்டிக் கவர்கள் பக்கத்து விவசாய நிலங்களுக்குள் பறக்கத் தொடங்கின. இதனால் பொறுமை இழந்த அப்பகுதி பொதுமக்கள் 50 க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு சென்று பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். 2 ஏக்கர் நிலத்தில் மிகப்பெரிய குப்பை கிடங்கு போல் காட்சியளித்தது அந்த இடம்.\nஅப்போது மட்டும் மொத்தம் 24 லாரிகளில் கழிவுகள் கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதில் 19 லாரிகள் கேரளாவைச் சேர்ந்தவை, 5 லாரிகள் தமிழகத்தைச் சேர்ந்தவை. விவசாய நிலம் முழுக்க கழிவுகள் குவித்து வைக்கப்பட்டிருந்தது.\nஅபாயகரமான மருத்துவ கழிவுகள் மற்றும் கோழிக்கழிவுகளை நிலத்தின் ஒரு பகுதியில் புதைத்துள்ளதாக கூறப்படுகிறது. இங்கு வேலை செய்ய பீகார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு வைத்துள்ளனர். அவர்கள் அங்கேயே தங்குவதற்கு, ஷெட்டும் போட்டுத்தரப்பட்டுள்ளது. உள்ளே நடப்பது வெளியே தெரியாமல் இருக்க நிலத்தைச் சுற்றிலும் துணி கட்டி மறைத்துள்ளனர். இதையெல்லாம் கண்டு மக்கள் கொதித்து போயினர்..\nஅதிர்ச்சியடைந்த பொதுமக்கள் லாரிகளை சிறை பிடித்து க.க.சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்று லாரிகளை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின்னர் லாரிகளுக்கு அபராதம் விதிப்பதுடன் கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்ல உத்தரவிடப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.\nஇந்த விஷயத்தில் தமிழகத்துக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதை ஒவ்வொரு சம்பவங்களும் உணர்த்துகின்றன.\nஅபாயகரமான மருத்துவக்கழிவுகள் மாநிலத்தை விட்டு போனால் போதும் என கேரளாவில் இருந்து இந்த கழிவுகளை தமிழகத்துக்கு ஏற்றி வரும் லாரிகளை எவ்வித எதிர்ப்பும் சொல்லாமல் அனுப்பி வைக்கிறது கேரளா. அபாயகரமான கழிவுகளுடன் கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் வரும் லாரிகளுக்கு தலா 200 லஞ்சம் பெற்று அனுமதிக்கிறது தமிழகம்.\nஅபாயகரமான கழிவுகளுடன் தமிழகம் வந்த லாரிகளில் சில லாரிகள் தமிழகத்தைச் சேர்ந்தவை. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அரிசி மூட்டைகளை ஏற்றிச்செல்லும் லாரிகளான இவை, கேரளாவில் இருந்து அபாயகரமான கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவது தான் கொடுமை.\nஅபாயகரமான கழிவுகளை கொட்ட வந்த 24 லாரிகளை பொதுமக்கள் மடக்கிப்பிடித்த நிலையில் அந்த இடத்துக்கு போலீசார் மட்டுமே வந்தனர். வருவாய்துறை அதிகாரிகளோ, சுகாதாரத்துறை அதிகாரிகளோ நேற்று மாலை வரை வரவில்லை. தமிழகத்தின் சூழல் பாதுகாப்பில அதிகாரிகள் காட்டும் அக்கறை இது தான்.\nபொக்கிஷங்களான மணலையும், உணவுக்கு அரிசியையும், காய்கறியையும் கேரளாவுக்கு கொட்டிக்கொடுக்கிறோம். பதிலுக்கு அபாயகரமான குப்பைகளை கொட்டி வருகிறார்கள்.\nஇதேநிலை தொடர்ந்தால் கடவுளின் தேசமான கேரளாவால், தமிழகம் மனிதர்கள் வாழ முடியாத மாநிலமாக மாறிவிடும்.\nஎன்ன செய்யப்போகிறது தமிழக அரசு\nபாழாப்போன லஞ்சத்தை வாங்கி உருப்படாமல் போகிறோம்.\nஇப்படியே போனால், ஒரு நாள் நல்ல காற்றும் நீரும் உணவும் இருக்காது. பணம் மட்டும் எல்லாரிடமும் இருக்கும். அப்போது தான் தெரியும் பணத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்று\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதஞ்சை அகழியில் தனி ஆளாக சுத்தப்படுத்திய சென்னை பெண்\n← கூடுதல் லாபம் தரும் பயறு வகைப் பயிர்கள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/479615/amp?ref=entity&keyword=Daddy", "date_download": "2020-12-04T21:15:53Z", "digest": "sha1:ORWOH2Y2SIAQD7Y5XEBGFTYTAENOSX7M", "length": 7815, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Why the AIADMK ministers call Modi as Daddy? Sanjay Dutt | மோடியை டாடி என அதிமுக அமைச்சர்கள் அழைப்பது ஏன்? சஞ்சய்தத் விளக்கம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் ���ிழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமோடியை டாடி என அதிமுக அமைச்சர்கள் அழைப்பது ஏன்\nஊழலில் வந்த பணத்தை காப்பாற்றவே அதிமுக அமைச்சர்கள் மோடியை டாடி என அழைத்து வருவதற்கான காரணத்தை காங்கிரஸ் கட்சின் தமிழக பொறுப்பாளர் சஞ்சய்தத் நெல்லையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். மேலும் 13ல் நாகர்கோவிலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகவும் சஞ்சய்தத் கூறினார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nதமிழக பாஜ அறிவுசார் பிரிவு தலைவராக பிரபல ஜோதிடர் ஷெல்வீ நியமனம்\nராமதாஸ் குற்றச்சாட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் சமூகநீதியை சிதைக்க துடிக்கிறது\nவைகோ, திருமாவளவன் வலியுறுத்தல் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தொடர்ந்து செயல்பட அனுமதி\nவேல்யாத்திரை நிறைவு விழாவில் ம.பி. முதல்வர் பங்கேற்பு\nசெம்மொழி நிறுவனத்தை கலைக்கும் முடிவை கைவிடுமாறு மத்திய பா.ஜ அரசுக்கு உடனடியாக உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதயாநிதி மாறன் எம்பி அறிக்கை முரசொலி மாறனுக்கு எவரும் ஆலோசகராக இருந்ததில்லை\nபாஜ அரசு கொண்டுவந்துள்ள சட்டதிருத்தத்தால் தொழிலாளர்களுக்கு பல பாதிப்பு தொமுச பேரவை குற்றச்சாட்டு\nவரும் 14ம் தேதி விஏஓ அலுவலகங்கள் முன் 2ம் கட்ட போராட்டம்: ராமதாஸ் டிவிட்டரில் பதிவு\nவிவசாயி வேடம் போட்டு பசுமை தழைக்க தடைபோடும் ஆட்சியாளர்களின் வேடத்தை கலைத்திட எங்கும் கருப்புக் கடல் ஆகட்டும் டெல்லி போல குலுங்கட்டும் தமிழகம்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\n× RELATED அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி மூலம் ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/videos/plan-panni-pannanum-title-of-rio-next-movie/", "date_download": "2020-12-04T19:50:11Z", "digest": "sha1:NKQOBHNPMNWLT57W4ON4OKA7VAUL3TKI", "length": 7225, "nlines": 96, "source_domain": "newstamil.in", "title": "பிளான் பண்ணி பண்ணனும் | Plan Panni Pannanum title of Rio - Newstamil.in", "raw_content": "\nமுதல் விக்கெட் யார்க்கர் புகழ் நடரா��னுக்கு குவியும் வாழ்த்து\nவாட்ஸ்அப்பின் புதிய அப்டேட், இந்தப் புது வசதிகளை கவனித்தீர்களா\nகட்சி தொடங்க ரஜினிகாந்த் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல்\nஅரசின் நடவடிக்கையால் பாதிப்பு குறைவு: முதல்வர் பழனிசாமி\n590 கிமீ தொலைவில் நிவார் புயல் புதன்கிழமை கரையை கடக்கும்\nசிம்புவின் 'ஈஸ்வரன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் - வீடியோ\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் - வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி - வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் - வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் - வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் - வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் - வீடியோ\n← சைப் அலி கானின் மகளை முத்தம் கொடுக்க வந்த ரசிகர் – வைரலாகும் வீடியோ\n19 வயது பெண்ணை பலாத்காரம் செய்து தூக்கில் தொங்க விட்ட கொடூரர்கள்\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nஜட்டிக்குள் 50 டி-சர்ட் திருடிய திருடன்\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nSHARE THIS நடிகர் சிம்பு பல தடைகளை தாண்டி இப்போது புது மனிதராக சினிமாவில் மாஸ் காட்ட தொடங்கியுள்ளார். முழுக்க உடல் எடையைக் குறைத்த நிலையில், சிம்பு நடித்து\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் – வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw-3-series/car-loan-emi-calculator.htm", "date_download": "2020-12-04T20:06:57Z", "digest": "sha1:42HPNJ2W6PXQNMU47HE3NNGUQUOX2HXR", "length": 8840, "nlines": 207, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 3 சீரிஸ் கடன் ஏம்இ கால்குலேட்டர் - இஎம்ஐ மற்றும் டவுன் கட்டணத்தை கணக்கிடுங்கள் 3 சீரிஸ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்car இ‌எம்‌ஐ calculatorபிஎன்டபில்யூ 3 series கடன் இ‌எம்‌ஐ\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் ஈஎம்ஐ கால்குலேட்டர்\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் இ.எம்.ஐ ரூ 92,800 ஒரு மாதத்திற்கு 60 மாதங்கள் @ 9.8 கடன் தொகைக்கு ரூ 43.88 Lakh. கார்டெக்ஹ்வ் இல் உள்ள ஏம்இ கால்குலேட்டர் கருவி மொத்தம் செலுத்த வேண்டிய தொகையை விரிவாகக் கொடுக்கிறது மற்றும் உங்களுக்கான சிறந்த கார் நிதியைக் கண்டறிய உதவுகிறது 3 சீரிஸ்.\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் டவுன் பேமென்ட் மற்றும் ஈ.எம்.ஐ.\nபிஎன்டபில்யூ 3 series வகைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nவங்கி வட்டி விகிதம் 8 %\nஉங்கள் ஏம்இ ஐக் கணக்கிடுங்கள் 3 சீரிஸ்\n2 சீரிஸ் போட்டியாக 3 சீரிஸ்\nஎக்ஸ்இ போட்டியாக 3 சீரிஸ்\n5 சீரிஸ் போட்டியாக 3 சீரிஸ்\nசி-கிளாஸ் போட்டியாக 3 சீரிஸ்\nஏ6 போட்டியாக 3 சீரிஸ்\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉங்கள் காரின் ஓடும் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா popular cars ஐயும் காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-12-04T21:30:04Z", "digest": "sha1:L27G6C5CMTQUKF53NFSPWKKHIH27YRBE", "length": 3346, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தல்மூத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதல்மூத் (Talmud, /ˈtɑːlmʊd, -məd, ˈtæl-/; எபிரேயம்: תַּלְמוּד talmūd \"அறிவுறுத்தல், கற்றல்\", செமிட்டிக் அடிப்படையில்: (למד) \"கற்பி, படி\") என்பது யூதப்போதக யூதத்தில் மைய சமய நூல்களின் ஒன்று. இது பாரம்பரியமாக \"சாஷ்\" (Shas, ש״ס) என அழைக்கப்பட்டது. சாஷ் என்பது சஷியா செடாரிம் (shisha sedarim) என்பதன் சுருக்கமாகும். இதன் அர்த்தம் \"ஆறு ஒழுங்குமுறைகள்\" என்பதாகும்.[1] \"தல்மூத்\" எனும் பதம் பொதுவாக பாபிலோனிய தல்மூத்தை குறிக்கப் பயன்பட்டாலும் இதற்கு முன் ஜெருசலேம் தல்மூத் என்ற தொகுதியும் உள்ளது.\nபாபிலோனிய தல்மூத்தின் முழுத் தொகுதி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஏப்ரல் 2016, 00:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-12-04T22:03:27Z", "digest": "sha1:NIBFG4RAIQZ6UQFRW4XQ5PKWICUP6V5M", "length": 10043, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடல் எல்லை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடல் எல்லை (Maritime boundary) என்பது கடற்பரப்பின் மீது நிலவியல் மற்றும் அரசியல் சார்ந்து மனிதனால் உருவாக்கப்பட்ட இரு நாடுகளுக்கிடையேயான பிரிவாகும். கடல் எல்லை ஒரு நாட்டின் கடல்சார் உயிர் மற்றும் கனிம வளங்களின் மீதும், கடற்பரப்பின் மீதான சட்டங்களுக்கும் உரிய அந்நாட்டின் உரிமையை நிலை நாட்டுகிறது. கடல் எல்லை ஆனது ஒரு நாட்டின் ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு, அண்மை கடற்பரப்பு, பொருளாதார தனியுரிமை பகுதி மற்றும் கண்டத் திட்டு என்று நான்கு பகுதிகளாக வரையறுக்கப்படுகிறது.\n3 பொருளாதார தனியுரிமை பகுதி\nகடல் சட்டம் குறித்த ஐக்கிய நாடுகள் மாநாடு (1982) இல் வரையறையின் படி, ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு (territorial waters) என்பது ஒரு நாட்டின் கடற்கரை அடித்தள மட்டத்திலிருந்து 12 கடல் மைல் (அதாவது 22.2 கிமீ, 13.8 மைல்) வரை உள்ள கடற்பரப்பாகும். ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு என்பது ஒரு நாட்டின் இறையாண்மை எல்லை ஆகும், மேலும் ஒரு நாட்டின் இறைமை ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு உள்ளடக்கிய வான்பகுதி மற்றும் கடற்படுகைக்கும் பொருந்தும்.\nஅண்மை கடற்பரப்பு (contiguous zone) என்பது ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பின் வெளிப்புறத்திலிருந்து அடுத்த 12 கடல் மைல் (அதாவது ஒரு நாட்டின் கடற்கரை அடித்தள மட்டத்திலிருந்து 24 கடல் மைல்) உள்ள கடல் நீர்ப்பரப்பாகும். அண்மை கடற்பரப்பில் ஒரு நாடு அதன் சுங்க, நிதி வரவு, குடியமர்தல் மற்றும் சுகாதார சட்ட மற்றும் விதிமுறை மீறல்களை தடுக்கவும், கண்காணிக்கும் வரையறை பெற்றுள்ளது.\nபொருளாதார தனியுரிமை பகுதி (Exclusive Economic Zone - EEZ) ஒரு நாட்டின் கடற்கரை அடித்தள மட்டத்திலிருந்து அதிகபட்சமாக 200 கடல் மைல் தூரம் வரை பரவியுள்ள கடற்பரப்பாகும். இஃது அண்மை கடற்பரப்பையும் உள்ளடக்கியுள்ளது. இப்பகுதியின் மீன் வளம், கனிம வளம், பெட்ரோலிய ஆய்வு போன்ற அனைத்து வளங்கள் மீதான உரிமைகளையும் மற்றும் இவ்வளங்கள் சார்ந்த கழிவு மேலாண்மையையும் அந்த நாடே கட்டுப்படுத்துகிறது. எனினும் இப்பகுதியின் வழியாக வேறு நாட்டின் கப்பல்கள் பயணிக்கவோ அல்லது ஐக்கிய நாடுகளின் விதிகளுக்குட்பட்டு இக்கடற்பரப்பில் வேறு நாடுகள் கழிவுகளை கொட்டாவோ தடை செய்யும் அதிகாரம் இல்லை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 அக்டோபர் 2013, 06:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/07/blog-post_74.html", "date_download": "2020-12-04T21:00:24Z", "digest": "sha1:ODOZUJZAC3QWURN5SHGYYVPAUH3LEFIV", "length": 18495, "nlines": 232, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "இந்தியாவுக்கான முதல் கொரோனா தடுப்பு மருந்து- தமிழகத்தை சேர்ந்த கிருஷ்ணா எல்லா...கடந்து வந்த பாதை.. - Tamil Science News", "raw_content": "\nHome PUBLIC NEWS இந்தியாவுக்கான முதல் கொரோனா தடுப்பு மருந்து- தமிழகத்தை சேர்ந்த கிருஷ்ணா எல்லா...கடந்து வந்த பாதை..\nஇந்தியாவுக்கான முதல் கொரோனா தடுப்பு மருந்து- தமிழகத்தை சேர்ந்த கிருஷ்ணா எல்லா...கடந்து வந்த பாதை..\nஇந்தியாவுக்கான முதல் கொரோனா தடுப்பு மருந்து- தமிழகத்தை சேர்ந்த கிருஷ்ணா எல்லா...கடந்து வந்த பாதை..\nஇந்தியாவுக்கான முதல் கொரோனா தடுப்பு மருந்தை, தமிழரான கிருஷ்ணா எல்லா எனும் நபருக்கு சொந்தமான பாரத் பயோடெக் நிறுவனம், தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து கண்டுபிடித்துள்ளது.கோவாக்சின் என பெயரிடப்பட்ட அந்த மருந்து பல்வேறு கட்ட சோதனைகளை வெற்றிகரமாக கடந்து, தற்போது மனிதர்களிடையே சோதித்து பார்க்க, ஐசிஎம்ஆரின் அனுமதியை பெற்றுள்ளது. இதே நிறுவனம் தான் முன்னர் ஸிகா வைரசுக்கு முதன்முதலில் தடுப்பு மருந்து கண்டறிந்தது மற்றும் ஹெபடைட்டிஸ் நோய்க்கு உலகின் மலிவு விலையிலான மருந்தை கண்டறிந்ததும் இந்த நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவ்வளவு சிறப்பு மிக்க சாதனைகளைப் புரிந்த பாரத் பயோடெக் நிறு���னனத்தை நிறுவியவர் திருத்தணிக்கு அருகே உள்ள நெமிலியில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த டாக்டர் கிருஷ்ணா எல்லா என்பது தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும்.படிப்பை முடித்துவிட்டு குடும்பத் தொழிலான விவசாயத்தை மேற்கொள்ள நினைத்த கிருஷ்ணா எல்லா, குடும்ப வறுமை காரணமாக பேயர் எனும் கெமிக்கல் நிறுவனத்தின் விவசாயத் துறையில் பணியில் சேர்ந்தார். பின்னர் ஒரு ரோட்டரி நிறுவனத்தின் உதவித் தொகை பெற்று, அமெரிக்காவில் முதுகலை மற்றும் முனைவர் படிப்பை 1995’ல் முடித்தார்.\nஅமெரிக்காவில் மேற்படிப்பை முடித்துவிட்டு இந்தியா வர விரும்பாத கிருஷ்ணாவை அவரது தாயார் தான் வற்புத்தி இந்தியாவுக்கு வரவழைத்தார் என 2011’ல் அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.தாயின் வற்புறுத்தலால் இந்தியா வந்தவர் 1996’ம் ஆண்டு ஹைதராபாத்தில் கையிலிருந்த சிறிய உபகனங்களுடன் ஒரு ஆய்வுகூடத்தை அமைத்தார். அப்படி உருவானது தான் இந்த பாரத் பயோடெக் நிறுவனம்.மற்ற நிறுவனங்கள் ஹெபடைட்டிஸ் நோய்க்கு 30 முதல் 40 அமெரிக்க டாலர்கள் வரையில் விலை வைத்து மருந்துகளை விற்ற நிலையில், முதன் முதலாக ஒரு அமெரிக்கா டாலர் விலையில் மருந்தை அறிமுகப்படுத்தினார்.இவர்கள் கண்டுபிடித்த மருந்தை 1999’ல் அப்போதைய இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் அறிமுகப்படுத்தி வைத்து கிருஷ்ணாவுக்கு பெருமை சேர்த்தார்.பின்னர் இந்திய நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ், 10 ரூபாய்க்கு ஒரு மருந்து என்ற அடிப்படையில் 35 மில்லியன் மருந்துகளை உற்பத்தி செய்து கொடுத்தது.\nஇது மட்டுமல்லாமல் அன்றைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பேசி 1996’ல் ஹைதராபாத்தில் ஜீனோம் வேலி எனும் பெயரில் உயிரியல் தொழிற்பூங்கா அமைக்க வழிவகை செய்தார். பின்னர் இதை அடிப்படையாகக் கொண்டு பெங்களூர் மற்றும் புனேவில் உயிரியல் பூங்காக்கள் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇது தொடர்பாக முன்னர் ரெடிப் நியூஸ்’க்கு அளித்த பேட்டியில், “இந்தியாவில் மூன்று உயிரியல் தொழில்நுட்ப பூங்காக்கள் இருந்தாலும் முதல் மூன்று இடங்களை அமெரிக்காவே பிடித்துள்ளன. இதற்கு காரணம் இந்தியா பொது பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஆராய்ச்சிகளில் அதிக கவனம் செலுத்தாதது தான். இந்திய நிபுணர்கள் அதில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.” என்று கூறினார்.தனது சேவைகளுக்காக இந்திய மற்றும் சர்வதேச அளவில் கிருஷ்ணா எல்லா பல விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஒரு நிறுவனம், சாதாரண எளிய மனிதர்கள் அணுகக்கூடிய விதத்தில் மருந்துகளைத் தயாரித்தால், அதன் தரத்தில் குறைபாடு உள்ளதாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுவது இங்கு வழக்கமாகிவிட்டது. அந்தக் குற்றச்சாட்டை நாங்களும் எதிர்கொண்டோம். ஆனால், தொழில்நுட்பம் எளிய மனிதர்களைச் சென்றடையும் விதத்தில் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். இங்கு எந்தவொரு குடிமகனும் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்காமல் தவிக்கக் கூடாது. எங்கள் நிறுவனம், அனைவருக்கும் கிடைக்கக்கூடிய மலிவு விலையில் மருந்துகளைத் தயாரிக்க முனைவதற்கும் அதுவே காரணம்” என்று 2011’ம் ஆண்டு அவர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.\nமனித சோதனை முடிந்தவுடன் அடுத்த ஓராண்டுக்கு 30 கோடி மருந்துகளை உற்பத்தி செய்ய இலக்கு வைத்துள்ளதாக கிருஷ்ணா எல்லா கூறியுள்ளார். உலகளவில் 140’க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் மருந்துகள் சோதனையில் இருக்கின்றன.\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் மருந்துடன் இந்த பட்டியலில் இந்தியாவும் இணைய உள்ளது. அதை நிறைவேற்றிய பெருமை தமிழக விவசாயியின் மகன் கிருஷ்ணா எல்லாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தையே சாரும்.\nஇந்தியாவுக்கான முதல் கொரோனா தடுப்பு மருந்து- தமிழகத்தை சேர்ந்த கிருஷ்ணா எல்லா...கடந்து வந்த பாதை.. Reviewed by JAYASEELAN.K on 11:52 Rating: 5\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பத���ல்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/special-train-start-from-chennai", "date_download": "2020-12-04T20:43:03Z", "digest": "sha1:4GFCG2X4EMLVGSKDQSSZEAEOTGRJO6GV", "length": 10760, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.! சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில்!. டிக்கெட் முன்பதிவு இன்றுமுதல் தொடக்கம்.! - TamilSpark", "raw_content": "\nரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி. சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில் சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில். டிக்கெட் முன்பதிவு இன்றுமுதல் தொடக்கம்.\nசென்னையில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, கொல்லத்துக்கு தினசரி சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் நாளுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கையும் உலக அளவில் அதிகரித்து வந்தது. இதன் காரணமாக மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ரயில், விமானம், பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து முடக்கப்பட்டது.\nஇதனையடுத்து பொதுமக்களின் நலன் கருதி ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள்அளிக்கப்பட்டு போக்குவரத்து சிக்கல்கள் தவிர்க்கப்பட்டது. இந்தநிலையில், ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வரிசையாக வரவிருப்பதால், அக்டோபர் 20 முதல் நவம்பர் 30 வரை, திருவிழா சிறப்பு ரயில்களை இயக்கப்போவதாக இந்திய ரயில்வே கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது.\nஇந்தநிலையில் தற்போது, தஞ்சாவூர்-சென்னை எழும்பூர் இடையேயும், சென்னை எழும்பூர்-கொல்லம் இடையேயும் மற்றும் சென்னை எழும்பூர்-திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், தஞ்சாவூர்-சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (06866) வரும் 26ம் தேதி முதல் தினசரி இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில்நிலையம் வந்தடையும் எனவும், மறுமார்க்கமாக சென்னை எழ��ம்பூர்-தஞ்சாவூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (06865)வரும் 27-ஆம் தேதி முதல், தினசரி இரவு 10.55 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூருக்கு காலை 6 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல் சென்னை எழும்பூர்-கொல்லம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (06101) வரும் 25-ஆம் தேதி முதல், தினசரி மாலை 5 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புபுறப்பட்டு கொல்லத்திற்கு மறுநாள் காலை 8.45 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக கொல்லம்- சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்(06102) வரும் 26-ஆம் தேதி முதல், தினமும் மதியம் 12 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 3.05 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல் சென்னை எழும்பூர்-திருச்சி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்(02653) வரும் 27-ஆம் தேதி முதல், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.45 மணிக்கு திருச்சிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக திருச்சி-சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்(02654) வரும் 26-ஆம் தேதி முதல், தினசரி இரவு 10.45 மணிக்கு திருச்சியில் இருந்துபுறப்பட்டு மறுநாள் காலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில்நிலையத்திற்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று சனிக்கிழமை 24.10.2020 காலை 8 மணிக்கு தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகம் முழுவதும் நடிகர் விஜய் பெயரில் நடந்த சிறப்பு பூஜைகள் மற்றும் கோலாகல கொண்டாட்டங்கள்\n நடிகர் விக்ரமுக்கு ஜோடியாகிறாரா இந்த பிரபல இளம் நடிகை தீயாய் பரவிவரும் தகவல்\n தல அஜித் மற்றும் ஷாலினியா இது இந்த மாதிரியான வேற லெவல் கெட்டப்பில் யாராவது பார்த்துருக்கீங்களா இந்த மாதிரியான வேற லெவல் கெட்டப்பில் யாராவது பார்த்துருக்கீங்களா வைரலாகும் அரிய கியூட் புகைப்படம்\n20 ஓவர் போட்டியில எங்கள யாரும் அசைச்சுக்க முடியாது. கெத்து காட்டிய இந்திய அணி.\nலெஸ்பியனாக மாறிய நடிகை அஞ்சலி படுக்கையறையில் மோசமான அரைகுறை ஆடையில் வைரலாகும் வீடியோ படுக்கையறையில் மோசமான அரைகுறை ஆடையில் வைரலாகும் வீடியோ\nஉயிருடன் இருக்கும் விஷப்பாம்பை ரசித்து ருசித்து உண்ணும் தவளை.. வைரல் வீடியோ காட்சி\nதோட்டத்தில் இருந்து திடீரென கேட்ட நாய்க்குட்டியின் அலறல் சத்தம்.. ஓடிச்சென்று பார்த்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி..\n3 வருஷத்திற்கு பிறகு மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்கும் நடிகை ஸ்ரீ திவ்யா அதுவும் யாருக்கு ஜோடியாக பார்த்தீர்களா அதுவும் யாருக்கு ஜோடியாக பார்த்தீர்களா\nஒரு தடவ 2 தடவ இல்லை.. 74 முறை கடித்த நல்லபாம்பு.. மிரண்டுபோய் இருக்கும் சுப்பிரமணி.. ஒரு அதிர்ச்சி சம்பவம்\nபிரபல முன்னணி நடிகையின் கணவர், இசையமைப்பாளரின் தந்தை திடீர் மரணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/varma-therapy-treatment", "date_download": "2020-12-04T21:50:51Z", "digest": "sha1:GL7ITMZM2KKVMPPD6LDPAIFYB3ZWHH6T", "length": 7754, "nlines": 200, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 17 November 2020 - மருந்தில்லா வர்ம வைத்தியம்! - தேகம் தெய்விகம்|Varma Therapy Treatment", "raw_content": "\nகாசி விஸ்வநாதரின் ஆத்ம சாந்நித்தியம்... காசி ஆத்ம வீரேஸ்வரர் தரிசனம்\nவாழை இலையில் சந்தனப் பிரசாதம் - வேலவன் வேள்வி புரிந்த வேளிமலை குமார கோயில்\nரத்தின மாலையிட்ட நம் மணவாளன்\nபெரியவெளிக்காடு வெக்காளி அம்மன் கோயிலில்... இனிதே நடந்தேறியது நவதுர்கா ஹோமம்\nஅகோர மூர்த்தியின் அருள் பெறுவோம்\nகந்த சஷ்டியை முன்னிட்டு அற்புத பலன்கள் அருளும்... மகா ஸ்கந்த ஹோமம்\nகேள்வி - பதில்: தீப ஒளி வழிபாடு எதற்கு\nஆறு மனமே ஆறு - 12 - ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி\nசிவமகுடம் - பாகம் 2 - 57\nரங்க ராஜ்ஜியம் - 67\n`குரு பார்க்கக் கோடி நன்மை\nகேள்வி - பதில்:`பிள்ளை வரம் கிடைக்க பரிகாரம் உண்டா \nஉத்தியோகத்தில் உயர்வு... தொழிலில் மேன்மை... உங்களுக்கு எப்படி\nஈசான்ய மூலையில் ஜன்னல் அமைக்கலாமா\nவீட்டில் செல்வகடாட்சம் நிறைந்திருக்க... ஸ்ரீலட்சுமி குபேர பூஜை\nஅடுத்த இதழ்... கந்த சஷ்டி சிறப்பிதழ்...\nநம் உடல் ஆரோக்கியமாக இயங்க உடலின் 108 உயிர்நிலை வர்மப் புள்ளிகளே காரணம் என்கின்றன சித்த நூல்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaalnilam.blogspot.com/2020/07/blog-post_25.html", "date_download": "2020-12-04T19:39:59Z", "digest": "sha1:XOBB5RMFVTG4HXUCTQNQX5PVJ3G7QXJA", "length": 9278, "nlines": 178, "source_domain": "vaalnilam.blogspot.com", "title": "வாழ்நிலம்: தற்கொலைக் குறிப்பு", "raw_content": "வெள்ளி, 24 ஜூலை, 2020\nமத்தி மீன்முள்ளைப்போல ஊடுகிளைகள் கொண்டது\nதற்கொலையின் நிச்சய முனையை அடைவதற்குள்\nநாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கிளைவழியாகப்\nபயணத்தைப் பாதியில் கைவிட்டுத் திர���ம்பியவர்கள்தாம்\nகிளையைக் கவனியாதவர்களே உயிரைத் தொலைக்கிறார்கள்.\nஇறுதிக் கடிதத்தில் இப்படி எழுதியிருந்தார்:\n‘சாவைப் பகடிசெய்யும் வாழ்வின் சாகசமே தற்கொலை’.\nஇடுகையிட்டது vaalnilam நேரம் முற்பகல் 10:04\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n1. கோடைக்காலக் குறிப்புகள் 1985\n2. பயணியின் சங்கீதங்கள் 1991\n3. சிலைகளின் காலம் 2000\n5. பூமியை வாசிக்கும் சிறுமி 2006\n6. நீருக்குக் கதவுகள் இல்லை 2011\n7. செவ்வாய்க்கு மறுநாள் ஆனால் புதன்கிழமை அல்ல 2018\n8. சுகுமாரன் கவிதைகள் ( 1974 - 2019 ) 2019\n9. திசைகளும் தடங்களும் 2003\n10. தனிமையின் வழி 2007\n11. இழந்த பின்னும் இருக்கும் உலகம் 2008\n12. வெளிச்சம் தனிமையானது 2008\n15 .மார்க்சிய அழகியல் - ஒரு முன்னுரை (விமர்சனம்) சச்சிதானந்தன் 1985\n16. இதுதான் என் பெயர் (நாவல்) சக்கரியா 2001\n18.மயிலம்மா - போராட்டமே வாழ்க்கை\n( வாழ்க்கை வரலாறு) 2006\n19. காளி நாடகம் (சிறுகதைகள்) உண்ணி ஆர். 2007\n20. அரபிக் கடலோரம் (பத்திகள்) சக்கரியா 2008\n21. மதில்கள் (நாவல்) வைக்கம் முகம்மது பஷீர் 2008\n22.சினிமா அனுபவம் (திரை இலக்கியம்) அடூர் கோபாலகிருஷ்ணன் 2006\n23. லீலை ( சிறுகதைகள் ) 2011\n24. பஷீரின் எடியே ( நினைவுக் குறிப்புகள் ) ஃபாபி பஷீர் 2015\n25. காதல் கடிதம் ( நாவல் ) வைக்கம் முகம்மது பஷீர் 2016\nமொழிபெயர்ப்பு – ஆங்கிலம் வழி\n26. கவிதையின் திசைகள் 2001\n27. பாப்லோ நெரூதா கவிதைகள் 2004 , 2019\n28. அஸீஸ் பே சம்பவம் (நாவல்) 2011\n29. லயோலா என்ற பெரும் பாம்பின் கதை 2011\n30. பட்டு ( நாவல் ) 2013\n31. தனிமையின் நூறு ஆண்டுகள் ( நாவல் ) 2013\n32. ஷா இன் ஷா ( வரலாறு ) 2018\n35. மௌனி படைப்புகள் 2010\n36. தி.ஜானகிராமன் சிறுகதைகள் 2014\n37. நாயனம் - ஆ.மாதவனின் தேர்ந்தெடுத்த கதைகள் 2016\n38. பிரமிள்: தேர்ந்தெடுத்த கவிதைகள் 2016\n39. ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது - ஜெயகாந்தனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் 2017\n40. கச்சேரி - தி.ஜானகிராமனின் தொகுக்கப்படாத சிறுகதைகள் 2020\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/396269", "date_download": "2020-12-04T21:25:48Z", "digest": "sha1:7OOVHM22EQY5Y3J3PVFCZHXWNZPCA2MP", "length": 35102, "nlines": 385, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டிமன்ற விபரங்கள் | Page 3 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத���தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅனைத்து அறுசுவை தோழமைகளுக்கும் மனம் நிறைந்த வணக்கங்கள் . பழமை மாறாமல் பழைய உறுப்பினர்களின் பங்களிப்புடனும் புதிய தளம் , புதிய உறுப்பினர்கள் என குதூகளிக்கும் நம் அறுசுவையில் பட்டியின் ஆரவாரமும் துவங்கட்டும் .பட்டியிலும் சில புதுமைகளும் வரவுள்ளன . பட்டங்களும், விருதுகளும் வழங்கப்படும் . அனைத்து தோழமைகளும் அவசியம் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை பதிவிட்டு பட்டியை நல்ல முறையில் வழிநடத்திட வேண்டுமென அழைப்பு விடுக்கிறேன் . அனைவரும் வாருங்கள் ஆதரவு தாருங்கள் .\nபட்டிமன்றம் - 5 , வெளி நாட்டு வாழ்க்கையால், மக்கள் பெற்றது அதிகமா இழந்தது அதிகமா\nபட்டிமன்றம் - 6 mrs sekar ,\nபட்டிமன்றம் 7 - சங்கப்பலகை\nபட்டிமன்றம்8... வாங்க மூவி தியேட்டருக்கு...paapS\nபட்டிமன்றம் 9 - வரலாறு santhoo\nபட்டிமன்றம் - 10 : சிறந்தது எது நகரமா\nபட்டிமன்றம் - 11 கேட்க இனிமை பழைய பாடலா புதிய பாடலா\nபட்டிமன்றம்12 \"கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீட்டு முறை இந்த காலத்திலும் அவசியமா இல்லkavisiva\nபட்டிமன்றம் - 13 : பெற்றோர்கள் பிள்ளைகளை சார்ந்து இருப்பது சரியா தவறா\nபட்டிமன்றம் 14 : இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சிக்கு கோடிக் கணக்கில் செலவழிப்பது சரியா தவறா\nபட்டிமன்றம்- 15 \"உணவில் ருசியானது சைவமாஅசைவமா\nபட்டி மன்றம்-16 அன்றைய காதல்,நவீன காதல்-சிறந்தது எது\nபட்டிமன்றம் - 17 - தனிவீடா அடுக்கு மாடி கட்டிடங்களா\nபட்டிமன்றம் - 19 - பெண் உரிமை மற்றும் சுதந்திரம்Ramya Karthick\nபட்டி மன்றம் - 21 - பெருகி வரும் மீடியா Ramya Karthick\nபட்டிமன்றம் - 22 - உயர்ந்தது எது உறவா\nபட்டிமன்றம்- 23, நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா இக்காலத்திலா\nபட்டிமன்றம் - 24 : குடும்பத்தில் பொறுப்பு அதிகம் யாருக்கு கணவனுக்கா\nபட்டிமன்றம் - 25 - இளைஞர்கள் சீரழிவுக்கு காரணம், குடும்பமா சமுதாயமா\nபட்டிமன்றம் 26 எந்தக்காலப் பண்டிகையில் மகிழ்ச்சி அதிகம்\n********** பட்டிமன்றம் - 28 ********** உலகில் சிறந்தது கல்வியா\nபட்டிமன்றம் 29 \"நம் நாட்டின் இன்றைய சீரழிவுகளுக்கு காரணம் யார்\nபட்டிமன்றம்--31 ***மனித மனம் அடிமையாவது அன்புக்காபுகழுக்கா\nபட்டிமன்றம் - 32 : அழகு என்பது உடலா\n****** பட்டிமன்றம் - 33 ****** சிக்கனம் அதிகம் கடைபிடிப்போர் ஆண்களா\nபட்டி மன்றம் - 35 பெற்றோர்களின் உறுதுணை\nபட்டிமன்றம் 36 - இந்���ியாவின் சுய அடையாளம்\nபட்டிமன்றம் - 37 : விருந்தாளிகளால் சந்தோஷமா\nபட்டிமன்றம் 38 - காதலை பெற்றோர் மறுப்பதற்கு காரணம் - ஈகோசமூகம்\nபட்டிமன்றம் - 39 - ருசிக்காகவா (அ) ஆரோக்கியத்திற்காகவா\nபட்டிமன்றம்- 40 ***முக்கனிகளில் சிறந்தது எது மாவா........\nபட்டிமன்றம்-41-திருமணம் முடிந்ததும் சுதந்திரம் அதிகம் பறிக்கப்பட்டது ஆண்களுக்கா\nபட்டிமன்றம்- 42 *****என்றும் இனிமையாக நினைக்கும் பருவம் எது பள்ளி பருவமா\nபட்டிமன்றம் 43 :** “பொசசிவ்னஸ் எண்ணம் அதிகமாயிருப்பது ஆணுக்கா பெண்ணுக்கா\nபட்டிமன்றம் - 45 : பெண்சிசுவை மறுக்க காரணம் என்ன\nபட்டிமன்றம் - 46 “பெண்ணுக்கு சுதந்திரம் பிறந்த வீட்டிலா புகுந்த வீட்டிலா\nபட்டிமன்றம் - 47 - ஆண்கள் சாதித்த துறைகளில் அனைத்திலும் பெண்களும் சாதிக்கமுடியுமா\nபட்டிமன்றம் - 48,இன்றைக்கு மனிதாபிமானம் வளர்ந்து வருகிறதா\nபட்டிமன்றம் - 49 : பிச்சையிடுவதால் சமூகத்தை வாழவைக்கிறோமா\nபட்டிமன்றம்-50 அதிகம் தோற்கப்படுவது எது\nபட்டி - 52 உணவு முறையில் சிறந்தது எதுநம்நாட்டு உணவா\nபட்டி மன்றம்- 54....ஒருவருக்கு இயற்கை அழகே போதுமா\nபட்டிமன்றம் - 55 : ஆண்கள் ராமனா\n*** பட்டிமன்றம் - 56 *** வீட்டில் வேலைக்காரர்கள் உதவியா\nபட்டிமன்றம் - 57 : பட்டிமன்றங்கள் பயனுள்ளதா\nபட்டி மன்றம் 58 \"வேலன்டைன்ஸ் டே அவசியமானதா இல்லையா\nபட்டிமன்றம் - 59 அதிக மனஅழுத்தம் யாருக்கு இல்லத்தரசிகளுக்கா\nபட்டிமன்ற தலைப்பு :60:*** பேஸ்புக் அவசியமாஇல்லையா\nபட்டி மன்றம் 61 :**விடுமுறைக் கால பயணங்களால் வருவது ஆனந்தமே வருத்தமே\nபட்டிமன்றம் 62 : உறவுமுறைகளில் சிறந்தது எது \nபட்டி மன்றம் - 63 எப்படிப்பட்ட பேச்சு சிறந்தது\nபட்டிமன்றம் 64:பிள்ளை வளர்ப்பில் சரியென நினைப்பது கண்டிப்பா\n***பட்டிமன்றம் - 65\"சிறந்தது எதுஅக்கால திரைப்படங்களா\nபட்டிமன்றம் - 66 --->நண்பர்கள் காதலர்களாக மாறலாமா கூடாதா\nபட்டிமன்றம் 67: பணம் எதற்காக ஆடம்பரத்திற்காகவா\nபட்டிமன்றம் 68: இக்காலத்தில் வாழ தேவை தன்னம்பிக்கையா\nபட்டிமன்றம் 69 : நமக்கு பிடித்த வேலையை செய்வது சரியா அல்லது கிடைத்த வேலையை பிடித்ததாக மாற்றி கொள்வது சரியா\n\"பட்டிமன்றம் - 70 : ***சுயமாய் சிந்திப்பது யார் குரங்கா\nபட்டிமன்றம் -இன்றைய பெண்களுக்கு ஏற்ற ஆடை புடவையா\nபட்டிமன்றம் - 71 ஆண்களுக்கு யாரை சமாளிப்பது கடினம் அம்மா\nபட்டிமன்றம் 72 : திரும்பவர தயங்கும் காரணம் - வசதி\nபட்டிமன்றம் 73 : சமையலில் கில்லாடிகள் யார்\nபட்டிமன்றம் - 74 \"பட்டி நடுவராக சிறப்பிப்பவர் யார் சாலமன் பாப்பையாவா...\nபட்டிமன்றம் - 75**--->பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு கைபேசி அவசியமானதா இல்லையா\nபட்டிமன்றம் -76 குடும்ப விரிசல்களுக்கு காரணம் யார்\nபட்டிமன்றம் - 77 \"இன்றைய காதல் மனதை பார்த்து வருகிறதாவசதியை பார்த்து வருகிறதா\nபட்டிமன்றம்- 78 \"மாணவர்களின் மன அழுத்ததிற்கு காரணம் யார்\nபட்டிமன்றம் - 44 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அறிவை பலப்படுத்துகின்றனவா\nபட்டிமன்றம்-79 ஆபத்துக்காலங்களில் உதவுபவர்கள் நண்பர்களா\nபட்டி மன்றம் 80:சண்டையில் ஜெயிப்பது ஆண்களா\nபட்டி மன்றம் - 81, காதலுக்காக பெற்றோரை விடலாமா அல்லது பெற்றோருக்காக காதலை விடலாமா\nபட்டி மன்றம் -83 பொது இடங்களில் பெண்கள் சில ஆண்களால் பாதிப்புக்கு உள்ளாக காரணம் என்ன\nபட்டி மன்றம் -82 ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது கஷ்டமா இல்லை மருமகளா போவது கஷ்டமா\nபட்டிமன்றம் 84: கணவர் சமையல் நிபுணராக இருப்பது மனைவிக்கு வரமா\nபட்டி - 85 \"இக்காலத்தில் சமூகப் பொறுப்பு யாருக்கு அதிகமிருக்கிறது கல்வித்துறைக்கா\nபட்டிமன்றம் 86: இன்றைய நவீன தொழில் நுட்ப வளர்ச்சி மனித வாழ்வை மேம்படுத்துகிறதா அல்லது சீரழிக்கிறதா\nபட்டிமன்றம் 87 : வேலைக்கு போவதால் பெண்களுக்கு குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் அதிகமா \nபட்டிமன்றம் 89- தம்பதிகளுக்குள் வரும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டுமா \n\"பட்டி - 92 : குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிப்பது மகனாமகளா\nபட்டிமன்றம் 93 : இன்றைய காலகட்டத்தில் நல்லவராக வாழ்வது சாத்தியமா\nபட்டிமன்றம்-90 *நட்பிற்கு சுவை சேர்ப்பது முழுமையான பகிர்வா இல்லை அளவான பகிர்வா\nபட்டிமன்றம் 91 :மாணவர்களிடையே தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகமாவதன் காரணம் வீட்டுசூழலா\nபட்டிமன்றம் 94 - அமைதியை கடைப்பிடிப்பதிலும் பொறுமையை கையாளுவதிலும் வல்லவர்கள் யார்\nபட்டி - 95 \"விருந்துகளில் விரும்பத்தக்கது எது பந்தி முறையா\nபட்டிமன்றம் 96 - ஹாஸ்டலில் தங்கி படிப்பதா\n\"ப‌ட்டிமன்றம் 97 ‍_சமூக விழிப்புணர்வும் அக்கறையும் யாருக்கு அதிகம் இளைஞர்களுக்கா\nபட்டிமன்றம் 98 - உங்களை வாய்விட்டு சிரிக்க வைத்த காமெடி எது\nபட்டிமன்றம் ~ 99 \"உணவே மருந்தாவது இக்காலத்தில் சாத்தியமா சங்கடமா \nபட்டிமன்றம் 100 - ��ணவை ருசித்து ரசித்து புசிப்பவர்கள் ஆண்களா\nபட்டிமன்றம் - 101 \" பெண்களின் நேரம் யாருக்கு சொந்தம் அவளுக்கா \nபட்டிமன்றம் -102”பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்காக அதிக நேரத்தை ஒதுக்குவது நல்லதா நிதி ஒதுக்குவது நல்லதா \nபட்டி தொடங்கும் நாள் ரேணுவிடம் தன் கேட்க வேண்டும், ( நிறைய தலைப்பு வைத்திருக்கிரேன் ஒவ்வொன்றக நேரம் கிடைக்கும் போது பட்டி தலைப்பில் பதிவிடுகிறேன். ) நீங்கள் நடுவராக வர ஆசை படுகிறேன், என்னால் முடிந்த பங்களிப்பை பட்டியில் செய்கிறேன். நீங்களே நடுவராகிடுக பிலீஸ் பா\nஉங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,\nமற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்\nஇதை பற்றி ரேணுகா அவர்களே பதில் அளித்தால் நன்றாக இருக்கும். எனக்கு ஒரு சந்தேகம். தலைப்புகளை எங்கே குறிப்பிடுவது அந்த தலைப்பு ஏற்கனவே வாதிடப்பட்டிருக்கா என்பதை எங்கு பார்க்க வேண்டும்.நீங்கள் தற்போது பதில் அளித்த இழையிலா\n குழந்தைகளை தான் முதலில் கவனிக்கனும்பா. என்பதிவு உங்கள் கண்ணில் பட்டிருந்தால் கண்டிப்பாக பதில் உறைத்திருப்பீர்கள் என தெரியும். இதற்காக மன்னிப்பெல்லாம் எதற்கு\nபட்டிக்கு கொடுக்க நினைக்கும் தலைப்புகளை, பட்டி தலைப்புகளுக்காக இரண்டு இழைகள் உள்ளன அங்கே பதிவிடுங்கள்.\nபட்டியின் சந்தேகங்கள், நடுவர் விவரங்கள்,பட்டி தேதிகள், இன்னும் ஏதாவது கேட்க நினைப்பதை இந்த இழையில் கேட்கலாம்.\nமேலும் இந்த இழையின் துவக்கத்தில் இதுவரை நடந்துள்ள பட்டிகளை தலைப்புடன் தொகுத்து கொடுத்துள்ளேன். நீங்கள் எடுக்கும் தலைப்பு முன்பே விவாதிக்கப்பட்டு உள்ளதா இல்லையா என்பது அதனை படித்தாலே தெரிந்துவிடும்.\nஅடுத்து இம்முறை பாத்திமா பட்டியை துவங்கட்டும். அடுத்த பட்டியினை பிரேமா நீங்கள் துவங்குங்கள். எந்த சங்கடமும் நம்முள் வேண்டியதில்லை,புரிதல் மட்டும் இருந்தால் போதும். பாத்திமா நீங்க ப.த. இழையில் கொடுத்துள்ளீர்களே அதுதான் நீங்கள் எடுக்கப்போகும் தலைப்பா\nவேறு தலைப்பு வைத்திறுக்கிறேன். எப்பொழுது பட்டி ஆரப்பிக்கவேண்டும்\nஉங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,\nமற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்\nபுரிதலுக்கு நன்றி ரேணுகா அக்கா\nஎன் குட்டிமாவுக்கு ஒரு வித ஸ்கின் அலர்ஜி (அம்மை மாதிரி). டே கேரில் இருப்பதால் பரவி விட்டது. இப்போது நலமாக உள்ளாள்.\nநானும் அவரைத்தான் (பாத்திமா) நடுவராக இருக்க சொன்னேன். எனக்கும் மீண்டும் சிறந்த பேச்சாளர் விருது வாங்க ஆசை.\nநான் நீங்கள் நடுவராக வர ஆசை படுகிறேன் , நீங்கள் தயாரா \nஉங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,\nமற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்\nபாத்திமா வெள்ளியன்று துவங்கிடுங்கள். அடுத்த வெள்ளியன்று உங்களின் தீர்ப்பை வெளியிடுங்கள். முன்னமே பட்டிமன்றம் துவங்க காலதாமதம் ஆகிவிட்டது. அதனால் உடனே ஆரம்பித்தல் நலம். நன்முறையில் துவங்கி சிறப்பாக கொண்டு செல்ல வாழ்த்துக்கள்.\nபிரேமா குட்டியை நன்கு கவனித்துக்கொள்ளுங்கள். முடிந்தால் மஞ்சள், வேம்பு பொடி,பாசிப்பருப்பு பொடி கலந்து குளிக்க உபயோகப்படுத்துங்கள்.\nநாளை காலை பட்டி துவங்களாமா வெள்ளி இங்கு விடுமுறை நாள் வேளை அதிகம்,\nஉங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,\nமற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்\nசரி பாத்திமா ஆரம்பித்துவிடுங்கள். தலைப்பு ஆன்மீகம் , அரசியல் ,சார்ந்து இருக்கக்கூடாது. நன்கு யோசித்து தேர்வு செய்யுங்கள்.வாழ்த்துக்கள்.\nநீங்கள் தவறாக நினைக்கவில்லையானால் நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் தமிழில் பேசுவதில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் பதிவிடும் முன் ஒரு முறை படித்து பார்த்து பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் சகோதரியாக நினைத்து என் அன்பு கட்டளையை ஏற்பீராக \n\"பட்டிமன்றம் - 70 : ***சுயமாய் சிந்திப்பது யார் குரங்கா\nஎங்க வீட்டில் நான் சும்மா \nசமைத்து அசத்தலாம் -3, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டிமன்றம்-79 ஆபத்துக்காலங்களில் உதவுபவர்கள் நண்பர்களா\nபட்டிமன்றம் - 24 : குடும்பத்தில் பொறுப்பு அதிகம் யாருக்கு கணவனுக்கா\nசமைத்து அசத்தலாம் - 8, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டிமன்ற சிறப்பு இழை - 4\nபட்டி மன்றம் - 35 பெற்றோர்களின் உறுதுணை\nசமைத்து அசத்தலாம் - 15, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nமாமியாருக்கு ஒரு சேதி மருமகளுக்கு ஒரு சேதி\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nபத்திய சாப்பாடு என நான்\nநன்றி மேடம் .நான் தற்போது\nவ���ை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86702/the-details-about-Whoever-took-DD-for-Sasikala.html", "date_download": "2020-12-04T19:50:37Z", "digest": "sha1:LOPT4F2OOANGJZPQPBEJS4KAESSOVTK6", "length": 8781, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிறையிலுள்ள சசிகலாவுக்காக யாரெல்லாம் பணம் கட்டினார்கள்? - டிடியில் உள்ள பெயர்கள் விவரம் | the details about Whoever took DD for Sasikala | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nசிறையிலுள்ள சசிகலாவுக்காக யாரெல்லாம் பணம் கட்டினார்கள் - டிடியில் உள்ள பெயர்கள் விவரம்\nசொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் அபராதத் தொகையை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் செலுத்தியுள்ளார்.\nசொத்துகுவிப்பு வழக்கில் இரண்டாவது குற்றவாளியான சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் சசிகலாவின் தண்டனை காலம் வரும் ஜனவரி 27 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகையை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதைத்தொடர்ந்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு வழக்கறிஞரான முத்துக்குமார் ரூ. 10.10 கோடியை வரைவோலைகளாக செலுத்தினார். இதனால் சசிகலா தண்டனை காலம் முடிந்து ஜனவரியில் வெளியே வருவது உறுதியாகியுள்ளது.\nஇந்நிலையில், சிறையில் உள்ள சசிகலாவுக்காக வங்கி வரைவோலை எடுத்தவர்களின் விவரம் வெளியாகியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியில் பழனிவேல் என்பவர் பெயரில் ரூ.3.25 கோடி வரைவோலை எடுக்கப்பட்டுள்ளது. வசந்தா தேவி என்பவர் பெயரில் ரூ.3.75 கோடிக்கு வரைவோலை எடுக்கப்பட்டுள்ளது. ஹேமா என்பவர் ஆக்சிஸ் வங்கியில் 3 கோடி ரூபாய்க்கு வரைவோலை எடுத்து வழங்கியுள்ளார். விவேக் பெயரில் ஆக்சிஸ் வங்கியில் ரூ.10,000-க்கு டி.டி. எடுக்கப்பட்டுள்ளது.\nமருத்துவ ரேங்க் பட்டியலில் பிறமாநில மாணவர்களின் பெயர்கள் இடம்பெற்றது எப்படி\nலக்ஷ்மி விலாஸ் வங்கியில் திடீர் பணக் கட்டுப்பாடு - வாடிக்கையாளர்கள் அவதி\n\"8-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் பந்த்\"-டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் அறிவிப்பு\n“செம்மொழி நிறுவனத்தை கலைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்”-மு.க.ஸ்டாலின்\nஅதிக இடங்களில் டி.ஆர்.எஸ்; ஆனால், எழுச்சியோ பாஜகவுக்கு- ஹைதராபாத் முடிவுகள் சொல்வது என்ன\nரோஷினி நாடார் முதலிடம்: இந்தியாவின் டாப் 100 பணக்காரப் பெண்கள் பட்டியல்\nகொட்டும் கனமழை... சூழும் வெள்ளம்... - 30 வீடியோ பதிவுகள்\nஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது\nகொட்டும் கனமழை... சூழும் வெள்ளம்... - 30 வீடியோ பதிவுகள்\nPT Web Explainer: ஹெச்டிஎஃப்சி புதிய கிரெடிட் கார்டு வழங்க ரிசர்வ் வங்கி தடை... ஏன்\nமீன் முதல் ப்ரக்கோலி வரை... - மூளையின் செயல்பாட்டை கூட்டும் எளிய உணவுகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமருத்துவ ரேங்க் பட்டியலில் பிறமாநில மாணவர்களின் பெயர்கள் இடம்பெற்றது எப்படி\nலக்ஷ்மி விலாஸ் வங்கியில் திடீர் பணக் கட்டுப்பாடு - வாடிக்கையாளர்கள் அவதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2019/10/blog-post_29.html", "date_download": "2020-12-04T19:46:18Z", "digest": "sha1:BYSTTJDN5TDTTT5QW36LKMFDS7TK4J5B", "length": 4265, "nlines": 110, "source_domain": "www.tnppgta.com", "title": "ஆசிரியர் பணி தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு", "raw_content": "\nHomeGENERALஆசிரியர் பணி தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு\nஆசிரியர் பணி தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு\nசென்னை: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.\nதமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 2,144 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியாக, கணினி வழி போட்டி தேர்வு நடத்தப்பட்டுள்ளது. செப்., 27, 28 மற்றும், 29ம் தேதிகளில், இந்த தேர்வு நடந்தது.இதற்கான முடிவுகள், 12 பாடங்களுக்கு மட்டும், அக்., 18ல் வெளியிடப்பட்டன. மீதமுள்ள, ஐந்து பாடங்களுக்கு, நேற்று முடிவுகள் வெளியாகின. டி.ஆர்.பி.,யின்,trb.tn.nic.in என்ற இணையதளத்தில், மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம்.\nதணிக்கை (AUDIT )தொடர்பான ஆசிரியர்களுக்கான சில ஆலோசனைகள் -\nNHIS2016 - Card Download Process (பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டு)\n2003 -2004 தொகுப்பூதிய நியமனம்-பணியில் சேர்ந்த தேதி முதல் பணி வரன்முறை செய்ய முடியாது -பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்\nதலைமையாசிரியர் பதவி உயர்வு / பணிமாறுதலுக்கு தகுதி வாய்ந்தோர் ���ிவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\nDSE PROCEEDINGS 01.01.2021 நிலவரப்படியான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-12-04T21:33:15Z", "digest": "sha1:3HYJN4B4M6ELYTWDLUS7XHXNTE56JRBI", "length": 3612, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கிலோவாட் மணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகிலோவாட் மணி (kilowatt hour) என்பது மின்சக்தி பயன்பாட்டைக் கணக்கிடப் பயன்படும் அலகு. இதன் குறியீடு kW·h, kW h அல்லது kWh ஆகும். ஒரு கிலோவாட் மணி என்பது ஒரு அலகு (Unit) ஆகும். 1000 வாட் மணி அல்லது 3.6 மெகாஜூல்கள் ஒரு கிலோவாட் மணி ஆகும். 1000 வாட் மின்சாரத்தை 1 மணி நேரம் பயன்படுத்துவது 1 கிலோவாட் மணி ஆகும். இது நுகர்வோரிடம் இருந்து பணம் வசூலிக்க கணக்கிடப்டும் முறையாகும்.\nகிலோவாட் மணி கணக்கிடும் கருவி\n1000 வாட் மின்சக்தி ஒரு மணிநேரம் பயன்படுத்தினால் அது ஒரு கிலோவாட் மணி ஆகும்.\n1 ஜூல் = 1 கிலோகிராம்·மீட்டர்2 மணித்துளி−2 =\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2015, 09:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-12-04T21:32:35Z", "digest": "sha1:F4LUU23SNVWCGFOC34ZCD2AU7HNB7XM5", "length": 8869, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புதைகுழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபுதைகுழி அல்லது சுண்ணாம்புக் கரட்டுப் பள்ளம் (Sinkhole) என்பது இயற்கையிலேயே நிலத்தின் மேற்பரப்பில் தோன்றும் இறக்கம் அல்லது குழியாகும். இது கார்சுடு செயல்பாட்டினால் (Karst process) ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக, புவியின் அடியில் உள்ள சுண்ணாம்புக்கல் போன்ற கார்பனேட் பாறை அடுக்குகள் கரைவதனால் இப்புதைகுழிகள் ஏற்படுகிறது. உலகின் பல பகுதிகளில் இக்குழிகள் காணப்படுகின்றன, மேலும் இவை 1 மீட்டர் முதல் 6000 மீட்டர் வரை அகலத்திலும் ஆழத்திலும் மாறுபடுகின்றன. இவை அடிநிலப்பாறையை பக்கங்களாகக் கொண்ட அகன்ற குழிகளாகவும் மற்றும் மணலை விளிம்புகளில் கொண்ட சிறு குழிகளாகவும் அமைந்துள்ளன. இவை திடீரென்றோ அல்லது படிப்படியாகவோ உருவாகலாம். உலகின் பல இடங்களில் பல்வேறு பெயர்கள் கொண்டு இக்குழிகளைக் குறிக்கின்றனர்.\nஇவை புவியின் மேற்பரப்பில் உள்ள நதிகள் அல்லது மற்ற நீர்நிலைகளில் தோன்றலாம். சாதாரண உலர்ந்த புவிமேற்பரப்புகளிலும் தோண்றலாம்.\nபொதுவாக இக்குழிகள் அடிநிலப்பாறை அரிக்கப்படுவதால் உருவாகிறது. புவிமேற்பரப்பிலிருந்து ஊருகின்ற நீர் அடியில் சென்று அங்குள்ள சுண்ணாம்புக்கல் போன்ற எளிதில் கரையக் கூடிய அடிநிலப்பாறைகளைக் கரைக்கிறது. இவ்வடிநிலப்பாறைகள் கரைவதனால் குகை போன்ற இடைவெளி நிலத்தின் கீழடுக்குகளில் உருவாகும். இந்த இடைவெளி படிப்படியாக வளர்ந்து பெரிதாகிறது. இந்த இடைவெளிக்கு மேலே உள்ள நிலமானது தனது எடையையும் அதன் மேலே கட்டப்பட்டுள்ள கட்டடங்களின் கணத்தையும் தாங்கமுடியாத நிலை வரும்போது, மேலடுக்கு நிலம் சரிந்து அடியில் உருவான இடைவெளியை நிரப்புகிறது. இதனால் புவிமேற்பரப்பில் பள்ளம் (அ) புதைகுழி உருவாகிறது. இந்நிகழ்ச்சி திடீரென்றும் படிப்படியாகவும் ஏற்படலாம்.\nமேற்கூறப்பட்ட செயல்முறையானது, நிலத்தடிநீர் அரிப்பினாலும் ஏற்படலாம். மேலும் நிலத்தடி நீர்மட்டம் குறைவதனால் உருவாகும் இடைவெளியினாலும் ஏற்படலாம்.\nபெரும்பாலும் இக்குழிகள் உருவாகும் போது அதன் அடியில் உள்ள குகை (அ) இடைவெளி மேலே தெரியாது. ஆனால், பபுவா நியு கினியாவிலுள்ள மின்யே புதைகுழி (Minyé sinkhole), கென்டகியில் உள்ள செடார் புதைகுழி (Cedar Sink) போன்ற பெரிய குழிகளில் நிலத்தடி நீரோட்டம் புதைகுழிக்கு அடியில் கண்ணுகு புலப்படும் வகையில் அமைந்துள்ளது.\nகார்பனேட் பாறைகளை அடிநிலப்பாறைகளாகக் கொண்ட இடங்களில் இப்புதைகுழிகள் பரவலாகக் காணப்படுகிறது.\nஇக்குழிகள் மனித செயல்பாடுகளால்கூட ஏற்படலாம். எடுத்துக்காட்டாக, இலூசியானா போன்ற இடங்களில் கனிமச் சுரங்கங்கள் இடிவதனால் குழிகள் ஏற்படுகின்றன. நகர்ப்புறங்களில் நிலத்தடியில் உள்ள தண்ணீர்க் குழாய்கள் மற்றும் பாதாளசாக்கடைக் குழாய்கள் உடைவதனால் குழிகள் ஏற்படுகிறது. நிலத்தடிநீரை அதிகமாக சுரண்டுவதனாலும், இயற்கையான ஆற்று நீரோட்டத்தை மாற்றுவதனாலும், தொழிற்சாலை நீர்தேக்கங்கள் கட்டுவதனாலும் மேற்பரப்பு நில அடுக்கு எடை மிகுந்து தாங்குவதற்கு அடிநிலப்பாறைகள் இல்லாததால் குழிகள் உருவாகலாம்.\nபுதைகுழிகள் பெரும்பாலும் கார்சுடு நிலப்பரப்புகளில் ஏற்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2019, 23:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/12784", "date_download": "2020-12-04T19:53:06Z", "digest": "sha1:YGWMNJYWLOK4NJFTQHVYS7T4EE6WTDHH", "length": 6340, "nlines": 47, "source_domain": "vannibbc.com", "title": "வடமாகாண உணவகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சில க ட்டுப்பா டுகள் நாளை தளர்த்தப்படுகிறது..! மக்கள் உணவகங்களில் இருந்து உணவருந்தலாம் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவடமாகாண உணவகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சில க ட்டுப்பா டுகள் நாளை தளர்த்தப்படுகிறது.. மக்கள் உணவகங்களில் இருந்து உணவருந்தலாம்\nவடக்கு மாகாணத்தில் உணவகங்களுக்கு விதிக்கப்பட்ட க ட்டுப்பாடுகள் சில நாளை (நவ.21) சனிக்கிழமை தொடக்கம் தளர்த்தப்படுவதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.\nஅதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் உள்ள உணவகங்களின் இருக்கைகளுக்கு (இடவசதிக்கு) ஏற்ப 50 சதவீதமானவர்கள் உட்கார்ந்து உணவு உட்கொள்ள முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.\nஒக்டோபர் 4ஆம் திகதி மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை ஆகியவற்றில் ஏற்பட்ட கோ ரோனா தொ ற்று கொத்தணியை அடுத்து கடந்த மாதம் முதல் வடக்கு மாகாணத்தில் உணவகங்களில் இருந்து உணவு உட்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டது. அதனால் உணவகங்களில் உணவுப் பொதிகளை எடுத்துச் செல்வதற்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் சுமார் ஒரு மாதங்களின் பின் அந்தத் த டை நீ க்கப்பட்டு புதிய கட்டுப்பாட்டுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.\nஅதனடிப்படையில் நாளை (நவ.21) சனிக்கிழமை முதல் உணவகங்களில் இருந்து உணவு உட்கொள்வதற்கு இருக்கைகளின் எண்ணிக்கையில் (இடவசதியில்) 50 சதவீதமானவர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.\nவவுனியாவிலுள்ள ஆலயங்களிலும் சூ ரன்போ ருக்கு சுகாதாரப் பிரிவினர் ��னுமதி மறுப்பு\nபரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம் இன்று\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\nவாங்கிய க_டனு_க்காக பெ_ண் ஒரு_வரை கிழமைக்கு மூன்று மு_றை உ_ட__லு ற…\nவவுனியாவில் கொரோனா அ ச்சம் காரணமாக மேலும் இரண்டு வர்த்தக நிலையங்கள்…\nவவுனியாவில் ப றி போ ன மூவரின் உ யி ர் கள் : கோ பத் தால் நடந்த கொ லை க…\nஇருண்ட யுகத்தினை முடிவுறுத்துவோம் வவுனியாவில் பாதாதைகள்\nஆண் கு ழந் தை வேண்டும்: ம னை வியின் வ யி ற் றை கி ழி த்த கொ டூ ர க…\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன் ப யத்தில் தந்தை: கொ ரோ…\nக ட்டி ய ம னைவியை வி வாக ரத்து செய் துவிட்டு சொ ந்த மா மி யாரை தி ரும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanninews.lk/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4/", "date_download": "2020-12-04T20:59:37Z", "digest": "sha1:VT53B3RBYXS7UBHPBLQ35J6OVJP36PWD", "length": 5632, "nlines": 53, "source_domain": "vanninews.lk", "title": "என் உடலில் அழகான வளைவு இது தான் - Vanni News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nஎன் உடலில் அழகான வளைவு இது தான்\nஇயக்குனர், சுந்தர் சி தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் நந்தினி சீரியலில் நந்தினியாக அறிமுகமாகி நடித்து அனைவரின் மனதிலும் குடி புகுந்தவர் நித்யா ராம். எல்லா ஹீரோயின்கள் போல இவரின் நடிப்பை விட இவரின் புடவை, இவரின் மேக்கப் பார்ப்பதற்கு என்றே இவரின் சீரியலை பார்ப்பது உண்டு.\nநடிகை நித்யா ராமுக்கும் கௌதம் என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு தற்போது முத்த மழையாக பொழிந்து உள்ளார்.\nஎன்னத்தான் நந்தினி சீரியல், இவ்வளவு TRP யில் எகிற இவரின் அழகு காரணமாக இருந்தாலும், இவரின் வித்தியாசமான கதாபாத்திரத்தாலும், இவர் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றார். இவர் தற்போது குஷ்புடன் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலிலும் நடித்து வந்தார்.\nஅது சரியாக போகவில்லை. இதற்கு நேர்மாறாக, முகமூடி எதுவும் அணியாமல் கணவனுடன் ரொமான்ஸ் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. தன்னுடைய கேப்ஷனில் ஒருவருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் ���து என்று குறிப்பிட்டிருந்தார்.\nசிரிப்பே அழகான வளைவு தற்போது என் உடலில் அழகான வளைவு என்பது என்னுடைய சிரிப்பு தான் என்று கூறி தன்னுடைய வளைவு நெழிவுகள் தெரியும் படி ஹாட்டான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅக்கரைப்பற்று வைத்தியசாலையில் லஞ்சம் பெற்ற நபர் கைது\nமன்னாரில் பண்டிகை கால வியாபாரம்\nகஜேந்திரகுமார் மக்களுக்காக பேசவில்லை, டொலர்களுக்காகவே பேசுகின்றார்\nஉளநலம் மருந்து அதிகபாவனை சிறையில் வெட்டிகொலை\nவன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் “சும்மா காதில பூ சுத்த வேணாம்”\nமன்னார் மாவட்டத்தில் 1108 குடும்பங்கள் பாதிப்பு\nமக்களின் வாழ்க்கை முறையை நேரடியாக வந்து பாருங்கள் ஆட்சியாளர்களுக்கு விளங்கும்.\nமன்னாரில் பண்டிகை கால வியாபாரம்வெளிமாவட்டம் தடை December 4, 2020\nகஜேந்திரகுமார் மக்களுக்காக பேசவில்லை, டொலர்களுக்காகவே பேசுகின்றார் December 4, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/16122", "date_download": "2020-12-04T21:23:26Z", "digest": "sha1:ULNQV4OB3MKO2GSZW6O6TE3L45PMGT2O", "length": 6685, "nlines": 53, "source_domain": "www.themainnews.com", "title": "சென்னை ஆளுநர் மாளிகையிலும் நுழைந்த கொரோனா.. தீயணைப்பு வீரருக்கு தொற்று உறுதி..! - The Main News", "raw_content": "\nரஜினிக்கும் சசிகலாவுக்கும்தான் போட்டி.. பகீர் கிளப்பிய சுப்ரமணியன் சுவாமி\nபுரெவி புயல்; தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை\nஸ்டாலினின் பொய் வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள்.. S.P.வேலுமணி\nகலப்படமற்ற தேனுக்கான சோதனையில் தோல்வியடைந்த டாப் 10 முன்னணி நிறுவனங்கள்..\nவாய்ப்பிருந்தால் ரஜினியுடன் கூட்டணி… ஓ.பி.எஸ். பேட்டி\nசென்னை ஆளுநர் மாளிகையிலும் நுழைந்த கொரோனா.. தீயணைப்பு வீரருக்கு தொற்று உறுதி..\nசென்னை ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் தீயணைப்பு வீரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,718ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் கொரோனா வைரஸால் 510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத��ால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,882ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இல்லாதவர்களுக்கு, வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு, இந்த பாதிப்பு எப்படி வந்தது என கண்டுபிடிக்க முடியாத நிலையில் சுகாதாரத்துறை திணறி வருகிறது.\nஇந்நிலையில், ஆளுநர் மாளிகையில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் 28 வயதான ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் ஒமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவருடன் தொடர்பில் இருந்த மற்ற தீயணைப்பு வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனையை செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரம் காடடி வருகின்றனர்.\n← பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடியில் என்னென்ன திட்டங்கள் – இன்று மாலை அறிவிக்கிறார் நிர்மலா சீதாராமன்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 74 ஆயிரத்தை கடந்தது →\nரஜினிக்கும் சசிகலாவுக்கும்தான் போட்டி.. பகீர் கிளப்பிய சுப்ரமணியன் சுவாமி\nபுரெவி புயல்; தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை\nஸ்டாலினின் பொய் வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள்.. S.P.வேலுமணி\nகலப்படமற்ற தேனுக்கான சோதனையில் தோல்வியடைந்த டாப் 10 முன்னணி நிறுவனங்கள்..\nவாய்ப்பிருந்தால் ரஜினியுடன் கூட்டணி… ஓ.பி.எஸ். பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15548&id1=4&issue=20190705", "date_download": "2020-12-04T20:19:07Z", "digest": "sha1:NWQ2CC7D5UGTPSMKA65FR5W3Y3O4HRHD", "length": 14597, "nlines": 50, "source_domain": "kungumam.co.in", "title": "ஜெ. அறிமுகப்படுத்திய மினி பஸ் என்ன ஆச்சு? ஷாக் ரிப்போர்ட் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஜெ. அறிமுகப்படுத்திய மினி பஸ் என்ன ஆச்சு\nசென்னையில் 200 மினி பஸ்கள் ஓடிக்கொண்டிருந்தன. லாபம் இல்லை என்று அதில் இருபது பஸ்களை நிறுத்திவிட்டது தமிழக அரசு. இது மினி பஸ் போக்குவரத்தை மட்டுமே நம்பியிருக்கும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களை வெகுவாக பாதித்துள்ளது.\nஇதனால் அதிக கட்டணம் செலுத்தி ஷேர் ஆட்டோக்களிலும், மினி வேன்களிலும் பயணிக்க வேண்டிய நிலை. ‘‘லாபத்தை மட்டுமே முக்கியமாகக் கருதி அரசு இயங்கினால் மககளுக்குக் கிடைக்க வேண்டிய நல்ல திட்டங்கள் எல்லாம் காணாமல் போய்விடும்.\nமினி பஸ் போன்ற அத்தியாவசிய தேவைகள் சுவடில்லாமல் அழிந்துபோய்விடும்...’’ என்று சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பியுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் (சி.ஐ.டி.யு) பிரிவின் மாநில பொதுச்செயலாளர் ஆறுமுக நயினாரைச் சந்தித்தோம்.\n‘‘அரசுப் போக்குவரத்து லாப நோக்கத்துக்காக அல்ல; அது மக்களுக்குச் சேவை செய்யவே உருவாக்கப்பட்டது. மினி பஸ் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் ஓடும் பெரிய டவுன் பஸ்களில் கூட 1500-ஐ நிறுத்திவிட்டார்கள்.\nஇதற்கும் லாபம் இல்லை என்று சொல்கிறார்கள். மக்களுக்காக இயக்கப்படும் பொதுப் போக்குவரத்து நஷ்டமடைவது இயல்புதான். உலகம் முழுவதும் இதுதான் நடக்கிறது. ஆனால், பஸ்ஸில் விட்ட லாபம் வேறு வழியில் கிடைக்கும்...’’ என்று கறாராக ஆரம்பித்தார் ஆறுமுக நயினார்.\n‘‘பிரிட்டிஷ் காலத்தில் தனியார்தான் பஸ்களை இயக்கி வந்தனர். ‘தனியார் பஸ்கள் கொள்ளையடிக்கிறது’ என்று பொதுமக்களிடமிருந்து புகார் வர, அரசுப் போக்குவரத்தை பிரிட்டிஷ்காரர்கள் கொண்டுவந்தார்கள்.\nநம்மை ஆண்ட ஒரு காலனி அரசே லாப நோக்கமில்லாமல் தான் பொதுப்போக்குவரத்தைக் கொண்டுவந்தது. ஆனால், இதில் லாபம் வேண்டும் என்று இப்போதைய அரசு சொல்வதில் என்ன நியாயமிருக்கிறது கடந்த தி.மு.க ஆட்சியில் குறுகிய தெருக்களில் பஸ் போக்குவரத்தைக் கொண்டு வரும் நோக்கத்துடன் மினி பஸ் திட்டம் தீட்டப்பட்டது.\nஆரம்பத்தில் தனியாருக்குத்தான் மினி பஸ் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. 3500 பஸ்கள் வரை அவர்கள் இயக்கலாம். ஆனால், அரசு சொல்லும் ரூட்டில்தான் பஸ்கள் செல்ல வேண்டும். இதனால் 500 மினி பஸ்கள் மட்டுமே ஓடின. கடந்த ஜெயலலிதாவின் ஆட்சியில் மீண்டும் மினி பஸ் திட்டத்தைக் கொண்டுவந்தார்கள். இந்த முறை அரசே மினி பஸ்களை இயக்கியது.\n‘லாபம் இல்லை என்பதால் மினி பஸ்களை தனியார் நிறுவனங்கள் இயக்கவில்லை’ என்று அரசுக்கே தெரியும். ஆனாலும் சேவை நோக்கத்தோடுதான் மினி பஸ்களை இயக்க அரசு முடிவெடுத்தது. இதில்தான் இப்போது லாபம் இல்லை என 20 பஸ்களை குறைத்திருக்கிறது...’’ என்றவர் சிறிது இடைவெளி விட்டு தொடர்ந்தார்.\n‘‘போக்குவரத்து போன்ற சேவை நிறுவனங்களில் ஏற்படும் நஷ்டம் வேறு வழிகளில் லாபத்தை சம்பாதித்துக்கொடுக்கும். உதாரணமாக பஸ் போக்குவரத்து சிறப்பாக இருந்தால் டூவீலர்கள் மற்றும் காரின் தேவை குறையும். இதனால் அதன் விற்பனையும், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வாகன கம்பெனிகளுக்காக நாம் செலவிடும் பணமும், அன்னிய செலவாணியும் குறையும்.\nஇப்படி நடந்தால் நம் பண மதிப்பு அதிகரிக்கும். அத்துடன் காற்று மாசுபாடு, டிராபிக் ஜாம், விபத்துகள் குறையும். இவையெல்லாம் பஸ் போக்குவரத்து சிறப்பாக செயல்படும்போது தான் நடக்கும்...’’ என்கிற நயினார் மினி பஸ், டவுன் பஸ் குறித்தும் பேசினார்.\n‘‘காலை 8 - 10 மணி மற்றும் மாலை 6-8 மணி வரைதான் பஸ் போக்குவரத்து பிஸியாக இருக்கும். மற்ற நேரங்களில் பயணத்துக்காக பஸ்ஸை பயன்படுத்தும் மக்கள் குறைவு. பீக் ஹவர் இல்லாத நேரத்தில் பஸ்கள் ஓடும்போது செலவு அதிகமாகும். ஆனால், இந்த இழப்பை ஈடுகட்ட அரசு வரிகளைப் பயன்படுத்த வேண்டும்.\nஅதேபோல தமிழ்நாடு அரசு பொது பட்ஜெட்டில் வருடத்துக்கு சுமார் ஒன்றரை லட்சம் கோடிகளை ஒதுக்குகிறது. இதில் ஒரு 5000 கோடியை ஒதுக்கினாலே போதும் பஸ் போக்குவரத்து சிறப்பாக நடக்கும். இந்தத் தொகையை ஒதுக்குவதன் மூலமாக தமிழ்நாட்டு குடிமகன் ஒருவருக்கு 20 முதல் 30 பைசா வரை தான் அரசு செலவு செய்ய வேண்டியிருக்கும்.\nஇதன்படி பார்த்தால் பஸ் போக்குவரத்தை இலவசமாகவே அரசால் வழங்க முடியும். தவிர, சென்னையைவிட ஹைதராபாத் சிறிய நகரம். ஆனால், அங்கே 4500 டவுன் பஸ்கள் ஓடுகின்றன. சென்னையில் வெறும் 3500 பஸ்கள். இன்றைய நிலையில் சென்னையில் 1000 மினி பஸ்களும், 5000 டவுன் பஸ்களும் ஓட வேண்டும். தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு சுமார் 30 லட்சம் பஸ் பாஸ்கள் கொடுக்கிறார்கள்.\nஆனால், பள்ளி நேரத்தில் ஓடும் பஸ்களின் எண்ணிக்கை வெறும் 10 ஆயிரம் தான். இதனால்தான் தொங்கிக்கொண்டு செல்வது, விபத்து போன்ற அசம்பாவிதங்கள் நிகழ்கிறது. பஸ்ஸைக் குறைத்தால் லாபம் கூடும் என்று அரசு நினைக்கிறது. அதனால்தான் பஸ் குறைப்புகளைச் செய்கிறது.\nவிதிப்படி பார்த்தால் ஒரு பெரிய பஸ்ஸில் 41 பேர்தான் போக வேண்டும். உட்காருவற்கு 25, நிற்பதற்கு 16 என்பதுதான் கணக்கு. ஆனால், நம்ம ஊர் பஸ்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் செல்கிறார்கள். மினி பஸ்கள் போகும் பாதைகளில் எல்லாம் டாட்டா மேஜிக், ஷேர் ஆட்டோக்கள் செல்கின்றன. டாட்டா மேஜிக் போன்ற வெள்ளை வண்டிகள் பொதுப் போக்குவரத்துக்கான வண்டிகள் கிடையாது.\nஅது பாதுகாப்பானதும் அல்ல. அதற்கு அரசு அனு��தியும் இல்லை. போலீஸுக்கும் ஆர்.டி.ஓக்களுக்கும் லஞ்சம் கொடுத்து ஓட்டுகிறார்கள். லாபத்தைக் காட்டிலும் மக்களின் பாதுகாப்பை முன்னிட்டாவது அரசு பொது போக்குவரத்தைப் பலப்படுத்தவேண்டும். இதற்கு ஒரே வழி பஸ்களை மேலும் அதிகரிப்பதுதான்...’’ என்று அழுத்தமாக முடித்தார் ஆறுமுக நயினார்.\nடேப்லெட் இயக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே ஜீன்ஸ் வாங்கலாம்\n3 பில்லியன் போலிக் கணக்குகள்\nரஜினியுடன் நடித்தவர் இன்று வறுமையுடன் போராடுகிறார்\nடேப்லெட் இயக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே ஜீன்ஸ் வாங்கலாம்\nபவன் கல்யாணுக்கு மொட்டை அடித்து அவமானப்படுத்திய பரிதலா ரவி\nஜெ. அறிமுகப்படுத்திய மினி பஸ் என்ன ஆச்சு ஷாக் ரிப்போர்ட்05 Jul 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/166222/news/166222.html", "date_download": "2020-12-04T20:56:13Z", "digest": "sha1:KQFV4S7RPI3EFEE2B4USCOYOVM7HO3MD", "length": 5813, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "150 கிலோ எடையை குறைக்க நினைத்த பெண்ணிற்க்கு நேர்ந்த கதி ..!! : நிதர்சனம்", "raw_content": "\n150 கிலோ எடையை குறைக்க நினைத்த பெண்ணிற்க்கு நேர்ந்த கதி ..\nசென்னையில் உடல் எடையை குறைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழந்துள்ள சம்வவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவண்ணாமலையை சேர்ந்த வளர்மதி 46 வயதான இவருக்கு நேற்று இரவு கிழ்பாக்கம் தனியார் மருத்துவமனையில் 150 கிலோ எடையை குறைக்க அறுவை சிகிச்சை நடைபெற்ற போது பெண் உயிரிழந்துள்ளார்.\nஇது தொடர்பாக அவரது கணவர் பொலிஸில் புகார் அளித்ததையெடுத்து கிழ்பாக்கம் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅறுவை சிகிச்சைக்கு பின் காய்ச்சல் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இதுவரை வளர்மதிக்கு 8 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளதாகவும் இந்நிலையில் நேற்று நடந்த 9-வது அறுவை சிகிச்சைக்கு பின் காய்ச்சல் ஏற்பட்டதால் அப்பெண் உயிரழந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nமருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தனது மனைவி உயிரிழந்துவிட்டார் என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\n15 இலட்சத்தைக் கடந்த கொரோனா பலி\nதொடர்ந்தும் நீதிக்காக போராடுவோம்- உடல்கள் கட்டாயமாக தகனம் செய்யப்பட்டவர்களின் உறவுகள்\nரஜினி வருகிறார் பராக்.. தலைகீழாகும் தமிழக அரசியல��� – கோலாகல ஸ்ரீநிவாஸ்\nஎன்னை தடுக்க நீங்கள் யார் பாண்டே ஆவேசம் \nஇந்தியாவுல ஜெயிக்க முடியலனா வேற எங்க ஜெயிக்க போறோம் \nஉதடுகள் அழகு பெற இயற்கை வழிகள்\nஎளிது எளிது வாசக்டமி எளிது\nவிந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/166453/news/166453.html", "date_download": "2020-12-04T20:48:56Z", "digest": "sha1:OMLEFEL65PK2RO2QTPSGBJ6C6CZ7LI7L", "length": 5938, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "தாயின் முன்னிலையில் 7 வயது மகன் மீது தந்தை தாக்குதல்! யாழில் நடந்த கொடூரம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nதாயின் முன்னிலையில் 7 வயது மகன் மீது தந்தை தாக்குதல்\nயாழ்ப்பாணத்தில் சிறுவன் மீது கொடூர தாக்குதல் நடத்திய சிறிய தந்தை மற்றும் தாயார் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் 7 வயது சிறுவனின் கையை அடித்து முறித்த சிறிய தந்தை மற்றும் அதனை வேடிக்கை பார்த்த தாயையுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த சம்பவத்தில் சிறிய தந்தையால் துன்புறுத்தப்பட்ட சிறுவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றான்.\nதவறொன்றை செய்ததாக கூறி சிறுவனை தாயின் இரண்டாவது கணவன் என கூறப்படும் நபர் கடுமையாக தாக்கியுள்ளர். இதன்போது சிறுவனின் தாயாரும் அதனைத் தடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nபொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சிறுவனின் தாயாரும் சிறிய தந்தையும் பருத்தித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n15 இலட்சத்தைக் கடந்த கொரோனா பலி\nதொடர்ந்தும் நீதிக்காக போராடுவோம்- உடல்கள் கட்டாயமாக தகனம் செய்யப்பட்டவர்களின் உறவுகள்\nரஜினி வருகிறார் பராக்.. தலைகீழாகும் தமிழக அரசியல் – கோலாகல ஸ்ரீநிவாஸ்\nஎன்னை தடுக்க நீங்கள் யார் பாண்டே ஆவேசம் \nஇந்தியாவுல ஜெயிக்க முடியலனா வேற எங்க ஜெயிக்க போறோம் \nஉதடுகள் அழகு பெற இயற்கை வழிகள்\nஎளிது எளிது வாசக்டமி எளிது\nவிந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-12-04T20:38:52Z", "digest": "sha1:M67RGKGNWTKJUTDIBLTRNHYPNIBBIB2V", "length": 11174, "nlines": 132, "source_domain": "marumoli.com", "title": "லண்டன் தமிழ்க் குழந்தைகள் கொலை வழக்கு - தந்தை நித்தியகுமார் குற்றத்தை ஒப்புக்கொண்டார்! | Marumoli.com லண்டன் தமிழ்க் குழந்தைகள் கொலை வழக்கு - தந்தை நித்தியகுமார் குற்றத்தை ஒப்புக்கொண்டார்! | Marumoli.com", "raw_content": "\nலண்டன் தமிழ்க் குழந்தைகள் கொலை வழக்கு – தந்தை நித்தியகுமார் குற்றத்தை ஒப்புக்கொண்டார்\nபவின்யா (19 மாதங்கள்) , நிகாஷ் (3 வயது)\nகடந்த ஏப்ரல் மாதம் 26ம் திகதி, லண்டன் புறநகர்ப்பகுதியிலுள்ள இல்ஃபோர்ட் என்னுமிடத்தில் நடைபெற்ற சம்பவத்தின்போது தனது இரு பிள்ளைகளையும் கொலைசெய்தாரென நடராஜா நித்தியகுமார் கைதுசெய்யப்பட்டிருந்தார்.\nஇச் சம்பவத்தின் போது பவின்யா என்னும் பெயருடைய பெண் குழந்தையும், 3 வயதுடைய, நிகாஷ் என்னும் பெயருடைய ஆண் குழந்தையும் தந்தை நித்தியகுமாரினால் கொலைசெய்யப்பட்டிருந்தார்கள்.\nஇவ் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நித்தியகுமார் தநது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.\nசம்பவம் நடைபெற்றபோது குழந்தைகளின் தாயார் குளியலறையில் இருந்தார் எனவும் நித்தியகுமார் தனது இரு குழந்தைகளையும் கத்தியால் குத்திவிட்டுத் தன்னையும் குத்தித் தற்கொலைக்கு முயற்சித்தார் எனவும் தெரியவந்துள்ளது. குழந்தை பவின்யா அந்த இடத்திலேயே மரணமடைந்துவிட்டதாகவும், மகன் நிகாஷ் மருத்துவமனையில் சிகிச்சை பலன் பெறாமையாயால் உயிரிழந்தார் எனவும் கூறப்படுகிறது. தந்தை நித்தியகுமார் சிகிச்சைக்குப் பின்னர் பிள்ளைகளைக் கொன்றார் என்ற குற்றத்திற்காகக் கைதுசெய்யப்பட்டிருந்தார்.\nஇச்சம்பவத்தின் மீதான பொலிஸ் விசாரணைகளின்போது நித்தியகுமார், தான் ஒரு கடையில் பணி புரிந்துவந்ததாகவும், அன்று கடையில் வாடிக்கையாளர்களின் தொல்லையால் தான் மனம் குழம்பி மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருந்ததாகவும், புத்தி பேதலித்த நிலையில் தான் குழந்தைகளைக் குத்திக் கொலைசெய்துவிட்டதாகவும் குற்றத்தைத் தான் ஒப்புக்கொள்வதாகவும் நீதிமன்றத்தில் கூறியதாகத் தெரியவருகிறது.\nநித்தியகுமார், முதலில் தன்னைத் தானே குத்தித் தற்கொலை செய்யவே உத்தேசித்ததாகவும் ஆனால் தான் இல்லாமல் பிள்ளைகளின் வாழ்க்கை சிதைந்துவிடும் என்பதால் அவர்களைக் கொன்றுவிட்டு��் தன்னைக் கொலைசெய்ய முயற்சித்ததாகவும் அவர் நீதிபதி முன்னிலையில் தெரிவித்தாகத் தெரியவருகிறது.\nஇன்று (வியாழன்) லண்டன் ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் நீதிபதி திருமதி கட்ஸ் முன்னிலையில் இழ் வழக்கு விசாரிக்கப்பட்டபோது பிரதிவாதி தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார்.\n“சம்பவ தினத்தின்போது குற்றவாளி தீவிர மன அழுத்தத்துக்குள்ளாகியிருந்தார் என உளநல மருத்துவர்களின் சான்றுகளை, வழக்குத் தொடுநர் டன்கன் அற்கின்சன் நீதிமன்றத்தில் சமப்ர்ப்பித்திருந்தார்.\n“பிரதிவாதி கடந்த 10 வருடங்களாக மன்ப்பிறழ்வுக்குள்ளாகியிருந்தார் எனவும், ஆனால் அது வெளியில் தெரியாதவாறும், அதே வேளை அதற்கான சிகிச்சைகள் எதுவும் பெறாத நிலையிலும் அவர் இருந்தார்” என வழக்குத் தொடுநர் மேலும் தெரிவித்தார்.\nநித்தியகுமார் இதற்கு முன்னர் எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபட்டிருக்கவில்லை எனவும் நீதிபதிக்கு எடுத்துக்கூறப்பட்டது. மனப்பிறழ்வு நிலையில் இச் சம்பவம் நடைபெற்றிருப்பதால் குற்றவாளிக்கு ‘சூழ்நிலைக் கொலை’ (manslaughter) குற்றத்துக்காகத் தண்டனையை வழங்கும்படி வழக்குத் தொடுநர் நீதிபதிக்குப் பரிந்துரைத்தார்.\n“நான் இப்போது உமக்குத் தண்டனையை வழங்க விரும்பவில்லை. மருத்துவர்களின் நேரடி சாட்சியத்தின் பின்னரே அதை நான் வழங்குவேன்” எனக் கூறி நீதிபதி நித்தியகுமாரை உளநல மருத்துவம் வழங்கும் சிறைச்சாலைக்கு அனுப்பிவைக்கும்படி பணித்தார்.\nவழக்கின் மீதான தீர்ப்பு டிசம்பர் மாதம் 10ம் திகதி வழங்கப்படுமென நீதிபதி மேலும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamilvideos.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF.html", "date_download": "2020-12-04T20:46:09Z", "digest": "sha1:6234422KD3NE3KURSVATSJWO5OLQMJML", "length": 6449, "nlines": 86, "source_domain": "news7tamilvideos.com", "title": "கார்ல் மார்க்ஸ் – கம்யூனிஸ்டுகளின் கடவுள் : Karl Marx – The Revolutionary Scholar | News7 Tamil - Videos", "raw_content": "\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nதனியார் கல்லூரியில�� நடந்த பிரியாணி சமைக்கும் போட்டி\nகடவுள் அளித்த பரிசு இசை : இளையராஜா நெகிழ்ச்சி\nதிமுக-வை ஒரு முஸ்லிம் லீக் கட்சியைப் போன்று, ஸ்டாலின் மாற்றி வருகிறார் : ஹெச். ராஜா\nடெல்டாவை மீண்டும் கைப்பற்றுகிறாரா முதல்வர் பழனிசாமி\nதமிழ்நாட்டிற்கு இனி மேல் வரப்போவதில்லை : சாமியார் நித்தியானந்தா அதிரடி\nபா.ஜ.க-வின் தமிழக தலைவர் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு : Detailed Report\nகார்ல் மார்க்ஸ் – கம்யூனிஸ்டுகளின் கடவுள் : Karl Marx – The Revolutionary Scholar\nகார்ல் மார்க்ஸ் – கம்யூனிஸ்டுகளின் கடவுள் : Karl Marx – The Revolutionary Scholar\nவேலூர் அருகே பள்ளி வேன் மோதி LKG சிறுவன் பலி : பதற வைக்கும் CCTV காட்சிகள்\nதமிழகத்தின் “ஒரே சூப்பர் ஸ்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான்” : அமைச்சர் வேலுமணி….\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nComments Off on விஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nComments Off on நாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nComments Off on தமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on பயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on கண்ணீரில் கங்காரு தேசம்\nபைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nComments Off on பைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nமோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nComments Off on மோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nதாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\nComments Off on தாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/25399-abhirami-s-emotional-statement-on-losilya-s-father-s-demise.html", "date_download": "2020-12-04T20:58:20Z", "digest": "sha1:JTWOP4TEU77UROIM7LER36TOOCQUD7SU", "length": 11443, "nlines": 92, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தோழிக்கு பிக்பாஸ் நடிகை உணர்ச்சிகரமான மெசேஜ்.. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nதோழிக்கு பிக்பாஸ் நடிகை உணர்ச்சிகரமா��� மெசேஜ்..\nதோழிக்கு பிக்பாஸ் நடிகை உணர்ச்சிகரமான மெசேஜ்..\nபிக் பாஸ் தமிழ் 3 போட்டியாளர் லாஸ்லியாவின் தந்தை கனடாவில் இரண்டு நாட்களுக்கு முன்பு காலமானார். மாரடைப்பு காரணமாக அவரது தந்தை மரியனேசன் காலமானார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பிக் பாஸ் வீட்டில் ஒரு தந்தையைப் போல லோஸ்லியாவுடன் நெருக்கமாக இருந்த இயக்குனர் சேரன் தனது இரங்கலைத் லாஸ்லியாவுக்கு தெரிவித்திருந்தார்.\nஅதேபோல் லாஸ்லியாவின் தோழி நடிகை அபிராமி இரங்கல் தெரிவித்திருக்கிறார். அபிராமி அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர். லாஸ்லியாவுடன் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று அவரது தோழியானார். நிகழ்ச்சிக்கு பிறகும் லாஸ்லியாவுடன் அபிராமி தொடர்பிலிருந்து வந்தார். லாஸ்லியாவின் தந்தையின் மறைவு குறித்து உணர்ச்சிப் பூர்வமான அறிக்கையைப் பகிர்ந்துள்ளார் அபிராமி.\n\"நான் இனி உங்களை என் கண்களால் பார்க்க முடியாது அல்லது உன் கால்களை என் கைகளால் தொட முடியாது, ஆனால் உன்னை என் இதயத்தில் என்றென்றும் நினைவில் கொள்வேன் அப்பா என்று தெரிவித்திருக்கும் அபிராமி லாஸ்லியாவுக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறார்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு லாஸ்லியா கோலிவுட் படங்களில் நடிக்க முயற்சி செய்து வந்தார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் ஃப்ரண்ட்ஷிப் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.\nலெஸ்பியன் கதாபாத்திரத்தில் ஆபாசமாக நடிக்கும் அஞ்சலி.. பரபரப்பு தகவல்..\nமுதல் இடத்துக்கு மல்லுக்கட்டும் போட்டியாளர்கள்.. பாலாவின் பிறந்த நாள் கொண்டாட்டம்.. நேற்று என்ன நடந்தது\nபிக் பாஸில் பஞ்சாயத்து.. தன்னை தானே செருப்பால் அடித்து கொண்ட பயில்வான்..\nஇளையராஜாவிடம் பாடல் பாடிக்காட்டிய பிபிசி தேர்வு பாடகி..\nகல்யாணம் ஆனாலும் கவர்ச்சிக்கு தடை கிடையாது.. பிரபல நடிகை முடிவு..\nஇணைய தள தேடுதலில் முதலிடம் பிடித்த நடிகர்.. 3வது இடம்பிடித்த காதல் நடிகை..\nகொடிகட்டி பறந்த பிரபல நடிகையின் கணவர் காலமானார்..\nகொரோனாவில் மீண்ட நடிகை ஷூட்டிங் வந்தார்..\nஹீரோவை தாக்கிய பிரகாஷ் ராஜ் .. ஷூட்டிங்கில் இணைந்து நடிப்பாரா\nநடிகை திருமணத்தில் நடனமாடும் மெகா ஸ்டார்..\nபாலிவுட் ஹீரோயி��ுக்காக புனே செல்லும் பிரபல இயக்குனர்..\nமேடையில் பாடி ஆட ஆசைப்படும் பிரபல நடிகை..\nஅனிதாவின் வில்லத்தனம்.. டாஸ்க்கின் தரவரிசை பட்டியல் .. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது\nகோடிகளில் வசூலை குவிக்கும் சூரரைபோற்று திரைப்படம்.. சந்தோஷத்தில் மிதக்கும் திரைப்பட குழு\nமத்தியப் பிரதேசத்தில் பசு அமைச்சரவை.. சவுகான் தகவல்..\nமருத்துவ ரேங்க் பட்டியலில் வெளிமாநில மாணவர்கள்.. முறைகேடுகளுக்கு திமுக கண்டனம்..\nடிசம்பர் 8ம் தேதி பந்த்: விவசாயிகள் அழைப்பு\nலெஸ்பியன் கதாபாத்திரத்தில் ஆபாசமாக நடிக்கும் அஞ்சலி.. பரபரப்பு தகவல்..\nதேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nவாட்ஸ்அப் வெப்பில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதி\nஇரத்த அழுத்தத்தை குறைக்கும் துளசி டீ செய்வது எப்படி\nசோளாப்பூரிக்கு ஏற்ற சுவையான சன்னா மசாலா ரெசிபி..\nரஜினிகாந்த் அரசியலில் ஜொலிக்கமாட்டார்: சொல்வது யார் தெரியுமா\nமுதல் இடத்துக்கு மல்லுக்கட்டும் போட்டியாளர்கள்.. பாலாவின் பிறந்த நாள் கொண்டாட்டம்.. நேற்று என்ன நடந்தது\nஇந்தியாவின் 100 செல்வந்தர் பெண்கள்.. முதலிடம் பிடித்த ரோஷினி நாடார்\nஅமைச்சரின் இரவு விருந்துக்கு போகமறுப்பு.. பிரபல நடிகையின் படப்பிடிப்புக்கு தடை\nஆதிதிராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nவாய்விட்ட மஞ்ச்ரேக்கர்... கெத்து காட்டிய நடராஜன்\nசமூக வலைதளங்களில் சோகமான போட்டோக்கள்.. பிரபல பாடகிக்கு என்ன ஆச்சு\nஒரு மாதத்திற்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை\nதிருமணம் செய்யாமல் இணைந்து வாழும் நட்சத்திர ஜோடிகள்..\nஆண் குழந்தை இல்லாத ஏக்கம் 4 பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி\nஒரே நேரத்தில் ஆறு பெண்கள் கர்ப்பம் ஆன ஆச்சரியம்.. திருமண நிகழ்ச்சியில் கெத்தாக கலந்து கொண்ட ஆண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/world/25195-rahul-gandhi-like-student-eager-to-impress-but-lacks-aptitude-says-barack-obama-in-book.html", "date_download": "2020-12-04T20:18:53Z", "digest": "sha1:TP5OPYTFIC4QHR3QMYY2DMHHIFALTNPR", "length": 12928, "nlines": 92, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பதற்றமானவர் ராகுல்காந்தி.. ஒபாமா புத்தகத்தில் கருத்து.. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nபதற்றமானவர் ராகுல்காந்தி.. ஒபாமா புத்தகத���தில் கருத்து..\nபதற்றமானவர் ராகுல்காந்தி.. ஒபாமா புத்தகத்தில் கருத்து..\nஆசிரியரை கவரும் ஆசை கொண்ட மாணவராக இருந்தாலும், ஆழமாக கற்க விரும்பாதவராக ராகுல்காந்தி உள்ளார் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கூறியிருக்கிறார். அமெரிக்காவில் கடந்த 2009ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் பராக் ஒபாமா. பிரதமர் மன்மோகன்சிங் காலத்திலும், பிரதமர் நரேந்திர மோடி காலத்திலும் இந்தியாவுக்கு வந்திருக்கிறார். இருவருடனும் நன்கு பழகியிருக்கிறார். ஒபாமா தனது 8 ஆண்டு பதவிக் காலத்தில் பெற்ற அரசியல் அனுபவங்கள் மற்றும் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து, ஏ ப்ராமிஸ்டு லேண்ட்(A promissed land) என்ற பெயரில் புத்தகம் எழுதியிருக்கிறார். இந்த புத்தகம் இன்னும் வெளிவரவில்லை. எனினும், இந்த புத்தகம் குறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் மதிப்புரை வெளிவந்துள்ளது. பராக் ஒபாமா எழுதியுள்ள அந்த புத்தகத்தில், ராகுல்காந்தி எப்போதும் பதற்றமானவராகவும், கணிக்க முடியாதவராகவும் இருக்கிறார்.\nஆசிரியரை கவர வேண்டுமென்ற ஆர்வமுடைய மாணவராக அவர் இருந்தாலும், திறமை இருந்தாலும் எந்த ஒரு விஷயத்திலும் ஆழமாக கற்று கொள்ளக்கூடிய பக்குவம் இல்லாதவராக உள்ளார் என்று குறிப்பிட்டிருப்பதாக மதிப்புரையில் கூறப்பட்டுள்ளது. அதே போல், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குறித்தும் ஒபாமா எழுதியிருக்கிறார். மன்மோகன்சிங்கும், அப்போதைய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பாப் கேட்ஸ்சும், எவ்வித பதற்றமும் இல்லாத நேர்மை உடையவர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்தது தொடர்பாகவும் புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அதே சமயம், இப்போதைய நமது பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி ஒபாமா எழுதியிருக்கிறாரா, இல்லையா என்பது குறித்து நியூயார்க் டைம்ஸ் மதிப்புரையில் எதுவும் கூறப்படவில்லை. ரஷ்ய அதிபர் புடின் உள்பட பல தலைவர்கள் பற்றியும் ஒபாமா எழுதியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nசிட்னி காதல் ஜோடியின் சுவாரஸ்ய காதல் கதை..\n`ரைஸிங் ஸ்டார் ரோஹினி... கமலா ஹாரிஸின் ஆலோசகரான இலங்கை பெண்\nபிடன் தேர்வு: கோவிட்-19 நோய் கட்டுப்பாட்டுக் குழுவில் விவேக் மூர்த்திக்கு இடம்\nபைசர் கொரோனா மருந்து... இன்டர்போல் தந்த திடீர் எச்சரிக்கை\nபைசர் பய�� என்டெக் கொரோனா தடுப்பூசிக்குப் பிரிட்டனில் அனுமதி..\n12 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு இது.. கொரோனா காலத்தில் அழிந்த அமேசான் காடுகள்\nகொரோனா தடுப்பு மருந்து.... எப்டிஏவிடம் அனுமதி கோரி அமெரிக்காவின் மாடெர்னா விண்ணப்பம்\nவெளியேறுகிறேன்... ஆனால் ஒரு கண்டிஷன்.. மீண்டும் முரண்டு பிடிக்கும் டிரம்ப்\nவெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்.. டொனால்டு டிரம்ப் பேட்டி.. தேர்தலில் மோசடி என மீண்டும் புகார்..\nஆப்கானில் துப்பாக்கிமுனையில் பயணிகள் கடத்தல்\n பிரிட்டன் பிரதமருக்கு கடிதம் எழுதிய சிறுவன்\nகடைசி காலத்தில் மரடோனா அனுபவித்த வேதனைகள்.. வெளிவந்த புதிய தகவல்\nபசிச்சிச்சிம்மா.... 4 வயது பையன் செய்த மலைக்க வைக்கும் ஆர்டர்\nசிறை அல்ல.. சொகுசு வீட்டில் அரசின் பாதுகாப்போடு இருக்கும் மும்பை தாக்குதல் தீவிரவாதிகள்\n24 மணி நேரத்தில் 2,046 பேர் பலி.. அமெரிக்காவை ஆட்டிப் படைக்கும் கொரோனா\nநடிகை பலாத்கார வழக்கு சாட்சியை மிரட்ட நெல்லையிலிருந்து சிம் வாங்கிய எம்எல்ஏவின் செயலாளர்\nதேர்தலுக்கு தயாராகும் அதிமுக.. பொறுப்பாளர்களை நியமித்தது..\nடிசம்பர் 8ம் தேதி பந்த்: விவசாயிகள் அழைப்பு\nலெஸ்பியன் கதாபாத்திரத்தில் ஆபாசமாக நடிக்கும் அஞ்சலி.. பரபரப்பு தகவல்..\nதேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nவாட்ஸ்அப் வெப்பில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதி\nஇரத்த அழுத்தத்தை குறைக்கும் துளசி டீ செய்வது எப்படி\nசோளாப்பூரிக்கு ஏற்ற சுவையான சன்னா மசாலா ரெசிபி..\nரஜினிகாந்த் அரசியலில் ஜொலிக்கமாட்டார்: சொல்வது யார் தெரியுமா\nமுதல் இடத்துக்கு மல்லுக்கட்டும் போட்டியாளர்கள்.. பாலாவின் பிறந்த நாள் கொண்டாட்டம்.. நேற்று என்ன நடந்தது\nஇந்தியாவின் 100 செல்வந்தர் பெண்கள்.. முதலிடம் பிடித்த ரோஷினி நாடார்\nஅமைச்சரின் இரவு விருந்துக்கு போகமறுப்பு.. பிரபல நடிகையின் படப்பிடிப்புக்கு தடை\nஆதிதிராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nவாய்விட்ட மஞ்ச்ரேக்கர்... கெத்து காட்டிய நடராஜன்\nசமூக வலைதளங்களில் சோகமான போட்டோக்கள்.. பிரபல பாடகிக்கு என்ன ஆச்சு\nஒரு மாதத்திற்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை\nதிருமணம் செய்யாமல் இணைந்து வாழும் நட்சத்திர ஜோடிகள்..\nஆண் குழந்தை இல்லாத ஏக்கம் 4 பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி\nஒரே நேரத்தில் ஆறு பெண்கள் கர்ப்பம் ஆன ஆச்சரியம்.. திருமண நிகழ்ச்சியில் கெத்தாக கலந்து கொண்ட ஆண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanninews.lk/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-12-04T19:51:08Z", "digest": "sha1:WXIPQBQCJSINQP555R7U4WXFOC462Z4L", "length": 8808, "nlines": 59, "source_domain": "vanninews.lk", "title": "வவுனியாவில் 10 வருடங்களாக வாடகை கட்டடங்களில் மூன்று சங்கங்கள்! பலர் விசனம் - Vanni News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nவவுனியாவில் 10 வருடங்களாக வாடகை கட்டடங்களில் மூன்று சங்கங்கள்\nவவுனியாவில் 10 வருடங்களாக வாடகை கட்டடங்களில் மூன்று சங்கங்கள் இயங்கி வருவதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவவுனியாவில் கடந்த 2000 ஆண்டிலிருந்து சொந்தக்காணிகள் அற்ற நிலையில் பேருந்து சங்கம் , முச்சக்கரவண்டிகள் சங்கம் , வர்த்தக சங்கம் என்பன வாடகை கட்டடங்களில் செயற்பட்டு வருகின்றன.\nநூற்றுக்கணக்கான உறுப்பினர்களை உள்ளடக்கிய குறித்த சங்கங்களுக்கு கைவிடப்பட்ட அரச காணி ஒதுக்கித் தருவதாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் அரசியல் பிரதிநிதிகளால் வாக்குறுதிகள் பல தடவைகள் வழங்கப்பட்டும் இன்று வரையிலும் காணி வழங்கப்படவில்லை. அதற்குரிய நடவடிக்கைகள் எவையும் இடம்பெறவில்லை.\nகடந்த பத்து வருடங்களாக மாறி மாறி வரும் பிரதேச செயலாளர்களினாலும், நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் ஏமாற்றப்பட்டு வருவதாக குறித்த சங்கங்களின் உறுப்பினர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பில் வவுனியா மாவட்ட பேருந்து சங்கத்தலைவர் கருத்து தெரிவிக்கையில்,\nஒவ்வொரு தடவையும் தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும், மாவட்ட அரசாங்க அதிபரிடமும், பிரதேச செயலாளரிடமும் எமது கோரிக்கைகளையும், மகஜர்களையும் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றோம்.\nஅத்துடன் இடம்பெறும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிலும் தவறாது கலந்துகொண்டு கைவிடப்பட்ட அரச காணி ஒன்றை எமக்கு அடையாளப்படுத்தும் போது எமது சங்கத்தின் நிதியிலிருந்து எமக்கான சொந்தக் கட்டடங்களை அமைக்க நாங்கள் தயாராக உள்ளோம்.\nகடந்த பத்து வருடங்களாக காணி தருகின்றோம். இடங்களை அடையாளப்படுத்துமாறு அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் எங்களைக் கோருகின்றனரே தவிர அவர்களால் எமக்கு காணியை அடையாளப்படுத்தி பெற்றுத்தர முடியவில்லை.\nவவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக இயங்கும் குறித்த முக்கிய மூன்று சங்கங்களின் செயற்பாடுகள் நகரில் மிகவும் அளப்பெரியது. அரச,தனியார், இயற்கை இடர்கள் , இடம்பெயர்வுகள் , கல்விச் செயற்பாடுகள், சமூகச் செயற்பாடுகள் போன்ற உதவிகளை தமது சங்கத்தினூடாகவும், சங்கத்தின் அங்கத்தவர்களுக்கும் பல்வேறு செயற்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி மேற்கொண்டு வருகின்றனர்.\nஇவ்வாறான சங்கத்திற்கான சொந்தக்காணி நகரின் மையப்பகுதியில் ஒதுக்கி வழங்க வேண்டிய பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளையும், அரச அதிகாரிகளையும் சார்ந்த செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது.\nஇவ்வாறான சங்கங்களுக்கு காணி ஒதுக்கி வழங்கும் பட்சத்தில் நகரில் அபிவிருத்தி மேலும் அதிகரிப்பதுடன்,பல்வேறு உதவித்திட்டங்களும் இச்சங்கத்தின் ஊடாக நகரிற்கு வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n தனது பெயரை வெளியிட வேண்டாம் மௌலவி சாட்சியம்\nவடக்கு மாகாண ஆளுநர் பொனிபஸால் வழங்கப்பட்டுள்ளது.\nபுரெவி தாக்கம் முசலி பிரதேச செயலாளர் நடவடிக்கை\nமன்னாரில் பண்டிகை கால வியாபாரம்\nகஜேந்திரகுமார் மக்களுக்காக பேசவில்லை, டொலர்களுக்காகவே பேசுகின்றார்\nஉளநலம் மருந்து அதிகபாவனை சிறையில் வெட்டிகொலை\nவன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் “சும்மா காதில பூ சுத்த வேணாம்”\nமன்னார் மாவட்டத்தில் 1108 குடும்பங்கள் பாதிப்பு\nபுரெவி தாக்கம் முசலி பிரதேச செயலாளர் நடவடிக்கை December 4, 2020\nமன்னாரில் பண்டிகை கால வியாபாரம்வெளிமாவட்டம் தடை December 4, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/04/blog-post_413.html", "date_download": "2020-12-04T20:43:13Z", "digest": "sha1:WRR5SRBKDAGIJLZEQKEZL7HQDFNQ6GX6", "length": 8170, "nlines": 118, "source_domain": "www.ceylon24.com", "title": "ராஜ்கிரண் கண்டனம், மருத்துவர் உடலை அடக்கம் செய்ய மறுத்ததால் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nராஜ்கிரண் கண்டனம், மருத்துவர் உடலை அடக்கம் செய்ய மறுத்ததால்\nஞாயிற்றுக்கிழமையன்று கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த மருத்துவர் சைமன் ஹெர்குலிஸின் உடலை மயானத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க மறுத்து சிலர் மாநகராட்சி அதிகாரிகளை தாக்கியதும், அதை தொடர்ந்து நடந்த சம்பவங்கள் குறித்தும் நடிகர் ராஜ்கிரண் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதனது பேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்ட நடிகர் ராஜ்கிரண், நடந்த சம்பவங்கள் தொடர்பாக வருந்தியுள்ளார்.\nஅவர் வெளியிட்ட அறிக்கையில், ''எவ்வளவு கீழ்த்தரமான காலகட்டத்தில்நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை எண்ணிப்பார்க்கும் பொழுது,மிகுந்த வேதனையும், மன உளைச்சலும் ஏற்படுகிறது...\nதம் மனைவி, குழந்தைகள், குடும்பத்தினர்,யாரைப்பற்றியும் கவலைப்படாமல், \"தான் படித்தது மக்களை காப்பாற்றுவதற்கே\" என்ற ஒரே லட்சியத்தோடு, சமூகப்பொறுப்புணர்வோடு, தம் உயிரையும் பணயம் வைக்கும் புனிதமான மருத்துவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு இது தான், என்றால், இஸ்லாமியனாகப்பிறந்த ஒரே காரணத்தால், வெறும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்த ஒரு மாற்றுத்திறனாளிச் சிறுவனின் உடலை, புதைக்க விடமாட்டோம் என்று அடாவடி பண்ணிய அரசியல் கட்சிகள் வைத்தது தான், இந்த நாட்டில் சட்டம், என்றால், உலக நாடுகளின் பார்வையில், நம் நாடும், தேசமும் மிகக்கேவலப்பட்டு நிற்கும்.\nஇதைப்போன்ற கொடுமைகளுக்கு, கடுமையான எதிர் நடவடிக்கைகள் எடுக்காத ஆட்சியாளார்கள், மிகவும் ஈனப்பிறவிகளாக கருதப்படுவர்..'' என்று குறிப்பிட்டுள்ளார்.\nமருத்துவர் உடலை அடக்கம் செய்ய எழுந்த எதிர்ப்பு மற்றும் மயானத்தில் நடந்த தாக்குதல் சம்பவங்கள் குறித்து சமூகவலைத்தளங்களில் நேற்று முதல் பல எதிர்ப்பு பதிவுகள் பதிவான நிலையில், நடிகர் ராஜ்கிரணின் இந்த பதிவு சமூகவலைத்தளத்தில் டிரெண்டாகியுள்ளது.\nஇந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா தாக்கி உயிரிழந்த மருத்துவரின் உடலைப் புதைப்பதற்கு அப்பகுதிவாசிகள் எதிர்ப்புத் தெரிவித்தது குறித்து, இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் இது தொடர்பாக இருபது பேர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.\nஅக்கரைபற்றில் பி.சி.ஆர் மாதிரிகள் 20 வீதமானவை பொசிட்டிவ்\nஅக்கரைப்பற்றுப் பொலிஸ் பிரிவுக்குட்பட்டோர், அரசின் உதவியைக் கோரி நிற்கின்றனர்\nகல்முனை பிராந்தியத்தில் இன்று காலை கண்டறியப்பட்ட 14 பேர்\nகிழக்கில் தற்போதைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் 177 கொரோனா தொற்றாளர்கள்\nகல்முனை சுகாதார பிரிவில் #COVID19LKA எண்ணிக்கை 65 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/04/blog-post_644.html", "date_download": "2020-12-04T20:49:37Z", "digest": "sha1:GTMIUJNCA6PIHCDSZZ3VLQKYBOWHRLFL", "length": 23625, "nlines": 163, "source_domain": "www.ceylon24.com", "title": "உதவியை நிறுத்தினால், என்ன நடக்கும்? | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஉதவியை நிறுத்தினால், என்ன நடக்கும்\nஇரண்டாம் உலகப் போர் காலத்தில் இருந்து இதுதான் உலகின் மருத்துவ தலைமை அலுவலகமாக வர்ணிக்கப்படுகிறது.\nஐ.நா.வின் இந்த அமைப்பு 1948ல் உருவாக்கப்பட்டது. \"உலகப் பொது சுகாதாரத்தின் காவலன்'' என்று இது வர்ணிக்கப்படுகிறது.\n\"அனைத்து மக்களுக்கும் அதிகபட்ச அளவில் எட்டக் கூடிய மருத்துவ வசதிகளைப் பெற்று தருவதை\" உறுதி செய்வது இதன் லட்சிய நோக்கமாகக் கருதப்படுகிறது. அது பெரிய பணி.\nகடந்த 11 ஆண்டுகளில் ஆறு சர்வதேச சுகாதார அவசர நிலைகளை இந்த அமைப்பு சந்தித்துள்ளது. 2014ல் மேற்கு ஆஃப்ரிக்காவில் இபோலா, 2016ல் ஜிகா வைரஸ் பரவல், இப்போது கோவிட்-19 நோய்த் தொற்று உள்ளிட்டவை இவற்றில் அடங்கும்.\nபின்வரும் பணிகளையும் இந்த அமைப்பு செய்கிறது:\n· நோய்த் தொற்றுகள் ஏற்படும்போது \"உலக அளவில் எச்சரிக்கையை'' எப்போது தருவது என முடிவு செய்தல்\n· புதிய சிகிச்சைகள், தடுப்பூசி மற்றும் மருந்துகளை உருவாக்குவதற்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்குதல\n· நோய் உருவான பகுதிக்கு நிபுணர்களை அனுப்பி, இந்த சிகிச்சையில் எந்த அணுகுமுறை சரியாக வரும், எது சரிப்பட்டு வராது என்பதைக் கண்டறிதல்\nபின்வருவன உள்ளிட்ட பல்வேறு சுகாதார விவகாரங்களுக்கும் உலக சுகாதார நிறுவனம் பொறுப்பாக உள்ளது:\n· உலக அளவில் உடல்பருமன் மற்றும் நீரிழிவு நோய் பிரச்சனைகளைக் கையாளுதல்\n· சாலை விபத்துகளில் மரணங்களைக் குறைத்தல்\n· போலியோ போன்ற தடுப்பூசிகளால் ஒழிக்கக் கூடிய நோய்களை ஒழிப்பது\n· பிரசவத்தின் போது தாய், சேய் மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கப் பணியாற்றுதல்.\nஅதிகாரம் இல்லை; ஆலோசனை மட்டும்\nஉலக சுகாதார நிறுவனம் ஆலோசனை கூறும் அமைப்பு மட்டுமே. தங்கள் குடிமக்களின் ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்தலாம், நோய்த் தொற்றை எப்படி தடுக்கலாம் என்று நாடுகளுக்கு இந்த அமைப்பு பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். அந்தப் பரிந்துரைகளை இந்த அமைப்பு அமல் செய்ய முடியாது. முடிவெடுத்���ு அமலாக்கும் அதிகாரம் அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கு மட்டுமே உண்டு.\nஅந்த ஆலோசனைகளை அமலாக்கும்போது அந்தந்த நாட்டு அரசுகள் உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து பங்காற்றலாம் அல்லது ஆலோசனை கூற மட்டுமே பயன்படுத்தலாம்.\nயாரிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள் என்பதைப் பொருத்து இதற்கான பதில் அமையும்.\nடொனால்ட் டிரம்ப்பிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால், அழுத்தமாக ஆமாம் என்றுதான் பதில் வரும்.\nஆனால் அமெரிக்காவில் இந்த நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதில் எப்படி கையாண்டார் என்பது குறித்து டிரம்ப் மீதே விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nஅங்கு இப்போது 600,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 26 ஆயிரத்துக்கும் அதிகமான மரணங்கள் நிகழ்ந்துள்ளன.\nகோவிட்-19க்கு முன்னதாகவே அவருக்கு சீனாவுடன் அரசியல் ரீதியில் பெரிய மோதல் இருந்து வந்தது.\nஇருந்தாலும், இந்த வைரஸ் பாதிப்பைத் தடுப்பது தொடர்பாக ஆரம்பத்தில் தாங்கள் கூறிய கருத்துகள் எப்படி மௌனமாக்கப்பட்டன என்று அந்த நாட்டில் உள்ள மருத்துவர்களும், மற்ற நாடுகளும் சீனாவின் மீது வருத்தங்கள் கொண்டிருந்த நிலையிலும், இந்த விஷயத்தில் சீனாவின் செயல்பாடுகளைப் பாராட்டி உலக சுகாதார நிறுவனம் கருத்து கூறியதை, விமர்சிக்கும் முதலாவது நபராக அமெரிக்க அதிபர் இல்லை.\nசீனாவைப் பாராட்டிய கருத்தில் தாம் உறுதியாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் முனைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரெயெசஸ் கூறியுள்ளார்.\nசீனாவின் செயல்பாடுகளால் சர்வதேச அளவில் இந்த வைரஸ் பரவும் வேகம் குறைந்தது என்றும், வரக் கூடிய சூழ்நிலையை எதிர்கொள்ள மற்ற நாடுகள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள அவகாசம் கிடைத்தது என்றும் அவர் கூறியுள்ளார்.\nஅந்த வைரஸ் குறித்த மரபணுக் குறியீடுகளை சீனா தானாகவே முன்வந்து பகிர்ந்த காரணத்தால், மருத்துவப் பரிசோதனை முறைகளை மற்ற நாடுகள் உருவாக்கத் தொடங்கின என்றும், தடுப்பூசி மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் இறங்கின என்றும் அவரும், பல அறிவியலாளர்களும் கூறியுள்ளனர்.\nImage captionஉலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ்\nஇருந்தபோதிலும், சீனாவின் செயல்பாடு குறித்து பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளன.\n\"நோய்த் தொற்றின் ஆரம்ப நிலைகள் பற்றி உலகிற்கு சீனா சொன்னது பெ���ிய விஷயமல்ல, அதில் தாமதங்கள் இருந்தன என்பது தெளிவாகத் தெரிகிறது'' என்று எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் உலக பொது சுகாதாரத் துறை பேராசிரியராக இருக்கும் தேவி ஸ்ரீதர் கூறியுள்ளார்.\n\"ஆரம்பகட்டத்தில், இந்த விஷயத்தை மறைத்துவிட முயற்சித்தார்கள்,'' என்கிறார் அவர்.\nமேற்கு ஆஃப்ரிக்காவில் இபோலா நோய் பரவியபோது உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாடு பற்றி ஆய்வு செய்த பேராசிரியர் ஸ்ரீதர், தாமும்கூட உலக சுகாதார நிறுவனத்தின் \"கடும் விமர்சகர்தான்'' என்று கூறினார்.\n``எல்லா நாடுகளையும் உள்ளடக்கி, நோய்த் தொற்று பாதிப்பு உள்ள நாடுகளில் தீவிர நடவடிக்கை எடுக்கச் செய்யும் சமநிலையான முயற்சிகளை எடுப்பதில் உலக சுகாதார நிறுவனத்தின் முயற்சிகளில் நிறைய குறைபாடுகள் உள்ளன'' என்று அவர் கூறுகிறார்.\nஉலக சுகாதார நிறுவனத்தின் பெரும்பகுதி பணி, அரசாங்க உறவுமுறை ரீதியிலானது. ஏனெனில், நோய்த் தொற்று குறித்து தகவல்களைப் பகிர வேண்டும் என்று நாடுகளை அது கட்டாயப்படுத்த முடியாது. அந்த நாடுகளாகவே முன்வந்து தரும் தகவல்களைத் தான் நம்ப வேண்டியுள்ளது.\nசீனாவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாக டாக்டர் டெட்ரோஸ் கூறியிருந்தால் அந்த அமைப்புக்கு ``ஐந்து நிமிட நேர புகழ்'' கிடைத்திருக்கும். ஆனால், கோவிட்-19க்கு எதிரான உலக நாடுகளின் முயற்சிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டிருக்கும்.\n\"எதை சாதித்திருக்க முடியும், ஒரு வாரம் கழித்து அவர் சீனாவை அணுகி, தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்க வேண்டியிருக்கும்.''\nநோய்த் தொற்றின் ஆரம்ப நாட்களில் தகவல்களைத் தெரிவிக்குமாறு சீனாவுக்கு உலக சுகாதார நிறுவனம் நிறைய அழுத்தம் கொடுத்தது என்று ஸ்ரீதர் நம்புகிறார். ஆனால் அவை திரைமறைவில் நடந்த விஷயங்கள்.\n``ஊடகங்களுக்குத் தெரியும் நிலையில் வெளிப்படையாக இதுபோன்ற விஷயங்களைச் செய்வதில் அரசாங்க முறையிலான உறவுகளில் பெரிய வித்தியாசம் உள்ளது என்று நான் நினைக்கிறேன். ஓர் அமைப்பாக தனிப்பட்ட முறையில் செயலாற்றுவது, நடவடிக்கைகளை முன்னெடுப்பது மற்றும் காரியங்களை நடக்கச் செய்வதில் வித்தியாசம் உள்ளது'' என்கிறார் அவர்.\nமுந்தைய நோய்த் தொற்றுக் காலங்களில் என்ன நடந்தது\nஉலக சுகாதார நிறுவனம் விமர்சனத்துக்கு ஆளாவது இது முதல்முறையல்ல.\n2014-ல் இபோலா நோய்���் தொற்று பரவியபோது, ஐ.நா.வின் இந்த அமைப்பு மெதுவாகத்தான் செயல்பட்டது என்று கூறப்பட்டது. கினியில் முதலில் அந்த நோய் கண்டறியப்பட்டு ஐந்து மாதங்கள் கழித்துதான் சர்வதேச அவசரநிலையை இந்த அமைப்பு அறிவித்தது.\nஆனால் 2009ஆம் ஆண்டில், பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டபோது, சீக்கிரமாகவே செயலாற்றியது, தேவையில்லாமல் உலக அளவிலான நோய்த் தொற்றாக அறிவித்தது.\n\"இந்த வைரஸை அரசியலாக்க வேண்டாம்'' என்று முனைவர் டெட்ரோஸ் உலக நாடுகளை கேட்டுக் கொண்டதை அடுத்து, உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதி உதவியை நிறுத்திவைக்கப் போவதாக கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.\nஇந்த நோய்த் தொற்று விஷயத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாடு பற்றி மறு ஆய்வு நடத்த வேண்டும் என்ற யோசனையை அவர் வரவேற்றார். ஏனெனில் ``நமது தவறுகளில் இருந்து கற்றுக் கொண்டு, நமது பலங்களுடன் முன்னேறிச் செல்ல வேண்டும்'' என்று அவர் கூறினார்.\nஆனால் இப்போது நமது கவனம் ``இந்த வைரஸை எதிர்த்துப் போரிடுவதில்தான்'' இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.\nஅதிபர் டிரம்ப்பின் நடவடிக்கையால் என்ன தாக்கம் ஏற்படும்\nநாடுகளின் வளம் மற்றும் மக்கள் தொகைக்கு ஏற்ப உறுப்பினர் கட்டணங்கள் மற்றும் உலக நாடுகள் தாமாக முன்வந்து வழங்கும் பங்களிப்புகளை நம்பி செயல்படும் உலக சுகாதார நிறுவனத்துக்கு, அதிக நிதி கொடுக்கும் தனியொரு நாடாக அமெரிக்கா உள்ளது.\nஉலக சுகாதார நிறுவனத்தின் வருடாந்திர பட்ஜெட் 220 கோடி அமெரிக்க டாலர்களில் பெரும் பகுதி அந்த தன்னார்வ அடிப்படையிலான நன்கொடைகள் மூலம் கிடைக்கிறது.\nகடந்த ஆண்டு அமெரிக்கா 40 கோடி டாலருக்கும் அதிகமாகக் கொடுத்துள்ளது.\nஇந்த நோய்த் தொற்றை சமாளிக்க உலக சுகாதார நிறுவனத்திற்கு ``அதிக நிதி தேவைப்படுகிறது, குறைவாக அல்ல'' என்று பிரிட்டனின் வெல்கம் அறக்கட்டளையின் டைரக்டர் டாக்டர் ஜெரெமி பர்ரர் கூறியுள்ளார்.\n``நமது வாழ்நாளில் மிகப் பெரிய சவாலை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். இந்த அமைப்பு செய்யும் பணியை வேறு எந்த அமைப்பும் செய்ய முடியாது.\"'\n``இது நமது ஒற்றுமையை வெளிக்காட்ட வேண்டிய நேரமே தவிர, பிரிவினையைக் காட்டும் நேரம் அல்ல. தேவையில்லாமல் சிக்கலை உண்டாக்கும் செயலில் அமெரிக்கா ஈடுபடுகிறது,\" என்று பேராசிரியர் ஸ்ரீதர் கூறியுள்ள���ர்.\n``இதனால் உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டால், கோவிட்-19 தடுப்பு திறன் மட்டும் பாதிக்காது, மலேரியா, காசநோய், போலியோ தடுப்பு நடவடிக்கைகளும் பாதிக்கும். கடந்த காலத்தில் ஒழிந்துவிட்டதாக நாம் நினைத்திருக்கும் எல்லா வகையான நோய்களும் மீண்டும் தாக்கும்'' என்று அவர் எச்சரிக்கிறார்.\nஅக்கரைபற்றில் பி.சி.ஆர் மாதிரிகள் 20 வீதமானவை பொசிட்டிவ்\nஅக்கரைப்பற்றுப் பொலிஸ் பிரிவுக்குட்பட்டோர், அரசின் உதவியைக் கோரி நிற்கின்றனர்\nகல்முனை பிராந்தியத்தில் இன்று காலை கண்டறியப்பட்ட 14 பேர்\nகிழக்கில் தற்போதைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் 177 கொரோனா தொற்றாளர்கள்\nகல்முனை சுகாதார பிரிவில் #COVID19LKA எண்ணிக்கை 65 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t148202-topic", "date_download": "2020-12-04T20:15:05Z", "digest": "sha1:UMQYGF5SVZOMTPAQBPXWQDSG6SBYCRGY", "length": 39467, "nlines": 253, "source_domain": "www.eegarai.net", "title": "ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை\n» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...\n» வால் முளைத்த இளைஞன்… மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்\n» ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்\n» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி\n» லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை\n» \"என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா\" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ\n» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி\n» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்\n» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது\n» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி\n» ஒரு டி.எம்.சி என்றால் என்ன\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஆகாயம் தாண்டி வா..\n» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி\n» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,\n» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்\n» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை\n» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்\n» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)\n» ஆறு வித்தியாசம் கண்டுபிடி\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் \n» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்\n» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு\n» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை\n» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி\n» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு\n» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி\n» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்\n» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு\n» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா\n» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை \n» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 \n» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV\n» பெரியவா அருள் வாக்கு \n» சின்ன சின்ன கதைகள் :)\n» வாட்ஸ் அப் டிரெண்டிங்\n» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....\n» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்\n» ருத்ராட்சம் அணிய தகுதி\nஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்\n ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர் \nஅமெரிக்காவில் அன்றைய அதிபர் ஒபாமா அறிமுகப்படுத்திய ஒபாமா கேர் என்று பரவலாக அறியப்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைப் போல இப்போது இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆயுஷ்மான் பாரத் என்கிற மோடி கேர் காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்திருக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின உரையில் அவரால் அறிவிக்கப்பட்ட இந்த தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டால், அது நரேந்திர மோடி அரசின் மிகப்பெரிய சாதனையாக இருக்கும்.\nஇந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் செலவுகளை 60% மத்திய அரசும், 40% மாநில அரசு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிற அடிப்படையில் இது செயல்படுத்தப்படுகிறது.பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா - ஆயுஷ்மான் பாரத் என்கிற இந்தத் தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 25 மாநிலங்களும் 6 யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசுடன் கைகோக்கின்றன.\nஏறத்தாழ 10 கோடி குடும்பத்தைச் சேர்ந்த 50 கோடி பேருக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையில் இலவச மருத்துவக் காப்பீடு வழங்குவதுதான் இந்தத் திட்டத்தின் குறிக்கோள். இதற்காக நாடெங்கிலும் உள்ள அரசு மருத்துவமனைகள் அல்லாமல் 9,000க்கும் அதிகமான தனியார் மருத்துவமனைகள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், பல தனியார் மருத்துவமனைகள் விரைவில் இணைக்கப்பட இருக்கின்றன. இதய நோய்கள், சிறுநீரக மற்றும் கல்லீரல் குறைபாடுகள், மூட்டு மாற்று சிகிச்சை உள்ளிட்ட ஏறத்தாழ 1,350 வகையான உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்க இந்தத் திட்டத்தில் வழிகோலப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் 2,500 அதிநவீன மருத்துவமனைகளை அமைக்கும் முயற்சியும் சேர்க்கப்பட்டிருக்கிறது.\nஇந்தியாவில் ஆண்டுதோறும் நான்கு கோடிக்கும் அதிகமானோர் மருத்துவச் செலவுகளால் வறுமையை எதிர்கொள்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாகவே மத்திய-மாநில அரசுகள் 15-க்கும் மேற்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் மூலம் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் மருத்துவ சேவையை ஈடுகட்ட முயற்சிக்கின்றன. இந்தப் பின்னணியில்தான் நரேந்திர மோடி அரசு இப்போது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அறிவித்திருக்கிறது.\nமக்களின் மருத்துவத் தேவையை எதிர்கொள்ள உலகில் இரண்டு முன்மாதிரிகள் உள்ளன. இங்கிலாந்தில் அரசின் நேரடிக் கண்காணிப்பிலுள்ள பொது மருத்துவமனைகளின் மூலம் அனைத்துத் தரப்பினருக்கும் தரமான மருத்துவ வசதி உறுதிப்படுத்தப்படுகிறது. ஜெர்மனியில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் அடிப்படையில் தனியார் மருத்துவமனைகளின் மூலம் மக்களின் மருத்துவத் தேவைக்கு அரசு உதவுகிறது. நரேந்திர மோடி அரசு மேலே குறிப்பிட்ட இரண்டு முன்மாதிரிகளையும் ஒருங்கிணைத்து மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அதிகப்படுத்தி இருக்கிறது.\nநரேந்திர மோடி அரசு அறிவித்திருக்கும் ஆயுஷ்மான் பார்த் என்கிற தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தைச் செயல்படுத்த இந்தியாவில் இப்போதிருக்கும் மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் போதுமானதா என்கிற ஐயப்பாடு எழுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்தத் திட்டத்தை மருத்துவக் காப்பீட்டு ���ிறுவனங்களும், மருத்துவமனைகளும் தங்களுக்கு லாபம் ஈட்டுவதற்காகப் பயன்படுத்திக் கொண்டு, பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்யாமல் போனால் என்ன செய்வது என்கிற அச்சமும் ஏற்படாமல் இல்லை.\nஇதுபோன்ற திட்டங்கள் மக்களின் வரிப் பணத்தில் செயல்படுத்தப்படுபவை. ஒருமுறை தொடங்கிவிட்டால், சரிவர இயங்காவிட்டாலும், மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டாலும் அதை நிறுத்த முடியாமல் அரசு அதனால் ஏற்படும் நிதிச்சுமையைச் சுமக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஏற்கெனவே இருக்கும் காப்பீட்டுத் திட்டங்கள் இந்தத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நோய்களுக்குக் காப்பீடு வழங்குகின்றன. ஆனால், அவர்களது காப்பீட்டின் அளவு, மருத்துவமனைக்குத் தரும் கட்டணம் உள்ளிட்டவை மாறுபடுகின்றன, அவ்வளவே.\nஇந்தத் திட்டங்கள் எல்லாமே குறைந்த கட்டணத்தில் சிகிச்சை வழங்குவதைக் கட்டாயப்படுத்துவதால், சிகிச்சையின் தரத்திற்கு உத்தரவாதம் இல்லை. அரசு வழங்கும் காப்பீட்டுத் தொகைக்கு சிகிச்சை அளிப்பது இயலாது என்று ஏற்கெனவே இந்திய மருத்துவர்களின் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது. தேவையில்லாமல் இடைத்தரகர்களும், மருத்துவமனைகளும் சம்பாதிப்பதற்கு இந்தத் திட்டம் வழிகோலுமே அல்லாமல், நோயாளிகளுக்குப் பயன்படாது என்கிற பரவலான கருத்தை சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது.\nஇந்தியாவில் 1,000 பேருக்கு ஓர் அரசு மருத்துவர்தான் காணப்படுகிறார். 90,000 பேருக்கு ஓர் அரசு மருத்துவமனைதான் இருக்கிறது. இன்னும் கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார மையங்கள் தேவையை விட 22% குறைவாகக் காணப்படுவதாக மத்திய அரசே ஒப்புக்கொள்கிறது. தனியார் மருத்துவமனைகளும் கிராமப் பகுதிகளில் போதுமான மருத்துவ வசதிகளுடன் இல்லாமல் இருக்கும் சூழலில் இவ்வளவு பெரிய திட்டத்தை அரசு எப்படி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்போகிறது என்பது புரியவில்லை.\nநல்லெண்ணத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் திட்டம்தான் என்றாலும், அதை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதையும் அதில் தவறுகள் நேர்ந்துவிடாமல் கண்காணிப்பதையும் உறுதிப்படுத்தாமல் போனால், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களின் நலன்தான் பேணப்படுமே ஒழிய, மக்கள் பயனடைய மாட்டார்கள் என்பது பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறோம்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்\nநல்ல திட்டம் ...நல்ல படி நிறைவேற வாழ்த்துகள் ............\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்\nRe: ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்\nதிட்டம் எல்லாம் நல்ல திட்டம் தான் அத்திட்டத்தை தவறான வழியில் பயன்படுத்தி அதிக பணம் ஈட்டும் தனியார் மருத்துவ மனைகளை என்ன செய்வது.\nமருத்துவம் என்பது வியாபார பொருளாக இருக்கும் இந்த காலத்தில் இது போன்ற பயனுள்ள எத்துனை திட்டங்கள் வந்தாலும் மக்களுக்கு சரியான மருத்துவ சேவை கிடைக்கப்படுகிறதா என்பதை அரசும் , அரசு அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும்\nஅந்த அரசும், அரசு அதிகாரிகளும் கையூட்டு பெற்று கொண்டு தகுதியற்ற மருத்துவ மனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் போது மருத்துவ திட்டங்கள் எப்படி சிறப்பாக செயல்படும் என்று நம்ப முடியும் .\nமுதலில் கொள்ளை லாபம் ஈட்டும் மருத்துவமனைகளை சீர்படுத்தி பிறகு இது போன்ற திட்டங்களை செயல்படுத்தினால் திட்டம் சிறப்பாக இருக்கும் .\nRe: ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்\n@கார்த்திக் செயராம் wrote: திட்டம் எல்லாம் நல்ல திட்டம் தான் அத்திட்டத்தை தவறான வழியில் பயன்படுத்தி அதிக பணம் ஈட்டும் தனியார் மருத்துவ மனைகளை என்ன செய்வது.\nமருத்துவம் என்பது வியாபார பொருளாக இருக்கும் இந்த காலத்தில் இது போன்ற பயனுள்ள எத்துனை திட்டங்கள் வந்தாலும் மக்களுக்கு சரியான மருத்துவ சேவை கிடைக்கப்படுகிறதா என்பதை அரசும் , அரசு அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும்\nஅந்த அரசும், அரசு அதிகாரிகளும் கையூட்டு பெற்று கொண்டு தகுதியற்ற மருத்துவ மனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் போது மருத்துவ திட்டங்கள் எப்படி சிறப்பாக செயல்படும் என்று நம்ப முடியும் .\nமுதலில் கொள்ளை லாபம் ஈட்டும் மருத்துவமனைகளை சீர்படுத்தி பிறகு இது போன்ற திட்டங்களை செயல்படுத்தினால் திட்டம் சிறப்பாக இருக்கும் .\nமேற்கோள் செய்த பதிவு: 1279211\nநீங்கள் சொல்வதும் உண்மை கார்த்தி, எப்போது மருத்துவமும் கல்வியும் வியாபாரம் என்று ஆகிவிட்டதோ அப்போது இவை எல்லாம் அத்தனை சுலபமாக வெற்றி பெறமுடியாது தான்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்\nநல்ல திட்டம் ரபேல் போல ஊழல் இல்லாமல் இருக்கும் பட்சத்தில்\nRe: ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்\nஎந்த ஒரு நல்ல /நல திட்டத்திலும் கருப்பாடுகள் புகுந்தால்\nஅந்த திட்டம் முழுமையாக சென்றடைய வேண்டியவரை சேராது.\nவீட்டில் 3 பேர் இருந்தால் 3 x 5 =15 லக்ஷம், மோடி ஒவ்வொருவர் கணக்கிலும்\nபோடுவதாக சொன்ன பணம் இதுதானோ\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்\nஅய்யா இந்த திட்டத்தில் மாநிலத்தின் பங்கு தான் அதிகம் என்றும் ஏற்கனவே இதுபோன்ற திட்டம் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களிலும் நிலுவையில் உள்ளது என்றும் , மாநிலங்களின் பங்கை எடுத்து அதற்க்கு மோடியின் பெயரையே சூட்டி ஒரு திட்டம் வேண்டாம் என்று மாநிலங்கள் இத்திட்டத்தை கைவிட்டு விட்டன. இது வெறும் தேர்தல் நேரத்தில் மக்களை கவருவதற்கான ,ஏமாற்றுவதற்காக போடப்பட்ட திட்டம் என்பது தான் எல்லோரின் கருத்தும் .\nRe: ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்\n@anikuttan wrote: அய்யா இந்த திட்டத்தில் மாநிலத்தின் பங்கு தான் அதிகம் என்றும் ஏற்கனவே இதுபோன்ற திட்டம் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களிலும் நிலுவையில் உள்ளது என்றும் , மாநிலங்களின் பங்கை எடுத்து அதற்க்கு மோடியின் பெயரையே சூட்டி ஒரு திட்டம் வேண்டாம் என்று மாநிலங்கள் இத்திட்டத்தை கைவிட்டு விட்டன. இது வெறும் தேர்தல் நேரத்தில் மக்களை கவருவதற்கான ,ஏமாற்றுவதற்காக போடப்பட்ட திட்டம் என்பது தான் எல்லோரின் கருத்தும் .\nமேற்கோள் செய்த பதிவு: 1279334\nஆமாம் நண்பரே, டெல்லி, பஞ்சாப், தெலுங்கானா, கேரளா, ஒடிசா ஆகிய ஐந்து மாநிலங்கள் இத்திட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை, காரணம் அங்கு எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்கின்றன.\nவிரைவில் அங்கும் பாஜக ஆட்சி அமைத்து இத்திட்டம் நிறைவேற்றப்படும் என நம்புவோம்\nஅனு���வமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t93223-topic", "date_download": "2020-12-04T20:09:34Z", "digest": "sha1:3V7VBVISGDJYSXJLAOTEYFXWO37I7OWO", "length": 26505, "nlines": 178, "source_domain": "www.eegarai.net", "title": "உப்பு அதிகம் சாப்பிடும் பழக்கத்தை எப்படி தவிர்ப்பது?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை\n» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...\n» வால் முளைத்த இளைஞன்… மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்\n» ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்\n» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி\n» லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை\n» \"என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா\" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ\n» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி\n» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்\n» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது\n» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி\n» ஒரு டி.எம்.சி என்றால் என்ன\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஆகாயம் தாண்டி வா..\n» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி\n» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,\n» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்\n» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை\n» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்\n» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)\n» ஆறு வித்தியாசம் கண்டுபிடி\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் \n» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்\n» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு\n» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை\n» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி\n» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு\n» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி\n» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்\n» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு\n» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா\n» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை \n» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 \n» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV\n» பெரியவா அருள் வாக்கு \n» சின்ன சின்ன கதைகள் :)\n» வாட்ஸ் அப் டிரெண்டிங்\n» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....\n» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்\n» ருத்ராட்சம் அணிய தகுதி\nஉப்பு அதிகம் சாப்பிடும் பழக்கத்தை எப்படி தவிர்ப்பது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nஉப்பு அதிகம் சாப்பிடும் பழக்கத்தை எப்படி தவிர்ப்பது\nபல ஆராய்ச்சிகள் மற்றும் பரிசோதனை முடிவுகளின் படி, ஒரு ஆரோக்கியமான மற்றும் வளர்ந்த மனித உடலுக்கு ஒரு நாளைக்கு ஒரு 1500 மி.கி அளவுக்கும் குறைவான உப்பு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிய வருகிறது. ஆனால், நம்மில் பலர் 3000 மி.கிராம் அளவுக்கும் மேல் உப்பை உட்கொள்வது தான் ஒரு அதிர்ச்சிகரமான தகவலாகும். இந்த பழக்கம் மாரடைப்பு, மூளைத்தாக்குதல் மற்றும் பலவிதமான இதய ரத்தக்குழாய் சம்பந்தமான நோய்களை வரவழைக்கின்றன. ஒரு டீஸ்பூன் உப்பில் ஏறக்குறைய 2000 மி.கி சோடியம் இருப்பதால், இன்றைய ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்தில் ஏதாவது ஒரு உணவு வகையை சாப்பிட்டாலே போதும், அதில் இதைவிட அதிக அளவு உப்பு சேர்க்கப்பட்டிருக்கும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.\nஅதிலும் நீண்ட நாட்கள் உப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டு, அதனால் உடலில் சோடியத்தின் அளவு அதிகமாக இருந்தால், உதட்டில் வெடிப்பு, அதனால் இரத்தம் வடிதல், மயக்கம் போன்றவை சில அறிகுறிகளாகும். இந்த சோடியத்தின் அளவு உடலில் நீடித்தால், சில சமயம் மரணத்தில் கூட முடிந்துவிடும். எனவே, உணவு முறையில் உப்பை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இப்போது எப்படி உப்பு அதிகம் உள்ள உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது என்று பார்ப்போமா\n1. சமைத்த உணவின் இயற்கையான சுவையை ரசிக்கவும் ருசிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். கரண்டியை எடுக்கும் முன்பே உப்புப் பெட்டியை எடுக்கும் வழக்கம் உள்ளவராக இருந்தால், உப்பில்லாமல் ஒரு உணவின் இயற்கையான ருசியை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முதலில் உப்பில்லாத உணவை சாப்பிட்டு பார்க்க வேண்டும். சுவையில்லை, சப்பென்றிருக்கிறது என்னும் அலுப்பு மனதில் தோன்றினாலும், தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உணவில் இயற்கையான சுவையை தெரிந்து கொள்ளலாம். இதனால் உப்பு வேண்டும் என்ற எண்ணத்தை மறந்துவிட முடியும்.\n2. கடைகளில் விற்கும் விருப்பமான உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடும் போது, அதன் விபரப்பட்டியலில் உள்ள சோடியத்தின் அளவைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிட வேண்டும். மேலும் இதனால் இனிமேல் இந்த உணவுப் பொருட்களை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.\n3. உப்பின் அளவைக் குறைக்க நினைக்கும் போது சமையலில் உப்பின் அளவானது அதிகரிக்காமல் இருக்க, சமைக்கும் போதே உப்பை அதிகம் சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது. சொல்லப்போனால், பாதி உப்பு போடுவது நல்லது. மிகவும் குறைவாக இருந்தால், சாப்பிடும் போது சேர்த்துக் கொள்ளலாம். சில நேரங்களில் சமைக்கும் போது போட்ட உப்பின் அளவே சரியானதாக இருக்கும்.\n4. உப்புக்கு பதிலாக இதர சீசனிங் முறைகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது ஒரு மிகச்சிறந்தது. ஏனெனில் தற்போது பலவிதமான சுவையூட்டும் உணவுப் பொருட்கள் வந்துள்ளன. அவற்றைப் பயன்படுத்தினாலே உப்பை தவிர்க்கலாம். அவை: மூலிகை வகைகள், மசாலா வகைகள், எலுமிச்சை, பூண்டு, வெஜிடேபிள் உப்பு, சாஸ் போன்றவை.\n5. பொதுவாக பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். புதிதான இறைச்சி, புதிதான நன்னீர் மீன்வகைகள் ஆகியவற்றில் உப்புக் குறைவான அளவில் உள்ளன. ஆனால் ரெஸ்டாரெண்ட் உணவுகளான சூப் மற்றும் குளிரூட்டப்பட்ட உணவுப்பண்டங்கள் எல்லாவற்றிலும் உப்பின் அளவு அதிகமாகவே உள்ளது. மேலும் எப்போது எந்த பொருளை வாங்கினாலும், அதில் உள்ள லேபிளில் குறிப்பிட்டிருக்கும் சோடியத்தின் அளவைப் பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.\n6. உப்பு தூவிய தின்பண்டங்களின் மேல் ஒட்டிக் கொண்டிருக்கும் உப்பை துடைத்து விட்டு சாப்பிட வேண்டும். அதிலும் பிஸ்கட்டுகளில் ‘அன்சால்ட்டட் டாப்' வகைகளை விட ‘சால்ட்டட் டாப்' வகைகளே மேல். ஏனெனில் அன்சால்ட்டட் டாப் வகைகளில், அதன் உள்ளேயே உப்பின் அளவு அதிகமாக இருக்கும். ஆனால் சால்ட்டட் டாப் வகைகளின் மேல் மட்டும் தான் உப்பு தடவப்பட்டிருக்கும். ஆகவே அவற்றை துடைத்துவிட்டு சாப்பிடலாம். அதனுள்ளே சுவையைத் தரும் உப்பு இல்லையென்றாலும், மேலே கொஞ்சம் ஒட்டியிருக்கும் உப்பே போதுமானது.\n7. ஹோட்டல் மற்றும் ரெஸ்ட்டாரண்ட்களில் உணவுகளை சாப்பிட்டால், உடலில் உள்ள சோடியத்தின் அளவை குறைக்கவே முடியாது. எனவே வெளி சாப்பாட்டை விட, வீட்டு சாப்பாட்டினால், உடலில் உள்ள சோடியத்தின் அளவைக் குறைக்கலாம்.\nRe: உப்பு அதிகம் சாப்பிடும் பழக்கத்தை எப்படி தவிர்ப்பது\nமூன்று வெள்ளையை குறைத்தாலே ஆரோக்கியம் (சீனி , அரிசி , உப்பு )\nRe: உப்பு அதிகம் சாப்பிடும் பழக்கத்தை எப்படி தவிர்ப்பது\nபுரட்சி wrote: மூன்று வெள்ளையை குறைத்தாலே ஆரோக்கியம் (சீனி , அரிசி , உப்பு )\nஇது நல்லா இருக்கே நன்றி மதன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: உப்பு அதிகம் சாப்பிடும் பழக்கத்தை எப்படி தவிர்ப்பது\nசில பதிவுகளின் தலைப்புக்களைப் பார்த்தால் கடிக்க வேண்டும்போல் இருக்கிறது.\nஉப்பு அதிகம் சாப்பிடும் பழக்கத்தை எப்படி தவிர்ப்பது\nRe: உப்பு அதிகம் சாப்பிடும் பழக்கத்தை எப்படி தவிர்ப்பது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிர�� பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2019/11/blog-post_28.html", "date_download": "2020-12-04T20:22:49Z", "digest": "sha1:4HEAHYQGHVUMIA777KNEZLNDMZEPS64D", "length": 3896, "nlines": 45, "source_domain": "www.lalpetexpress.com", "title": "லால்பேட்டை வடக்கு தெரு ஷேக் அலாவுதீன் மறைவு - Lalpet Express", "raw_content": "\nலால்பேட்டை வடக்கு தெரு ஷேக் அலாவுதீன் மறைவு\nநவ. 28, 2019 நிர்வாகி\nலால்பேட்டை வானக்கார் மர்ஹூம் V.M.முஹம்மது ஹனீப் அவர்களின் மருமகன் லால்பேட்டை வடக்கு தெருவில் இருக்கும் ஷேக் அலாவுதீன் அவர்கள் இன்று (28/11/2019) அதிகாலை 4 :00 மணியளவில் தாருல் பனாவை விட்டு தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார��த்திக்கின்றது.\n1-12-2020 முதல் 5-12-2020 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nகாட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகி தேர்வு\nZ.சல்மான் பாரிஸ் - சப்ரின் பாத்திமா திருமணம்\nலால்பேட்டையில் மஜக மனிதநேய கலாச்சார பேரவையின் (MKP) துபை மாநகர பொருளாளர் பயாஜ் அஹமது இல்ல திருமண விழா..\nகுமுதம் ரிப்போர்ட்டர் செய்திக்கு தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை மறுப்பு\nதி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவுக்கு லால்பேட்டை இ.யூ. முஸ்லிம் லீக் சார்பில் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pudhiyatamizha.com/category/news/", "date_download": "2020-12-04T19:54:28Z", "digest": "sha1:L6OSVUSLDF3EYOZDI5URMUSBBPBPPCWH", "length": 12522, "nlines": 91, "source_domain": "www.pudhiyatamizha.com", "title": "செய்திகள் – புதிய தமிழா", "raw_content": "\nதற்போதைய சூழ்நிலை : யாழ் மக்களுக்கு அரசாங்க அதிபர் அவசர அறிவிப்பு\nகம்பஹா மாவட்டம் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை பெண் பணியாளருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கு பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள் இருவர் உட்பட அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 20 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வேலணை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு…\nதொடருந்துகளில் முகக்கவசம் அணியாதோருக்கு எதிராக அமுலாகும் புதிய சட்டம்\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயணிகள் முகக்கவசம் அணிதல் முக்கியமானது என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், நாட்டில் காணப்படும் அச்சுறுத்தலான நிலைமை காரணமாக பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சகல தொடருந்து நிலையங்களிலும் முன்னர் அறிவிக்கட்டப்பட்டவாறு சுகாதார…\nகம்பஹா மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலைக்கு சென்று PCR பரிசோதனை மேற்கொள்ளுமாறு வைத்தியர் எஸ்.ஸ்ரீதரன் அறிவித்துள்ளார். திவுலபிட்டிய பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து இந்த…\nஇலங்கையில் ஊரடங்கு என்றதும் உடனடியாக மக்கள் கூடிய ஒரே இடம்\nமினுவாங்கொட மற்றும் திவுலபிட்டியவில் உள்ள முப்படையின��், சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களை நாளை முதல் மறு அறிவித்தல் வரும் வரை சேவைக்கு சமூகமளிக்க வேண்டாம் என இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. இதேவேளை, கம்பஹா – திவுலபிட்டிய பிரதேசத்தில் பெண்னொருவருக்கு கொரோனா நோய்த்தொற்று பரவியதனால்…\nநாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் காலவரையறையின்றி பூட்டப்படுகிறது..\nநாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் மறு அறிவித்தல்வரை மூடப்படும் என அறிவித்திருக்கும் கல்வியமைச்சு 2ம் தவணை விடுமுறை நாளை ஆரம்பமாகும் எனவும் அறிவித்துள்ளது. சமூக மட்டத்தில் கொரோனா தொற்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஹம்பகா மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாட்டிலுள்ள சகல…\nவடமாகாண சுகாதார அமைச்சுக்கு அனுப்பட்ட 400 போின் பெயர் பட்டியலில் யாழ்.புங்குடுதீவு பெண்களின் பெயர்கள் இல்லை..\nஹம்பகா மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் குறித்த பெண் பணியாற்றிய ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய 400 போின் பெயர் விபரங்கள் வடமாகாண சுகாதார அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் நிலையில், குறித்த பெயர் விபரங்களுக்குள் யாழ்.புங்குடுதீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இரு பெண்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கவில்லை. என…\nயாழ் அல்லப்பிட்டி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nயாழ்ப்பாணம், வேலணை பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட, அல்லப்பிட்டி, வெண்புறவிநகர் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்து. கடந்த மாதம் 30 ஆம் திகதி இந்திய, தமிழ்நாடு ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மீனர் ஒருவர் கடலில் தவறி விழுந்திருந்ததாகவும், குறித்த சடலம்…\nதியாகி திலீபனின் போராட்டத்துக்கான கௌரவத்தை கொடுத்துவருவதாக சொல்கிறார் வியாழேந்திரன்\nதியாகி திலீபனின் போராட்டம் ஒரு சமூகத்தின் விடுதலைக்கான போராட்டம் எனவும் அதற்கான கௌரவத்தை கொடுத்துக்கொண்டிருக்கின்றோம் என்றும் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரித்துள்ளார். அத்துடன், தியாகி திலீபனின் அகிம்சைவழிப் போராட்டத்தை தாங்கள் ஒருபோதும் கொச்சைப்படுத்தியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். உலக அஞ்சல் தினத்தை…\nதிவுலப்பிட்டியில் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி\nதிவுலப்பிட்டிய பகுதியில் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 39 வதான குறித்த பெண் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை…\nஇலங்கையில் கொரோனா பரவலின் எதிரொலி\nஇலங்கையில் மீண்டும் கொரோனா நோயாளிகள் சமூக மட்டத்தில் இனங்காணப்பட்டமையை அடுத்து சில பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை பெண் பணியாளருக்குக் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் பணியாற்றிய குளிரூட்டப்பட்ட கட்டடத்தில் 400 ஊழியர்கள் வேலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141743438.76/wet/CC-MAIN-20201204193220-20201204223220-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}