diff --git "a/data_multi/ta/2021-10_ta_all_0168.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-10_ta_all_0168.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-10_ta_all_0168.json.gz.jsonl" @@ -0,0 +1,371 @@ +{"url": "http://old.veeramunai.com/News-and-Events/thiruvempavai-events", "date_download": "2021-02-25T21:54:11Z", "digest": "sha1:UP4MT5IAV2FATGRTLHW7SIRE7ANCMNGZ", "length": 3198, "nlines": 46, "source_domain": "old.veeramunai.com", "title": "ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய திருவொம்பாவை நிகழ்வுகள் - www.veeramunai.com", "raw_content": "\nஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய திருவொம்பாவை நிகழ்வுகள்\nவீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்திலும் திருவாதிரை தீர்த்தம் சிறப்பாக நடைபெற்றது. திருவொம்பாவை விரதத்தின் முதல் ஒன்பது நாட்களும் அதிகாலையில் கிராம வீதி வழியாக திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் பாடியதொடு ஆலயத்தில் திருவாசகப் பாடல் ஓதலுடன் சிறப்பு பூசைகள் இடம்பெற்று வந்தது. பத்தாம் நாளாகிய இன்று அதிகாலை நடராஜ பெருமான் அலங்கரிக்கப்பட்ட சப்பிரத்தில் கிராம வீதி வழியாக வலம் வந்தார். இதனைத் தொடர்ந்து ஆலய தீர்த்தக் கேணியில் தீர்த்தோற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. இதில் அதிகளவான பத்தர்கள் கலந்துகொண்டமை சிறப்பு அம்சமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2013/01/2013-pongal-tamil-movie-release-chennai.html", "date_download": "2021-02-25T22:10:07Z", "digest": "sha1:77DRUD4LGP2NCSLE7Y4XKP4UU7KAYJCS", "length": 10791, "nlines": 93, "source_domain": "www.tamilnetwork.info", "title": "பொங்கல் படங்களின் வசூல் நிலவரம் சென்னை பாக்ஸ் ஆஃபிஸ். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா பாக்ஸ் ஆஃபிஸ் பொங்கல் படங்களின் வசூல் நிலவரம் சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்.\nபொங்கல் படங்களின் வசூல் நிலவரம் சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்.\nMedia 1st 10:15 PM சினிமா , பாக்ஸ் ஆஃபிஸ்\nவிஜய் ஆதிரா‌ஜ் இயக்கியிருக்கும் புத்தகம் ரசிகர்களை தீண்டியதாகவே தெ‌ரியவில்லை. ஜனவ‌ரி 14 முதல் 17ஆம் தேதி வரை 3.5 லட்சங்களை மட்டுமே சென்னையில் வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் ச‌ரியும் என்பதே நிபுணர்களின் கணிப்பு.\nசமர் படத்தின் ஓபனிங் நிச்சயமாக மிகக்குறைவுதான். மூன்று நாட்களில் சராச‌ரி நடிகர்களின் படங்களே கோடியை தாண்டும் போது ஜனவ‌ரி 13 முதல் 17ஆம் தேதி வரை 49.6 லட்சங்களே வசூலித்துள்ளது. விஷால், த்‌ரிஷா... பண்டிகை தினம்வேறு. இந்த வசூல் வரும் நாட்களில் அதிக‌ரிக்க வாய்ப்புள்ளதாக விநியோகஸ்தர்கள் நம்புகின்றனர்.\n2. கண்ணா லட்டு தின்ன ஆசையா\nசந்தானத்தின் கண்ணா திருட்டு லட்டு தின்ன ஆசையா ஜனவ‌ரி 13 முதல் 17 வரை 1.9 கோடியை வசூலித்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. ம்... பாக்யராஜுக்கு கிடைக்க வேண்டிய பணம்.\nபொங்கல் படங்களில் தரத்தில் கடைசி இடம் என்றாலும் வசூலில் இதுதான் முதலிடம். ஜனவ‌ரி 11 வெளியான இப்படம் 7 நாட்களில் 3.26 கோடிகளை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. ஆனால் திரையரங்குகளில் கூட்டம் வடிந்துவிட்டதால் அடுத்தடுத்த தினங்களில் வசூல் பாதாளத்துக்கு பாய வாய்ப்புள்ளது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள்\nகாதலிப்பதை நீங்கள் உணர்ந்து, நீங்கள் காதலிப்பவரிடம் உங்கள் காதலை சொல்லும் முன் உங்களிடம் நீங்களே கேட்க வேண்டிய சில கேள்விகள் உள்ளன. அவற்றை ...\n> வசந்தபாலன் UTV தயா‌ரிப்பில் \nயு டிவி லிங்குசாமி தயா‌ரிக்கும் மூன்று படங்களின் உ‌ரிமையை வாங்கியது தெ‌ரியும். இது நடந்த சில தினங்களில் யு டிவியை வால்ட் டிஷ்னி நிறுவனம் வாங...\n>கணா காண்கிறேன் - ஆனந்த தாண்டவம்\nகணா காண்கிறேன் - ஆனந்த தாண்டவம் கணா காண்கிறேன் ஆனந்த தாண்டவம். என்னையும் இந்த பாட்டு கவுத்து விட்டது கவனமாக பார்க்கவும். பார்த்து விட்டு ...\n> சி‌க்கலில் சூர்யா படம்\nராம் கோபால் வர்மா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ரக்த ச‌ரித்ரா படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரக்த ச‌ரித்ரா படம், ஆந்திராவில் பிரபல ரவுடிய...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> “தமிழர் மருத்துவமே வர்மக்கலை” - சித்த-வர்ம மருத்துவர்\n” - சித்த-வர்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் நேர்காணல் ஆயுர்வேதத்த���ல் பட்டம் பெற்ற குமரி மாவட்டத்தைச் சே...\nஏவிஎம் தயா‌ரிப்பில் விஜய் நடித்திருக்கும் படம். விஜய்யுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார் அனுஷ்கா. “நாட்டில் தீயவர்கள் பெருகிவிட்டால...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookstore.sriramanamaharshi.org/product/sri-ramana-darisanamtamil/", "date_download": "2021-02-25T22:59:31Z", "digest": "sha1:PRNEZGIXMBO2DFUVL65R2W7VJS3W6X7B", "length": 4753, "nlines": 106, "source_domain": "bookstore.sriramanamaharshi.org", "title": "Sri Ramana Darisanam(Tamil) – Sri Ramana Maharshi India Bookstore", "raw_content": "\nLanguage Tamil.சிறந்த பக்தரும் பண்டிதருமான சாது நடனானந்தர் முதன்முதலில் கந்தாச்ரமத்தில் ஸ்ரீ பகவானை தரிசனம் செய்தார். இவர் வினா-விடை வடிவில் தொகுத்த ஸ்ரீ பகவானது உபதேச மொழிகள் “உபதேச மஞ்சரி” என்ற தலைப்பில் “ஸ்ரீ ரமண நூற்றிரட்டு” என்னும் நூலில் இடம் பெற்றுள்ளன. மற்றும் ஸ்ரீ ரமண உபதேசங்களை “விசார சங்கிரகம்” என்ற தலைப்பில் வசன நடையிலும், வினா-விடை வடிவிலும் தொகுத்தார். ஸ்ரீ பகவான் பணித்தருளியபடி முருகனார் இயற்றிய “குருவாசகக் கோவை” என்னும் நூலிலுள்ள பாடல்களை கருத்தொற்றுமைக்கு ஏற்றவாறு வரிசைப் படுத்தியவரும் இவரே.\n1950ஆம் ஆண்டு முற்பகுதியில் சாது நடனானந்தர் “ஸ்ரீ ரமண தரிசனம்” என்னும் இந்நூலை இயற்றினார். இந்நூல் இதுவரை வெளிவராத ஸ்ரீ பகவானது வரலாற்று நிகழ்ச்சிகளைச் சித்தரிப்பதோடு மட்டுமல்லாமல் அந்நிகழ்ச்சிகளில் அடங்கியுள்ள தத்துவ மற்றும் உபதேசக் கருத்துக்களை ஆழ்ந்து நோக்கித் தெளிவாக விளக்குகிறது.\nஇந்நூலில் இடம் பெற்றுள்ள இவரது பாடல்கள் ஸ்ரீ பகவானின் சந்நிதி மகிமையால் அன்னார் பெற்ற அரிய அத்யாத்ம அனுபவங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2021-02-25T22:43:20Z", "digest": "sha1:2MLL7SEYKLXFHO2VJUZIJK5GIT7C53GL", "length": 7366, "nlines": 111, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, பிப்ரவரி 26, 2021\nதஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி டாக்டர் ஜே.சி. குமரப்பா ச���ண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை தெற்கு நகரக்குழுவின்ச சார்பில் பொங்கல் விழா\nவிவசாயிகளை சிறப்பித்து பொங்கல் விழா\nநவினா பள்ளியில் பொங்கல் விழா\nஎய்ட்ஸ் கட்டுப்பாடு அலகு மற்றும் அனைத்து தொண்டு நிறுவனங்கள் சார்பில் பொங்கல் விழா\nசெங்கல்பட்டு அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை சார்பில் தமிழர் திருநாள் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது\nபொங்கல் விழா சிறப்புப் பேருந்துகள் கும்பகோணம் கோட்ட மேலாளர் அறிவிப்பு\nபொங்கல் விழாவையொட்டி மண்பாண்டங்கள் தயாரிப்பு பணி மும்முரம்\nபொங்கல் விழாவை முன்னிட்டு மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணியில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nநாட்டின் முதலாவது டிஜிட்டல் பல்கலைக்கழகம் கேரளத்தில் திறப்பு... இனி விரல் நுனியில் நூலகங்கள்....\n161 பட்டாசு ஆலை விபத்துக்கள் - 316 தொழிலாளர் உயிர்ப்பலி.... 10 ஆண்டுகளாக வேடிக்கை மட்டுமே பார்த்தது அதிமுக அரசு...\nஅதிமுக - பாஜக அணியை திமுக அணி தோற்கடிப்பது நிச்சயம்.... சென்னையில் பிரகாஷ் காரத் பேட்டி....\nபோக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்.... 85 சதவீத பேருந்துகள் ஓடவில்லை.... போராட்டம் தொடரும்... தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு...\nபோக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkilavan.com/category/experiment/", "date_download": "2021-02-25T23:06:06Z", "digest": "sha1:6EN7RBOGXK5W7ZGZMFT2NCIOMAPYXWWX", "length": 9733, "nlines": 108, "source_domain": "tamilkilavan.com", "title": "Experiment Archives | Tamil Kilavan", "raw_content": "\nரவையை வச்சு இந்த ஸ்வீட் செய்ங்க செஞ்ச உடனே காலியாகிவிடும்.\nகண் பார்வை குறைபாடு சரியாக வீட்டில் உள்ள இந்த பொருளை பயன்படுத்துங்கள்\nஅடடா இதையும் தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் பெயரின் முதல் எழுத்து ���டி உங்கள் குணம் எப்படி இருக்கும்.\nஇனி ஸ்நாக்ஸ் கேட்டா இதை செஞ்சு குடுங்க…இன்னும் ஒன்னு குடுங்கன்னு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.\nஇந்த ஒரே பொருனள வச்சு பிளாஸ்டிக் வாளியை சுத்தம் செய்வது எப்படி\nஅம்மிக்கல் திசைக்கும், நமது வீட்டின் பண வரவுக்கும் உள்ள தொடர்பு என்ன\nவேகவைத்த கோழி முட்டைகளை நீங்கள் சாப்பிடுகிறீர்களா இந்த வீடியோவை உடனடியாக பாருங்கள்\nஉடலில் கொழுப்பு கட்டிகளைக் கரைப்பதற்கான ஒரு அற்புதமான மருந்து பயன்படுத்துங்கள்.\nநரம்பு முழங்கால் வலியை அடக்குகிறது மற்றும் மூலிகைகள் மூலம் சில நிமிடங்களில் வலியை நீக்கும்\n1 ஸ்பூன் சோடா உப்பு இப்படி use பண்ணா கரப்பான்பூச்சி வராது& Kitchen sink அடைக்காது.\nஇதை மட்டும் தான் செய்தேன்.எங்கள் வீட்டில் எலி தொல்லையே இல்லை\nஇதை மட்டும் தான் செய்தேன்.எங்கள் வீட்டில் எலி தொல்லையே இல்லை\nவெறும் 10₹ ரூபாய் செலவு பண்ணிங்கனா lifetime இதுக்கு கரெண்ட் பில் கட்ட தேவையில்லை\nவெறும் 10₹ ரூபாய் செலவு பண்ணிங்கனா lifetime இதுக்கு கரெண்ட் பில் கட்ட தேவையில்லை இந்த நண்பர் செய்வதை பாருங்கள் உங்கள் வீட்டில் கரெண்ட் திடீர் என நின்றுவிட்டால் கூட இந்த மெதெட்டை பாவித்து குறைந்த அளவு வெளிச்சத்தை ஏற்ப்படுத்தலாம். மிகவும் குறைந்த செலவில் செய்யலாம் நீங்களும் முயற்ச்சி எடுத்து பாருங்கள். இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்\nதெரியாதவற்றை தெரிந்து கொள்ளுங்கள் இனி இந்த மாறி செய்து பாருங்களே அப்புறம் டெய்லி இதையே செய்வீர்கள் செலவு மிச்சம்\nதெரியாதவற்றை தெரிந்து கொள்ளுங்கள் இனி இந்த மாறி செய்து பாருங்களே அப்புறம் டெய்லி இதையே செய்வீர்கள் செலவு மிச்சம்\nஇத்தனை நாளா இது தெரியாம போச்சே.. இனி வேலையும் மிச்சம்,காசும் மிச்சம்…\nஇத்தனை நாளா இது தெரியாம போச்சே.. இனி வேலையும் மிச்சம்,காசும் மிச்சம்…\nஇது தெரியாம போச்சே…இந்த மாதிரி செய்ங்க கிச்சன்ல நேரமும் மிச்சம் வேலையும் மிச்சம்.\nஇது தெரியாம போச்சே…இந்த மாதிரி செய்ங்க கிச்சன்ல நேரமும் மிச்சம் வேலையும் மிச்சம்\nபூஜை சாமான்கள் பொன் போல மின்னிட இந்த மாதிரி சுத்தம் செய்யுங்க .\nபூஜை சாமான்கள் பொன் போல மின்னிட இந்த மாதிரி சுத்தம் செய்யுங்க\nஇத்தனை நாளா இது தெரியாம போச்சே…இந்த மாதிரி செய்ங்க நிறைய பணம் மிச்சம்…\nஇத��தனை நாளா இது தெரியாம போச்சே…இந்த மாதிரி செய்ங்க நிறைய பணம் மிச்சம்.\nஒரு ரூபாய் மட்டும் செலவு செய்யுங்கள் எலி தொல்லையில் இருந்து விடுதலை ஒருமுறை இதை முயற்சி செய்யுங்கள் அனுபவ உண்மை\nஒரு ரூபாய் மட்டும் செலவு செய்யுங்கள் எலி தொல்லையில் இருந்து விடுதலை ஒருமுறை இதை முயற்சி செய்யுங்கள்\nஇரண்டே இரண்டு கொட்டாங்குச்சி இருந்தா போதும் வீட்டுக்கு பல வகையில் பயன்படும் அழகான பொருள் ரெடி\nஇரண்டே இரண்டு கொட்டாங்குச்சி இருந்தா போதும் வீட்டுக்கு பல வகையில் பயன்படும் அழகான பொருள் ரெடி\nஅட இது தெரியாம போச்சே… இத்தனை நாளாக இதை செய்யாம விட்டுட்டோமேனு நினைபீங்க.\nஅட இது தெரியாம போச்சே… இத்தனை நாளாக இதை செய்யாம விட்டுட்டோமேனு நினைபீங்க.\nரவையை வச்சு இந்த ஸ்வீட் செய்ங்க செஞ்ச உடனே காலியாகிவிடும்.\nகண் பார்வை குறைபாடு சரியாக வீட்டில் உள்ள இந்த பொருளை பயன்படுத்துங்கள்\nஅடடா இதையும் தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் பெயரின் முதல் எழுத்து படி உங்கள் குணம் எப்படி இருக்கும்.\nஇனி ஸ்நாக்ஸ் கேட்டா இதை செஞ்சு குடுங்க…இன்னும் ஒன்னு குடுங்கன்னு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.\nஇந்த ஒரே பொருனள வச்சு பிளாஸ்டிக் வாளியை சுத்தம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kanchana-3-lyrical-video/", "date_download": "2021-02-25T21:38:34Z", "digest": "sha1:OMYUYW23OAMN5F76LJMU4EXXRQ35EE7G", "length": 3939, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "ராகவா லாரன்சின் 'காஞ்சனா 3' படத்தில் துள்ளாட்டம் போட வைக்கும் 'நண்பனுக்கு கோவிலை கட்டு' பாடல் லிரிகள் வீடியோ வெளியானது. - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nராகவா லாரன்சின் ‘காஞ்சனா 3’ படத்தில் துள்ளாட்டம் போட வைக்கும் ‘நண்பனுக்கு கோவிலை கட்டு’ பாடல் லிரிகள் வீடியோ வெளியானது.\nராகவா லாரன்சின் ‘காஞ்சனா 3’ படத்தில் துள்ளாட்டம் போட வைக்கும் ‘நண்பனுக்கு கோவிலை கட்டு’ பாடல் லிரிகள் வீடியோ வெளியானது.\nகாஞ்சனா 3 படத்தை சன் பிக்சர்ஸ் மற்றும் ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.\nஇப்படம் முனி நான்காம் பாகமாகவும், காஞ்சனா மூன்றாம் பாகமாகவும் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த வேதிகா நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதைக் கவர்ந்த ஓவியாவும். மற்றொரு ஹீ��ோயினாக நடித்துள்ளார்.\nவழக்கம் போல் ஸ்ரீமன், கோவைசரளா, திவ்வியதர்ஷினி நடிக்கின்றனர். இன்னுரை காமெடிக்கு சூரியும் இணைந்துள்ளார்.\nஇப்படம் சம்மர் விடுமுறையை முன்னிட்டு ரிலீசாகிறது. இந்நிலையில் நண்பனுக்கு கோவிலை கட்டு பாடல் லிரிகள் வீடியோ வெளியாகி உள்ளது.\nஇப்பாடலை எழுதி, இசையமைத்து பாடியுள்ளார் சரவெடி சரண்.\nRelated Topics:ஓவியா, காஞ்சனா, பிக் பாஸ், முனி, ராகவா லாரன்ஸ், வேதிகா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapluz.com/tag/viswasam-ajithkumar-nayanthara-yogibabu-siva-roboshankar-thambiramaya/", "date_download": "2021-02-25T21:43:33Z", "digest": "sha1:DGSW2AQFFGM3MV74ZT3HJJFEVCJS7ZGO", "length": 3021, "nlines": 48, "source_domain": "www.cinemapluz.com", "title": "#viswasam #ajithkumar #nayanthara #yogibabu #siva #roboshankar #thambiramaya Archives - CInemapluz", "raw_content": "\nதல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் மாஸ் ட்ரைலர்\nதமிழ்நாடு ஜிம் உரிமையாளர்கள் சங்கத் தலைவரானார் நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான திரு.v ராஜா\nரோஹித் சுரேஷ் ஷரஃப், தமிழுக்கு வந்திருக்கும் ஹேண்ட்சம் ஹீரோ \nசின்னதிரையுலிருந்து வண்ணதிரையில் ஜொலிக்கும்நடிகர் விவந்த்\nதயாரிப்பாளர் ரவி பச்சமுத்து வழங்கும், சாய் ராம் ஷங்கரின் நடிப்பில், வினோத் விஜயனின் இயக்கத்தில் உருவாகும் ‘மாரீசன்’\nசமூக பிரச்சனைகள் பற்றி பேசும் பேண்டஸி திரைப்படமாக உருவாகும் ‘மாயமுகி’\n“எடை குறைப்பு மற்றும் சரும பாதுகாப்புக்கு கலர்ஸ் நிறுவனம் உத்தரவாதம் தருகிறது” ; சென்னை நிகழ்ச்சியில் ஈஷா தியோல்*\nபிரபலங்கள் கலந்து கொண்ட சினிமா மக்கள் தொடர்பாளர் MP ஆனந்த் திருமணம்..\nசூரியபுத்ரா மகாவீர் கர்ணன் படத்தில் விக்ரம் விலகியதன் காரணம் என்ன\nஅஜீத்தின் ‘வலிமை’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2019/02/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95/", "date_download": "2021-02-25T21:54:02Z", "digest": "sha1:A2CFHYZ5A5VJPIQRLTIHMOPYPCZYCHVU", "length": 26135, "nlines": 548, "source_domain": "www.naamtamilar.org", "title": "மொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – தூத்துக்குடி | சீமான் எழுச்சியுரை", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக ��தி நீர் பிரச்சினைகள்\nமொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – தூத்துக்குடி | சீமான் எழுச்சியுரை\nசெய்தி: மொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – தூத்துக்குடி | நாம் தமிழர் கட்சி\nஎம்முயிர் தமிழ் காக்க; தம்முயிர் ஈந்த ஈகியர் மொழிப்போர் ஈகியரின் நினைவைப் போற்றும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் இன்று 16-02-2019 சனிக்கிழமை மாலை 05 மணியளவில் தொடங்கி தூத்துக்குடி, வி.வி.டி.சாலை சமிக்ஞை அருகில் நடைபெற்றது. மொழிப்போர் ஈகியர் உருவப்படத்திற்கு முன் ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் மற்றும் வீரவணக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று வீரவணக்கவுரையாற்றினார்.\nஅம்பாசமுத்திரத்தை சேர்ந்த திவ்யபாரதி என்ற மாணவி பனிரெண்டாம் வகுப்பில் 1145 மதிப்பெண் எடுத்தும் மேற்கொண்டு படிக்க முடியாத சூழ்நிலையை அறிந்து ஆலங்குளம் நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை முன்னெடுப்பில் எழுபது ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தங்கை திவ்யபாரதி மற்றும் அவரது தாயாரிடம் வழங்கினார்.\nமுன்னதாக காஷ்மீரில் நடைபெற்ற புல்வாமா கொடுரத்தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.\nமுந்தைய செய்திபுல்வாமா கொடூரத்தாக்குதலில் 44 இராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பது தாங்கொணாத் துயரம்\nஅடுத்த செய்திநாம் தமிழர் மகளிர்க்கான அரசியல் பயிற்சி பட்டறையை தொடங்கிவைத்த சீமான் – திருச்சி\n – நாம் தமிழர் தேர்தல் பரப்புரைக்காக டென்மார்க் வாழ் தமிழர் தயாரித்த பாடல் காணொளி\nவிராலிமலை – குடமுழுக்கு தமிழில் நடத்த கோரிக்கை\nநாங்குநேரி தொகுதி – துண்டறிக்கை பரப்புரை\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nதலைமை அறிவிப்பு: வேளச்சேரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019060101\nகொடியேற்றும் நிகழ்வு :சேலம் மாநகர வடக்கு தொகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2020/07/seeman-urges-tn-govt-to-recruit-those-who-were-selected-in-2019-exam-for-grade-ii-police-posts/", "date_download": "2021-02-25T21:51:28Z", "digest": "sha1:SGNTVRMSQ4UFHJZFDNYUB2LTT2CX4WEG", "length": 30470, "nlines": 548, "source_domain": "www.naamtamilar.org", "title": "பற்றாக்குறையாக உள்ள இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களில் கடந்த 2019ஆம் ஆண்டு தேர்வில் தேர்வானவர்களை உடனடியாக பணியமர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபற்றாக்குறையாக உள்ள இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களில் கடந்த 2019ஆம் ஆண்டு தேர்வில் தேர்வானவர்களை உடனடியாக பணியமர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும்\nஅறிக்கை: பற்றாக்குறையாக உள்ள இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களில் கடந்த 2019ஆம் ஆண்டு தேர்வில் தேர்வானவர்களை உடனடியாக பணியமர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி\nகடந்த 2019ஆம் ஆண்டு, தமிழக அரசின் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வில் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் 20000க்கும் மேற்பட்ட தேர்வர்கள் தேர்ச்சி பெற்றனர். இருப்பினும் அப்போதைய சூழ்நிலையில் 9 ஆயிரத்திற்கும் குறைவான காலியிடங்கள் மட்டும் நிரப்பப்பட்டது. அதில் மீதமுள்ள சுமார் 11000க்கும் மேற்பட்ட தேர்வர்கள் இறுதித் தேர்வுவரை தகுதிப் பெற்றும் போதிய காலிப் பணியிடங்கள் இன்மையால் அப்போது பணியமர்த்தப்படவில்லை.\nஇந்நிலையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 2020 – 2021ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரில் தமிழக அரசு, காலியாக உள்ள 10000 க்கும் மேற்பட்ட இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக அறிவித்தது.\nதற்போதுள்ள கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக இயல்பு வாழக்கை முடங்கியுள்ள நிலையில் சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலை நிலவுகிறது. மேலும் இப்பேரிடர் காலத்தில் பாதுகாப்பு பணி மற்றும் சட்டம்-ஒழுங்கு ��ணிக்காக அதிகமான காவலர்கள் தேவைப்படும் சூழலும் உள்ளது.\nகாவலர்கள் பற்றாக்குறையினால் பணியில் இருக்கும் காவலர்களே விடுப்புகள் இல்லாத தொடர் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவதால் உருவாகும் மிதமிஞ்சிய பணிச்சுமையால் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அதனால் அவர்களது உடலும் மனமும் நலிவுற்று எளிதில் கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளாவதும், அதனால் பல இடங்களில் காவல்நிலையங்களே மூடப்படும் சூழல் உருவாவதும் தொடர்கதையாகியுள்ளது. இது மேலும் காவலர்களின் நிலைமையைச் சிக்கலாக்குகிறது.\nதற்போதுள்ள சூழ்நிலையில் எழுத்து தேர்வு, உடற் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு செய்து முடிக்க பாதுகாப்பான சூழ்நிலை இல்லாத காரணத்தினாலும் , அவ்வாறு நடத்தி முடிக்க நீண்ட காலதாமதமாகும் என்பதாலும் 2019-ஆம் ஆண்டில் தேர்வு பெற்ற தேர்வர்களைப் பணியமர்த்துவதே சரியான நடவடிக்கையாக இருக்கும். விரைவில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால் தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக கூடுதல் காவலர்கள் தேவைப்படுவார்கள். இதுபோல் கடந்த காலங்களில் அதிகமான காவலர்கள் தேவைப்பட்டபோது உடனடித் தேவையைக் கருத்திற்கொண்டு இதேபோன்று பணி நியமனங்களை தமிழக அரசு செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஎனவே தமிழக அரசு, கடந்த 2019ஆம் ஆண்டு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்வானவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று தற்போது பற்றாக்குறையாக உள்ள பணியிடங்களில் உடனடியாக அவர்களைப் பணியமர்த்த முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.\nமுந்தைய செய்திதலைமை அறிவிப்பு: இராமநாதபுரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nஅடுத்த செய்திசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் நாமக்கல் மாவட்ட இணையவழி கலந்தாய்வு\nசேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி – கொடிகம்பம் நடுவிழா\nசேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி – கொடிகம்பம் நடுவிழா\nபொன்னேரி தொகுதி – தேர்தல் பரப்புரை\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்த���ர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nபெருந்தமிழர் ஐயா. முத்துராமலிங்கனார் புகழ்வணக்கம்-பல்லடம்\nதமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு- சேந்தமங்கலம் தொகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2021/01/2021010030-naam-tamilar-chief-seeman-appointed-thiruchuzhi-constituency-office-bearers/", "date_download": "2021-02-25T22:16:11Z", "digest": "sha1:3MCDCE6K7FV4TZHEW675YFR3MKVPKANC", "length": 25383, "nlines": 557, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைமை அறிவிப்பு: திருச்சுழி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுகப்பு விருதுநகர் மாவட்டம் திருச்சுழி\nதலைமை அறிவிப்பு: திருச்சுழி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: திருச்சுழி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைவர் – மு.பால்பாண்டி – 24515205178\nதுணைத் தலைவர் – பா.இன்னாசிமுத்து – 24450869028\nதுணைத் தலைவர் – போ.முனியசாமி – 24515502442\nசெயலாளர் – க.கார்த்திகேயபாண்டியன் – 24510430904\nஇணைச் செயலாளர் – சி.தாமரைப்பாண்டி – 24515305345\nதுணைச் செயலாளர் – நா.வெங்கடேசன் – 24515360070\nபொருளாளர் – சு.சந்தனக்குமார் – 24515244919\nசெய்தித் தொடர்பாளர் – கி.முத்துக்குமார் – 10990828322\nமேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருச்சுழி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.\nஇவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nபுதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,\nமுந்தைய செய்திதலைமை அறிவிப்பு: இராஜபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nஅடுத்த செய்திதலைமை அறிவிப்பு: அருப்புக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nஉலகத் தாய��மொழி நாளில் தமிழ் மீட்சிப் பாசறை முன்னெடுக்கும் தமிழ்த் திருவிழா\nதிருச்சுழி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்\nதலைமை அறிவிப்பு: அரியலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nதிருச்சுழி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்\nடாக்டர் அண்ணல் அம்பேத்கர் – நினைவேந்தல் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/good-thoughts/how-to-make-your-wife-happy/", "date_download": "2021-02-25T21:49:59Z", "digest": "sha1:PKBRMP7M3DLVIKK2J3PX6HL5I7VPKPB4", "length": 40024, "nlines": 308, "source_domain": "www.satyamargam.com", "title": "மனைவியை மகிழ்விப்பது எப்படி? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\n(குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வோர் ஆணும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை)\nவேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள்.\nமலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும்கூட.அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி ‘முஸாபஹா’ செய்யலாம்.\nவெளியில் சந்தித்த நல்ல செய்திகளைத் தெரிவித்துவிட்டு மற்ற செய்திகளை வேறு சந்தர்ப்பத்திற்காகத் தள்ளி வையுங்கள்.\nஇனிப்பான சொல்லும் பூரிப்பான கனிவும்\nநேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.\nஉங்களின் வார்த்தைகளுக்கு மனைவி பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள்.\nதெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.\nமனைவியைச் செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழைக்கலாம்.\nநட்பும் இனிய நிகழ்வுகளை மீட்டுதலும்\nநல்ல விஷயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்��ள்.\nநீங்களிருவரும் ஆனந்தமாகக் கழித்த அனுபவங்களை இருவரும் தனித்து இருக்கும்பொழுது மீட்டிப் பாருங்களேன்.\nநகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள்.\nஒருவருக்கொருவர் போட்டி போட்டு, பந்தயங்களில் ஈடுபடுங்கள். அது விளையாட்டாகவோ, குர்ஆன், நபிமொழி, பொதுஅறிவு போன்ற கல்விகளைக் கற்பதிலோ அல்லது வேலை செய்வதிலோ இருக்கலாம்.\nஇஸ்லாம் அனுமதித்த விஷயங்களை (விளையாட்டுப் போட்டிகள் போன்றவை…) பார்ப்பதற்கு வெளியில் அழைத்துச் செல்லுங்கள்.\nஇஸ்லாம் அனுமதிக்காத ‘பொழுது போக்கு” விஷயங்களில் (சினிமா, ஸீரியல்கள் போன்றவற்றில்) உள்ள தீங்குகளை எடுத்துச் சொல்லி அவற்றை மறக்கடியுங்கள்.\nவீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவ\nவீட்டு வேலைகளில் எதிலெல்லாம் மனைவிக்குத் துணைபுரிய முடியுமோ அதிலெல்லாம் உதவுங்கள். மிக முக்கியமாக அவள் நோயுற்றோ களைப்படைந்தோ இருந்தால்.\nகடினமான வீட்டு வேலைகளில் மனைவி ஈடுபடும்பொழுது நன்றி தெரிவித்து அவளை உற்சாகப் படுத்துங்கள்.\nகுடும்ப விஷயங்களில் உங்கள் மனைவியுடன் கூடிஆலோசனை செய்யுங்கள்.\nஅவளிடம் ஆலோசனை செய்யப்பட வேண்டும் என அவள் எதிர்பார்க்கும் சிறப்புத் தருணங்களில் அவளின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள் (பிள்ளைகளின் திருமண விஷயங்கள் போன்றவை)\nமனைவியின் கருத்துக்களை துச்சமாக நினைக்காமல் கவனமாகப் பரிசோதியுங்கள்.\nமனைவின் கருத்து சிறந்ததாக இருந்தால் (உங்கள் கருத்தை புறந்தள்ளிவிட்டு) அவளின் கருத்தைத் தேர்ந்தெடுக்க தயக்கம் காட்டாதீர்கள்.\nஆலோசனை தந்து உதவியதற்காக அவளுக்கு நன்றி கூறலாம்.\nமார்க்கத்தில்/பழக்கத்தில் உயர்ந்த பெண்களுடன் தோழமை வைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். மேலும் உறவினர்களைப் பார்க்கச் செல்வதால் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துங்கள் (பார்க்கச் சென்றவர்களிடம் வீணான பேச்சுக்களில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்கினால் கண்டியுங்கள்).\nஅங்கு இஸ்லாமிய ஒழுக்கங்கள் பேணப்படுகின்றனவா என கவனித்துக் கொள்ளுங்கள்.\nஅவளுக்கு சங்கடம் தரக்கூடிய இடங்களுக்கு போகச் சொல்லி கட்டாயப்படுத்துவது நல்லதல்ல.\nமனைவிக்குத் தேவையான நல்ல அறிவுரைகளைக் கூறிவிட்டு அழகான முறையில் விடைபெறுங்கள்.\nஉங்களுக்காக இறைவனிடம் துஆ செய்யச் சொ���்லுங்கள்.\nநீங்கள் வீட்டில் இல்லாதபொழுது இரத்தபந்த உறவினர்களிடம் அவளுக்குத் தேவையான அவசியமான உதவிகளைச் செய்து தரும்படி கேட்டுக்கொள்ளலாம்.\nகுடும்பச் செலவுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்துச் செல்லுங்கள்.\nநீங்கள் வெளியூரில் இருக்கும் நாட்களில் டெலிபோன், கடிதம், ஈமெயில் போன்றவற்றின் மூலமாக மனைவியுடன் தொடர்பு கொள்ளுங்கள் (பிரிவின்பொழுதுதான் இருவருக்குமே ஒவ்வொருவரின் அருமையும் முழுமையாகப் புரியும். அப்பொழுது இவற்றின் மூலமாக நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வு, உங்களின் பரஸ்பர அன்பை வளர்க்கும்).\nமுடிந்தவரை சீக்கிரம் ஊர் திரும்ப முயற்சி செய்யுங்கள்.\nதிரும்பி வரும்பொழுது அவளுக்கு விருப்பமான பரிசுப் பொருள்களை வாங்கி வரலாம்.\nஎதிர்பாராத நேரத்திலோ இரவு நேரத்திலோ வீடு திரும்புவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் (உங்களுக்காக அலங்கரித்துக் கொள்ளாமல் இருப்பது அவளுக்கு சங்டத்தை ஏற்படுத்தும்).\nபிரச்சினைகள் எதுவும் வராது என எண்ணினால் மனைவியையும் உடன் அழைத்துச் செல்லலாம்.\nகணவன் என்பவன் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்பவனாக இருத்தல் வேண்டும்; மாறாக, கஞ்சத்தனம் செய்யக் கூடாது. (வீண் விரயமும் செய்யக் கூடாது).\nஅவளுக்கு ஊட்டிவிடும் உணவு முதல் அவளுக்காகச் செய்யும் அவசியச் செலவுகள்வரை அனைத்திற்கும் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஅவசியத் தேவைக்கான பணத்தை உங்களிடம் கேட்பதற்கு முன்னரே கொடுப்பதுதான் சிறந்தது.\nநபிவழியின்படி அக்குள்முடி மற்றும் மறைவான பகுதியில் உள்ள முடிகளை நீக்கிவிடுவது.\nஎப்பொழுதும் நேர்த்தியாக அழகுபடுத்திக் கொண்டு சுத்தமாக இருப்பது.\nஅவளுக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளுங்கள்.\nமனைவிக்கு தாம்பத்ய சுகம் கொடுக்க வேண்டியது கணவனின் கடமை என்பதை நினைவில் வையுங்கள் (இருவரில் ஒருவரின் உடல்நலக்குறைவு காரணமாகத் தள்ளிப் போட்டுக் கொள்ளலாம்).\nபிஸ்மில்லாஹ் (இறைவனின் திருநாமத்தால்) என்று சொல்லி ஆதாரப்பூர்வமான பிரார்த்தனையைச் (ஷைத்தானின் தீங்கைவிட்டு இறைவனிடம் பிரார்த்தனை) செய்தவாறு ஆரம்பியுங்கள்.\nஇறைவன் படைத்திருக்கும் இன உறுப்பைத் தவிர்த்து வேறு வகைகளில் இல்லறச் சுகம் அனுபவிக்கக் கூடாது (மலப்��ாதையின் வழியாக ஈடுபடுவது ஹராம்).\nகாதல் வார்த்தைகளுடன் முன்விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள்.\nஅவளை திருப்திப்படுத்தும் வரை தொடருங்கள்.\nஅமைதிக்குப் பிறகு நகைச்சுவையால் அவ்விடத்தைக் கலகலப்பாக்குங்கள்.\nமாதவிடாய்க் காலத்தில் தாம்பத்யத்தில் ஈடுபடுவது ஹராம் (தடுக்கப்பட்டது).\nபெண் என்பவள் அதிகம் வெட்கப்படுபவள். எனவே அவளின் கூச்சத்தை நீக்குவதில் எல்லை கடந்துவிடாதீர்கள்.\nமனைவிக்கு விருப்பமற்ற, கஷ்டமான கோணங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.\nஅவளின் நோய் மற்றும் களைப்படைந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு பொருத்தமான சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுங்கள்.\nபடுக்கையறை விஷயங்கள் மற்றும் அவளின் சொந்தப் பிரச்சினைகள் போன்றவற்றை பிறரிடம் எக்காரணம் கொண்டும் வெளிப்படுத்தாதீர்கள்.\nஇறைவனுக்கு கட்டுப்படும் விஷயங்களில் உதவியாக இருப்பது\nதஹஜ்ஜத் (இரவு) தொழுகைக்காக இரவின் கடைசிப்பகுதியில் எழுப்புங்கள்.\nஉங்களுக்குத் தெரிந்த திருக்குர்ஆன் அறிவை அவளுக்கும் போதியுங்கள்.\nகாலை-மாலை நேரங்களில் ஓதக்கூடிய திக்ரு (இறைநினைவுகளை – நபியவர்கள் காட்டித் தந்தவைகளை மட்டும்) அவளுக்கு போதியுங்கள்.\nஇறைவனின் பாதையில் செலவு செய்வதற்கு ஆர்வமூட்டுங்கள்.\nஹஜ்/உம்ராவிற்கு (பணம் மற்றும் உடல்) சக்தி பெற்றிருந்தால் அழைத்துச் செல்லுங்கள்.\nமனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மரியாதை செய்யுங்கள்.\nஅவளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களைப் பார்க்க அழைத்துச் செல்லுங்கள்.\nஉங்களின் வீட்டுக்குவர அவர்களுக்கு அழைப்புக் கொடுங்கள். அப்படி வரும்பொழுது அன்புடன் வரவேற்று உபசரியுங்கள்.\nஅவசியமான தருணங்களில் அவர்களுக்கு ஒத்தாசையாக இருங்கள்.\nபொருளாதாரம் மற்றும் உங்களின் சக்திக்குட்பட்ட உதவிகளைச் செய்யுங்கள்.\nஉங்களுக்கு முன் மனைவி மரணித்துவிட்டால் நபியவர்களின் வழிமுறையைப் பேணி மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மனைவி (உயிருடன் இருக்கும்பொழுது) உதவி செய்ததுபோல் செய்து அன்பு பாராட்டுங்கள்.\nகீழே கொடுக்கப்பட்டவைகளை அறிந்து கொள்வதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது :\nஅவளின் பணிகள் மற்றும் உரிமைகள்\nஇஸ்லாமியப் பாடங்களை மற்றும் அதன் நுணுக்கங்களை படிப்பதற்காக ஆர்வமூட்டுவது\n��ெண்கள் சம்பந்தமான இஸ்லாமிய சட்டங்கள்\nவீட்டின் இஸ்லாமிய நூலகத்திற்காக புத்தகங்கள் மற்றும் கேஸட்டுகள் வாங்குவது.\nவெளியில் போகும்பொழுது இஸ்லாமிய முறைப்படி பர்தா அணிந்திருக்கின்றாளா எனக் கவனித்துக் கொள்வது.\nமஹரம் அல்லாத ஆண்களின் மத்தியில் கலந்திருப்பதைக் கண்டிப்பது. (அவளின் சிறிய மற்றும் பெரிய தந்தை மகன்களாக இருந்தாலும் சின்னம்மா பெரியம்மா மகன்களாக இருந்தாலும் உங்களின் தம்பியாக இருந்தாலும் தவறுதான்).\nஅதிகப்படியாகத் துருவி ஆராய்தலைத் தவிர்ந்து கொள்வது\nஉதாரணமாக, அவளின் ஒவ்வொரு பேச்சிலும் குற்றங்குறைகளை ஆராய்ந்து கொண்டிருக்காதீர்கள். மனப்பூர்வமாக இல்லாமல் வாய் தவறிக்கூட பிழையாகப் பேசியிருக்கலாம்.\nஅவசர விஷயத்திற்காக அண்மையில் உள்ள இடங்களுக்குப் போவதைத் தடுக்காதீர்கள். (ஆனால் ஹிஜாப் பேணப்பட வேண்டும்)\nதொலைப்பேசிக்கு (நீங்கள் அருகில் இல்லையென்றால்) பதில் அளிப்பதைக் கண்டிக்காதீர்கள். (குழைந்து பேசக்கூடாது என்று எச்சரிக்கை செய்யுங்கள்)\nமணவாழ்வில் கணவன் மனைவிக்கு இடையே மனஸ்தாபங்கள் வருவது சாதாரண விஷயம்தான் (வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதுபோல ஒவ்வொரு வீட்டிலும் இவை ஒவ்வொரு உருவத்தில் உலாவருகின்றன). அதிகப்படியான பொறுப்புகளில் உட்படுத்துவதும் சிறிய விஷயங்களைப் பெரிதாக்குவதும் போன்றவைதாம் திருமண பந்தத்தை முறித்துவிடும் அளவுக்குச் சென்று விடுகிறது.\nஇறைவன் விதித்த வரம்புகளை மீறும்போது கோபம் காட்டப்பட வேண்டும். உதாரணமாக தொழுகையைத் தாமதப்படுத்துதல், புறம் பேசுதல், தவிர்க்கப்பட வேண்டிய விஷயங்களை டி.வியில் பார்த்தல் இது போன்றவை.\nஉங்களின் விஷயங்களில் செய்த தவறுகளை பெருந்தன்மையுடன் மன்னித்துவிடுங்கள்.\nமுதலில் (முழுமனதோடு) நல்லுபதேசம் செய்யுங்கள்.\nஅதிலும் திருந்தாவிட்டால், தாம்பத்யத்தில் ஈடுபடாது கட்டிலில் திரும்பிப் படுத்துக் கொள்ளுங்கள். (உங்களின் கோப உணர்வை இவ்வாறு வெளிப்படுத்துவது) அதற்காக, படுக்கையறையை விட்டு வெளியேறுவதோ, வீட்டைவிட்டு வெளியில் சென்றுவிடுவதோ அல்லது அவளிடம் பேசாமல் இருப்பதோ அல்ல.\nஅதிலும் திருந்தாவிட்டால், கடைசி முயற்சியாக காயம் ஏற்படாமல் இலேசாக அடிக்கலாம் (அதற்கு அவள் தகுதியானவளாக இருந்தால் மட்டும்).\nமனைவியை அடிப்பது நபிவழியி���் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் என்றும் நபியவர்கள் மனைவியை அடிப்பவர்களாக இருக்கவில்லை என்பதையும் ஒவ்வொரு கணவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\nமனைவி (எந்தக் காரணமும் இன்றி தாம்பத்தியத்திற்கு மறுத்தல், தொடர்ந்து தொழுகையை அதன் நேரத்தில் தொழாமல் இருத்தல், கணவனின் அனுமதியின்றி வீட்டைவிட்டு அதிக நேரத்திற்கு வெளியில் செல்லுதல் அல்லது எங்கே சென்றிருந்தாள் என்பதைக் கணவனுக்குச் சொல்ல மறுத்தல் இது போன்ற விஷயங்களில்) கட்டுப்பட மறுத்தால் கணவர் இந்த அனுமதியைப் பயன்படுத்தலாம்.\nகுர்ஆனில் (4வது அத்தியாயம் 34-ம் வசனத்தில்) கூறப்பட்டதுபோல் அவளுக்கு நல்லுபதேசம் செய்து படுக்கையிலிருந்து விலக்கி அதில் திருந்தாவிட்டால்தான் அடிக்கும் அனுமதியை கணவர் பயன்படுத்தலாம்.\nகாயம் உண்டாகும்படியோ முகத்திலோ மற்றும் மென்மையான பகுதியிலோ அடிக்கக் கூடாது.\nசெருப்பினால் அடிப்பது போன்ற மானபங்கப்படுத்தும் செயல்களில் ஒருக்காலும் ஈடுபடக் கூடாது.\nபெரிய தவறுகளை மட்டும் கணக்கில் எடுங்கள்.\nஉங்களின் விஷயத்தில் தவறு செய்தால் மன்னித்துவிடுங்கள். இறைவனின் விஷயங்களில் தவறு செய்தால் கண்டிக்கத் தவறாதீர்கள்.\nதவறு செய்யக்கூடிய நேரங்களில் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய மற்றும் அவளின் நற்பண்புகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் (உங்களின் கோபம் குறையலாம்).\nஎல்லா மனிதர்களும் தவறு செய்யக்கூடியவர்கள்தாம். எனவே மன்னிக்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். (மனச்சோர்வு, களைப்பு, மாதவிடாய் போன்றவற்றின் மன-உடல் உளைச்சல்களினால் தவறுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு).\nசமையல் சரியில்லை என்ற காரணத்திற்காக மனைவியைக் கடிந்து கொள்ளாதீர்கள். நபியவர்கள் சமையல் விஷயத்திற்காக மனைவியைக் கண்டித்ததே இல்லை. பிடித்தால் சாப்பிடுவார்கள், பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாமல் இருந்துவிடுவார்கள்; தவிர எந்த விமர்சனமும் செய்ய மாட்டார்கள்.\nதவறுகளை நேரிடையாக அவளிடம் வெளிப்படுத்துவதற்குமுன் வேறுவழியில் நயமாகச் சுட்டிக்காட்டுங்கள். ஏனென்றால் சில நேரத்தில் இது பயனுள்ளதாக இருக்கும்.\nஅவமரியாதை செய்யக்கூடிய வகையில் மனைவியைத் திட்டுவதைத் தவிர்ந்துக் கொள்ளுங்கள்.\nபிரச்சினை பேசி தீர்த்துக் கொள்ளக்கூடியதாக இருந்தால், தனிமை கிடை��்கும்வரை பொருத்திருங்கள்.\nமனைவிமீது கோபம் ஏற்பட்டால், உங்களை சரியான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவற்காக கோபம் குறையும்வரை சற்றுப் பொறுமை கொள்ளுங்கள்.\nஉங்கள் இல்லறம் இனிமையாகத் தொடர நல்வாழ்த்துகள்\nதமிழில் : சகோதரர் முஃப்தீ, தமிழ் இஸ்லாம்.காம்\nமுந்தைய ஆக்கம்ஹஜ்-2010 இணையவழி முன்பதிவுகள் இன்று முதல் துவக்கம்\nஅடுத்த ஆக்கம்பழகு மொழி (பகுதி-17)\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nஇரவுத் தொழுகையின் ரக்அத்கள் (பிறை-23)\nஇரவுத் தொழுகையின் நேரம் (பிறை-22)\nரமளான் இரவுத் தொழுகை (பிறை-21)\nமுஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nசத்தியமார்க்கம் - 03/09/2013 0\nஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. நான் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுள்ளேன். என் மனைவி மற்றும் பிள்ளைகள் இதுவரை இஸ்லாத்தை ஏற்கவில்லை. என் குழந்தைகள் என்னை இப்போது வெறுக்கிறார்கள். என் முகத்தைக்கூட பார்ப்பதில்லை. ஆனால்,...\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nசத்தியமார்க்கம் - 04/11/2020 0\nமக்களை மீட்கும் சரியான கருவி, கல்வி ஒன்றே என சர். சையது உணர்ந்தார். அக்காலத்திலேயே இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் உள்ளிட்ட பல்கலைக் கழகங்களுக்கு நேரில் சென்று ஆராய்ந்து அவர் இந்தியா திரும்பினார். இந்திய...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kayasandigai.wordpress.com/2013/05/04/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/comment-page-1/", "date_download": "2021-02-25T21:49:08Z", "digest": "sha1:XLI4GIP4M5JZF26UZ5DGGD3D7RGLKKJD", "length": 11294, "nlines": 154, "source_domain": "kayasandigai.wordpress.com", "title": "எலுமிச்சை சாதம் | ரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்", "raw_content": "ரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nஉதிராக வடித்த சாதம்- 1 கப்\nவெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி\nதுருவின இஞ்சி- 1 தேக்கரண்டி\nநிலக்கடலை அல்லது உடைத்த முந்தி��ிப்பருப்பு – ஒரு கைப்பிடி\n1. சாதத்தை விறைப்பாக வடித்துக் கொள்ளவும்(குழைய விடக் கூடாது, தண்ணீரின் அளவைக் குறைத்தாலும் நல்லெண்ணெய் விட்டாலும் ஒட்டாமல் பொல பொலவென உதிராக வரும்)\n2. வாயகன்ற பாத்திரத்தில் சாதத்தை ஆற விடவும்.\n3. எண்ணெயில் தாளிசப்பொருட்களைத் தாளிக்கவும், கடலைப்பருப்பு, வெள்ளை உளுத்தம்பருப்பு கடுகு வெடித்தவுடன் சிவக்க வறுபட வேண்டும். துருவின இஞ்சி, பச்சைமிளகாய்(பச்சைமிளகாயை நீளமாக நறுக்கலாம், அல்லது மிகவும் பொடியாக நறுக்கிப் போடலாம்), கறிவேப்பிலை, காயம், மஞ்சள் தூள் அனைத்தும் போட்டு வதக்கவும்.\n4. தனியொரு வாணலியில் எண்ணெயில் நிலக்கடலை அல்லது முந்திரியை வதக்கி இதனுடன் சேர்க்கவும்.\n5. தாளிசப்பொருட்களுடன் எலுமிச்சையைப் பிழிந்து விடவும்.\n6. ஆறின சாதத்துடன் தாளிசக்கலவையைக் கொட்டிக் கிளறவும்.\n7. கொத்தமல்லி தூவிப் பரிமாறவும். தொட்டுக் கொள்ள கத்திரிக்காய் துவையல், பருப்புத்துவையல், சிப்ஸ் போன்றவை அருமையான இணைகள்.\n1. எளிதில் செய்து விடக் கூடிய எலுமிச்சைச் சாதத்தைப் பிரயாண நேரங்களிலும் பயன்படுத்தலாம்.\n2. எலுமிச்சையின் பயன்கள் ஏராளம், அதனால் அடிக்கடி நம் உணவில் எலுமிச்சையைப் பயன்படுத்த வேண்டும்.\n3. புளிப்புச்சுவை, காரச்சுவை அவரவர் விருப்பங்களுக்கேற்ப கூட்டிக் குறைத்து செய்து கொள்ளலாம்.\n1. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய சக்தி எலுமிச்சம் பழத்தில் உள்ளது.\n2.தினசரி வெந்நீரில் எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கிறது.\n3.இது ஆன்டிசெப்டிக் போல செயல்பட்டு உடலில் காயங்களை ஆற்றுகிறது.\n4. இதில் உள்ள வைட்டமின் சி சரும அழகைப் பாதுகாக்கிறது. முகத்தைப் புத்துணர்ச்சியாக்குவதோடு இளமையை மீட்டெடுக்கிறது.\n5. எடைக்குறைப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது.\n6. இது ஜீரணமண்டலத்தைச் சீராக்குகிறது. உடலில் ஜீரணமண்டத்தை சீராக்குவதோடு, இதய நலனையும் பாதுகாக்கிறது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.\n7. எலுமிச்சைச் சாறு பானம் இதயநோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும். இதில் உள்ள உயர்தர பொட்டாசியம் இதயத்தைப் பலமாக்குகிறது.\n2 responses to “எலுமிச்சை சாதம்”\n12:47 முப இல் பிப்ரவரி 5, 2014\n2:55 முப இல் பிப்ரவரி 23, 2014\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (க��்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகின்வா பீட்ரூட் புலாவ்(Quinoa pulav)\nரவா உப்புமா இல் maheswari\nவறுத்தரைத்த மோர்க்குழம்பு இல் திண்டுக்கல் தனபாலன்\nபுளியிட்ட கீரை இல் Jessi\nஎலுமிச்சை சாதம் இல் Deepa\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://songlyricsintamil.com/paakura-ponnu-song-lyrics-in-tamil/", "date_download": "2021-02-25T21:33:19Z", "digest": "sha1:77D7DSNVELRHX5TZN4X3FBR2PTW4ECDY", "length": 6818, "nlines": 176, "source_domain": "songlyricsintamil.com", "title": "Paakura Ponnu Song Lyrics in Tamil | Song Lyrics in தமிழ்", "raw_content": "\nஆண் : ஹேய் பாக்குறா சின்ன பொண்ணு\nஆண் : ஹேய் பேசுறா செல்ல பேச்சு\nகுழு : ஹேய் ஹேய்\nஆண் : அவ கண்ணு பட்டா\nகுழு : ஹேய் ஹேய்\nஆண் : அவ பல்லு பட்டா\nகுழு : ஹேய் ஹேய்\nஆண் : அவ சொல்லு பட்டா\nகேட்டு பாரு இவ மாயாவி\nஆண் : அவ வெட்க்க பட்டா\nகுழு : ஹேய் ஹேய்\nஆண் : அவ கோவ பட்டா\nகுழு : ஹேய் ஹேய்\nஆண் : இனி எக்கு தப்பா\nஎன் முடி முதல் அடி வரை\nபெண் : ரிக ரிக கரிச\nரிக மம க ரி ச\nஆண் : கடற்கரை சுகர்ன்னு ஆச்சி\nஆண் : உன்னால சன்னையும் கானோம்\nஅத தேடி அலையுது வானம்\nஆண் : அடி உன்ன போல யாரும் இங்கே இல்லையே\nகல் நெஞ்சுக்கூட போகுதடி கொள்ளையே\nகலைகட்டி போகும் பூக்களுக்கு வில்லியே\nதொட்டு தொட்டு என்னை பறிக்காதே\nஆண் : உன்ன பாத்து புட்டா நட்சத்திரம் ஓடுதே\nஉன் மூச்சி பட்டா ஐஸ்சுகூட வேகுதே\nஅட டைட்டானிக்கும் ஊரு வந்து சேருமே\nலைட் ஹவுஸ் கண்ணுல நீ கொஞ்சம் பாத்தா\nஆண் : ஹேய் பாக்குறா சின்ன பொண்ணு\nசிக்குனா கூட தப்பே இல்ல\nஆண் : அவ கண்ணு பட்டா\nகேட்டு பாரு இவ மாயாவி\nஆண் : அவ வெட்க்க பட்டா\nஎன் முடி முதல் அடி வரை\nபுடிக்குது கிறுக்கு புடிக்குது கிறுக்கு\nபெண் : திரனன திரனன திரனன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2021/01/teachers-wanted_16.html", "date_download": "2021-02-25T22:43:16Z", "digest": "sha1:6DM5WEVT22CBUW3T7JWUOOZXTJNQGE66", "length": 6562, "nlines": 85, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "TEACHERS WANTED - Minnal Kalvi Seithi", "raw_content": "\nஆசிரியர் தேவை முழு விவரம் தெரிந்துகொள்ள CLICK HERE\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்���ு தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\nபிப்ரவரி 1 முதல் 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nபிப்ரவரி 1 முதல் 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு பள்ளி திறப்பு CLICK HERE பிப்ரவ...\nவேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை - தனித்தேர்வர்களுக்கான முதனிலைத் தேர்வு 2021 -- தமிழக அரசின் செய்திக்குறிப்பு\nவேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை - தனித்தேர்வர்களுக்கான முதனிலைத் தேர்வு 2021 -- தமிழக அரசின் செய்திக்குறிப்பு தமிழக அரசின் செய்தி குறிப...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2021/01/21/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2021-02-25T22:11:10Z", "digest": "sha1:CWVQFLOJ6N2RRTP5QTMSDXAVNJU3KP24", "length": 7164, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "விமான நிலையம் திறப்பு : முதலாவது விமானம் நாட்டை வந்தடைந்தது - Newsfirst", "raw_content": "\nவிமான நிலையம் திறப்பு : முதலாவது விமானம் நாட்டை வந்தடைந்தது\nவிமான நிலையம் திறப்பு : முதலாவது விமானம் நாட்டை வந்தடைந்தது\nColombo (News 1st) விமான நிலையம் திறக்கப்பட்டதன் பின்னர், இலங்கையர்களை ஏற்றிய முதலாவது விமானம் நாட்டை வந்தடைந்துள்ளது.\nஓமானின் மஸ்கட் நகரிலிருந்து 50 இலங்கையர்கள் குறித்த விமானத்தின் மூலம் நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலைய கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.\nஇவர்களை தவிர, மாலைதீவு, பாகிஸ்தான், துருக்கி மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் மேலும் 300 இலங்கையர்கள் இன்று (21) நாட்டை வந்தடையவுள்ளதாக கொவிட் 19 தொற்றுப் பரவலை தடுக்கும் தேசிய செயலணி தெரிவித்துள்ளது.\nகொரோனா தொற்று நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க மற்றும் மத்தளை சர்வதேச விமான நிலையங்கள் 9 மாதங்களின் பின்னர் இன்று (21) முதல் சுற்றுலா பயணிகளுக்காக மீள திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nCOVID தொற்றிலிருந்து 447 பேர் இன்று குணமடைந்தனர்\nபொகவந்தலாவை – செபல்டன் தோட்டத்தின் ஒரு பகுதி முடக்கப்பட்டது\nநேற்றைய தினம் 458 பேருக்கு கொரோனா தொற்று\nஅபாயமிக்க பகுதிகளில் நாளை முதல் தடுப்பூசி\nகொரோனா மரணங்கள் பதிவாகிய பிரதேசங்கள்\nபுதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\nCOVID தொற்றிலிருந்து 447 பேர் இன்று குணமடைந்தனர்\nசெபல்டன் தோட்டத்தின் ஒரு பகுதி முடக்கப்பட்டது\nநேற்றைய தினம் 458 பேருக்கு கொரோனா\nஅபாயமிக்க பகுதிகளில் நாளை முதல் தடுப்பூசி\nகொரோனா மரணங்கள் பதிவாகிய பிரதேசங்கள்\nமீண்டும் சுதந்திரக் கட்சியின் தலைவராகும் மைத்திரி\nஇலங்கை தொடர்பான அறிக்கை: அங்கத்துவ நாடுகள் கருத்து\nஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்க தீர்மானம்\nஎரிபொருள் விலை: நிதியத்தில் பணம் இல்லை\nமகனுக்காக சித்திரவதைகளைத் தாங்கிக்கொண்ட பணிப்பெண்\nஆஸியில் கூகுள், பேஸ்புக் தொடர்பான புதிய சட்டம்\nGolf வீரர் டைகர் வுட்ஸுக்கு சத்திரசிகிச்சை\nமின்சாரத்திற்கான நாளாந்த கேள்வி அதிகரிப்பு\nநிரஞ்சனி - தேசிங்கு பெரியசாமி திருமணம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\n��யன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/11/blog-post_356.html", "date_download": "2021-02-25T21:23:28Z", "digest": "sha1:H5XZMPYFTC3WEZHYNRGFW5E7PMMCJUO6", "length": 3533, "nlines": 37, "source_domain": "www.yazhnews.com", "title": "கொரொனா அச்சத்தின் உச்சமாக கொழும்பு அடையாளம்!", "raw_content": "\nகொரொனா அச்சத்தின் உச்சமாக கொழும்பு அடையாளம்\nகொழும்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதி அதிக கொரோனா அச்சம் மிக்க பகுதியாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.\nகொரோனா தொற்று, குறித்த பகுதிகளில் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், அதன் தாக்கம் அதிகரித்தால் மேல் மாகாணம் முழுதும் அதிக ஆபத்து ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅத்துடன், சமூகத்திற்கு மத்தியில் மாத்திரமல்லாது பல்வேறு நிறுவனங்களிலும் கொரோனா தொற்று ஏற்படுகின்றமையின் ஊடாக கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, கொரோனா தொற்றின் பரவல், கொழும்பு மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்ளுக்கு பரவுவதை தடுக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷேனால் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.\nஇதன்படி, கொரோனா தொற்றை வெளி மாவட்டங்களுக்கு பரவ விடாது, கொழும்பு மாவட்டத்திற்குள் கட்டுப்படுத்தினால் நாட்டை ஓரளவு சிறந்த நிலைமைக்கு கொண்டுவர முடியும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/sri-lanka-news/item/276-2016-10-23-08-41-39", "date_download": "2021-02-25T22:21:42Z", "digest": "sha1:CFJJ4AOKURMFSCIYXPK5OOSCEKPEE3M7", "length": 9260, "nlines": 126, "source_domain": "eelanatham.net", "title": "மாணவர் படுகொலை; நாளை அனைத்து பல்கலை மாணவர்களும் போராட்டம் - eelanatham.net", "raw_content": "\nமாணவர் படுகொலை; நாளை அனைத்து பல்கலை மாணவர்களும் போராட்டம்\nமாணவர் படுகொலை; நாளை அனைத்து பல்கலை மாணவர்களும் போராட்டம்\nமாணவர் படுகொலை; நாளை அனைத்து பல்கலை மாணவர்களும் போராட்டம்\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்திற்க��� எதிர்ப்பு வெளியிட்டு நாளை நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்க ளிலும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.\nஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்தும் கூறுகையில்,\nஉயிரிழந்த சுலக்சன் சகோதரர் மரணமானது பொலிஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் என பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட முன்னதாகவே பொலிஸ் உத்தியோகத்தர்களின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது\nஉத்தரவினை மீறி வண்டியை நிறுத்தாது சென்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் கூறுகின்றனர்.இவ்வாறு உத்தர வினை மீறிச் சென்ற அனைவரையும் பொலிஸாரினால் துப்பாக்கிச் சூடு நடத்தி கொல்ல முடியுமா\nதிடீர் விபத்து ஒன்று ஏற்பட்டது, அதனால் பொலிஸாரின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் மாணவர் உயிரிழந்ததனை இந்த அனைத்து தரப்பினரும் அறிந்திருந்தார்கள்.\nவடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் இவ்வாறு மக்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணிக்கின்றனர், இது ஓர் சாதாரண விடயம் என்று பாதுகாப்புச் செயலாளர் கூறுகின்றார்,\nஎனினும், இந்தக் கூற்றினை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.இது ஓர் சாதாரண நிலைமையல்ல இது ஓர் அசாதாரண நிலைமை யாகும்.\nவடக்கில் இடம்பெற்ற காரணத்தினால் நாம் இந்த சம்பவத்தை கைவிட்டு விடப் போவதில்லை.\nமாணவர் கொலை செய்யப்பட்டமைக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரியும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் நாடு முழுவதிலும் உள்ள பலக்கலைக்கழகங்களில் நாளை போராட்டம் நடத்தப்படும் என லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.\nகேப்பாபிலவு மக்களிற்கு தமிழர் ஆசிரியர் சங்கம் ஆதரவு Oct 23, 2016 - 33977 Views\nவவுனியா, நல்லூரில் உண்ணா விரத போராட்டம், தாய் மயங்கி வீழ்ந்தார் Oct 23, 2016 - 33977 Views\n கேப்பாபிலவு மக்கள் ஆர்ப்பாட்டம் Oct 23, 2016 - 33977 Views\nMore in this category: « படையதிகாரிகள் மீதான விசாரணைகள் கைவிடப்படவுள்ளன. மட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\n45 முஸ்லிம்கள் மாவீரர்களாகி உள்ளனர்:யோகேஸ்வரன்\nலசந்தவைக் கண்காணிக்கும்படி கூறினார் கோத்தா, ஆவணம்\nதென்இலங்கை குடி நீர் கொள்ளையர்கள் யாழில்\nமாணவர்கள்போ ராட்டம் ஜனனாயகவழியில் நடந்தது-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/16747/2021/01/sooriyan-gossip.html", "date_download": "2021-02-25T21:44:14Z", "digest": "sha1:ANB25QE6ZOJLQCTHV5O665ELLLOAB2W4", "length": 12526, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் ஹீரோவாக - தர்ஷன் - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகே.எஸ்.ரவிக்குமார் படத்தில் ஹீரோவாக - தர்ஷன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமான தர்ஷன்,கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.\nதர்ஷன் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.அதன்படி மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’ படத்தின் தமிழ் ரீமேக்கில் தர்ஷன் நடிக்க உள்ளார்.\nஇப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பதோடு,தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளாராம்.மேலும் நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.\nஅறிமுக இயக்குனர்கள் சரவணன்,சபரி ஆகியோர் இப்படத்தை இயக்க உள்ளனர்.இவர்கள் இருவரும் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.\n‘தளபதி 65’ - சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயனுக்கு ஏ.ஆர்.ரகுமானின் வேற லெவல் பாடல்.\n‘சங்கத்தலைவன்’ படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு.\nமீண்டும் தமிழ் திரைப் படத்தில் நடிக்கும் நதியா\nபிரபல இயக்குனருடன் இணையும் ஜிவி பிரகாஷ்\nமீண்டும் இணைகின்றது நடனக் கூட்டணி.\nஷங்கரின் அடுத்த படத்தில் தென்கொரிய நடிகை\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த சிவாங்கி.\nரகசிய திருமணம் செய்து கொண்டாரா சனம்\n''என் நடிப்பை நானே ரசிக்க மாட்டேன்'' - நடிகர் சூர்யா\n���ாருக் கானுக்கு ஜோடியாகும் டாப்சி\nகாதலர்தினம் அன்றே அறிவிப்போம் - விக்னேஷ் சிவன்\nஇந்திய அணியின் Yorker நட்டுவின் வீச்சிய பந்துகளில் பறந்த விக்கட்டுக்கள் \n3 மரணங்கள் 457 புதிய தொற்றாளர்கள் கொரோனா பயங்கரம் \nஷங்கரின் அடுத்த படத்தில் தென்கொரிய நடிகை\n15 ஆண்டுகளில் 30 ஆயிரம் கி.மீ. பயணம் - நடிகர் அஜித்\nஎங்களை உன் பெற்றோராகத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி மகளே\n'தல'யின் தீவிர ரசிகர் தற்கொலை - அதிரும் சமூக வலைத்தளங்கள்.\n'தனிமை'க்கு தனி அமைச்சு - தற்கொலையை தடுக்க ஜப்பான் அதிரடி\nஇறந்த பெண்ணுக்கு குற்றத்திற்காக மீண்டும் தூக்கு - ஈரானில் சம்பவம்\nபிரபல நடிகையின் அறையில் குரங்குகள் அட்டகாசம்\nஷாருக் கானுக்கு ஜோடியாகும் டாப்சி\nநோய்களை எதிர்க்கும் எலுமிச்சை மிளகு டீ\nபிரம்மாண்ட படத்தில் இருந்து விலகிய விக்ரம்.\nமீண்டும் தமிழ் திரைப் படத்தில் நடிக்கும் நதியா\nவயதான நடிகருக்கு 19 வயது ஹீரோயினா - பிரபல நடிகை கண்டிப்பு.\nமதுமிதாவிற்கு உற்சாக வரவேற்பு - காரணம் இதுவா\nரசிகர்களை ஏமாற வைத்த 'தல' அஜித்.\nஇங்கிலாந்தில் உணவு பொதியில் சிறுநீர் போத்தல் - வாடிக்கையாளர் அதிர்ச்சி\nகுளிர் காலத்தில் கூந்தலையும் சருமத்தையும் பாதுகாக்க இவற்றை உண்ணுங்கள்.\nவிளையாட செல்பேசி தராததால் மாணவன் தற்கொலை.\nஇணையத்தில் வைரலாகும் தேவயானி மகள் புகைப்படம்\nநாளை உலகின் மிகப்பெரிய மைதானத்தில் மோதும் இந்தியா-இங்கிலாந்து \nகாதலுக்கு அர்த்தம் கற்பித்த நடிகை கீர்த்தி சுரேஷ்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n'தல'யின் தீவிர ரசிகர் தற்கொலை - அதிரும் சமூக வலைத்தளங்கள்.\nஎங்களை உன் பெற்றோராகத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி மகளே\nஇறந்த பெண்ணுக்கு குற்றத்திற்காக மீண்டும் தூக்கு - ஈரானில் சம்பவம்\nகுளிர் காலத்தில் கூந்தலையும் சருமத்தையும் பாதுகாக்க இவற்றை உண்ணுங்கள்.\nஇங்கிலாந்தில் உணவு பொதியில் சிறுநீர் போத்தல் - வாடிக்கையாளர் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/News-and-Events/vijayathasami-events", "date_download": "2021-02-25T22:04:28Z", "digest": "sha1:7Y4ZZMKMVGIFVJAZ2L7JDB2RDNOJUTRF", "length": 2913, "nlines": 47, "source_domain": "old.veeramunai.com", "title": "இராமகிருஸ்ண மகா வித்தியாலய விஜயதசமி நிகழ்வுகள் - www.veeramunai.com", "raw_content": "\nஇராமகிருஸ்ண மகா வித்தியாலய விஜயதசமி நிகழ்வுகள்\nஇந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா கடந்த 24ம்தேதி தொடங்கியது. விழாவின் 9வது நாளான நேற்று ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. 10வது நாளான இன்று விஜயதசமி விழாவாகும். இதனையொட்டி வீரமுனை இராமகிருஸ்ண மகா வித்தியாலயத்தில் இன்று (03.10.2014) காலை கும்பம் சொரியும் நிகழ்வு இடம்பெற்றது. அதனை தொடர்ந்து ஏடு தொடங்கும் நிகழ்ச்சி (வித்யாரம்பம்) ஆரம்பமானது. குழந்தைகளுக்கு பிரதி அதிபர் ரகுநாதன் ஆசிரியர் அ,ஆ.. எழுத கற்று கொடுத்தார்.\nமேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2019/01/02.html", "date_download": "2021-02-25T21:55:43Z", "digest": "sha1:3TQQS3WOOA5KO5Z24EONSDEMRDDI4UQM", "length": 43666, "nlines": 722, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: வாசகர் முற்றம் - அங்கம் - 02 - முருகபூபதி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை22/02/2021 - 28/02/ 2021 தமிழ் 11 முரசு 45 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nவாசகர் முற்றம் - அங்கம் - 02 - முருகபூபதி\n\"தாய்மொழி கன்னடம், தமிழ்மொழியில் தீராத காதல்\"\nமெல்பன் இலக்கிய வாசகி விஜயலக்‌ஷ்மி இராமச்சந்திரனின் வாசிப்பு அனுபவங்கள்\nபழங்காலம் (600 - 1200)\nகன்னட இலக்கியத்தின் முதல் பெரும் படைப்பாக 9 ஆம் நூற்றாண்டில் எழுந்த கவிராச மார்க்கம் கருதப்படுகிறது. இந்த நூல் கவிதையியல் பற்றியது. 10 ஆம் நூற்றாண்டில் வட்டாராதனே என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் எழுந்தது. இந்த நூல் சமண சமயக் கருத்துக்களை எடுத்துரைத்தது. இக் காலத்தில் பம்பா, இரன்னா போன்ற கன்னட மகாகவிகள் எழுதினார்கள். இதனால் கன்னட இலக்கியத்தின் பொற்காலம் என்றும் இது குறிப்பிடப்படுவதுண்டு. இக்காலத்தில் சமண சமயம் சிறப்புற்று இருந்தது.\nஇடைக்காலம் (1200 - 1700)\nபோசளப் பேரரசு எழுச்சியுடன் சமணம் வீழ்ச்சி அடைந்து, வீர சைவம் உயர் நிலை பெற்றது. இக் காலத்தில் எழுந்த இலக்கியங்களை வீரசைவ சாகித்தியா என்று குறிப்பிடுவர். 1300 களில் இருந்து 1500 வர��� விசய நகரக் கர்நாடகம், விசய நகரப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டது. இவர்களின் ஆதரவில் வைணவ சமயமும், கன்னட வைணவ இலக்கியமும் வளர்ச்சி பெற்றன. விசய நகர வீழ்ச்சிக்குப் பின்பு மைசூர் அரசு மற்றும் Keladi Nayaka ஆகியவை கர்நாடகத்தை ஆட்சி செய்தன. இவர்களின் ஆட்சியின் கீழும் பல கன்னட இலக்கியங்கள் படைக்கப்பெற்றன.\nதற்காலம் (1700 - இன்று)\n18 ஆம் நூற்றாண்டு தொடக்கம் ஐரோப்பியர் ஆட்சி இந்தியாவிலும், கர்நாடகத்திலும் நிகழ்ந்தது. ஐரோப்பியரின் தாக்கத்தில் புதினம், கலைக்களஞ்சியம், அகராதி, பத்திரிகை, இதழ் போன்ற வடிவங்கள் கன்னடத்தில் வளர்ச்சி பெற்றன. 20 ஆம் நூற்றாண்டில் பல இலக்கிய இயக்கங்கள் கன்னடத்தில் பிறந்தன. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுந்த நவ உதயம் (புதிய எழுச்சி) இலக்கிய இயக்கம் அன்றாட வாழ்வின் விடயங்கள் பற்றி, மனிதபிமான விடயங்கள் பற்றி கருக்களில் இலக்கியம் படைத்தது. 1940 களில் கன்னட முற்போக்காளர் இலக்கிய இயக்கம் எழுந்தது. இவர்கள் இடதுசாரிக் கருத்துக்களை முன்வைத்து தமது இலக்கியங்களை படைத்தனர். 1950 களில் நவ்யா இலக்கிய இயக்கம் வளர்ச்சி பெற்றது. (ஆதாரம்: தமிழ் விக்கிபீடியா)\nவாசகர் முற்றம் தொடரில் தமிழ் வாசகர்களை அறிமுகப்படுத்தும்போது, ஏன் கன்னட இலக்கியம் பற்றி வருகிறது என யோசிக்கின்றீர்களா\nகன்னட இலக்கிய மேதைகள் சித்தலிங்கையா, புரந்தர தாசர், சிவராம் கரந்த், யு.ஆர் . அனந்தமூர்த்தி, கிரிஷ் கர்னாட் முதலான பல இலக்கிய ஆளுமைகளைப்பற்றி அறிந்திருக்கின்றேன்.\nசிவராம் கரந்த், அனந்தமூர்த்தியின் கதைகள் திரைப்படங்களாகி கவனத்தையும் பெற்றுள்ளன. கிரிஷ் கர்னாட் நாடக திரைப்படக்கலைஞர். இவர் பல தமிழ்த்திரைப்படங்களிலும் நடித்திருப்பவர்.\nபேராசிரியர் அனந்தமூர்த்தி இலங்கைக்கும் 2003 இல் தேசிய சாகித்திய விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டவர்.\nஇந்ததகவல்களின் பின்னணியில் தாய்மொழியை கன்னடமாகக்கொண்டிருக்கும் மெல்பன் வாசகி ஒருவர், எவ்வாறு தீவிர தமிழ் வாசகரானார் என்பது பற்றிய பதிவுதான் இது\nதமிழ்நாட்டில், வடஆற்காடு மாவட்டம் திருப்பத்தூரில் பிறந்திருக்கும் விஜயலக்‌ஷ்மி அவர்கள், அவுஸ்திரேலியா மெல்பனுக்கு 1995 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்தவர். தேர்ந்த தமிழ் இலக்கிய வாசகரான இவரை விஜி என்றுதான் அழைக்கின்றோம்.\nதனது பள்ளிப் பருவத்திலேயே தனக்கு தமிழில் ஆர்வம் வந்துவிட்டது எனச்சொன்னார். ஆனால், இவரது தாய் மொழி கன்னடம். ஆயினும் பல தலை முறைகளுக்கு முன்னரே தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த குடும்பத்தின் புதல்வி.\nதந்தையார் அரசு பணி நிமித்தமாக பல மாநிலங்களில் பணிபுரிந்தமையால் தாய் மொழி கன்னடத்துடன் ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என இதர மொழிகளும் நன்கு பேசத் தெரிந்த இவருக்கு, தமிழின் மீது தீராக் காதல் ஏற்பட்டதற்கு நல்ல மாதாந்திர நூல்களை வாசித்து தன்னையும் வாசிப்பில் ஊக்குவித்த தனது தாயாரும் 7 ஆம் வகுப்பில் தனக்கு தமிழாசிரியராக இருந்த திரு.பத்திநாதன் அய்யாவும் தான் காரணம் எனச்சொல்கிறார்.\n\"இலக்கியத்தை அவர் எங்களுக்கு கற்பித்த விதம் தமிழின் பால் என்னை ஈர்த்தது. அதன் காரணமாக திருப்பத்தூர் கம்பன் விழாவிற்கு வருடந்தோறும் சென்று தமிழ் அறிஞர்களின் பேச்சைக் கேட்டு ரசித்திருக்கிறேன். அது போன்றே பள்ளியில் நடைபெறும் எல்லா இலக்கிய போட்டிகளிலும் பங்கு கொண்டு பரிசுகள் பல வாங்கியும் இருக்கிறேன்.\" என்றார் விஜி. அவர் மேலும் தனது வாசிப்பு அனுபவம் எவ்வாறு தொடர்ந்தது என்றும் இவ்வாறு விபரித்தார்.\nசாவி எழுதிய வாஷிங்டனில் திருமணம் தான் முதன்முதலாக நான் வாசித்த தொடர். மற்றும் மணியனின் அலாஸ்கா பயணத் தொடர் மற்றும் கல்கியின் பொன்னியின் செல்வன் என்பனவற்றையும் அம்மாவின் அறிவுரையில் வாசித்தது. பள்ளிப் பருவத்திலேயே இவை மட்டுமே வாசிக்க அனுமதி இருந்தது. பின்னர் படிப்படியாக நானே தெரிவு செய்து படிக்கத் துவங்கிய பின் என் ஆதர்ஸ எழுத்தாளர் பாலகுமாரனின் \"அகல்யா\" என்னைத் தீவிர தமிழ் வாசகராக்கியது. கிணற்றுத்தவளையென இருந்த நான் வாசிப்பின் மூலம் சமூகத்தின் பல்வேறு கோணங்களையும் அறிந்து கொண்டேன். இன்னும் வாசிக்க வேண்டும் என்று ஆர்வம் ஓங்கியது.\n.\"அது ஒரு கனாக்காலம். கம்பராமாயணம் எனக்கு கனவிலும் நனவிலும் ரீங்கரித்த வண்ணமே இருந்தது. பாரதியின் கவிதைகள் பரவசத்தை தந்தன. ஜெயகாந்தன், இந்துமதி, தி.ஜானகிராமன், ராஜம் கிருஷ்ணன், கி.ராஜநாராயணன் என்று பலரதும் சிறுகதை தொகுப்புகளைப் படிக்கும் வாய்ப்பு அமைந்தது. மணியனின் பயணக்கட்டுரைகளை எனது தாயார் விரும்பிப் படிப்பார். என்னையும் படிக்கச் செய்வார். அந்த எழுத்துகளின் வழி பரந்து விரிந்த இந்த பிரபஞ்சத்தை காண முயன்றேன்.\nஎல்லா பதின்மவயது பிள்ளைகளைப் போலவே பாலகுமாரன் என் ஆதர்ஸ எழுத்தாளரானார். பள்ளி இறுதி ஆண்டில் கண்ணதாசன் கட்டுரைகள் வாசிக்கும் பாக்கியம் கிடைத்தது. \"கான மயிலாட கண்டிருந்த வான்கோழி\" போல கவிதைகளும் எழுத முயற்சித்திருக்கிறேன். பின்னர் கல்லூரிப் படிப்பு, திருமணம் என்று வேறு எங்கெங்கோ வாழ்க்கைத் தடம் ஓடியது.\nதிருமணம் முடிந்து 23 வருடங்கள். அன்று படித்து வியந்த ஆஸ்திரேலியா கண்டத்தில் வாழ்வேன் என்று கற்பனையும் செய்யவில்லை. ஆரம்ப நாட்கள் வெறுமையில் கழிந்தது. ஆங்கிலம் கேட்டு கேட்டு கசந்து போனது. தமிழ் மீது தாகம் வந்தது.\nஆஸ்திரேலியாவில் மெல்பன் வந்த பின்னர், கடந்த 15 வருடங்களாக திரு. நகை சுகுமாறன் அவர்களது, வள்ளுவர் கலைக் கூடத்தின் ஒரு அங்கமாக இருந்து இளம் பிள்ளைகளுக்கு தமிழை பயிற்றுவிக்கும் பணியில் அவ்வப்போது ஈடுபட்டேன். அப்படியாக என் இரண்டு குழந்தைகளும் தமிழை பிழையற பேசவும், எழுதவும் பயின்றனர். அவர்களின் தமிழ் உச்சரிப்பு எனக்கு பெருமை தருகிறது. தமிழிசையை பொருள் புரிந்து மேடையில் அவர்கள் பாடும் போது பாரதிதாசன் சொன்ன தமிழ் அமுது காதில் பாயும்.\nகுழந்தைகள் வளர்ந்து ஆளாகிய பிறகு மீண்டும் புது வாழ்க்கை என்றே கூறலாம். என் வாழ்வில் வாசிப்பில் மற்றுமொரு அத்தியாயம் இவ்வாறு அமைந்தது. என்னை எப்போதும் ஊக்குவிக்கும் காதல் கணவர் இராமச்சந்திரன், மெல்பன் வாசகர் வட்டத்திற்குள் என்னை இணைத்த என் தோழி சாந்தி சிவகுமாருக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.\nஇதன் மூலம் எழுத்தாளர்கள் திரு. முத்துகிருஷ்ணன், திரு. முருகபூபதி மற்றும் ஜே.கே. ஆகியோரின் நட்பும் கிடைத்தது. \"நுண்ணுணர்வினாரோடு கூடி நுகர்வுடைமை விண்ணுலகே யொக்கும் \" எனும் நாலடியார் செய்யுள் வரிகளைப் போல வாசகர் வட்டம் ஒரு நல்ல அனுபவத்தை எனக்கு ஒவ்வொரு முறையும் தருகிறது.\nஇப்போது நான் வாசிக்கும் புத்தகம் பாமா எழுதிய \"கருக்கு\".\nதமிழ் இனிது. தமிழ் இலக்கியம் ஆழ்ந்த பெருமை உடையது. எழுத்து ஒரு வரம். எழுத்தாளன் தன் எழுத்தின் மூலம் இந்த சமூகத்தை அற வழியில் ஆற்றுப்படுத்தியபடியே இருக்கிறான். இந்தச் சமூகம் நிறைய நல்ல புத்தகங்களை தெரிவு செய்து வாசித்து உய்வடையவேண்டும். இங்கு வளரும் நம் குழந்தைகளுக்கு தமிழ�� கற்றுத் தரவேண்டும். மொழியின் வாசனையை அவர்கள் முகரட்டும். இலக்கியம் அவர்களை தமிழின்பால் ஈர்க்கும். இது தான் இந்த சமூகத்திற்கு எனது அன்பான வேண்டுகோள்.\"\nஇவ்வாறு சொல்லும் விஜி இராமச்சந்திரன், எமது அவுஸ்திரேலித் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் 2017 இல் நடத்திய வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியில், அம்பை எழுதிய காட்டில் ஒரு மான் (சிறுகதைகள்) நூலை அறிமுகப்படுத்தி, தமது வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.\nஅம்பை தமிழில் குறிப்பிடத்தகுந்த படைப்பாளி. அவரையும் விட்டுவைக்காமல், விஜி இராமச்சந்திரன் வாசித்திருக்கிறார்.\n \" எனக்கேட்கும் பல தமிழ் எழுத்தாளர்களும் எம்மத்தியில் வாழ்கிறார்கள் அதனால் விஜி இராமச்சந்திரன், நான் சந்தித்த வித்தியாசமான ஒரு வாசகர். அவருக்கு எமது வாழ்த்துக்கள்.\nநிம்மதியும் கிடைத்துவிடும் - மகாதேவஐயர் ஜெயராமசர்...\nசைவ மன்றம் - சனி பிரதோஷம் 19/01/2019\nயாழ் இந்துக்கல்லூரியின் பொங்கல் விழா\nபேட்டை பார்த்தேன். - செ .பாஸ்கரன்\nஆன்மீக நூல்கள் வெளியீடு 24.01.2019\nCounting & Cracking - போர் தீண்டிய ஈழத்துச் சமூகத்...\nடொமினிக் ஜீவா அவர்களின் துணைவியார் திருமதி புஸ்பரா...\nபடித்தோம் சொல்கின்றோம் : - முருகபூபதி\nஆஸ்திரேலியா சிட்னி மாநகரில் கும்பாபிஷேகம் 27/01/2019\nபறை - நம் பாரம்பரியத்தில் அதற்கு நாம் கொடுத்த இடம்...\nமகள் - சிறுகதை -- பிச்சினிக்காடு இளங்கோ\nஇலக்கிய அறிவு 2 - படித்ததில் பிடித்தது - கலைஞானி\nவாசகர் முற்றம் - அங்கம் - 02 - முருகபூபதி\nபொங்கல் வாழ்த்து - சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்\nதமிழ் சினிமா - கனா - திரை விமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/648786", "date_download": "2021-02-25T22:42:57Z", "digest": "sha1:KSOAQXVGCDYVQTM5RE5QLTAFT3PS5WAT", "length": 9507, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "எழும்பூர் ரயில் நிலையத்தில் முதியவர் திடீர் தற்கொலை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஎழும்பூர் ரயில் நிலையத்தில் முதியவர் திடீர் தற்கொலை\nசென்னை: எழும்பூர் ரயில் நிலைய டிக்கெட் கவுன்டர் அமைந்திருக்கும் கட்டிடத்தில் நேற்று ஒரு முதியவர் வேகமாக மாடிக்கு சென்று, தடுப்பு சுவர் மீது அமர்ந்து தரையை பார்த்தபடி இருந்தார். கீழே இருந்தவர்கள் இதை பார்த்து அவரை இறங்கி வரும்படி கூறியுள்ளனர். சிலர் ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதற்குள் அந்த முதியவர் கீழே குதித்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவம் நடந்து ஒரு மணி நேரம் ஆகியும் போலீசார் அங்கு வரவில்லை, ரயில்வே ஊழியர்களும் கண்டுகொள்ளவில்லை. தகவலறிந்து வந்த ஆர்பிஎப் போலீசார், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்த���க்கு வந்து சோதனை செய்ததில் முதியவர் இறந்தது தெரிந்தது.\nஇதையடுத்து ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை செய்த முதியவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘‘முதியவர் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கும் போது ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அரை மணி நேரத்திற்கும் மேலாக யாரும் வரவில்லை. அதன்பிறகு அவர்கள் வருவதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார்,’’ என்றனர்.\nதிமுக, காங்கிரஸ் புறக்கணித்த நிலையில் பேரவைக்கு குறைந்த எண்ணிக்கையில் வந்த அதிமுக எம்எல்ஏக்கள்\nமெட்ரோ ரயில் நிலையங்களில் கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி\nதாம்பரம் நகராட்சியில் தூய்மை பணிகள் சுணக்கம்: தொற்று நோய் பரவும் அபாயம்\n18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 800 பேர் கைது: கோரிக்கை நிறைவேறும் வரை தொடரும் என அறிவிப்பு\nசென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு நீட் சிறப்பு பயிற்சி வகுப்புகள்: ஆணையர் துவக்கி வைத்தார்\nஅரக்கோணம் அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் பலி: திருவள்ளூரை சேர்ந்தவர்கள்\nபிளஸ் 2 பொது தேர்வுக்கு தனி தேர்வர்கள் எப்போது விண்ணப்பிக்கலாம்\n2வது அலை வீசுவதால் கொரோனா சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்: கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு\nசிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் உத்தரவின்பேரில் பெண் ஐபிஎஸ் அதிகாரியின் கார் சாவியை பிடுங்கிய எஸ்பி கண்ணன்: வழக்குப்பதிவு செய்யும்படி தமிழக அரசுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் கோரிக்கை\n× RELATED கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://therinjikko.blogspot.com/2011/02/blog-post_14.html", "date_download": "2021-02-25T21:38:23Z", "digest": "sha1:CWNJR5AACICAR2GHQEZRB64KBKYHFTOD", "length": 9667, "nlines": 140, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "பத்து ஆண்டுகளில் பயமுறுத்தியவை", "raw_content": "\n2011 ஆம் ஆண்டுடன் அடுத்த பத்தாவது ஆண்டிற்குள் நுழைந்திருக்கிறோம். தகவல் தொழில் நுட்பத்தில், நாம் கடந்த பத்தாண்டுகளைத் திரும்பிப் பார்த்தால், சாதனைகளுடன், சந்தித்த சோதனைகளும் அதிகமாவே இருந்துள்ளன.\nஅந்த சோதனைகளில் நம்மை அதிகம் பயமுறு���்திய சில விஷயங்களை இங்கு காணலாம். வரும் காலங்களில் இது போன்ற இடர்ப்பாடுகள் வருகையில், சமாளிக்கும் திறனை இது அளிக்கும்.\n2000 ஆண்டு தொடங்கும் போது, அனைத்து கம்ப்யூட்டர் களிலும் பிரச்னை ஏற்பட்டு விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆண்டினை கம்ப்யூட்டர் இரண்டு இலக்கங்களிலேயே ஸ்டோர் செய்து வந்தது.\nஅதனால் 99க்குப் பின் 00 என்று வந்தால், அதனால் தர்க்க ரீதியாக தவறுகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அனைத்து இயக்கங் களும் கம்ப்யூட்டர் அடிப்படையில் இருப்பதனால், உலக இயக்கமே ஒரு முடிவிற்கு வந்துவிடுமோ என்று அனைவரும் பயந்தனர். 1984 ஆம் ஆண்டிலேயே, இது குறித்த எச்சரிக்கை உணர்வு ஏற்பட்டதால், பலர் முனைந்து இதனைச் சரி செய்தனர்.\n2.கான்பிக்கர் வோர்ம் (Conficker Worm):\n2008 ஆம் ஆண்டில் இந்த வைரஸ் பரவத் தொடங்கியது. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர்களைக் குறி வைத்து தாக்கியது. 2008-09 ஆம் ஆண்டு வாக்கில் இது குறித்து அதிகமாகப் பேசப்பட்டது. ஏறத்தாழ ஒரு கோடி தனிநபர், நிறுவன மற்றும் அரசு கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டன.\nஇதனை உருவாக்கி அனுப்பியவர், இதன் மூலம் மற்ற கம்ப்யூட்டர்களைக் கட்டுப்படுத்த முடிந்தது. இது Downup, Downadup, and Kido எனவும் அழைக்கப்பட்டது. இதனை உருவாக்கி பரப்பியவர்கள் குறித்து உறுதியான தகவல் தருபவர்களுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர்கள் தரப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித் திருந்தது. இன்று வரை அவர்கள் சிக்கவில்லை.\n2004–09ஆம் ஆண்டு களில் பரப்பப்பட்டு, அதிவேகமாக இமெயில் வழி பரவிய வைரஸ் என்று பெயர் பெற்றது. இதனைப் பரப்பி யவர்களையும் கண்டறிய முடியவில்லை. ஆனால் ரஷ்யாவிலிருந்து வந்திருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்தது.\nஆண்டு 2000. 5 கோடிக்கும் மேலான கம்ப்யூட்டர் களைப் பாதித்தது. “LOVELETTERFORYOU.TXT.vbs,” என்ற இணைப்பு மூலம் இது பரவியது. 550 கோடி டாலர் மதிப்பில் இதன் சேதம் மதிப்பிடப்பட்டது.\nஇவற்றுடன் இன்னும் பல வைரஸ்களும் நம்மைப் பயமுறுத்தின. ஆனால் விரைவில் அவை கண்டறியப் பட்டு, குறைந்த அளவினாலான சேதத்துடன் நிறுத்தப்பட்டன.\nஆனால், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த வகை சிக்கல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.\nஇந்திய மண்ணில் நோக்கியா பெற்ற இடம்\nதண்டர்பேர்டில் மவுஸ் வழி ஸும்\n2011ல் எந்த பிரவுசர் மதிப்பு ���யரும்\nகோகோ கோலாவின் மூலப்பொருட்கள் பட்டியல்\nவந்துவிட்டது இந்திய டேப்ளட் பிசி\nகர்சர் முனையில் உலகக் கோப்பை\nபவர்பாய்ண்ட்: ஆப்ஜெக்ட், படங்களைச் சுழற்ற\nவேர்ட் 2010 ( Word 2010 ) - உங்கள் வசமாக்க\nநோக்கியாவின் புதிய போன் X02-1\nமூன்று சிம் இயக்க போன்கள்\nஇன்டர்நெட் - ஏமாறாமல் இருக்க\nமொபைல் வாலேட் சேவை : ஏர்டெல் அறிமுகம்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=9998", "date_download": "2021-02-25T21:47:38Z", "digest": "sha1:UWZG42WIYS5ZL4K3JPAKQLYQOLZIJLIT", "length": 6128, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "ஓரவிழிப் பார்வையிலே » Buy tamil book ஓரவிழிப் பார்வையிலே online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : முத்துலட்சுமி ராகவன் (Muthulakshmi Raghavan)\nபதிப்பகம் : லட்சுமி பாலாஜி பதிப்பகம் (Lakshmi Balaji Pathippagam)\nசொல்லத்தான் நினைக்கிறேன் வானம் வசப்படும்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ஓரவிழிப் பார்வையிலே, முத்துலட்சுமி ராகவன் அவர்களால் எழுதி லட்சுமி பாலாஜி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (முத்துலட்சுமி ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவென்று விடு என் மனதை\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nஆத்மாவின் ராகங்கள் - Athmavin Rakangal\nமுதல் முதலாகப் பார்த்தபோது - Muthal Muthalaga Parthapozhuthu\nநிழலாக நானிருப்பேன் - Nizhalaga naanniruppen\nமாங்கொட்ட சாமி - Maangotta saamy\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/category/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-02-25T21:47:44Z", "digest": "sha1:HBKIMFFENOWA4NEBBD3EOFW5FNUUNOGA", "length": 13399, "nlines": 122, "source_domain": "www.pannaiyar.com", "title": "தீவனப்பயிர்கள் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nஇந்த பகுதியில் தீவனப்பயிர்கள் பற்றிய தொகுப்புகள் .அதில கினியா புல் , சூப்பர் நேபியர் புல் வகைகள் பற்றிய தகவல்கள் தொகுப்பு\nகறவை மாடு வளர்ப்பு பயிற்சி 2020\nகறவை மாடு வளர்ப்பு பயிற்சி விவசாய பெருமக்களே வருகின்ற 25.02.2020 – கறவை மாடு வளர்ப்பு பயிற்சி பற்றிய பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையதில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் பங்கு பெற 04142-290249 …\nஅகத்திக்கீரை பயிரிடும் முறை மற்றும் பயன்கள்\nஅகத்திக்கீரை பயிரிடும் முறை மற்றும் பயன்கள் நமது தோட்டங்களில் மிக முக்கியமாக வளர்க்க வேண்டிய சில முக்கிய கீரைகளைப் பற்றி இன்று பார்ப்போம் அகத்தி இலைக்கு மிக முக்கியமான ஒரு பண்பு உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கும் வல்லமை கொண்டது …\nஒரு ஏக்கரில் எத்தனை மரங்கள் வளர்க்கலாம்\nஒரு ஏக்கர் நிலத்தில் இத்தனை மரங்களை வளர்க்க முடியுமா தென்னை ,100 வாழை ,20முருங்கை,நாரத்தை,எலுமிச்சை,மா,பலா,கொய்யா,கொடுக்காபுளி,நாவல்,சீத்தாபழம், இலந்தை,வேம்பு,நூனா,பனை என்று அனைத்தும் ஒரு ஏக்கர் நிலத்தில் ஓரங்களில் மட்டுமே வைக்க முடியும் என்று விளக்குகிறார். நிசிகம் நாம் எல்லோரும் அறிந்து கொள்ள …\nkatla FIsh – கெண்டை மீன்\nவளர்க்க தகுந்த கெண்டை மீன்களின் வகைகள் : தோப்பா கெண்டை தம்பட கெண்டை புல் கெண்டை சாதா கெண்டை மிர்கல் ரகங்கள் ரோகு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த கெண்டை மீன் வகைகள் : வெள்ளிக் கெண்டை தாயகம் …\nஇந்த வேலிகாத்தான் மரத்தால் பயன்கள் உண்டா உண்டு நிறையவே உண்டு . சீமைக்கருவேலம் மரம் என்னும் உயிர் வெளி மரம்.இதனை வேலிகாத்தான் என்றும் அழைப்பது உண்டு . அப்படி என்ன பெருசா பயன்படுது வேலிகாத்தான் ஏன் இந்த பெயர் …\nஇது எனது கனவு இல்லம் / தோட்டம் தற்சார்பு வாழ்வியல் கட்டுரை : தற்சார்பு வாழ்வியல் கட்டுரை , எனது சொந்த உழைப்பில் மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் வாங்கிய நிலத்தில் எனது தோட்டம் . இதில் எனக்கென்ற சில கனவுகள் …\nவேளாண்மையில் சில நுணுக்கங்கள் பயிறு வகைகள் பயிரிட்ட பின்பு பயறு அல்லாத வேறு ஏதேனும் பயிர்களைப் பயிர் செய்தல் வேண்டும். எ.காட்டாக. பச்சைப் பயிறு – கோதுமை / மக்காச் சோளம். முதலில் செய்த பயிர் வகை அல்லது தானியங்கள் …\nமர மனிதன் – மரம் தங்கசாமி\nமர மனிதன் – மரம் தங்கசாமி மரம் வளர்ப்பு ஒரு தொழிலா மரம் வளர்த்தால் மாங்காய் கிடைக்கும், தேங்காய் கிடைக்கும். காசு கிடைக்குமா மரம் வளர்த்தால் மாங்காய் கிடைக்கும், தேங்காய் கிடைக்கும். காசு கிடைக்குமா கிடைக்காது. கொட்டும். இடியுடன் கூடிய மழை மாதிரி உங்கள் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டோ கொட்டுவென …\nஊறுகாய் புல் தயாரிப்பு தமிழில்\nஊறுகாய் புல் தயாரிப்பு. இதன் உழைப்பும் , வாழ்த்துகளும் சென்று சேரவேண்டிய இடம் எனது மரியாதைக்குரிய சகோதரர் திரு: ஊரோடி வீரகுமார் . மேல்நாடுகளிலும்,நம் நாட்டின் வடமேற்கு, மத்திய மாநிலங்களிலும் கால்நடை வளர்ப்போர்கள் பயன்படுத்தும் அளவிற்கு நம் தமிழக கால்நடை …\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/tag/nazriya/", "date_download": "2021-02-25T21:30:12Z", "digest": "sha1:WBRMUOGO2IMVY4OVQUBRQW7MIJI2MLHP", "length": 3936, "nlines": 59, "source_domain": "www.deccanabroad.com", "title": "Nazriya | | Deccan Abroad", "raw_content": "\nமீண்டும் நடிக்க வரும் நடிகை நஸ்ரியா மலையாள நடிகை நஸ்ரியா ராஜா ராணி, நேரம், திருமணம் எனும் நிஹ்கா போன்ற சில படங்களில் நடித்துள்ளார். பெரிய அளவுக்கு வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் வந்த வேகத்திலேயே குடும்ப வாழ்க்கைக்குள் புகுந்தார். நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்ட பிறகு அவர் இனி நடிக்கமாட்டார் என பேச்சு அடிப்பட்டது. அத்துடன் திருமண வாழ்க்கைக்கு பின் உடல் எடை கூடிய நஸ்ரியாவை நெட்டிசன்கள் […]\nஎன்னுடைய குழந்தை பாசில் மாதிரி வரவேண்டும் – நஸ்ரியா விருப்பம். தமிழ்ப்பட உலகில் காலடி எடுத்துவைத்த நஸ்ரியா பிரபலமாகும் நிலையில் திருமணம் செய்துகொண்டு விலகினார். மலையாள நடிகர் பகத் பாசிலைத் திருமணம் செய்த பிறகு படங்களில் நடிக்கவில்லை. நஸ்ரியா விரும்பினால் நடிக்கலாம். அவர் நடிப்புக்கு நான் தடைபோட மாட்டேன் என்று பகத் பாசில் கூறியுள்ள நிலையில் நஸ்ரியா குடும்ப வாழ்வில்தான் அதிக அக்கறைக் காட்டி வருகிறார். இதுபற்றி நஸ்ரியா கூ���ியதாவது ; “பகத் எனது அன்பான கணவர் […]\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/01/vijays-new-plan-50-50-movie-download.html", "date_download": "2021-02-25T22:48:16Z", "digest": "sha1:7XMIL7ND7WXCLMGHFWO4MKZUN2SCSV3R", "length": 8784, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> விஜய்யின் - 50 : 50. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > விஜய்யின் - 50 : 50.\n> விஜய்யின் - 50 : 50.\nவிஜய்க்கு மாஸ் இமே‌ஜ் ஏற்படுத்தி தந்தவை அடிதடிப் படங்கள். அவரது காலை வா‌ரியதும் இந்தப் படங்களே.\nஅதலபாதாளத்துக்குப் போன அவரது இமேஜை ஓரளவு காப்பற்றியிருக்கிறது காவலன். இதன் காரணமாக புதிய முடிவொன்றை அவர் எடுத்துள்ளார்.\nஅதாவது வருடத்துக்கொரு மாஸ் படத்திலும், ஒரு கிளாஸ் படத்திலும் நடிப்பாராம். முன்னதில் சண்டை, பன்ச் டயலாக் தூள் பறந்தால் பின்னதில் கதை, கதாபாத்திரம்.\nதோல்விதான் மனிதனை எப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள்\nகாதலிப்பதை நீங்கள் உணர்ந்து, நீங்கள் காதலிப்பவரிடம் உங்கள் காதலை சொல்லும் முன் உங்களிடம் நீங்களே கேட்க வேண்டிய சில கேள்விகள் உள்ளன. அவற்றை ...\n> வசந்தபாலன் UTV தயா‌ரிப்பில் \nயு டிவி லிங்குசாமி தயா‌ரிக்கும் மூன்று படங்களின் உ‌ரிமையை வாங்கியது தெ‌ரியும். இது நடந்த சில தினங்களில் யு டிவியை வால்ட் டிஷ்னி நிறுவனம் வாங...\n>கணா காண்கிறேன் - ஆனந்த தாண்டவம்\nகணா காண்கிறேன் - ஆனந்த தாண்டவம் கணா காண்கிறேன் ஆனந்த தாண்டவம். என்னையும் இந்த பாட்டு கவுத்து விட்டது கவனமாக பார���க்கவும். பார்த்து விட்டு ...\n> சி‌க்கலில் சூர்யா படம்\nராம் கோபால் வர்மா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ரக்த ச‌ரித்ரா படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரக்த ச‌ரித்ரா படம், ஆந்திராவில் பிரபல ரவுடிய...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> “தமிழர் மருத்துவமே வர்மக்கலை” - சித்த-வர்ம மருத்துவர்\n” - சித்த-வர்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் நேர்காணல் ஆயுர்வேதத்தில் பட்டம் பெற்ற குமரி மாவட்டத்தைச் சே...\nஏவிஎம் தயா‌ரிப்பில் விஜய் நடித்திருக்கும் படம். விஜய்யுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார் அனுஷ்கா. “நாட்டில் தீயவர்கள் பெருகிவிட்டால...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/04/blog-post_9.html", "date_download": "2021-02-25T23:26:04Z", "digest": "sha1:JK5ECSACH6FZHJUINWM42JK3OCZFRZFY", "length": 5053, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "விமான நிலையங்களில் முடங்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வர முடிவு - sonakar.com", "raw_content": "\nHome NEWS விமான நிலையங்களில் முடங்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வர முடிவு\nவிமான நிலையங்களில் முடங்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வர முடிவு\nகொரோனா சூழ்நிலையில் சர்வதேச விமான நிலையங்களில் முடங்கிப் போயுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.\nஇதுவரை சுமார் 13 நாடுகளின் விமான நிலையங்களில் 31 பேர் அளவில் இவ்வாறு முடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇப்பின்னணியில் அவர்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA/", "date_download": "2021-02-25T21:43:08Z", "digest": "sha1:TTLB7YZOD32NYMND2GH7R7VRE6HQ3C4U", "length": 4357, "nlines": 74, "source_domain": "tamilpiththan.com", "title": "வெளியான வீடியோவால் பரபரப்பு! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleபாசமான பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த தாத்தா: அதிர்ச்சி சம்பவம்\nNext articleகாலா எப்பொழுது ரிலீஸ்\nதமிழில் பிக் பாஸிற்கு குரல் கொடுப்பவர் யார் பிக் பாஸின் குரல் இவருடையது தான்\nசீரியல் நடிகை சித்ரா தற்கொலை காரணம் என்ன ஹோட்டலில் என்ன நடந்தது சித்ரா மரணத்தில் வெளியான திடுக்கிடும் உண்மை ஹோட்டலில் என்ன நடந்தது சித்ரா மரணத்தில் வெளியான திடுக்கிடும் உண்மை நேற்று இரவு நடந்தது இதுதானா \nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சித்ரா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை- ரசிகர்கள் கடும் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/07/blog-post_24.html", "date_download": "2021-02-25T21:33:05Z", "digest": "sha1:HUXY5WRXERYI6VFZYR65DF2HCHLDUCCT", "length": 4061, "nlines": 44, "source_domain": "www.ceylonnews.media", "title": "தேர்தல் களத்திலிருந்தே கருணாவை அகற்றவேண்டும் -தொடரும் தேரரின் கொதிப்பு", "raw_content": "\nதேர்தல் களத்திலிருந்தே கருணாவை அகற்றவேண்டும் -தொடரும் தேரரின் கொதிப்பு\nகருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை தேர்தல் களத்தில் இருந்தே அகற்ற வேண்டும் என ஓமல்பே சோபித்த தேரர் கொழும்பில் இன்று மீண்டும் வலியுறுத்தினார்\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார்.\nகருணா தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியே பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் முறைப்பாடு முன்வைத்ததாக சோபித்த தேரர் குறிப்பிட்டார்.\nதேர்தலின் போது வேட்பாளர்களைப் பயமுறுத்தாது, தேவையற்ற அழுத்தங்களைப் பிரயோகிக்காது வேட்பாளர் ஒருவர் செயற்பட வேண்டும். ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களை கருணா கொலை செய்தேன் என அமைதியை சீர்குலைக்கும் பயங்கரவாத கருத்தொன்றைக் கூறியுள்ளார்.\nஅத்துடன், வாக்காளர்கள் மீது அழுத்தத்தை பிரயோகிக்கின்றார். அதனால் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் தேர்தலில் போட்டியிடும் உரிமை கருணாவுக்கு இல்லை என ஓமல்பே சோபித்த தேரர் மேலும் தெரிவித்தார்.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Mehbooba-Mufti", "date_download": "2021-02-25T21:39:53Z", "digest": "sha1:K5FPA6BEDXS34OQRWFCV7ESFI2ZN3VRP", "length": 8329, "nlines": 100, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Mehbooba Mufti - News", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஸ்ரீநகரில் பொதுமக்களை வீடுகளில் இருந்து வெளியேற்றிய ராணுவம் - மெகபூபா முப்தி குற்றச்சாட்டு\nகாஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, நேற்று மத்திய அரசு மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை வெளியிட்டார்.\nபாகிஸ்தானுடன் பேச்சு நடத்துவதே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு - மெகபூபா முப்தி பேட்டி\nகாஷ்மீர் பிரச்சினைக்கு தேர்தல் தீர்வு அல்ல. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுதான் தீர்வு என்று மெகபூபா முப்தி தெரிவித்தார்.\nசிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டுவரப்படும் வரை காஷ்மீர் பிரச்சனை தீராது - சொல்கிறார் மெகபூபா\nஜனநாயகத்திற்கு இடமில்லாத ஒரு சூழ்நிலை அமைப்பை உருவாக்க பாஜக விரும்புகிறது என மெகபூபா முப்தி குற்றம�� சுமத்தியுள்ளார்.\nகாஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை - போலீஸ்\nகாஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை என போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.\nமெகபூபா முப்தியின் பிடிபி கட்சியில் இருந்து மேலும் 3 தலைவர்கள் ராஜினாமா\nமெகபூபா முப்தியின் பிடிபி கட்சி பரூக் அப்துல்லாவின் ’பி’ அணியாக செயல்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் வரும் 25-ந்தேதி முதல் பேருந்துகள் ஓடாது என அறிவிப்பு\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nபஸ்கள் நாளை வழக்கம் போல் ஓடும்- வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nஅன்பிற்கினியாள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n15 ஆண்டுகளில் 30 ஆயிரம் கி.மீ. பயணம் - வியக்க வைக்கும் அஜித்தின் சைக்கிளிங் திறமை\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nவிஜய் சேதுபதி - கத்ரீனா கைப் நடிக்கும் பாலிவுட் படம்.... தலைப்பு அறிவிப்பு\nபுதிய கட்சியை தொடங்கினார் நடிகர் மன்சூர் அலிகான்\nஇந்தியாவில் புதிய பாதிப்பு அதிகரிப்பு- சிகிச்சை பெறுவோர் மீண்டும் 1.5 லட்சத்தை தாண்டியது\nமின்வயர் துண்டானதால் மின்சார ரெயில் சேவை 2 மணிநேரம் பாதிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/11/22124554/2093366/131733134-samples-tested-up-to-November-21-for-COVID19.vpf", "date_download": "2021-02-25T22:39:34Z", "digest": "sha1:RGYXSOJCQQV2XRFZHNFBLKFAZK7AOWTW", "length": 16061, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனா தொற்றை கண்டறிய இதுவரை 13.17 கோடி சாம்பிள்கள் சோதனை -ஐசிஎம்ஆர் || 13,17,33,134 samples tested up to November 21 for COVID19", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nசென்னை 25-02-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழக பட்ஜெட் - 2021\nகொரோனா தொற்றை கண்டறிய இதுவரை 13.17 கோடி சாம்பிள்கள் சோதனை -ஐசிஎம்ஆர்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக நேற்று மட்டும�� 10.75 லட்சம் சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக நேற்று மட்டும் 10.75 லட்சம் சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 91 லட்சத்தை நெருங்கி உள்ளது. இதுவரை 85.21 லட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 4.40 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். உயிரிழப்பு 1.46 சதவீதமாகவும், குணமடையும் விகிதம் 93.69 சதவீதமாகவும் உள்ளது.\nகொரோனா தொற்றை விரைவாக கண்டறிந்து, சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட்ட சாம்பிள்களின் மொத்த எண்ணிக்கை 13.17 கோடியாக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 13,17,33,134 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று மட்டும் 10,75,326 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.\nசில வட மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருவதால், அனைத்து மாநிலங்களிலும் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nCoronavirus | Corona Test | கொரோனா வைரஸ் | கொரோனா பரிசோதனை\n3-வது டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி- தொடரில் 2-1 என முன்னிலை\n2-வது இன்னிங்சில் 81 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து: இந்தியா 49 இலக்கை எட்டுமா\nநெய்வேலியில் கட்டப்பட்டுள்ள 2 அனல் மின் நிலையங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு- பிரதமர் மோடி\nபல்வேறு திட்டங்களை தொடக்கி வைத்து பிரதமர் மோடி உரை\n145 ரன்னில் சுருண்டது இந்தியா: ஜோ ரூட் 8 ரன் கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார்\nவிழுப்புரம்-நாகை 4 வழிச்சாலையால் வேலைவாய்ப்புகள் உருவாகும் -பிரதமர் மோடி பேச்சு\nபுதுச்சேரியில் முக்கிய திட்டப்பணிகளை துவக்கி வைத்த பிரதமர் மோடி\nடெல்லி விவசாயிகளை புறக்கணித்துவிட்டு கேரள விவசாயிகளுடன் டிராக்டர் ஓட்டுகிறார் ராகுல்காந்தி -பினராயி விஜயன்\nமும்பையில் பரபரப்பு - முகேஷ் அம்பானி வீடு அருகே வெடிபொருட்களுடன் நின்ற மர்ம கார்\nகார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு அனுமதி\nஅனைத்து சண்டை நிறுத்த ஒப்பந்தங்களையும் பின்பற்ற இந்தியா, பாகிஸ்தான் திடீர் ஒப்புதல்\nபுதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇந்தியாவில் புதிய பாதிப்பு அதிகரிப்பு- சிகிச்சை பெறுவோர் மீண்டும் 1.5 லட்சத்தை தாண்டியது\nகேரளா, மகாராஷ்டிராவிலிருந்து வந்தால் 7 நாள் தனிமை கட்டாயம்- தமிழக அரசு\n37 நாட்களுக்கு பிறகு தாராவியில் மீண்டும் இரட்டை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு\n5 மாநிலங்களில் இருந்து வருவோருக்கு கொரோனா இல்லை சான்றிதழ் கட்டாயம் - டெல்லி அரசு உத்தரவு\nமகாராஷ்டிராவில் இன்று புதிதாக 8,807 பேருக்கு கொரோனா தொற்று: 80 பேர் பலி\nதமிழகத்தில் வரும் 25-ந்தேதி முதல் பேருந்துகள் ஓடாது என அறிவிப்பு\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nபஸ்கள் நாளை வழக்கம் போல் ஓடும்- வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nகுடும்ப தலைவர் விபத்தில் இறந்தால் ரூ.4 லட்சம் கிடைக்கும்- பட்ஜெட்டில் புதிய காப்பீட்டு திட்டம் அறிவிப்பு\n13 ஆண்டுகளுக்கு பின் படம் இயக்கும் பிரபல இயக்குனர் - வடிவேலுவை நடிக்க வைக்க திட்டம்\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nடெல்லிக்குள் நுழைய 5 மாநில மக்களுக்கு கட்டுப்பாடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2021-02-25T22:06:51Z", "digest": "sha1:PYJ62Y4XLIEOREUUMKSPXKY6YQFOZDRC", "length": 62327, "nlines": 139, "source_domain": "marxist.tncpim.org", "title": "பி.எஸ்.ஆரின் நூற்றாண்டு: வாழ்வும் பணியும் » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nபி.எஸ்.ஆரின் நூற்றாண்டு: வாழ்வும் பணியும்\nஎழுதியது ராமகிருஷ்ணன் ஜி -\n“ஒரு நபர் தனக்காக மட்டுமே பாடுபட்டால் ஒரு வேளை பிரபலமான அறிவ��ளியாகலாம். மாபெரும் ஞானியாகலாம். மிகச்சிறந்த கவிஞராகலாம். ஆனால், அவர் ஒரு குறையில்லாத உண்மையிலேயே மாபெரும் மனிதராக முடியாது.\nஆனால், மனிதன் தன்னுடைய சகமனிதர்களின் பரிபூரணத்திற்காக, நன்மைக்காக பாடுபடுவதன் மூலமாகவே தன்னுடைய சுயபரிபூர்ணத்துவத்தை அடைய முடியும்.\nநாம் தேர்ந்தெடுக்கும் தொழில், மனித குலத்தின் நன்மை, நமக்கு முக்கியமான வழிகாட்டியாக இருக்க வேண்டும். மிகவும் எண்ணற்ற மனிதர்களை மகிழ்ச்சியடையச் செய்தவரே மிகவும் அதிகமான மகிழ்ச்சியுடையவராகிறார் என்று அனுபவம் தெரிவிக்கிறது.”\nபி.சீனிவாசராவ் அவர்களின் நூற்றாண்டு 2007 ஏப்ரல் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. அவரது வாழ்வும், அவர் ஆற்றிய பணியும் இன்றைய தலைமுறையினருக்கு சிறந்த வழிகாட்டியாகவும் முன்னுதாரணமாகவும் அமையும்.\n54 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவர். சுமார் 19 ஆண்டுகள் மட்டுமே தஞ்சை மாவட்டத்தில் கட்சிப் பணியாற்றினார். ஆம் 1907 ஏப்ரல் மாதத்தில் கர்நாடகத்தில் பிறந்து 1961 செப்டம்பர் மாதத்தில் தஞ்சை மாவட்டத்தில் இறந்தார். குறுகிய காலத்தில் அனைவராலும் போற்றக்கூடிய அளவுக்கு வளர்ந்தார். உயர்ந்தார் என்றால் அது எவ்வாறு\n1943 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்திற்கு பி.எஸ்.ஆர். செல்கிறபோது, அவருக்கு தமிழில் பேச முடியும். ஆனால் சரியாக படிக்கவும், எழுதவும் தெரியாது. மொழி புதிது, மக்களும் புதியவர்கள். இத்தகைய தடைகளை மீறி பி.எஸ்.ஆர். விவசாயிகள் இயக்கத் தலைவராக, கம்யூனிஸ்ட் தலைவராக, சிறந்த போராளியாக எவ்வாறு ஜொலிக்க முடிந்தது “பி.சீனிவாசராவ் செய்த சேவையின் மதிப்பு எல்லோராலும் உணரப்படக்கூடிய காலம் வரும்” அவரோடு கட்சிப் பணியாற்றிய தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஜீவா இவ்வாறு கூறியிருக்கிறார்.\nபி.எஸ்.ஆர். கர்நாடகத்தில் தென்கனரா பகுதியில் பிறந்து பெங்களூரில் உள்ள கிருத்துவ கல்லூரியில் கல்வி பயின்றார். சுதந்திரப் போராட்டம் வீறு கொண்டு எழுந்தபோது, “மாணவர்களே அந்நியக் கல்வி முறையை எதிர்த்து வெளியேறுங்கள்” பெற்றோர்களே பிள்ளைகளை அந்நியர்கள் நடத்தும் கல்லூரிகளுக்கு அனுப்பாதீர்கள்” என 1920 இல் கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கட்டளையிட்டது. காங்கிரஸ் கமிட்டியின் அறைகூவலை ஏற்று 1920களில் கல்லூரிப் படிப்பை தூக்கியெறிந்துவிட்டு, வெளியேறிய தேசப்பற்று மிக்க பல மாணவர்களில் பி.எஸ்.ஆரும் ஒருவர்.\nசுதந்திர வேட்கையால் கல்லூரியை விட்டு வெளியேறிய பி.எஸ்.ஆர். நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று பிறகு சிங்கப்பூர் சென்று அங்கிருந்து சென்னை திரும்பினார்.\nசென்னையில் 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற அந்நியத் துணி விற்பனைக்கு எதிரான மறியலில் கலந்து கொண்டார். காவல் துறையினரால் கடுமையானத் தாக்குதலுக்கு உள்ளானார். காங்கிரஸ் கட்சியிலும், பிறகு காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலும் சேர்ந்து ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தில் கலந்து கொண்டார். பி.எஸ்.ஆர். கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது அமீர் ஹைதர்கானை (தென் மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதில் முக்கியமான பங்காற்றியவர்) சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அமீர் ஹைதர்கான் தான் பி.எஸ்.ஆர் ஐ கம்யூனிஸ்ட்டாக்கினார்.\nசென்னையில் பி.எஸ்.ஆர்., பி.ராமமூர்த்தி, ஜீவா போன்றவர்கள் இணைந்து கட்சிப் பணியாற்றியிருக்கிறார்கள். 1943 ஆம் ஆண்டு கட்சியின் மாநிலக்குழு கூடி தஞ்சையில் விவசாயிகளை திரட்டிட கம்யூனிஸ்ட் கட்சி முயற்சிக்க வேண்டும் என்று முடிவெடுத்தபோது பி.எஸ்.ஆர். தஞ்சைக்கு செல்கிறார்.\nபி.எஸ்.ஆர். தஞ்சைக்கு செல்ல வேண்டுமென்று கட்சியின் மாநிலக்குழு முடிவெடுத்து அவர் சென்றபோது அவருக்கு மண்ணைத் தாலுக்கா களப்பால் கிராமத்தில் களப்பால் குப்புவின் தலைமையில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. காக்கி அரைக்கால் சட்டையிலும், வெள்ளை அரைக்கை சட்டையிலும் செக்கச் செவேலென்று நெடிய உருவமுடைய பி.எஸ்.ஆர். வர வேற்பை ஏற்றுக் கொண்டு ஏற்புரையாற்றினார்.\n“நீங்களெல்லாம் தாய் வயிற்றில் பத்து மாதம் கருவாகி உருவாகி வெளியே வந்தவர்கள்தான். உங்கள் மிராசுதாரர்களும் கார்வாரிகளும் கூட அப்படிப் பிறந்தவர்கள்தானே அவர்களைப் போன்றே நீங்களும் மனிதர்கள்தான் அவர்களைப் போன்றே நீங்களும் மனிதர்கள்தான் உங்களுக்கும் அவர்களுக்கும் தலைக்கு இரண்டு கை, இரண்டு கால்தானே உங்களுக்கும் அவர்களுக்கும் தலைக்கு இரண்டு கை, இரண்டு கால்தானே வேறென்ன வித்தியாசம் சாணிப்பால் புகட்டினால் சாட்டையால் அடித்தால், அது சட்ட விரோதம் அப்படித் தண்டிக்க வருவோரை முட்டியை உயர்த்தி ஓட ஓட விரட்டியடி அப்படித் தண்டிக்க வருவோரை முட்டியை உயர்த��தி ஓட ஓட விரட்டியடி அடியாட்கள் ஆயுதங் களுடன் தாக்க வந்தால், பிடித்து கட்டிப்போடுங்கள். ஒருவர், இருவருக்கு தொல்லை கொடுத்தால் ஊரே திரண்டு தற்காத்துக் கொள்ளுங்கள். ஒற்றுமையும், உறுதியும்தான் சங்கம்.\nஎல்லா ஊர்களிலும், நமது கொண்டான் கொடுத்தான் களிருப்பதால், அங்கெல்லாம் போய்க் கொடி ஏற்றுங்கள். எல்லா இடங்களிலும் சங்கம் வந்து விட்டால், அடிக்குப் பதிலடி கொடுப் போம் என்று தெரிந்தால், நம்மை வாட்டி வதைக்கும், “எஜமானர்கள்” பயப்படுவார்கள். பழைய காலம் போல், போலீசும் காட்டு ராஜா தர்பார் நடத்தப் பயப்படும். அவர்கள் சட்டப்படி நடக்கச் செய்வதில் சங்கத்தின் வார்த்தைக்கு மதிப்பு ஏற்படும். நாங்களிருக்கும் தைரியத்தில் நீங்கள் துணிந்து செயல்படுங்கள்”\nபி.எஸ்.ஆர். ஆற்றிய உரையை படிப்போர் அன்று கீழத் தஞ்சையில் இருந்த அரசியல் சமூகப் பொருளாதாரச் சூழலை புரிந்து கொள்ள முடியும். தஞ்சை மாவட்டத்தில் நிலங்கள் அனைத்தும் விரல்விட்டு எண்ணக்கூடிய நிலச் சுவான்தார்கள், மடாதிபதிகள், மடங்கள் மற்றும் ஜமீன்தார்கள் போன்றோருக்கு சொந்தமாக இருந்தது. தமிழகத்திலேயே நிலக்குவியல் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில்தான் அதிகம். மறுபுறத்தில் விவசாயத்தில் அன்றாட சாகுபடி வேலைகளைச் செய்யும் தலித் பண்ணையாட்கள், தலித் மக்களின் பெரும்பான்மையோர் நிலமற்றவர்களாகவும், பண்ணை யாட்களாகவும் வேலை செய்து வந்தார்கள். சாதி இந்து மக்களில் பெரும்பாலோர் குத்தகை சாகுபடிதாரர்களாக இருந்தார்கள். நிலச்சுவான்தார்கள் அனைவரும் சாதி இந்துக்கள்தான். இதில் ஒரு பகுதியினர் உயர்சாதியைச் சார்ந்தவர்கள். தலித் பண்ணையாட்கள் தீண்டாமை கொடுமைக்கும் நிலப்பிரபுத்துவத்தின் கொடுமையான சுரண்டலுக்கும் ஆளாகியிருந்தார்கள். குத்தகைய விவசாயிகள் சாகுபடிதாரர்களாக இருந்தாலும், நிலவுடைமையாளர்களின் கடுமையான சுரண்டலுக்கும், ஒடுக்குதலுக்கும் உள்ளானார்கள். அன்றைய ஆங்கிலேயே காலனியாதிக்க அரசு நிலச்சுவான்தார் களுக்கு அரணாகவும், பண்ணையாட்களுக்கும் குத்தகை விவசாயி களுக்கும் எதிராகவும் இருந்தது. இதனால்தான், 1940களில் விவசாயிகள் இயக்கம் நிலப்பிரபுத்துவத்தையும் தீண்டாமை கொடுமையையும் எதிர்ப்பதோடு, காலனியாதிக்கத்தையும் எதிர்த்து பேராட வேண்டியிருந்தது. சாதியும், நிலவுடைமையும் தீண்டாமை கொடுமையும் பின்னிணிப் பிணைந்து இருந்த சூழல்தான் ஒன்றுபட்ட தஞ்சையில், குறிப்பாக கீழத்தஞ்சையில்.\nபி.எஸ்.ஆர். தனக்கு அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஆற்றிய உரை கூடியிருந்தவர்களின் சிந்தனையில் மின்சாரத்தை பாய்ச்சியது போல் ஆயிற்று. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பண்ணை யாட்கள் மற்றும் சாதி இந்து குத்தகைதாரர்கள் மத்தியில் புதிய தெம்பு ஏற்பட்டது.\nபி.எஸ்.ஆர். தஞ்சைக்கு செல்வதற்கு முன்பே தென்பரை (கோட்டூர் ஒன்றியம்) கிராமத்தில் குத்தகை விவசாயிகள் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தென்பரையில் உள்ள பெரும்பகுதி நிலத்திற்கு சொந்தக்காரரான உத்திராபதி மடத்தை எதிர்த்து, குத்தகை விவசாயிகள் போராடிக் கொண்டிருந்தார்கள். தென்பரை கிராமத்திற்கு மாவட்டத்தில் உள்ள மற்ற தலைவர்களோடு சென்ற பி.எஸ்.ஆர். தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்க முதல் கிளையை துவக்கி வைத்து கொடியேற்றுகிறார். குத்தகை விவசாயிகள் போராட்டம் சில கோரிக்கைகளை வென்றெடுத்தது.\nதென்பரையில் செங்கொடி இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி காட்டுத் தீயைப் போல் கீழத்தஞ்சை முழுவதும் பரவியது. குத்தகை விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி மாவட்டத்தில் உள்ள பண்ணை யாட்களையும் உற்சாகப்படுத்தியது. தீண்டாமை கொடுமைக்கு எதிராக நிலப்பிரபுத்துவ சுரண்டலுக்கு எதிராக விவசாயிகள் சங்கமும், கம்யூனிஸ்ட் கட்சியும் தங்களை பாதுகாக்கும். தங்களுக்கு கொடுமையிலிருந்து விடுதலை பெற்றுத் தருமென தலித் மக்கள் உண்மையாகவே நம்பினார்கள்.\nதினமும் கிராமம், கிராமமாக பி.எஸ்.ஆர்.ரும் மற்ற தலைவர்களும் சென்று விவசாயச் சங்கக் கொடியையும், கம்யூனிஸ்ட் கட்சி கொடியையும் ஏற்றி வைத்தார்கள். விவசாயிகள் சங்க கிளைகளும், கம்யூனிஸ்ட் கட்சிக் கிளைகளும் பரவலாக துவங்கப் பட்டது. விவசாய சங்கத்தினுடைய உதயமும், கம்யூனிஸ்ட் கட்சியினுடைய துவக்கமும் கீழத் தஞ்சை முழுவதும் பரபரப்பான சூழலை உருவாக்கியது. மணலி கந்தசாமி, ஆர்.அமிர்தலிங்கம், பி.எஸ். தனுஷ்கோடி, ஏ.கே.சுப்பையா, கே.ஆர்.ஞானசம்பந்தம், ஏ.எம். கோபு, எம்.பி.கண்ணுசாமி, மணலூர் மணியம்மை போன்ற மாவட்டத் தலைவர்களும் பி.எஸ்.ஆர்.உடன் கிராமம், கிராமமாக சென்று விவசாயச் சங்கக் கிளைகளையும், கட்சிக் கிளைகளையும் உருவாக்கினார்கள்.\nசாணிப���பால், சாட்டையடி போன்ற தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகவும், பண்ணையாளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்தும், குத்தகைய விவசாயிகளுக்கு பாதுகாப்பு மற்றும் நியாயமானக் குத்தகை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி போன்ற வட்டங்களில் பரவலாக இயக்கம் துவங்கியது. இதனுடைய பிரதிபலிப்பாக கீழத் தஞ்சை முழுவதும் தலித் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சி ஏற்பட்டது.\nதலித் மக்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சியின் விளைவாக காவல்துறை தலையிட்டு விவசாயச் சங்கப் பிரதிநிதிகளையும், நிலச்சுவான்தார்கள் பிரதிநிதிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி 1944 இல் ஒப்பந்தம் உருவானது.\nசாணிப்பால் சாட்டையடிக்கு முற்றுப் புள்ளி வைக்கப் பட்டது. பண்ணையாளுக்கு அளிக்கப்பட்ட கூலி உயர்த்தப்பட்டது. குத்தகைய விவசாயிகளின் கோரிக்கையின் ஒரு பகுதியும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. குறிப்பாக இந்தப் பேச்சுவார்த்தையின் போது நிலப்பிரபுக்களும் – தலித் பிரதிநிதிகளும் சமமாக உட்கார்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நிலச்சுவான்தார்கள் கையில் இருந்த சாட்டையை கம்யூனிஸ்ட் கட்சியும், விவசாயச் சங்கமும் பறித்து மோசமான தீண்டாமைக் கொடுமைக்கு முற்றுப் புள்ளி வைத்தது.\nகீழத் தஞ்சையில் தீண்டாமை கொடுமை அக்காலத்தில் பல வடிவங்களில் இருந்தது. சாதி இந்துக்கள் தெருக்களில் தலித் மக்கள் செல்ல முடியாது. பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாது. டீ கடைகளில் தலித் மக்களுக்கு சமமான இடமில்லை. தலித் மக்கள் கோவிலுக்குச் செல்ல முடியாது. இதுபோன்ற மோசமான வடிவத்தில் இருந்த தீண்டாமைக் கொடுமைகளுக்கு கம்யூனிஸ்ட் இயக்கம் முடிவு கட்டியது. சாதிய வேறுபாடும், தீண்டாமை கொடுமையின் மிச்ச சொச்சமும் கீழத் தஞ்சையில் இன்றும் நீடித்தாலும் அதன் குரூரத்தன்மைக்கு முற்றுப்புள்ளி வைத்ததில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு பெரும் பங்குண்டு. இத்தகைய போராட்டத்தில் பி.எஸ்.ஆர். பிரதான பங்காற்றினார்.\n1944 ஆம் ஆண்டின் பண்ணையாட்களுக்கு கூலி உயர்வும், குத்தகை விவசாயிகளுக்கு அதிகப் பங்கும் அளிக்கக்கூடிய ஒப்பந்தம் மன்னார்குடியில் உருவானது. இந்த ஒப்பந்தத்தில் நிலச்சுவான் தார்கள் கையெழுத்திட்டாலும், அமலாக்குவதற்கு மற���த்து வந்தனர். 1946 ஆம் ஆண்டு நீடாமங்கலத்தில் ஒரு முத்தரப்பு மாநாடு நடை பெற்றது. இதில் அன்றைய வருவாய்த்துறை அமைச்சர் பாஷ்யம் அய்யங்காரும், நிலச்சுவான்தார்கள் பிரதிநிதிகள் சிலரும் விவசாயச் சங்கத்தின் சார்பில், பி.எஸ்.ஆரும் மற்ற தலைவர்களும் கலந்து கொண்டார்கள்.\nஇந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமே மாவட்ட செஷன்ஸ் நீதிபதி அனந்தநாராயணன் கமிஷன் வழங்கிய “கூலி உயர்வை” ரத்து செய்ய வேண்டும் என்பதே. சாமியப்ப முதலியார் என்ற நிலப்பிரபு குடும்பத்திற்கு வழக்கறிஞராக பணியாற்றுபவர் தான் மாநில அமைச்சர் பாஷ்யம். இந்தப் பின்னணியில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையின்போது, அமைச்சரின் பேச்சு நிலப்பிரபுக்களுக்கு ஆதரவாகவே அமைந்தது. பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட பி.எஸ்.ஆர்., “ஏஜண்டுகள் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று அமைச்சரைப் பார்த்து கேட்க”, அமைச் சரோ “அதனை நான் வலியுறுத்த முடியாது என்று கூறினார்”. கொதித்தெழுந்த பி.எஸ்.ஆர். பிறகு ஏன் இக்கூட்டத்தை கூட்டினீர் கள் என்று கேட்க “அதனை நான் வலியுறுத்த முடியாது என்று கூறினார்”. கொதித்தெழுந்த பி.எஸ்.ஆர். பிறகு ஏன் இக்கூட்டத்தை கூட்டினீர் கள் என்று கேட்க அமைச்சர் பாஷ்யம் பி.எஸ்.ஆரிடம் நான் யார் தெரியுமா என்று கேட்டார் அமைச்சர் பாஷ்யம் பி.எஸ்.ஆரிடம் நான் யார் தெரியுமா என்று கேட்டார் பி.எஸ்.ஆர். மிக அமைதியாக தெரியுமே பி.எஸ்.ஆர். மிக அமைதியாக தெரியுமே நீங்கள் வருவாய்த்துறை அமைச்சர் பாஷ்யம் என்று கூற, சூடேறிய அமைச்சர், “நான் நினைத்தால் எட்டு மணி நேரத்தில் போலீஸ் இங்கே வந்து விடும்” என்று கூறினார். அதற்கு பதிலடியாக பி.எஸ்.ஆர். உங்களுக்கு எட்டு மணி நேரம் தேவை நீங்கள் வருவாய்த்துறை அமைச்சர் பாஷ்யம் என்று கூற, சூடேறிய அமைச்சர், “நான் நினைத்தால் எட்டு மணி நேரத்தில் போலீஸ் இங்கே வந்து விடும்” என்று கூறினார். அதற்கு பதிலடியாக பி.எஸ்.ஆர். உங்களுக்கு எட்டு மணி நேரம் தேவை ஆனால், நான் “புரட்சி ஓங்குக ஆனால், நான் “புரட்சி ஓங்குக” என்று குரல் கொடுத்தால், அடுத்த நிமிடமே நீங்கள் சுற்றி வளைக்கப்படுவீர்கள் என்று கோபத்தோடு கூறினார். நிலப்பிரபுவின் வாலாக செயல்பட்ட பாஷ்யம் பேச்சுவார்த்தையை நிறுத்தி விட்டு ஓடிப்போய் விட்டார்.\nஇதற்குப் பின் பி.எஸ்.ஆ��். கூலி உயர்வு பெறும் வரையில் யாரும் நிலத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று விவசாயி களுக்கு கூற, போராட்டத்தின் வீச்சைக் கண்டு கலங்கிப்போன நிலப்பிரபுக்கள் “நெல் கூலி உயர்வுக்கு ஒத்துக் கொண்டனர்” பி.எஸ்.ஆரின் பெருங் கோபம் நிலப்பிரபுக்களுக்கு கிலிப்பிடிக்க வைத்தது என்றால் மிகையாகாது.\nநாடு விடுதலையடைந்த பிறகு சுதந்திர ஆட்சியில் பண்ணையாட்களுக்கும், குத்தகை விவசாயிகளுக்கும் விடுதலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆட்சி மாறினாலும், நிலச்சுவான்தார்கள் அணுகு முறையில் மாற்றம் ஏற்படவில்லை. ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசின் கொள்கையிலும் மாற்றம் இல்லை.\n1948 – 51 ஆம் ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. தோழர். பி.எஸ்.ஆர். மற்ற மாநிலத் தலைவர்களைப் போல் தலைமறைவாகச் செயல்பட வேண்டியிருந்தது. இவருடைய தலைக்கு அன்றைய மாநில அரசு விலை வைத்தது. உழைப்பாளி மக்களின் நலனே தன்னுடைய வாழ்க்கை என்ற அடிப்படையில் பல சிரமங்களையும் ஏற்று பி.எஸ்.ஆர். செயல்பட்டார்.\n1952 ஆம் ஆண்டு திருத்துறைப் பூண்டியில் பி.எஸ்.ஆர். முன் முயற்சியில் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் குத்தகை விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. இதில் 60 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அன்றைய சென்னை மாகாணத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்ற ராஜாஜி தலைமையிலான அரசு சாகுபடிதாரர் மற்றும் பண்ணை யாள் பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வந்தது. பண்ணையாள் முறைக்கு முற்றுப் புள்ளி வைக்கக்கூடிய மற்றும் குத்தகை விவசாயி களை நிலத்தை விட்டு வெளியேற்றுவதற்கு முற்றுப் புள்ளி வைக்கக் கூடிய இச்சட்டம் விவசாயிகள் இயக்கத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.\nகீழத் தஞ்சையில் நடைபெற்ற மகத்தான இயக்கத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியும் விவசாயிகள் இயக்கமும் தலைமை தாங்கியது. தமிழகத்திலேயே தீண்டாமை கொடுமை ஒப்பீட்டளவில் பெருமளவிற்கு ஒழிக்கப்பட்டுள்ளது என்றால் இதன் பெருமை கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கே. இத்தகைய சாதனையை ஓரிரு தலைவர்கள் சாதித்ததல்ல மக்கள் இயக்கம்தான் மாற்றத்திற்குக் காரணம். கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டுத் தலைமை வலுவான இயக்கத்திற்கு வழிகாட்டியது. இருப்பினும் இம்மகத்தான இயக்கத்தில் பிரதான பாத்திரம் வகித்தவர் பி.எஸ்.ஆ��். 1940 களில் துவங்கிய இவ்வியக் கத்தால் பண்ணையாட்களும், சாதாரண விவசாயிகளும் விவசாயத் தொழிலாளிகளும் தலைவர்களானார்கள். பிற்காலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக உயர்ந்தார்கள். இத்தகைய தலைவர்களை உருவாக்குவதில் பி.எஸ்.ஆருக்கு முக்கியப் பங்குண்டு. இதனால்தான் இவரை தலைவர்களை உருவாக்கிய தலைவர் என்று கூறுவார்கள்.\nஒருமுறை மாநாட்டில் நிறைவுரையாற்றுகிறபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னரான மறைந்த தோழர் பி.டி.ரணதிவே அவர்கள் ஒரு இயக்கம் வெற்றிபெற இரண்டு முக்கிய அம்சங்கள் தேவை என்றார். முதலாவது, சரியான கொள்கை இருக்க வேண்டும். இரண்டாவது, கொள்கைக்காக தியாகம் செய்யும் செயல்வீரர்கள் இருக்க வேண்டும். இந்த இரண்டு அம்சங்களும் சேர்ந்திருந்தால் அந்த இயக்கம் வெற்றி பெறும். கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழகத்தில் நிலக்குவியல் அதிகமாக இருந்ததும், தீண்டாமை கொடுமை மோசமான வடிவத்தில் இருந்ததும் ஒன்றுபட்ட தஞ்சையில் குறிப்பாக கீழத்தஞ்சையில்தான். (கீழத்தஞ்சை என்பது இன்றைய திருவாரூர், நாகை மாவட்டங்கள்) தீண்டாமைக் கொடுமையை எதிர்த்துப் பல இயக்கங்கள் குரல் கொடுத்தன. தந்தை பெரியார் சாதி வேறுபாட்டை, சாதிக் கொடுமையை கடுமையாக எதிர்த்தார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதேபோல் காந்திஜி தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்றார். தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கும் போராட்டத்திற்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்தார். டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், அண்ணல் காந்திஜி, டாக்டர் அம்பேத்கர் ஆகியோர் தீண்டாமைக் கொடுமை யையும், சாதிக் கொடுமையையும் எதிர்ப்பதில் ஆற்றிய பணி குறிப்பிடத்தக்கது. இருப்பினும் எங்கு கம்யூனிஸ்ட் இயக்கம் பலமாக இருக்கிறதோ அங்குதான் தீண்டாமைக் கொடுமை ஒப்பீட்டளவில் ஒழிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் கேரளா, திரிபுரா, தமிழகத் தில் கீழத்தஞ்சை. காரணம் இங்கெல்லாம் சாதிக் கொடுமையை எதிர்ப்பதோடு கம்யூனிஸ்ட் இயக்கம் நிலப்பிரபுத்துவத்தையும் எதிர்த்தது. நில விநியோகத்திற்காகப் போராடியது.\nகீழத்தஞ்சையில் கம்யூனிஸ்ட் இயக்கம் சாணிப்பால், சாட்டையடி என்ற அப்பட்டமான தீண்டாமைக் கொடுமையை எதிர்த்ததோடு நிலப்பிரபுத்துவ கொடுமைகளையும் சேர���த்து எதிர்த் தது. பி.எஸ்.ஆர். 1947 இல் எழுதி வெளியிட்ட “தஞ்சையில் நடப்ப தென்ன” என்ற பிரசுரத்தில் கீழத்தஞ்சையில் தலித் பண்ணை யாட்கள் சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் நிலச்சுவான் தார்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தார்கள். சாதிக் கொடுமையும் நிலப்பிரபுத்துவ, சுரண்டலும் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது என்பதை விளக்கியிருக்கிறார்.\n“பண்ணையாட்களெல்லாம் பெரும்பாலும் ஆதிதிராவிட மக்களே. இவர்கள் நாள்முழுவதும் வேலை செய்தாலும்அரை மரக்கால் நெல்தான். …. அவர்களது மனைவி மார்களும் குழந்தை குட்டிகளும் மிராசுதார் பண்ணையில் பாடுபட வேண்டும் என்பதை யும் மறந்துவிடாதீர்கள். ஐந்து வயதுகூட நிரம்பாத பச்சிளம் குழந் தைகள் மிராசுதாரின் மாடுகளை மேய்க்க வேண்டும் என்பதையும் மறந்து விடாதீர்கள்…. பண்ணையாட்களின் பரிதாபம் இத்துடன் நிற்கவில்லை. ஒரு சிறு குற்றம் செய்தாலும் போச்சு. மரத்தில் கட்டிப்போட்டு ஈவு இரக்கம் இல்லாமல் மிராசுதார் அடிப்பார் அல்லது அவரது ஏஜண்டுகள் அடிப்பார்கள்”.\nகீழத்தஞ்சையில் அக்கால நிலப்பிரபுக்கள் பலர் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்களாகவும், திராவிட இயக்கத்தை சார்ந்தவர் களாகவும் இருந்தார்கள். ஆனால் தலித் பண்ணையாட்களை இரண்டு விதமானக் கொடுமைகளுக்கு உட்படுத்துவதில் நிலப் பிரபுக்க ளுக்குள் எந்த வேறுபாடும் இல்லை. அகில இந்திய அளவில் கம்யூனிஸ்ட் இயக்கம் உருவாக்கிய அணுகுமுறையை கீழத்தஞ்சை யில் நிலைமைக்கேற்ப அமலாக்குவதில் பி.எஸ்.ஆர். பிரதானப் பங்காற்றினார்.\n1952 ஆம் ஆண்டு பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம் வந்த பிறகு அடுத்த சில ஆண்டுகளில் நிலப்பிரபுக்கள், பண்ணையாள் என்ற தன்மை மாறி நிலச்சுவான்தார்கள் விவசாயத் தொழிலாளி என்ற நிலைமை உருவானது. சாணிப்பால், சாட்டையடிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகு, பண்ணையடிமை முறை ஒழிக்கப்பட்ட பிறகு, குத்தகை விவசாயிகளுக்கு ஓரளவுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்ட பிறகு புதிய நிலைமை உருவானது. புதிய நிலைமைக்கேற்றவாறு கோரிக்கை உருவானது. கூலி உயர்வு, குத்தகை விவசாயிகளுக்கு நியாயமான பங்குக்காக மற்றும் தொடர்ச்சியான இயக்கங்களுக்கு தலைமை தாங்கிய பி.எஸ்.ஆர். கீழத்தஞ்சையில் விவசாயிகளின் இயக்கத் தலைவராக மட்டுமல்ல மாநில விவசாயிகளின் சங்கத் தலைவராகவும் பணியாற்றி வந்தார்.\nநில உச்சவரம்புச் சட்டத்தை திருத்தி நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு நிலவிநியோகம் செய்திட வேண்டுமென்று 1961 ஆம் ஆண்டு மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது. பி.எஸ்.ஆர். பல மாவட்டங்களுக்குச் சென்று விவசாயிகள் மறியல் போராட்டத்திற்கு வழிகாட்டினார்.\nதமிழகத்தில் காங்கிரஸ் தலைமையிலான அ7ரசு கொண்டு வந்த நில உச்சவரம்புச் சட்ட மசோதாவை திருத்தி நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு நில விநியோகம் செய்ய வேண்டி வற்புறுத்தி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய மறியல் நடைபெற்றது. மறியல் தயாரிப்பிற்காக எழுதிய கட்டுரையில் பி.எஸ்.ஆர். கீழ்வருமாறு கூறுகிறார்.\n“1958 இல் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இருந்த கேரள சர்க்கார் நிலவுறவு மசோதாவை வெளியிட்டது. உச்சவரம்பை 5 பேர் உள்ள ஒரு குடும்பத்திற்கு இருபோக நிலம் 15 ஏக்கர் என இந்த மசோதா நிர்ணயித்தது.\nஇந்தியா பூராவிலும் இது ஒரு பெரிய பிரதிபலிப்பை ஏற்படுத்தியது. இதனால் தான் காங்கிரஸ் மகாசபை கூட, தன்பெயர் போன நாகபுரி தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. எல்லா ராஜ்யங்களும் 1959 இறுதிக்குள் நிலவுடைமை உச்ச வரம்புச் சட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்று இந்தத் தீர்மானம் பணித்தது.\nசென்னை ராஜ்ய சர்க்காரும் 1960 ஏப்ரல் 6 ஆம் தேதியன்று நிலவுடைமைக்கு உச்சவரம்புக் கட்டும் ஒரு மசோதாவைக் கொண்டு வந்தது. இந்த மசோதா பரிசுரிக்கப்படுவதற்குள்ளாகவே, நிலவுடை மைக்கு உச்சவரம்புக் கட்டும் நோக்கத்தையே சிதறடிக்கும் முறையில் நிலச்சுவான்தார்கள் நிலங்களை மற்றவர்கள் பெயருக்கு மாற்றுவதையெல்லாம் முடித்துவிட்டார்கள். இந்த நில மாற்றங்களை ரத்து செய்வதற்கு சர்க்கார் எத்தகைய நடவடிக்கையும் எடுத்துக் கொள்ளவில்லை. இந்த மாற்றங்களுக்கெல்லாம் சர்க்கார் உடந்தையே.\nசென்னை உச்சவரம்பு நிர்ணய மசோதா, 30 ஸ்டாண்டர்ட் ஏக்கர் என்று உயர்வான உச்ச வரம்பை நிர்ணயித்தது மட்டுமின்றி, இதர ராஜ்யங்களின் மசோதாக்களில் உள்ள எல்லாப் பாதகமான அம்சங்களும் இம்மசோதாவிலும் உள்ளன.\nமேற்கண்ட மாநிலந் தழுவிய விவசாயிகள் மறியல் போராட் டத்தில் பல்லாயிரக்கணக்கில் விவசாயிகள் கலந்து கொண்டார்கள். எதிர்காலத்தில் கீழத்தஞ்சையில் ஒரளவுக்கு நடைபெற்ற நிலவிநி யோகத்திற்கு இப்போரா���்டம் நிர்பந்தமாக அமைந்தது.\nஇத்தகைய மறியல் போராட்டம் நடைபெறுகிறபோது தோழர் பி.எஸ்.ஆர். மாநிலம் முழுவதும் சென்றார். ஓய்வின்றி அலைந்ததால் அவர் உடல் நலம் குன்றி இருந்தார். 1961 செப்டம்பர் 29 ஆம் தேதி கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் தஞ்சையில் இரவு பின்நேரத்தில் அவர் இறந்தார்.\nதஞ்சை மாவட்டமே கண்ணீர் வடித்தது. அமரர் பி.எஸ்.ஆர் ரின் இறுதி நிகழ்ச்சி தோழர் எம்.ஆர். வெங்கட்ராமன் தலைமையில் இரவு 11.30 மணிக்கு ஆரம்பமாயிற்று. தோழர் பி. ராமமூர்த்தி, எம். கல்யாண சுந்தரம், எம்.காத்தமுத்து, கே.டி.கே.தங்கமணி, கே.ரமணி, பார்வதி கிருஷ்ணன், கே.டி. ராஜூ மற்றும் பலர் பேசினார்கள். இரங்கல் கூட்டம் இரவு 1.10 மணிக்கு முடிவடைந்தது. இக்கூட்டத்தில் என்.சங்கரய்யா, ஏ.பாலசுப்பிரமணியன், வி.பி.சிந்தன் போன்ற பல தலைவர்களும் கலந்து கொண்டார்கள்.\nபி.எஸ்.ஆர். மறைவிற்குப் பிறகு அவரைப் பற்றி எழுதிய கட்டுரையில் தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன், பி.எஸ்.ஆரின் குணநலன்களைப் பற்றி எழுதியிருக்கிறார். “வெட்டு ஒன்று; துண்டு இரண்டு என்றுதான் அவர் எப்போதும் பேசுவார். ஒளிவு மறைவென்ற பேச்சுக்கே இடமில்லை. தவறுகள் அல்லது அநீதி என்று அவர் கருதியதைக் காரசாரமாகக் கண்டிக்கத் தவறமாட்டார். அரசியல் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய குறைபாடுகளை நீக்கிக் கொள்ள, இத்தகைய அவரது பிரதிபலிப்புகள், பல சந்தர்ப்பங்களில் எனக்கு உதவி புரிந்திருக்கின்றன.\nபி.எஸ்.ஆர். பற்றி பி.ராமமூர்த்தி கூறியது. “மாவீரர் தோழர் .பி. சீனிவாசராவ் அவர்களை 1930 ஆம் வருடத்திலிருந்து எனக்குத் தெரியும். 1930 ஆம் வருடம் தேசிய மறியல் போராட்டத்தில் அவர் செய்த வீரத் தியாகங்கள் இன்னும் என் நினைவில் இருக்கிறது. அந்நிய துணி பகிஷ்கார மறியலில் தன்னந்தனியாக நின்று மறியல் செய்வார். கொடூரமான தடியடிப் பிரயோகத்தில் அவர் மண்டை உடைந்து ரத்தம் ஓடும். ஜனங்கள் இதைப்பார்த்து ஆத்திரமுற்று கதர் துணியை அதிகமாக வாங்கிக் கட்டுவார்கள். அன்று கதர் கடைகளில் அதிக வியாபாரம் நடந்தால், “இன்று சென்னையில் சீனிவாசராவ் மறியலா” என்று கேட்பார்கள். என்னைப் போன்ற தோழர்களைக் கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கொண்டு வருவதற்கு அரும்பாடுபட்டார்.”\nபி.எஸ்.ஆர். பற்றி ஏராளம் கூற முடியும். அர்ப்பணிப்பு, கொண்ட கொள்கையில் உறுதி, தெளிவு, வாழ்க்கையில் எளி���ை, நேர்மை என விளக்கிக் கொண்டே போகலாம். அண்ணல் காந்திஜியை அவருடைய இறுதிக்காலத்தில் நாட்டு மக்களுக்கு அவர் விடுக்கும் செய்தி என்ன என்று கேட்டபோது, என் வாழ்வுதான்தான் விடுக்கும் செய்தி எனக் கூறினார். அதைப்போலவே பி.எஸ்.ஆர் இன் வாழ்வும், பணியும் தான் இன்றைய தலைமுறைக்கு அவர் விடுத்த செய்தியாக எடுத்துக் கொள்வோம்.\nபி.எஸ்.ஆர். இன் நூற்றாண்டு ஏப்ரல் 10, 2007 இல் நிறைவுறுகிறது. ஆனால், அவர் துவக்கிய பணி நிறைவு பெறவில்லை. மகத்தான பணியை முன்னெடுத்துச் செல்ல உறுதியேற்போம்.\nஅடுத்த கட்டுரைவனச்சட்டம்: ஒரு வரலாற்றுத் திருப்புமுனை\nதமிழகத்தில் சமூக சீர்திருத்தம் – மதுக்கூர் ராமலிங்கம்\nசாதியமைப்பு – ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கம்யூனிஸ்டுகள்\nபெரியார் – சுயமரியாதை இயக்கமும் சோசலிசமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=934&catid=88&task=info", "date_download": "2021-02-25T21:45:58Z", "digest": "sha1:EWEMUPHS3D7NALFXP6HFAYJOJZB434MF", "length": 15756, "nlines": 152, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் Regulation of Trade சட்டமீறல்கள் பற்றி பொது மக்கள் கொடுக்கும் புகார்களை கையாளுதல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nசட்டமீறல்கள் பற்றி பொது மக்கள் கொடுக்கும் புகார்களை கையாளுதல்\nமற்ற நபரைப் பற்றியத் தகவல் அல்லது ஆதாரங்கள் தெரிந்த ஏதேனும் ஒரு நபர்\n- ஏதேனும் ஒரு இடத்தில் அல்லது பகுதியில் அல்லது எங்கேனும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எடை அல்லது அளவு தொடர்பாக வழங்கிய சேவைகளுக்காக கணக்கிடப்பட்ட கட்டணம் அல்லது அளவிடுதல், எடையிடுதல் அல்லது விற்பனை செய்தல், வாங்குதலுக்கு சம்மந்தப்பட்ட சாமான்கள் அல்லது தயாரிப்புகள் அவை இலக்கம், கொள்ளளவு அல்லது எடை, யார் விற்பனை செய்தார் அல்லது யார் விற்பனைக்கு காரணமாக இருந்தார் அல்லது கொடுத்தல் அல்லது விற்பனையாளர் குறிப்பிட்ட அல்லது நிர்ணயிக்கப்பட்ட தரமுடைய ஏதேனும் எடை அல்லது அளவு சம்மந்தமாக வாங்கியவர்களுக்கு கொடுக்க காரணமாக உடையவர், தவறான, சரியில்லாத அல்லது பொய்யான உறுதிமொழி அல்லது வாக்குறுதி தந்தவர்\n- தனது வாணிபத்திற்காக அல்லது தனது வாணிபத்தில் பயன்படுத்துவதற்காக ஏதேனும் தவறான எடை அல்லது அளவு அல்லது அளவீடுதலை உபயோகித்திருந்தால்\nபடிப்படியான வழிமுறைகள் (மக்கள் வழங்கிய புகாரை கையாளுதல்)\nபடி 1: அளவீட்டு அலகுகள், தரங்கள் மற்றும் சேவைத் திணைக்களத்தின் இயக்குனருக்கு நேரடியாகவோ அல்லது கடிதம், தொலைபேசி, தொலை நகல் மூலம் புகாரை மக்கள் தெரிவித்தல்.\nபடி 2: திணைக்களத்திடம் புகாரை வழங்கியிருந்தால், இயக்குனர் துணை கண்கானிப்பாளரிடம் புகாரை அனுப்புவார்.\nபடி 3: துணை கண்கானிப்பாளர் பின் சம்பந்தப்பட்ட கோட்டச் செயலகத்தின் அளவீட்டு அலகுகள், தரங்கள் மற்றும் சேவைப் பிரிவிலுள்ள அரசாங்க முகவரிடம் தகவலைத் தெரிவிப்பார்.\nபடி 4: அளவீட்டு அலகுகள், தரங்கள் மற்றும் சேவைப் பிரிவிலுள்ள அலுவலக பொறுப்பாளரிடம் அரசாங்க முகவர் தகவலைத் தெரிவிப்பார்.\nபடி 5: அலுவலகப் பொறுப்பாளர் மற்றும் ஆய்வாளர் நேரடியாகக் களத்திற்குச் சென்று பார்வையிட்டு அறிக்கையைத் திணைக்களத்திற்கு அனுப்புவார்.\nபடி 6: மக்களால் புகார் செய்யப்பட்ட நபர் குற்றம் செய்தவர் என்று அறியப்பட்டால் அரசு முகவர் தகவலை நீதிமன்றத்திற்கு அனுப்புவார்.\nகுறிப்பு 1: அலுவலகப் பொறுப்பாளரிடம் நேரடியாகத் தெரியப்படுத்தும் அந்தந்த மாவட்டச் செயலகத்திலுள்ள அளவீட்டு அலகுகள், தரங்கள் மற்றும் சேவைப் பிரிவிலுள்ள அரசாங்க முகவரிடமும் புகார்களைத் தெரிவிக்கலாம்.\nகுறிப்பு 2: அளவீட்டு அலகுகள், தரங்கள் மற்றும் சேவைத் திணைக்களத்தில் புகார் தந்தவரின் பெயர் அறிந்திருப்பின், அவருக்கு புகாரின் இறுதி தீர்வு அனுப்பப்படும்.\n1 – 4 வாரங்கள்\nவேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை\nகருமபீடம் திறந்திருக்கும் நேரம் – மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 4.45 மணி வரை\nவிடுமுறை நாட்கள் – அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்\nஇந்த சேவைக்கு செலவினங்கள் எதுவும் இல்லை.\nஇந்த சேவைக்கு கட்டணங்கள் எதுவும் இல்லை.\nகுறிப்பிட்ட இந்த சேவைக்கு இணைப்பு ஆவணங்கள் தேவை இல்லை.. எப்பொழுது வேண்டுமானாலும் தகவல் மற்றும் ஆதாரங்களை புகார் கொடுக்கும் குடிமக்கள் வழங்கலாம் என்று ஊக்குவிக்கப்படுகின்றனர்.\nஅளவீட்டு அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம்\nபோலித் தகவல்களுடன் கூடிய மாதிரிப் படிவம்\nஅளவையின் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2010-07-22 12:13:07\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஉயர் கடல் மீன் மேலாண்மை\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamqatamil.com/%E0%AE%B8%E0%AF%81%E0%AE%B9%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-02-25T22:32:17Z", "digest": "sha1:PA67MJ6SKA2PXTJMBZV5SADUXGGH6CW4", "length": 20180, "nlines": 258, "source_domain": "islamqatamil.com", "title": "ஸுஹுத் (உலக பற்றின்மை) என்பது என்ன? - IslamQ&A Tamil", "raw_content": "\nஇஸ்லாம், குர்ஆன், தஃப்ஸீர் , ஃபிக்ஹ், சுன்னாஹ்...\nஸுஹுத் (உலக பற்றின்மை) என்பது என்ன\nஸுஹுத் (உலக பற்றின்மை) என்பது என்ன\nஸுஹுத் – زهد- என்ற அறபுப் பதத்திற்கு தமிழில் துறவறம், பற்றற்ற தன்மை மற்றும் சன்னியாசம் போன்ற அர்த்தங்களை தருகிறது. ஏழ்மையான வாழ்வை இஸ்லாம் வெறுக்கிறது. ஆனால் எளிமையான வாழ்வை இஸ்லாம் வரவேற்கின்றது. உலகை ஆளும் அரசனாலும், உலகமகா பணக்காரனாலும் எளிமையான வாழ்வு வாழ முடியும். நபிமார்கள் நல்லோர்கள் வாழ்ந்து காட்டிய அறநெறி வாழ்வும் இதுவாகும்.\nஇந்த எளிமையான வாழ்வமைப்பைத்தான் பற்றற்ற வாழ்வாக, வெற்றிக்கான வழியாக, பாதுகாப்பான மார்க்கமாக சன்மார்க்கம் அறிமுகப்படுத்துகிறது. பின்வரும் நபி போதனை அதற்கு சான்றாக உள்ளது.\nநபிகளாரிம் ஒரு மனித வந்து கேட்டார் :\n எனக்கு ஒரு அறச்செயலை சொல்லித்தாருங்கள் அதை நான் செய்தால் அல்லாஹ்வும் மனிதர்களும் என்னை விரும்ப வேண்டும் அதை நான் செய்தால் அல்லாஹ்வும் மனிதர்களும் என்னை விரும்ப வேண்டும்\nஅதற்கு நபிகளார்: உலககை நீ துறந்து வாழ்ந்தால், அல்லாஹ் உன்னை விருப்புவான். மனிதர்களிடம்\nஉள்ளவைகளை நீ துறந்து வாழ்ந்தால் மனிதர்கள் உன்னை விரும்புவார்கள் ” என்று பதில் கூறினார்கள்.\nஇறை நெருக்கத்தையும், மறுமை வெற்றியையும் ஊர்ஜிதப்படுத்தும் இந்த பற்றற்ற உன்னதமான வாழ்வியல் நெறிமுறை பற்றி முன்னோர்கள், சான்றோர்கள் பல்வேறு வரைவிளக்கணங்களை பதிந்து வைத்துள்ளனர். பெரும்பாலும் அவைகள் அனைத்துமே உலக வாழ்க்கை பற்றி இஸ்லாம் கூறும் யதார்த்தத்தின் பின்னணியில் அவர்களுக்குப் புலப்பட்ட கருத்துக்களாகும். அவைகளையே இந்தத் தொகுப்பில் காணலாம்.\n((துறவறம் என்பது, எந்த சொத்து சுகத்தையும் நீ உன் கட்டுப்பாட்டில் சொந்தமாக வைக்கக் கூடாது என்பதல்ல மாறாக, எதுவும் உன்னை கட்டுப்படுத்தி அவைகளுக்கு நீ சொந்தமாகி விடக்கூடாது என்பதாகும்.))\n– அலி இப்னு அபீ தாலிப்\n– அலி இப்னு அபீ தாலிப்\n((துன்யாவை துறந்து ஆகிராவை விரும்பி\n((உலக பொருளாசைகளில் பற்றற்று வாழும் ஒருவனின் நாவிலிருந்து ஞானபோதனைகள்\n((பற்றற்ற வாழ்வு என்பது கைவசம் துன்யா இருந்தாலும் கல்புக்குள் துன்யாவை சுமக்காமல் இருப்பதாகும்.))\n– இமாம் இப்னுல் கையிம்\n((உலகில் பற்றற்று வாழ்வதென்பது அல்லாஹ்வை அஞ்சி வாழ்வதாகும், மனிதர்களிடம் பணிவாக, பக்குவமாக நடந்துகொள்வதாகும்.))\n((யாரைக் கண்டாலும் அவன் என்னை விட இறைவனிடம் தரமானவன், மார்க்கத்தில் சிறந்தவன் என்று யார் கருதுகிறானோ\nஅவனால் பற்றற்ற வாழ்வு வாழ முடியுமா\nஎன இமாம் அஹ்மத் பின் ஹம்பளிடம் கேட்கப்பட்டபோது:”ஆம், முடியும்.\nஅத்துனை கோடிகளும் அழியும் போது\nஅத்துனை கோடியும் பல மடங்காக\nஅதிகரிக்கும் போது ஆணவம் கொள்ளாமல் இருந்தாள் அவன் பற்றற்ற வாழ்வு வாழும் ஒரு துறவியே ” என பதிலளித்தார்கள்.))\n((பற்றற்ற வாழ்வு என்பது மறுமையில் பயனளிகாதவைகளை உலகில் துறந்து வாழ்வதாகும்.))\n– இமாம் இப்னு தைமியா\n((பேணுதல் என்பது மறுமையில் சேதத்தை\nஅல்லது பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதக்கூடியவைகளை உலகில் துறந்து வாழ்வதாகும்.))\n– இமாம் இப்னு தைமியா\n((பற்றற்ற வாழ்வு என்பது ஆசைகளை அடக்குவதாகும். உணவு, உடை, வாகனம், தங்குமிடம் போன்றவைகளில் அநாவசியமற்ற, மற்றும் ஆரவாரமற்ற எதுவும் அற்ற எளிமையான நுகர்வு முறையாகும்.))\n((உயிருக்கும் உடலுக்கும் ஆனந்தம் கிடைத்தால்\n((பொருளாசை யாரிடம் இல்லையோ அவர்கள்தாம் மெய்யான சன்னியாசிகள், அல்லாஹ்வின் நேசர்கள்.))\n(நிஜமான துறவி யாரெனில், அவன் உலகில் கிடைப்பதை வைத்து பெருமிதம் கொள்ளமாட்டான். இழப்பதை வைத்து வருத்தப்படமாட்டான்.))\n((துறவறம் என்பது நீ இந்த யுகத்தை அழிந்து போகும் யுகமாக பார்க்க வேண்டும், அதனூடாக துன்யாவை அற்பமாக பார்க்க வேண்டும், அதன்படி அதனை புறக்கணித்து வாழ உனக்கு வசதியாக வேண்டும்.))\n((ஆட்சி அதிகாரம், பட்டம் பதவிகளை துறந்து வாழ்வதில் சுகம் காணுவதே பற்றற்ற வாழ்வாகும்.))\n((பற்றற்ற வாழ்வு என்பது அளவுக்கதிக சொத்து சுகங்களை விட்டும் கையைக் கழுவுவதாகும், மேலதிக ஆசைகள், தேவைகளை விட்டும் உள்ளம் வெறுமையாகிவிடுவதாகும்.))\n((பற்றற்ற வாழ்வு என்பது, மனவிருப்பத்தோடு\n– மாலிக் பின் தீனார்\n((கைக்குக் கிட்டாதவைகளை மனதில் போட்டுக் கொண்டு அலட்டிக் கொள்ளாமல் இருப்பதே பற்றற்ற வாழ்வாகும்.))\n((பற்றற்ற வாழ்வு என்பது, ஆசைப்பாடு அற்ற வாழ்வாகும். போதுமென்ற மனமாகும்.))\n((பற்றற்ற வாழ்வு என்பது துன்யா போகுதே என்று வருந்தாமல் இருப்பதாகும். துன்யா வருகுதே என்று ஆணவம் கொள்ளாமல் இருப்பதாகும்.))\n((பற்றற்ற வாழ்வு என்பது, பொருளாசை அற்ற வாழ்வாகும், அல்லாஹ் போதும் என்ற ஆழ்ந்த நம்பிக்��ையாகும்.))\n((பற்றற்ற வாழ்வு என்பது, இறை நினைவை மறக்கடிக்கும் யாவற்றையும் விட்டொதுங்கி வாழ்வதாகும்.))\n((பற்றற்ற வாழ்வு என்பது, இம்மை வாழ்வை பொய்யாக பார்ப்பதாகும். மறுமை வாழ்வை மெய்யாக பார்ப்பதாகும்.))\n((உலக ஆசைகளை துறக்கும் வரை ஈமானின் சுவையை ருசிக்க உங்களால் முடியாது.))\n– புளைல் பின் இயால்\n((பொன்னாசை, பொருளாசை அற்ற வாழ்வே பற்றற்ற குணமாகும்.))\n((கப்பல் தண்ணீல்தான் செல்ல வேண்டும், கப்பலுக்குள் தண்ணீர் செல்லக்கூடாது.\nமனிதன் உலகில்தான் வாழ வேண்டும், மனிதனுக்குல் உலகம் வாழக்கூடாது))\n– ஆக்கம், மொழியாக்கம்:இம்ரான் ஃபாருக் மதனி(இஸ்லாமிய அழைப்பாளர், இலங்கை)\nTelegram, Watsapp மற்றும் Signal மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:\nஅஸாஸுல்பானி ஃபீ துஸில் அல்பானி (7)\nஇப்னு அல் கய்யிம் (2)\nஸயீத் அல் கஹ்தானீ (5)\nஸாலிஹ் இப்னு ஃபவஸான் (1)\nஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான் (3)\nஅல் ஹை, அல் கய்யூம் (2)\nஉடலுறவு கொள்ளும் முன் என்ன துஆ ஓத வேண்டும் \nவெள்ளிக்கிழமை அன்று சூரா கஹ்ஃப் ஓதுவது ஸுன்னத்தா\nஅல்வலா வல்பரா என்ற வாக்கியத்தை கவாரிஜ்கள் உருவாக்கியது என்றும் அது இஸ்லாமிய அகீதாவில் உள்ளதல்ல என்றும் கூறுகிறார்களே உங்களது பதில் என்ன\nஅல்லாஹும்ம பாரிக் லனா ஃபீ ரஜப, வ ஷாபான... என்று வரும் துஆ ஸஹீஹானதா\nஇந்த துஆவை தினமும் காலை மாலையில் ஓதி வந்தால் அன்று தீங்கிலிருந்து பாதுகாக்கப்படுவீர்\nதிருமண, இல்லற ஒழுங்குகள் - மனைவியின் தலையில் கைவைத்து, அவளுக்காக துஆ கேட்பது\nதுஆவின் ஒழுக்கங்கள், துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான காரணங்கள்.\nபெண்களின் குரல் அவ்ரத்தானது(அந்நிய ஆண்களிடம் வெளிப்படுத்தக்கூடாதது) என்று கூறப்படுகிறதே, அது சரியான கருத்தா\nஅல்ஹய், அல்கய்யூம் - அஸ்மாஉல் ஹுஸ்னா\nTelegram, Watsapp மற்றும் Signal மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:\nWatsAppஇல் இணையுங்கள் Telegramஇல் இணையுங்கள் SignalAppஇல் இணையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/03/blog-post_490.html", "date_download": "2021-02-25T22:50:51Z", "digest": "sha1:5COSE2SUGXKBU4IYG34VJLXRPQ7KIJIB", "length": 10013, "nlines": 100, "source_domain": "www.ilaingarindia.com", "title": "வெளிவந்தது பவர்பாண்டி டிரைலர். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / சினிமா / HLine / வெளிவந்தது பவர்பாண்டி டிரைலர்.\nதனுஷ் முதன் முதலாக இயக்கியுள்ள பவர் பாண்டி திரைப்படத்தின் டிரைலர் இன்று ��ெளிவந்துள்ளது.\nஇளம் நடிகர், தயாரிப்பாளர், பாடகர், என பல துறைகளில் அவதாரமெடுத்த தனுஷ் தற்போது இயக்குநராக களமிறங்கியுள்ளார். ராஜ் கிரண் கதாநாயகனாக நடித்துள்ள, இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. ரேவதி, திவ்யதர்ஷினி, பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் இன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\n60 வயதுடைய ராஜ்கிரண் வாழ்கையில் எழும் காதல், பாசம், கோபம் போன்றவற்றை கதைக்களமாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளனர். டிரைலரின் முடிவில் ‘இனிமேல் தான் ஆட்டமே இருக்கு’ எனும் வசனம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/2019-06-30", "date_download": "2021-02-25T21:59:35Z", "digest": "sha1:7AHG5JEJS6DPWJND7QYUPC5Y2POOHJSI", "length": 15848, "nlines": 212, "source_domain": "www.lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிமான நிலைய கட்டிடத்தில் பயங்கரமாக மோதிய விமானம்: 10 பேர் சம்பவயிடத்தில் பலி\nதற்கொலை வீடியோக்களை பார்த்து உயிரை மாய்த்த சிறுமி: கதறும் குடும்பம்\nதெற்காசியா June 30, 2019\nபோராடி வீழ்ந்த இந்தியா.. 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி\nகிரிக்கெட் June 30, 2019\n16 வயது மகளை கொன்று கிணற்றில் தள்ளிய தாயார்: அம்பலமான அதிர்ச்சி பின்னணி\nவாட்ஸ் அப் சேட்டால் பறிபோன வேலை: நீதிமன்றத்தை நாடிய சுவிஸ் இளம் பெண்\nசுவிற்சர்லாந்து June 30, 2019\nதனித்துவமான நிறத்திற்கு இந்தியா மாறியது ஏன் தெரியுமா\nஏனைய விளையாட்டுக்கள் June 30, 2019\nதமிழகத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை வாலிபர்.. புகைப்படத்துடன் வெளியான தகவல்\nபிரித்தானியாவில் தாயார் மற்றும் பிஞ்சு குழந்தை மீது அமிலம் வீச்சு\nபிரித்தானியா June 30, 2019\nகல்லூரி தோழியுடன் இளம்பெண் மாயம்: திருமணமான சில நாட்களில் சம்பவம்\nமின்னல் வேகத்தில் விரட்டிய புலி.. மயிரிழையில் உயிர் தப்பிய இளைஞர்கள்: திக் திக் வீடியோ\nஓடுபாதையில் இருந்து வெளியேறி புல்வெளியில் ஓடிய விமானம்: பயணிகள் நிலை என்ன\nகோமாவில் இருந்த கணவன்... கர்ப்பிணியான மனைவி: காத்திருந்த அதிர்ச்சி\nபிரித்தானியா June 30, 2019\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு.. சூசமாக அறிவித்தார் மலிங்கா\nகிரிக்கெட் June 30, 2019\nஜப்பான் ஜி20 மாநாட்டில் சர்ச்சைக்குள்ளான பிரிஜித் மேக்ரோனின் ஆடை\nசூப்பர் மேனாக மாறிய ஜடேஜா.. தவறாக தீர்ப்பளித்த நடுவர்: கொந்தளிக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்\nகிரிக்கெட் June 30, 2019\nபாரம்பரிய முறையை மீறி தனிப்பட்ட முறையில் மகனுக்கு பெயர் சூட்டும் ஹரி - மேகன்\nபிரித்தானியா June 30, 2019\n7,500 சிறுவர்கள் பலி.. ஏமனில் மோசமாகும் நிலைமை: ஐ.நா-வால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை\nமத்திய கிழக்கு நாடுகள் June 30, 2019\n இந்திய ரசிகர்களால் புலம்பும் இங்கிலாந்து ரசிகர்கள்\nகிரிக்கெட் June 30, 2019\nவடகொரிய ஜனாதிபதியிடம் டிரம்ப் வைத்த முக்கிய கோரிக்கை\nஏனைய நாடுகள் June 30, 2019\n5 நாள்.. 3000 வீரர்கள்..இடைவிடாத கால்பந்து போட்டி: உலக சாதனை படைக்கும் பிரான்ஸ்\nவீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி.. வெளியில் இருந்து வந்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி\nடிரம்பை சந்திக்க அமெரிக்கா செல்லும் இம்ரான் கான்\nஏனைய நாடுகள் June 30, 2019\nஇளம் வயது கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்தது என்ன கதறி அழுத உறவினர்கள்.. கண்ணீர் புகைப்படம்\nஅரங்கில் பறந்த பொத்தல்கள்.. சரமாரியாக அடித்துக்கொண்ட ஆப்கான்-பாகிஸ்தான் ரசிகர்கள்\nகிரிக்கெட் June 30, 2019\nபெண் அதிகாரியை கண் மூடித்தனமாக தாக்கும் நபர்கள்... பொலிசார் முன்பே நடந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ\nதெற்காசியா June 30, 2019\nதிருமணமாகாத ஏக்கத்தில் இருந்த இளைஞர்.. அவர் வீட்டுக்கு குடிவந்த திருமணமான பெண் செய்த செயல்\n இங்கிலாந்து எதிரான போட்டியில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nகிரிக்கெட் June 30, 2019\nநாய் போல மகனை சங்கிலியால் கட்டிவைத்து கொடுமைப்படுத்திய தந்தை\nஏனைய நாடுகள் June 30, 2019\nதலைவராக புதிய பொறுப்பை ஏற்கும் ராகுல் டிராவிட்\nஏனைய விளையாட்டுக்கள் June 30, 2019\nவைரலாகும் மு��ேஷ் அம்பானி மனைவியின் புகைப்படம்... அதில் உள்ள சிறப்பு என்ன தெரியுமா\nவட கொரியா மண்ணில் காலடி வைத்து வரலாறு படைத்தார் டிரம்ப்\nஉச்சி மாநாட்டில் அவமதிக்கப்பட்ட கனடா பிரதமர்: வைரலாகும் வீடியோ\nஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த இளம்பெண்.. மூன்று இளைஞர்களால் அவருக்கு நேர்ந்த கதி\nஉலகக்கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட்.. சாதனை படைத்த நியூசிலாந்து வீரர்\nகிரிக்கெட் June 30, 2019\nதிருமணமான 6 நாளில் மனைவியை காண வந்த நபர்.. அப்போது கணவர் கண்ட காட்சி\nதெற்காசியா June 30, 2019\nஏரியில் மிதந்த இளம்பெண்ணின் சடலம்... பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nடிரம்புக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தென் கொரிய மக்கள்\nஏனைய நாடுகள் June 30, 2019\nபிரித்தானியாவில் ஆசியரை நம்பி ஏமாந்த திருமணமாகாத இளம்பெண்... வேதனையுடன் கூறிய தகவல்\nபிரித்தானியா June 30, 2019\n500 கோடி கொடுத்து தப்பினாரா லண்டனின் கைது செய்யப்பட்ட கோடீஸ்வரர் பற்றி வெளியான உண்மை தகவல்\nபிரித்தானியா June 30, 2019\nவரலாறு காணாத அளவிற்கு ஐரோப்பாவில் நிலவும் வெப்பநிலை\n மிரண்டு போன நியூசிலாந்து வீரர்\nகிரிக்கெட் June 30, 2019\nடோனியின் நடராஜர் ஷாட் இது தான்... கோஹ்லியுடன் ஓப்பிட்டு புகைப்படத்தை வெளியிட்ட CSK\nகிரிக்கெட் June 30, 2019\nவெளிநாட்டில் நடன விடுதியில் சிறை வைக்கப்பட்ட 4 தமிழ் யுவதிகள்: வெளியான பின்னணி\nஇது எங்களுக்கு கசப்பான இனிப்பு இலங்கையை வீழ்த்திய பின்னர் பேசிய தென்ஆப்பிரிக்க அணி தலைவர்\nகிரிக்கெட் June 30, 2019\nகணவன் - மனைவி போல 10 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி... திடீரென நேர்ந்த விபரீதம்\nலண்டனில் குத்திக் கொல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண்: ஆபத்தான நிலையில் பிறந்த குழந்தை\nபிரித்தானியா June 30, 2019\nகருக்கலைப்புக்கு மறுப்பு... காதலனின் கொடுஞ்செயல்: சுவிஸ் இளம்பெண் எடுத்த முடிவு\nசுவிற்சர்லாந்து June 30, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalvegakanitham.in/", "date_download": "2021-02-26T00:05:08Z", "digest": "sha1:TCAK5AJ7YAZBXKT2H5H4LWK44U4KNC3N", "length": 7934, "nlines": 205, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "மின்னல் வேக கணிதம்,minnal vega kanitham", "raw_content": "\nஜனவரி 2021 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nடிசம்பர் 2020 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nசமூக அறிவியல் & அறிவியல் Click Here\nமின்னல் வேக கணிதம் by JPD\nமின்னல் வேக கணிதம் by JPD\nமின்னல் வேக கணிதம் by JPD\nமின்னல் வேக கணிதம் by JPD\nமின்னல் வேக கணிதம் by JPD\nமின்னல் வேக கணிதம் by JPD\nமின்னல் வ��க கணிதம் by JPD\nமின்னல் வேக கணிதம் by JPD\nமேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் 9\n10th new book சமூக அறிவியல் 5\n11th அரசியல் அறிவியல் 1\n12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) 1\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES 13\n6th to 10th தமிழ் நூல் வெளி 1\n6th to 8th வாழ்வியல் கணிதம் 1\n9th new book சமூக அறிவியல் 3\nஅக்டோபர் 2020 நடப்பு நிகழ்வுகள் 1\nஅக்டோபர் நடப்பு நிகழ்வுகள் 2\nஇந்திய தேசிய இயக்கம் 2\nஇயற்பியல் (Physics ) 4\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2020 1\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2020 1\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS 1\nதமிழ் சமுதாய வரலாறு 1\nதனி வட்டி & கூட்டு வட்டி 3\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து 38\nநடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்டு 2020 1\nநடப்பு நிகழ்வுகள் 2021 1\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020 1\nநேரம் & வேலை 1\nவிகிதம் மற்றும் விகிதாசாரம் 5\nஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் 1\nAge Problems (வயது கணக்குகள்) 5\nNew Book சமூக அறிவியல் 1\nTNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் 2\nTNPSC நடப்பு நிகழ்வுகள் 3\nTNPSC Coaching Centre போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் My Brother, Sister மட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/cisplat-p37084987", "date_download": "2021-02-25T22:28:59Z", "digest": "sha1:YXKJXSXLSQWMVFVZOXD5PHGGEVXKAOD6", "length": 18906, "nlines": 276, "source_domain": "www.myupchar.com", "title": "Cisplat in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Cisplat payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Cisplat பயன்படுகிறது -\nதலை மற்றும் கழுத்து புற்றுநோய்\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Cisplat பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Cisplat பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nCisplat-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கர்ப்பிணி பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள கூடாது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Cisplat பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Cisplat-ஐ எடுத்துக் கொண்ட பிறகு தீவிர ஆபத்தான தாக்கங்களை சந்திக்கலாம். மருத்துவ மேற்பார்வை இல்லாமல் அவற்றை எடுத்துக் கொள்ள கூடாது.\nகிட்னிக்களின் மீது Cisplat-ன் தாக்கம் என்ன\nCisplat கிட்னியின் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஈரலின் மீது Cisplat-ன் தாக்கம் என்ன\nCisplat பயன்படுத்துவது கல்லீரல் மீது எந்தவொரு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தாது.\nஇதயத்தின் மீது Cisplat-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Cisplat ஆபத்தானது அல்ல.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Cisplat-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Cisplat-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Cisplat எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Cisplat உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nCisplat-ஐ உட்கொண்ட பிறகு, வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரத்தை இயக்க கூடாது. Cisplat உங்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்துவதால் அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nஆம், ஆனால் Cisplat-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளை குணப்படுத்த அல்லது சிகிச்சையளிக்க Cisplat பயன்படாது.\nஉணவு மற்றும் Cisplat உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Cisplat எடுத்துக் கொள்ளலாம்.\nமதுபானம் மற்றும் Cisplat உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், மதுபானத்துடன் சேர்த்து Cisplat எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2021/01/blog-post_9739.html", "date_download": "2021-02-25T22:12:59Z", "digest": "sha1:RUWT7CAXGOVD7ZXYX4JMKFCF3CSYR2HL", "length": 11302, "nlines": 61, "source_domain": "www.newsview.lk", "title": "வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பது எனது வழியல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி - மீதமுள்ள நான்கு ஆண்டுகளில் எனது மக்களது அபிலாஷைகளை நிறைவேற்றுவேன் : ஜனாதிபதி கோட்டாபய - News View", "raw_content": "\nHome உள்நாடு வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பது எனது வழியல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி - மீதமுள்ள நான்கு ஆண்டுகளில் எனது மக்களது அபிலாஷைகளை நிறைவேற்றுவேன் : ஜனாதிபதி கோட்டாபய\nவெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பது எனது வழியல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி - மீதமுள்ள நான்கு ஆண்டுகளில் எனது மக்களது அபிலாஷைகளை நிறைவேற்றுவேன் : ஜனாதிபதி கோட்டாபய\nவெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பது எனது வழியல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கூறினார். மீதமுள்ள நான்கு ஆண்டுகளில் மக்கள் அபிலாஷைகளை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார். பெரும் எதிர்பார்ப்புகளுடனேயே மக்கள் என்னை அதிகாரத்திற்கு தேர்ந்தெடுத்துள்ளனர்.\n'கிராமத்துடன் கலந்துரையாடல்' நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅரச சேவையில் திறமையின்மையை நீக்குவது மக்களின் முக்கிய கோரிக்கையாகும். சுங்கத்துறையின் வினைத்திறனின்மை மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் வெற்றிக்கு தடையாக இருக்கும் அனைத்து அதிகாரிகளையும் அகற்றியேனும் திறமையின்மை மற்றும் ஊழல் நிறுத்தப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார். அனைத்து அரச நிறுவனங்களிலும் நல்ல அதிகாரிகள் உள்ளனர்.\nஊழலிலிருந்து விடுபட்ட திறமையான அரச சேவையொன்றை ஏற்படுத்துமாறு அவர்களும் தன்னிடம் கோருவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரச ஊழியர்கள் பொது மக்கள் பணத்தின் மூலமே பராமரிக்கப்படுவதை நினைவுபடுத்தினார். தான் ஏற்றுக்கொண்ட பணியை சிறப்பாக செய்ததன் காரணமாகவே மக்கள் அவருக்கு 150 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்ற பலத்தை வழங்கியதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.\n'கிராமத்துடன் உரையாடல்' நிகழ்ச்சியின் ஏழாவது நிகழ்ச்சியில் பங்கேற்க யட்டபாத்த உபசேன மைதானத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அங்கு வருகை தந்திருந்த மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.\nமக���கள் முன்வைத்த காணி பிரச்சினைகளைக் கேட்டறிந்த அவர், முறையான அளவீடுகள் மேற்கொள்ளப்பட்ட காணிகளுக்கான காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதை விரைவுபடுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.\n“எந்த விதமான சொத்துக்களும் இல்லாத மக்கள் நீண்ட காலம் ஒரு காணியில் குடியிருக்கவோ அல்லது பயிர் செய்கையில் ஈடுபடவோ முடியும். அத்தகைய சந்தர்ப்பங்களை கவனமாக ஆராய்ந்து காணி உரிமை வழங்கப்பட வேண்டும். காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை வழங்குவது அடுத்த ஆறு மாதங்களுக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும்” என்று ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.\nமக்களின் மனதைக் குணப்படுத்தவே சட்ட திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் நோக்கில் சட்டங்களையும் விதிகளையும் அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.\nமனோ எம்பி தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு சபாநாயகர் கடிதம்\nநாட்டின் பல இடங்களில் நடைபெறும் போராட்டங்களுக்கு பெறப்படாத தடையுத்தரவுகள், பொத்துவில் - பொலிகண்டி பேரணியில் கலந்துகொண்ட எம்பீக்களுக்கு எதிரா...\nLTTE சிறுவர்களையும், விலங்குளையும் வைத்து போர் பயிற்சி - வீடியோ ஆதாரங்கள் வெளியீடு\nவிடுதலைப் புலிகள் யுத்த காலத்தில் சிறுவர்களுக்கு யுத்த பயிற்சி வழங்கியமை, விலங்குகளை வைத்து குண்டு வெடிப்பு சோதனை மற்றும் போர் பயிற்சிகளை மே...\nஇலங்கையை வந்தடைந்தார் பாகிஸ்தான் பிரதமர் \nஇரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்துள்ளார். பாகிஸ்தான் விமானப் படையின் விசேட விமா...\nபாகிஸ்தான் பிரதமரை தனியாக சந்தித்த இலங்கை முஸ்லிம் எம்.பி.க்கள் - நடந்தது என்ன \nஇலங்கைக்கு இரண்டு நாட்கள் அலுவல்பூர்வ பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இலங்கையின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழம...\nஅல்லாஹ்வின் நீதிமன்றத்தில் மன்னிப்பு இல்லையென்கிறது உலமா சபை - இயேசுவின் நீதிமன்றத்தில் மன்னிப்பில்லை என்கிறார் கர்தினால் : ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் இதனை பௌத்தர்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் ஞானசார தேரர்\n(நா.தனுஜா) இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் நாம் எச்சரித்தபோது அமைதியாக இருந்தவர்களுக்கு அறிக்கையைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவையில்லை. அள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-02-25T22:42:48Z", "digest": "sha1:7FR5FW3MQ4XVDHT4QFKVOAFSD3J2VE53", "length": 10063, "nlines": 119, "source_domain": "www.pannaiyar.com", "title": "பாரம்பரிய நெல் ரகங்களுக்கு பயிரிட ஏற்ற பட்டங்கள் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nபாரம்பரிய நெல் ரகங்களுக்கு பயிரிட ஏற்ற பட்டங்கள்\nபாரம்பரிய நெல் ரகங்களுக்கு பயிரிட ஏற்ற பட்டங்கள்\nபாரம்பரிய நெல் ரகங்களுக்கு பயிரிட ஏற்ற பட்டங்கள் :\nஅறுபதாம் குறுவை, பூங்கார், கருங்குறுவை, குழியடிச்சான், கார், சிங்கினிகார், அன்ன மழகி, உவர்முன்டா, குள்ளங்கார் போன்ற குறுகிய கால (60 முதல் 120 நாட்கள்) ரகங்கள், குறுவைப் பட்டத்துக்கு ஏற்றவை.ஜூன் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலம், குறுவைப் பட்டம்.\nதூயமல்லி, இலுப்பைப்பூ சம்பா, சீரகச் சம்பா, வாசனை சீரகச் சம்பா, தேங்காய்ப்பூ சம்பா, கவுனி, சிகப்புக் கவுனி, சேலம் சன்னா, சம்பா மோசனம், குடவாழை போன்ற மத்தியகால (130 முதல் 140 நாட்கள்) ரகங்கள், சம்பா பட்டத்துக்கு ஏற்றவை.ஆகஸ்ட் மாதம், சம்பா பட்டம்.\nமாப்பிள்ளைச் சம்பா, காட்டுயானம், ஒட்டடையான், கருடன் சம்பா, தங்கச் சம்பா, நீலஞ்சம்பா, வாடன் சம்பா போன்ற நீண்டகால (140 முதல் 200 நாட்கள்) ரகங்கள், ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையான காலத்துக்கு ஏற்றவை\nஇயற்கை வேளாண்மை கட்டுரை – திறமிகு நுண்ணுயிரி-EM-1\nநெல் வயலில் மீன் வளர்ப்பு சத்தியமா\nஊறாத கிணறு ஓடாத மோட்டார் விளையாத நிலம் விவசாய ரகசியம் பேசும் 71 வயது இளைஞன்\nசிறு இலை நோய் தாக்குதல் கத்தரிகாய்\nமண்ணில்லா தீவன வளர்ப்பு முறை ( Low cost Hydroponics )\nபுளியமரம் அதன் பயன்களும் – tamarind tree\nகன்று ஈன்றபின் பசு மற்றும் எருமை மாடுகளை பராமரிக்கும் 11 முறைகள்\nபுறா வளர்ப்பு 50 ஜோடிகளுக்கு வரவு செலவு\nதீவனச் செலவுகளை குறைக்கும் முறைகள்\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோ��்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/02/blog-post_260.html", "date_download": "2021-02-25T23:16:26Z", "digest": "sha1:SF226FQLN7RNKZUL4BP4HAXBQ34C6BVY", "length": 10130, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"என்னா ஷேப்பு.. என்னா கர்வ்ஸு..\" - ஹனிரோஸ் வெளியிட்ட வீடியோ - கதறும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Honey Rose \"என்னா ஷேப்பு.. என்னா கர்வ்ஸு..\" - ஹனிரோஸ் வெளியிட்ட வீடியோ - கதறும் ரசிகர்கள்..\n\"என்னா ஷேப்பு.. என்னா கர்வ்ஸு..\" - ஹனிரோஸ் வெளியிட்ட வீடியோ - கதறும் ரசிகர்கள்..\nதமிழ் சினிமாவில் சிங்கம்புலி என்ற திரைப்படத்தில் நடிகர் ஜீவா அவர்களுக்கு ஜோடியாக நடித்தவர் தான் ஹனிரோஸ். இவர் மலையாள நடிகை ஆவார். தற்பொழுது இவருக்கு மலையாள படங்களில் நடிக்க பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது.\nஇவர் தமிழில் நடித்த சிங்கம் புலி திரைப்படம் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.இதனால் தமிழ் திரைப்படங்களில் நடிக்காமல் மலையாள படங்களில் நடித்து படமாக்கி வருகிறார்.\nஇவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் அவர் நடித்த ஒன் பை டு என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. திரைப்படத்தில் ஒரு சில முக்கியமான கட்சிகள் இன்றுவரை மறக்க முடியவில்லை.\nஎன்ன காட்சி என்னவென்றால் இந்த நடிகையின் லிப் லாக் காட்சிகளில் தான். அந்த ஆறு வருடங்களுக்குப் பிறகும் இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக தான் இருக்கிறது.\nதிரைப்படத்தை இயக்கியவர் அருண்குமார் அரவிந்த். அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படங்களில் கோபி, அபிநயா, ஸ்ருதி, ராமகிருஷ்ணன், பகத் பாசில் போன்ற முன்னணி நட்சத்திரங்களும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் கதையை எழுதியவர் ஜெயமோகன் அவர்��ள்.\n2014ம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. அன்று முதல் இன்று வரை இந்த படம் தற்போதுவரை சமூக வலைதளங்கிளில் இருந்து என்றால் அதற்கு முக்கிய காரணம் அந்த லிப் லாக் சீன் தான்.\nநடிகை ஹனிரோஸ் நான் படுக்கை அறையில் கூட எடுக்கப்பட்ட காட்சிகள் இந்த அளவுக்கு ஆளாகவில்லை ஆனால் நான் கொடுத்தது என்னமோ லிப்-லாக் மட்டும்தான் இதற்கா இப்படி வைரலாக பரவுகிறது இப்படி ஆகும்னு நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை என்று அவர் கூறினார்.\nஇந்நிலையில், ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்னா ஷேப்பு.. என்ன கர்வ்ஸ் என்று உருகி வருகிறார்கள்.\n\"என்னா ஷேப்பு.. என்னா கர்வ்ஸு..\" - ஹனிரோஸ் வெளியிட்ட வீடியோ - கதறும் ரசிகர்கள்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n\"லோ பட்ஜெட் மியா கலிஃபா..\" - கவர்ச்சி உடையில் தொடை தெரிய போஸ் - இணையத்தைகலக்கும் ரச்சிதா..\n\"சோலி முடிஞ்ச்...\" - சன்னிலியோனை ஓரம் கட்டிய அமலாபால் - வெடவெடத்து போன ரசிகர்கள்..\n\"செம்ம ஸ்ட்ரக்ச்சர்... - தங்க சிலை...\" - ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா....\" - துளி மேக்கப் இல்லாமல் ராஷ்மிகா - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\n\"மிளகா மாதிரி ஹாட்டு... பால்கோவா மாதிரி ஸ்வீட்டு..\" - சகலத்தையும் காட்டி ரசிகர்களை சங்கடப்படுத்திய ரைசா..\n - வைரல் புகைப்படம் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்..\n\"இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது..\" - கவர்ச்சி உடையில் ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ரம்யா பாண்டியனுக்கு மட்டும் தான் இடுப்பு இருக்கா..\" - இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - உருகும் ரசிகர்கள்..\nமூக்குத்தி அம்மன் படத்தில் அப்பாவியாக நடிச்ச பொண்ணா இது.. - சல்லடை போன்ற உடையில் ஹாட் போஸ்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n\"லோ பட்ஜெட் மியா கலிஃபா..\" - கவர்ச்சி உடையில் தொடை தெரிய போஸ் - இணையத்தைகலக்கும் ரச்சிதா..\n\"சோலி முடிஞ்ச்...\" - சன்னிலியோனை ஓரம் கட்டிய அமலாபால் - வெடவெடத்து போன ரசிகர்கள்..\n\"செம்ம ஸ்ட்ரக்ச்சர்... - தங்க சிலை...\" - ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2021-02-25T22:11:12Z", "digest": "sha1:TETEM5O3Y77TGCI63HDVB4PKS53KRFRT", "length": 15217, "nlines": 123, "source_domain": "zeenews.india.com", "title": "சூறாவளி News in Tamil, Latest சூறாவளி news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nதமிழகத்தில் இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்\nபோலி கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை\nவாங்க மோடி, வணக்கங்க மோடி என்ற பாடலுடன் கொங்கு தமிழில் பிரதமருக்கு வரவேற்பு\nஇந்த 1 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால், உங்களுக்கு ₹.10 லட்சம் கிடைக்கும்\nFarmers Compensation: விவசாயிகளுக்கு 127 கோடி ரூபாய் இழப்பீடு சென்னை SC அதிரடி உத்தரவு\nசட்டப்பேரவை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம் - சசிகலா\nகியார் சூறாவளி அடுத்த 24 மணி நேரத்தில் பலவீனமடைய வாய்ப்புள்ளது: ஐஎம்டி\nஅக்டோபர் 31 காலைக்குள் கியார் சூறாவளி \"கடுமையான சூறாவளி புயலாக\" பலவீனமடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.\nஅனைத்து உதவிகளும் மத்திய அரசு தொடர்ந்து செய்யும்: ஒடிசா முதல்வரிடம் மோடி உறுதி\nமத்திய அரசு சார்பாக மாநில அரசுக்கு அனைத்து விதமான உதவி மற்றும் ஆதரவையும் வழங்குவதாக முதல்வர் பட்நாயக்கிடம் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.\nஃபானி புயலின் கோரத்தாண்டவம்: ஒடிசாவில் 10 பேர் பலி; வேரோடு சாய்ந்த மரங்கள்\nஒடிசாவில் ஃபானி புயல் காரணமாக, இதுவரை 10 பேர் இறந்துள்ளனர்.\nஃபானி புயல்: ஒடிசாவில் கடும் சேதம்; மூன்று பேர் பலி; ஒருவர் படுகாயம்\nஒடிசாவில் ஃபானி புயல் காரணமாக மூன்று பேர் இறந்தனர். ஒரு பெண் கடுமையாக காயமடைந்துள்ளார்.\n தமிழகத்திற்கு ரெட் அலர்ட் இல்லை: வானிலை மையம்\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வட தமிழக கடற்கரையை நோக்கி நகருவதால் தமிழகத்திற்கு ரெட் பாதிப்பு இல்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவை தாக்கும் ஃபுளோரன்ஸ் சூறாவளி 4 லட்சம் பேர் பாதிப்பு\nதென்கிழக்கு அமெரிக்காவில் 160 கிலோ மீட்டர் வேகத்தில் ஃபுளோரன்ஸ் சூறாவளி தாக்க தொடங்கியுள்ளது. இதுவரை 10 மில்லியனுக்கும் மேலானோர் பாதிக்கபட்டு உள்ளனர்.\nவீடியோ: 25 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ஜப்பானில் கடும் சூறாவளி தாக்குதல்\nகடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 216 கி.மீ வேகத்தில் மிக சக்தி வாய்ந்த புயல் ஜப்பானை தாக்கி உள்ளது. இதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர். 150 பேர் காயம் அடைந்துள்ளனர்.\nஓகி புயல்: குஜராத், மகாராஷ்டிராவுக்கு எச்சரிக்கை\nதமிழகம், கேரளாவை புரட்டி எடுத்த ‘ஓகி‘ புயலானது குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களை நெருங்கிக் கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்\nஇன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன், அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தாழ்வு மண்டலமாக மாறி டிசம்பர் 7-ம் தேதி வாக்கில் தெற்கு ஆந்திரா, வட தமிழகம் நோக்கி வரக் கூடும்.\nஓகி புயல்: மின்சாரம் இன்றி தவிக்கும் கன்னியாகுமரி\nஓகி தாக்குதலால் மின்சாரம் இன்றி கன்னியாகுமரி மாவட்டம் தத்தளிக்கிறது. ஓகி புயல் காரணத்தால் மரங்களும், மின்சார கம்பங்களும் முறிந்து விழுந்ததால் மாவட்டமே மின்சாரம் இன்றி தத்தளிக்கிறது. இரவில் மெழுகுவர்த்திகள் மூலமாக மக்கள் சமாளித்து வருகிறார்கள்.\nஓகி புயல்: 952 மீனவர்கள் மகாராஷ்டிராவில் பாதுகாப்பாக கரை சேர்ந்தனர்\nஓகி புயலில் சிக்கி தத்தளித்த தமிழக மீனவர்கள் உட்பட 952 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தில் துகாப்பாக கரை ஒதுங்கினர். அவர்கள் சொந்த ஊர் திரும்பும்வரை உரிய வசதிகள் செய்து தரப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.\nஒகி பாதிப்பு: உள்துறை அமைச்சகத்திடம் முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\nகடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்க அதிகப்படியான ஹெலிகாப்டர்களை அனுப்ப வேண்டும் என உள்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்\nஒகி புயலில் சிக்கியவர்களை மீட்பில் முனைப்பு தேவை - கேரள மக்கள்\nஒகி புயலில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் முனைப்பு தேவை என கேரள மக்கள் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்\nஒகி புயலால் இறந்தோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஓகி சூறாவளியால் சூழப்பட்ட இரண்டு படகுகளை கடற்படையினர் மீட்பு\nசுமார் 50 மீனவர்கள் கடற்படை, விமானப்படை மற்றும் கடலோர காவல் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.\nஇர்மா சூறாவளி பாதிக்கப் பட்டவர்களுகாக கூகிளின் புதிய முயற்சி\nஇர்மா சூறாவளி கரீபியன் மற்றும் தென்கிழக்கு அமெரிக்காவின் பெரும்பகுதி சமூகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கரிபிய தீவுகளை கடுமையாக தாக்கிய இர்மாவில் இருந்து மில்லியன் கணக்கான மக்களை காப்பதன் ஒரு முயற்சியாக கூகிள் நிறுவனம் தனது பங்களிப்பினை அளிக்கும் வகையினில் ’SOS Alerts’ எனப்படும் அவசர எச்சரிக்கை சேவையினை மேற்கொண்டு வருகிறது.\nஇந்த 1 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால், உங்களுக்கு ₹.10 லட்சம் கிடைக்கும்\nஇந்த வகை கணக்கு உள்ளவர்களுக்கு ₹.14 லட்சம் வரை தனிநபர் கடன் வழங்கும் SBI\nTN Bus Strike:இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்\nபோலி கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை\nசெஞ்சுரி அடித்த பெட்ரோல் விலை.. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nJ.Jayalalitha பிறந்தநாள்: \"நதியை தேடி வந்த கடல்\" கடற்கரையில் உறங்குகிறது\nசட்டப்பேரவை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம் - சசிகலா\n9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி.. \"ஆல் பாஸ்\" போட EPS உத்தரவு\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டது\nஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக LPG சிலிண்டரின் விலை ₹.100 அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/16755/2021/01/sooriyan-gossip.html", "date_download": "2021-02-25T22:21:45Z", "digest": "sha1:T5JG6HFPBRLVVAC4NJVXZVSJAWYPQ7TT", "length": 12550, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "மெழுகுவர்த்தி ஏற்றி நன்றி தெரிவித்த விஜய் ரசிகர்கள். காரணம் இதுவா - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமெழுகுவர்த்தி ஏற்றி நன்றி தெரிவித்த விஜய் ரசிகர்கள். காரணம் இதுவா\nபொங்கலுக்கு ரிலீசான படம் மாஸ்டர்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.வசூலையும் வாரிக் குவித்து வருகிறது.\nஇந்நிலையில்,நெல்லையில் மாஸ்டர் படத்தை திரையரங்கில் வெளியிட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரசிகர்கள் மற்ற��ம் திரையரங்க ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி கொண்டாடி உள்ளனர்.\nபொங்கல் விருந்தாக வெளிவந்து 10 நாட்களை தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் மாஸ்டர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாகவும்,ஊரடங்கு பிரச்சனைக்கு மத்தியில் படத்தை திரையரங்குகளில் வெளியிட்டதற்காகவும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.\nதெலுங்கு நடிகைக்கு தமிழகத்தில் கோயில் கட்டி வழிபட்ட ரசிகர்கள்.\n'வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை' - கொரோனா பாதிப்பில் நடிகர் சூர்யா\n'வலிமை' படம் தொடர்பில் தெறிக்கவிடும் 'தல' ரசிகர்கள்.\nகுஜராத்தில் தடுப்பூசி ஏற்றிய சுகாதார பணியாளர் மரணம்\nமகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட மகத்.\n‘தளபதி 65’ - சிவகார்த்திகேயன்\nஆர்யாவுக்கு குவியும் பாராட்டு #ActorArya #Cycling\nஅஜித் வார்த்தைக்கு கட்டுப்பட்ட ரசிகர்கள்\nடுவிட்டரில் விஜய் - அஜித் ரசிகர்கள் இடையே மோதலை ஏற்படுத்திய நடிகை\nஆண் குழந்தைகளை நாய்களுக்கு மணமுடித்த ஊர் - காரணம் இதுதான்\nBigg Boss பிரபலத்தின் தந்தை மரணம்\nஇந்திய அணியின் Yorker நட்டுவின் வீச்சிய பந்துகளில் பறந்த விக்கட்டுக்கள் \n3 மரணங்கள் 457 புதிய தொற்றாளர்கள் கொரோனா பயங்கரம் \nஷங்கரின் அடுத்த படத்தில் தென்கொரிய நடிகை\n15 ஆண்டுகளில் 30 ஆயிரம் கி.மீ. பயணம் - நடிகர் அஜித்\nஎங்களை உன் பெற்றோராகத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி மகளே\n'தல'யின் தீவிர ரசிகர் தற்கொலை - அதிரும் சமூக வலைத்தளங்கள்.\n'தனிமை'க்கு தனி அமைச்சு - தற்கொலையை தடுக்க ஜப்பான் அதிரடி\nஇறந்த பெண்ணுக்கு குற்றத்திற்காக மீண்டும் தூக்கு - ஈரானில் சம்பவம்\nபிரபல நடிகையின் அறையில் குரங்குகள் அட்டகாசம்\nஷாருக் கானுக்கு ஜோடியாகும் டாப்சி\nநோய்களை எதிர்க்கும் எலுமிச்சை மிளகு டீ\nபிரம்மாண்ட படத்தில் இருந்து விலகிய விக்ரம்.\nமீண்டும் தமிழ் திரைப் படத்தில் நடிக்கும் நதியா\nவயதான நடிகருக்கு 19 வயது ஹீரோயினா - பிரபல நடிகை கண்டிப்பு.\nமதுமிதாவிற்கு உற்சாக வரவேற்பு - காரணம் இதுவா\nரசிகர்களை ஏமாற வைத்த 'தல' அஜித்.\nஇங்கிலாந்தில் உணவு பொதியில் சிறுநீர் போத்தல் - வாடிக்கையாளர் அதிர்ச்சி\nகுளிர் காலத்தில் கூந்தலையும் சருமத்தையும் பாதுகாக்க இவற்றை உண்ணுங்கள்.\nவிளையாட செல்பேசி தராததால் மாணவன் தற்கொலை.\nஇணையத்தில் வைரலாகும் தேவயானி மகள் புகைப்படம்\nநாளை உலகின் மிகப்பெரிய மைதானத்���ில் மோதும் இந்தியா-இங்கிலாந்து \nகாதலுக்கு அர்த்தம் கற்பித்த நடிகை கீர்த்தி சுரேஷ்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n'தல'யின் தீவிர ரசிகர் தற்கொலை - அதிரும் சமூக வலைத்தளங்கள்.\nஎங்களை உன் பெற்றோராகத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி மகளே\nஇறந்த பெண்ணுக்கு குற்றத்திற்காக மீண்டும் தூக்கு - ஈரானில் சம்பவம்\nகுளிர் காலத்தில் கூந்தலையும் சருமத்தையும் பாதுகாக்க இவற்றை உண்ணுங்கள்.\nஇங்கிலாந்தில் உணவு பொதியில் சிறுநீர் போத்தல் - வாடிக்கையாளர் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=17216&id1=6&issue=20200913", "date_download": "2021-02-25T22:59:09Z", "digest": "sha1:AO2RYKRFRDKKY4JKILVDBN62RQRX2XPT", "length": 19308, "nlines": 74, "source_domain": "kungumam.co.in", "title": "அணையா அடுப்பு-16 - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஅருட்பா - மருட்பா போர்\nவள்ளலாரின் வாழ்வு தெளிவான நீரோடையைப் போன்றது. அதில் குழப்பங்களுக்கோ, சர்ச்சைகளுக்கோ பெரும்பாலும் இடமில்லை.\nதன்னால் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துகளைக் கூட தன்னுடைய தன்னிகரில்லா தர்க்க பலம் கொண்டுதான் எதிர்கொள்வாரே தவிர, சண்டைக்கோ சர்ச்சைக்கோ கச்சை கட்டியதில்லை.\nஒரே ஒரு சம்பவம் தவிர.‘திருவருட்பா’.வள்ளலாரை வலிமையாக வரலாற்றில் நிலைநிறுத்தி இருக்கும் அந்த பேரிலக்கியம் தொடர்பாக அவர் நீதிமன்றப் படிகூட ஏறவேண்டியிருந்தது.\n‘திருவருட்பா’வின் பல பாடல்கள் அன்று நடைமுறையிலிருந்த சனாதன சாதியக் கட்டமைப்பை விமர்சிப்பதாக அமைந்திருந்தன.சாதிய சமூகத்தில் பலனடைந்து கனி பறித்து புசித்து வாழ்ந்து வந்த பலபேருக்கும் வள்ளலாரின் கருத்துகள் வேப்பங்காயாகக் கசந்தன.\n‘திருவருட்பா’வுக்கு சாதாரண மக்களிடம் கிடைத்து வந்த வரவேற்பும், அதனால் வள்ளலாருக்கு ஏற்பட்ட பெரும் புகழும் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்\nபலர் முணுமுணுப்போடு நிறுத்திக் கொண்டார்கள்.சிலர் வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கினார்கள்.இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சார்ந்த பெரும் தமிழறிஞர் ஆறுமுக நாவலர்.சைவ சமய���் தொடர்பிலான மகத்தான அறிஞர்.வள்ளலாரின் பாடல்கள் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டு, அவற்றுக்கு ‘திருவருட்பா’ என்று பெயர் வைக்கப்பட்டதை அவர் கடுமையாக எதிர்த்தார்.சைவ மதத்தில் ‘அருட்பா’ என்கிற அந்தஸ்து ‘தேவார’த்துக்கும், ‘திருவாசக’த்துக்குமே உண்டு.\nஅப்படியிருக்க வள்ளலார் தன்னுடைய பாடல்களை ‘திருவருட்பா’ என்கிற பெயரில் தொகுத்தது சைவ மரபைப் பின்பற்றியவர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது.தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதில் வள்ளலாருக்கு இருந்த தயக்கத்தை ஏற்கனவே கண்டோம். தன் பெயருக்குப் பின்னால் ‘சாமி’ என்கிற பின்னொட்டு கூட வேண்டாம் என்று கண்டித்தவர் அவர்.\nவள்ளலாரின் பாடல்களைத் தொகுத்த அவரது மாணவர்கள் வைத்த பெயருக்கு, வள்ளலார் கடுமையாகக் கண்டிக்கப்பட்டார்.\nகுறிப்பாக -ஆறுமுக நாவலர் ஒரு படி மேலே போய், “அது திருவருட்பா அல்ல, மருட்பா...” என்று கொதித்து எழுந்தார்.\nஅதாவது போலிப் பாடல்கள் என்கிற அர்த்தத்தில்.\nஇதன் பின்னர் வள்ளலாரின் அபிமானிகளும், நாவலரின் தொண்டர்களும் ஆங்காங்கே விவாதங்களில் மோதிக் கொண்டார்கள்.\nசில சமயங்களில் விவாதம் நாகரிகத்தின் எல்லையை மீறி தனிநபர் தாக்குதல்களாக அமைந்ததும் உண்டு.\nவெறுமனே பேச்சு வார்த்தையாக மட்டுமின்றி எழுத்துரீதியாகவும் சண்டை தொடர்ந்தது.\nஇருதரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கி பிரசுரங்கள் வெளியிட்டனர்.இரண்டையும் வாசித்த மக்கள் கடுமையான குழப்பத்துக்கு உள்ளாயினர்.\nஅச்சமயத்தில் வள்ளலார் மீதும், ஆறுமுக நாவலர் மீதும் கற்பனைக்கெட்டாத ஆபாசமான குற்றச்சாட்டுகள் போகிற போக்கில் வீசப்பட்டன.\nஇரு தரப்புக்கும் இடையிலான இச்சண்டையை மேலும் மேலும் எண்ணெய் ஊற்றி வளர்த்தது ஒரு மூன்றாம் தரப்பு.\nதீட்சிதர்களுக்கும், வள்ளலாருக்கும் நல்லுறவு நிலவவில்லை. அவர்களுக்கு எதிர்நிலை எடுத்தே வடலூரில் சங்கம் நிறுவினார்.\nஆயினும் -வள்ளலார் - நாவலர் மோதலில் வள்ளலாருக்கு ஆதரவு நிலை எடுத்ததைப் போன்ற தோற்றத்தை தீட்சிதர்களில் சிலர் உருவாக்கி நாவலருக்கு கடுமையான தர்மசங்கடத்தை ஏற்படுத்தினார்கள்.\nதீட்சிதர்களின் வேத அடிப்படையிலான வழிபாட்டு முறையை நாவலர் கடுமையாக எதிர்த்தார். திருமுறைகளான ‘தேவார’த்துக் கும், ‘திருவாசக’த் துக்கும் அவர்கள் சிதம்பரம் கோயிலில் முக்க���யத்துவம் தரவேண்டுமென கடுமையாக வலியுறுத்தினார் நாவலர்.தங்களுக்குள் இரு பிரிவாகப் பிரிந்து இரு தரப்பையும் மோதவிட்டு குளிர்காய்ந்தார்கள் தீட்சிதர்கள்.\nஅவர்களில் சிலர் நாவலருக்கு ஆதரவளிப்பது போன்ற கருத்துகளை வெளிப்படுத்தி வள்ளலாருக்கு எதிராகவும் கொம்பு சீவி வந்தனர்.\nதானே, அறியாமல் இந்த வலையில் சிக்கிக் கொண்டார் வள்ளலார்.தீட்சிதர்களில் ஒரு தரப்பு கூட்டிய கண்டனக் கூட்டத்தில் தன் வழக்கத்தை மீறி ஆவேசப்பட்டார்.“நாவலர் என்கிற சொல்லுக்கு பொய் பேசுபவர் எனப் பொருள் உண்டு...” என்று ‘மருட்பா’ விமர்சனத்துக்கு பதில் தரும் விதமாக வள்ளலார் பேசினார்.\nஅவரைத் தொடர்ந்து பேசிய தீட்சிதர்களின் தலைவர்களில் ஒருவரான சபா நடேச தீட்சிதர், “ஆறுமுகநாவலரை அடித்து நொறுக்க வேண்டும்...” என்று வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசினார்.இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டவைகளின் அடிப்படையில் கடலூர் மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் நாவலர் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டது.\nஅந்த வழக்கு நாவலருக்கும், வள்ளலாருக்கும் இடையிலான மோதல் என்றே பலராலும் சொல்லப்படுகிறது.ஆனால் -தன் மீது அவதூறு சுமத்தியவர்கள் என்று ஆறு பேரை வழக்கு மனுவில் குற்றம் சாட்டியிருந்தார் நாவலர்.அதில் ஆறாவது பெயராகத்தான் வள்ளலாரின் பெயர் இடம்பெற்றிருந்தது.\nமுதல் பெயரே சபா நடேச தீட்சிதர். மேலும் அடுத்தடுத்து கூட்டத்தில் பேசிய நான்கு தீட்சிதர்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார் நாவலர்.\nவழக்கு விசாரணைக்கு ஆஜராக வள்ளலாருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.எந்த வாய்தாவும் கேட்காமல் தானே நீதிமன்றத்தில் ஆஜராகி, தன் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கப் போவதாக அறிவித்தார் வள்ளலார்.\nஅப்போது ஆங்கிலேய ஆட்சி.ஆங்கிலேயரான ஒரு நீதிபதிதான் விசாரித்தார்.\nநீதிமன்றத்துக்குள் வள்ளலார் வந்தபோது நீதிபதி, பார்வையாளர்கள், வழக்கு தொடுத்த ஆறுமுக நாவலர் உள்ளிட்ட அனைவருமே எழுந்து நின்று மரியாதை செலுத்தி அவரை வரவேற்றார்கள்.\n“வழக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும் கூட்டத்தில் நான் பேசியது உண்மைதான். ஆறுமுக நாவலர் என்கிற தனிமனிதர் குறித்து நான் எதுவும் அவதூறாகப் பேசவில்லை. நாவலர் என்கிற சொல்லுக்கு ஏற்கனவே அகராதிகளில் நிறுவப்பட்டிருக்கும் அர்த்தத்தைத்தான் சொன்��ேன்...” என்று தன் தரப்பை வலுவாக நிறுவினார் வள்ளலார்.\nநீதிபதி அதை ஏற்றுக் கொண்டு வழக்கில் இருந்து வள்ளலாரை விடுவிடுத்தார்.எனினும் -சபா நடேச தீட்சிதர் குற்றம் செய்ததாக நிரூபிக்கப்பட்டு அவருக்கு ஐம்பது ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஐம்பது ரூபாய் என்பது இப்போது நாம் கற்பனையிலும் கருத முடியாத அளவுக்கு பெரும் மதிப்பு வாய்ந்தது.இந்த வழக்கோடு ‘அருட்பா - மருட்பா’ போர் முடிந்துவிடவில்லை.\nஅதன் பின்னரும் சமூகத்தில் வள்ளலாரின் ஆதரவாளர்களாக இருந்தவர்களுக்கும், நாவலரின் ஆதரவாளர்களாக இருந்தவர்களுக்கும் தொடர்ந்துகொண்டே இருந்தது.வள்ளலாரும், நாவலரும் இயற்கை எய்தியபின்னரும் தொடர்ச்சியாக மோதிக் கொண்டார்கள்.\nகிட்டத்தட்ட ஐம்பது ஆண்டு காலம் நடந்த இலக்கியப் போர் அது.இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மக்கள் முக்கியத்துவம் தரவேண்டிய சுதந்திரப் போராட்டம் உள்ளிட்ட பிரச்னைகள் எழுந்தபிறகே ‘அருட்பா - மருட்பா’ போர் முடிவுக்கு வந்தது.\nவள்ளலாருக்கும், நாவலருக்கும் நிகழ்ந்த ‘அருட்பா - மருட்பா’ மோதல் தொடர்பான அத்தனை ஆவணங்களையும் தொகுத்து ‘அருட்பா மருட்பா கண்டனத் திரட்டு’ என்கிற நூலை ப.சரவணன் 1,190 பக்கங்களில் தொகுத்திருக்கிறார். அச்சூழலில் இருதரப்பும் வெளியிட்ட பிரசுரங்கள், வாதங்கள் அத்தனையும் இந்நூலில் ஆதாரங்களோடு தொகுக்கப்பட்டிருக்கின்றன. ‘காலச்சுவடு பதிப்பகம்’ இந்நூலை வெளியிட்டிருக்கிறது.\nஎதிர்காலத்துக்கு ஏற்ற புதுமையான பாடத்திட்டங்கள் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்\nஒரு பஸ் டிக்கெட்டின் விலை ரூ.15 லட்சம்\nதமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கருடன் நேருக்கு நேர்\nஎதிர்காலத்துக்கு ஏற்ற புதுமையான பாடத்திட்டங்கள் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்\nஒரு பஸ் டிக்கெட்டின் விலை ரூ.15 லட்சம்\nதமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கருடன் நேருக்கு நேர்\nவண்டியை ஸ்டார்ட் செய்ய மறுக்கும் டாப் ஹீரோக்கள்...\nதனியார் பள்ளி to அரசுப் பள்ளி…13 Sep 2020\nஅக்கால மனிதன்13 Sep 2020\nஆபாசப் படங்களை எப்படி புரிந்து கொள்வது\nஅணையா அடுப்பு-1613 Sep 2020\nஎதிர்காலத்துக்கு ஏற்ற புதுமையான பாடத்திட்டங்கள் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்று���் ஆராய்ச்சி நிறுவனம் 13 Sep 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2021-02-25T21:40:46Z", "digest": "sha1:DPCYZUSENGKLW35TG3SVVAU74CB66PK4", "length": 15480, "nlines": 325, "source_domain": "www.akaramuthala.in", "title": "நூல்கள் அறிமுக விழா, இலண்டன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nநூல்கள் அறிமுக விழா, இலண்டன்\nநூல்கள் அறிமுக விழா, இலண்டன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 September 2016 No Comment\nபுரட்டாசி 29, 2047 / அட்டோபர் 15, 2016\nTopics: அயல்நாடு, அழைப்பிதழ் Tags: அரசு ஊழியர், இலண்டன், ஐ.தி.சம்பந்தன், சாதனையாளர், தொழிற்சங்கவாதி, நூல்கள் அறிமுக விழா, முத்துவிழா மலர்\nஉலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தமிழ்க்கூடல் – 20 (03.10.2020)\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு நாள் -ஆகத்து 30\nஇலண்டனில் ‘ஈகைப்பேரொளி’ முருகதாசனின் 10ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு\n‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா, இலண்டன்\n18 ஆவது பொங்கல் விழா, இலண்டன்\n« தந்தை பெரியார் அறக்கட்டளை விழா, திருவண்ணாமலை\nகுறும்படப்போட்டி, பரிசு நூறாயிரம் உரூபாய் »\nபெங்களூரு திருவள்ளுவர் மன்ற நூலகம் சூறையாடல் – குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயி��ி Parasite104)...\nபன்னாட்டுத் தாய்மொழி நாள்: 21.02.2021: இணைய அரங்கம்\nகுவிகம் அளவளாவல் : 14.02.2021\nஇ.பு.ஞானப்பிரகாசன் on வடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on உலகெங்கும் பொங்கல் திருவிழா\nchidambaram.u on சிறப்புக் கட்டுரை: இன்னோர் இலக்குவனார் வருவாரா\nDr.R.Chandramohan on ஐந்தறிவின் அலறல் – ஆற்காடு க.குமரன்\nபன்னாட்டுத் தாய்மொழி நாள்: 21.02.2021: இணைய அரங்கம்\nகுவிகம் அளவளாவல் : 14.02.2021\nசமற்கிருதம் செம்மொழியல்ல: உரையரங்க இணைப்பு விவரம்,14.02.2021\nதழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்\nசமற்கிருத உண்மையைச் சொல்வதற்கு உள்ளம் குமுறுவது ஏன்\nமருத்துவமனை மரணங்கள் – ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nபன்னாட்டுத் தாய்மொழி நாள்: 21.02.2021: இணைய அரங்கம்\nகுவிகம் அளவளாவல் : 14.02.2021\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2017/03/blog-post_24.html", "date_download": "2021-02-25T22:21:30Z", "digest": "sha1:IBOMP3G42EKO4RMTSANPTJJYB5W5EJD5", "length": 3016, "nlines": 36, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: அமைப்பு தின சிறப்பு கூட்டம் - ஆத்தூர்", "raw_content": "\nஅமைப்பு தின சிறப்பு கூட்டம் - ஆத்தூர்\nBSNLEU சங்கத்தின் 17வது அமைப்பு தின சிறப்பு கூட்டம், ஆத்தூரில், 22.03.2017 அன்று சிறப்பாக நடைபெற்றது. கிளை தலைவர்கள் தோழர் P . குமாரசாமி (ஆத்தூர் நகரம்) மற்றும் தோழர் B . பெரியசாமி (ஆத்தூர் ஊரகம்) கூட்டு தலைமை தாங்கினர்.\nமுதல் நிகழ்வாக, சங்க கொடியை மாவட்ட செயலர் தோழர்\nE . கோபால், ஏற்றி வைத்தார். தோழர் A . அருள்மணி, அஞ்சலி உரை நிகழ்த்த, தோழர் G.R .வேல்விஜய் அனைவரையும் வரவேற்றார்.\nதோழர் S . ஹரிஹரன், மாவட்ட உதவி செயலர் துவக்கவுரை வழங்கினார். மாவட்ட அமைப்பு செயலர் தோழர் P . செல்வம், GM அலுவலக கிளை செயலர் தோழர் N . பாலகுமார், மூத்த தோழர் V. சின்னசாமி வாழ்த்துரை வழங்கினார்கள்.\nஇறுதியாக, தோழர் E . கோபால், மாவட்ட செயலர் சிறப்புரை வழங்கினார். மாவட்ட செயலர் தம் உரையில், BSNLEU இயக்க வரலாறு, நமது சாதனைகள், BSNL இன்றைய நிலை, சேவை மேம்பாடு, தள மட்ட பிரச்சனைகள் என பல விஷயங்களை விளக்கி பேசினார்.\nதோழர் P . சங்கர் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-25T23:39:20Z", "digest": "sha1:EBIKTLYNP3SQ22WIQRE3ETYLBS6HY5GW", "length": 18332, "nlines": 260, "source_domain": "ta.wikipedia.org", "title": "நடுச் சாவகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடிகாரச்சுற்று, மேலிருந்து இடமாக : போரோபுதூர், மங்குநெகாரா அரண்மனை , டையெங் பீடபூமியிலுள்ள கிராமம் , செராய்யூ ஆறு, கரிமுஞ்சாவா, ராவா பெனிங் ஏரியில் மீனவர், மெராப்பி சிகரத்தில் நெற்பயிர் பின்னணியில் மெர்பாபு\nநடுச் சாவக மாகாண அரசாங்கம்\nசாவகர் (98%), சுண்டா இனத்தவர் (1%), சீனர் (1%)\nஇசுலாம் 95.74%, கிறித்தவம் 4.95%, இந்துக்கள் 0.05%, பௌத்தம் 0.22%, கொன்பூசியம் 0.03%, கெச்சாவென்\nசெமாராங் - 373.78 சதுர கிலோமீட்டர்கள் (144.32 sq mi)\nமக்கள் தொகையில் பெரிய நகரம்\nகிலாகப் பிராந்தியம் - 2,124.47 சதுர கிலோமீட்டர்கள் (820.26 sq mi)\nமக்கள் பிராந்தியப் பெரு நிருவாகப் பிரிவு\nபிரிபீசு பிராந்தியம் - (1,733,869 - 2010)\nநடுச் சாவகம் (சாவகம் : ꦗꦮꦠꦼꦔꦃ; இந்தோனேசியம்:ஜாவா தெஙா (Jawa Tengah), சுருக்கம்: ஜாத்தெங் ) இந்தோனேசியாவின் மாகாணங்களில் ஒன்றாகும். இந்த மாகாணம் சாவகத் தீவின் நடுவில் அமைந்துள்ளது. செமாராங் இதன் நிருவாகத் தலைநகரமாகும்.\nஇந்த மாகாணமானது 32,800.69 கி.மீ. பரப்பளவில் உள்ளது, இது சாவகத்தின் மொத்த நிலப்பரப்பில் அண்ணளவாக கால்வாசி ஆகும். 2015 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அதன் மக்கள் தொகை 33,753,023 ஆகும்; இது மேற்குச் சாவகத்துக்கும் கிழக்குச் சாவகத்துக்கும் பிறகு சாவகத்திலும் ஒட்டுமொத்த இந்தோனேசியாவிலும் மூன்றாவதாக கூடிய மக்கள் தொகை கொண்ட மாகாணமாகும்.\nபண்பாட்டு அடிப்படையில் நடுச் சாவகம் என்பது யோகியாகார்த்தா நகரமும் சிறப்பு பகுதியும் நடுச் சாவக மாகாணமும் அடங்கியதாகும். இருப்பினும் இந்தோனேசிய சுதந்திரத்திலிருந்து நிருவாக அடிப்படையில் யோகியாகார்த்தா நகரமும் அதனைச் சுற்றியுள்ள கட்டுப்பாட்டுப் பகுதி���ளும் தனித்துவமான சிறப்புப் பகுதியை (மாகாணத்திற்கு சமமானதை) உருவாக்கி தனித்தனியாக நிர்வகிக்கப்படுகின்றன.\nசலாத்திகாவுக்கு அருகிலுள்ள மெரபாபு சிகரம். நடுச் சாவகத்தின் கிராமப்புறங்களில் பெரும்பாலானவற்றில் நெல் வயல்களும் எரிமலைச் சிகரங்களும் காணப்படுகின்றன.\nசாவகத் தீவின் நடுவில் அமைந்துள்ள நடுச் சாவக மாகாணத்தின் எல்லைகளாக மேற்குச் சாவக, கிழக்குச் சாவக மாகாணங்கள் உள்ளன. இதன் தென்கிழக்குப் பகுதியிலுள்ள ஒரு சிறிய பகுதியான யோகியாகார்த்தா சிறப்புப் பகுதியின் நில எல்லை முற்றாக நடுச் சாவக மாகாணத்துடனேயே எல்லையைக் கொண்டுள்ளது. நடுச் சாவகம் வடக்கிலும் தெற்கிலும் மத்திய சாகவகக் கடலை இந்தியப் பெருங்கடலையும் எல்லையாகக் கொண்டுள்ளது. நடுச் சாவக மாகாணம் வடக்கில் கரிமுன் சாகவத் தீவுகளையும் தென்மேற்கில் நசுகம்பன்கன் போன்ற சிறு தீவுகளையும் கொண்டுள்ளது. வரலாற்று அடிப்படையிலும் பண்பாட்டு அடிப்படையிலும் நடுச் சாவகத்தின் ஒரு பகுதியாகவே யோகியாகார்த்தா உள்ள போதிலும், அது இப்போது ஒரு தனி நிருவாக அலகாகும்.\nநடுச் சாவகத்தின் சராசரி வெப்பநிலை 18 முதல் 28 பாகை செல்சியசு வரையிலும், அதன் ஈரப்பதன் 73 முதல் 94 வரையான சதவீதமும் கொண்டிருக்கும். [1] இந்த மாகாணத்தின் மிகத் தாழ்வான பகுதிகளில் ஈரப்பதன் அதிக அளவில் இருப்பினும் மேட்டு மலைப் பகுதிகளில் கணிசமாகக் குறைகிறது. ஆண்டுக்கு கிட்டத்தட்ட 195 மழை நாட்களைக் கொண்ட இந்த மாகாணத்தின் நகரான சலாத்திகாவில் 3,990 மி.மீ. மழை வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.\nSource: இந்தோனேயி புள்ளிவிபர நிறுவனம்\n2010 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, நடுச் சாவக மக்கள் தொகை 32,380,687 ஆக இருந்தது. 1990 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, மக்கள் தொகை 28,516,786 ஆக இருந்தது. எனவே 20 ஆண்டுகளில் மக்கள் தொகையில் 13.5% அதிகரித்துள்ளது.\nஇவர்களில் முசுலிம்கள் 95.7%, சீர்த்திருத்தத் திருச்சபையினர் 1.7%, கத்தோலிக்கர் 3.2%, இந்துக்கள் 0.08%, பௌத்தர் 0.64%, கெச்சாவென் நெறியினர் 0.33% ஆவர்.\nமத்திய ஜாவா செபராங்கில் டிபோனிகோரோ பல்கலைக்கழகம், செமாராங் மாநிலப் பல்கலைக்கழகம் மற்றும் வாலிஸாங்கோ இஸ்லாமிய பல்கலைக்கழகம் (Universitas Islam Negeri Walisongo) போன்ற பிரபலமான பல்கலைக் கழகங்களைக் கொண்டுள்ளது;\nசெபலாஸ் மாரேட் பல்கலைக்கழகம்; மற்றும் புருவோக்கெ���்டோவின் ஜெனரல் சோடிர்மன் பல்கலைக்கழகம் ஆகியவை புர்வோகெர்தோவில் உள்ளன.\nஇராணுவ அகாடமி (அகாடமி Militer) மெகலாங் பகுதியில் அமைந்துள்ள காவலர் கழகம் (அகாடமி Kepolisian) ஆகியவை செமாராங்கில் அமைந்துள்ளது. மேலும், இந்தோனேசியாவின் சுரகர்த்தா இந்தோனேசிய கலை நிறுவனம் (ISI Surakarta) இவை தவிர, மத்திய ஜாவாவில் நூற்றுக்கணக்கான மத நிறுவனங்கள் உட்பட பல தனியார் தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளது.\nவெளிநாட்டு மாணவர்கள் மொழி பயிற்சிக்காக பாடசாலை மாணவர்களுக்கும் சாலடிகாவில் ஒரு பயிற்சியிடம் உள்ளது.\n↑ [1] பரணிடப்பட்டது சூன் 29, 2006 at the வந்தவழி இயந்திரம்\nவிக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: நடுச் சாவகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூலை 2020, 07:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://therinjikko.blogspot.com/2012/03/4.html", "date_download": "2021-02-25T22:38:07Z", "digest": "sha1:HGNBMVDMHPGGOJ7GD74FLNZLWYFOHHDM", "length": 10382, "nlines": 137, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "வாழ்க்கையை மாற்றப் போகும் புளூடூத் 4", "raw_content": "\nவாழ்க்கையை மாற்றப் போகும் புளூடூத் 4\nவயர் இணைப்பு எதுவுமின்றி இணைப்பைத் தரும் புளுடூத் தொழில் நுட்பம், எப்படி நம் வாழ்வையே மாற்றும் என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழலாம். அதுதான் உண்மை என அடித்துக் கூறுகிறார்\nபுளுடூத் எஸ்.ஐ.ஜி. (Special Interest Group) குழுமத்தின் செயல் இயக்குநர் போலே. இந்த குழுமத்தில், புளுடூத் தொழில் நுட்பத்தில் இயங்கும் சாதனங்களைத் தயாரிக்கும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.\nபுளுடூத் முதலில் நமக்கு அறிமுகமான போது, பைல் மற்றும் டிஜிட்டல் தகவல்கள் பரிமாற்றத்திற்கு மிக அருமையான வசதி என அனைவரும் பாராட்டினோம்; பயன் படுத்தினோம். பின்னர், இதில் பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டி இருந்தது.\nதகவல் பரிமாற்றத்திற்கான சாதனங்கள் இணையாக இருந்து இணைப்பதில் சிக்கல், பாஸ்வேர்ட் அமைத்து இயக்குவதில் பிரச்னை, திடீரென தகவல் இணைப்பு அறுந்து போதல்,மற்றும் பிற உடனடியாகத் தீர்க்க இயலாத சிக்கல்களும் இருந்தன. இவை அனைத்தும் புளுடூத் 4 தொழில் நுட்பம் தீர்த்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n என்ன என்ன வகையில் இது முந்தைய தொழ���ல் நுட்பத்தைக் காட்டிலும் கூடுதல் திறன் கொண்டது புளுடூத் தொழில் நுட்பம் இயங்கும் தொலைவு அதே 300 அடியாக உள்ளது. புளுடூத் 2ஐக் காட்டிலும் பதிப்பு 3, சற்றுக் கூடுதல் வேகத்தில் டேட்டாவினைக் கடத்தியது. பதிப்பு 2.1 ன் வேகம் 2Mbps ஆக இருந்தது. பதிப்பு 3ன் வேகம் 26Mbps ஆக உள்ளது. இது வீடியோ ஸ்ட்ரீமிங் போன்ற பணிகளுக்கு மிகவும் உதவியது.\nபுளுடூத் 4 இவற்றைக் காட்டிலும் கூடுதல் திறன் கொண்டதாக இருக்கும். ஐந்திலிருந்து பத்து மடங்கு வேகக் கூடுதல் இருக்கும். அதிக நாட்கள் மின்திறன் தரும் பேட்டரியுடன் இயங்கும் திறன் கொண்டதாக இருக்கும். இதனால், ட்ரெட்மில் போன்ற, தனி நபர் உடல்நலன் கணக்கிடும் சாதனங்களில் இதன் செயல்பாடு நமக்கு மிக மிக உதவியாக இருக்கும்.\nஅடுத்ததாக, என்.எப்.சி. எனப்படும் அண்மைக் கள தகவல் பரிமாற்றம் (Near Field Communication) திறன் கொண்ட சிப்களின் செயல்பாட்டிற்கு இந்த புளுடூத் பதிப்பு 4 மிகவும் பயன்படும். புளுடூத் 4 இந்த தொழில் நுட்பம் கொண்ட போன்களுடன் எளிதில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும்.\nலேப்டாப், மொபைல் போன் மற்றும் ரௌட்டர் போன்ற சாதனங்களின் இணைப்பு, புளுடூத் பதிப்பு 4 மூலம் அதிகத் திறன் கொண்டதாக அமையும். இந்த தொழில் நுட்பத்திற்கேற்ப வடிவமைக்கப்படும் சாதனங்கள் அனைத்தும், புளுடூத் பதிப்பு 2 மற்றும் 3 ஆகியவற்றையும் கையாளும். புளுடூத் 4 ஏற்கனவே Motorola_Droid_ Razr_Maxx ஆகிய மொபைல் போன்களில் இணைக்கப்பட்டுள்ளது.\nஇந்த புதிய தொழில் நுட்பத்திற்கு Bluetooth Smart Ready எனப் பெயர் இடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு http://www.bluetooth.com/ Pages/SmartLogos.aspx என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும்.\nபுளூடூத் (Bluetooth) என்ற பெயர் ஏன்\nஜிமெயிலில் முகவரியை நீக்குவது எப்படி\nமாற்றப்பட வேண்டிய சில மோசமான பழக்கங்கள்\nபுதிய ஐ-பேட் வழங்க முடியாமல் ஆப்பிள் திண்டாட்டம்\nபடங்களைக் கையாள புதிய தளம்\nகூகுள் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய 7 இன்ச் டேப்...\nதொடர்ந்து நோக்கியா முதல் இடத்தில்\nகூகுள் தேடலுக்கு சில டிப்ஸ்\nவாழ்க்கையை மாற்றப் போகும் புளூடூத் 4\nவிண்டோஸ் 8 இயக்க என்ன தேவை\nவியப்பைத் தரும் விண்டோஸ் 8\nதிருடு போன மொபைலைத் திரும்பப் பெற\nமாறா நிலையில் பிரவுசர் எதற்காக\nகூகுள் வெப் ஹிஸ்ட்ரியை அழிக்க\nஇன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன\nVLC மீடியா பிளேயர் புதிய பதிப்பு\nமவுஸ் தூக்கித் தரும் பைல்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralbuzz18.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-23-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-02-25T21:43:24Z", "digest": "sha1:ZWFVMEQZE5UG5TITOWDUGEQHC4D3HUWL", "length": 19826, "nlines": 118, "source_domain": "viralbuzz18.com", "title": "செப்டம்பர் 23 இந்தியாவில் அறிமுகமாகும் முதல் Apple Store Online..! | Viralbuzz18", "raw_content": "\nசெப்டம்பர் 23 இந்தியாவில் அறிமுகமாகும் முதல் Apple Store Online..\nஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் அனைத்து ஆப்பிள் தயாரிப்புகளையும் விற்பனை செய்வதோடு, நிதி விருப்பங்கள் மற்றும் வர்த்தக நிரல்களையும் வழங்கும்.\nஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன் (Apple Store Online) செப்டம்பர் 23 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதாக நிறுவனம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. ஆன்லைன் ஸ்டோர் ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் முழு அளவிலான தயாரிப்புகளையும் முதல் முறையாக வாடிக்கையாளர் ஆதரவை நேரடியாக வழங்கும். ஆப்பிள் தயாரிப்புகள் அமேசான் அல்லது பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டிருந்தாலும், தீபாவளிக்கு முன்பு ஆப்பிள் தனது சொந்த கடையை ஆன்லைனில் பெற முயற்சிப்பதாக ப்ளூம்பெர்க் கடந்த மாதம் செய்தி வெளியிட்டது. ஆனால் கொரோனா வைரஸ் வெடிப்பால் அதன் திட்டங்கள் சீர்குலைந்தன.\nவாடிக்கையாளர்கள் அனைத்து ஆப்பிள் தயாரிப்புகளையும் ஆன்லைன் ஸ்டோரில் வாங்க முடியும் என்பது மட்டுமல்லாமல், பயனர்கள் தங்கள் வாங்குதல்களில் வழிகாட்டவும் ஆதரவை வழங்கவும் கூடிய ஆப்பிள் நிபுணர்களுக்கான அணுகலையும் அவர்கள் பெறுவார்கள். ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் வாடிக்கையாளர்களின் ஆதரவு ஆங்கிலம் மற்றும் இந்தி போன்ற இரண்டு மொழிகளிலும் கிடைக்கும். “Apple Specialists” தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய தயாரிப்புகள் மற்றும் தனிப்பயன்கள் உடன் கட்டமைக்கும் மேக் சாதனங்களைப் பற்றி அறியவும் உதவுகிறது.\nஆப்பிள் ஒரு வர்த்தக திட்டத்துடன் அதன் தயாரிப்புகளில் நிதி விருப்பங்களையும் வழங்கும். Macs, iPads, உபகரனங்கள் மற்றும் Apple Care+ ஆகியவற்றிலும் மாணவர்களுக்கு தள்ளுபடியை வழங்கும். அக்டோபரில் புகைப்படம் மற்றும் இசை குறித்த இலவச ஆன்லைன் “Today at Apple” அமர்வுகளை நடத்தவும் ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளுக்கான அடையாளமான பரிசு உறைகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட வேலைப்பாடுகளையும் வழங்குகிறது.\nALSO READ | BSNL வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்… டிசம்பர் வரை 5GB டேட்டா இலவசம்\nஆர்வமுள்ள நுகர்வோர் ஆங்கிலம், பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், மராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஈமோஜி அல்லது உரையின் தனிப்பயனாக்கப்பட்ட வேலைப்பாடுகளை ஏர்பாட்களுக்கும், ஆங்கிலத்தில் iPads மற்றும் ஆப்பிள் பென்சிலுக்கும் கிடைக்கும். அங்கீகரிக்கப்பட்ட மறுவிற்பனையாளர்கள் மூலம் தனது தயாரிப்புகளை விற்பனை செய்து வருவதால், இது இந்தியாவின் முதல் அதிகாரப்பூர்வ “Apply store” ஆகும். ஆப்பிள் தனது முதல் சில்லறை விற்பனையகத்தை அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவில் தொடங்க திட்டமிட்டுள்ளது.\nப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, இந்தியாவில் ஆன்லைன் ஸ்டோர் திறக்கப்படுவது ஆப்பிளின் முதல் படியாகும், இது அடுத்த ஆண்டு மும்பையில் தொடங்கி பெங்களூரில் இரண்டாவது விற்பனை நிலையத்தைத் திறப்பதற்கு முன்பு உடல் ரீதியான சில்லறை இடங்களையும் திறக்கும்.\nPrevious Articleநான் சண்டைக்காரி அல்ல, இதை யாராவது நிரூபித்தால் ட்விட்டரை விட்டு விலகுவேன்: கங்கனா\nNext Article‘Hack’ செய்யப்பட்ட தேசிய பாதுகாப்பு தகவல்கள்\nதிமுக-காங்கிரஸ் சட்டை பையை நிரப்பவே ஆட்சியை பிடிக்க துடிக்கின்றன: பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2015/04/blog-post.html", "date_download": "2021-02-25T22:36:45Z", "digest": "sha1:ZGM3XKIEDHHBJMGSJWXGDSZDRTBFHVI5", "length": 13338, "nlines": 169, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: பங்கு சந்தையில் பணம் சம்பாதிக்க வழிகாட்டும் ஜோதிடம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nபங்கு சந்தையில் பணம் சம்பாதிக்க வழிகாட்டும் ஜோதிடம்\nபங்கு சந்தையில் பணம் சம்பாதிக்க வழிகாட்டும் ஜோதிடம்\nபங்கு சந்தை தான் இன்று வீட்டுப்பெண்கள் கூட ஆர்வம் காட்டும் முக்கிய தொழிலாக மாறிக்கொண்டிருக்கிறது...10 வருசத்துக்கு முன்னாடி காசில்லைன்னு ஒரு கம்பெனிக்காரன் 200 ஷேரை கொடுத்தான்..இன்னிக்கு அது கோடிக்கணக்குல மதிப்புக்கு போயிருச்சு என சிலர் சொல்லும்போது பங்கு சந்தையின் வீரியம் உணரலாம்...\nஒருவருக்கு திடீர்னு அதிகளவில் பணம் சம்பாதிக்கனும்னா அது புதையல் யோகம் மாதிரி ந்னு சொல்வாங்க...ஜாதகத்தில் யோகாதிபதிகள் திசை ஆரம்��ிச்சா திடீர்னு பல வழிகளிலும் பணம் வரவு ஆரம்பிச்சு திக்குமுக்காட வைத்துவிடும்..அல்லதுஒரு நல்லநாளில் ஒரு தொழிலை தொடங்கினால் அது நல்லபடியா படிப்படியா உயர்வு உண்டாக்கும்..\nபணம் நிறைய சம்பாதிக்க ,நிறைய வருமானம் உண்டாக சிலர் பங்கு சந்தையில் தினசரி சந்தையில் முதலீடு செய்வர் சிலர் கம்மாடிட்டி சந்தையில் முதலீடு செய்வர்...சிலர் சம்பாதிக்கிறார்கள்..பலர் கடனாளி ஆகிறார்கள்...மத்தவங்க கிட்ட கடன் வாங்கி முதல் போட்டு இழந்தவர்கள் நாடு முழுக்க லட்சக்கணக்கில் இருப்பர்..சில நிமிடங்களில் லட்சத்தை இழப்போர் அநேகம்..இப்படி பல ஆயிரங்களை லட்சங்களை தொலைக்கும் நீங்கள் ,ஏன் நல்ல நேரம்,நல்ல நாள்,நல்ல நட்சத்திரம்,நல்ல யோகம் பார்த்து முதலீடு செய்வதில்லை என சிலரை கேட்டிருக்கிறேன் இதுல திறமை அறிவுதான் சார் முக்கியம்..அதைவிட பங்கு சந்தை துவங்குற நேரத்துல எப்படி நல்ல நேரம் பார்க்குறது என்பார்கள் ஆனா..ஏன் திறமையானவர்களும்,அறிவு நிறைந்தவர்ளும் லட்சக்கணக்கில் இழந்து மூலையில் முடங்கி கிடக்கிறார்கள்..\nநம் ராசிக்கு என்று யோகமான நாளோ,நம் நட்சத்திரத்துக்கு எதிரிடை நட்சத்திரம் இல்லாத நாளோ ,அன்று இதை செய்ய வேண்டும்..நம் திசாபுத்தி வரவை சொல்கிறதா இழப்பை சொல்கிறதா...என கவனித்து இறங்க வேண்டும்...6,8,12 ஆம் அதிபதி திசாபுத்தி நடப்பவர் நிச்சயம் சம்பாதிப்பதில்லை..பாதகாதிபதி புத்தி நடந்தாலும் ஆபத்துதான்...\nநீங்கள் பங்கு சந்தையில் ஆர்வம் உடையவரா...அதில் முதலீடு செய்ய போகிறீர்களா... எப்போது முதலீடு செய்யலாம்..கம்மாடிட்டியில் என்ன பொருள் உங்களுக்கு யோகம்.. எப்போது முதலீடு செய்யலாம்..கம்மாடிட்டியில் என்ன பொருள் உங்களுக்கு யோகம்.. உங்கள் திசாபுத்தி லாபத்தை தரும்படி இருக்கிறதா.. உங்கள் திசாபுத்தி லாபத்தை தரும்படி இருக்கிறதா.. உங்கள் நட்சத்திரப்படி எப்போதெல்லாம் யோகமான நாட்கள் என தெளிவாக என்னிடம் தெரிந்து கொண்டு இறங்குங்கள் வெற்றி உங்களுக்கே..இதற்கான கட்டணம் ரூ 1500..\nsathishastro77@gmail.com எனும் மெயிலுக்கு பிறந்த தேதி,பெயர்,பிறந்த நேரம்,பிறந்த ஊர் விபரங்கள் எழுதி அனுப்பவும்..கட்டணம் அனுப்பியபின் அனுப்பினால் போதுமானது..\nகுலதெய்வ வழிபாடு நம் தந்தை ,தாத்தா,அவரது தந்தை என வருடம்தோறும் அவர்கள் பார்த்து வழிபட்டு அவர்களது சக்தி ,ஆகர்ஷணம்,ஆ��்ம சக்தி எல்லாம் அந்த ...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nசெவ்வாய் ஜாதகத்தில் எதையெல்லாம் குறிக்கிறார்..\nஜாதகத்தில் சந்திரன் எதையெல்லாம் குறிக்கும்..\nபங்கு சந்தையில் பணம் சம்பாதிக்க வழிகாட்டும் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goodnightwishes.pics/ta/36970/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D.php", "date_download": "2021-02-25T22:37:18Z", "digest": "sha1:FR6JMFXYF2KTKFJBIN63EXF4YPZ7AM7E", "length": 3108, "nlines": 37, "source_domain": "www.goodnightwishes.pics", "title": "இமை மூடி உறங்கும் பொழுதும் கதிர் ஒலிகள் கண்கள் கூசும் @ Goodnightwishes.pics", "raw_content": "\nஇமை மூடி உறங்கும் பொழுதும் கதிர் ஒலிகள் கண்கள் கூசும்\nஇமை மூடி உறங்கும் பொழுதும் கதிர் ஒலிகள் கண்கள் கூசும் மனம் மூடி வாழ முயன்றும் சிலர் நினைவுகள் வாசம் வீசும்\nஇமை மூடி உறங்கும் பொழுதும் கதிர் ஒலிகள் கண்கள் கூசும் மனம் மூடி வாழ முயன்றும் சிலர் நினைவுகள் வாசம் வீசும்\nNext : இழக்க விரும்பாவிட்டாலும் இழந்துதான் ஆக வேண்டி உள்ளது\nகுட்நைட் வாழ்த்து கவிதை வரிகள்\nவாழ்வின் ஒவ்வொரு முறையும் உங்களை தூக்கி எறிந்தவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்\nஇரவோடு போராடும் பகலும். உன்னோடு போராடும் என் காதலும் என்றென்றும் தொடரும்\nகற்பனையில் வாழ்க்கை கலைந்துவிடும் என்று தெரிந்தும் கண்கள் கனவு தேடி பயணிக்கிறது\nஇருள் திரையாலும் மறைக்க இயலாத ஒளிர்மதி இவள்\nபகல் முழுவதும் இமைத்து இமைத்து களைத்து போன இமைகளுக்கு\nஇழக்க விரும்பாவிட்டாலும் இழந்துதான் ஆக வேண்டி உள்ளது சிலவற்றை வாழ்வில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/187809?ref=archive-feed", "date_download": "2021-02-25T21:47:42Z", "digest": "sha1:BZEBMBS6TOCPC3Z3KDQXJOEGVRWGSTGN", "length": 10883, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "கூட்டமைப்பு தமிழர்களுக்கு ஒன்றையும் செய்ய வில்லை! யாழில் நாமல் ராஜபக்ச - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகூட்டமைப்பு தமிழர்களுக்கு ஒன்றையும் செய்ய வில்லை\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சி எனும் பெயரில் அரசின் பங்காளி கட்சியாகவே தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. எதிர்க்கட்சியாக இருந்து தமிழ் மக்களுக்கு எதனையும் கூட்டமைப்பு செய்யவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஇது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,\nஅரசாங்கத்தின் பங்காளி கட்சியாகவே கூட்டமைப்பு தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சி எனும் பெயரில் அரசின் பங்காளி கட்சியாகவே தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. எதிர்க் கட்சியாக இருந்து மக்களுக்கு எதனையும் செய்யவில்லை.\nகூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் தமிழ் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று தருமாறு கோரிய போது, தான் அரசாங்கத்திடம் வேலை வாய்ப்பு கோர மாட்டேன். அரசியல் தீர்வைதான் கோருவேன் என பதிலளித்து உள்ளார்.\nஆனால், இதுவரையில் தமிழ் மக்களுக்கு அவர் வேலை வாய்ப்புகளையோ , அரசியல் தீர்வையோ பெற்றுக்கொடுக்க வில்லை.\nதொடர்ந்து தமிழ் மக்களை மாத்திரமன்றி நாட்டில் உள்ள அனைத்து இன,மத மக்களையும் ஏமாற்றி வருகின்றார். இந்த நாட்டு மக்களுக்காக எதிர்கட்சியாக இருந்து எதனையும் பெற்றுக்கொடுக்க வில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டில் மீண்டும் யுத்தம் நடந்தால் அதில் சண்டையிட்டு உயிரிழக்க போவது இளைஞர்கள் யுவதிகள் மட்டுமே. மீண்டும் அவ்வாறான ஒரு சூழலை உருவாக விடமுடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வயதும் காலமும் எனக்கு வரவில்லை. அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதனை நேரம் வரும் போது மஹிந்த ராஜபக்ச அறிவிப்பார்.\nஇலங்கையில் வாழும் அனைத்து இன மத மக்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு வேட்பாளரையே நியமிப்பார். அதுவரையில் பொறுமையாக இருங்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/107885/", "date_download": "2021-02-25T21:47:51Z", "digest": "sha1:HLCTAPXRSE2YCF3IR47W56G3GYKIKUUG", "length": 10952, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கைக்கெதிரான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 178 ஓட்டங்களை பெற்றுள்ளது - GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கைக்கெதிரான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸி��் நியூஸிலாந்து 178 ஓட்டங்களை பெற்றுள்ளது\nஇலங்கைக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளது.\nநியூஸிலாந்துக்கு சென்றுள்ள இலங்கை அணி நியூஸிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டியில் விளையாடி வருகின்ற நிலையில் முதலாவதாக டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்திருந்தது.\nஇந்தநிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கிரைஸ்ட் சேர்ச்சில் ஆரம்பமான நிலையில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பினை தெரிவு செய்தது.இதனையடுத்து முதலாவதாக துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 50 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது.\nஇலங்கை அணி சார்பாக சுரங்க லக்மால் 5 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார 3 விக்கெட்டுக்களையும், தில்றூவான் பெரேரா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியுள்ளனர்.\nTags2வது டெஸ்ட் first innings new-zealand Sri Lanka tamil இலங்கை ஓட்டங்களை நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானுக்கு பணம் கொடுத்தவர்களை கேள்வி கேட்காமை குறித்து ஆணைக் குழுவிடம் கேள்வி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க போராடும் தாய்மார்களுக்கு CTID அச்சுறுத்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் சார்பாக இம்ரான் கானிடம் கோரிக்கை\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாரிஸ் உட்பட 20 மாவட்டங்களில்தொற்று தீவிரம் வார இறுதிகளில் பொது முடக்கம் அமுலுக்கு வரலாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரான் ஹாசீமினுடைய முதலாவது இலக்கு கண்டி எசல பெரஹரா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒத்துழைப்பு வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை\nசுனாமி என்னும் ஆறாவடு- தொகுப்பு- குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்\nபஞ்சாப்பில் ராஜீவ் காந்தியின் சிலை அவமதிப்பு – ஒருவர் கைது\nசஹ்ரானுக்கு பணம் கொடுத்தவர்களை கேள்வி கேட்காமை குறித்து ஆணைக் குழுவிடம் கேள்வி\nகாணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க போராடும் தாய்மார்களுக்கு CTID அச்சுறுத்தல்\nமுஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் சார்பாக இம்ரான் கானிடம் கோரிக்கை\nப��ரிஸ் உட்பட 20 மாவட்டங்களில்தொற்று தீவிரம் வார இறுதிகளில் பொது முடக்கம் அமுலுக்கு வரலாம் வார இறுதிகளில் பொது முடக்கம் அமுலுக்கு வரலாம்\nசஹ்ரான் ஹாசீமினுடைய முதலாவது இலக்கு கண்டி எசல பெரஹரா February 25, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/product/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/?wpp_export=print", "date_download": "2021-02-25T21:33:13Z", "digest": "sha1:B6PO4UBSTT43NHHCFJQ6MS53GWXAJ4UN", "length": 3842, "nlines": 19, "source_domain": "www.minnangadi.com", "title": "கனவுகளுடன் பகடையாடுபவர் : மின்னங்காடி : http://www.minnangadi.com", "raw_content": "\nProduct Categories: சிறுகதைகள், நற்றிணை, நூல்கள் வாங்க\nProduct Tags: சிறுகதைகள், ஜி.குப்புசாமி, நற்றிணை\nநற்றிணை பதிப்பகத்தின் உலக இலக்கிய மொழியாக்கத் திட்டத்தின் கீழ் வெளிவரும் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு நூல் இது. அண்மைக் காலத்தில் முக்கிய மொழியாக்கக் கலைஞராகக் கவனம் பெற்றுவரும் ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பில், உலகச் சிறுகதை ஆசிரியர்களில் முக்கியமான ரேமண்ட் கார்வெர், இளம்தலைமுறைக் கலைஞர்களில் சிறந்த கெவின் பிராக்மைர், அமெரிக்க நவீன எழுத்தின் பிதாமகர் டோபியாஸ் உல்ஃப், நைஜீரிய எழுத்தாளர் சீமமாண்டா அடீச்சி ஆகியோரின் கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.\nநற்றிணை பதிப்பகத்தின் உலக இலக்கிய மொழ���யாக்கத் திட்டத்தின் கீழ் வெளிவரும் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு நூல் இது. அண்மைக் காலத்தில் முக்கிய மொழியாக்கக் கலைஞராகக் கவனம் பெற்றுவரும் ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பில், உலகச் சிறுகதை ஆசிரியர்களில் முக்கியமான ரேமண்ட் கார்வெர், இளம்தலைமுறைக் கலைஞர்களில் சிறந்த கெவின் பிராக்மைர், அமெரிக்க நவீன எழுத்தின் பிதாமகர் டோபியாஸ் உல்ஃப், நைஜீரிய எழுத்தாளர் சீமமாண்டா அடீச்சி ஆகியோரின் கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookstore.sriramanamaharshi.org/product/ribhu-geetaitamil/", "date_download": "2021-02-25T21:44:17Z", "digest": "sha1:AJL7RWFZBUWQETCLEWL2IAV4EOEYDYNM", "length": 3710, "nlines": 105, "source_domain": "bookstore.sriramanamaharshi.org", "title": "Ribhu Geetai(Tamil) – Sri Ramana Maharshi India Bookstore", "raw_content": "\nசிவபெருமான் மூலம் பார்வதிதேவி – கந்தன் – ஜைகீஷவ்யர் (வியாஸர்) – சூதர் – மற்ற முனிவர்களுக்கும், மீண்டும் சிவபெருமானால் ரிபு முனிவர் – நிதாகன் என்று இவ்வண்ணமாக உபதேசிக்கப்பட்டு கைலாய பரம்பரையாய் உதித்த இந்த ரிபுகீதை சிவ ரஹஸ்யத்தின் இதயஸ்தானமாம். இதனைத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு சொற்சுவை பொருட்சுவை நனிசேர அருளியவர் உலகநாத சுவாமிகள். சொல்லில் அடங்கா மகிமையுடைய இதனை ஸ்ரீ ரமண மகரிஷிகள், சாதகர்களுக்கு இது ஓர் பொக்கிஷம் என்று விளக்கியுள்ளார். நெஞ்சை அள்ளும் சீரும் சிறப்பும் வாய்ந்த 1924 பாக்களும் பக்குவிகளுக்கு பாராயணம் செய்யச்செய்ய ஆன்ம ஞானத்தை அளிக்க வல்லது என்பது திண்ணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood/amitabhs-five-different-dimensions-on-screen", "date_download": "2021-02-25T22:58:40Z", "digest": "sha1:4U72WYGWMEEX3PTYXWTDGOTEBQBCEWFD", "length": 22612, "nlines": 192, "source_domain": "cinema.vikatan.com", "title": "'தாதா சாஹெப் பால்கே' அமிதாப் பச்சன் திரையில் காட்டிய ஐந்து பரிமாணங்கள் | Amitabh's five different dimension's on screen", "raw_content": "\nதாதா சாகேப் பால்கே அமிதாப் பச்சனின் முக்கியமான 5 படங்கள்\nநான்கு முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருது ஒருபக்கம், 25-க்கும் மேற்பட்ட, உலக அளவில் வசூலை வாரிக் குவித்தப் படங்கள் மறுபக்கம் என அமிதாப்பின் சாதனைகளை ஒரு கட்டுரைக்குள் அடக்கிவிட முடியாது.\nஅமிதாப் பச்சன்கள் அவ்வளவு எளிதாக எல்லா காலங்களிலும் எல்லா மொழித் திரைத்துறைகளிலும் அமைந்துவிடுவதில்லை. காலங்காலமாகவே ஆண்களின் நடிப்பை இரு எல்லைகளுக்குள் அடக்கிவிட்டது திரைத்துறை. ந���ிப்பை மட்டுமே முதலீடாகப் போட்டு தன்னை மகாநடிகனாக அடையாளப்படுத்திக்கொள்ளும் வகை ஒன்று. கமல்ஹாசன், விக்ரம், சூர்யா போன்றவர்கள் இதில் அடங்குவர். பெருமக்களின் கவர்ச்சி வடிவமாக இருந்து, தங்களின் திரை-இருப்பை அடையாளமாக்கிக்கொள்வது இரண்டாவது வகை. எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய், அஜித் என எல்லா மாஸ் ஹீரோக்களும் இந்த வகையைச் சார்ந்தவர்கள். மற்றவர்கள் இந்த இரு எல்லைகளின் சாரங்களையும் வெவ்வேறு அளவுகளில் கலந்த கலவைகளாக இருப்பவர்கள். ஆனால், ஒரு சிலர் மட்டுமே இந்த இரு எல்லைகளையும் தொட்டு இரண்டிலும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வார்கள். இந்த வகைமைக்குள் வருவது அவ்வளவு சாதாரண காரியமல்ல. ஒரு சிவாஜி கணேசன், ஒரு அமிதாப் பச்சன், அவ்வளவுதான். அதனால்தான், அமிதாப் பச்சன்கள் அத்தனை எளிதாக உருவாகிவிடுவதில்லை.\nநான்கு முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருது ஒருபக்கம், 25-க்கும் மேற்பட்ட உலக அளவில் வசூலைக் குவித்த படங்கள் மறுபக்கம் என அமிதாப்பின் சாதனைகளை ஒருகட்டுரைக்குள் அடக்கிவிட முடியாது. தாதா சாகேப் பால்கே விருதைப் பெறவிருக்கும் ஒரு நடிகர் எப்படி இத்தனை காலம் தன்னைத்தானே செழுமைப் படுத்திக்கொண்டிருக்கிறார் என்பதையும் சேர்த்தே பேச வேண்டும். தன்னுடைய 50 ஆண்டுக்கால திரைப்பயணத்தில் அமிதாப் அளந்த தூரம் மிக நீண்டது. பல பரிமாணங்கள், பல பாத்திரங்கள் என இன்றுவரை தன்னை மீண்டும் மீண்டும் மீட்டுருவாக்கம் செய்துகொண்டே இருக்கிறார். ஒவ்வொரு முறையும் ஒரு புதிய அமிதாப்பையே திரையில் காட்ட வேண்டும் என்ற முனைப்பிலேயே நடிக்கிறார். அதில் சில வகை அமிதாப்கள் இங்கே.\nஇந்தப் படத்தைத் தவிர்த்துவிட்டு அமிதாப்பின் வரலாற்றை எழுதிவிட முடியாது. உண்மையில், இந்தப் படத்தை வைத்து இந்திய சினிமா வரலாற்றின் சில முக்கிய பக்கங்களையும் எழுதிவிடலாம். ஆன்டி ஹீரோ கதைகள் குறைவாக வந்துகொண்டிருந்த காலத்தில்தான் அமிதாப் ஒரு இரக்கமற்ற டானாக நடித்து, ஹீரோக்களும் வில்லத்தனம் செய்யலாம் என்பதை டிரெண்டாக்கியவர். இன்றளவும் அவருடைய 'மே ஹூன் டான்' பாடல் இந்தி தெரியாத ஊர்களிலும் பரவிக்கிடப்பதன் காரணம், அதில் அமிதாப் இருப்பதால்தான். இந்தப் படம், தமிழில் 'பில்லா' என அந்தச் சமயத்தில் ரீமேக் ஆனது மட்டுமல்லாமல், 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியிலேயே ரீமேக்கானது. அதே காலகட்டத்தில் மீண்டும் தமிழிலும் தெலுங்கிலும் 'பில்லா' ரீமேக் ஆனது. எதிர்காலத்திலும் இந்த ரீமேக் தொடரும். காரணம், அந்தக் கதாபாத்திரத்துக்கு அமிதாப் போட்டுக்கொடுத்த அடித்தளம்.\nவில்லன் செய்யும் ஒரு சிறிய கலவரத்தையடுத்து தொடர்வண்டி நிலையத்தில் ரயிலைப் பிடிக்கும் சமயத்தில் தொலைந்துபோகும் அம்மாவும் மகனும் மீண்டும் பல சிக்கல்கள், சண்டைகளுக்குப் பிறகு இணையும் அதே பழைய மசாலா கதைதான் இது. ஆனால், இது அமிதாப் படம். தொடர்வண்டி நிலையத்தில் தொலையும் மகன் ஏதேதோ ஊர்களுக்குச் சென்று வளர்ந்து அடியாளாகி, வில்லனாகி, பின் அம்மாவைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, அந்தத் தொடர்வண்டி நிலையத்திலேயே கூலியாக வேலை பார்க்கும் கதை. டானாக, சூப்பர் ஹீரோவாக, மில்லினியராகப் பார்க்கப்பட்ட அமிதாப் ஒரு விளிம்புநிலை தினக்கூலியாக நடித்திருந்ததே அப்போதிருந்த இந்தி திரையுலகத்துக்குப் புதிது.\nஇந்தப் படத்தின் ஒரு முக்கிய சண்டைக் காட்சிப் படப்பிடிப்பின்போது அமிதாப்க்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அவரை எதிர்த்து சண்டையிட்ட நடிகர் புனீத் ஒரு டேபிளை அமிதாப் மீது தள்ளிவிடுவதுபோல் காட்சி. அப்போது அமிதாப்பின் டைமிங் மிஸ் ஆனதால், குடல் பகுதியில் அடிபட்டு கோமாவுக்குச் சென்றார். அந்தச் சமயத்தில் புனீத்துக்கு அமிதாப் ரசிகர்கள் கொலை மிரட்டல் எல்லாம் விடுத்தார்கள். அவர் குணமாகி வரும்வரை புனீத் தலைமறைவாக இருந்ததாகச் சொல்வார்கள். அமிதாப்புக்காக 200 பேர் ரத்த தானம் செய்தார்கள். இந்தியா முழுக்க பல ஊர்களில் அவருக்காக வேண்டுதல்கள், பிரார்த்தனைகள் என ஒரு மாத காலத்துக்கு நடந்தன. அமிதாப்பின் மாஸ் எப்படிப்பட்டது என இந்தியத் திரையுலகம் கண்கூடாகப் பார்த்தது இந்தப் படத்தின்போதுதான். அதனாலேயே அந்த ஆண்டின் மிக அதிக வசூல் செய்த இந்தியப் படமானது 'கூலி'.\nசிறந்த நடிகருக்கான முதல் தேசிய விருதை அமிதாப் பெற்றது இந்தப் படத்துக்காகத்தான். 'பகவதி' போன்ற பல இந்தியப் படங்களுக்கான முதற்புள்ளி இந்தப் படம். தன்னுடைய அப்பாவைக் கொன்றவர்களைக் கொல்வதற்காக டானாக மாறும் ஒரு பழிக்குப் பழி கதை. ஆனால், வெறும் ஆக்‌ஷன் மட்டுமல்லாமல் கதையின் நாயகன் எப்படித் தந்திரமாக வில்லனைக் கொஞ்சம் கொஞ்சமாக வீழ்த்துகிறான் என்பதைத் ��ிரைக்கதை ஆக்கியிருப்பார்கள். அதனால் அமிதாப்க்கு இந்தப் படத்தில் பல பரிமாணங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தன. இந்தப் படத்தில் டானுக்காக அவர் எழுதி வைத்திருந்த இலக்கணத்தை அவரே உடைத்து புதிய விதிகளை எழுதினார். எமோஷனலான ஒரு பின்னணியில் இருக்கும் ஒரு டான் தன் லட்சியத்துக்காக எந்த எல்லைவரை செல்வான் என்பதை வெளிப்படுத்தும் கதாபாத்திரம். இந்தியில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் சில படங்களில் அக்னீபாத்தும் ஒன்று. இந்தப் படமும் ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் மீண்டும் இந்தியில் 2012-ம் ஆண்டு ரீமேக்கானது. ஆனால், அமிதாப் அளவுக்கு ஹிரித்திக்கால் ஒரு எமோஷனல் டானாக நடிக்க முடியவில்லை என்றே பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன.\nஅமிதாப் பச்சனின் கேரியர் பெஸ்ட் என்றால் இந்தப் படத்தைத்தான் பெரும்பாலான திரைப்பட ரசிகர்கள் சொல்வார்கள். பதின்பருவத்திலேயே வயதான தோற்றம் வரும் `ப்ரோஜீரியா’ என்ற ஒரு அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவனாக நடித்திருந்தார். இதில் என்ன ஸ்பெஷல் என்றால், அமிதாப்பின் மகனான அபிஷேக் பச்சன், இந்தப் படத்தில் அவருக்கு அப்பாவாக நடித்திருந்தார். அமிதாப்பின் ஒரு பெரும் பலம் என எல்லோரும் நம்புவது அவருடைய குரல். அதற்காக ஆல் இந்தியா ரேடியோ லட்சக் கணக்கில் சம்பளம் தரத் தயாராக இருந்ததாகச் சொல்வார்கள். அப்படிப்பட்ட கம்பீரக் குரலுக்குச் சொந்தக்காரரான அமிதாப் இந்தப் படத்தில் அந்த நம்பிக்கையையும் உடைத்து, முழுக்க முழுக்க வேறொரு தொனியில் பேசியிருப்பார். அதுவே இந்தப் பாத்திரத்துக்கு உயிர் கொடுத்தது. மேலும் மூன்றாவது முறையாக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. இந்தப் படத்தைத் தமிழ் உட்பட சில இந்திய மொழிகளில் ரீமேக் செய்யலாம் என முயன்று, அமிதாப் நடித்திருந்த கதாபாத்திரத்துக்கு யாரும் பொருந்தவில்லை எனப் பல இயக்குநர்கள் முயற்சிகளைக் கைவிட்டார்கள்.\nஒரு 70 வயது கடந்த, விசித்திர பழக்கங்கள் கொண்ட முதியவராக நடிப்பது அமிதாப்க்கு இது முதல் முறை இல்லைதான். ஆனால், 'பீக்கு' அவருடைய முந்தைய படங்களிலிருந்து மாறுபட்டே இருந்தது. நான்காவது தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. ஃபீல்-குட் வகைப் படங்களில் சேரும் 'பீக்கு'வில் அமிதாப்பின் சேட்டைகள்தாம் ஒட்டுமொத்த திரைக்கதையையும் உயிரோட்டமாக்கும். தொப்பி, ஹியரிங் எய்டு, சைக்கிள், தொப்பை, கண்ணாடி, எரிச்சலூட்டும் தோற்றம் என அந்தக் கதாபாத்திரத்தின் வடிவமைப்பே கொஞ்சம் வேறுபட்டுதான் இருக்கும். அதை அமிதாப் ஏற்று நடித்திருந்த விதம் அத்தனை இயல்பாக இருக்கும். பொதுவாக இந்திப் படங்களில் இப்படியொரு கதாபாத்திரம் இருந்தால் அநியாயத்துக்கு டிராமா செய்துவிடுவார்கள். அது அங்கே வழக்கம்தான். அப்படித் தொடர்ச்சியாக மிகைப்படுத்தப்பட்டுவந்த ஒரு கதாபாத்திர வகையை அமிதாப் இழுத்துப்பிடித்து உண்மைத்தன்மை சேர்த்ததே 'பீக்கு'வின் வெற்றி. இந்தப் படத்தையும் நடிகர் பஞ்சத்தால் யாரும் ரீமேக் செய்ய முன்வரவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/humoursatire/138777-naachiyaar-cinema-review", "date_download": "2021-02-25T22:05:22Z", "digest": "sha1:K2OHLWVOS5AZRE4KZ76THWZROF5SF3BM", "length": 6566, "nlines": 200, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 28 February 2018 - நாச்சியார் - சினிமா விமர்சனம் | Naachiyaar - Cinema Review - Ananda Vikatan", "raw_content": "\nகிளம்பிட்டோம்... அடுத்த வாரம் வர்றோம்...\nநாச்சியார் - சினிமா விமர்சனம்\n“கைகுலுக்கல்... தலைகோதல்... அந்த மகிழ்ச்சி\nஎடப்பாடியின் வேடிக்கை பார்க்கலாம் வாங்க\nதெரிஞ்ச தவறுகள் + தெரியாத விளைவுகள்\nஎத்தொழில் யார் யார் செய்யினும்...\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 21 - “ரஜினியை ரகசியமாக சந்தித்தேன் - கமல்ஹாசன் - 21 - “ரஜினியை ரகசியமாக சந்தித்தேன்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 71\nகுட் ஃபேமிலி... குட் காமெடி\nநாச்சியார் - சினிமா விமர்சனம்\nநாச்சியார் - சினிமா விமர்சனம்\nநாச்சியார் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/actor-bharani-speaks-about-meeting-with-kanja-karuppu-after-big-boss", "date_download": "2021-02-25T22:52:22Z", "digest": "sha1:YNXAOADMCAI7N6QL6FVZSYE6FIFHJIZY", "length": 10323, "nlines": 174, "source_domain": "cinema.vikatan.com", "title": "`பிக்பாஸுக்கு அப்புறம் நானும் கஞ்சா கருப்புவும் மீட் பண்ணோம்... அப்போ?!’ - நடிகர் பரணி | actor Bharani speaks about meeting with kanja karuppu after Big boss", "raw_content": "\n`பிக்பாஸுக்கு அப்புறம் நானும் கஞ்சா கருப்புவும் மீட் பண்ணோம்... அப்போ’ - நடிகர் பரணி\n``மறுபடி எப்ப வேலைன்னு தெரியாத சூழல் சாதாரண மனுஷனுக்கு மட்டுமில்ல என்னை மாதிரியான சில நடிகர்களுக்குமே இருக்கு. இருக்குற கையிருப்புல நாளை நகர்த்தணுமில்லையா\n'நாடோடிகள்- 2' படத்துக்குப் பிறகு `குச்சி ஐஸ்’ படத்தில் ஹீரோவாக நடித்து வந்தார் பரணி. படம் 90 சதவிகிதம் முடிவடைந்துவிட்ட நிலையில் கொரோனா வந்துவிட, ஷூட்டிங் அப்படியே நிற்கிறது.\nஇந்நிலையில் ஊரடங்கு தொடங்கியது முதல் சென்னையிலிருந்த பரணி, சில தினங்களுக்கு முன் இ-பாஸ் வாங்கிக் கொண்டு குடும்பத்துடன் மதுரை சென்றிருப்பதாகத் தகவல் வர தொடர்பு கொண்டு பேசினேன்.``தனியா இருக்கற அம்மாவைப் பார்க்கறதுக்காக இங்க வந்தேண்ணே’ என்றவர் தொடர்ந்து பேசினார்.\n``முதன் முதலா ஹீரோவா நடிச்சுப் படத்தைப் பார்த்துடலாம்னா கொரோனா கும்மியடிச்சுடுச்சு. ஹீரோவாகறதுன்னா எங்கிருந்தெல்லாம் பிரச்னை வருது பாருங்க. இத்தனைக்கும் `நாடோடிகள் -2’ வுக்கு வாங்கினதுல மூணுல ஒரு பங்கு சம்பளம்தான் `குச்சி ஐஸ்’ படத்துக்கு. சரி பார்க்கலாம். தியேட்டர்கள் பிரச்னை, ஓடிடி ரிலீஸ்னு சினிமாவுல என்னென்னவோ மாற்றங்கள் நடந்திட்டிருக்கு.\nநாம விரும்பினாலும் இல்லாட்டியும் எல்லாத்தையும் கடந்துதான் ஆகணும். நான் என்னை அதுக்குத் தயார்படுத்திக்கிட்டேன். இன்னொரு ஆறு மாசத்துக்காவது எளிமையாதான் வாழ்ந்தாகணும். அப்படின்னா இவ்ளோ நாளும் பகட்டா வாழ்ந்தேன்னு அர்த்தமில்லை. இவ்ளோ நாள் இருந்ததை விட சிம்பிளா இருக்கப் பழகிக்கணும். கையிருப்பு கம்மிதாண்ணே.\nமறுபடி எப்ப வேலைன்னு தெரியாத சூழல் சாதாரண மனுஷனுக்கு மட்டுமில்ல என்னை மாதிரியான சில நடிகர்களுக்குமே இருக்கு. இருக்கற கையிருப்புல நாளை நகர்த்தணுமில்லையா அதேநேரம் என்னைச் சுத்தியிருக்கிற சிலருக்கு என்னால முடிஞ்ச சின்னச் சின்ன உதவிகளைச் செய்யவும் மறக்கலை’’ என்றவரிடம், ``பிக்பாஸ்ல சண்டை போட்ட பிறகு எப்போதாவது கஞ்சா கருப்புவிடம் பேசினீர்களா அதேநேரம் என்னைச் சுத்தியிருக்கிற சிலருக்கு என்னால முடிஞ்ச சின்னச் சின்ன உதவிகளைச் செய்யவும் மறக்கலை’’ என்றவரிடம், ``பிக்பாஸ்ல சண்டை போட்ட பிறகு எப்போதாவது கஞ்சா கருப்புவிடம் பேசினீர்களா\n``மதுரை ஒத்தக்கடையில கபடிப் போட்டி ரொம்ப ஃபேமஸ். கொரோனாவுக்கு முன்னாடி நடந்த அந்தப் போட்டியில நான் கலந்துகிட்டேன். அங்க சிறப்பு விருந்தினரா அண்ணன் வந்திருந்தார்.\nபார்த்ததும் வணக்கம் வெச்சேன். `ஏய் இங்கயும் வந்திட்டியாப்பா நீ’னு சிரிச்சார். அண்ணே, இங்க நாம ரெண்டு பேரும் போட்டியாளர்கள் இல்லை. நீங்க பரிசு தர்றதுக்கு வந்திருக்க��ங்கன்னு நானும் ஜாலியாப் பேச, `சரிதான், போய் எல்லாத்தையும் அவுட் ஆக்கிட்டு வா... கோப்பையைத் தர்றேன்’னு அவரும் சிரிச்சு எனக்கு வாழ்த்துச் சொன்னார்’' என்று சிரிக்கிறார் பரணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/swiss/03/175733?ref=archive-feed", "date_download": "2021-02-25T21:51:05Z", "digest": "sha1:ZT27QXX47FI6E5MSEDCVTX63STX6HTGZ", "length": 9114, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "கண் கூடாகத் தெரியும் புவி வெப்பமயமாதலின் விளைவு: தாவரங்கள் தரும் ஆதாரம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகண் கூடாகத் தெரியும் புவி வெப்பமயமாதலின் விளைவு: தாவரங்கள் தரும் ஆதாரம்\nஉலகம் முழுவதும் முக்கிய விடயமாக பேசப்படும் புவி வெப்பமயமாதலின் விளைவு கண் கூடாகத் தெரியும் வகையில் மலையுச்சிகளுக்கு தாவரங்கள் இடம்பெயரத் தொடங்கியுள்ளதாக சுவிஸ் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n100 ஆண்டுகளுக்குமுன் மலையுச்சிகளில் வளராத தாவரங்கள் இன்று வளரத் தொடங்கியுள்ளன.\nஇது புவி வெப்பமயமாதலுடன் தொடர்புடையது என சுவிட்சர்லாந்து அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். சுவிட்சர்லாந்து உட்பட 11 நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் Alps, Pyrenees, Carpathians, மற்றும் Scotland, Scandinavia நாடுகளின் மலைப்பகுதிகளில் நடத்தப்பட்ட 302 தாவர ஆய்வுகளை பகுப்பாய்வு செய்து கிடைத்த முடிவுகளை145 ஆண்டுகளுக்கு முன்னுள்ள முடிவுகளுடன் ஒப்பிட்டு நோக்கினர்.\nஅவர்களது ஆய்வுகளின் முடிவில் மலையுச்சிகளில் சாதாரணமாக வளராத தாவரங்கள் அதிக அளவில் வளர்வதைக் கண்டனர்.\nஇது புவி வெப்பமயமாதலின் விளைவாகவே ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅதாவது மலையுச்சிகளில் பொதுவாக வெப்பநிலை குறைவாக காணப்படும்.\narnica, alpine meadow grass, alpine dandelion, மற்றும் cranberry bushes போன்ற தாவரங்களால் குறைந்த வெப்பநிலையில் வளர இயலாது. அவை வெப்பத்தை விரும்பும் தாவரங்கள். தற்போது புவி வெப்பமயமாதலின் காரணமாக மலையுச்சிகளிலும் வெப்பநிலை உயர்ந்துள்ளதால் அவை இப்போது மலையுச்சிகளில் வளர்வது கண்டறியப்பட்டுள்ளது.\nநமது தலைமுறையிலேயே ��ுவி வெப்பமயமாதலின் விளைவைக் கண்ணாரக் கண்டு கொண்டிருக்கும் நாம் அதை கட்டுக்குள் கொண்டு வர என்ன செய்யப் போகிறோம் என்பதே நம் முன் நிற்கும் பெரிய கேள்வி.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1007691/amp?ref=entity&keyword=India%20Youth%20Congress", "date_download": "2021-02-25T22:56:50Z", "digest": "sha1:XSP46NMDOT6UHQJSF66BKA3OVXSCYTLN", "length": 7359, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு | Dinakaran", "raw_content": "\nபைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு\nவிருதுநகர், ஜன.21: விருதுநகர் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார். விருதுநகர் அருகே வெள்ளூரை சேர்ந்தவர் தமிழ்செல்வன்(32). பிளம்பர் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பைக்கில் மத்திய சேனை சென்று விட்டு ஊர் திரும்பி உள்ளார். அப்போது மேலாமத்தூர் அசேபா காலனி அருகில் பாலத்தில் நிலை தடுமாறி விழுந்தார்.\nதகவல் அறிந்த மனைவி விஜி சம்பவ இடத்தில் இருந்து கணவரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். பரிசோதித்த டாக்டர்கள் தமிழ்செல்வன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆமத்தூர் போலீசில் மனைவி விஜி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nகோவில்பட்டியில் ரூ.9 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்\nதூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 494 துணை வாக்குசாவடிகள்\nதூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ரூ.62 கோடியில் திட்டப்பணிகள்\nபணி நிரந்தரம் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்\nதருவைகுளம் அருகே லாரி மோதி சிறுவன் பலி\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் இன்று சலூன்கள் அடைப்பு\nமீண்டும் அச்சமூட்டும் வகையில் ஏறுமுகம் நெல்லையில் அதிமுக பிரமுகர் உள்பட 14 பேருக்கு கொரோனா\nசெங்கானூர் ரயில்வே சுரங்கப்பாதை விவகாரம் தாசில்தாருக்கு தபாலில் ஸ்மார்ட் கார்டுகளை அனுப்பிய மக்கள்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை, தென்காசி மாவட்டத்தில் இன்று சலூன் கடைகள் அடைப்பு\nபாவூர்சத்திரம் வென்னிமலை கோயில் மாசி திருவிழாவில் இன்று பால்குடம், பூந்தட்டு ஊர்வலம்\nதென்காசியில் தொடர் கைவரிசை நாகை வாலிபர் கைது\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பிக்க நடவடிக்கை பாளை வஉசி மைதானம் இடிப்பு\nஅனைத்து தகவல்களையும் எமிஸ் மூலம் எடுக்க அரசு முடிவு மாணவர்கள் விவரங்களை இணையதளத்தில் புதுப்பிக்க உத்தரவு\nநெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 4வது நாளாக அங்கன்பணி வரன்முறை கோரிடாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணா\nஅனைத்து தகவல்களையும் எமிஸ் மூலம் எடுக்க அரசு முடிவு மாணவர்கள் விவரங்களை இணையதளத்தில் புதுப்பிக்க உத்தரவு\nபூத்துக் குலுங்கும் சூரியகாந்தி பூக்கள்\nமாஜி.பஞ் தலைவர் மீது போலீசில் பெண் புகார்\nபெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samuthran.net/2017/05/31/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2021-02-25T21:37:14Z", "digest": "sha1:XWJZGWYRCNL7DFQCIZUXDZIOQM27VFOP", "length": 29304, "nlines": 62, "source_domain": "samuthran.net", "title": "உள்நாட்டு யுத்தம், சமாதானம், உலகமயமாக்கல்", "raw_content": "\nஉள்நாட்டு யுத்தம், சமாதானம், உலகமயமாக்கல்\n(உயிர்மெய் சித்திரை- ஆனி 2006)\nஇரண்டாம் உலகயுத்தத்திற்குப் பின்னர் அரசுகளுக்கிடையிலான யுத்தங்களை விட உள்நாட்டு யுத்தங்களே அதிகரித்துள்ளன. இந்த உள்நாட்டு யுத்தங்கள் ஆசிய ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் நிழல்யுத்தத்தின்( Cold war) முடிவுக்குப்பின் அதாவது சோவியத்முகாமின் மறைவுக்குப்பின் கிழக்கு ஐரோப்பாவிலும் இடம்பெற்றுவந்துள்ளன அல்லது இடம்பெறுகின்றன. பல ஆய்வுகளின்படி அரசுகளுக்கிடையே ஏற்படும் யுத்தங்களைவிட உள்நாட்டு யுத்தங்கள் பொதுவாக நீண்டகாலம் தொடர்வனவாகவும் சுமூகமான தீர்வைப் பெறுவதில் மிகவும் கடினமானவையாகவும் இருக்கின்றன. உள்நாட்டுயுத்தம் எனும்போது அது ஒருவித வெளிநாட்டுத் தொடர்புமற்ற தனியான நிகழ்வெனக் கொள்ள முடியாது. ஒவ்வொரு உள்நாட்டு யுத்தத்திற்கும் சர்வதேச தொடர்புகளுண்டு. அதன் தொடர்ச்சிக்கும் சிக்கல்களுக்கும் தீர்வின் தடைகளுக்கும் வெளிவாரிச் சக்திகளின் பொறுப்புகளும் தாக்கங்களும் உண்டு.\nஉள்நாட்டு அரசியல் முரண்பாடுகளும் யுத்தங்களும்\nசர்வதேசமயமாக்கப்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் யுத்தங்களை அரசியல் ரீதியில் தீர்த்து வைப்பதிலும், சமாதானத்தை உருவாக்குவதிலும் சமூக பொருளாதார அபிவிருத்திக் கொள்கைகளை வகுப்பதிலும் பல்பக்க நிறுவனங்களும் முக்கிய பங்கினை வகிக்கத் தொடங்கியுள்ளன. இன்றைய உலகமயமாக்கல் கட்டத்தில் இந்தப் போக்கானது சமீபத்திய காலங்களில் மிகவும் பலம் பெற்றுள்ளது. ஆகவே ஒருபுறம் உள்நாட்டு முரண்பாடுகளும், யுத்தங்களும் சர்வதேசமயமாக்கப்படுகின்றன. மறுபுறம் அவற்றின் தீர்வுகளுக்கான வழிமுறைகளும் செயற்பாடுகளும் சர்வதேச மயமாகின்றன. இந்தக் கட்டுரையில் இந்தப் போக்குகள் பற்றிய சில பொதுப்படையான கருத்துக்களைக் குறிப்பிட்டு உரையாட விரும்புகிறேன்.\nஉள்நாட்டு யுத்தங்களும் ‘சர்வதேச சமூகமும்’\nஇன்றைய உலகில் மேற்கத்திய முதலாளித்துவ ஜனநாயக நாடுகள் அமைதியின் உறைவிடமாகவும் அதே உலகின் மற்றைய பகுதி உள்நாட்டுக் கொந்தளிப்புக்கள் மிகுந்ததாகவும் இருப்பதாகச் சில வலதுசாரி ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி Bush ன் தத்துவத்தின்படி ஜனநாயகங்களிடையே போர்கள் இடம்பெறுவதில்லை ஏனெனில் அவை நாகரீகமான வழிகளில் தமது பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்கின்றன. வரலாறு பற்றி Bushன் அறியாமை உலகறிந்தது. ஆனால் ‘ஜனநாயகங்கள் போர் செய்வதில்லை’ என்ற சுலோகம் அறியாமையின்பால் வந்ததல்ல. அது இன்றைய உலகமயமாக்கலின் நடத்துனர்களின் மேலாட்சித்திட்டத்தின் கவர்ச்சிகரமான கொள்கைப் பிரகடனம் என்றே சொல்ல வேண்டும். உண்மையில் இன்றைய உலகில் அமைதியின் உறைவிடமெனப்படும் வளர்ச்சிபெற்ற முதலாளித்துவ நாடுகளின் முகாமின் வரலாறு பல தொடர்ச்சியான உள்நாட்டு யுத்தங்களுக்கூடாகவும், இரண்டு உலக யுத்தங்களுக்கூடாகவும் பிறந்தது. இன்றைய ‘அமைதி நாகரீகத்தின்’ வரலாறு வன்செயல்களும் யுத்தங்களும் மிகுந்தது. ஒருவகையில் பார்த்தால் இந்த வரலாறுதான் வேறு வடிவங்களில், போக்குகளில் தொடர்கிறது எனக் கூறலாம். அதுமட்டுமல்ல ‘ அமைதி நாடுகளுக்கும்‘ யுத்தங்கள் இடம்பெறும் மற்றைய பகுதிகளுக்குமிட��யிலான உறவுகள் முக்கியமானவை.\nஏற்கனவே குறிப்பிட்டது போல் ஒவ்வொரு உள்நாட்டு யுத்தத்திற்கும் அதற்கேயுரிய சர்வதேச தன்மைகள், தொடர்புகள் உண்டு. 1945-1989 காலகட்டத்தில் மூன்றாம் உலகநாடுகளின் விடுதலைப்போராட்டங்கள், புரட்சிகள் பகிரங்கமான சர்வதேச உறவுகளைக் கொண்டிருந்தன. ஒருபுறம் சோவியத்தயூனியன், புரட்சிக்குபின்னான சீனா, கியூபா போன்ற நாடுகள் விடுதலைப் போராட்டங்களை ஆதரித்தன. மறுபுறம் அமெரிக்க உளவு ஸ்தாபனமாகிய CIA இந்தப் போராட்டங்களுக்கு எதிராக சர்வாதிகார பாசிச அரசுகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியது. அதுமட்டுமல்ல சோவியத்யூனியன், கியூபா, சீனா போன்ற நாடுகளுக்கு எதிராக சீர்குலைவு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது. வியட்நாமில் அமெரிக்கா நடத்திய ஆக்கிரமிப்பு, நிக்கரகுவாவின் புரட்சிகர அரசுக்கெதிராக உருவாக்கி உதவிய எதிர்ப்புரட்சி இயங்கங்கள், சிலியில் ஜனநாயகரீதியில் ஆட்சிக்குவந்த இடதுசாரி அரசாங்கத்தைப் பாசிச ராணுவச் சதிக்கூடாக கவிழ்த்தது போன்ற அமெரிக்க ஏகாதிபத்தியச் செயற்பாடுகளை மறக்க முடியுமா \nசரி, நிழற்போருக்குப் பின் நடப்பது என்ன சோவியத்முகாமின் மறைவிற்குப் பின் ‘யுத்தங்கள் வரலாறாகிவிட்டன நிரந்தர அமைதிக்கான காலம் தோன்றிவிட்டது’ போன்ற பிரச்சாரங்கள் வெளிவந்தன. ஆனால் உலக யதார்த்தங்களோ வேறாக இருந்தன. கடந்த இருபது வருடங்களாக செல்வந்தநாடுகள் பலவற்றின் ஆயுத உற்பத்தியும் ஏற்றுமதியும் முன்பை விட அதிகரித்துள்ளன. ஐநாவின் பாதுகாப்புச்சபையின் (Security Council) அங்கத்துவ நாடுகளான USA , ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய மூன்றும் உலக ஆயுத ஏற்றுமதியின் 80 வீதத்திற்குப் பொறுப்பாயுள்ளன. USA உலக ஆயுத ஏற்றுமதியின் 50 வீதத்தைக் கொண்டுள்ளது. ரஷ்யா அதற்குப் போட்டியாகவுள்ளது. உலக ஆயுதவிற்பனையின் 60 வீதம் வளர்முக (மூன்றாம் உலக) நாடுகளுக்குச் செல்கிறது. இது சட்டபூர்வமான வர்த்தகம். கறுப்புச்சந்தைக்கூடாக இடம்பெறும் ஆயுதக்கொள்வனவுகளும் பெருமளவில் வளர்முக நாடுகளுக்குத்தான் சென்றடைகின்றது.\nசட்டபூர்வமாக வளர்முக நாடுகளுக்குச் செல்லும் ஆயுதங்களின் ஒருபகுதி பல வழிகளினூடாக வேறு நாடுகளுக்கும், ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இயக்கங்களுக்கும், பாதாள உலக குழுக்களுக்கும் விற்கப்படுகிறது. பல ஆயுத விற்பனைத் தரகர்கள் அரசா���்கங்களுக்கும், அவற்றை எதிர்த்துப் போராடும் இயக்கங்களுக்கும் ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய உதவுகிறார்கள். ஜனநாயகங்கள் போருக்குப் போவதில்லை என்றும் யுத்தம் தேவையற்றது என்றும் கூறும் நாடுகள் ஆயுத உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் ஈடுபட்டிருப்பது அவற்றின் இரட்டை நியமங்களைக் காட்டுகிறது. இதில் ஆச்சரியம் தரும் விடயமென்னவெனில் உலக சமாதானத்தூதுவராக, நடுவராக, அனுசரனையாளராகச் செயற்படும் நோர்வேயும் ஆயுதஉற்பத்தியில் ஈடுபட்டுள்ளதென்பதாகும். நோர்வேயின் ஆயுதஉற்பத்திச்சாலையின் அரைவாசிப் பங்குதாரராக நோர்வே அரசு விளங்குகிறது. இந்தத்துறையில் 5000 பேர் வரை வேலைவாய்ப்புப் பெற்றுள்ளார்கள். நோர்வேயின் சனத்தொகையுடன் ஒப்பிடும் போது அதாவது தலா ஆயுத ஏற்றுமதியைப் பொறுத்தவரை நோர்வே உலகின் பெரிய ஆயுத ஏற்றுமதி நாடாகிறதென அறிக்கைகள் கூறுகின்றன. இது நோர்வேயின் தொழிற்கட்சிக்கோ அல்லது தேசிய தொழிலாளர் அமைப்பிற்கோ ஒரு பிரச்சனையாகப்படவில்லை. இத்தகைய இரட்டை நியமப்போக்கு நோர்வேயின் தனிச்சொத்தல்ல. தனது யாப்பு சமாதானயாப்பு அதன்படி ஆயுதம் விற்பது சட்டவிரோதமானது எனச் சொல்லிக் கொள்ளும் ஜப்பான் பிலிப்பைன்சுக்கும் வேறு சில நாடுகளுக்கும் ஆயுதங்கள் ஏற்றுமதி செய்துள்ளதென்பதற்கும் ஆதராங்களுண்டு. ஜப்பான் இரகசியமாகச் செய்வதை நோர்வே சட்டபூர்வமாகச் செய்கிறது. ஆனால் இரு நாடுகளும் சமாதானம் பற்றிப் பேசுவதைக் கேட்போருக்கு அவை ஆயுதவிற்பனையில் ஈடுபட்டிருப்பது நல்ல செய்தியாக இருக்க மாட்டாது. ஏனெனில் அவை விற்கும் ஆயுதங்கள் எப்படியோ யுத்த தேவைகளுக்கு உதவக்கூடும்.\nஆயுதம் சமாதானத்தை அடைய உதவமாட்டாது என்பது எனது விவாதமல்ல. ஆயுதப்போராட்டங்கள் எல்லாமே தவறானவை என்பதும் எனது நிலைப்பாடல்ல. நான் இங்கு விமர்சிப்பது யுத்தம் பிரச்சனைகளுக்குத் தீர்வாகாது எனும் நாடுகளின் நடைமுறையைத்தான். இந்த வகையில் நோர்வேயின் நடைமுறை விசித்திரமானது.\nஇரட்டை நியமங்களாகத் தெரியும் இந்த சர்வதேசப்போக்கின் உண்மையான அரசியல் என்ன\nஎனது அபிப்பிராயத்தில் சமாதானம் நாகரீகமானது, ஜனநாயகம் சார்ந்தது, யுத்தம் அநாகரீகமானது, ஜனநாயகத்திற்கு மாறானது எனும் பிரச்சாரம் ஒரு கருத்தியில் ரீதியான பொய்ப்பிரச்சாரம். இங்கு அடிப்படையான விடயம் என்னவெனில் பலாத்கார இயந்திரமும், கருவிகளும் தேசிய மட்டத்திலும் சர்வதேசமட்டத்திலும் தமக்குச் சார்பான, தமது அணியிலுள்ள அரசுகளின் தனியாதிக்கத்தில் இருக்க வேண்டும் என்பதே USA ன் தலைமையிலுள்ள உலக அதிகாரக் கூட்டணியின் நோக்கமும் திட்டமுமாகும். அத்தகைய அரசுகளைப் பலப்படுத்துவதே இந்தக் கூட்டணியின் கொள்கை நிலைப்பாடு. ஆயினும் இதற்குப் பல சவால்கள் கிளம்பியுள்ளன. உள்நாட்டு யுத்தங்களைப் இந்த நோக்கிலேயே உலக அதிகார சக்திகள் அணுகுகின்றன. இதனால்தான் ‘பயங்கரவாதத்திற்கு எதிராக ‘ யுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nஇப்படிச் சொல்வது வல்லரசு முகமாமின் முழுத்திட்டமும் ராணுவ ரீதியானது என்பதல்ல. முதலாளித்துவ அரசின் பலாத்காரத் தனியாதிக்கம் உறுதி செய்யப்படுவது ஒரு முக்கிய தேவையாக இருக்கும் அதேவேளை அரசினதும் ஆள்பரப்பின் அரசியற் பொருளாதார அமைப்புகளினதும் நியாயப்பாட்டை உறுதிசெய்யும் மேலாட்சித்திட்டமும் (Hegemony) முக்கியத்துவம் பெறுகிறது. இந்த மேலாட்சி சிந்தனைரீதியானது, கலாச்சார ரீதியானது. தனியுடமை, தனிமனிதசுதந்திரம் போன்ற விழுமியங்களை உள்ளடக்கிய ஒரு மேலாட்சித்திட்டம் இது. இது சமாதானம் – ஜனநாயகம் அபிவிருத்தி என்னும் இணைப்பாக முன்வைக்கப்படுகிறது. இதன் தோற்றம் நியாயமானதாகவே படுகிறது. இந்த நோக்கங்களை யார் எதிர்ப்பார்கள் இவை உலக மயமாக்கலின் நல்ல விளைவுகளாகுமென்றால் நாம் அதை ஏன் எதிர்க்க வேண்டும் இவை உலக மயமாக்கலின் நல்ல விளைவுகளாகுமென்றால் நாம் அதை ஏன் எதிர்க்க வேண்டும்\nபிரச்சனை இந்த திட்டத்தின் அடிப்படைகளிலும் நடைமுறைகளிலும்தான்.\nசந்தை ஜனநாயகத்தின் அடிப்படையில் சமாதானமும் அபிவிருத்தியும்\nஉள்நாட்டு யுத்தங்களின் தீர்வும் அதைத் தொடர்ந்து சமாதானத்தையும் சமூகத்தையும் கட்டியெழுப்புவதையும் சர்வதேசமயமாக்கும் திட்டம் கடந்த பத்தாண்டுகளின்போதே முழுமையான ஒரு பொதியாக உருவாக்கம் பெற்றது. தற்போது பாதுகாப்பும் அபிவிருத்தியும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த ஒருங்கிணைப்பு செப். 11 க்குப்பின் (9/11) மிகவும் முன்னுரிமை பெற்று சர்வதேசக் கொள்கையாகிவிட்டது. USA ன் தலைமையிலான OECD நாடுகள் இந்தக் கொள்கையைப் பல வழிகளில் அமுல் நடத்துகின்றன. இதற்கு அவை ஐ. நா, உலகவங்கி போன்ற பல்பக்க நிறுவனங்களைப் பயன்படுத்துகின்றன. உலக வல்லரசு முகாமின் நலன்களுக்கமைய உருவாக்கப்பட்ட இந்தப் பொதியின்படி சமாதானம் என்பது ‘பயங்கரவாதம்‘ முற்றாக அகற்றப்பட்டு சுய போட்டிச்சந்தைப் பொருளாதாரத்துக்கு வேண்டிய நிறுவனரீதியான சீர்திருத்தங்களின் அடிப்படையில் ‘ஜனநாயக’ ரீதியில் கட்டியெழுப்பப்பட வேண்டியதாகும். தூய சந்தைப் போட்டி உறவுகளுக்கு அடிப்படை முக்கியத்துவம் கொடுப்பதால் இந்த அணுகுமுறையை ‘சந்தை ஜனநாயகம்’ என ஆய்வாளர்கள் வர்ணிக்கின்றனர். நீண்ட காலமாக உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டில் சமாதானத்தையும், மனிதர்களின் வாழ்வாதாரத்தையும் கட்டியெழுப்புவதற்கு இது உகந்த ஒரு கொள்கையா என்ற கேள்வி எழுவது இயற்கையே. வரலாற்று அனுபவங்களை நோக்கும் போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் புனர்நிர்மாணத்தில் அரசு முக்கிய பங்கினை வகித்திருப்பதைக் காணலாம். குறிப்பாக சமூக பொருளாதார சந்தர்ப்பங்கள் வருமானம் போன்றவற்றின் அசமத்துவங்கள் மோசமாகத வகையில் நிர்வகிக்கும் பொறுப்பினை அரசு கொண்டிருப்பதை அவதானிக்கலாம். இத்தகைய ஒரு சீர்திருத்தப்பட்ட முதலாளித்துவ அபிவிருத்திப்போக்கு உள்நாட்டில் நிலைபெறும் அமைதியைக் கட்டியெழுப்ப உதவும் என்பது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மேற்கத்தைய நாடுகளினதும், ஜப்பானினதும் அனுபவம். சந்தை ஜனநாயக அணுகுமுறை இதற்கு உதவமாட்டாது என்பதை சமீபத்திய அனுபவங்கள் காட்டுகின்றன. இந்த வழியைப் பின்பற்றி சமாதானத்தையும், சமூகத்தையும் கட்டியெழுப்ப முற்பட்ட கம்போடியா, எல்சல்வடோர், நிக்கராகுவா, மொசாம்பிக், அங்கோலா, ருவாண்டா, பொஸ்னியா போன்ற நாடுகள் பல பிரச்சனைகளுக்குள்ளாகி இருப்பதை ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்த ஆய்வுகளின்படி இந்நாடுகளில் பொருளாதார அபிவிருத்தி மந்தமாகவும், ஏற்றத்தாழ்வுகள் மிகவும் அதிகமாகவும் உள்ளன. அத்துடன் இவையும் வேறு காரணிகளும் ஜனநாயக மயமாக்கலைப் பாதித்துள்ளன. இந்தப் போக்குகள் தொடர்ந்தால் சமூக அமைதி பாழடையும் சமானதானத்துக்கும், மக்கள் நலன்களுக்கும் உதவக்கூடிய முதலாளித்துவ அமைப்பு, சந்தை ஜனநாயகமா சமூக ஜனநாயகமா என்ற கேள்வி எழுகிறது. இவை இரண்டும் முதலாளித்துவத்துக்குள்ளான மாற்று வழிகள். ஆயினும் இன்றைய உலகமயமாக்கலை வழிநடத்தும் வல்லரசு ���ுகாம் சந்தை ஜனநாயகப் பொதியையே யுத்தத்தாலும் வேறு காரணிகளாலும் பலவீனமடைந்துள்ள நாடுகள் மீது திணிக்கிறது.\nஉயிர்மெய் சித்திரை- ஆனி 2006\nPrevious Previous post: நுஃமான் மாமா இல்லாத தமிழ் ஈழம் வேண்டுமா 1989 ஜூனில் யாழ்ப்பாணத்தில் கவிஞர் சேரனுடன் இடம்பெற்ற ஒரு உரையாடல்\nNext Next post: கடன் ஏகாதிபத்தியம் – கடன் வாங்கி ஆக்கிரமிப்பு யுத்தங்கள் புரியும் அமெரிக்க வல்லரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamilnadu.com/others/82/106749", "date_download": "2021-02-25T22:16:05Z", "digest": "sha1:BK5X6OVAT7HW26KBVKSTJIATQ6KOS5PE", "length": 5148, "nlines": 39, "source_domain": "www.ibctamilnadu.com", "title": "சீனா கந்துவட்டி வழங்கும் ஆப் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்", "raw_content": "\nசீனா கந்துவட்டி வழங்கும் ஆப் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்\nசீனாவின் ஆன்லைன் மூலம் கந்துவட்டி வழங்கும் ஆப் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.\nஆன்லைனில் வட்டிக்கு கடன் வழங்கி, அசல் தொகையை விட பல மடங்கு மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்த இரண்டு சீனர்கள் உட்பட 8 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அண்மையில் கைது செய்தனர்.\nஇந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட முக்கிய நபரான ஹாங்க், சீனா தப்பிச் சென்றது தெரியவந்தது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய கும்பல் சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பதுங்கியிருப்பதால் அவர்களை பிடிக்க இன்டர்போல் உதவியை நாட வேண்டியுள்ளதால் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.\nஇதனிடையே, இந்த வழக்கில் கைதான 2 சீனர்கள் உள்பட 4 பேரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து தாம்பரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபுதுச்சேரி கூட்டத்தில் திருக்குறளை மேற்கோள்காட்டிய பிரதமர்\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\nஇங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி..\nமளிகை கடைக்கு சென்ற பள்ளி மாணவி மாயம்\nசித்ரா கடைசியா பேசுனது.. என் ஈரக்கொல நடுங்கிடுச்சு- தாய் கண்ணீர் பேட்டி\nசீமானை விட்டு விலகிய மன்சூர் அலிகான்: காரணம் என்ன\nசசிகலாவுக்காக இந்த பதவி காலியாக இருக்கிறது\nமோடி மைதானத்தில் நடந்து வரும் விந்தையான டெஸ்ட்:வெற்றியின் விளிம்பில் இந்தியா\n எடப்பாடி, ஸ்டாலின் இடையே கடும் போட்டி.\nகமல் பத்து வருஷம் முன்னாடி சொன்னப்ப யாரும் மதிக்��ல - கருணாஸ்\n9000 கோடி மோசடி நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு\nஆந்திரா சாலைகளில் சுற்றும் தல அஜித்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் இறுதி ஊர்வலத்தில் உடலை சுமந்து சென்ற ராகுல் காந்தி\nஐஸ்கிரீம் சாப்பிட்ட 5 வயது மகன் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Jai", "date_download": "2021-02-25T22:41:46Z", "digest": "sha1:PEQOWNSMXKSAKWQK52RKBQLHR2B2FDHV", "length": 16649, "nlines": 145, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Jai - News", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியா-மாலத்தீவு இடையே ரூ.362 கோடியில் ராணுவ ஒப்பந்தம்\nமாலத்தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், ராணுவ ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.\nவேலூர் பெண்கள் ஜெயிலில் நளினி-முருகன் சந்திப்பு\nகொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்தாண்டு மார்ச் மாதம் ஜெயில் கைதிகளை அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள், சந்திக்க தடை விதிக்கப்பட்டது. சுமார் 11 மாதங்களுக்கு பின்னர் நளினியை நேரில் சந்தித்து முருகன் பேசினார்.\n2 நாள் பயணமாக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மாலத்தீவுக்கு சென்றார்\nமத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக மாலத்தீவு நாட்டுக்கு சென்றார்.\nமாலத்தீவுக்கு மேலும் ஒரு லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வழங்கியது இந்தியா\nமாலத்தீவுக்கு கூடுதலாக ஒரு லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்துகளை இந்தியா வழங்கி உள்ளது.\nசொத்து குவிப்பு வழக்கு - பெங்களூரு சிறையில் இருந்து இளவரசி இன்று விடுதலை\nசொத்து குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிந்ததையடுத்து சிறையில் இருந்து இளவரசி இன்று விடுதலை ஆகிறார்.\nஇந்தியாவுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் அவதூறு பிரசாரங்கள் வெற்றி பெறாது - மத்திய மந்திரி ஜெய்சங்கர்\nஇந்தியாவுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் அவதூறு பிரசாரங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது என மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.\nதமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை ஏற்க முடியாது: ஜெய்சங்கர்\nதமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் ஏற்புடையதல்ல. இப்பிரச்சினையை இலங்கை அரசிடம் எடுத்துச் சென்றுள்ளோம் என்று மாநிலங���களவையில் ஜெய்சங்கர் கூறினார்.\nஇந்திய-சீன உறவை சீர்படுத்த 8 கொள்கைகள் - வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பேச்சு\nஇந்திய-சீன உறவை சீர்படுத்த 8 கொள்கைகளை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பட்டியலிட்டார்.\n‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷத்தால் நேதாஜியை பா.ஜ.க. அவமதித்துவிட்டது - மம்தா குற்றச்சாட்டு\nநேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாள் விழாவின்போது ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் எழுப்பி நேதாஜியை பா.ஜ.க. அவமதித்துவிட்டது என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.\nதாய்லாந்தில் மன்னரை அவமதித்த பெண்ணுக்கு 43½ ஆண்டுகள் சிறை\nதாய்லாந்தில் மன்னரை அவமதித்த பெண் ஒருவருக்கு 43½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தாய்லாந்து கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஇலங்கை தமிழ் தலைவர்களுடன் ஜெய்சங்கர் சந்திப்பு\nஇலங்கை தமிழ் தலைவர்களை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். மாகாண கவுன்சில் முறை, அதிகார பகிர்வு பற்றி ஆலோசனை நடத்தினார்.\nதமிழக மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் -வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் நம்பிக்கை\nஇலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்தார்.\nஇலங்கை அதிபருடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு\nஇந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பேசினார்.\nமத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று இலங்கை பயணம்\nமத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், 3 நாள் பயணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கைக்கு செல்கிறார்.\nபாகிஸ்தான் சிறையில் 319 இந்தியர்கள் - இந்தியாவிடம் பட்டியல் ஒப்படைப்பு\nபாகிஸ்தான் சிறையில் வாடும் 319 இந்தியர்கள் பற்றிய பட்டியலை, அந்த நாடு இந்தியாவிடம் ஒப்படைத்தது.\nசவுதி அரேபியாவில் பெண்ணுரிமை ஆர்வலருக்கு 5½ ஆண்டு சிறை\nசவுதி அரேபியாவில் பெண்ணுரிமை ஆர்வலர் லூஜெய்னுக்கு 5 ஆண்டுகள் 8 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nடெல்லி கோட்லா மைதானத்தில் அருண் ஜெட்லி சிலை - அமித்‌ஷா திறந்து வைத்தார்\nமுன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி பிறந்தநாளை முன்னிட்டு டெல்லி மைதானத்தி��் 6 அடி உயரத்தில் அவரது முழு உருவச்சிலையை உள்துறை மந்திரி அமித்‌ஷா நேற்று திறந்து வைத்தார்.\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் முதலையாக மாறலாம் - பிரேசில் அதிபர் பேச்சு\nபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் முதலையாகவும் மாறலாம் என பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ கூறினார்.\nவேலூர் அரசு மருத்துவமனையில் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட முருகன்\nவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முருகன் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.\nசுந்தர் சி-க்கு வில்லனான ஜெய்\nதமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் சுந்தர் சி, அடுத்ததாக தயாரிக்கும் புதிய படத்தில் ஜெய் வில்லனாக நடிக்க உள்ளாராம்.\nதமிழகத்தில் வரும் 25-ந்தேதி முதல் பேருந்துகள் ஓடாது என அறிவிப்பு\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nபஸ்கள் நாளை வழக்கம் போல் ஓடும்- வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nஅன்பிற்கினியாள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n15 ஆண்டுகளில் 30 ஆயிரம் கி.மீ. பயணம் - வியக்க வைக்கும் அஜித்தின் சைக்கிளிங் திறமை\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nவிஜய் சேதுபதி - கத்ரீனா கைப் நடிக்கும் பாலிவுட் படம்.... தலைப்பு அறிவிப்பு\nபுதிய கட்சியை தொடங்கினார் நடிகர் மன்சூர் அலிகான்\nஇந்தியாவில் புதிய பாதிப்பு அதிகரிப்பு- சிகிச்சை பெறுவோர் மீண்டும் 1.5 லட்சத்தை தாண்டியது\nமின்வயர் துண்டானதால் மின்சார ரெயில் சேவை 2 மணிநேரம் பாதிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/12/bed.html", "date_download": "2021-02-25T21:31:04Z", "digest": "sha1:236HI7LOUDGKFCOGHNSRXLIPPXDWYHXU", "length": 6724, "nlines": 70, "source_domain": "www.thamizhkadal.com", "title": "B.Ed அட்மிஷன் ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று துவக்கம். - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome விண்ணப்பிக்க B.Ed அட்மிஷன் ஆன்லைன் விண்ணப��ப பதிவு இன்று துவக்கம்.\nB.Ed அட்மிஷன் ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று துவக்கம்.\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nபி.எட்., பட்டப் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இன்று துவங்குகிறது.\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லுாரிகளில், நடப்பு கல்வியாண்டில், பி.எட்., பட்டப்படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இன்று துவங்குகிறது.விருப்பம் உள்ளவர்கள், www.tngasaedu.in என்ற, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.\nபதிவு செய்வதில் சிரமம் ஏற்பட்டால், 044 - 2235 1014, 2235 1015, 2827 8791 என்ற எணணில், காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என, உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/04/21/modi-govt-hindi-imposition/", "date_download": "2021-02-25T23:38:36Z", "digest": "sha1:RPUUDZYJLMXOGXQTTWHVUUZC37BPLS5R", "length": 41024, "nlines": 243, "source_domain": "www.vinavu.com", "title": "ஹிந்தியைத் திணிக்கும் மோடி ! மீண்டும் தொடங்குவோம் டெல்லிக்கட்டு !! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nகருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nதோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை \nசென்னை பள்ளியின் திமிரெடுத்த வினாத்தாள் || அம்பானியை உலுக்கிய விவசாயிகள் || டெல்லி நோக்கிச்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n || நெருங்கி வரும் இருள் \nவிரைவுபடுத்தப்படும் விவசாய சட்ட சீர்திருத்தங்கள் : பின்னணி என்ன \nசெளரி செளரா நூறாம் ஆண்டு : ஏகாதி��த்திய எதிர்ப்பு ஆண்டாக நினைவுகூர்வோம் \nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும் || கலையரசன்\nசகாயமும் அப்துல் கலாமும் யாருக்கு சேவை செய்ய முடியும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா\nநூல் அறிமுகம் : பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு…\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்…\nகட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை \nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nதமிழகமெங்கும் விவசாயிகள் சங்கம் சாலை மறியல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை ம���ட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nபாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்\n களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nமுகப்பு மறுகாலனியாக்கம் கல்வி ஹிந்தியைத் திணிக்கும் மோடி \nமறுகாலனியாக்கம்கல்விகட்சிகள்பா.ஜ.கபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்\nஇந்திய அரசின் அலுவலக மொழியாக இந்தியை கொண்டு வருவதற்கான 117 பரிந்துரைகளைக் கொண்ட ”அலுவலக மொழிக்கான பாராளுமன்றக் கமிட்டி”யின் அறிக்கையை, சிறு திருத்தங்களோடு சட்டமாக்குவதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த அறிக்கை மற்ற அமைச்சகங்களுக்கும், மாநிலங்களுக்கும் பிரதமர் அலுவலகத்துக்கும் ஒப்புதல் பெற அனுப்பப் பட்டுள்ளது . ஒப்புதல் பெறப்பட்டவுடன் இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் அனைத்தும் மோடி அரசால் சட்டமாக்கப்பட்டு நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும்.\nகுடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஓய்வு பெறுவதற்கு முன்னர் இந்தித் திணிப்பிற்கு ஒப்புதல் கொடுக்கிறார்.\nஇவ்வறிக்கையின் படி, இனி அமைச்சர்கள், குடியரசுத் தலைவர் மற்றும் அனைத்து முக்கிய அரசு பிரமுகர்களும், அவர்களுக்கு ஹிந்தி தெரிந்திருக்கும் பட்சத்தில் ஹிந்தியில் மட்டுமே உரையாற்ற வேண்டும். ’ஏர்-இந்தியா’ நிறுவனத்தில் இனி டிக்கெட்டுகள், பத்திரிக்கைகள் மற்றும் செய்தித்தாள்கள் அனைத்தும் கணிசமான அளவில் ஹிந்தியில் மட்டுமே இருக்க வேண்டும். அதோடு தனியார் வான்வழிப் போக்குவரத்து நிறுவனங்களுக்கும் இதனை வலியுறுத்த வேண்டும்.\nமற்றும் மத்திய அரசின் பள்ளிக் கல்வி நிறுவனங்களான, சி.பி.எஸ்.ஈ. மற்றும் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஹிந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் திட்டத்திற்கு கொள்கையளவிலான ஒப்புதலை குடியரசுத் தலைவர் அளித்திருக்கிறார். இதனை அடிப்படையாக வைத்து மோடி அரசு மாநில அரசுகளிடம் பேசி அதனடிப்படையில் மொழிக் கொள்கையை வகுக்கும்.\nஹிந்தி மொழி பேசாத மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்கள், தேர்விலும், நேர்காணலிலும் மாணவர்கள் ஹிந்தி மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறது இந்த அறிக்கை. அதே போல அரசு, தகவல் பரிமாற்றத்திற்கு உபயோகித்துக் கொள்ள ஹிங்கிலிஸ் (ஹிந்தியை ஆங்கிலத்தில் எழுதுவது) வார்த்தைகளை உள்ளடக்கிய அகராதி ஒன்றை உருவாக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கிறது.\nஇந்தப் பரிந்துரைகளில் சில பிரணாப் முகர்ஜிக்கே மிகவும் ‘ஓவராக’த் தெரிந்ததாலோ என்னவோ, அவரால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களின் அனைத்து உற்பத்திப் பொருள்களிலும் அச்சிடப்படும் தகவல்களும் ஹிந்தியிலும், பொருட்களின் பெயர் தேவநாகரியிலும் அச்சிடப்பட வேண்டும் என்ற பரிந்துரையைத் தமது கார்ப்பரேட் எஜமானர்களின் நலன் கருதி நிராகரித்துள்ளார் பிரனாப் முகர்ஜி. எனினும் அனைத்து அரசு, அரசு சார் நிறுவனங்களின் பொருட்களின் பெயரும் கண்டிப்பாக ஹிந்தியில் இருக்க வேண்டும் என்பது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு அரசு வேலைவாய்ப்புகளுக்கு கண்டிப்பாக குறைந்த பட்ச அளவில் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற பரிந்துரையையும், நடைமுறை சிக்கல் கருதி நிராகரித்திருக்கிறார் குடியரசுத் தலைவர்.\nஇந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கட்டாயம் ஹிந்தி சொல்லித் தர உத்தரவிட வேண்டும் எனக் கடந்த ஏப்ரல் 14 அன்று பாஜகவின் பேச்சாளரும் வழக்கறிஞருமான அஸ்வினிகுமார் உபாத்யாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அவர் முன் வைத்துள்ள வாதங்களின் படி இந்தியாவில் 1968-ம் ஆண்டு மத்திய அரசு முடிவெடுத்த மும்மொழிக் கொள்கையை பல மாநில அரசுகள் பின்பற்றுவதில்லை – குறிப்பாக ஹிந்தி மொழி பேசாத மாநிலங்கள் பின்பற்றுவதில்லை. எனவே அத்தகைய நிலையைப் போக்கி ‘தேசிய மொழியான’ ஹிந்தியை அனைத்து மாநிலங்களிலும் கட்டாய மொழியாக்க உத்தரவிட வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்து வழக்கு தொடுத்துள்ளார்.\nபள்ளிகளில் மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்படும் ஹிந்தி\nகுறிப்பாக ”ஹிந்துஸ்தான் என���ற பெயரே, ஹிந்தி மொழியை அதிகமாகப் பேசும் மக்கள் இருப்பதால் தான் வந்தது” என்ற புதிய கண்டுபிடிப்பையும் இவ்வழக்கின் முக்கியமான வாதமாக முன் வைத்திருக்கிறார்கள் என்றால் இவ்வழக்கின் ”ஹிந்து – ஹிந்தி – இந்தியா” தன்மையைப் புரிந்து கொள்ளுங்களேன்.\nஇதற்கு முன்னரே, இரகசிய சுற்றறிக்கைகள் மூலம் சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளில் சமஸ்கிருதத் திணிப்பு, உயர்கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருத்த் திணிப்பு என சேட்டையைக் காட்டி வந்த பாஜக, சமீபத்தில் நெடுஞ்சாலைத் துறை, வங்கிகள் ஆகியவற்றின் மூலமும் கொல்லைப் புற வழியாக தமிழகத்திற்குள் ஹிந்தியைத் திணித்து வருகிறது.\nகுறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மைல் கற்களிலும் ஆங்கிலத்தை நீக்கி விட்டு ஹிந்தியில் ஊர்களின் பெயரை எழுதியது. அதனைத் தொடர்ந்து பல இடங்களில், கருப்பு மை பூசி ஹிந்தியை அழித்தனர் தமிழக இளைஞர்கள். அடுத்த படியாக கடந்த 2 மாதங்களில் பல வங்கிகளின் ஏடிஎம்களிலும் தமிழ் மொழித் தேர்வு செய்வதற்கு இருந்த வாய்ப்பு நீக்கப்பட்டுள்ளது. ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் ஏதேனும் ஒன்று மட்டுமே தகவல் பரிமாற்ற மொழியாகத் தேர்ந்தெடுக்க முடியும். இப்படி நேரடியாகவும், பின்வாசல் வழியாகவும் தமிழகத்திற்குள் ஹிந்தியைத் திணிக்க எத்தனித்து வருகிறது பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பல்.\nதற்போது ஒப்புதலைப் பெற்றுள்ள அலுவலக மொழிக்கான பாராளுமன்றக் குழுவின் இந்தப் பரிந்துரைகள் கடந்த காங்கிரசு ஆட்சிக் காலத்திலேயே முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் தலைமையில் 2011-ம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்டவையே. கடந்த 6 ஆண்டுகளாக தூங்கிக் கொண்டிருந்த இவ்வறிக்கை, தற்போது மோடி அரசின் கீழ், பிரணாப் முகர்ஜியின் ஆட்சிக்காலம் முடியும் தருவாயில் அவசர அவசரமாக சட்டமாக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nதேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மைல் கற்களிலும் ஆங்கிலத்தை நீக்கி விட்டு ஹிந்தியில் ஊர்களின் பெயரை எழுதியது மோடி அரசு\nசுதந்திரம் அடைந்த பிறகு அலுவலக மொழியாக இந்தியைக் கொண்டு வர இந்தக் கமிட்டியால் இதுவரை 9 முறை அறிக்கைகள் சமர்ப்பிக்கப் பட்டன. எனினும் ஹிந்தி பேசாத மாநிலங்களின் எதிர்ப்புக் காரணமாக கிடப்பில் போடப்பட்டிருந்த இத்தகைய பரிந்துரைகள், தற்போது தனிப் பெரும்பான்மைய���டனும், பாசிசத் தன்மையுடனும் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ள பாஜக கும்பலால் நடைமுறைப்படுத்தபட உள்ளன.\n1938-ம் ஆண்டு தொடங்கி எழுச்சியுறு இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி தனது சுயமரியாதையை தமிழகம் நிலைநாட்டியுள்ளது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறை சென்ற போராளிகள், தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோர் சிறையிலேயே தியாகிகளாகினர். 1965-ம் ஆண்டு ஹிந்தியை ஆட்சி மொழியாக மத்திய காங்கிரசு அரசு அறிவித்த போது, தமிழகம் முழுவதும் தீப்பிழம்பாக பற்றியெரிந்தது. சனவரி 25 அன்று சென்னையில் தொடங்கிய போராட்டம், நெல்லை, கோவை, மதுரை, சிதம்பரம், திருச்சி எனப் பற்றிப் படர்ந்தது . மாணவர்களை ஒடுக்க அப்போதைய பக்தவத்சலம் அரசு இராணுவத்தைக் கொண்டு வந்து இறக்கியது. இராணுவம் எங்கள் மயிருக்குச் சமானம், என ஒட்டு மொத்தத் தமிழகமும் வெகுண்டெழுந்து போராடியது. 55 நாட்கள் நீடித்த மாணவர்களின் போராட்டம் இறுதியில் வெற்றி பெற்றது.\nநமது பண்பாட்டின் மீதான தாக்குதலுக்கு எதிராக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தமிழ் மக்களின் ஒற்றுமையும் போர்க்குணமும் அதிகார வர்க்கத்தையும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பலையும் அடிபணிய வைத்தது. அப்போது ஒட்டு மொத்த தமிழகத்திடமும் செருப்பால் அடிவாங்கிய மத்திய பாஜக அரசு மீண்டும் ஒருமுறை தன்னுடன் மோதிப் பார்க்க அறைகூவல் விடுக்கிறது. நாமும் பாஜக – ஆர்.எஸ்.எஸ். நச்சுப் பாம்பை எதிர்கொள்ள மீண்டும் ஒரு டெல்லிக் கட்டைத் தொடங்குவோம்.\nநான் கத்தர் நாட்டில் வேலை செய்கிறேன் இங்கு 60 சதவிதம் இந்தி 30 சதவிதம் மலையாளம் இருக்கு\n10வருடம் இங்கு இருக்கிறேன் இதுவரை இந்தி தெரியாது அதை பற்றி கவலைபட்டது இல்லை அங்கிலம் இருந்தால் போதும் புழைத்து கொள்ளாலம், இந்தியில் பேசினால் என்னிடம் வேலை ஆகாது என்பது இந்திகாரனுக்கு தெரியும்,\nஇந்தியாவில் பெரும்பான்மை மக்களால் பேசப்படாத மொழி இந்தி.பாசிஸ்டுகளுக்கு இந்தியைத் திணித்து தங்கள் ”தாதா”தர்பாரைக் காட்டுவதே நோக்கம்.ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேல் தமிழ் மொழியின் மீது ஆரியர்கள் நடத்திவரும் போராட்டத்தில் அவர்கள் தழுவி வரும் தோல்வியையே இப்போதும் அவர்களுக்குப் பரிசாகத் தரப்படும்.முன்னதாக தமிழின துரோகிகள் தமிழிசை,பொன்ரா போன்றவர்களைத் தோலுரிக்க வேண்டும்.இலா கணேசன்,எச்ச ராஜா போன்ற ஆரியர்கள் மக்களால் விரட்டப்பட வேண்டும்.\n“இந்தியாவின் அடையாளம் அதன் மொழி, இன, சமய மற்றும் பண்பாட்டு பன்மைத்து வம்தான். அரசியல்ரீதியாக அதைப் பாதுகாப்பதே தலையாய பாதுகாப்புச் செயல்பாடு. அதற்கு மாறாக, எந்தவொரு ஒற்றை அடையாளத்தின் கீழாகவும் இந்தியாவைக் கொண்டுவருவதற்கான முயற்சி, நாட்டின் பன்மைத்து வத்தை அழிக்கக் கூடியது.”- இதை மிக முக்கியமாகக் கருத வேண்டும்.\nஒரே கல்லில் பல மாங்காய்கள் மற்றும் மாங்காய்கள்.\n– என்று நான் தமிழ் இந்து பத்திரிக்கையின் நேற்றைய தலையங்கத்துக்கு கமெண்ட் எழுதினேன்.\nநான் ஆங்கிலத்தில் எழுதியிருந்த வாசகங்களை மட்டும் வெட்டி விட்டு நகைப்புக்குரிய விதத்தில் பாக்கியிருக்கும் வாசகங்களைப் பதிவிட்டிருக்கிறார்கள். மேற்சொன்னபடி நான் சொல்வதற்கு கருத்துச் சுதந்திரம் இல்லையா என்ன\nமொழிப்பிரச்சினை குறித்து கேரளா, ஓடிஸா மற்றும் ஆந்திரா நண்பர்களிடம் உரையாடியிருக்கிறேன். கேரளாவில் ஆங்கிலம் வரவேற்கப்படுகிறது. ஆந்திராவில் இந்தி அளவு ஆங்கிலம் வளர்க்கப் படவில்லை என சிறிது வருந்துகிறார். மேற்படிப்புக்கு & இன்டர்நெட் பார்க்க கூட சிறிது கஷ்டம்தான். அவர்களே சொல்வது என்னவென்றால்: தமிழ்நாட்டில் ஆட்டோ காரர் கூட ஆங்கிலம் பேசுகிறார் ஆனால் எங்கள் பகுதியில் அப்படியில்லை அனைவருக்கும் இந்திதான் தெரியும்.\nகாஷ்மீரிக்கும் மணிப்புரிக்கும் தமிழ் மலையாளம் எதற்கு\nகுஜராத்திக்கும் ஒரிசாவுக்கும் பஞ்சாபி ஹிந்தி தெரிந்து என்ன லாபம்\nஉத்திரப் பிரதேஷ் காரனும் தமிழ்நாட்டுக்காரனும் ஏன் பெங்காலி படிக்க வேண்டும்\nஅதுபோல் எல்லா மாநில குழந்தைகளும் இந்தி படிப்பதற்காகப் பிரயத்தனப்படும் காலப்பொழுதில் ஆங்கிலம் கற்கலாம்.\nஆங்கிலம் அந்நிய மொழி என்றால், நமக்கு இந்தி அந்நிய மொழிதானே\nகாலனி ஆட்சியினால் நமக்குக் கிடைத்த லாபங்கள் இரண்டு. ஒன்று, இந்தியா என்ற ஓர் அரசியல் அமைப்பு. இரண்டு, ஆங்கிலக் கல்வி. உணர்ச்சிவயப்பட்ட கோஷங் களுக்காக நாம் இவை இரண்டையும் எக் காரணம் கொண்டும் இழந்துவிடக் கூடாது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு ச���ய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2019/02/directors-viewfinder.html", "date_download": "2021-02-25T21:22:07Z", "digest": "sha1:7UICMRJJ6FUTHION4PEWHGKBQJPJDHP4", "length": 10579, "nlines": 178, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "ஒளியுலகம்: Director’s Viewfinder", "raw_content": "\nதிரைப்பட ஆக்கத்தில், ஒரு காட்சியை பல்வேறு ஷாட்டுகளாக பிரித்துதான் படமாக்குகிறோம். அதில் ஒவ்வொரு ஷாட்டுக்கும் வெவ்வேறான லென்ஸை பயன்படுத்துகிறோம் என்பதும் நாம் அறிந்ததுதான். குறிப்பிட்ட ஷாட்டுக்கு எந்த லென்ஸை பயன்படுத்தலாம் என்று முடிவு செய்ய.. அதாவது, எந்த Focal Lenght lens-ஐப் பயன்படுத்தலாம் என்பதை, கேமராவையும் லென்ஸையும் கொண்டு முடிவு செய்வதற்கு முன்பாக, இந்த Director’s View Finder என்னும் எளிய கருவியைக்கொண்டு முடிவு செய்யலாம்.\nநாம் எடுத்துக்கொண்டிருக்கும் படத்தின் Aspect Ratio -வை அமைத்து விட்டு(1:2.35 or 16:9), கேமராவை வைக்க விரும்பும் இடத்திலிருந்து, இக்கருவியின் மூலம் பார்த்து, அதை ஸூம் லென்ஸைப் போன்று முன்னும் பின்னும் மாற்றி அமைத்து, நமக்கு தேவையான லென்ஸ் எது என்பதை முடிவு செய்யலாம். மேலும், குறிப்பிட்ட கோணத்தை முடிவு செய்யவும் இக்கருவி உதவும்.\nவெறும் கண்களால் பார்ப்பதை விட, இக்கருவியின் மூலம் பார்க்கும்போது, கேமராவில் லென்ஸைப் பொருத்தி பார்ப்பது போன்று, நமக்கு தேவையான பரப்பளவை (Frame) பார்க்கலாம். இதன் மூலம், நமக்கு தேவையான லென்ஸ் எது என்பதை, இக்கருவின் மேல் பகுதியில் குறிக்கப்பட்டிருக்கும் எண்களிலிருந்து தெரிந்துக்கொள்ளலாம். எளிய கருவி.. மிக பயனுள்ளது.\nஇம்மாதம் (03.02.19) அன்று நடந்த Image Workshop இன் 'Lens Basics' பயிற்சிப்பட்டறையில், இக்கருவியைப்பற்றி பார்த்தோம். கலந்துக்கொண்டவர்கள் அதை பயன்படுத்தியும் பார்த்தனர்.\nஇதில் பல்வேறு வகை இருக்கிறது..\nசிறியது… அப்படியே பயன்படுத்தலாம். இதிலிருந்துக்கும் குறை, Depth of Field-யை கணிக்க முடியாது.\nபெரியது.. நாம் பயன்படுத்து, லென்ஸை இதில் பொறுத்திதான் பார்க்க வேண்டும். ஒரு லென்ஸின் மூலம் பார்த்தால் என்ன Depth of Field தெரியுமோ அதே அப்படியே பார்க்கலாம். விலையும் அதிகம்.\nPhone App - பயன்படுத்தி பார்க்கும் மாடல்\nLabels: Accessories, கருவிகள் :அறிமுகம்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப��பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின்...\n(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்ற...\nஇரண்டு இனங்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு 5,00,000 முதல் 10,00,000 மக்கள் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் ...\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\nஒளியமைப்பின் முக்கியமான அடிப்படை : Three-point lighting Technique\nஒளியமைப்பில் மிக அடிப்படையாக ஒரு முறை இருக்கிறது , குறிப்பாக நபர்களை படம்பிடிக்கும் போது பின்பற்ற வேண்டியது இது. இந்த அடிப்படையைக்...\nபுகைப்படம் எனும் கலை: வரலாறும் வளர்ச்சியும் (பாகம் 01)\nமனித வரலாற்றில் , தொடர்ச்சியாகக் காணக்கிடைக்கும் ஒரு செயல் , பதிந்து வைத்தல் . மனிதன் தான் கண்டவற்றை , கடந்து வந...\nகாலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/04/blog-post_56.html", "date_download": "2021-02-25T22:25:43Z", "digest": "sha1:GMCXSAFKKLOZFVPZX4SWTDDRV2OOHBN4", "length": 28390, "nlines": 136, "source_domain": "www.tamilletter.com", "title": "அரசுக்கு ஆதரவு. அடுத்தது என்ன? - TamilLetter.com", "raw_content": "\nஅரசுக்கு ஆதரவு. அடுத்தது என்ன\nஎல்லோரும் எதிர்பார்த்தமாதிரியே வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாக்களித்துள்ளது. அதாவது தமிழ் மக்களுடைய விருப்பத்துக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் எதிராகச் செயற்பட்டுள்ளது.\nஆனால் “நாம் எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. அப்படி எந்த நிபந்தனையையும் விதிக்கவும் முடியாது” என்று பெருமையோடு கூறுகிறது கூட்டமைப்பு.\nஇதைக் கேட்பவர்களுக்கு சிரிப்பு வரும். சற்று ஆழமாக யோசித்தால் தலைசுற்றும்.\nஇதேபோலத்தான் ஜெனிவாவிலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுத்தோம் என்று மகிழ்ச்சியடைகிறார் சுமந்திரன்.\nஇலங்கை அரசாங்கத்துக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படும். அது தவிர்க்க முடியாத சர்வதேச (மேற்குலக) விதி என்பது எல்லோருக்குமே தெரியும்.\nஇதையிட்டுக் கூட்டமைப்போ சுமந்திரனோ அல்லது அவர்களுடைய ஆதரவ��ளர்களோ பெருமைப்படுவதற்கு எதுவுமே இல்லை.\nஇதைப்போலத்தான் தற்போதைய வரவு செலவுத்திட்டத்துக்கான கூட்டமைப்பின் ஆதரவும். அதைப்போலக் கண்மூடித்தனமாக ஆதரவளித்ததை நியாயப்படுத்துவதுமாகும்.\nஇதையெல்லாம் தமிழ் மக்கள் விரும்புகிறார்களா என்றால் அதுவுமில்லை.\nஅப்படியென்றால் மக்களுக்கு விருப்பமில்லாத விசயங்களை எதற்காகக் கூட்டமைப்புச் செய்ய வேண்டும்\nஅல்லது மக்களுடைய விருப்பத்தின்படிதான் இந்த முடிவுகளைக் கூட்டமைப்பு எடுத்ததா\nஅல்லது மக்களுடன் எங்கேயாவது இந்த விடயங்களைக் குறித்துக் கூட்டமைப்பு ஆலோசித்திருக்கிறதா\nஅல்லது இப்படித்தான் கூட்டமைப்புச் செயற்பட வேண்டும். தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று மக்கள் எங்கேயாவது கூறியிருக்கிறார்களா\nமக்கள் மட்டுமல்ல எவரும் எங்களை எதுவும் கேட்க முடியாது. ஒரு மசிரையும் புடுங்க முடியாது என்ற இறுமாப்புடன் அது அரசுக்குச் சார்பான தீர்மானங்களை எடுக்கிறது. அரசுக்கு ஆதரவை வழங்குகிறது. அரசோடு ஒத்தோடுகிறது. (அப்படியென்றால், முன்னர் அரசோடு இணைந்து செயற்பட்ட ஈ.பி.டி.பியை எப்படிக் கூட்டமைப்பினர் ஒத்தோடிகள் என்று சொல்ல முடியும்\nஆகவே சந்தர்ப்பவாதமாக மக்களுக்கு எதிர்நிலையில் நின்று செயற்படுகிறது கூட்டமைப்பு எனலாம்.\nஎதற்காகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இப்படிச் செயற்படுகிறது அதற்கான அவசியம் என்ன\nபச்சையாகவே தெரிகிறது, கூட்டமைப்பு தன்னுடைய நலன்சார்ந்து மட்டுமே செயற்படுகிறது என.\nஅதாவது கூட்டமைப்பின் பாரா”ளுமன்ற உறுப்பினர்களுடைய நலன்களே இதில் மையம்.\nகூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களே கட்சியின் அதிகாரத்தைத் தங்களுடைய கைகளில் வைத்திருப்பவர்கள். ஆகவே அவர்கள் தங்களுடைய நலன்களைப் பெற்றுக்கொள்ளவும் பெருக்கிக் கொள்ளவும் இதையெல்லாம் செய்கிறார்கள்.\nகூட்டமைப்பின் அடுத்த மட்டத்திலிருப்போரில் பலருக்குத் தங்கள் தலைமை இப்படிச் செயற்படுவதையிட்டு உள்மனக்கொதிப்புண்டு.\nஆனால், அவர்களால் தலைமையை எதிர்த்து நிற்க முடியாது.\nஅப்படி எதிர்த்தால் அவர்கள் கட்சியினால் – தலைமையினால் ஓரங்கட்டப்படுவர். மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்றத்தில் கூடச் செல்வாக்கைப் பெற முடியாமல் போய் விடும்.\nஆகவே கட்சியின் அங்கீகாரத்தைப் பெற வேண்டுமாக இருந்தால் வாயைப் பொத்திக் கொண்டிருக்க வேண்டும். கட்சியின் நன்மதிப்பைப் பெற வேண்டுமாக இருந்தால் கூட்டமைப்பின் நிலைப்பாடுகளை நியாயப்படுத்த வேணும். அதனுடைய ஏகபோகத்துககுக் கட்டுப்பட்டாக வேண்டும்.\nஇதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.\nஆனால், போரினாலும் நீண்டகால ஒடுக்குமுறையினாலும் பாதிக்கப்பட்ட சமூகமொன்று அந்தப் பாதிப்புகளிலிருந்தும் நீதியின்மையிலிருந்தும் இன்னும் மீட்கப்படாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தொடர்ந்தும் அரசியல் தோல்விகளால் மூழ்கடிக்கப்படுகிறது. அதிலும் அந்த மக்கள் நம்பிய தலைமையினாலேயே தோற்கடிக்கப்படுகிறது. இது உண்மையில் பலியிடலாகும்.\nகாணாமலாக்கப்பட்டோர், காணிகளை இழந்தோர், உறவுகளை இழந்தோர், அரசியல் கைதிகள் என்ற பேரில் சிறைப்பிடிக்கப்பட்ட விடுதலையாளர்கள், போரிலே பெற்றோரை இழந்தோர், ஆண்துணையை இழந்த பெண்கள், உடல் உறுப்புகளை இழந்தோர் என கூடுதற் பாதிப்புகளைச் சந்தித்தவர்களுக்கு இதுவரையில் முறையான எந்தத் தீர்வும் கிட்டவில்லை. எந்த ஒரு நிவாரணமும் வழங்கப்படவேயில்லை.\nஇந்த நிலையில் எப்படிக் கண்ணை மூடிக் கொண்டு அரசுக்கு ஆதரவை வழங்கியது கூட்டமைப்பு அதற்கான அவசியம் என்ன கூட்டமைப்பு இப்படிச் செயற்படுவதற்கான ஆணையை வழங்கியது யார்\nஇந்த விடயங்களில் குறைந்த பட்சமான மீட்பையாவது அரசாங்கத்தைக் கொண்டு கூட்டமைப்பு செய்வித்திருந்தால் இவ்வாறான ஆதரவளிப்புகளுக்கு ஒரு நியாயம் இருக்கும்.\nஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை.\nஇவை எதையும் செய்யாமலே கூட்டமைப்பின் ஆதரவை (தமிழ் மக்களின் ஆதரவை) அரசாங்கம் பெற்றுள்ளது. இது அரசுக்குக் கிடைத்திருக்கும் பெரிய வெற்றியே.\nஅதாவது போர்ப்பாதிப்பை நிவர்த்தி செய்ய வேண்டிய தன்னுடைய பொறுப்பைச் செய்யாமலே பாதிக்கப்பட்ட மக்களின் தலைமையுடைய ஆதரவை அரசாங்கம் பெற்றுள்ளதென்பது சாதாரணமான விசயமல்ல.\nஇது பாதிக்கப்பட்ட மக்களைச் சரணாகதி அடைய வைத்த செயற்பாடாகும். ஏறக்குறைய இது இன்னொரு வகையான தோற்கடிப்பே.\nஇதற்கு முழுமையான “கைவேலை”யைச் செய்து கொடுத்திருக்கிறது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.\nஆகவேதான் தமிழ் மக்களின் வரலாற்றில் மாபெரும் தவறுகளைக் கூட்டமைப்பு விட்டுக் கொண்டிருக்கிறது என்கிறோம்.\nஇன்றுள்ள நிலைமையின்படி குறைந்தபட்சப் பேரம்ப���சக்கூடிய வாய்ப்புகளையும் கூட்டமைப்பு குறுகிய சுயநலன்களுக்காகக் கைவிடுகிறது என்பது வரலாற்றுத் தவறாகும்.\nஎந்த வகையிலும் அரசாங்கங்கத்துக்கு ஆதரவளிப்பதற்கு எந்த நியாயங்களும் கூட்டமைப்பிடம் இல்லை என்பது வெளிப்படையான விசயம்.\nஅரசியல் என்பது தாம் பிரதிநிதித்துப்படுத்தும் மக்களுடைய நலன்களுக்கான பணியே தவிர, மக்களை வைத்துத் தமது நலன்களைப் பேணிக்கொள்ளும் விசயமல்ல.\nஅப்படி ஒரு அரசியல் இருந்தால் நிச்சயமாக அது மக்கள் விரோத அரசியலேயாகும்.\n2009 போர் முடிவுக்குப் பிறகு தமிழ் மக்கள் தங்களுடைய வாழ்வுரிமைக்கும் அரசியலுரிமைக்குமாகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்திருக்கிறார்கள்.\nஏறக்குறைய பத்து ஆண்டுகள் கழியப்போகின்றன. இதில் நான்கு ஆண்டுகள் சுத்தமாகவே நடப்பிலுள்ள அரசாங்கத்துக்குப் பகிரங்க ஆதரவைச் சம்மந்தன் அணி வழங்கிக் கொண்டிருக்கிறது.\nஅப்படி நெருக்கமாக நின்று ஆதரவளித்துக் கொண்டிருக்கும் கூட்டமைப்பு இந்தச் சூழலைப் பயன்படுத்தி இதுவரையில் எவ்வளவோ வேலைகளைச் செய்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை ஈடேற்றியிருக்க முடியும்.\nஇதற்கென அரசாங்கத்திற்குச் சில வேலைத்திட்டங்களை முன்வைத்திக்கலாம். நிலைமையைச் சுட்டிக்காட்டி வலியுறுத்தியிருக்கலாம். புதிய அரசியல் முறைமையை அறிமுகப்படுத்தியிருக்கலாம்.\nசிறப்பான நிதி ஒதுக்கீட்டைப் பெற்றிருக்கலாம்.\nகூடவே மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்வைத்துப் போராடிக் கொண்டிருப்பதற்கான காரணங்களை ஒவ்வொன்றாக இல்லாமல் செய்திருக்கலாம்.\nகூட்டமைப்பு அந்தப் பணியைச் செய்யாதபடியால்தானே மக்கள் போராட வேண்டியிருக்கிறது.\nஎனவே இதொன்றையும் செய்யாமலே அரசுக்கு ஆதரவாகக் கையையும் காலையும் தூக்குவதென்பது மிக அநீதியானது. கேவலமானது. கூட்டமைப்பின் வார்த்தைகளிலேயே சொன்னால் துரோகமானது.\nஇதையே நாம் திரும்பத்திரும்பச் சொல்ல வேண்டியுள்ளது.\nமுன்னர் இதே போல அரச ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட கட்சிகளைக் கூட்டமைப்பினர் கடுமையாக விமர்சித்தனர்.\nஇப்பொழுது அதே வேலையை அவர்களே செய்கின்றனர்.\nஅப்படியென்றால் இதற்கு என்ன அர்த்தம்\nமக்களுடைய நியாயங்களுக்கும் நிலைமைகளுக்கும் மாறாகச் செயற்���டும் எந்த அரசியல் தரப்பும் நீண்ட காலத்துக்குத் தாக்குப் பிடித்து நிற்க முடியாது,\nஅது எவ்வளவு தந்திரங்களைச் செய்தாலும் வெற்றியைப் பெற முடியாது.\nஇதொன்றும் கூட்டமைப்பின் மீதான குற்றச்சாட்டுப்பத்திரமல்ல. மக்களின் நிலை நின்று நோக்கப்படுவதானால் ஏற்பட்ட வெளிப்பாடு.\nஇதை மறுத்துரைப்போரிடம் நாங்கள் சில கேள்விகளை எழுப்பலாம்.\nவிடுதலைப்புலிகளின் காலத்திலும் அதற்குப் பிறகு 2009 ற்குப்பின்னான இறுதிப் பத்து ஆண்டு காலத்திலும் அரசியல் அரங்கில் கூட்டமைப்பே தலைமைச்சக்தியான நிற்கிறது.\nஇந்தப் பத்து ஆண்டுகளிலும் அது தமிழ் மக்களுக்கு ஆற்றிய பணிகள் என்ன\nஇந்தப் பத்து ஆண்டுகளிலும் தமிழ் மக்கள் பெற்ற மாபெரும் நன்மைகள் எவை\nஇந்தப் பத்து ஆண்டுகளிலும் கூட்டமைப்பின் அரசியல் சாதனை என்ன\nஎந்தக் கணக்கெடுப்பும் இல்லாமல், எத்தகைய மதிப்பீடுகளும் இல்லாமல் இப்படியே இந்தப் பயணம் தொடர்வது சரியானதா\nஇதையிட்டு இப்போதேனும் பேசவில்லை என்றால் இதையும் விட மோசமான நிலையே நாளை ஏற்படும்.\nநாளை என்பது இன்றைய உருவாக்கமே. இன்றைய பாதுகாப்பு. இன்றைய செயற்பாட்டின் விளைவுதானே\nஆகவே கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் மதிப்பீடு செய்து, ஆய்வுக்குட்படுத்தியே நாம் அடுத்த கட்டத்தைப்பற்றிச் சிந்திக்க முடியும்.\nஅதற்கான ஒரு தூண்டலே இந்தக்குறிப்புகள்.\nதவறுகளை உரிய வேளையில் சுட்டிக்காட்டவில்லை என்றால், பொறுப்பானவர்களை உரிய சந்தர்ப்பத்தில் நெறிப்படுத்தவில்லை என்றால் அது இன்னொரு முள்ளிவாய்க்கால் போலவே மாறும்.\nதமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால்களிலிருந்து வெளியேற வேண்டுமே தவிர தொடர்ந்தும் முள்ளிவாய்க்கால்களுக்குள் வீழ்ந்து கொண்டிருக்க முடியாது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nதிருகோணமலையில் ஜூம்மா பள்ளிவாசல் மீது தாக்குதல்\nதிருகோணமலை துறைமுக காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட பெரிய கடை ஜூம்மா பள்ளிவாசல் இனந்தெரியாதோரால் தீவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....\nபாகிஸ்தான் மீது பொருளாதார தடை: அமெரிக்கா அதிரடி\nபாகிஸ்தான் ஏவுகணை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் அந்த நாடு, அணு ஆயுத திட்டங்களிலும் சரி, ஏவுகணை திட்டங்களிலும் சரி, தவ...\nமஹிந்தவின் பிரஜா உரிமையை இரத்து செய்ய அரசாங்கம் முயற்சி\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச உள்ளிட்ட கூட்டு எதிர்கட்சி தலைவர்களின் பிரஜா உரிமையை இரத்துச் செய்வதற்கு ரணில் – மைத்திரி அரசாங்கம் ம...\nபிள்ளையானை நீதிவான் நீதிமன்றுக்கு ஆஜர்படுத்த தேவையில்லை.\nபிள்ளையானை நீதிவான் நீதிமன்றுக்கு ஆஜர்படுத்த தேவையில்லை. முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட...\nதவத்தோடு விவாதம் யாரை அனுப்புவது முன்னாள் எம்.பி ஆத்திரம்\nதனது கட்சி சார்ந்த தனது சமூகம் சார்ந்த தெளிவான அறிவில்லாதவர்கள் விவாதங்களில் கலந்து கொள்வதன் மூலம் எதிரணியின் பிரதிநிதியின் சவாலுக்கு ந...\n'கிறிஸ்துமஸ் தாத்தா' போலவந்த பயங்கரவாதி; துருக்கியில் 35 பேர் படுகொலை\nபுத்தாண்டை கொண்டாவதற்காக இங்குள்ள இரவு கேளிக்கை விடுதி ஒன்றில் குவிந்திருந்த மக்களின் மீது கிறிஸ்துமஸ் தாத்தா உடையில் இருந்த ஒருவன் ...\nசொர்க்கத்திற்கு போகும் பாஸ்போர்ட் வழங்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள்\nசிரியாவின் ரக்கா பகுதியில் போரிட்டு வரும் ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் உலகத்தில் எந்த நாட்டிலும் புழக்கத்தில் இல்லாத சொர்க்கத்திற்கான பாஸ...\nசுவிட்ஸர்லாந்து சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பிய பின்னர், அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாக தகவல்கள் தெ...\nகிளம்பிட்டார் ரஜனி; குதூகலத்தில் பாஜக\nதனிப்பெரும்பான்மையோடு இந்தியாவில் ஆட்சி அமைக்கவிருக்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்கவிருப்பதாக அரசியலில் கால் ...\nரிஷார்ட் - அசாத் சாலி - ஹிஸ்புல்லா ஆகியோரின் பதவி பறிப்பு- தடுமாறும் மைத்திரி..\nஅமைச்சர் ரிஷார்ட் , ஆளுநர்மார் அசாத் சாலி ,ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவி விலக வலியுறுத்தி கண்டியில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தை அத்துரலியே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yogamhealth.com/2021/", "date_download": "2021-02-25T21:32:37Z", "digest": "sha1:WWANDA3HRYBH5CYDG26RFJQCKNFWW4PZ", "length": 18197, "nlines": 213, "source_domain": "www.yogamhealth.com", "title": "Yogam Organic Living - ஆரோக்கியமான வாழ்க்கை: 2021", "raw_content": "Yogam Organic Living - ஆரோக்கியமான வாழ���க்கை\nஆரோக்கியமும் ஒரு போதைதான், அதில் அடிமை ஆகிபார் உன் ஆயுசு நீடிக்கும் - நிருபன் சக்ரவர்த்தி\nFlower Remedy - மலர் மருத்துவம்\nஉடலுறவில் ஆணும் பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய 4 மகா ரகசியங்கள் | Yogam...\n1 கோடி பேருக்கு உயர்தர கல்வி 99 ரூபாயில் சாத்தியமா \nமுதன்முறையாக இதுவரை யாரும் கற்றுத்தராத உலகத்தரமான கல்வி இதோ | Yogam | யோகம்\nபெண்கள் இதை பார்த்தாலே போதும் உடல் பருமன், வெள்ளை படுத்தல் , தைராய்டு வ...\nஇந்த யோகா முத்திரை மட்டும் தினமும் பண்ணுணிங்க வெயில் காலம் AC மாதிரி ஜில...\nஉலக அழிவை தடுக்கனும் னு அக்கறை இருந்தா இத ஒரு முறை பாருங்க | Yogam | யோகம்\n120 வருடம் நோயில்லாமல் வாழணுமா 10 இக்கிகை ரகசியங்கள் | Medhai\nஇதுதான் உங்கள் முதல் காதலி(லன்) ஆ \nவளமாக்கும் முத்திரை | Yogam | யோகம்\nசெல்வதை ஈர்க்கும் பணத்தை குவிக்கும் சூட்சம ரகசியங்கள் | Yogam | யோகம்\nபிரண்டையை இப்படி சாப்பிட்டால் உடலுக்கு இத்தனை நன்மைகளா\nதேவையில்லாத நேரத்தில் தூக்கம் வராமல் தடுத்து எப்போதும் சுறுப்பாக வைத்திர...\nபெண்களின் மார்பக கட்டியை சுத்தமாய் கரைக்கும் புது காந்த சிகிச்சை | Yogam...\nபல் தேய்ப்பதால் இத்தனை சிகரெட் பிடிக்குறோமா | நம்மாழ்வார் சொன்ன அதிர்ச்ச...\nநம்ம அப்துல் கலாம் ஐயா சொன்ன 5 அக்னி சிறகு வெற்றிப்படிகள் | Keerthi Fir...\nஉங்கள் அன்புக்குரியவர்கள் பற்றிய கவலையா \nஇதுக்கு பெயர் Vericose Veinனே இல்லை | இதை சுலபமாக குணப்படுத்தும் சிகிச்ச...\nசனிக்கிழமைக்கு இருக்குற சக்தி நம்ம வாழ்க்கையை வளமாக்கும் எப்படி | Yogam\nFriday Mudra | வெள்ளிக்கிழமை சுக்ரனின் அனைத்து சக்திகளையும் ஈர்க்கும் மக...\nவியாழக்கிழமை இந்த முத்திரையின் உச்சத்தை பாருங்க | குரு மகா ரகசியம் | Yog...\nஆபீஸ் வேலைகளில் பாராட்டுகள் பெறவும் வெற்றிகரமாக செய்யவும் உதவும் மலர் மர...\nபுதன் கிழமை மட்டும் இந்த முத்திரைக்கு இவ்வளவு சக்தி இருக்குது | Yogam |...\nஇந்த 3 புள்ளியை தினமும் அழுத்தினாலே போதும் இரத்த கொதிப்பு வரவே வராது | Y...\nசெவ்வாய் கிழமை இந்த முத்திரையை செய்தால் உடலை ஜம்முனு வெச்சுக்கலாம் | Yog...\nபண வரவிற்கு இந்த கோவிலுக்கு போனால் இந்த ராசிக்காரர்கள் அதிஷ்டசாலிகள் | Y...\nநம்மை மோகவும் அழகாக்கும் மலர் மருந்து | Yogam | யோகம்\n24 நிமிடம் இதை செய்தாலே போதும் உடம்பில் நோயே வராது | திங்கள் முத்திரை | ...\nஜல்லிக்கட்டு வீர விளையாட்டை தாண்டி வீரியமான விளையாட���டாய் மாறவேண்டும் | T...\nஎதிர்மறை எண்ணங்களை அழித்து லட்சியத்தை அடையனுமா இதை கடைசிவரை பாருங்க | Yo...\nஇந்த 3 முத்திரை போதும் உடல் எடை குறையும் முடி கொட்டாது முகம் பொலிவாகும் ...\nஇந்த ராக் வாட்டரை இவர்கள் பயன்படுத்தினால் அருமையான அதிசயத்தை பார்ப்பீர்க...\nஆஸ்துமா நோயை குணப்படுத்தும் மலர் மருந்து | Flower Remedy for Asthma | Yo...\nரிஷப ராசியும் அவர்களின் குணமும் அவர்கள் எடுக்க வேண்டிய மலர் மருந்தும் | ...\n8 வகை மூலிகை போதும் வாயு பிரச்சனை இனி வாழ்நாளில் வராது | Yogam | யோகம்\nஉடல் எடையை டென்ஷனே இல்லாமல் இவ்வளவு எளிமையாய் குறைக்க முடியும் | Weight ...\nஇந்த ராசி காரங்க இந்த மலரின் சாறை எடுத்து பாருங்க வாழ்நாள் மிகவும் செழி...\nவான்காந்தம், ஜீவகாந்தம், ஆராவின் உண்மை தத்துவத்தை புரிந்துகொண்டால் நீங்க...\nவான்காந்தம், ஜீவகாந்தம், ஆராவின் உண்மை தத்துவத்தை ...\nஇந்த ராசி காரங்க இந்த மலரின் சாறை எடுத்து பாருங்க ...\nஉடல் எடையை டென்ஷனே இல்லாமல் இவ்வளவு எளிமையாய் குறை...\n8 வகை மூலிகை போதும் வாயு பிரச்சனை இனி வாழ்நாளில் வ...\nரிஷப ராசியும் அவர்களின் குணமும் அவர்கள் எடுக்க வேண...\nஆஸ்துமா நோயை குணப்படுத்தும் மலர் மருந்து | Flower ...\nஇந்த ராக் வாட்டரை இவர்கள் பயன்படுத்தினால் அருமையான...\nஇந்த 3 முத்திரை போதும் உடல் எடை குறையும் முடி கொட்...\nஎதிர்மறை எண்ணங்களை அழித்து லட்சியத்தை அடையனுமா இதை...\nஜல்லிக்கட்டு வீர விளையாட்டை தாண்டி வீரியமான விளையா...\n24 நிமிடம் இதை செய்தாலே போதும் உடம்பில் நோயே வராது...\nநம்மை மோகவும் அழகாக்கும் மலர் மருந்து | Yogam | யோகம்\nபண வரவிற்கு இந்த கோவிலுக்கு போனால் இந்த ராசிக்காரர...\nசெவ்வாய் கிழமை இந்த முத்திரையை செய்தால் உடலை ஜம்மு...\nஇந்த 3 புள்ளியை தினமும் அழுத்தினாலே போதும் இரத்த க...\nபுதன் கிழமை மட்டும் இந்த முத்திரைக்கு இவ்வளவு சக்த...\nஆபீஸ் வேலைகளில் பாராட்டுகள் பெறவும் வெற்றிகரமாக செ...\nவியாழக்கிழமை இந்த முத்திரையின் உச்சத்தை பாருங்க | ...\nFriday Mudra | வெள்ளிக்கிழமை சுக்ரனின் அனைத்து சக்...\nசனிக்கிழமைக்கு இருக்குற சக்தி நம்ம வாழ்க்கையை வளமா...\nஇதுக்கு பெயர் Vericose Veinனே இல்லை | இதை சுலபமாக ...\nஉங்கள் அன்புக்குரியவர்கள் பற்றிய கவலையா \nநம்ம அப்துல் கலாம் ஐயா சொன்ன 5 அக்னி சிறகு வெற்றிப...\nபல் தேய்ப்பதால் இத்தனை சிகரெட் பிடிக்குறோமா | நம்ம...\nபெண்களின் மார்பக கட்டியை சுத்தமாய் கரைக்கும் புது ...\nதேவையில்லாத நேரத்தில் தூக்கம் வராமல் தடுத்து எப்போ...\nபிரண்டையை இப்படி சாப்பிட்டால் உடலுக்கு இத்தனை நன்ம...\nசெல்வதை ஈர்க்கும் பணத்தை குவிக்கும் சூட்சம ரகசியங...\nவளமாக்கும் முத்திரை | Yogam | யோகம்\nஇதுதான் உங்கள் முதல் காதலி(லன்) ஆ \n120 வருடம் நோயில்லாமல் வாழணுமா 10 இக்கிகை ரகசியங்க...\nஉலக அழிவை தடுக்கனும் னு அக்கறை இருந்தா இத ஒரு முறை...\nஇந்த யோகா முத்திரை மட்டும் தினமும் பண்ணுணிங்க வெயி...\nபெண்கள் இதை பார்த்தாலே போதும் உடல் பருமன், வெள்ளை...\nமுதன்முறையாக இதுவரை யாரும் கற்றுத்தராத உலகத்தரமான ...\n1 கோடி பேருக்கு உயர்தர கல்வி 99 ரூபாயில் சாத்தியமா...\nஉடலுறவில் ஆணும் பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய 4 ...\nபிட்காயின் என்றால் என்ன உங்களுக்கு தெரியுமா பிட்காயின் என்பது மின்னனு உலகில் உருவாக்கப்பட்டு நடைமுறையில் இருக்கும் ஒரு டிஜிட்டல் வ...\nநமக்குள் இருக்கும் அதிசய சக்திகள் | Extra Sensitive Power in tamil | Or...\n1 நிமிடத்திற்கு இத்தனை முறை மூச்சு விட்டால் வாழ்நாள் நீடிக்கும் | சித்தர் கணக்கு | Yogam\n90 நாட்களில் உடல் தொப்பை இல்லாமல் அழகான வடிவம் பெற அனைத்து ஆசனங்களின் தொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/infinix-hot-10-play-launched-specs-features-and-more-028234.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-02-25T21:57:13Z", "digest": "sha1:CVVVHJDNFLRH67Y2G62ZSZGAOLJM2KHI", "length": 17108, "nlines": 256, "source_domain": "tamil.gizbot.com", "title": "பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே ஸ்மார்ட்போன் அறிமுகம்.! | Infinix Hot 10 Play Launched: Specs, Features and More - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகிஃப்ட் பண்ணனும்னா இத பண்ணுங்க: விலைக்கேற்ற அட்டகாச அம்சம்- இன்பேஸ் அர்பன் எல்ஒய்எஃப் ஸ்மார்ட்வாட்ச்\n9 hrs ago Samsung Galaxy A32 5G விரைவில் இந்தியாவில்.. விலை இதுவாக தான் இருக்கக்கூடும்..\n இது என்ன புது மாடலா இருக்கு\n10 hrs ago முதல்முறை இதில்தான் இருக்கு இந்த அம்சம்: நாய்ஸ் பட்ஸ் சோலோ இயர்போன்கள்- விலை குறைவுதான்\n10 hrs ago 108 எம்பி கேமராவுடன் வெளிவர தயாராகும் ரியல்மி 8 ஸ்மார்ட்போன்.. சுவாரசியமான டீசர் தகவல்..\nNews தொழிலாளர் உரிமை ஆர்வலர் நோதீப் கவுர் கைது.. 'சொல்வது அத்தனையும் பொய்' - ஹரியானா போலீஸ்\nMovies 48வது பிறந்தநாள் காணும் கௌதம் மேனன்..குவியும் வாழ்த்து \nFinance Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்��ில் இறங்கும் கார்லைல்..\nAutomobiles 2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி புதிய விளம்பர வீடியோ வெளியீடு\nSports 2 நாளில் முடிவிற்கு வந்த டெஸ்ட்.. இங்கிலாந்தை தூசி தட்டிய இந்திய அணி.. அசர வைக்கும் \"ஸ்பின்\" வெற்றி\nLifestyle இந்த அறிகுறிகள் உங்க கணவன் அல்லது காதலனிடம் இருந்தால் அவர் உங்களுடன் வாழும் ஆர்வத்தை இழந்துட்டாராம்\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇன்பினிக்ஸ் நிறுவனம் பிலிப்பைன்ஸில் புதிய இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது இந்த சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nஇன்பினிக்ஸ் ஹாட்10 பிளே ஸ்மார்ட்போன் ஆனது 6.82-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,640 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.\nமேலும் இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி25 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்களின் PF பணம் எடுப்பதில் சிக்கலா இனி WhatsApp மூலம் எளிதாக தீர்வு காணலாம்.\nஇன்பினிக்ஸ் ஹாட்10 பிளே சாதனத்தில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.\nஇந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + ஏஐ லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான\nஇன்பினிக்ஸ் ஹாட்10 பிளே ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட��டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் கைரேகை சென்சார் வசதி உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.\nவைஃபை, 4 ஜி, புளூடூத், ஜி.பி.எஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி போர்ட் மற்றும் எஃப்.எம் ரேடியோ உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.6,500-ஆக உள்ளது.\nSamsung Galaxy A32 5G விரைவில் இந்தியாவில்.. விலை இதுவாக தான் இருக்கக்கூடும்..\nஇன்று விற்பனைக்கு வரும் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன்.\nOnePlus 9E | OnePlus 9R பற்றி உங்களுக்கு தெரியுமா இது என்ன புது மாடலா இருக்கு\nரூ.7199-விலையில் 6000mAh பேட்டரியுடன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமுதல்முறை இதில்தான் இருக்கு இந்த அம்சம்: நாய்ஸ் பட்ஸ் சோலோ இயர்போன்கள்- விலை குறைவுதான்\nஇந்தியாவில் பிப்ரவரி 11ல் அறிமுகமாகும் Infinix Smart 5.. விலை ரூ.8,000-க்கும் கம்மியா\n108 எம்பி கேமராவுடன் வெளிவர தயாராகும் ரியல்மி 8 ஸ்மார்ட்போன்.. சுவாரசியமான டீசர் தகவல்..\nரூ.5,999 மட்டுமே: 5000 எம்ஏஎச் பேட்டரியோடு இன்பினிக்ஸ் எச்டி ஸ்மார்ட் 2021 இந்தியாவில் அறிமுகம்\nஒப்போ ரெனோ 5கே ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nடூயல் செல்பி கேமரா கொண்ட இன்பினிக்ஸ் ஜீரோ 8ஐ விலை உயர்வு: காரணம் இதுதான்\nகிஃப்ட் பண்ணனும்னா இத பண்ணுங்க: விலைக்கேற்ற அட்டகாச அம்சம்- இன்பேஸ் அர்பன் எல்ஒய்எஃப் ஸ்மார்ட்வாட்ச்\nInfinix X1 ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 32' இன்ச் மற்றும் 43' இன்ச் மாடலாக அறிமுகம்.. விலை என்ன தெரியுமா\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇது மாதிரி பரிசு யாரும் கொடுத்தது இல்லை: மகன் பிறந்த நாளுக்கு அம்மா கொடுத்த பரிசு.\nஅமேசான்: குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை வாங்க சரியான நேரம்.\nAsus ROG Phone 5 மார்ச் 10 அறிமுகமா அட்டகாசமான கேமிங் ஸ்பெக்ஸ் உடன் அறிமுகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/07/22155839/1725532/Lamborghini-Urus-achieves-10000-units-production-milestone.vpf", "date_download": "2021-02-25T22:53:29Z", "digest": "sha1:UROKXD56KS3Y5U7FS5F72636RPTPF24G", "length": 14301, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்த லம்போர்கினி கார் || Lamborghini Urus achieves 10,000 units production milestone", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 26-02-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉற்பத்தியில் புதிய மைல்கல் கடந்த லம்போர்கினி கார்\nலம்போர்கினி நிறுவனத்தின் உருஸ் கார் மாடல் உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்து உள்ளது.\nலம்போர்கினி நிறுவனத்தின் உருஸ் கார் மாடல் உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்து உள்ளது.\nலம்போர்கினி நிறுவனத்தின் உருஸ் மாடல் உற்பத்தியில் 10 ஆயிரம் யூனிட்களை கடந்து உள்ளது. லம்போர்கினி உருஸ் மாடல் உற்பத்தி 2017 ஆம் ஆண்டு துவங்கியது.\nகடந்த மாதம் லம்போர்கினி நிறுவனம் உருஸ் பியல் கேப்சூல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடலில் டூ-டோன் எக்ஸ்டீரியர் தோற்றம், பியல்சென்ட் ஷேட், நான்கு லேயர் பெயின்ட், சில சிக்னேச்சர் கலர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டன.\nலம்போர்கினி உருஸ் மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 650 பிஹெச்பி பவர், 850 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது.\nஇந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் 200 கிலோமீட்டர் வேகத்தை 12.8 நொடிகளில் எட்டிவிடும். இது மணிக்கு அதிகபட்சம் 305 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.\n3-வது டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி- தொடரில் 2-1 என முன்னிலை\n2-வது இன்னிங்சில் 81 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து: இந்தியா 49 இலக்கை எட்டுமா\nநெய்வேலியில் கட்டப்பட்டுள்ள 2 அனல் மின் நிலையங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு- பிரதமர் மோடி\nபல்வேறு திட்டங்களை தொடக்கி வைத்து பிரதமர் மோடி உரை\n145 ரன்னில் சுருண்டது இந்தியா: ஜோ ரூட் 8 ரன் கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார்\nவிழுப்புரம்-நாகை 4 வழிச்சாலையால் வேலைவாய்ப்புகள் உருவாகும் -பிரதமர் மோடி பேச்சு\nபுதுச்சேரியில் முக்கிய திட்டப்பணிகளை துவக்கி வைத்த பிரதமர் மோடி\nலிமிடெட் எடிஷன் டிரையம்ப் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன ஹூண்டாய் 7 சீட்டர் எஸ்யுவி ஸ்பை படங்கள்\nசர்வதேச சந்தையில் அசத்தல் அம்சங்களுடன் 2021 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் அறிமுகம்\nஜீப் ராங்லர் இந்திய உற்பத்தி மற்றும் முன்பதிவு விவரம்\nகவாசகி நின்ஜா 300 பிஎஸ்6 முன்பதிவு துவக்கம்\nஇணையத்தில் லீக் ஆன ஹூண்டாய் 7 சீட்டர் எஸ்யுவி ஸ்பை படங்கள்\nஜீப் ராங்லர் இந்திய உற்பத்தி மற்றும் முன்பதிவு விவரம்\n2021 மாருதி சுசுகி ஸ்விப்ட் பேஸ்லிப்ட் இந்தியாவில் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் போர்டு இகோஸ்போர்ட் புது வேரியண்ட்\nஜிம்னி எஸ்யுவி இந்திய வெளியீட்டு விவரம்\nதமிழகத்தில் வரும் 25-ந்தேதி முதல் பேருந்துகள் ஓடாது என அறிவிப்பு\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nபஸ்கள் நாளை வழக்கம் போல் ஓடும்- வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nகுடும்ப தலைவர் விபத்தில் இறந்தால் ரூ.4 லட்சம் கிடைக்கும்- பட்ஜெட்டில் புதிய காப்பீட்டு திட்டம் அறிவிப்பு\n13 ஆண்டுகளுக்கு பின் படம் இயக்கும் பிரபல இயக்குனர் - வடிவேலுவை நடிக்க வைக்க திட்டம்\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nடெல்லிக்குள் நுழைய 5 மாநில மக்களுக்கு கட்டுப்பாடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE/120852/", "date_download": "2021-02-25T21:30:55Z", "digest": "sha1:6NQNUZU5L2MXZHXXGY7KO3O2TVX32Z2W", "length": 15713, "nlines": 148, "source_domain": "www.nakarvu.com", "title": "கனடாவில் ஆட்சி கவிழ்க்கப்பட்டால் மீண்டும் களத்தில் குதிக்க பிரதமர் ட்ரூடோ திட்டம்! - Nakarvu", "raw_content": "\nகனடாவில் ஆட்சி கவிழ்க்கப்பட்டால் மீண்டும் களத்தில் குதிக்க பிரதமர் ட்ரூடோ திட்டம்\nஅரசியலில் இருந்து விரைவில் விலகும் திட்டமேதும் என்னிடம் இல்லை. கனேடியர்களுக்கு மேலும் பல ஆண்டுகள் சேவை செய்யவே நான் விரும்புகிறேன் என கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.\nரொய்ட்டர்ஸ் நெக்ஸ்ட் ஊடகத்துக்கு நேற்று வியாழக்கிழமை வழங்கிய பேட்டியில் ட்ரூடோ இவ்வாறு குறிப்பிட்டார்.\nட்ரூடோவின் ஆளும் லிபரல் அரசுக்கு மத்தியில் பெரும்பான்மை இல்லாத நிலையில் ��திர்க்கட்சிகளை நம்பியே ஆட்சியைத் தக்கவைக்கவேண்டியுள்ளது. அத்துடன், முக்கிய திட்டங்களையும் எதிர்க்கட்சிகளின் ஆதரவின்றி நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது.\nஇதனால் எந்த நேரத்திலும் ஆட்சி கவிழ்க்கப்படலாம் என்ற நிலைமையே காணப்படுகிறது.\nஇந்நிலையில் லிபரல் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் இந்த ஆண்டு ஒரு தேர்தலை எதிர்பார்க்கிறார்கள். மேலும் தற்போதைய பிரதமர் ட்ரூடோ எவ்வளவு காலம் ஆட்சியில் இருக்க விரும்புகிறார் என சிலர் தனிப்பட்ட முறையில் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.\nதற்போது 49 வயதான ட்ரூடோ நவம்பர் 2015 இல் கனடா பிரதமராக பொறுப்பேற்றார். இடைவிடாத கோவிட்-19 நெருக்கடியால் சில சமயங்களில் அவர் சோர்வுற்றிருந்ததாகத் தோன்றியது. தொற்றுநோயைக் கையாள்வது கடினம் என்று அவர் ஒப்புக் கொண்டார்.\nஇந்நிலையில் அடுத்த தோ்தலில் ட்ரூடோ போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு விடையளிக்கும் வகையில் அரசியலில் இருந்து விலகுவதற்கான எந்தத் திட்டமும் இல்லை என்று அவா் தெளிவுபடுத்தியுள்ளார்.\nஇந்த நாட்டிற்கு இன்னும் பல ஆண்டுகள் சேவையாற்றவேண்டியுள்ளது என நேற்று வியாழக்கிழமை ஒளிபரப்பப்பட்ட ரொய்ட்டர்ஸ் நெக்ஸ்ட் பேட்டியில் அவர் கூறினார். தனது அரசியல் அபிலாஷைகள் முடிந்துவிடவில்லை என்பதற்கான ட்ரூடோவின் தெளிவான சமிக்ஞையாக இது அமைந்துள்ளது.\nபெண்ணியம் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தியே ட்ரூடோ அதிகாரத்திற்கு வந்தார். இந்த விடயங்களில் அதிக கவனம் செலுத்துவதாக அவா் உறுதியளித்தார். ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கையாள்வது, பின்னர் தொற்றுநோய் போன்ற பிரச்சினைகளை அவர் சமாளிக்க வேண்டியிருந்தது.\nதற்போது தனது நெருங்கிய கூட்டாளியான துணைப் பிரதமரும் மற்றும் நிதி அமைச்சருமான கிறிஸ்டியா ப்ரீலாண்டை அரசியலில் அவர் பெரிதும் நம்பியிருக்கிறார்.\nஇந்நிலையில் ப்ரீலாண்ட் லிபரல் தலைவரா எனக் கேட்கப்பட்டதற்கு, பதிலளித்த ட்ரூடோ, என்னால் முடிந்த அளவுக்கு அரசியல் ஊடாக கனடியர்களுக்கு சேவை செய்யவே நான் எதிர்பார்க்கிறேன். எனினும் அடுத்து என்ன நடக்கும் எனக் கேட்கப்பட்டதற்கு, பதிலளித்த ட்ரூடோ, என்னால் முடிந்த அளவுக்கு அரசியல் ஊடாக கனடியர்களுக்கு சேவை செய்யவே நான் எதிர்பார்க்கிறேன். எனினும் அடுத்து என்ன நடக்கும் என ஊகிக்க முடியாது என்றார்.\nஇதேவேளை, தொற்று நோயால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க ட்ரூடோ அரசு 200 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை செலவிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க மேலும் 100 பில்லியனை செலவிட திட்டமிட்டுள்ளதாக ட்ரூடோ கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகொரோனா இருந்தா இந்த உணவுகளை சாப்பிடாதீங்க… இல்லன்னா நிலைமை இன்னும் மோசமாயிடும்\nNext articleஇந்தவருடம் 4 இலட்சம் புலம்பெயர்ந்தோரை வரவேற்கும் கனடாவின் இலக்கு சாத்தியமாகுமா\nகொரோனாத் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை புதைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிப்பதெனத் தீர்மானித்துள்ளது.குறித்த தகவலை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன சற்று முன்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.குறித்த தீர்மானம் தொடர்பிலான வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகும் என்றும் அவர்...\nகிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கொரோனா தடுப்பு மருந்தை பெற்றுக் கொண்டார்…\nவிடுதலை தொடர்பில் ரஞ்சனுக்கு வந்த அழைப்பு \nஅரசாங்கத்தில் இணைந்தால், சிறையிலிருந்து விடுதலை செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்...\nகொரோனாத் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை புதைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிப்பதெனத் தீர்மானித்துள்ளது.குறித்த தகவலை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன சற்று முன்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.குறித்த தீர்மானம் தொடர்பிலான வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகும் என்றும் அவர்...\nகிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கொரோனா தடுப்பு மருந்தை பெற்றுக் கொண்டார்…\nவிடுதலை தொடர்பில் ரஞ்சனுக்கு வந்த அழைப்பு \nஅரசாங்கத்தில் இணைந்தால், சிறையிலிருந்து விடுதலை செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்...\nO/L பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்\nகொரோனாத் தொற்று பரவல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை வரும் மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் அது தொடர்பில் கல்வி அமைச்சர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.எதிர்வரும்...\nசாத்தான்குளம் கொலை வழக்கு – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு \nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர்.அதன்பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/tag/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-02-25T21:21:23Z", "digest": "sha1:LDZGAPQFNPPVWF7SL7FIFB4CV6RZQTRS", "length": 3975, "nlines": 50, "source_domain": "www.tamilpori.com", "title": "#வவுனியா கண்டகாடு | Tamilpori", "raw_content": "\nHome Tags #வவுனியா கண்டகாடு\nதனிமைப்படுதல் முகாம்களில் இருந்து மூன்றாவது குழுவும் வெளியேறியது..\nஜயந்த சமரவீரவிடம் ஒரு பில்லியன் இழப்பீடு கோரி முன்னாள் ரிஷாட் வழக்குத் தாக்கல்..\nதற்கொலை தாக்குதலுக்கு தயார் நிலையில் இருந்த 15 பெண்கள்; பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் கைது..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2019-11-16", "date_download": "2021-02-25T21:32:44Z", "digest": "sha1:7BJ6ASLUK6HK4NV22XWK2MDNY7NTY5QB", "length": 21184, "nlines": 316, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்��ம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழ்ப்பாணத்தில் மஹிந்த தக்க வைத்த செல்வாக்கை இழந்து போன கோத்தபாய\nவெளிவந்துகொண்டிருக்கும் ஜனாதிபதி தேர்தல் கள முடிவுகள் - உடனுக்குடன் அறிந்துகொள்ள...\nஜனாதிபதி தெரிவு எவ்வாறு மேற்கொள்ளப்படும்\nதேர்தல் முடிவுகள் குறித்து டுவிட்டரில் மோதிக் கொள்ளும் அரசியல்வாதிகள்\nதிருகோணமலை மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் யாவும் நாளை\nகோத்தபாயவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் நாட்டைவிட்டு தப்பியோட்டம்\nசில மாவட்டங்களில் வாக்கு எண்ணும் பணிகளில் கால தாமதம் ஏற்படலாம்\nதபால்மூல வாக்குகள் எண்ணும் நடவடிக்கை இடம்பெறும் நிலையில் தேர்தல் ஆணையாளர் விடுத்துள்ள முக்கிய செய்தி\nவவுனியா மாவட்ட செயலகத்தில் வாக்கு எண்ணும் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாக்காளர்கள் பயணித்த பேருந்து மீது தாக்குதல் தீவிர விசாரணையில் இறங்கிய பொலிஸார்\nதிருகோணமலைக்கு அவசர விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nநாளை புதிய ஜனாதிபதி பதவி ஏற்பாரா தேர்தல் ஆணையாளர் வெளியிட்டுள்ள தகவல்\nவாக்குச் சீட்டுக்களை ஏற்றிச் சென்ற வான் விபத்தில் சிக்கியது\nஇரவு நேர வாக்கு எண்ணும் நடவடிக்கைக்கு பலத்த பாதுகாப்பு\nபதவி விலகவுள்ள மஹிந்த தேசப்பிரிய தேர்தல் வாக்களிப்புகள் நிறைவடைந்த பின் தெரிவித்துள்ள விடயம்\nசாய்ந்தமருதில் கூச்சலிட்ட இளைஞர்களால் பதற்றம்\nஎதிர்வரும் 23ஆம் திகதி வரையில் அரசியல் கூட்டங்கள் நடத்தத் தடை\nதேர்தல் ஆணைக்குழுவுக்கு நன்றி தெரிவித்த பிரதமர்\nவாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்த 8 பேர் கைது\nமுதலாவது தேர்தல் முடிவு எப்போது வெளிவரும்\nவாக்களிப்பில் சாதித்த வடக்கு, கிழக்கு\nதேர்தல் ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு\nதேர்தல் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர்கள் வெளியிட்டுள்ள தகவல்\nதிருகோணமலையில் பாதுகாப்புக்கு மத்தியில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப் பெட்டிகள்\nவரலாற்றில் இடம்பிடித்துள்ள ஜனாதிபதி தேர்தல்\n270 சாராய போத்தல்களுடன் மூவர் கைது\nலிந்துலை நகரசபையின் தலைவர் பிணையில் விடுதலை\nஇலங்கையில் பதிவாகி��ுள்ள மொத்த வாக்குகளின் சதவீதம்\nஇதுவரை ஜனாதிபதியாக பதவி வகித்தவர்கள் எத்தனை சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்கள் தெரியுமா\nவாக்காளர்களுக்கு உரிய போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு\nநாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய இறுதி உரை\nநாட்டு மக்களுக்கு பிரதமர் ரணில் வழங்கியுள்ள உறுதிமொழி\nயாழில் வாக்கு பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது\nதேர்தல் ஆணையாளர் - பிரதமர் ரணில் கலந்துரையாடல்\nவரலாற்றில் இடம்பிடிக்குமா 2019 ஜனாதிபதி தேர்தல்\nஜனாதிபதி தேர்தல் 2019 – வாக்குப் பதிவுகள் நிறைவு\nவெள்ளைவான் கடத்தல்கள் ஓயட்டும் - ரவிகரனின் பிரார்த்தனை\nசரித்திரம் வாய்ந்த முடிவாக இருக்கப் போகும் அரச தலைவர் தேர்தல்\nமன்னாரில் பதிவாகியுள்ள வாக்குகளின் நிலவரம்\nஅம்பாறையில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள் - சந்தேகத்திற்கிடமான பிக்கு - மக்களை மிரட்டும் அரசியல்வாதிகள்\nதங்கம் வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nவவுனியாவில் தற்போதைய தேர்தல் கள நிலவரங்கள்..\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வாக்களித்தார்\nமும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்கு பதிவுகள்\nவெளிநாட்டிலிருந்து வந்தும் வாக்களிக்க முடியாமல் போன இலங்கையர்கள்\nகொழும்பு உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nமக்களின் வாக்குகளே தலைவரை தீர்மானிக்கும்\nஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை பதிவு செய்தார் கருணா\nதெரணியகல பகுதியில் தாக்குதல்: இருவர் காயம்\nபதுளையில் வன்முறை - பெண்ணொருவர் மீது வாள்வெட்டு - மூவர் வைத்தியசாலையில்\nபோலி வாக்குச்சீட்டுகளுடன் இருவர் கைது\nமட்டக்களப்பில் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் 22 பதிவு\nமன்னார் மாவட்டத்தில் பிரதேச ரீதியான வாக்களிப்பு விகிதாசாரம் வெளியீடு\nதிருகோணமலையில் தமது வாக்கினை பதிவு செய்த இரா.சம்பந்தன்\nஇலக்க தகடு இல்லாத வாகனத்தில் சென்றவர்கள் பலவந்தமாக வாக்குச் சாவடிக்குள் நுழைய முயற்சி\nவவுனியாவில் மாலை 7 மணியிலிருந்து வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்\nமக்கள் ஜனநாயக கடமையை உரிய வகையில் செய்து கொண்டிருக்கிறார்கள்: சிறீதரன் எம்.பி\nமக்கள் தமது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும்\nஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தகவல்\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா\nவாக்களித்து விட்டு அமைதியாக இருங்கள்: ஜோசப் பொன்னையா\nமன்னார் செல்வோர் மாற்று வீதியை பயன்படுத்துங்கள்\nயாழ்.மாவட்டத்தில் புள்ளடி இடுவதற்கு பென்சிலா\nமாதிரி வாக்குச்சீட்டுக்களுடன் லிந்துலை நகர சபை உப தலைவர் கைது\nதங்காலையில் குடும்பமாக வாக்களிப்பில் ஈடுபட்ட ராஜபக்ஷ குடும்பம்\nவாக்களிப்பு நிறைவடைந்ததன் பின்னர் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரி உரை\nஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிக்கை\nகட்டுநாயக்கவுக்கு வந்த விமானம் மத்தலயில் பிரதமர் விடுத்துள்ள வேண்டுகோள் - செய்தித் தொகுப்பு\nஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பில் ஈடுபட்ட ஜனாதிபதி மற்றும் பிரதமர்\nபதற்றத்தை ஏற்படுத்துவோர் தப்பிச் செல்ல முடியாது எவரும் அச்சப்பட வேண்டாம்\nபஞ்சிகாவத்தையில் வாக்களித்தார் அனுரகுமார திசாநாயக்க\nவாக்களிப்புக்கு முன்னர் மத வழிபாடுகளில் ஈடுபட்ட சஜித்\nயாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் ஏற்படுத்திய வீதி தடைகள் அகற்றப்பட்டுள்ளன\nஅமைச்சர் றிசாட்டுக்கு எதிராக முறைப்பாடு\nவிபத்தில் 16 வயது சிறுவன் பலி\nவாக்களிப்புக்காக மன்னார் நோக்கி சென்ற பேருந்துகள் மீது துப்பாக்கி பிரயோகம்\nயாழில் தமது வாக்கை பதிவிட்ட மாவை எம்.பி\nமுறகொட்டாஞ்சேனையில் கோத்தாபாயவின் ஆதரவாளரின் முச்சக்கரவண்டிக்கு தீ வைப்பு\nநேர காலத்துடன் வாக்களித்துவிட்டேன்: சுமந்திரன் எம்.பி\nஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்\nஇலங்கையின் 07வது ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தல் இன்று\nஜனநாயக உரிமையை அச்சமின்றி பயன்படுத்திக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2010/11/14/green-hunt-kills-tribals/", "date_download": "2021-02-25T23:03:58Z", "digest": "sha1:SQOJO2OGVFQTDXYFRHNKQZFEDCL5U3KD", "length": 34321, "nlines": 237, "source_domain": "www.vinavu.com", "title": "பழங்குடியின வேட்டையே காட்டு வேட்டை! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nகருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nதோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை \nசென்னை பள்ளியின் திமிரெடுத்த வினாத்தாள் || அம்பானியை உலுக்கிய விவசாயிகள் || டெல்லி நோக்கிச்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n || நெருங்கி வரும் இருள் \nவிரைவுபடுத்தப்படும் விவசாய சட்ட சீர்திருத்தங்கள் : பின்னணி என்ன \nசெளரி செளரா நூறாம் ஆண்டு : ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆண்டாக நினைவுகூர்வோம் \nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும் || கலையரசன்\nசகாயமும் அப்துல் கலாமும் யாருக்கு சேவை செய்ய முடியும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா\nநூல் அறிமுகம் : பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு…\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்…\nகட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை \nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nதமிழகமெங்கும் விவசாயிகள் சங்கம் சாலை மறியல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nபாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்\n களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nமுகப்பு போலி ஜனநாயகம் இராணுவம் பழங்குடியின வேட்டையே காட்டு வேட்டை\nபோலி ஜனநாயகம்இராணுவம்புதிய ஜனநாயகம்களச்செய்திகள்போராடும் உலகம்போலீசுகட்சிகள்மாவோயிஸ்டுகள்\nபழங்குடியின வேட்டையே காட்டு வேட்டை\nபோலீசாரால் சித்திரவதை செய்யப்பட்ட சுனிதா துலாவி (19) – படம் thehindu.com\nமாவோயிஸ்டுகள் சட்டீஸ்கர் மாநிலத்திலுள்ள காங்கேர் மாவட்டத்தில் ஆகஸ்டு 29, 2010 அன்று நடத்திய திடீர்த் தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று சிப்பாய்களும் இரண்டு போலீசாரும் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் நடந்து ஏறத்தாழ ஒரு வாரம் கழித்து, இத்தாக்குதலை நடத்திய 17 மாவோயிஸ்டுகளைப் பிடித்துவிட்டதாக காங்கேர் மாவட்ட போலீசார் அறிவித்தனர். காங்கேர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தியபொழுது, இம்மாவோயிஸ்டுகளைக் கைது செய்ததாகவும் போலீசார் அறிவித்தனர்.\nபோலீசாரின் இந்த அறிவிப்பு வெளியான மறுநாளே, கைது செய்யப்பட்டுள்ள 17 பேரில் 15 பேர் காங்கேர் மாவட்டத்திலுள்ள ஆலூர் மற்றும் பசங்கி கிரா���ங்களைச் சேர்ந்த அப்பாவி பழங்குடியினர் என்பதும் அவர்களுள் ஆறு பேர் பெண்கள் என்பதும் அந்தப் பெண்களுள் இரண்டு பேர் பதினாறே வயதான சிறுமிகள் என்பதும் அம்பலமாகிவிட்டது.\nமாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலுக்குப் பழிதீர்த்துக்கொள்ளும் வெறியோடு ஆலூர் மற்றும் பசங்கி கிராமங்களில் நுழைந்து தேடுதல் வேட்டை நடத்திய எல்லைப் பாதுகாப்புப் படையும் காங்கேர் மாவட்ட போலீசும் அக்கிராமங்களைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்களை நிர்வாணப்படுத்தி மிருகத்தனமாகத் தாக்கியது. நர்சிங் கும்ரா, சுக்ராம் நேதம், பிரேம்சிங் போதாயி, ராஜு ராம், பிட்டி போதாயி ஆகிய ஐவரின் ஆசனவாய்க்குள் குச்சிகளைச் செலுத்திச் சித்திரவதை செய்தது. ஒரு இளம் பெண்ணும், ஒரு சிறுமியும் அரை நிர்வாணமாக்கப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டனர். அக்கிராமங்களின் மீதான இந்த அரச பயங்கரவாதத் தாக்குதல் செப்டம்பர் 5 மற்றும் 6 ஆகிய இரு நாட்களிலும் நடந்துள்ளது. இறுதியாக அக்கிராமங்களைச் சேர்ந்த 17 பேரை விசாரணை செய்யப் போவதாகக் கூறித் தனது சித்திரவதை கூடத்துக்கு இழுத்துச் சென்றது, எல்லைப் பாதுகாப்புப் படை.\nஎல்லைப் பாதுகாப்புப் படையால் இழுத்துச் செல்லப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்ட 19 வயதான சுனிதா துலாவி “தாங்கள் அனைவருமே கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் எல்லைப் பாதுகாப்புப் படையால் கடத்திச் செல்லப்பட்டதாக”ப் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துள்ளார். எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிப்பாய்கள் இவரின் உடலெங்கும் மின்சார வயர்களைச் செருகி மின்சார அதிர்ச்சி கொடுத்துச் சித்திரவதை செய்ததற்கான அடையாளங்கள் உள்ளன.\nசுனிதா துலாவியின் தந்தை புன்னிம் குமார் துலாவி, “எல்லைப் பாதுகாப்புப் படையால் கிராமத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட அனைவரும் இருவேறு முகாம்களில் அடைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், தாங்கள் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என ஒப்புக்கொள்ளக் கூறி, அனைவருக்கும் மின்சார அதிர்ச்சி கொடுக்கப்பட்டதாகவும்” கூறுகிறார்.\nபுன்னிம் குமார் துலாவி அரசு ஊழியர் என்பதாலும், அவரின் மகள் சுனிதா துலாவி சித்திரவதைக்குப் பின் நோய்வாய்ப்பட்டதாலும் அவர்கள் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டனர். அவரின் இன்னொரு மகளான 16 வயதான சிறுமி சரிதா துலாவி உள்ளிட்டு மீதி 15 பேரும் தாக்குதலை நடத்திய குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த அட்டூழியங்கள் அம்பலமானவுடன், அதனை மாவோயிஸ்டுகள் நடத்தும் அவதூறு பிரச்சாரம் எனக் கூறி மறுத்து வந்த எல்லைப் பாதுகாப்புப் படை, இப்பொழுது இது குறித்து விசாரணை நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறது. இந்த விசாரணையின் முடிவு எப்படியிருந்தாலும், அரசு நடத்தும் காட்டு வேட்டை என்பது பழங்குடியின வேட்டைதான் என்பதற்கு இத்தாக்குதல் இன்னொரு சாட்சியமாக அமைந்துவிட்டது.\n– புதிய ஜனநாயகம், நவம்பர், 2010\nபழங்குடியின வேட்டையே காட்டு வேட்டை | வினவு\nபோலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள 17 பேரில் 15 பேர் அப்பாவி பழங்குடியினர் என்பதும் அவர்களுள் பதினாறே வயதான சிறுமிகள் இருவர் உட்பட ஆறு பேர் பெண்கள் என்பதும் என்பதும் அம்பலமாகிவிட்டது….\nதிரும்ப திரும்ப தவறு செய்துகொன்டிருக்கிரார்கள் .பழங்குடியினரின் ஆதரவின்றி மாவோயிஸ்டுகளை ஒடுக்க முடியாது.பழங்குடியினரின் வாழ்கை தரம் உயர்த்துவதற்கு வழி வகை செய்யாமல் அவர்களை அழிக்க நினைப்பது சொந்த காசிலே சூனியம் வைத்து கொள்வதுபோலகும் .உயர் சாதி மக்களை தவிர மற்றவைகளை கிள்ளு கீரையாக நினைக்கும் அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வருவதை தடுத்து நிறுத்தவேண்டும் .கட்சி தலைவரை பார்த்து ஓட்டு போடும் வழக்கத்தை மக்கள் மாற்றிக்கொள்ளவேண்டும் .அப்பொழுதுதான் அந்த பகுதியிலுள்ள உண்மையான மக்கள் பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்பட்டு பிரச்சினை தீரும் .\nஅரசு இயற்கை வளங்களை பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தாரைவார்த்துக்கொடுப்பதற்காக, காட்டு வேட்டை என்ற பெயரில் மாவோயிஸ்டுகளை ஒழித்துக்கட்டுவதாகச் சொல்லிக்கொண்டு பழங்குடியின மக்களை வேட்டையாடுவதே இந்த காட்டு வேட்டை என்பது மறுக்க முடியாத உண்மைதான். கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் எல்லைப் பாதுகாப்புப் படையின் காட்டுமிராண்டித்தனமே இதற்கு சாட்சியம்தான். அப்படியென்றால் அரசுக்கு மாவோயிஸ்ட்டுகளின் மீதான இலக்கு என்பது இரண்டாம்பட்சமானதா\nஅடுத்து பழங்குடியின மக்களைப் பொறுத்தவரைக்கும் அவர்களின் முதல் எதிரி அரசுதான். மாவோயிஸ்ட்டுகளை ஆதரிக்கிறார்கள். ஆனால் எல்லைப் பாதுகாப்புப் படையினர் மாவ��யிஸ்ட்டுகளால் கொல்லப்படும்போது இதற்கு பழி தீர்க்கும் வன்மத்தோடு பழங்குடியின மக்கள் பக்கம் திரும்புகிறார்க்ளே இதற்கு மாவோயிஸ்ட்டுகளும் பொறுப்பு ஏற்றுத்தானே ஆகவேண்டும்.\nபாதுகாப்புப் படையினருக்குப் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் என்ன வேலை யாருடைய நன்மைக்காக அவர்கள் அங்கே நிற்கிறார்கள்\nஇலங்கையில் புலிகள் படையினரைத் தாக்கிவிட்டு ஓடினால் இலங்கைப் படையினர் அப்பாவி மக்களைப் பலி எடுத்தனர். மக்கள் என்றுமே படையினரை நம்பவில்லை.\nஅங்கும் இங்கும் இந்தியப் படையினருடைய கதையும் அதுவே.\nTweets that mention பழங்குடியின வேட்டையே காட்டு வேட்டை | வினவு\nஇது போன்ற செயல்களை பார்க்கும் போது இந்திய பாதுகாப்பு படையினருக்கும், இல‌ங்கை இராணுவத்திற்கும் பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை என்றே தோன்றுகிறது.\nஅப்பாவிகள் பாதிக்கப்டும்போது குரல் கொடுக்கும் நீங்கள், தவறான ஆட்கள் , சட்டத்துக்கு விரோதமாக கொல்லப்படும்போதும் கண்டிக்கிறீர்கள்.. இது தேவையில்லை என்றாலும், அது உங்கள் பாணி என விட்டுவிடலாம்..\nஆனால், அப்பாவிகள் பாதிக்கப்படும்போதோ, சகோதரி அம்பிகா போன்றோர் பாதிக்கப்படும்போதோ குரல் கொடுக்காத தமிழக அறிவு ஜீவிகள் , சமூக விரோதிகள் பாதிகப்டும்போது மட்டும் குரல் கொடுப்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்..\nநீங்கள் சொல்லும் தவறான ஆட்களை தெரிந்துகொள்ளலாமா\nஅப்பாவி பழங்குடியின மக்களைத்தான் மாவோயிஸ்ட்டுகள் என இந்த அரசாங்கம் குறிப்பிடுகிறது எனபது நன்றாக புரிகிறது, இத்தனை ஆண்டுகாலம் அந்த மக்களை கண்டுகொள்ளாத இந்த அரசாங்கம் கடந்த சில ஆண்டுகளாக மட்டும் ஏன் இப்படி செயல் படுகின்றது எனபது அனைவரருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் இதை கண்டு கொள்ளாத மற்ற ஒட்டு பொருக்கி கட்சிகள் தேர்தல் சமயத்தில் மட்டும் அவர்களை கண்டுகொல்கிரார்கள், இந்த முறை நடந்த தேர்தலில் மக்கள் சுமார் 50 சதவிகிதம் பேர் புறக்கணித்துள்ளனர், அடுத்த முறை இவர்கள் ஓட்டுவாங்க அங்கே சென்றால் அவர்களுக்கு பழங்குடியின மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.\nஇன்னும் சில நாட்களில் இது போன்ற பிரச்சனைகள் தமிழ் நாட்டிலும் பல பகுதிகளில் நிகழும் வாய்ப்புகள் உள்ளன, காஞ்சிபுரம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பல பகுதிகளில் பிளாட்டினம் மற்றும் பல விலை உயர்ந��த படிவங்கள் பூமிக்கு அடியில் இருப்பதாக மோப்பம் பிடித்து விட்டனர், விரைவில் அப்பகுதியில் வாழும் மக்கள் மாற்று இடங்களுக்கு விரட்டியடிக்கப் படுவார்கள் என்பது வரும் காலங்களில் நமக்கு தெரிய வரும், அப்போதாவது இங்குள்ள மக்கள் தங்களின் உணர்வை வெளிபடுத்துவார்களா என்பதை பார்ப்போம்.( இதற்கான பணிகள் பல இடங்களில் துவங்கிவிட்டன).\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/aap", "date_download": "2021-02-25T23:05:04Z", "digest": "sha1:2HHZH2WDBPCOC4HKA3AIQOYMKCHRRYXI", "length": 16939, "nlines": 144, "source_domain": "zeenews.india.com", "title": "AAP News in Tamil, Latest AAP news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nதமிழகத்தில் இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்\nபோலி கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை\nவாங்க மோடி, வணக்கங்க மோடி என்ற பாடலுடன் கொங்கு தமிழில் பிரதமருக்கு வரவேற்பு\nஇந்த 1 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால், உங்களுக்கு ₹.10 லட்சம் கிடைக்கும்\nFarmers Compensation: விவசாயிகளுக்கு 127 கோடி ரூபாய் இழப்பீடு சென்னை SC அதிரடி உத்தரவு\nசட்டப்பேரவை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம் - சசிகலா\nDelhi: உள்துறை அமைச்சரின் வீட்டை நோக்கி சென்ற MLAக்கள் தடுப்புக் காவலில்...\nடெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்கள் உட்பட பலரை போலீசார் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல நாட்களாக போராட்டங்கள் தொடர்கின்றன.\nகிரீன் டெல்லி செயலி தயார்... அக்டோபர் 29 அறிமுகப்படுத்தும் கெஜ்ரிவால்..\nமுதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அக்டோபர் 29 ஆம் தேதி கிரீன் டெல்லி செயலியை அறிமுகப்படுத்த உள்ளார்.\nகாற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த Delhi Government செய்யும் பிரச்சாரத்திற்கு மக்கள் பாராட்டு\nநம் வருங்கால சந்ததியினருக்கு ஒரு பாதுகாப்பான, சுத்தமான பூமியை விட்டுச் செல்ல வேண்டியது நமது கடமை என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.\n'தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு' நல்ல ��ெய்தி; Delhi Government புதிய திட்டம் அறிவிப்பு\nகுத்தகை வாடகைகளை தாமதமாக செலுத்துவதற்கு டெல்லி அரசு (Delhi Government) 'பொது மன்னிப்பு' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.\nகோவிட் -19 சோதனைக்கு அரவிந்த் கெஜ்ரிவாலின் மாதிரிகள் எடுக்கப்பட்டது; விரைவில் முடிவுகள்\nகாய்ச்சல் மற்றும் இருமல் குறித்து புகார் அளித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செவ்வாய்க்கிழமை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளார்.\nடெல்லியில் பிற மாநிலத்தவருக்கு இனிமேல் சிகிச்சைக் கிடையாது -கெஜ்ரிவால் முடிவு\nடெல்லி அரசாங்கத்தின் (Delhi Govt) முடிவின்படி, டெல்லியில் வசிக்காதவர்கள், டெல்லி அரசு மருத்துவமனைகள் மற்றும் மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாது.\nபான் மசாலா சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை.. பொது இடத்தில் துப்பினால் 10 ஆயிரம் அபராதம்\nதவறான செயல்களில் ஈடுபடும் எந்தவொரு நபருக்கும் அபராதம் போட உரிமை உண்டு. இதன் தொகை ரூ .500 முதல் ரூ .10 ஆயிரம் வரை இருக்கும்.\n‘டெல்லி வன்முறைக்கு காரணம் AAP & காங்கிரஸ் கட்சி தான்’ - BJP குற்றச்சாட்டு\n‘பானை இரண்டு மாதங்களாக கொதித்துக்கொண்டிருந்தது’ என டெல்லி வன்முறைக்கு காரணம் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளை தாக்கிய மத்திய அரசு\nமெலினா டிரம்ப் பங்கேற்கும் டெல்லி பள்ளி நிகழ்ச்சியிலிருந்து கெஜ்ரிவால், சிசோடியா நீக்கம்\nஅரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியாவின் பெயர்கள் மெலனியா டிரம்ப் நிகழ்வில் இருந்து கைவிடப்பட்டதாக ஆம் ஆத்மி வட்டாரங்கள் குற்றம் சாட்டின.\nகெஜ்ரிவால் 3.0: 3-வது முறையாக டெல்லி முதல்வராக பதவியேற்றார் கெஜ்ரிவால்\nடெல்லி முதலமைச்சராக இன்று மூன்றாவது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் தனது கேபினட் அந்தஸ்துடைய 6 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்\nநாளை பதவியேற்ப்பு நிகழ்ச்சி முன்னிட்டு டெல்லியில் பல சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஆம் ஆத்மி கட்சி பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடியை அழைத்த அரவிந்த் கெஜ்ரிவால்\nஆம் ஆத்மி கட்சியின் புதிய பதவியேற்பு விழாவிற்கு கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nடெல்லி தேர்தல் தோல்விக்கு பாஜக தலைவர்களே காரணம்: அமித்ஷா\nடெல்லி தோல்விக்கு பாஜக தலைவர்களின் தவறான பிரச்���ாரம் தான் காரணம் என அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்\nபதவியேற்பு விழா: லிட்டில் கெஜ்ரிவாலுக்கு மட்டும் ஸ்பெஷல் அழைப்பு\nகெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் எந்த அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.\n1 மில்லியன் மக்கள் கட்சியில் சேர்ந்துள்ளனர்: ஆம் ஆத்மி கட்சி\nடெல்லி சட்டமன்றத் தேர்தல் 2020 இல் கட்சி வென்றதில் இருந்து 24 மணி நேரத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கட்சியில் சேர்ந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.\nமாநில காங்., பொறுப்பாளர் பதவியை ராஜினாமா செய்தார் PC.சாக்கோ\nடெல்லி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்கு பொறுப்பேற்று டெல்லி காங்கிரஸ் பொறுப்பாளர் பி.சி.சாக்கோ ராஜினாமா\nடெல்லியில் வரும் 16ல் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு\nடெல்லியில் பிப்ரவரி 16 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nடெல்லி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுங்கள்: கெஜ்ரிவாலுக்கு மோடி வாழ்த்து\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் வெற்றியை பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்\nSee Pic: இணையவாசிகளின் இதயத்தை கவர்ந்த லிட்டில் கெஜ்ரிவால்...\nடெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிவாய்ப்பை பெற்றுள்ள நிலையில், முதலமைச்சர் கெஜ்ரிவால் போல் வேடமணிந்த 2வயது குழந்தை இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது\nடெல்லி மக்களுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்து \"ஐ லவ் யூ\" சொன்ன அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது முறையாக மாநிலத்தில் ஆட்சி அமைக்க உள்ளத்தால், அவர்களை வெற்றி பெறச்செய்த மக்களை பார்த்து ஃப்ளையிங் கிஸ் கொடுத்து \"ஐ லவ் யூ\" என்று கெஜ்ரிவால் கூறினார்.\nஇந்த 1 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால், உங்களுக்கு ₹.10 லட்சம் கிடைக்கும்\nஇந்த வகை கணக்கு உள்ளவர்களுக்கு ₹.14 லட்சம் வரை தனிநபர் கடன் வழங்கும் SBI\nTN Bus Strike:இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்\nபோலி கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை\nசெஞ்சுரி அடித்த பெட்ரோல் விலை.. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nJ.Jayalalitha பிறந்தநாள்: \"நதியை தேடி வந்த கடல்\" கடற்கரையில் உறங்குகிறது\nசட்டப்பேரவை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம் - சசிகலா\n9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி.. \"ஆல் பாஸ்\" போட EPS உத்தரவு\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டது\nஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக LPG சிலிண்டரின் விலை ₹.100 அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/issue-notices-to-fulfill-the-demands-of-the-teachers-at-the-tamil-nadu-interim-budget-session-request-to-the-government-of-tamil-nadu/", "date_download": "2021-02-25T21:31:32Z", "digest": "sha1:HX6G7L2JFDSFGJJNYS5HOADOREMRZWQB", "length": 10706, "nlines": 102, "source_domain": "mayilaiguru.com", "title": "தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அறிவிப்புகளை வெளியிடுக: தமிழக அரசுக்கு கோரிக்கை - Mayilai Guru", "raw_content": "\nதமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அறிவிப்புகளை வெளியிடுக: தமிழக அரசுக்கு கோரிக்கை\nதமிழக சட்டப்பேரவையில் 23-ம் தேதி தாக்கல் செய்யும் இடைக்கால பட்ஜெட் தொடரில், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயற்குழுக் கூட்டம் சந்தைப்பேட்டை நகராட்சி அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று (பிப். 18) நடைபெற்றது. கூட்டத்துக்கு, மன்றத்தின் மாவட்டச் செயலாளர் க.சு.செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பெ.அழகப்பன், மாவட்டப் பொருளாளர் சு.அங்கப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ‘மன்றம்‘ நா.சண்முகநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.\nகூட்டத்தில், “பிப்ரவரி 20-ம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநிலம் தழுவிய தொடர் முழக்க ஆர்பாட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் மன்ற உறுப்பினர் 1,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள வேண்டும்.\n2020-2021 ஆம் ஆண்டுக்குரிய ஆசிரியர் மன்ற உறுப்பினர் பட்டியலை மார்ச் 15-க்குள் ஒப்படைக்க வேண்டும்.\nசட்டப்பேரவையில் 23-ம் தேதி தாக்கல் செய்யும் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலான அறிவிப்புகளை தமிழக முதல்வர் வெளியிட வேண்டும்” என்பன உள்ள��ட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகூட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளர்கள் செ.சண்முகநாதன், அந்தோணிமுத்து, துணை தலைவர் சிவா, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் ந.ரவிச்சந்திரன், முத்துவேல், கலையரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.\nமயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை\nநாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்\nகொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்\nடிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்\nமயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது\nசெல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nவிளையாட்டாய் சில கதைகள்: விஸ்வரூபம் எடுத்த கிரிக்கெட் கடவுள்\nகூகுள் பிளே மியூசிக் வசதி இனிமேல் கிடையாது; கூகுள் நிறுவனம் அறிவிப்பு\nமின்வாரிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nPrevious நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்… கூடுதல் இணைத் தேர்தல் அதிகாரிகள் நியமனம்\nNext கால் டாக்சியில் வந்த அஜித்… டிரைவர் செய்த தவறு… கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரான ரகசியம் இதுதான்\nமயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.\nமயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை\nநாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்\nகொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்\nடிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nமயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.\nமயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை\nநாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வ��� வேண்டாம்\nகொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்\nடிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/india/tata-chairman-nataraj_chandrasekar/", "date_download": "2021-02-25T23:02:27Z", "digest": "sha1:QRWRU6KPTWOP5CHREBEBGQ5OOEV5TBG4", "length": 4864, "nlines": 106, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » TATA குழுமத்தின் புதிய தலைவர், ஒரு தமிழர்!", "raw_content": "\nYou are here:Home இந்தியா TATA குழுமத்தின் புதிய தலைவர், ஒரு தமிழர்\nTATA குழுமத்தின் புதிய தலைவர், ஒரு தமிழர்\nTATA குழுமத்தின் புதிய தலைவர், ஒரு தமிழர்\nTATA குழுமத்தின் புதிய தலைவர், ஒரு தமிழர்\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nசேவை மனிதர் கோவை சுப்பிரமணியம் February 25, 2021\nடொறொன்டோ தமிழ் இருக்கைக்கு நிதி…தமிழக அரசுக்கு கனடியத் தமிழ் பேரவை நன்றி February 24, 2021\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-02-25T22:08:41Z", "digest": "sha1:TCMMCUHQXS6343UNNPCDK44I6MTXZRLC", "length": 7796, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜேம்ஸ் ஆலன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜேம்ஸ் ஆலன் (28 நவம்பர் 1864 - 24 சனவரி 1912) ஆங்கில தத்துவ எழுத்தாளர், சுய முன்னேற்றம் மற்றும் உத்வேகம் அளிக்கும் புத்தகங்கள் எழுதுவதில் வல்லவராக அறியப்படுபவர். 1903 ஆண்டு வெளிவந்து பெருமளவில் விற்றகப்பட்ட \"ஒரு மனிதனின் சிந்தனையில்\" என்ற சிந்தனையில் என்ற புத்தகம் இவருக்கு பெருமையை தேடித் தந்தது. இப்புத்தகம் சுய முன்னேற்றம் சார்ந்து உத்வேகம் அளித்து பல எழுத்தாளர்களை ஊக்குவித்தது.\nஇங்கிலாந்தின் லீசெஸ்டர் பகுதியில் ஏழ்மை குடும்பத்தில் பிறந்தார். தனது 15 ஆம் வயதில் தந்தையை இழந்ததனால் பள்ளிப் படிப்பை துறந்து வேலைக்கு சென்றார்.1893 ல் லண்டன் சென்று பத்திரிகை துறையில் பணியாற்றுகையில், எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது. 1902 ல் \"வறுமையிலிருந்து பலத்திற்கு\" என்ற முதல் படைப்பை வெளியிட்டு அது முதற்கொண்டு பல நூல்களை எழுதினார், அதிலும் 1903 ல் எழுதிய \"ஒரு மனிதனின் சிந்தனையில்\" என்ற சிந்தனையில் என்ற புத்தகத்தில் உத்வேக கருத்திகளினால் அப்புத்தகம் உலகம் முழுவதும் பிரபலமானது.\nஅவர் தனது வாழ்க்கை அனுபவித்திலிருந்தே மனிதன் வாழத் தேவையான உண்மைகளை எழுதினார். 1912 ல் இறக்கும் வரை தொடர்ந்து எழுதி வந்தார்.\nவிக்கிமூலம் இவரின் படைப்புக்களைக் கொண்டுள்ளது: ஜேம்ஸ் ஆலன்\nகுட்டன்பேர்க் திட்டத்தில் ஜேம்ஸ் ஆலன் இன் படைப்புகள்\nஆக்கங்கள் ஜேம்ஸ் ஆலன் இணைய ஆவணகத்தில்\nஇணைய ஆவணகத்திற்கு இணைப்புகளைக் கொண்டக் கட்டுரைகள்\nவேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2017, 06:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/136651", "date_download": "2021-02-25T21:47:36Z", "digest": "sha1:HJVQW4ILIDLM6425NBPGBU2YFKMVBY5B", "length": 7800, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "மியான்மரில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்: மக்கள் மத்தியில் தகவல்கள் பரவுவதை தடுக்க பேஸ்புக்குக்கு இடைக்காலத் தடை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமாணவர்கள் ஒட்டு மொத்த தேர்ச்சி..\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தி...\nபுதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வருவதாக அ...\nபுதுச்சேரி, கோவையில் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பிரதமர...\nசிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிமருந்துகள் வெடித்து சித...\nவீட்டு வேலைகளை செய்ததால் கணவனிடம் ஊதியம் கேட்டு வழக்கு தொ...\nமியான்மரில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்: மக்கள் மத்தியில் தகவல்கள் ப���வுவதை தடுக்க பேஸ்புக்குக்கு இடைக்காலத் தடை\nமியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவளைதள சேவைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபொதுத்தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, திங்கட் கிழமை ஆங் சான் சூகி உட்பட நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளை கைது செய்த ராணுவம், ஆட்சியையும் கைப்பற்றியது. அடுத்த ஓராண்டுக்கு மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், மக்களிடையே, தகவல்கள் பரவுவதை தடுக்கபிப்ரவரி 7-ம் தேதி வரை பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதள சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகள் ரத்து - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக திமுக தவறான தகவல்களை பரப்பி வருகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்\nடெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - முதல் பரிசுக்கு தடை\nமாணவர்கள் ஒட்டு மொத்த தேர்ச்சி..\nவீட்டு வேலைகளை செய்ததால் கணவனிடம் ஊதியம் கேட்டு வழக்கு தொ...\nமூன்று சிறைகள் 38,000 கைதிகள்... தொடர் சங்கிலியாக வெடித்த...\n’குப்பைத் தொட்டியில் போடும் உணவைக் கூட சாப்பிட விடாத கொடு...\n'என்னது... கடலில் நீச்சல் அடிக்கிறாரா' - பதை பதைத்த கொல்...\nகடற்படை அதிகாரி மரணத்தில் புதிய திருப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/138433", "date_download": "2021-02-25T22:24:49Z", "digest": "sha1:OJEJCEZMOFOZACHR7VKFTXQWSRMS4LKG", "length": 8316, "nlines": 90, "source_domain": "www.polimernews.com", "title": "நந்தனம் புத்தகக் காட்சியை பிப்ரவரி 24 அன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடக்கி வைக்கிறார் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமாணவர்கள் ஒட்டு மொத்த தேர்ச்சி..\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தி...\nபுதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வருவதாக அ...\nபுதுச்சேரி, கோவையில் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பிரதமர...\nசிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிமருந்துகள் வெடித்து சித...\nவீட்டு வேலைகளை செய்ததால் கணவனிடம் ஊதியம் கேட்டு வழக்கு தொ...\nநந்தனம் புத்தகக் காட்சியை பிப்ரவரி 24 அன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடக்கி வைக்கிறார்\nசென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் புத்தகக் காட்சியை பிப்ரவரி 24 அன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடக்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் புத்தகக் காட்சியை பிப்ரவரி 24 அன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடக்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை நந்தனத்தில் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார்.\nசென்னைப் புத்தகக் காட்சியில் 700 அரங்கங்கள் அமைக்கப்பட உள்ளன. நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தகக்காட்சி நடைபெறும்.\nநுழைவுக் கட்டணம் பத்து ரூபாய் என்றும், பள்ளி மாணவ மாணவியருக்கு நுழைவுக் கட்டணம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் இன்று காலை முதல் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கம்\nதெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறார்களை, ஆட்டோவில் கடத்த முயற்சித்த இரு மர்ம நபர்கள் : சிசிடிவி காட்சி பதிவை வைத்து போலீசார் விசாரணை\nசென்னை மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவு அருங்காட்சியகம்: முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்\nகொரோனாவுக்கான கட்டுப்பாடுகளுடன் சென்னை புத்தகக் காட்சி இன்று தொடக்கம்\nசென்னை ராயபுரத்தில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 280 சவரன் தங்க நகைகள் மாயம் என புகார்\nசென்னையில் ரூ.2181 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்தார் முதலமைச்சர்\nவளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்: சென்னை விமான நிலையத்தில் மீண்டும் கண்டிப்பான விதிமுறைகள் அமல்\nபித்தளை குடத்தை வைத்து கோயில் இரிடிய கலசம் என கூறி மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது\nஅரசியலில் எளிமையைக் கடைப்பிடிக்க விருப்பம் -முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்\nமாணவர்கள் ஒட்டு மொத்த தேர்ச்சி..\nவீட்டு வேலைகளை செய்ததால் கணவனிடம் ஊதியம் கேட்டு வழக்கு தொ...\nமூன்று சிறைகள் 38,000 கைதிகள்... தொடர் சங்கிலியாக வெடித்த...\n’குப்பைத் தொட்டியில் போடும் உணவைக் கூட சாப்பிட விடாத கொடு...\n'என்னது... கடலில் நீச்சல் அடிக்கிறாரா' - பதை பதைத்த கொல்...\nகடற்படை அதிகாரி மரணத்தில் புதிய திருப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2021/01/blog-post_796.html", "date_download": "2021-02-25T21:43:17Z", "digest": "sha1:OZ57POYNMKW4JFDRCRDQBUHD7ZJ2BWUE", "length": 12519, "nlines": 65, "source_domain": "www.thamizhkadal.com", "title": "எலுமிச்சையின் மகிமைகள் இவ்ளோ இருக்கா.??? - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome உடல்நலம் எலுமிச்சையின் மகிமைகள் இவ்ளோ இருக்கா.\nஎலுமிச்சையின் மகிமைகள் இவ்ளோ இருக்கா.\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nநமது நாட்டில் உணவு முறைகளில் ஆறு சுவைகள் இடம் பெற்றிருக்க வேண்டியது அவசியமாக கருதப்படுகிறது. அதில் ஒன்று புளிப்பு சுவை ஆகும். நம் நாட்டில் புளியம் பழங்கள் உணவுக்கு உபயோகப்படுத்துவதற்கு முன்பாக உணவில் புளிப்பு சுவைக்கு எலுமிச்சை சாறு மட்டும் எலுமிச்சம் பழச்சாறு அதிகம் பயன்படுத்தப்பட்டது. பழங்காலம் முதலே பல மருத்துவ சிகிச்சைகளுக்கும் இந்த எலுமிச்சை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்திய நாட்டை பூர்விகமாகக் கொண்ட இந்த எலுமிச்சம் பழம் தற்போது உலகெங்கிலும் பயிரிடப்படுகிறது. அந்த எலுமிச்சம் பழத்தை மற்றும் அதன் சாற்றை அருந்துவதால் நமக்கு உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nஷெமிக் ஸ்ட்ரோக் ஷெமிக் எனப்படும் ஒருவகையான வாத நோய் பெண்களுக்கு அதிகம் ஏற்படுறது. அமெரிக்க இதய நல மருத்துவர் சங்கம் நடத்திய ஆய்வுகளில் சிட்ரஸ் பழ வகைகளில் ஒன்றான எலுமிச்சம் பழச்சாறு மற்றும் எலுமிச்ச��் பழம் சேர்த்து செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட பெண்களுக்கு ஷெமிக் ஸ்ட்ரோக் எனப்படும் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு வெகுவாகக் குறைந்திருப்பதாக கண்டறிந்துள்ளனர். எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் சி சத்து மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை தடுத்து, ஷெமிக் வாத நோய் ஏற்படாமல் காப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nபுற்று நோய்களை தடுக்க பழங்காலம் முதலே புற்று நோய்களுக்கு எதிரான மருத்துவ சிகிச்சைகளில் சிட்ரஸ் பழ வகைகளில் ஒன்றான எலுமிச்சைஅதிகம் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் அதிகம் உள்ளன. இந்த சத்துக்கள் நமது ரத்தத்தில் உருவாகும் ஃப்ரீ ரேடிக்கல்களை அணுக்களை உருவாகாமல் தடுத்து, புற்றுநோய் ஏற்படாமல் காக்கிறது என மேலை நாடுகளில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்திருக்கின்றன.\nஉடல் எடை குறைய தற்போதைய உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே அவர்களின் வயதுக்கு மீறிய அதீத உடல் எடை பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதோடு ஒரு தினமும் காலையில் இளம் சூடான நீரில், சிறிது எலுமிச்சம் பழ சாறு பிழிந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலின் வளர்சிதைமாற்றத்திறன் அதிகரித்து, தேவையற்ற கொழுப்புகளை கரைத்து, உடல் எடை வெகு சீக்கிரமாக குறைய வழி வகை செய்கிறது. பற்கள் ஆரோக்கியம், வாய் துர்நாற்றம் சிட்ரிக் ஆசிட் எனப்படும் சிட்ரிக் அமிலம் நிறைந்த பழ வகைகளில் ஒன்று எலுமிச்சை. இதில் நிறைந்திருக்கும் சிட்ரிக் அமிலம் உள்ள மனிதர்களின் உடலில் தீங்கு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள், கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டதாக இருக்கிறது. குறிப்பாக பற்கள் மற்றும் ஈறுகளில் சொத்தை மற்றும் கிருமிகளின் தாக்கத்தால் அவதிப்படுபவர்கள். இளம் சூடான நீரில் சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தினமும் காலை மற்றும் மாலை வேளையில் வாய் கொப்பளித்து வருவதால் பற்கள் மற்றும் ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். வாய் துர்நாற்றத்தை போக்கி ஒட்டுமொத்தமான வாய் சுகாதாரத்தை மேம்படுத்த���ம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/214333?ref=archive-feed", "date_download": "2021-02-25T21:34:39Z", "digest": "sha1:7CNSOJYBCRBXTCLPY62VEXNULHFFZ4GF", "length": 8441, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "விடுதலைப் புலிகளின் நிதித்துறை முகாமில் இருந்த படையினர் வெளியேற்றம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவிடுதலைப் புலிகளின் நிதித்துறை முகாமில் இருந்த படையினர் வெளியேற்றம்\nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் 3.5 ஏக்கர் தனியார் காணிகளை இராணுவத்தினர் காணி உரிமையாளர்களிடம் கையளித்துள்ளனர்.\nகுறித்த தனியார் காணிகளை பொதுமக்களிடம் மீள கையளிக்கவுள்ளதாக இராணுவத்தினர் 2018 டிசம்பர் மாதமளவில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரிடம் அறிவித்திருந்த நிலையில் அங்கிருந்து படையினர் வெளியேறியுள்ளனர்.\n2009 ஆண்டுக்கு முன்னர் குறித்த காணிகளை அதன் உரிமையாளர்களிடம் குத்தகைக்கு பெற்றுக்கொண்ட விடுதலைப் புலிகளின் நிதிப்பிரிவினர் புதிய கட்டடங்களை நிர்மாணித்து தமிழீழ வைப்பகம் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர்.\nஇந்நிலையில் இறுதி யுத்தத்தின் போது குறித்த பகுதியை கைபற்றிய இராணுவத்தினர் அப்பகுதியில் பாரிய முகாம் ஒன்றை அமைத்து 10 வருடங்களாக நிலைகொண்டிருந்தனர்.\nஇந்நிலையில் குறித்த பகுதியில் இருந்து படையினர் முற்றும் முழுதாக வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newzdiganta.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87/", "date_download": "2021-02-25T22:50:12Z", "digest": "sha1:LHYUEPYHQCDMEOGJD55U2JBUZXK4LRTT", "length": 2804, "nlines": 33, "source_domain": "newzdiganta.com", "title": "உங்கள அடிக்கிறது தப்பு இல்ல டா !! தனியா போற பொண்ணு கிட்ட பண்ற வேலையா இது ! – NEWZDIGANTA", "raw_content": "\nஉங்கள அடிக்கிறது தப்பு இல்ல டா தனியா போற பொண்ணு கிட்ட பண்ற வேலையா இது \nஉங்கள அடிக்கிறது தப்பு இல்ல டா தனியா போற பொண்ணு கிட்ட பண்ற வேலையா இது \nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nPrevious செட்டிநாடு இரும்பு பெட்டிகளின் அதிசயங்கள் 😲🕵️ தமிழர்களின் வியக்க வைக்கும் கண்டுபிடிப்பு \nNext இந்த இரட்டை குழந்தைகள் அம்மாவின் மடியில் படுத்து இருக்கும் அழகை பாருங்க…\n“அடேய் உள்ள மண்ணு போயுடுச்சுனா வேற என்னடா பண்ண முடியும் \n“அடடே இப்படித்தான் ஊர ஏமாத்துறீங்களா \n“கங்காரூவிடம் மோதிய தாடி வச்ச மலை ஆடு .. வித்யாசமான சண்டை ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newzdiganta.com/3-%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-02-25T22:49:53Z", "digest": "sha1:Q2TB7SRE7A65KQ5RSDCBYWIITRJPNSG7", "length": 2947, "nlines": 33, "source_domain": "newzdiganta.com", "title": "குழந்தைகளை போல விரல் சூப்பும் அதிசய பூனை குட்டி! எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி – NEWZDIGANTA", "raw_content": "\nகுழந்தைகளை போல விரல் சூப்பும் அதிசய பூனை குட்டி எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nகுழந்தைகளை போல விரல் சூப்பும் அதிசய பூனை குட்டி எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nPrevious குழந்தைகளை போல விரல் சூப்பும் அதிசய பூனை குட்டி எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nNext 70 வயது கிழவனை மணந்த 20 வயது அழகி எதுக்காகன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க \n“அடேய் உள்ள மண்ணு போயுடுச்சுனா வேற என்னடா பண்ண முடியும் \n“அடடே இப்படித்தான் ஊர ஏமாத்துறீங்களா \n“கங்காரூவிடம் மோதிய தாடி வச்ச மலை ஆடு .. வித்யாசமான சண்டை ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%93%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2021-02-25T23:18:48Z", "digest": "sha1:M6HP2IRP7XIQ27LXLPLCU7SMBPU4JDZZ", "length": 10975, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர்க்டிக் ஓநாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆர்க்டிக் ஓநாய் வாழும் பிரதேசம்\nஆர்க்டிக் ஓநாய் (Arctic wolf, Canis lupus arctos) பனி நிறைந்த ஆர்க்டிக் பகுதியில் வாழும் விலங்கினம் ஆகும். இவை துருவ ஓநாய்கள் (Polar Wolf), அல்லது வெள்ளை ஓநாய்கள் (White Wolf) எனவும் அழைக்கப்படுகின்றன. இவை பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை ஆகும்.[1]\nஆர்க்டிக் ஓநாய்கள் குடும்பமாக வாழும் இயல்பு உடையவை. தாய் ஓநாய்கள் ஒரு தடவைக்கு ஆறு அல்லது ஏழு குட்டிகள் வரை ஈனும். தந்தை ஓநாய் தாய் மற்றும் குட்டிகளுக்கு இரை தேடிக் கொண்டு வந்து தரும். குளிர் அதிகமான காலங்களில் பனியில் வளை தோண்டி அதில் படுத்து உறங்கும். பிற இன ஓநாய்களும் கரடிகளும் இவற்றின் எதிரிகள் ஆகும். ஆர்டிக் ஓநாய்கள் உணவின்றி பல வாரங்கள் வரை வாழும்.\nஇவ்வகை ஓநாய்கள் கனடா, அலாஸ்கா மற்றும் கிரீன்லாந்து பகுதிகளில் காணப்படுகின்றன.[2]\nஆர்க்டிக் ஓநாய்கள் அழகான சிறியமுகமும் அடர்த்தியான வாலும் கொண்டவை. அப்போது உடல் வெண்மையாகவும் வால் மட்டும் பழுப்பாகவும் இருக்கும் இச்சமயங்களில் தனது வாலைத் தூக்கிபிடித்தபடி இவை அலையும். பனியில் சறுக்காமல் நடக்க ஏதுவாக இவற்றின் பாதங்களில் மயிர் உண்டு.\nஆர்க்டிக் ஓநாய்கள் மீன், பறவை, பூச்சிகள், ஆர்டிக் முயல் மற்றும் பிற பாலூட்டிகளை உண்ணும். அவ���கள் உணவுக்காக காத்திருக்கும் போது இறந்த திமிங்கிலம் போன்ற விலங்குகளின் உடல்கள் கிடந்தால் அவற்றையும் உண்ணும். பல மைல் தூரத்திலிருந்தும் கூட நூற்றுக்க்கணக்கான ஓநாய்கள் கூடிவிடும். அவசியம் ஏற்பட்டால் ஒழிய இவை நீந்துவதில்லை. நகரும் பனிக்கட்டிகள் மீதேறி கடலில் இவை பயணம் செய்யும்.துருவக் கரடிகளின் பின்னால் சென்று, அவை தின்ற மிச்சத்தை சில ஓநாய்கள் உண்டு உயிர் வாழும். வேறு உணவு கிடைக்காத போது இவை ஒன்றையொன்று தின்பதும் உண்டு. இந்த ஓநாய்கள் விலங்குகளை வேட்டையாட தங்களது பற்களைப் பயன்படுத்தும். அவை தங்கள் இரையைத் துண்டிப்பதற்கு தங்களது இரண்டு அங்குல நீளமான நகங்களைப் பயன்படுத்தும்.\n↑ பத்மா ராஜ கோபால். உலக விலங்குகள்.வள்ளுவர் பண்ணை-1969.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 பெப்ரவரி 2017, 16:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/tag/m-a-sumanthiran/", "date_download": "2021-02-25T21:22:32Z", "digest": "sha1:4HKMH7EUGII242U2EI2M2KUZXLH5ETOQ", "length": 8338, "nlines": 117, "source_domain": "www.nakarvu.com", "title": "M.A sumanthiran Archives - Nakarvu", "raw_content": "\nஒன்றுபட்டு குரல் கொடுத்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்\nவலிகாமம் வடக்கில் ஒரு அங்குல நிலத்தையும் புதிதாக விடுவிக்க இலங்கை அரசு மறுதலித்து வருகின்ற நிலையில் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவிற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ்...\nசுமந்திரனிடம் சரவணபவன் அடிபணிய காரணமாகிய விடயம் என்ன\nஉதயன் பத்திரிகைக்கு எதிராக யாழ்ப்பாண பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தை பிரசுரித்ததை மையமாக வைத்து, தடை செய்யப்பட்ட அமைப்பின்...\nகவனஈர்ப்பு போராட்டத்திற்கு முழுஆதரவு அழிக்கத்தயார்\nவடக்கு கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனஈர்ப்பு போராட்டத்திற்கு வடகிழக்கு சிவில் சமூகம் விடுத்துள்ள அழைப்பிற்கு தமிழ் தேசிய���் கூட்டமைப்பும் தனது ஆதரவை...\nகொரோனாத் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை புதைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிப்பதெனத் தீர்மானித்துள்ளது.குறித்த தகவலை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன சற்று முன்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.குறித்த தீர்மானம் தொடர்பிலான வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகும் என்றும் அவர்...\nகிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கொரோனா தடுப்பு மருந்தை பெற்றுக் கொண்டார்…\nவிடுதலை தொடர்பில் ரஞ்சனுக்கு வந்த அழைப்பு \nஅரசாங்கத்தில் இணைந்தால், சிறையிலிருந்து விடுதலை செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்...\nO/L பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்\nகொரோனாத் தொற்று பரவல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை வரும் மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் அது தொடர்பில் கல்வி அமைச்சர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.எதிர்வரும்...\nசாத்தான்குளம் கொலை வழக்கு – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு \nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர்.அதன்பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/india/laxity-during-festivals-will-lead-to-26-lakh-new-covid-19-cases-in-just-30-days-warns-panel-346411", "date_download": "2021-02-25T21:47:11Z", "digest": "sha1:RY4EWIQSAX6I6USPF3BAVRI6X7YFKLLG", "length": 14407, "nlines": 113, "source_domain": "zeenews.india.com", "title": "Laxity during festivals will lead to 26 lakh new COVID-19 cases in just 30 days | விழாக் காலத்தில் 30 நாட்களில் 26 லட்சம் புதிய COVID-19 பாதிப்புகள் பதிவாகும்..! | INDIA News in Tamil", "raw_content": "\nதமிழகத்தில் இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்\nபோலி கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை\nவாங்க மோடி, வணக்கங்க மோடி என்ற பாடலுடன் கொங்கு தமிழில் பிரதமருக்கு வரவேற்பு\nஇந்த 1 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால், உங்களுக்கு ₹.10 லட்சம் கிடைக்கும்\nFarmers Compensation: விவசாயிகளுக்கு 127 கோடி ரூபாய் இழப்பீடு சென்னை SC அதிரடி உத்தரவு\nசட்டப்பேரவை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம் - சசிகலா\nவிழாக் காலத்தில் 30 நாட்களில் 26 லட்சம் புதிய COVID-19 பாதிப்புகள் பதிவாகும்..\nதிருவிழாக்களின் போது ஏற்படும் குறைபாடு காரணமாக 30 நாட்களில் 26 லட்சம் புதிய COVID-19 பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் குழு எச்சரிக்கிறது..\nIndian Oil-HDFC Bank இன் இந்த சலுகையில் 50 லிட்டர் பெட்ரோல் இலவசமாக பெறுங்கள்\nஉங்களிடம் 1 ரூபாய் நாணயம் இருந்தால் உங்களுக்கு 10 லட்சம் கிடைக்கும்\n7th Pay Commission: DA அதிகரிப்பு குறித்து அரசாங்கத்தின் முடிவு என்ன\nNiagara Falls: நயாகரா நீர்வீழ்ச்சி, வெண்பனி பனிவீழ்ச்சியாக மாறிய அதிசயம்\nதிருவிழாக்களின் போது ஏற்படும் குறைபாடு காரணமாக 30 நாட்களில் 26 லட்சம் புதிய COVID-19 பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் குழு எச்சரிக்கிறது..\nஇந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் (Coronavirus) பாதிப்புகளுக்கு மத்தியில், COVID-19 தொற்றுநோய்க்கான அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழு, திருவிழாக்கள் அல்லது குளிர்காலங்களில் மக்கள் செய்யும் சிறிய தவறால் ஒரு மாதத்திற்குள் 26 லட்சம் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளது.\n10 பேர் கொண்ட அரசாங்கக் குழுவிற்கு நிட்டி ஆயோக் (Niti Aayog) உறுப்பினர் VK.பால் தலைமை தாங்குகிறார். நாட்டில் கொடிய வைரஸின் முன்னேற்றத்தை வரைபட கணித மாதிரியை அடிப்படையாகக் கொண்ட ‘இந்தியாவில் கோவிட் -19 தொற்றுநோயின் முன்னேற்றம்: முன்கணிப்பு மற்றும் பூட்டுதல் தாக்கங்கள்’ குறித்து ஆய்வு நடத்திய பின்னர் இந்த குழு 26 லட்சம் எண்ணிக்கையை எட்டியது.\nஇது \"ஒரு மாதத்திற்குள் 26 லட்சம் பாதிப்புகள் வரை\" இருக்கக்கூடும் என்று குழு கூறியது. குளிர்காலத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவைத் தாக்கக்கூடும், ஏனெனில் குளிரான வெப்பநிலை சுவாச வைரஸ்களின் உயிர்வாழ்வதற்கு உதவுகிறது. வரவிருக்கும் பண்டிகை காலம் COVID-19 நோய்த்தொற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்றும் குழு குறிப்பிட்டது.\nALSO READ | இந்தியா தற்போது COVID-19-ன் சமூக பரவல் நிலையில் உள்ளது: சுகாதார அமைச்சர் Harsh Vardhan\n\"இந்தியாவில், கடந்த மூன்று வாரங்களில் புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது மற்றும் பெரும்பாலான மாநிலங்களில் தொற்றுநோய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .... இருப்பினும், ஐந்து மாநிலங்கள் (கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கம்) மற்றும் 3-4 யூனியன் பிரதேசங்கள் (UTs) உள்ளன, அங்கு இன்னும் அதிகரித்து வரும் போக்கு உள்ளது” என்று டாக்டர் பால் கூறினார்.\nஇதை \"நாங்கள் நிராகரிக்க முடியாது (இந்த குளிர்காலத்தில் இந்தியாவில் இரண்டாவது கொரோனா வைரஸ் அலை). விஷயங்கள் நடக்கக்கூடும், நாங்கள் இன்னும் வைரஸைப் பற்றி கற்றுக் கொண்டிருக்கிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.\nதிருவிழா மற்றும் குளிர்காலத்தில் மக்கள் சமூக தூரத்தை பின்பற்ற வேண்டும் என்று டாக்டர் பால் வலியுறுத்தினார். \"குளிர்காலம், வட இந்தியாவில் மாசுபாடு மற்றும் பண்டிகை காலங்களில் சில அதிகரிப்புகள் இருப்பதால், நாங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் ... வரவிருக்கும் மாதங்கள் ஒரு சவால். நாம் சம்பாதித்த லாபங்களை இழக்க நேரிடும் என்று ஒருவர் கவலைப்படுவார்.\nநாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால், நாம் கவனமாக இல்லாவிட்டால், நாம் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருப்பதால், அது அதிகரிக்கும். கடவுள் தடைசெய்கிறார், ஆனால் நாம் அதைத் தவிர்க்கலாம்…. இது நம் கையில் உள்ளது, இந்தியாவுக்கு இன்னொரு அலை இருக்கிறதா இல்லையா என்பது நம் கையில் அதிகம் இருக்கிறது, ”என்று அவர் மறுபரிசீலனை செய்தார்.\nபாகிஸ்தான் எம்.பியின் சர்ச்சை ட்வீட்.. எதிர்ப்பு வலுத்ததால் அதை நீக்கி மன்னிப்பு கோரினார்\nதிமுக-காங்கிரஸ் சட்டை பையை நிரப்பவே ஆட்சியை பிடிக்க துடிக்கின்றன: பிரதமர் மோடி\nசமூக ஊடகங்கள், டிஜிட்டல் மீடியா, OTT-க்கான புதிய விதிகள்.. முக்கிய தகவல்கள்\nIND vs ENG 3rd Test: இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை\nIsha: சிவன் - என்றுமே நிரந்தர Fashion\nகனவில் இந்த பொருட்களை பார்த்தீர்களா.. அப்படியானல் அடுத்த அம்பானி நீங்க தான்..\nஇந்த 1 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால், உங்களுக்கு ₹.10 லட்சம் கிடைக்கும்\nஇந்த வகை கணக்கு உள்ளவர்களுக்கு ₹.14 லட்சம் வரை தனிநபர் கடன் வழங்கும் SBI\nTN Bus Strike:இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்\nபோலி கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை\nசெஞ்சுரி அடித்த பெட்ரோல் விலை.. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nJ.Jayalalitha பிறந்தநாள்: \"நதியை தேடி வந்த கடல்\" கடற்கரையில் உறங்குகிறது\nசட்டப்பேரவை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம் - சசிகலா\n9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி.. \"ஆல் பாஸ்\" போட EPS உத்தரவு\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டது\nஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக LPG சிலிண்டரின் விலை ₹.100 அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/127297/", "date_download": "2021-02-25T22:39:59Z", "digest": "sha1:RIWJWZMMJERH3AZQEMKXP7ACXN74QYHU", "length": 10069, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "வெளிநாட்டு கழிவுகள் நாட்டுக்குள் வர மகிந்தவே காரணம்: - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிநாட்டு கழிவுகள் நாட்டுக்குள் வர மகிந்தவே காரணம்:\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் கொண்டுவரப்பட்ட சுற்றிக்கையே காரணமாகவே வெளிநாட்டு கழிவுகள் நாட்டுக்குள் வருகின்றன என்று கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்தித் சமரசிங்க தெரிவித்தார்.\nஅலரிமாளிகையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனை குறிப்பிட்டார். அத்துடன் கழிவு கொள்கலன்கள் தொடர்பான ஆய்வுகளை மத்திய சுற்றாடல் அதிகார சபை முன்னெடுத்து வருவதாகவும் இந்த பிரச்சினையை உருவாக்கியுள்ள வர்த்தமானியில் முழுமையான மற்றத்தை ஏற்படுத்துவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். #வெளிநாட்டு #கழிவுகள் #மகிந்த #சுற்றிக்கை #வர்த்தமானி\nTagsசுற்றிக்கை மகிந்த வர்த்தமானி வெளிநாட்டு கழிவுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானுக்கு பணம் கொடுத்தவர்களை கேள்வி கேட்காமை குறித்து ஆணைக் குழுவிடம் கேள்வி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க போராடும் தாய்மார்களுக்கு CTID அச்சுறுத்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் சார்பாக இம்ரான் கானிடம் கோரிக்கை\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாரிஸ் உட்பட 20 மாவட்டங்களில்தொற்று தீவிரம் வார இறுதிகளில் பொது முடக்கம் அமுலுக்கு வரலாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரான் ஹாசீமினுடைய முதலாவது இலக்கு கண்டி எசல பெரஹரா\nஇலங்கை • பிரதான செய்திக���்\nஒத்துழைப்பு வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை\nஐநா விசேட பிரதிநிதிக்கும் வடக்கு ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நுவான் குலசேகர அறிவிப்பு\nசஹ்ரானுக்கு பணம் கொடுத்தவர்களை கேள்வி கேட்காமை குறித்து ஆணைக் குழுவிடம் கேள்வி\nகாணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க போராடும் தாய்மார்களுக்கு CTID அச்சுறுத்தல்\nமுஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் சார்பாக இம்ரான் கானிடம் கோரிக்கை\nபாரிஸ் உட்பட 20 மாவட்டங்களில்தொற்று தீவிரம் வார இறுதிகளில் பொது முடக்கம் அமுலுக்கு வரலாம் வார இறுதிகளில் பொது முடக்கம் அமுலுக்கு வரலாம்\nசஹ்ரான் ஹாசீமினுடைய முதலாவது இலக்கு கண்டி எசல பெரஹரா February 25, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/05/blog-post_367.html", "date_download": "2021-02-25T22:17:50Z", "digest": "sha1:4BIS3BAWHKNX5YRXRKFIFWUQCPGIXXGG", "length": 6552, "nlines": 57, "source_domain": "www.vettimurasu.com", "title": "அதிக விலையில் உரம் விற்பனை: முறைப்பாடுகளுக்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka அதிக விலையில் உரம் விற்பனை: முறைப்பாடுகளுக்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nஅதிக விலையில் உரம் விற்பனை: முறைப்பாடுகளுக்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nஉரத்தை அதிக விலையில் விற்பனை செய்வோர் தொடர்பில் அறிவிப்பதற்கு தேசிய உர செயலகம் தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஅதிக விலையில் உரம் விற்பனை செய்யப்படுவதாக மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக செயலகத்தின் பணிப்பாளர் ஜீ.ஏ. புஷ்பகுமார தெரிவித்தார்.\nஅதிக விலையில் உரத்தை விற்பனை செய்பவர்கள் தொடர்பில், 011 2 887 447 எனும் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும்.\nஅத்துடன், 011 303 666 6 என்ற Fax இலக்கத்தினூடாகவும் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.\nஇதனைத்தவிர, 1920 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் அழைப்பினை ஏற்படுத்த முடியும் என உர செயலகம் தெரிவித்தது.\nமேலும், இம்முறை சிறுபோகத்தை முன்னிட்டு மேலதிகமாக 36,000 மெட்ரிக் தொன் உரம் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்தது.\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ரி.லதாகரன்\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று கிழக்கில் பல இடங்களில் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார பணிப்...\nநெல் உலர வைக்கும் களம் இன்றி விவசாயிகள் சிரமம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்திலுள்ள புதுமண்டபத்தடி, குறிஞ்சாமுனை, பருத்திச்சேனை, இலுப்படிச்சேனை, கொத்தியாபுலை, காஞ்சிரங்க...\nமட்டக்களப்பு வின்சென்ற் மகளீர் உயர்தர தேசிய பாடசாலையின் 198வது அகவை தின விழா\n( வரதன் ) மட்டக்களப்பு வின்சென்ற் மகளீர் உயர்தர தேசிய பாடசாலையின் 198 வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஆனைப்பந்தி ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்திலும...\nவின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் ஆரம்பபிரிவு மாணவிகளுக்கான வருடாந்த பரிசளிப்புவிழா\nமட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் ஆரம்பபிரிவு மாணவிகளுக்கான வருடாந்த பரிசளிப்புவிழா வெள்ளிக்கிழமை (04.05.2018) கல்லூரியின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eboehm.com/ta/eyelasticity-review", "date_download": "2021-02-25T23:21:09Z", "digest": "sha1:FIYSV6GMQ2FAV3IIPM6KVEJ4KVAPMPEW", "length": 27151, "nlines": 103, "source_domain": "eboehm.com", "title": "Eyelasticity ஆய்வு > முன்னர் மற்றும் பின்னர் படங்கள் வெளிப்படுத்தப்பட்டன | தவறுகளை தவிர்க்கவும்!", "raw_content": "\nஎடை இழப்புபருஇளம் தங்கஅழகுமார்பக பெருக்குதல்மூட்டுகளில்சுகாதாரமுடிஇலகுவான தோல்பொறுமைதசை கட்டிடம்Nootropicஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்பெரோமொநெஸ்சக்திஇயல்பையும்புரோஸ்டேட்புகைகுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகவெள்ளை பற்கள்\nவயதான Eyelasticity நிறுத்த வேண்டுமா அது மிகவும் நேர்மையானதா\nநீங்கள் வயதானதை நிறுத்த விரும்பினால் Eyelasticity சிறந்தது, ஆனால் அது ஏன் பயனர்களின் சான்றுகள் ஒரு பார்வை தெளிவுபடுத்துகிறது: நீங்கள் என்ன அளவிற்கு உறுதியாக தெரியவில்லை Eyelasticity நிதியுதவி வாக்குறுதியளிக்கிறது என்ன Eyelasticity பயனர்களின் சான்றுகள் ஒரு பார்வை தெளிவுபடுத்துகிறது: நீங்கள் என்ன அளவிற்கு உறுதியாக தெரியவில்லை Eyelasticity நிதியுதவி வாக்குறுதியளிக்கிறது என்ன Eyelasticity வயதான வயதை நிறுத்த உதவுகிறது:\nதீர்வு ஒரு இயற்கை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது, இதன்மூலம் அது செயல்வழியாக நிரூபிக்கப்பட்ட நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது, இதனால் சில பக்க விளைவுகள் மற்றும் மலிவான விலையுடன் தொடங்கப்பட்டது.\nஅனைத்து பிறகு, தயாரிப்பாளர் மிகவும் நம்பகமான உள்ளது. ஒழுங்குமுறை இல்லாமல் கொள்முதல் சாத்தியம் & ஒரு மறைகுறியாக்கப்பட்ட இணைப்பு அடிப்படையில் மேற்கொள்ள முடியும்.\nபார்வைக்கு Eyelasticity பொருட்களின் பொருட்கள்\nநீங்கள் லேலண்ட் மீது Eyelasticity பார்த்தால், பின்வரும் பிரதிநிதிகள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கிறார்கள்:\nதுரதிருஷ்டவசமாக, இது முட்டாள்தனமானது, வருந்தத்தக்கது, சரியான ஊட்டச்சத்து இல்லாமல் இந்த பயனுள்ள மூலப்பொருள் கொண்டு பரிசோதனை செய்ய.\nஅதிர்ஷ்டம் அது வேண்டும் என, வாடிக்கையாளர்கள் நிச்சயமாக தயாரிப்பு மருந்தை பற்றி கவலைப்பட தேவையில்லை - மாறாக: பொருட்கள் ஆராய்ச்சி அடிப்படையில் மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாக தூக்கி.\nஅதனால்தான் Eyelasticity வாங்குவது உறுதியளிக்கிறது:\nEyelasticity மற்றும் பயனர் Eyelasticity டஜன் கணக்கான நெருக்கமான ஆய்வு பிறகு, நாம் நிச்சயமாக Eyelasticity முக்கியம் என்று உணர:\nஉங்களுக்கு மருத்துவர் அல்லது டன் மருத்துவ தேவை இல்லை\nஅனைத்த�� பொருட்கள் கரிம மூலங்கள் இருந்து உணவு கூடுதல் மற்றும் உடலில் மற்றும் நல்வாழ்வை எந்த எதிர்மறை தாக்கத்தை உண்டு\nமருத்துவர் மற்றும் மருந்தாளரிடம் நீங்கள் உங்கள் பிரச்சினைகளைச் சமாளிப்பதைத் தவிர்ப்பதுடன், உங்களை தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை\nஇது ஒரு இயற்கை வழிமுறையாக இருப்பதால், வாங்குவதற்கு மலிவானது மற்றும் கொள்முதல் முற்றிலும் சட்டத்திற்கு ஒவ்வாதது மற்றும் மருத்துவ பரிந்துரை இல்லாமல் உள்ளது\nஇண்டர்நெட் மூலம் தனிப்படுத்தப்பட்ட கோரிக்கைகளின் விளைவாக, உங்கள் வணிகத்தில் எவரும் எவரும் கவனிக்க மாட்டார்கள்\nதனிப்பட்ட தயாரிப்புகளின் ஒத்துழைப்பு மிகவும் நன்றாக இருப்பதால், இந்த தயாரிப்பு நன்றாக வேலை செய்கிறது.\nEyelasticity க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n→ இப்போதே Eyelasticity -ஐ ஆர்டர் செய்யுங்கள்\nஇப்போது, மனித உடலின் இந்த உயிரியல் நீண்டகால செயல்முறைகளைப் பயன்படுத்தி மாதிரியை உருவாக்குகிறது.\nஇன்னும் பல ஆண்டுகளாக பல அபிவிருத்திகள் நிகழ்ந்தன, ஒரு பெரிய அளவிற்கு, இளைய தோற்றத்திற்கான அனைத்து செயல்களும் சுயாதீனமாக கிடைக்கின்றன, மிகவும் எளிமையாக தொடங்கப்பட வேண்டும்.\nநம்பமுடியாத, எனவே, பின்வரும் ஒத்திருக்கும் விளைவுகள் உள்ளன:\nஅது தயாரிப்பு முதல் பார்வையை பார்க்க முடியும் - ஆனால் அது இருக்க வேண்டும் இல்லை. மருந்துகள் தனிப்பட்ட ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகின்றன என்பதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும், இதன்மூலம் முடிவுகள் மிதமான அல்லது வலிமையானதாக தோன்றக்கூடும்.\nஇது விரைவில் தெளிவுபடுத்தப்படலாம். சில ஆண்களுக்கும் பெண்களுக்கும் Eyelasticity என்று பகுப்பாய்வு காட்டுகிறது. நீங்கள் அதை Waist Trainer ஒப்பிட்டுப் பார்த்தால் அது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.\nஅனைத்து பிறகு, அது புத்துயிர் ஒரு பிரச்சனை யாரையும் அல்லது யாராவது Eyelasticity வாங்கும் மூலம் வேகமாக முன்னேற முடியும் என்று தெளிவாக உள்ளது.\nநீங்கள் வசதியாக மட்டுமே Eyelasticity முடியும் என்று எதிர்பார்க்க வேண்டாம் மற்றும் ஒரே இரவில் அனைத்து பிரச்சினைகள் விதிவிலக்கு இல்லாமல் மறைந்துவிடும். உங்கள் உடல் நேரத்தை கொடுங்கள். இதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.\nபுத்துணர்ச்சி என்பது ஒரு நேரத்தை எடுத்துக்கொள்வது. பல நாட்கள், அல்லது மாதங்கள் கூட, இந்த வளர்ச்சி தேவைப்படலாம்.\nEyelasticity அநேகமாக ஒரு உதவியாக காணப்படலாம், ஆனால் அது எல்லா வழிகளையும் சரிசெய்கிறது. நீங்கள் சட்ட வயது மற்றும் நீங்கள் வயதான நிறுத்த வேண்டும் என்றால், நீங்கள் தயாரிப்பு தொடங்கும், எந்த விதிவிலக்குகள் இல்லாமல் தயாரிப்பு பயன்படுத்த, பின்னர் நீங்கள் விரைவில் முடிவு மகிழ்ச்சி.\nதயாரிப்பு தொடர்பான எதிர்பார்ப்புக்கு எந்தவொரு கூட்டு விளைவுகளும் தற்போது உள்ளதா\nஇந்த தயாரிப்பு, உடலின் சொந்த செயல்முறைகளில் உருவாக்குகிறது, அவை தனிப்பட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.\nஇந்த தயாரிப்பு மனித உடலுடன் தொடர்புகொள்வதோடு, அதற்கு அடுத்ததாகவோ அல்லது அதற்கு அடுத்ததாகவோ அல்ல.\nகட்டுரை ஒரு பிட் வித்தியாசமாக தோன்றும் என்று ஒரு வாய்ப்பு உள்ளது விளைவு மற்றும் நன்மைக்கு உணவளிக்கும் போது அது சிறிது நேரம் எடுக்கும்\nநேர்மையாக இருக்க வேண்டும், அது சிறிது நேரம் எடுக்கும் என்று நீங்கள் சொல்ல வேண்டும், மற்றும் ஏற்றத்தாழ்வு முதலில் ஒரு பக்க விவகாரமாக இருக்க முடியும்.\nEyelasticity பயனர்கள் மதிப்பீடுகள் பக்க விளைவுகள் பெரும்பாலும் Eyelasticity என்று நிரூபிக்கின்றன.\nபிரச்சினை: நீங்கள் அடிக்கடி போலி தயாரிப்புகளையை வாங்குகிறீர்கள். பெரும்பாலான மக்கள் விலையுயர்ந்த போலி தயாரிப்புகளுக்கு பணத்தை வீணாக்குகிறார்கள்.\nபக்க விளைவுகள் இல்லாமல் தயாரிப்பாளர் படி\nஅன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைக்க எளிதானது\nநீங்கள் செய்ய வேண்டியது எல்லாமே ஆலோசனைக்கு ஒத்து வராது: நிறுவனத்தின் அறிவுறுத்தல்கள் எப்போதும் முக்கியம்.\nமுற்றிலும் கவலையாக இருங்கள், எல்லாவற்றையும் மறந்துவிட்டு Eyelasticity முயற்சி செய்ய உங்கள் கருத்தில் இருக்கும் கணத்தை எதிர்நோக்குங்கள். எப்போது வேண்டுமானாலும் தேவைப்படும் அளவை விண்ணப்பிக்க மிகவும் எளிது என்று நீங்கள் உறுதியாக நம்பலாம்.\nஇது இறுதி பயனர்களின் டஜன் கணக்கான பயனர்களின் அறிக்கையை உறுதிப்படுத்துகிறது.\nபயன்பாடு, அளவு, மற்றும் குணத்தின் காலத்திற்கான வழிமுறைகளின் தொகுப்பு, அதேபோல் நீங்கள் கவனமாக இருக்க வேண்டுமெனில், தொகுப்புகளில் சேர்க்கப்பட்டு ஆன்லைனில் கிடைக்கும். இது SlimJet விட மிகவும் உதவியாக இருக்கும்.\nஎந்த முடிவுகள் Eyelasticity யதார்த்தமானது\nசில Eyelasticity, Eyelasticity மூலம் வயதானதை நிறுத்த முடியும்\nபரந்த அளவிலான சான்றுகளால், இது ஒரு ஊகம் அல்ல.\nஇறுதி முடிவுக்கு சரியான நேரம் நிச்சயமாக நபர் இருந்து நபர் மாறுபடும்.\n நீங்கள் முன்னுரிமை கண்டுபிடிக்க வேண்டும் இது ஒரு குறுகிய காலத்திற்கு பிறகு Eyelasticity தேவையான விளைவுகளை நீங்கள் கவனிக்க வேண்டும்.\nஉண்மையில், சிகிச்சையின் போது, Eyelasticity முன்னேற்றம் ஏற்படுவது சாத்தியமே இல்லை.\nமாற்றத்தை நீங்கள் கவனிக்காமல் இருக்கலாம், ஆனால் ஒரு அந்நியன் உங்களிடம் பேசுகிறார். எப்படியிருந்தாலும், நீங்கள் விரைவில் உங்கள் புதிய சுய நம்பிக்கையைப் பார்க்க முடியும்.\nமற்றவர்கள் பாலியல் வல்லுறவர்களுடன் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை ஆராய நான் நிச்சயமாக உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். மூன்றாம் தரப்பினரின் நேர்மையான தீர்ப்புகள் ஒரு முதல்-வகுப்பு தயாரிப்புக்கு சிறந்த சான்று.\nEyelasticity ஒரு யோசனை பெற, நாம் மருத்துவ ஆய்வுகள், அறிக்கைகள், மற்றும் பயனர் விமர்சனங்களை Eyelasticity. இந்த காரணத்திற்காக, நாம் இப்போது சாத்தியமான சிகிச்சைகள் பாருங்கள் ஒரு ஆபத்து:\nEyelasticity ஆய்வுகள் ஈர்க்கக்கூடிய வெற்றியை வழங்குகிறது\nபல்வேறு சுயாதீன அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்டவர்களின் மிகவும் குறிப்பிடத்தகுந்த விகிதம் அது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்பதைக் காண எளிதானது.\nஉண்மையான தயாரிப்பு, விரைவான விநியோகம், சிறந்த விலை: இங்கே Eyelasticity -ஐ வாங்கவும்\nஇது குறிப்பிடத்தக்கது, ஏனெனில் அத்தகைய தொடர்ச்சியான பாராட்டு முடிவில் கிட்டத்தட்ட மருந்து இல்லை. நான் உண்மையில் சந்தித்திருக்கிறேன், எண்ணற்ற தயாரிப்புகளை முயற்சித்தேன்.\nபுத்துயிர் உள்ள, தயாரிப்பு உண்மையான நன்மைகளை அடைய முடியும்\nஉற்பத்தியில் எங்கள் சுருக்கமான பார்வை\nஒருபுறம், சப்ளையர் பக்கத்தாலும், சிந்தனையுடனான சம்மதத்தாலும் உறுதியளிக்கப்படும் விளைவுகள் கவனத்திற்குரியவை. ஆனால் தங்களை மாற்றிக்கொள்ள முடியாதவர்கள் பல திருப்திகரமான பயனர் அறிக்கையை நம்பியிருக்க முடியும்.\nஉற்பத்திக்கான அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்ட ஒரு வருங்கால வாடிக்கையாளர் சந்தேகத்திற்கு இடமின்றி தயாரிப்பு அனைத்து மட்டங்களிலும் ஊக்கமளிப்பதாக முடிவுக்கு வர வேண்டும். Titan Gel மதிப்பாய்வைக் காண்க.\nஎனவே நீங்கள் ஆர்வமாக இருந்தால், இந்த தீர்��ு எந்த விஷயத்திலும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் நீங்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்: அசல் உற்பத்தியாளர் பக்கத்தில் Eyelasticity பொருட்டு. மூன்றாம் தரப்பு விளம்பரம் செய்யப்பட்ட தயாரிப்பு போலி அல்ல என்றால் உங்களுக்கு தெரியாது.\nநீங்கள் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும் என்பதால் குறிப்பாக சிக்கல் இல்லாத பயன்பாடு மிகப் பெரிய பிளஸ் ஆகும்.\nமுயற்சி, நான் நிச்சயமாக, கடமை. நான் Eyelasticity ஒரு நேர்மறையான விதிவிலக்கு என்று உறுதி செய்ய போதுமான வயதான பொருட்கள் முயற்சி.\nதயாரிப்பு வாங்குவதற்கான கூடுதல் பரிந்துரை\nநாம் Eyelasticity வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று கடைசி நேரத்தில் வலியுறுத்த வேண்டும், ஏனெனில் அத்தகைய முயன்று பின்னர் imitations வரும் நீண்ட முடியாது.\nபொருத்தமற்ற பொருட்கள், ஆபத்தான பொருட்கள் மற்றும் அதிகமான கொள்முதல் விலைகளை வாங்குதல் ஆகியவற்றிலிருந்து உங்களைக் காப்பாற்றுவதற்காக, எங்கள் பட்டியலில் உள்ள ஷாப்பிங் போது இந்த விஷயங்களைப் பற்றி கவலைப்பட வேண்டிய பொருட்களின் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் நடப்பு தேர்வு உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஈபே அல்லது அமேசான் போன்ற விற்பனையாளர்களிடமிருந்து அத்தகைய தயாரிப்புகளை ஆர்டர் செய்ய பரிந்துரைக்கிறோம், நம்பகத்தன்மையும் விருப்பமும் எங்கள் அனுபவத்தின் கீழ் உறுதி செய்யப்படவில்லை. மருந்தகத்தில், நீங்கள் அதை முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. ACE மதிப்பாய்வைக் கவனியுங்கள்.\nஎங்களை பரிசோதித்த விற்பனையாளரிடமிருந்து தனியாக தயாரிப்புகளை ஆர்டர் செய்யுங்கள், ஏனென்றால் இங்கே மட்டுமே நிகழ்ச்சி நிரலில் அபாயமற்ற, அநாவசியமற்ற மற்றும் அநாமதேயமான வாங்குதல்.\nநீங்கள் எங்கள் வழிமுறைகளை பின்பற்றினால், நீங்கள் எப்பொழுதும் வலது பக்கமாக இருக்க வேண்டும்.\nஉதவிக்குறிப்பு: நீங்கள் சிறிய ஒரு சிறிய தொகுப்புக்கு பதிலாக ஒரு பெரிய தொகுப்பு ஒன்றைத் தேர்ந்தெடுத்தால், நீங்கள் தொகுதி தள்ளுபடியைக் கோர முடியும் மற்றும் எதிர்காலத்தில் நீங்கள் எதையும் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. மிக மோசமான நிலையில், முதல் பெட்டியைப் பயன்படுத்தும்போது, சிறிது நேரம் நீங்கள் எந்த Eyelasticity கொண்டிருக்க மாட்டீர்கள்.\nGarcinia ஒப்பிடும்போது, இது மிகவும் குறிப்பிடத்தக்கதாகிறது.\nEyelasticity -ஐ ���ிகக் குறைந்த விலையில் வாங்க ஆர்வமா பின்னர் அதை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து வாங்கி போலியைத் தவிர்க்கவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ எங்கள் நம்பகமான கடையை இங்கே காணலாம்\nEyelasticity க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-39050063", "date_download": "2021-02-25T23:17:00Z", "digest": "sha1:ER6QJ5BSFSRZUPOAKGXT2DO2BMOZLDQA", "length": 9009, "nlines": 77, "source_domain": "www.bbc.com", "title": "தமிழக அரசு ஊழியர் ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க குழு அமைப்பு - BBC News தமிழ்", "raw_content": "BBC News, தமிழ்உள்ளடக்கத்துக்குத் தாண்டிச் செல்க\nதமிழக அரசு ஊழியர் ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க குழு அமைப்பு\nதமிழக அரசுப் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க ஐந்து பேர் கொண்ட அலுவலர் குழு ஒன்றை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைத்துள்ளார்.\nஇதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று புதன்கிழமை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.\nமத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க அலுவலர் குழு ஒன்றை உடனடியாக அமைக்க எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nஅந்த குழுவில், நிதித்துறையின் கூடுதல் தலைமை செயலாளர், உள்துறையின் முதன்மை செயலாளர், பள்ளிக் கல்வித்துறையின் முதன்மை செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்த்திருத்தத் துறையின் செயலாளர் மற்றும் உறுப்பினர் செயலர் உமாநாத் ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர்.\nஇந்தக் குழு தனது பரிந்துரைகளை நான்கு மாத காலத்திற்குள் தமிழக அரசுக்கு சமர்பிக்க உள்ளது.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளி��ளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: தலைமையேற்கப் போவது சசிகலாவா, தினகரனா\n7 மணி நேரங்களுக்கு முன்னர்\n\"திமுக ஆட்சியில் ஊழல், அராஜகம்\" - கோவை கூட்டத்தில் பிரதமர் மோதி\n6 மணி நேரங்களுக்கு முன்னர்\nதிமுக- காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் என்ன நடக்கிறது\n7 மணி நேரங்களுக்கு முன்னர்\nஇந்திய பெருவெள்ளம்: பனிச்சிகரத்தில் புதைந்த அணு ஆயுதங்கள் காரணமா\nடெல்லி கலவர வழக்கு: ஓராண்டுக்கு பிறகு நிலைமை எப்படி உள்ளது\nமூக்கை உரசிய புல்லட்: முசோலினியை கொல்ல முயன்ற ஐரிஷ் பெண்ணின் கதை\n17,300 ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிமனித ஓவியம் கண்டுபிடிப்பு: என்ன உருவம்\nஇலங்கை போரில் மனித உரிமை மீறல்கள்: ஐ.நா-வில் புதிய தீர்மானம்\nகாமராஜர் தலைமையில் காங்கிரஸ் வென்ற 1962 தேர்தலின் வரலாறு\nபாம்பு கடித்த பின்பு என்ன செய்ய வேண்டும்\nஎடப்பாடியின் அரசியல்: தொடர் தோல்விகள் முதல் திடீர் திருப்பங்கள் வரை\nசதாம் ஹுசைன் மகள் பேட்டி: \"எனது கணவரை கொல்ல ஆதரவளித்தேன்\"\nசிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண்\nதினகரனை முதலமைச்சராக்க அ.ம.மு.க. தீர்மானம்; சசிகலாவின் நிலைப்பாடு என்ன\nஸ்ரீதேவி வாழ்க்கை எப்படி இருந்தது - ராம் கோபால் வர்மாவின் காதல் கடிதம்\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: தலைமையேற்கப் போவது சசிகலாவா, தினகரனா\nதமிழக தேர்தலில் பாஜகவின் 8 வியூகங்கள் என்ன\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2021 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2020/jun/10/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-3424900.html", "date_download": "2021-02-25T22:40:04Z", "digest": "sha1:BV56LAS7BSMWN6QKV7KZTB3EGG6KVVWQ", "length": 10423, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கரோனாவுக்கு சித்த மருந்து: ஆய்வுக்கு உள்படுத்தக்கோரும் மனு: இரு நீதிபதிகள் அமா்வுக்கு மாற்றம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 05:13:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nகரோனாவுக்கு சித்த மருந்து: ஆய்வுக்கு உள்படுத்தக்கோரும் மனு: இரு நீதிபதிகள் அமா்வுக்கு மாற்றம்\nகரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் சித்த மருந்தை நுண்ணுயிா் ஆய்வுக்கு உள்படுத்த அனுமதி கோரும் மனுவை இரு நீதிபதிகள் அமா்வுக்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.\nமதுரையைச் சோ்ந்த சித்த மருத்துவா் சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனு:\nகரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த 66 மூலிகைகள் அடங்கிய ‘இம்ப்ரோ’ என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளேன். இந்த மருந்துப் பொடியைத் தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் இருவேளை சாப்பிடுவதற்கு முன்பு குடிக்க வேண்டும். அவ்வாறு குடித்து வந்தால் உடலில் நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்கும். அதன்மூலம் கரோனா நோய்த் தொற்றிலிருந்து விடுபடலாம். இந்த மருந்தால் எந்தப் பக்க விளைவுகளும் ஏற்படாது. சீனாவில் கரோனாவைக் கட்டுப்படுத்த பாரம்பரிய மருத்துவமே கைகொடுத்தது. ஆகவே சித்த மருந்தான ‘இம்ப்ரோ’வை நுண்ணுயிா் ஆய்வுக்கு உள்படுத்தக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அளித்தேன். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. எனவே கரோனாவைக் கட்டுப்படுத்தும் சித்த மருந்தை நுண்ணுயிா் ஆய்வுக்கு உள்படுத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.\nஇந்த மனுவை காணொலி மூலம் விசாரித்த நீதிபதி சி.வி.காா்த்திக்கேயன், வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு மாற்றி உத்தரவிட்டாா்.\nசேலையில் அசத்தும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nஉளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்- புகைப்படங்கள்\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்\nகலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் - புகைப்படங்கள்\nகொட்டும் அருவியில் குளியல் போட்ட பிரியா பவானி சங்கர் - புகைப்படங்கள்\nஉலகின் மிகப் பெரிய மைதானத்தில் இந்திய வீரர்கள் ��யிற்சி - புகைப்படங்கள்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nதனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியீடு\nபஹிரா படத்தின் டீசர் வெளியீடு\nட்ரெண்டிங் டாப் டக்கர் பாடல்\nகிருஷ்ணகிரியில் எருது முட்டி தூக்கி வீசியதில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamilnadu.com/tamilnadu/82/106756?ref=rightsidebar-manithan", "date_download": "2021-02-25T21:31:29Z", "digest": "sha1:OZ532ZJN57XTP42D3H3PGN2NPXW7UK6W", "length": 6202, "nlines": 42, "source_domain": "www.ibctamilnadu.com", "title": "இலங்கை கடற்படையின் அத்துமீறல்: மத்திய மீன்வளத்துறை அமைச்சருடன் முதல்வர் சந்திப்பு", "raw_content": "\nஇலங்கை கடற்படையின் அத்துமீறல்: மத்திய மீன்வளத்துறை அமைச்சருடன் முதல்வர் சந்திப்பு\nமத்திய மீன்வளத்துறை அமைச்சரான கிரிராஜ் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\nகடந்த 18ம் தேதி மீன் பிடிப்பதற்காக விசைப்படகில் சென்ற மெசியா, நாகராஜ், செந்தில்குமார் மற்றும் சாம்சன்டார்வில் ஆகிய நான்கு பேரும் கரைக்கு திரும்பவில்லை.\nஇதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், நால்வரை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டது.\nஇந்நிலையில் நால்வரும் இலங்கை கடற்படையின் தாக்குதலில் உயிரிழந்தது தெரியவந்தது, இலங்கை கடற்படையின் இத்தாக்குதலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.\nஇதற்கிடையே இன்று முதல்வர் இல்லத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மத்திய மீன் மற்றும் பால் வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் சந்தித்து பேசியுள்ளார்.\nஇந்த சந்திப்பின்போது, இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறல் குறித்து முக்கியமாக விவாதித்ததாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.\nதமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கொன்றதாக புகார் எழுந்துள்ள நிலையில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nபுதுச்சேரி கூட்டத்தில் திருக்குறளை மேற்கோள்காட்டிய பிரதமர்\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - ச��ன்னை வானிலை மையம்\nஇங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி..\nமளிகை கடைக்கு சென்ற பள்ளி மாணவி மாயம்\nசித்ரா கடைசியா பேசுனது.. என் ஈரக்கொல நடுங்கிடுச்சு- தாய் கண்ணீர் பேட்டி\nசீமானை விட்டு விலகிய மன்சூர் அலிகான்: காரணம் என்ன\nசசிகலாவுக்காக இந்த பதவி காலியாக இருக்கிறது\n எடப்பாடி, ஸ்டாலின் இடையே கடும் போட்டி.\nமோடி மைதானத்தில் நடந்து வரும் விந்தையான டெஸ்ட்:வெற்றியின் விளிம்பில் இந்தியா\nகமல் பத்து வருஷம் முன்னாடி சொன்னப்ப யாரும் மதிக்கல - கருணாஸ்\n9000 கோடி மோசடி நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு\nஐஸ்கிரீம் சாப்பிட்ட 5 வயது மகன் மரணம்\nஆந்திரா சாலைகளில் சுற்றும் தல அஜித்\nசசிகலாவை சந்தித்த சீமான்: அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/10/27123154/2017306/OnePlus-Nord-N10-5G-and-Nord-N100-announced.vpf", "date_download": "2021-02-25T22:52:26Z", "digest": "sha1:HH3BYQTG4FYH5FYZF2W4APXJGQZO5VRT", "length": 19279, "nlines": 228, "source_domain": "www.maalaimalar.com", "title": "பட்ஜெட் விலையில் இரு ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் || OnePlus Nord N10 5G and Nord N100 announced", "raw_content": "\nசென்னை 26-02-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபட்ஜெட் விலையில் இரு ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nபதிவு: அக்டோபர் 27, 2020 12:31 IST\nஒன்பிளஸ் நிறுவனம் பட்ஜெட் விலையில் இரு ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.\nஒன்பிளஸ் நார்டு என்10 5ஜி மற்றும் நார்டு என்100\nஒன்பிளஸ் நிறுவனம் பட்ஜெட் விலையில் இரு ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.\nஒன்பிளஸ் நிறுவனம் நார்டு என்10 5ஜி மற்றும் நார்டு என்100 ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. நார்டு என்10 5ஜி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 690, பிராசஸர், 6 ஜிபி ரேம், குவாட் கேமரா சென்சார்கள், 4300 எம்ஏஹெச் பேட்டரி, வார்ப் சார்ஜ் 30டி சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nநார்டு என்100 மாடலில் 6.52 இன்ச் ஹெச்டி பிளஸ் 60 ஹெர்ட்ஸ் ஸ்கிரீன், 8 எம்பி பன்ச் ஹோல் கேமரா, ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், 4 ஜிபி ரேம், மூன்று கேமரா சென்சார்கள், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.\nஇரு ஸ்மார்ட்போன்களும�� ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 10.5, பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் ஒவ்வொரு சந்தைக்கு ஏற்ப இவை சிங்கில் மற்றும் டூயல் சிம் கார்டு வெர்ஷன்களில் கிடைக்கிறது.\nஒன்பிளஸ் நார்டு என்10 5ஜி சிறப்பம்சங்கள்\n- 6.49 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்\n- 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு\n- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 690 பிராசஸர்\n- 128 ஜிபி மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 10.5\n- 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.79\n- 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, f/2.25\n- 2 எம்பி மோனோகுரோம் சென்சார்\n- 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4\n- 16 எம்பி செல்பி கேமரா, f/2.05\n- பின்புறம் கைரேகை சென்சார்\n- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்\n- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- யுஎஸ்பி டைப் சி\n- 4,300 எம்ஏஹெச் பேட்டரி\n- வார்ப் சார்ஜ் 30டி சார்ஜிங்\nஒன்பிளஸ் நார்டு என்100 சிறப்பம்சங்கள்\n- 6.52 இன்ச் 1600x720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன்\n- 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு\n- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர்\n- அட்ரினோ 610 GPU\n- 64 ஜிபி மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 10.5\n- 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2\n- 2 எம்பி டெப்த் சென்சார்\n- 2 எம்பி மேக்ரோ சென்சார்\n- 8 எம்பி செல்பி கேமரா, f/2.0\n- பின்புறம் கைரேகை சென்சார்\n- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- யுஎஸ்பி டைப் சி\n- 5000 எம்ஏஹெச் பேட்டரி\n- 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்\nஒன்பிளஸ் நார்டு என்10 ஸ்மார்ட்போன் மிட்நைட் ஐஸ் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 329 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 28,785 என்றும் நார்டு என்100 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிராஸ்ட் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 179 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 15,665 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் விவோ ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு\nரூ. 8,999 துவக்க விலையில் ரியல்மி நார்சோ 30 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nவிற்பனையில் புது மைல்கல் கடந்த போக்கோ எம்3\nரூ. 13 ஆயிரம் துவக்க விலையில் புது எல்ஜி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nரெட்மி 9 பவர் புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\n3-வது டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி- தொடரில் 2-1 என முன்னிலை\n2-வது இன்னிங்சில் 81 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து: இந்தியா 49 இலக்கை எட்டுமா\nநெய்வேலியில் கட்டப்பட்டுள்ள 2 அனல் மின் நிலையங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு- பிரதமர் மோடி\nபல்வேறு திட்டங்களை தொடக்கி வைத்து பிரதமர் மோடி உரை\n145 ரன்னில் சுருண்டது இந்தியா: ஜோ ரூட் 8 ரன் கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார்\nவிழுப்புரம்-நாகை 4 வழிச்சாலையால் வேலைவாய்ப்புகள் உருவாகும் -பிரதமர் மோடி பேச்சு\nபுதுச்சேரியில் முக்கிய திட்டப்பணிகளை துவக்கி வைத்த பிரதமர் மோடி\nஎக்சைனோஸ் பிராசஸர் கொண்ட சாம்சங் லேப்டாப் வெளியீட்டு விவரம்\n108 எம்பி கேமராவுடன் விரைவில் இந்தியா வரும் ரியல்மி 8 சீரிஸ்\nகூகுள் மேப்ஸ் ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு விரைவில் புது அப்டேட்\nபப்ஜி மொபைல் 2 வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் விவோ ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு\n65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் உருவாகும் ஒன்பிளஸ் 9\nஒன்பிளஸ் பட்ஸ் இசட் லிமிடெட் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nபுது அப்டேட் பெறும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள்\nஅசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான ஒன்பிளஸ் பேண்ட்\nஇணையத்தில் லீக் ஆன புது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள்\nதமிழகத்தில் வரும் 25-ந்தேதி முதல் பேருந்துகள் ஓடாது என அறிவிப்பு\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nபஸ்கள் நாளை வழக்கம் போல் ஓடும்- வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nகுடும்ப தலைவர் விபத்தில் இறந்தால் ரூ.4 லட்சம் கிடைக்கும்- பட்ஜெட்டில் புதிய காப்பீட்டு திட்டம் அறிவிப்பு\n13 ஆண்டுகளுக்கு பின் படம் இயக்கும் பிரபல இயக்குனர் - வடிவேலுவை நடிக்க வைக்க திட்டம்\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nடெல்லிக்குள் நுழைய 5 மாநில மக்களுக்கு கட்டுப்பாடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruthozhilmunaivor.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-02-25T21:49:12Z", "digest": "sha1:ML7FCHU3FUKNY4BVBMASPM6MAH3H6EGV", "length": 23776, "nlines": 209, "source_domain": "www.siruthozhilmunaivor.com", "title": "இலவச மின்சாரத்தோடு, விவசாயிகளுக்கு வருமான வாய்ப்பு இலவச மின்சாரத்தோடு, விவசாயிகளுக்கு வருமான வாய்ப்பு", "raw_content": "\nகாளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி\nஉரங்கள் – உற்பத்திக்கு ரூ.1.27 கோடி ஒதுக்கீடு\nவீட்டிலிருந்து பணிபுரிய வெப் டெவலப்பர் தேவை\nதனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்\nபட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க மானியம்\nவீட்டுக் கடன்… சுலபமாக திரும்பச் செலுத்த 3 வழிகள்\nHome வணிக செய்திகள் இலவச மின்சாரத்தோடு, விவசாயிகளுக்கு வருமான வாய்ப்பு\nஇலவச மின்சாரத்தோடு, விவசாயிகளுக்கு வருமான வாய்ப்பு\nசூரியசக்தி மின்சாரத்தை விற்பதன் வாயிலாக, விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கும் திட்டத்தை செயல்படுத்த, ‘டெடா’ எனப்படும், தமிழக அரசின் எரிசக்தி மேம்பாட்டு முகமைக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (Electricity Regulatory Authority) அனுமதி வழங்கியுள்ளது.\nமத்திய அரசு, விவசாயிகளுக்கு, மின்சாரம் வாயிலாக வருவாய் கிடைக்க, ‘பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக் ஷா (Prime Minister Kisan Urja Surak Shah)’ என்ற, திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் கீழ், விவசாய நிலங்களில், சூரியசக்தி மின் நிலையம் (Solar Power Station) அமைக்கப்படும். அவற்றில் கிடைக்கும் மின்சாரத்தை பயன்படுத்தி, மோட்டார் பம்ப் (Motor pump) இயக்கி, விவசாயத்திற்கு தேவைப்படும் தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம். விவசாயி பயன்படுத்தியது போக, உபரி மின்சாரத்தை, மின் வாரியத்திற்கு விற்கலாம். இதனால், மழை இல்லாத காலங்களில், பயிர் சாகுபடி பாதித்தாலும், மின்சார விற்பனை வாயிலாக வருவாய் (Revenue) கிடைக்கும்.\nபிரதமரின் திட்டத்தின் கீழ், தமிழகத்தில், டெடா நிறுவனம், மின் வாரியத்துடன் இணைந்து, 20 ஆயிரம் விவசாய மின் இணைப்புகளில், தலா, 7.50 குதிரை திறன் (7.50 Horse Power) மோட்டார் பம்ப் இயங்கும் வகையில், 11 கிலோ வாட் திறனில், சூரியசக்தி மின் நிலையம் அமைக்க உள்ளது. இதற்கான மொத்த செலவில், மத்திய, மாநில அரசுகள், தலா, 30 சதவீதம் மானியம் (Subsidy) வழங்கும். விவசாயிகள் ஏற்க வேண்டிய, 40 சதவீத செலவு தொகையை, டெடா நிறுவனமே ஏற்கும். விவசாயிகள், 1 ரூபாய் கூட செலவு செய்ய வேண்டியதில்லை. இதனால், செலவு பணத்தை ஈடுகட்ட, சூரியசக்தி மின்சாரத்தை, 1 யூனிட், 4.53 ரூபாய்க்கு வாங்க, மின் வாரியத்திற்கு உத்தரவிடுமாறு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், டெடா மனு செய்தது. மனுவை விசாரித்த ஆணையம், 1 யூனிட், 2.28 ரூபாய் என்ற விலையில், 25 ஆண்டுகளுக்கு வாங்க, மின் வாரியத்திற்கு (Electricity Board) உத்தரவிட்டுள்ளது.\nசூரியசக்தி மின்சாரம் கிடைக்காத சமயங்களில், விவசாயிகள், வழக்கம் போல, மின் வாரியத்தின் இலவச மின்சாரத்தை பயன்படுத்தலாம். விவசாயிகள் வழங்கும் உபரி மின்சாரத்திற்கு, ஆரம்பத்தில், 1 யூனிட்டிற்கு, 50 காசு ஊக்கத்தொகை (Incentive) வழங்கவும், பின், படிப்படியாக அதிகபட்சம், 1 ரூபாயாக வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில், இத்திட்டத்திற்கான பயனாளிகள், விருப்ப அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nமாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com\nமேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். பகிருங்கள் நன்றி\nஇலவச மின்சாரத்தோடு, விவசாயிகளுக்கு வருமான வாய்ப்பு\nகாரைக்குடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் காளான்…\nபிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் சேர…\nவிவசாயிகளுக்கு ரூபாய் 2,18,000 மானியம்\nஇயற்கை சாகுபடிக்கு ரூ.4 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை\nஆர்கானிக் சிக்கன் வளர்ப்பு முறை மற்றும் வியாபார வாய்ப்பு\nதமிழக அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம்..\nஅக்சா சிறுதானிய உணவு நிறுவனத்தின் புதியதொழில் வாய்ப்பு\n100 சதவீத மானியத்தில் அசில் ரக கோழி வளர்ப்பு-…\nTAGவருமான வாய்ப்பு விவசாயிகளுக்கு வருமான வாய்ப்பு\nPrevious Postஒருங்கிணைந்த முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி Next Postகருங்கோழி பண்ணை தொடங்கும் தோனி\nசிமெண்ட் டீலர்ஷிப் பெறுவது எப்படி\nதங்க��் செய்திகள், விவசாய கட்டுரைகள், வாங்க விற்க மற்றும் சுய தொழில் கட்டுரைகளை எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.\nஉரங்கள் – உற்பத்திக்கு ரூ.1.27 கோடி ஒதுக்கீடு\nதிரவ உயிர் உரங்கள் – உற்பத்திக்கு ரூ.1.27 கோடி ஒதுக்கீடு\nபட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க மானியம்\nநெற்பயிரைத் தாக்கும் பழ நோய்\nஉங்கள் கிணறு மற்றும் போர் எப்பொழுதும் வற்றால்மால் இருக்க ரீசார்ஜ் செய்வது எப்படி\nசெம்மர செடிகள் குறைந்த விலையில் வேண்டுமா\nஅதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்\nரூபாய் 40,000 முதலீட்டில் 1கோடி வருமானம் தரும் தோப்புகள் அமைப்பது எப்படி\nரூபாய் 55000 முதலீட்டில் ஆட்டு பண்ணை, உதவும் MKP GOAT FARMS INDIA LIMITED\nரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை\nவீட்டிலிருந்து பணிபுரிய வெப் டெவலப்பர் தேவை\nதனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்\nமதுரையில் மாபெரும் வேலை வாய்ப்பு\nவீட்டிலிருந்து பணிபுரிய வெப் டெவலப்பர் தேவை\nவேலைவாய்ப்பு :எய்ம்ஸ் நிறுவனத்தில் 142 காலிப்பணியிடங்கள்\nகாளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி\nகாடை வளர்ப்பு இலவச பயிற்சி\nஒருங்கிணைந்த முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி\nதேனி வளர்ப்பு இலவச பயிற்சி\nகாரைக்குடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஉரங்கள் – உற்பத்திக்கு ரூ.1.27 கோடி ஒதுக்கீடு\nபட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க மானியம்\nநெற்பயிரைத் தாக்கும் பழ நோய்\nஉங்கள் கிணறு மற்றும் போர் எப்பொழுதும் வற்றால்மால் இருக்க ரீசார்ஜ் செய்வது எப்படி\nஅதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்\nகாளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி\nஉரங்கள் – உற்பத்திக்கு ரூ.1.27 கோடி ஒதுக்கீடு\nபட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க மானியம்\nவீட்டில் இருந்த படியே நைட்டி உள் பாவாடை துணிப்பை தைத்துத் தர ஆண், பெண் தேவை\n8 மணி நேரத்தில் 8 ஆயிரம் சம்பாதிக்க ரெடியா\nதங்கள் தொழிலை உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்யவும், அதிக வாடிக்கையாளர்களை பெறவும், நமது இணையதளத்தில் குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயன் பெறுக.\nஏனெனில் மாதம் 100000 கும் மேற்பட்ட பார்வையாளர்களை நமது இணையம் கொண்டுள்ளது. ஆகையால் தங்கள் விளம��பரத்திற்கு சிறந்த பலன் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.\nகாளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி\nஉரங்கள் – உற்பத்திக்கு ரூ.1.27 கோடி ஒதுக்கீடு\nபட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க மானியம்\nகாடை வளர்ப்பு இலவச பயிற்சி\nஒருங்கிணைந்த முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி\nதேனி வளர்ப்பு இலவச பயிற்சி\nவீட்டில் இருந்த படியே நைட்டி உள் பாவாடை துணிப்பை தைத்துத் தர ஆண், பெண் தேவை\nகாரைக்குடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி\n8 மணி நேரத்தில் 8 ஆயிரம் சம்பாதிக்க ரெடியா\nநமது இணையத்தில் உள்ள விளம்பரம் மற்றும் கட்டுரையாளர்களை தொடர்பு கொள்ளும் போது, கவனத்துடன் செயல்படவும். தங்கள் எடுக்கும் முடிவுக்கு நாமும், நமது இணையதளம் பொறுப்பு அல்ல.\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.\nகாம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.\nசெம்மர செடிகள் குறைந்த விலையில் வேண்டுமா\nவீட்டிலிருந்து பணிபுரிய வெப் டெவலப்பர் தேவை\nவீட்டில் இருந்த படியே நைட்டி உள் பாவாடை துணிப்பை தைத்துத் தர ஆண், பெண் தேவை\nஅதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்\nரூபாய் 40,000 முதலீட்டில் 1கோடி வருமானம் தரும் தோப்புகள் அமைப்பது எப்படி\nரூபாய் 55000 முதலீட்டில் ஆட்டு பண்ணை, உதவும் MKP GOAT FARMS INDIA LIMITED\nரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை\nLPG ஆட்டோ கேஸ் பங்க் வைக்க தமிழகம் முழுவதும் டீலர் தேவை\nஅறக்கட்டளை தொடங்கி அரசு மற்றும் தனியார் நிதி உதவி பெற வேண்டுமா\nதகவல்களை உடனே அறிய :\nபுதிய தொழில் வாய்ப்புகள், வேலைவாய்ப்பு செய்திகள், விவசாய செய்திகள். இலவச பயிற்சிகள் மற்றும் அரசாங்க மானிய திட்டங்களை உடனே அறிய உங்கள் மின் அஞ்சல் முகவரியை பதிவு செய்யுங்கள்\nagriculture investment opportunities in tamil. MKP GOAT FARMS INDIA LIMITED agriculture investment opportunities in tamilnadu best nursery in trichy government nursery garden in trichy kvk erode training kvk kundrakudi low investment business ideas in tamil magalir suya thozhil in tamil new business ideas in tamil new business ideas in tamil 2021 nursery in trichy organic seeds in trichy siru tholil ideas in tamil 2020 siru tholil ideas in tamil 2021 siru thozhil vagaigal in tamil vanga virka village business ideas in tamil wholesale business ideas in tamil அதிக லாபம் தரும் மரம் வளர்ப்பு அரசு மானியம் பெற ஆடு வளர்ப்பு ஆடு வளர்ப்பு pdf ஆடு வளர்ப்பு பயிற்சி 2020 ஆடு வளர்ப்பு மானியம் இலவச பயிற்சி குடிசை தொழில் பட்டியல் சந்தன மரக்கன்றுகள் கிடைக்கும் இடம் சந்தன மரம் வளர்ப்பு முறை சித்த மருத்துவம் சிறு குறு விவசாயி மானியம் சிறு தொழில் இயந்திரம் சிறு தொழில் பட்டியல் 2020 சிறு தொழில் வாய்ப்புகள் சுயதொழில் டீலர் தொழில் நாட்டு கோழி வளர்ப்பு நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி பெண்களுக்கான சிறு தொழில்கள் முதலீடு இல்லாத தொழில் லாபகரமான தொழில் லாபம் தரும் சிறு தொழில் லாபம் தரும் மரம் வேலை வாய்ப்பு வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு செய்திகள்\n© 2014-20 பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltshirts.com/hindi-theriyathu-poda-tamil-pesum-indian.html", "date_download": "2021-02-25T21:56:54Z", "digest": "sha1:LCF2E6DFEEJZTU5JBQ23FZLC7RL72WEE", "length": 4534, "nlines": 99, "source_domain": "www.tamiltshirts.com", "title": "Cute Couple Tamil Tshirt", "raw_content": "\nஅன்றே அஞ்சல் | 2 ~ 3 நாளில் விநியோகம்\n\"ஹிந்தி தெரியாது போடா\", \"I am a தமிழ் பேசும் Indian\", \"I am Indian I don't speak Hindi \" என மூன்று ஆடைகள் ஹிந்தி திணிப்பை பற்றிய கருத்தாக உள்ளது.\nஅன்றே அஞ்சல் | 2 ~ 3 நாளில் விநியோகம்\n\"ஹிந்தி தெரியாது போடா\", \"I am a தமிழ் பேசும் Indian\" என அழகான Couple Tshirt ஹிந்தி மொழி பற்றிய கருத்தை வலுசேர்க்கும்.\nநிறம்: சிகப்பு, வெள்ளை | Colour:Red, White\nசலவை: கைசலவை (அ) மிதமான இயந்திர சலவை | Wash Care: Hand/ Mild Machine\n\"தரத்தில் குறை இருப்பின் உடனே மாற்றி தருகிறோம்\"\nநமது ஆடைகள் இந்தியா முழுவதும் The Professional Courier, Aramex, FedEx, Delhivery போன்ற அஞ்சல் சேவை வழியாக அனுப்பி வருகிறோம். அமெரிக்கா, சிங்கப்பூர், பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கும் குறைந்த கட்டணத்தில் அனுப்ப முடியும்.\nMade in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/987891/amp?ref=entity&keyword=Nungambakkam", "date_download": "2021-02-25T21:49:25Z", "digest": "sha1:L6KBE4LSDGCTC24T37GZ2ENCHH7DC3R6", "length": 11875, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "நுங்கம்பாக்கம், சூளைமேடு பகுதியில் தொடர் கைவரிசை பல லட்சம் மதிப்புள்ள கார்களை திருடி நெல்லையில் சில ஆயிரத்துக்கு விற்பனை | Dinakaran", "raw_content": "\nநுங்கம்பாக்கம், சூளைமேடு பகுதியில் தொடர் கைவரிசை பல லட்சம் மதிப்புள்ள கார்களை திருடி நெல்லையில் சில ஆயிரத்துக்கு விற்பனை\nசென்னை, பிப். 19: பல லட்சம் மதிப்புள்ள கார், பைக்குகளை திருடி வந்த நெல்லை வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருடிய வாகனங்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்து அந்த பணத்தில் இளம் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வந்ததும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.\nசென்னை நுங்கம்பாக்கம், சூளைமேடு பகுதிகளில் சாலையோரம் நிறுத்தப்படும் கார் மற்றும் புல்லட்டுகள் மட்டும் மாயமாகி வந்தது. இதுகுறித்து நுங்கம்பாக்கம் மற்றும் சூளைமேடு போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தன. அதைதொடர்ந்து நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி உத்தரவுப்படி சூளைமேடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.இவர்கள் வாகனங்கள் திருடுபோன பகுதியில் உள்ள சிசிடிவி பதிவு காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர். இதற்கிடையே, ேநற்று காலை சூளைமேடு பகுதியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புல்லட்டில் வந்த வாலிபர் ஒருவரை மடக்கி வாகனத்திற்கான ஆவணங்களை கேட்டனர். அப்போது அந்த வாலிபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த தனிப்படை போலீசார் வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.\nஅப்போது அவர் ஓட்டி வந்த புல்லட் திருடியது என தெரியவந்தது.போலீசாரின் தீவிர விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்த பட்டதாரி கொம்பையா (23) என்பதும், இவர் நுங்கம்பாக்கம், சூளைமேடு, அமைந்தகரை, எம்எம்டிஏ காலனி பகுதிகளில் நள்ளிரவில் நோட்டமிட்டு கார் மற்றும் புல்லட் பைக்குகளை மட்டும் திருடி வந்ததும் தெரியவந்தது. திருடிய கார் மற்றும் புல்லட்டுகளை திருநெல்வேலிக்கு எடுத்து சென்று புல்லட் 50 ஆயிரம் முதல் ₹80 ஆயிரம் வரை போலி ஆர்சி புக் தயாரித்து விற்பனை ெசய்து வந்தது தெரியவந்தது.\nமேலும், திருடிய கார்களை 1.20 லட்சம் முதல் ₹2 லட்சம் வரை விற்பனை செய்து வந்துள்ளார். திருடிய வாகனங்களை விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து கொம்பையா இளம்பெண்களுடன் உல்லாசமாகவும், நண்பர்களுடன் மது அருந்தி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் கொம்பையாவை கைது செய்து 6 கார்கள், 6 புதிய புல்லட் பைக்குகளை பறிமுதல் செய்தனர்.\nவாய்த்தகராறில் விபரீதம் வடமாநில வாலிபர் கொலை: நண்பன் கைது\nமெட்ரோ ரயில் நிலையங்களில் கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி\nகத்தி முனையில் மாமூல் வசூல் உதவி ஆய்வாளர் மகன் கைது\nவரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை கணவன், மாமியாருக்கு 10 ஆண���டு சிறை தண்டனை\nதாம்பரம் நகராட்சியில் தூய்மை பணிகள் சுணக்கம்: தொற்று நோய் பரவும் அபாயம்\n18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 800 பேர் கைது: கோரிக்கை நிறைவேறும் வரை தொடரும் என அறிவிப்பு\nசென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு நீட் சிறப்பு பயிற்சி வகுப்புகள்: ஆணையர் துவக்கி வைத்தார்\nகம்பெனி கம்பெனியா சென்று வேலை கேட்டு வேன்களை திருடிய பலே வாலிபர் கைது\nஇந்திய கம்யூ. தலைவர் தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி\nகண்ணாமூச்சி விளையாடலாம் என கூறி குழந்தைகளை ஆட்டோவில் கடத்த முயன்ற மர்ம கும்பல்: பொதுமக்கள் திரண்டதால் தப்பி ஓட்டம்\nமுழங்கால் மாற்று அறுவை சிகிச்சை: அப்போலோ டாக்டர்கள் சாதனை\nபழைய போலீஸ் கமிஷனர் அலுவலகம் மியூசியமாகிறது\n1.5 கோடி நிலம் அபகரிப்பு: 2 பேர் கைது\nதிருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nகஞ்சா விற்பனையில் கெத்து காட்டிய சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 8 பேர் கைது\nகூவம் கரையோரம் 4.53 லட்சம் மரங்கள் நடும் பணி தொடக்கம் செயல் திறன் அளவீட்டு முறையில் 48 வார்டுகளில் குப்பை சேகரிப்பு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nநாளை மறுநாள் முதல் பயன்பாட்டுக்கு வருகிறது தி.நகர் பல்அடுக்கு வாகன நிறுத்தம் தொடக்கம்: காருக்கு ரூ.20, இரு சக்கர வாகனத்திற்கு ரூ.5 கட்டணம்\n5 ஆண்டுக்கு மேலாகியும் ஆமை வேகத்தில் பணிகள் கோயம்பேடு மேம்பாலம் திறப்பு குறித்த முதல்வரின் அறிவிப்பு என்ன ஆயிற்று வாகன ஓட்டிகள் சரமாரி கேள்வி\nஎட்டெக் லீட் நிறுவனம் சார்பில் நவீன கல்வி முறை அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/tamil-music-videos/top-tamil-video-songs/7up-madras-gig-orasaadha-vivek-mervin/videoshow/66100616.cms", "date_download": "2021-02-25T22:51:06Z", "digest": "sha1:DS436OSC6CXZYMA2IX7VTNQHDONIPUJ6", "length": 4141, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nடிரெண்டிங் வீடியோ சாங் - 'ஒரசாத'\nவிவேக் மற்றும் மெர்வின் இசையமைத்து, இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற 'ஒரசாத' வீடியோ சாங்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமேலும் : : லேட்டஸ்ட் ��ாடல்கள்\nDhanush : கண்டா வரச் சொல்லுங்க \"கர்ணன்\"...\nSivakarthikeyan : வேற லெவல் சகோ பாடல் வெளியீடு\nBigil சிங்கப்பெண்ணே வீடியோ பாடல் வெளியீடு...\nDhanush : ‘ஜகமே தந்திரம்’ படத்தின் புஜ்ஜி பாடல்..\nEeswaran : தன்னந்தனி நாடு இல்ல தமிழ்நாடு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/bollywood/indian-celebrities-who-left-acting-and-settles-in-abroad/photoshow/76118694.cms", "date_download": "2021-02-25T23:00:06Z", "digest": "sha1:U6GLEV5OKIW6EHLFNLJHL5MUVEEC3OTC", "length": 5727, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநடிப்புக்கு முழுக்கு போட்டு வெளிநாட்டில் செட்டிலான இந்திய நடிகைகள்\nஏ ஹே மொஹபெடெயின் சீரியல் மூலம் பிரபலமான மிஹிகா வர்மா, NRI தொழிலதிபர் ஆனந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்.\nஏ ஹே மொஹபெடெயின் சீரியல் நடிகர் சங்கரம், நடிப்பை விட்டு விலகி, நார்வே சென்று செட்டிலாகிவிட்டார். குர்க்குரியன் எனும் தனது காதல் துணையுடன் அவர் அங்கே வசித்து வருகிறார்.\nபிரபல நடிகர் மும்தாஸ், நடிப்பை விட்டு, மயூர் மதவானி என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்.\nசிறந்த நடிகையான மீனாக்ஷி, நடிப்பை விட்டு விலகிய பிறகு, மைசூரை சேர்ந்த வங்கியாளரை திருமணம் செய்து கொண்டு டெக்சாஸ் சென்று செட்டிலாகிவிட்டார். அங்கே இவர் பரதநாட்டியம் கற்பித்து வருகிறார் என்று அறியப்படுகிறது.\n1993ம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற பூஜா, நடிப்பை விட்டு விளைய பிறகு காதல் துணையுடன் கலிபோர்னியா சென்று செட்டிலாகிவிட்டார். இவரது கணவர் அங்கே மருத்துவராக பணியாற்றி வருகிறார்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதனது எக்ஸ் காதலியின் மகள் வயது பெண்ணை திருமணம் செய்த நடிகர். இது எப்படி சாத்தியம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2669495", "date_download": "2021-02-25T22:17:24Z", "digest": "sha1:A2J5BAMPK7PQREQZ6QT6SYI3LOEAEGDL", "length": 16928, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "வாலிபர் தாக்கு போலீஸ் விசாரணை| Dinamalar", "raw_content": "\nவர்த்தக கூட்டமைப்பினர் இன்று நாடு தழுவி 'பந்த்'\nபெண் எஸ்.பி.,யிடம் ���ாதல் பாட்டு கேட்டு சபலம்: ...\nஎல்லையில் போர் நிறுத்தம் இந்தியா - பாக்., உடன்பாடு\nபெட்ரோல் மீதான வரியை குறைக்க ரிசர்வ் வங்கி கவர்னர் ...\nமார்ச்.7 ல் கூடுகிறது தி.மு.க.,பொதுக்குழு 1\nதொழிலதிபர் முகேஷ் அம்பானி வீடு அருகே நின்றிருந்த ...\n3-வது டெஸ்ட் : இந்தியா வெற்றி 4\nநாள்பட்ட நோயாளிகளை தொடர்ந்து கவனிக்கவேண்டும்: உலக ...\nபிரிட்டனில் குடியேற முயலும் ஹாங்காங் ஜனநாயக ...\nசிவகாசி பட்டாசு விபத்தில் 5 பேர் பலி: 2 வாரங்களில் ... 5\nவாலிபர் தாக்கு போலீஸ் விசாரணை\nபுதுச்சேரி : வாடகை வீடு பார்க்க வந்த வாலிபரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.முருங்கப்பாக்கம் அரவிந்தர் நகர், 5வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (எ) ஜெயமூர்த்தி,19; கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் தனது சகோதரர் முத்துக்குமரனுடன், முருங்கப்பாக்கம் பள்ளத்தெரு, சந்துவெளி மாரியம்மன் கோவில் அருகே, வாடகை வீடு பார்த்துள்ளனர்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுச்சேரி : வாடகை வீடு பார்க்க வந்த வாலிபரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமுருங்கப்பாக்கம் அரவிந்தர் நகர், 5வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (எ) ஜெயமூர்த்தி,19; கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் தனது சகோதரர் முத்துக்குமரனுடன், முருங்கப்பாக்கம் பள்ளத்தெரு, சந்துவெளி மாரியம்மன் கோவில் அருகே, வாடகை வீடு பார்த்துள்ளனர். அப்போது அங்கு வந்த, பள்ளத்தெருவைச் சேர்ந்த பாலா (எ) பாலமுருகன், எங்க ஏரியாவுக்கு எதுக்கு வந்தாய் என கேட்டு, ஆபாசமாக திட்டி கார்த்திக்கை தாக்கினார்.\nதலையில் காயமடைந்த கார்த்திக், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கார்த்திக் அளித்த புகாரின் பேரில், பாலா மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமான் வேட்டை நான்கு பேர் கைது\nகடல் வழியே கடத்தல் ரூ.4.5 கோடி தங்கம் பறிமுதல்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மன��ையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமான் வேட்டை நான்கு பேர் கைது\nகடல் வழியே கடத்தல் ரூ.4.5 கோடி தங்கம் பறிமுதல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/32493", "date_download": "2021-02-25T22:30:24Z", "digest": "sha1:B3OEVUBT74QXB5IT2XXCAWVIK5OD47WH", "length": 13340, "nlines": 77, "source_domain": "www.newlanka.lk", "title": "காணாமலாக்கபட்ட உறவுகளுக்கு நீதி கோரி சுதந்திர தின நாளில் வடக்கு கிழக்கில் பூரண கதவடைப்புக்கு அழைப்பு..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker காணாமலாக்கபட்ட உறவுகளுக்கு நீதி கோரி சுதந்திர தின நாளில் வடக்கு கிழக்கில் பூரண கதவடைப்புக்கு அழைப்பு..\nகாணாமலாக்கபட்ட உறவுகளுக்கு நீதி கோரி சுதந்திர தின நாளில் வடக்கு கிழக்கில் பூரண கதவடைப்புக்கு அழைப்பு..\nசிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை தமிழர்கள் கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய பூரண கதவடைப்புக்கு அழைப்பு விடுக்கின்றோம் என வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. அந்த அமைப்பின் பணிப்பாளர் பத்மநாதன் கருணாவதி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,\n1948 ல் ஆட்சிப்பீடம் ஏறிய சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்களால் பல இலட்சக்கணக்கான தமிழர்கள் கொன்றொளித்தும், எஞ்யவர்களின் உரிமைகளையும், உடமைகளையும் அழித்தொழித்து தமிழர்கள் தமது சொந்த நிலத்திலும்,புலம்பெயர் நாடுகளிலும் அகதிகளாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். தமிழ்மக்களுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையே நடைபெற்ற மோதல் என்பது ஒரு அரசாங்கம் சார்ந்தோ அல்லது கட்சி சார்ந்தோ நடைபெற்ற விடயமல்ல. மாறாகசிறிலங்கா அரசு தமிழ்த்தேசத்தை அழித்து ஒட்டுமொத்த இலங்கை தீவையும் சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் உரித்தானதாக மாற்றியமைக்க முயற்சித்தபோது அதனை எதிர்த்து தமிழர் தமது அடையாளத்தை பாதுகாப்பதற்காக தமிழ் மக்கள் போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.\nஆட்சிக்கு வந்த அனைத்து தரப்புக்களும் இலங்கைத்தீவு சிங்கள பௌத்த நாடு என்ற அடிப்படையிலேயே செயற்பட்டார்கள். இப்போதும் செயற்பட்டுக்கொண்டு உள்ளார்கள் .2009 இல் ஆயுத வழியில் நசுக்கப்பட்டு முடிவடைந்த போர் தமிழினப் படுகொலையோடு நிறைவுக்கு வந்திருந்தது. அத்தகைய தமிழினப்படுகொலை நடைபெற்றபோது அதனோடு நிகழ்ந்த பல குற்றங்களை மூடி மறைப்பதற்கு -2009 இல் ஆட்சியிலிருந்த இனவழிப்பு அரசாங்கம் மட்டுமல்லாது – சிங்கள த���சத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசாங்க தரப்புகளுமே முயன்றனர். அதே சூழலே இன்றும் உள்ளது.\nதமிழர்களின் சுதந்திரத்தையும், உரிமைகளையும் பறித்துவிட்டு சிங்கள தேசம் தனது 73 வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு உள்நாட்டிலும், புலம்பெயர்தேசங்களிலும் தயாராகிக்கொண்டிருக்கின்றது. இவ்வாறான நிலைப்பாட்டில் தமிழர்களாகிய நாம் சிங்கள தேசத்தின் சுதந்திரதினத்தை புறக்கணித்து தமிழின அழிப்பிற்கு சர்வதேச நீதியை பெறுவோம்.பொறுப்புக்கூறலும் தமிழ் மக்களுக்குரிய நீதியும் கிடைப்பதாக இருந்தால் – முழுமையான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையூடாகவே சாத்தியமாகும். அவ்வகையான சர்வதேச குற்றவியல் விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றமூடாகவோ, அல்லது சர்வதேச குற்றவியல் விசேட தீர்ப்பாயம் ஒன்றினூடாகவோ சிறீலங்காவை உடன் விசாரிக்க வேண்டும்.அந்தவகையில் இந்த இரண்டு பொறிமுறைகளில் ஏதாவது ஒன்றின் மூலமேனும் பாதிக்கப்பட்ட மக்களாகிய எமக்கு நீதி கிடைக்கும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்இனியாவது சிறீலங்காவை விசாரிப்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட ஐ.நா உறுப்புநாடுகள் பாதுகாப்பு சபைக்கு பருந்துரை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பெப்ரவரி 4-நான்கை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய மக்கள் எழுச்சி பேரணி நடாத்த எமது அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.\n04-02-2021-வடக்கு மாகாணம்-கிளிநொச்சி காலை 8-30 மணிக்கு கந்தசுவாமி ஆலைய முன்றலில் ஆரம்பமாகும்.கிழக்கு மாகாணம் சம நேரத்திலமட்டகளப்பு கல்லடி பாலத்தில் ஆரம்பமாகி காந்தி பூங்காவை சென்றடையும்.\nஇப்பேரணிக்கு மத குருக்கள், பொது அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், சமூக அமைப்புக்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் தங்களது ஆதரவை வழங்கி, சிங்கள தேசத்தின் சுதந்திர நினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி சர்வதேச விசாரணைக்கு வலுச்சேர்க்குமாறு அன்புரிமையுடன் வேண்டி நிக்கின்றோம்\nPrevious articleபெரும் பனிப் பொழிவில் சிக்கித் தவிக்கும் பிரித்தானியா.. -10 டிகிரி உறைவெப்பநிலையில் பொதுமக்கள் பெரும் அசௌகரியம்.\nNext articleஇலங்கையில் கொரோனாவிலிருந்து 50 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் முற்றாக குணமடைவு.\nதற்போது கிடைத்த விசேட செய்தி..இலங்கையில் 60 ��யதிற்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் கோவிட் தடுப்பூசி\nதன்னந்தனியாக பள்ளிக்குச் சென்று திரும்பிய மாணவிக்கு இடைநடுவில் நேர்ந்த அவலம்.. துப்பாக்கி முனையில் கடத்தி கூட்டு பாலியல் வல்லுறவு..\nஎத்தனை தடைகள் வந்த போதிலும் சோதனைகளை சாதனைகளாக்கி சிகரம் தொட்ட யாழ். குருநகர் மண்ணின் மைந்தன்..\nதற்போது கிடைத்த விசேட செய்தி..இலங்கையில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் கோவிட் தடுப்பூசி\nதன்னந்தனியாக பள்ளிக்குச் சென்று திரும்பிய மாணவிக்கு இடைநடுவில் நேர்ந்த அவலம்.. துப்பாக்கி முனையில் கடத்தி கூட்டு பாலியல் வல்லுறவு..\nஎத்தனை தடைகள் வந்த போதிலும் சோதனைகளை சாதனைகளாக்கி சிகரம் தொட்ட யாழ். குருநகர் மண்ணின் மைந்தன்..\nஇலங்கையில் புதிய வகை முகக்கவசத்தை அறிமுகப்படுத்திய பேராதனைப் பல்கலைக்கழகம்..\nவடக்கு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் எதிர்நோக்கப் போகும் பாரிய நெருக்கடி.. ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட அவசர மடல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=com_zoom&Itemid=67&page=view&catid=14&key=4&hit=1", "date_download": "2021-02-25T22:42:42Z", "digest": "sha1:BZCJRLTDGRBWUEJNQQ6YZRWTSXWZ3RAP", "length": 3533, "nlines": 44, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஓவியக்கூடம்\t> தயா\t> thaya9.jpg\nஓவியத்தின் பெயர்: எனது கிராமம் - 02\nஇணைக்கப்பட்ட திகதி: 25-03-05, 08:25\nஆங்கிலம் பாமினி தமிங்கிலம் Eelam editor ©\nஇதுவரை: 20288610 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.irasenthil.com/2009/02/blog-post.html", "date_download": "2021-02-25T21:26:53Z", "digest": "sha1:PKF5QBQWOYNOBKXEVK6LMZ5CAONIV2EK", "length": 9426, "nlines": 127, "source_domain": "www.irasenthil.com", "title": "இரா.செந்தில் | ira.Senthil: வாக்குப் பிச்சைக்காரர்கள்", "raw_content": "\nTags ஈழம் , காங்கிரசு , சீமான் , சுப்பிரமணிய சாமி\nமுத்துகுமார் மரணத்தில் சந்தேகம் - எல்லாம் தெரிந்த சுப்பிரமணிய சாமி சொல்கிறார்.\nமனித உரிமைகள் பற்றி வாய் கிழிய பேசும் இவர் தமிழக மீனவர்கள்[இந்திய மீனவர்கள் அல்ல, நாங்களா தனி தமிழ் நாடு கேட்கிறோம், இவர்களாகவே கேள் என்கிறார்கள். பாகிஸ்தானில் பஞ்சாப்பை சேர்ந்த ஒர்வருக்கு, நல்லா படிங்க, ஒருவருக்கு தூக்கு தண்ட��ை விதிக்கப் பட்டால், ஒட்டு மொத்த வட இந்திய ஊடகங்களும் குதிக்கின்றன, ஆனால் தினமும் கொல்லப் படுகிற மீனவர்களைப் பற்றி ஒருவரும் வாய் திறப்பதில்லை.] இன்று சிங்கள இராணுவத்தால் தாக்கப் பட்டதற்க்கோ, ஈழத்தில் என் சொந்தம் இறப்பதற்கோ ஒரு அனுதாப வார்த்தையாவது பேசியிறுப்பாரா தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் நாட்டின் உப்பைத் தின்றவர்களுக்கு எதனால் தமிழர் பால் இத்தனி வெறுப்பு.\nஇல‌ங்கை‌யி‌ல் அர‌‌சிய‌ல் ‌தீ‌ர்வு காண கோ‌ரி ‌பேர‌ணி- பொது‌க் கூ‌ட்ட‌ம்: தி.மு.க செயற்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம்\nநல்லா தீர்மானம் போடுறாங்கய்யா, இருக்கப்போவது இரண்டே மாதம்தான்,ஏதாவது உருப்படியா செய்வார்கள் என்று பார்த்தால் பொதுகூட்டம் போடுகிறார்களாம். கலைஞருக்கு எப்படியாவது ஆட்சியைக் காப்பாற்றிவிட வேண்டும், ஜெயலலிதாவுக்கு எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றி விடவேண்டும். மற்றவையெல்லம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.\nசீமானின் ஆறாத பெருங்கோபமும் அடங்காத பேரன்பும்\nராஜீவ் மரணத்தை அவர்கள் ஒரு காரணமாகச் சொல்கிறார்களே\nராஜீவ் மரணம் கொடுமையானது. அதில் சந்தேகமே இல்லை. அதைவிடக் கொடுமையானது அமைதிப் படை செய்தவை. ராஜீவைக் கொன்றவர்களைப் பற்றி மட்டும் பேசுகிறீர்களே… காந்தியைக் கொன்றவர்களைப் பற்றி, இந்திராவைக் கொன்றவர்களைப் பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள் எந்தப் பிழையும் கடந்து போகும். எந்தக் காயமும் ஒரு நாள் ஆறும். அது ஓர் இழப்பு. அந்த இழப்புக்காக ஓர் இனம் நித்தமும் சாவதை எப்படிச் சமப்படுத்துகிறீர்கள்\nமேலும் படிக்க இங்கே செல்லவும். இவருடைய எண்ணமும், உணர்வும் கருணாநிதிக்கும், காங்கிரசுக்கும் இருந்தால் என் இனம் இத்தனை பாடு படுமா\nகாங்கிரசு கட்சிக் காரர்களே[ கட்சியின் பெயரில் கூட தமிழ் இல்லை, பந்தயம் கட்டுகிறேன், காங்கிரசு கட்சிக்கு தமிழ் மொழி பெயர்ப்பு பேராயக் கட்சி என்று எந்த காங்கிரசு தலைவனும் சரியாக சொல்ல மாட்டார்கள்.] காங்கிரசு காரர்களே தயவு செய்து காமராசர் பெயரை சொல்லாதிர்கள், ஒரு துளி கொள்கை கூட இல்லாத குப்பைகள் நீங்கள். உங்களுக்கு தேவை பதவி, பணம். த்தூ, ஓட்டு கேட்டு வாருங்கள் பிச்சைக் காரர்களே, காறி உமிழ வாய் நிறைய எச்சிலும் நெஞ்சில் பெருங்கோபமும் தேங்கிக் கிடக்கிறது.\nநம் வாக்குச் சீட்டின் முலம் காங்கிரசு கட்சிக்கு காறியுமிழ வேண்டும்.\nஅதுமட்டும் போதாது, தமிழ்நாட்டிலிருந்து \"பாடை\"யும் கட்ட வேண்டும்.\nநம் வாக்குச் சீட்டின் முலம் காங்கிரசு கட்சிக்கு காறியுமிழ வேண்டும்.\nஅதுமட்டும் போதாது, தமிழ்நாட்டிலிருந்து \"பாடை\"யும் கட்ட வேண்டும்.\nசுப்பிரமணிய சாமியும் பத்ரியின் பதிவும்\nஜெயலலிதாவுடன் சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் சந்திப்பு\nநான் இந்தியனா என்பதை இந்தியாவே முடிவு செய்யட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/05/blog-post_222.html", "date_download": "2021-02-25T22:49:03Z", "digest": "sha1:FQMV6ILL7YZQZAEBOPUEESWQYEV5M2DE", "length": 9770, "nlines": 59, "source_domain": "www.vettimurasu.com", "title": "அம்பாறை மாவட்டத்தில் புதிய கற்கைநெறிகள் ஆரம்பம் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Ampara அம்பாறை மாவட்டத்தில் புதிய கற்கைநெறிகள் ஆரம்பம்\nஅம்பாறை மாவட்டத்தில் புதிய கற்கைநெறிகள் ஆரம்பம்\nஅம்பாறை, அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியில், புதிதாக ஏழு கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளனவென, அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் ச. தியாகராசா, நேற்று (21) தெரிவித்தார். இதற்கான அனுமதியை, தொழில்நுட்ப பயிற்சித் திணைக்களம் வழங்கியுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.\nகல்லூரியில் மிகக் குறைவான கற்கைநெறிகளே காணப்பட்டன எனவும், இதை நிவர்த்தி செய்யும் வகையில், தேசிய தொழில் தகைமை கொண்ட புதிய ஏழு கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளனவெனவும் அவர் தெரிவித்தார்.\n“தேசிய தொழில் தகைமை மட்டம் மூன்றைக் கொண்ட அலுமினியம் பொருத்துதலில் தேசிய சான்றிதழ், தேசிய தொழில் தகைமை மட்டம் நான்கைக் கொண்ட மோட்டார் சைக்கிள் திருத்துதல், இந்த இரண்டு கற்கைநெறியையும் கற்பதற்கான கல்வித் தகைமை, ஒன்பதாம் வகுப்பாகும்” என்றார்.\n“விவசாய கள உதவியாளர், வன் கணினித் தொழில்நுட்பம், மின்னியலாளர் இவை தேசிய தொழில் தகைமை மட்டம் நான்கு என்றடிப்படையில், இவை மூன்றையும் கற்பதற்கு க.பொ.த சாதாரண தரத்தில் இரண்டு அமர்வுகளில் ஆறு பாடங்கள் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.\n“மேற்கூறிய கற்கைநெறிகள், ஆறுமாத காலத்தைக் கொண்டவையாகும். இவற்றுடன், மூன்று மாதகாலத்தைக் கொண்ட நீர்க்குழாய்ப் பொருத்துநர் கற்கைநெறி தேசிய தொழில் தகைமை மட்டம் மூன்றாகும். இதற்கான கல்வித் தகைமை, ஒன்பதாம் வகுப்பாகும்.\n“தொழில் புரிபவர்களின் ஆங்கில மொழியாற்றலை அதிகரிக்கும் வகையில், ஆறு மாத காலத்தைக் கொண்ட உயர் தொழிற்றிறன் ஆங்கிலக் கற்கைநெறி பகுதி நேரமாக ஆரம்பிக்கப்பட உள்ளது. இது, தேசிய தொழில் தகைமை மட்டம் நான்கைக் கொண்டுள்ளது” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nமேற்கூறிய கற்கைநெறிகள் அனைத்தும் எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், இக் கற்கைநெறிகளைப் பயில விரும்பும் மாணவர்கள், அக்கரைப்பற்று தொழில்நுட்பக்கல்லூரியில் உள்ள தொழில் வழிகாட்டல் பிரிவில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுப் பூரணப்படுத்திச் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇக்கற்கைநெறிகளைப் பயிலும் மாணவர்களுக்கு, மாதாந்தம் ஆயிரம் ரூபா உதவிக் கொடுப்பனவு அரசாங்கத்தால் வழங்கப்படுவதுடன், அரை மானியத்துடனான பருவகாலப் பயணச் சீட்டும் ஆறு மாதகால வேலைத்தள பயிற்சியும், உள்நாட்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்புத் தொடர்புகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும், கல்லூரியின் அதிபர் ச.தியாகராசா மேலும் தெரிவித்தார்.\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ரி.லதாகரன்\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று கிழக்கில் பல இடங்களில் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார பணிப்...\nநெல் உலர வைக்கும் களம் இன்றி விவசாயிகள் சிரமம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்திலுள்ள புதுமண்டபத்தடி, குறிஞ்சாமுனை, பருத்திச்சேனை, இலுப்படிச்சேனை, கொத்தியாபுலை, காஞ்சிரங்க...\nமட்டக்களப்பு வின்சென்ற் மகளீர் உயர்தர தேசிய பாடசாலையின் 198வது அகவை தின விழா\n( வரதன் ) மட்டக்களப்பு வின்சென்ற் மகளீர் உயர்தர தேசிய பாடசாலையின் 198 வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஆனைப்பந்தி ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்திலும...\nவின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் ஆரம்பபிரிவு மாணவிகளுக்கான வருடாந்த பரிசளிப்புவிழா\nமட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் ஆரம்பபிரிவு மாணவிகளுக்கான வருடாந்த பர��சளிப்புவிழா வெள்ளிக்கிழமை (04.05.2018) கல்லூரியின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookstore.sriramanamaharshi.org/product/ramana-geethamtamil/", "date_download": "2021-02-25T23:01:33Z", "digest": "sha1:2IRFYYAKRZYZPLMVIG3B4JYLMLIHK7PM", "length": 4632, "nlines": 103, "source_domain": "bookstore.sriramanamaharshi.org", "title": "Ramana Geetham(Tamil) – Sri Ramana Maharshi India Bookstore", "raw_content": "\nLanguage Tamil.Author Sadhu Om நினைக்க முக்தி யருள்வதால் முக்தித் தலங்களுள் அதி மர்மமான சிவஸ்தல மென்றும், பூமியின் இதயமென்றும் நந்திகேசுவரரது வாக்காற் புகழப்பெற்று விளங்கும் அருணாசலம் என்னும் ஞானாக்கினி மலையின் தென்சாரலில், சாக்ஷாத் ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி சொரூபமாய் எழுந்தருளிய, உலக மகா குருவாகிய ஸ்ரீரமண பகவானைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு ஸ்ரீசாதுஓம் ஸ்வாமிகளாற் பாடப்பட்ட குரு ஸ்துதிகளே ஸ்ரீரமண கீதம் என்னும் இந்த இசை நூலாகும்.\nஇந்நூலாசிரியர் தம் இளம் பிராயத்திலேயே ஸ்ரீரமண பிரானைத் தரிசித்து வணங்கித் தமது சற்குருவாகக் கொண்டு, தம் குருபக்திப் பிரவாக வேகத்தை அரிய இனிய செந்தமிழ்க் கவிதைகளாகப் பாடி வந்தவர். ஸ்ரீ ரமண குருவைத் தாம் முதன் முதலில் தரிசிக்க வந்தபோது பாடிக் கொணர்ந்த “குயிலொடு கூறல்” என்ற பாடலையும், பிறகு 1950-ஆம் ஆண்டில் தம் குருநாதனின் திருமேனி மறைவால் ஏற்பட்ட பிரிவாற்றாமையால் உள்ளம் விம்மி வெதும்பிக் கண்ணீர் வடித்துப் பாடிய “அண்ணாமலை ரமணான்டி” என்ற சிந்துப் பாவையும் படிப்போர் இந் நூலாசிரியரின் ரமண பக்தியை நன்குணர முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2021-02-25T23:30:15Z", "digest": "sha1:N7QOT4CAP2QJJMYW3F6YRAGA2F7LA2FN", "length": 7421, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏகதேச உருவக அணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் இலக்கணத்தில் ஏகதேச உருவக அணி என்பது செய்யுளில் கூறப்படும் இரு பொருட்களுள், ஒன்றை மட்டும் உருவகம் செய்து மற்றொன்றை உருவகம் செய்யாமல் விட்டு விடுவது ஆகும்.\nபொருளைப் பொய்யா விளக்கு என உருவகப் படுத்திவிட்டு, பகையை இருளென உருவகம் செய்யாமல் விட்டதால் இது ஏகதேச உருவக அணிக்கு சான்று ஆகும்.\nஅதிசய அணி (உயர்வு நவிற்சி அணி)\nதன்மையணி (தன்மை நவிற்சி அணி, இயல்பு நவிற்சி அணி)\nநிதரிசன அணி (காட்சிப் பொருள் வைப்பு அணி)\nவிசேட அணி (சிறப்பு அணி)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சனவரி 2021, 11:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/ChuispastonBot", "date_download": "2021-02-25T22:02:40Z", "digest": "sha1:XOU3EG7H5GYX4MYEXRNNL2R6YGVWQ246", "length": 5350, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "ChuispastonBot இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor ChuispastonBot உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\nChuispastonBot: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1485", "date_download": "2021-02-25T23:39:14Z", "digest": "sha1:BFVRDVTKTJNF5I2JCBSYNWFC4YXRHU6R", "length": 10420, "nlines": 290, "source_domain": "ta.wikipedia.org", "title": "1485 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2238\nஇசுலாமிய நாட்காட்டி 889 – 890\nசப்பானிய நாட்காட்டி Bunmei 17\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1485 MCDLXXXV\n1485 (MCDLXXXV) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு யூலியன் சாதாரண ஆண்டு ஆகும்.\nமார்ச் 16 – வலய மறைப்பு வடக்கு தென் அமெரிக்காவிலும் நடு ஐரோப்பாவிலும் அவதானிக்கப்பட்டது.[1]\nசூன் 1 – அங்கேரியின் மன்னன் மத்தாயசு வியன்னாவைக் கைப்பற்றி, அதனை அவரது தலைநகரமாக்கினார்.\nஆகத்து 5–ஆகத்து 7 – முதற் தடவையாக வியர்வைக் காய்ச்சல் கொள்ளை நோய் இங்கிலாந்தில் பரவியது.\nஆகத்து 22 – இங்கிலாந்தின் மூன்றாம் ரிச்சார்டு மன்னர் பொசுவர்த் நகரில் இடம்பெற்ற சமரில் ரிச்மண்டு இளவரசர் என்றி தியூடோரிடம் தோற்றார். சமரில் ரிச்சார்டு ��றந்ததை அடுத்து, என்றி ஏழாம் என்றி என்ற பெயரில் }இங்கிலாந்தின் மன்னரானார்.\nசெப்டம்பர் 12 – மசுக்கோவியப் படைகள் திவேர் நகரைக் கைப்பற்ற்ன.\nஅக்டோபர் 30 – ஏழாம் என்றி இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார்.\nசீனாவின் தாய்சான் நகரில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.\nஇந்நாட்களில் லியொனார்டோ டா வின்சி பறக்கும் இயந்திரங்களுக்கான பல வடிவங்களை வெளியிட்டார்.[2]\nஎர்னான் கோட்டெஸ், எசுப்பானியத் தேடல் வீரர் (இ. 1547)\nஆகத்து 22 – இங்கிலாந்தின் மூன்றாம் ரிச்சர்டு (பி. 1452)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூன் 2018, 05:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/poco-m3-review-in-tamil-camera-battery-price-availability-details-028500.html", "date_download": "2021-02-25T22:21:38Z", "digest": "sha1:SIRBTENQN6475KEBTC4HNA3FPDUSVF6V", "length": 19772, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "கேமரா, மென்பொருள் என அனைத்திலும் பெஸ்ட்: போக்கோ எம்3-விமர்சனம்.! | Poco M3 Review in Tamil: Camera, Battery, Price, Availability Details - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆஹா நேற்று அப்டேட் இன்று விலைக்குறைப்பு: தாராளமா விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் வாங்கலாம்\n21 min ago வாய்ப்ப மிஸ் பண்ணாதிங்க: Sony DSLR இலவசம்- அமேசானில் இதை மட்டும் செய்தால் போதும்\n30 min ago ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பயனர்கள் இப்போது 'ஷார்ட்ஸ் டிவி' பார்க்கலாம்.. கட்டணம் இவ்வளவு தானா\n54 min ago HP நிறுவனத்தின் மூன்று பெவிலியன் லேப்டாப் மாடல்கள் அறிமுகம்.\n2 hrs ago போக்கோ ஸ்மார்ட்போன்களை கம்மி விலையில் வாங்க இதுதான் சரியான நேரம்.\nSports மீறப்பட்ட பயோ பபுள்.. ஆட்டத்திற்கு இடையே.. கோலியை நோக்கி சரசரவென ஓடி வந்த மர்ம நபர்.. பரபர சம்பவம்\nMovies பிரம்மாண்ட வரலாற்று படத்திலிருந்து விலகிய விக்ரம்...காரணம் என்ன தெரியுமா\nNews கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் கட்டாயம் 7 நாள் தனிமை : தமிழக அரசு அறிவிப்பு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 25.02.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வாக்குவாதம் செய்வதைத் தவிர்த்திடவும்…\nAutomobiles மாருதி, டாடா மோட்டார்ஸை போல் சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு கொண்டுவரும் ஃபோர்டு\nFinance 1030 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் உயர்வு.. குமுதா ஹேப்பி அண்ணாச்சி..\nEducation வேல��, வேலை, வேலை ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை. ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேமரா, மென்பொருள் என அனைத்திலும் பெஸ்ட்: போக்கோ எம்3-விமர்சனம்.\nபோக்கோ நிறுவனம் இப்போது எந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தாலும் எதிர்பார்ப்புகள் அதிகமாகிவிடுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களும் தனித்துவமான வசதிகளுடன் படஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படுகின்றன.இந்த நிலையில் போக்கோ என்ற ஸ்மார்ட்போனை அண்மையில் அறிமுகம் செய்தது இந்நிறுவனம்.\nகுறிப்பாக அசத்தலான மென்பொருள் வசதி, தரமான கேமரா, அசத்தலான வடிவமைப்பு என அனைத்திலும் பெஸ்ட் என்று தான் கூறவேண்டும. அதேபோல பட்ஜெட் விலையிலும் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இப்போது போக்கோ எம்3 ஸ்மார்ட்போனின் அனைத்து அம்சங்களையும் பார்ப்போம்.\n6.53-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே\nபோக்கோ எம்3 ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080x2340 பிக்சல் தீர்மானம், 60Hz refresh rate மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த சாதனத்தின் டிஸ்பிளே கேமிங்,வீடியோ உட்பட அனைத்திற்கும் அருமையாக பயன்படும் என்றே கூறலாம்.\nஅடேங்கப்பா எவ்ளோ பெரிய கேமரா: வெளியானது சியோமி மி11 அல்ட்ரா அம்சங்கள்.\nபோக்கோ எம்3 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதி\nஇடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பட்ஜெட் விலையில் இதுபோன்ற சிப்செட் அமைவது மிகவும் கடினம். அதன்படி இந்த மென்பொருள் அமைப்பிற்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.\nகூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு\n6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு இந்த போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் ���ொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் +2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம்என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம்.\nபோக்கோ எம்3 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், ஜிபிஎஸ்/ க்ளோனாஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\n6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்போ எம்3 மாடல் ரூ.10,999-விலையிலும், இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.11,999-விலையிலும் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கூல் ப்ளூ, பவர் பிளாக் மற்றும் மஞ்சள் நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்\nஅதாவது பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்குவது ஒரு நல்ல தேர்வாகும். குறிப்பாக 48எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருப்பதால் இந்த ஸ்மார்ட்போனை தேர்வு செய்வது மிகவும் நல்லது.\nவாய்ப்ப மிஸ் பண்ணாதிங்க: Sony DSLR இலவசம்- அமேசானில் இதை மட்டும் செய்தால் போதும்\nஇன்று விற்பனைக்கு வரும் 6ஜிபி ரேம் கொண்ட போக்கோ எம்3 ஸ்மார்ட்போன்.\nஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பயனர்கள் இப்போது 'ஷார்ட்ஸ் டிவி' பார்க்கலாம்.. கட்டணம் இவ்வளவு தானா\nமார்ச்: ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் போக்கோ எக்ஸ்3 ப்ரோ.\nHP நிறுவனத்தின் மூன்று பெவிலியன் லேப்டாப் மாடல்கள் அறிமுகம்.\nPOCO M3 இன்று விற்பனை: இவர்களுக்கு மட்டும் ரூ.9999 விலையில் இந்த போன் வாங்க நல்ல சான்ஸ்..\nபோக்கோ ஸ்மார்ட்போன்களை கம்மி விலையில் வாங்க இதுதான் சரியான நேரம்.\nமுதல் நாள் விற்பனையில் 150,000 யூனிட்கள் விற்பனை.. அடுத்த போக்கோ எம் 3 விற்பனை எப்போது தெரியுமா\nஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nபட்ஜெட் விலையில் POCO M3 இன்று முதல் விற்பனை.. கையில் வெறும் ரூ.10,000 இருந்தால் போதும்..\nபட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் இரண���டு ரியல்மி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nநாளை விற்பனைக்கு வரும் போக்கோ எம்3. என்ன விலை\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசெவ்வாய் கிரகத்தில் ரோவர் தரையிறங்கியது இப்படி தான்: வைரல் வீடியோ\nரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஅட்டகாசமான Mi நெக்பேண்ட் புளூடூத் இய்ரபோன்ஸ் ப்ரோ அறிமுகம்.. விலை இவ்வளவு தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-02-25T22:18:11Z", "digest": "sha1:7ASBAMAZADPSLIFUVUNGYAIHY3VPDWOP", "length": 8194, "nlines": 97, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, பிப்ரவரி 26, 2021\nகுறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும்.... சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் போராட்டம்....\nகோரிக்கைகளை தீர்க்காவிடில் பிப்.16 முதல் மாவட்ட தலைநகரங்களில் காத்திருப்பு போராட்டம் நடைபெறும்.....\nரூ.1650 கோடி நிலுவை தொகையை கேட்டு தமிழகம் முழுவதும் ஓய்வூதியர்கள் போராட்டம்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர்கள் மாநில மாநாடு: நிர்வாகிகள் தேர்வு\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின்முதல் மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது. ஏப்ரல் 5 வெள்ளியன்று பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது\n10 ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் கோப்புகள் அதிமுக அரசின் மெத்தனத்திற்கு ஓய்வூதியர்கள் மாநாடு கண்டனம்\n10 ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் ஓய்வூதியர்களின் கோப்புகளை சரி செய்யாததால் பல ஆயிரக்கணக்கான ஓய்வூதியர்களுக்கு முறையாக பென்சன் கிடைக்காத அவல நிலைக்கு ஆளும் அதிமுகஅரசு தள்ளியுள்ளது என்று தமிழ் நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nமத்திய,மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்பு\nமத்திய,மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழுவின் நிர்வாகிகள், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்அ.கணேசமூர்த்திக்கு நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nநாட்டின் முதலாவது டிஜிட்டல் பல்கலைக்கழகம் கேரளத்தில் திறப்பு... இனி விரல் நுனியில் நூலகங்கள்....\n161 பட்டாசு ஆலை விபத்துக்கள் - 316 தொழிலாளர் உயிர்ப்பலி.... 10 ஆண்டுகளாக வேடிக்கை மட்டுமே பார்த்தது அதிமுக அரசு...\nஅதிமுக - பாஜக அணியை திமுக அணி தோற்கடிப்பது நிச்சயம்.... சென்னையில் பிரகாஷ் காரத் பேட்டி....\nபோக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்.... 85 சதவீத பேருந்துகள் ஓடவில்லை.... போராட்டம் தொடரும்... தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு...\nபோக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/08/18151525/1801054/Pure-EV-ETrance-EScooter-Launched-In-India.vpf", "date_download": "2021-02-25T22:15:34Z", "digest": "sha1:XBRP2IMQNVE3VFWAGYFF5QOLTHXGMAFV", "length": 14119, "nlines": 169, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் பியூர் இவி இடிரான்ஸ் பிளஸ் ஸ்கூட்டர் அறிமுகம் || Pure EV ETrance+ E-Scooter Launched In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 26-02-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் பியூர் இவி இடிரான்ஸ் பிளஸ் ஸ்கூட்டர் அறிமுகம்\nபியூர் இவி நிறுவனத்தின் இடிரான்ஸ் பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.\nபியூர் இவி இடிரான்ஸ் பிளஸ்\nபியூர் இவி நிறுவனத்தின் இடிரான்ஸ் பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.\nஇந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளரான, பியூர் இவி இடிரான்ஸ் பிளஸ் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்கூட்டர் விலை ரூ. 56,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய இ ஸ்கூட்டர் முழு விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.\nஇந்த ஸ்கூட்டரில் 1.25 கிலோவாட் போர்டபில் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இ���்த ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 65 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரிஜெனரேட்டிவ் பிரேக்கிங், இஏபிஎஸ் மற்றும் எஸ்ஒசி இன்டிகேட்டர் வழங்கப்பட்டுள்ளது.\nபியூர் இவி நிறுவனம் இந்திய தொழில்நுட்ப மையத்தின் துணை கொண்டு துவங்கப்பட்ட ஸ்டார்ட் அப் ஆகும். இந்த நிறுவனத்தில் பேட்டரி உற்பத்தி ஆலை மற்றும் ஆய்வு சார்ந்த செட்டப் கொண்டிருக்கிறது.\nபேட்டரியின் தெர்மல் பிரிவில் பணியாற்றுவதற்கென பிரத்யேக ஆய்வு குழுவினை பியூர் இவி நிறுவனம் கொண்டுள்ளது. இந்த குழு நீண்ட தூர மற்றும் அதிக செயல்திறன் கொண்ட லித்தியம் பேட்டரிகளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.\n3-வது டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி- தொடரில் 2-1 என முன்னிலை\n2-வது இன்னிங்சில் 81 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து: இந்தியா 49 இலக்கை எட்டுமா\nநெய்வேலியில் கட்டப்பட்டுள்ள 2 அனல் மின் நிலையங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு- பிரதமர் மோடி\nபல்வேறு திட்டங்களை தொடக்கி வைத்து பிரதமர் மோடி உரை\n145 ரன்னில் சுருண்டது இந்தியா: ஜோ ரூட் 8 ரன் கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார்\nவிழுப்புரம்-நாகை 4 வழிச்சாலையால் வேலைவாய்ப்புகள் உருவாகும் -பிரதமர் மோடி பேச்சு\nபுதுச்சேரியில் முக்கிய திட்டப்பணிகளை துவக்கி வைத்த பிரதமர் மோடி\nலிமிடெட் எடிஷன் டிரையம்ப் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன ஹூண்டாய் 7 சீட்டர் எஸ்யுவி ஸ்பை படங்கள்\nசர்வதேச சந்தையில் அசத்தல் அம்சங்களுடன் 2021 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் அறிமுகம்\nஜீப் ராங்லர் இந்திய உற்பத்தி மற்றும் முன்பதிவு விவரம்\nகவாசகி நின்ஜா 300 பிஎஸ்6 முன்பதிவு துவக்கம்\nதமிழகத்தில் வரும் 25-ந்தேதி முதல் பேருந்துகள் ஓடாது என அறிவிப்பு\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nபஸ்கள் நாளை வழக்கம் போல் ஓடும்- வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nகுடும்ப தலைவர் விபத்தில் இறந்தால் ரூ.4 லட்சம் கிடைக்கும்- பட்ஜெட்டில் ���ுதிய காப்பீட்டு திட்டம் அறிவிப்பு\n13 ஆண்டுகளுக்கு பின் படம் இயக்கும் பிரபல இயக்குனர் - வடிவேலுவை நடிக்க வைக்க திட்டம்\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nடெல்லிக்குள் நுழைய 5 மாநில மக்களுக்கு கட்டுப்பாடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/Capsicum-Recipes", "date_download": "2021-02-25T21:51:04Z", "digest": "sha1:A6BC32I4ALECG4IVRETYW3B3TTMYT2KG", "length": 10650, "nlines": 138, "source_domain": "www.maalaimalar.com", "title": "Capsicum Recipes News in Tamil - Capsicum Recipes Latest news on maalaimalar.com", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nநீரிழிவை கட்டுப்படுத்தும் குடைமிளகாய் ஸ்டப்ஃடு சப்பாத்தி\nநீரிழிவை கட்டுப்படுத்தும் குடைமிளகாய் ஸ்டப்ஃடு சப்பாத்தி\nகுடைமிளகாய் வாதம் தொடர்புடைய நோய்கள், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவைகளுக்கு எதிராக செயல்படுகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி, நீரிழிவையும் கட்டுப்படுத்துகிறது.\nசத்தான சுவையான குடைமிளகாய் பொரியல்...\nகுழந்தைகளுக்கு சத்துமிக்க பொரியலை கொடுக்க வேண்டுமா அப்போ வாரம் ஒரு முறை குடைமிளகாய் பொரியலை செய்து கொடுங்கள். இதனால் உடலில் ஈரப்பதமும் அதிகரிக்கும்.\nகாட்டேஜ் சீஸ் லசான்யா ரோல்\nசீஸ் நிறைந்த இந்த லசானியா, காய்கறிகளால் நிரப்பி குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதற்கு நிச்சயம் அவர்கள் ‘நோ’ சொல்லமாட்டார்கள்.\nதமிழகத்தில் வரும் 25-ந்தேதி முதல் பேருந்துகள் ஓடாது என அறிவிப்பு\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nபஸ்கள் நாளை வழக்கம் போல் ஓடும்- வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nகுடும்ப தலைவர் விபத்தில் இறந்தால் ரூ.4 லட்சம் கிடைக்கும்- பட்ஜெட்டில் புதிய காப்பீட்டு திட்டம் அறிவிப்பு\nஅன்பிற்கினியாள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n15 ஆண்டுகளில் 30 ஆயிரம் கி.மீ. பயணம் - வியக்க வைக்கும் அஜித்தின் சைக்கிளிங் திறமை\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nவிஜய் சேதுபதி - கத்ரீனா கைப் நடிக்கும் பாலிவுட் படம்.... தலைப்பு அறிவிப்பு\nபுதிய கட்சியை தொடங்கினார் நடிகர் மன்சூர் அலிகான்\nஇந்தியாவில் புதிய பாதிப்பு அதிகரிப்பு- சிகிச்சை பெறுவோர் மீண்டும் 1.5 லட்சத்தை தாண்டியது\nமின்வயர் துண்டானதால் மின்சார ரெயில் சேவை 2 மணிநேரம் பாதிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/137942", "date_download": "2021-02-25T21:18:57Z", "digest": "sha1:ZI4HPRWXOROYJUKYASC7X3J3TZF73ABF", "length": 14059, "nlines": 77, "source_domain": "www.polimernews.com", "title": "13 மனிதர்கள், 3 யானைகளை கொன்ற ராமச்சந்திரன் மீதான தடை நீக்கம்... இந்தியாவிலேயே உயரமான ஜம்போ இது! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமாணவர்கள் ஒட்டு மொத்த தேர்ச்சி..\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தி...\nபுதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வருவதாக அ...\nபுதுச்சேரி, கோவையில் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பிரதமர...\nசிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிமருந்துகள் வெடித்து சித...\nவீட்டு வேலைகளை செய்ததால் கணவனிடம் ஊதியம் கேட்டு வழக்கு தொ...\n13 மனிதர்கள், 3 யானைகளை கொன்ற ராமச்சந்திரன் மீதான தடை நீக்கம்... இந்தியாவிலேயே உயரமான ஜம்போ இது\nதிருச்சூர் பூரம் விழாவில் ராமச்சந்திரன்\nஇந்தியாவிலேயே உயரமான 11 அடி உயரம் கொண்ட தன் வாழ்க்கையில் 13 மனித உயிர்களையும் 3 யானைகளையும் கொன்றுள்ள தெச்சிக்கோட்டுக்காவு ராமச்சந்திரன் யானை மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.\nகேரள மக்களின் யானை மீதான பாசம் அனைவரும் அறிந்ததே. யானைகள் இல்லாத திருவிழாவே அந்த மாநிலத்தில் பார்க்க முடியாது. யானைகளை பூனைகள் போல அங்கு வளர்ப்பார்கள். அந்த வகையில், திருச்சூர் அருகே தெச்சிக்கோட்டுக்காவு கோயிலில் வளர்க்கப்பட்டு வந்த ராமச்சந்திரன் என்ற யானை மம்முட்டி போலவே வெகு பாப்புலர். ஒரு விழாவில் , இந்த யானை தலைகாட்ட வேண்டுமென்றால் ரூ.3 லட்சம் வசூலிக்கப்படும். ராமச்சந்திரனை விழாவில் பங்கேற்க வைக்க, பணத்தை கொட்டி கொடுக்க தயாராகவும் இருந்தார்கள். தற்போது 55 வயதான தன் வாழ்நாளில் 13 மனிதர்களைக் கொன்றுள்ளது. அதில், 6 பேர் யானையின் பாகன்கள். மேலும், 3 யானைகளை��ும் தன் தந்தத்தால் குத்தி கொன்றுள்ளது. ராமச்சந்திரன் யானையால் கொல்லப்பட்ட யானைகளில் புகழ் பெற்ற திருவெம்பாடி கோயில் யானை சந்திரசேகரனும் ஒன்று.\nகடைசியாக , 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் குருவாயூரில் நடந்த கோயில் திருவிழாவில் கலந்து கொண்ட , ராமச்சந்திரன் திடீரென ஆவேசமடைந்து 2 பேரை காலில் போட்டு மித்தது கொன்றது. இதைத் தொடர்ந்து, யானை ராமச்சந்திரன் கோயில் திருவிழாக்களில் பங்கேற்க கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்தது. யானை ராமச்சந்திரனுக்கு தடை விதிக்கப்படுவது 7வது முறை ஆகும். கிட்டத்தட்ட 11 அடி உயரமுள்ள இந்த யானை 6 டன் எடை கொண்டது. யானையின் தந்தம் மட்டும் 75 சென்டிமீட்டர் நீளம் இருக்கும்.யானை ராமச்சந்திரன் எத்தனை பேரை கொன்றாலும் அதன் மீதான கிரேஸி மட்டும் கேரள மக்களுக்கு போகவில்லை. கோயில் திருவிழாக்களில் யானை ராமச்சந்திரன் பங்கேற்க அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்து கொண்டேதான் இருந்தது.\nஏனென்றால், சுமார் 11 அடி உயரத்தில் சாமி சிலைகளை சுமந்து வரும் ராமச்சந்திரன் யானை காண கண்கள் கோடி வேண்டுமென்று கேரள மக்கள் சொல்வார்கள். பீகாரில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த யானை 1984 ஆம் ஆண்டிலிருந்து தெச்சிக்கோட்டுகாவு கோயிலில் வளர்ந்து வருகிறது. தற்போது, அதற்கு ஒரு கண்ணில் பார்வை இல்லை. மற்றொரு கண்ணிலும் பார்வை இழந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இந்த யானைக்கு கோயில் விழாக்களில் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களில் நடைபெறும் கோயில் விழாக்களில் வாரத்துக்கு 2 முறை யானை ராமச்சந்திரன் இனி பங்கேற்கலாம். கேரளாவில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் விழாவிலும் பங்கேற்க திருச்சூர் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. யானையை சுற்றிலும் 4 பாகன்கள் இருக்க வேண்டும். யானையை விட்டு 5 மீட்டர் தூரத்தில்தான் மனிதர்கள் நிற்க வேண்டும் என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.\nவளர்ப்பு யானைகள் வளர்ப்பது சாதாரண விஷயமில்லை. ஒரு யானைக்கு சாதாரணமாக இரண்டு பாகன்கள் இருக்க வேண்டும். அவர்களுக்கு மாதம் குறைந்தது ரூ. 20,000 சம்பளம் வழங்க வேண்டும். யானை ஒன்று ஒரு நாளைக்கு 150 கிலோ உணவு சாப்பிடும். 100 முதல் 200 லிட்டர் தண்ணீர் அருந்தும். இவ்வளவு கஷ்டங்கள் இருந்தும் கேரளா��ில் மட்டும் 521 வளர்ப்பு யானைகள் வளர்க்கப்படுகின்றன. செலிபிரட்டி யானையான ராமச்சந்திரன் நாள் ஒன்றுக்கு ரூ. 2 முதல் 3 லட்சம் வரை சம்பாதித்ததாக சொல்லப்படுகிறது. பிற யானைகள் நாள் ஒன்றுக்கு ரூ. 30,000 சாம்பாதிக்கும். அதே வேளையில், கேரளாவில் கோயில் விழாக்களில் கடும் வெயிலில் நிற்க வைப்பதாகவும் அவற்றுக்கு தேவையான உணவு, தண்ணீரை வழங்காமல் கொடுமைப்படுத்துவதாக விலங்கின ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nதமிழகத்தில் மேலும் 467 பேருக்கு கொரோனா பாதிப்பு: 471 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்\nதொடரும் ஃப்ரீ பையர் பரிதாபங்கள்...கதறி அழும் பெற்றோர்\n27 ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் ராகுல் காந்தி தமிழகத்தில் சுற்றுப்பயணம்\nசிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 5 தொழிலாளர்கள் காயம் எனத் தகவல்\n - வில்லனின் புதிய கட்சி\nஓவர் லோடு ரோட்டுக்கு ஆகாது\nமாவோயிஸ்ட் தாக்குதலில் மதுரையை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர் மரணம்... ஊருக்கு வந்துவிட்டு சென்றவருக்கு நடந்த துயரம்\nதமிழ்நாட்டிற்கு எண்ணிலடங்கா திட்டங்களை வழங்கும் பண்பின் பெட்டகம் பிரதமர் மோடி - துணை முதல்வர் ஓ.பி.எஸ்\nஎத்தனை தொகுதிகளில் போட்டி என விரைவில் அறிவிப்பு - கே. எஸ். அழகிரி\nமாணவர்கள் ஒட்டு மொத்த தேர்ச்சி..\nவீட்டு வேலைகளை செய்ததால் கணவனிடம் ஊதியம் கேட்டு வழக்கு தொ...\nமூன்று சிறைகள் 38,000 கைதிகள்... தொடர் சங்கிலியாக வெடித்த...\n’குப்பைத் தொட்டியில் போடும் உணவைக் கூட சாப்பிட விடாத கொடு...\n'என்னது... கடலில் நீச்சல் அடிக்கிறாரா' - பதை பதைத்த கொல்...\nகடற்படை அதிகாரி மரணத்தில் புதிய திருப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/138833", "date_download": "2021-02-25T21:49:58Z", "digest": "sha1:F4NCKTE5AXFUTWACX6U7GNPUZYYWB7IO", "length": 7849, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "கடல்சார் கல்லூரி குறித்த தகவல்கள் அடிப்படை ஆதாரமற்ற, அவதூறு குற்றசாட்டுகள் - கே எஸ் அழகிரி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமாணவர்கள் ஒட்டு மொத்த தேர்ச்சி..\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தி...\nபுதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வருவதாக அ...\nபுதுச்சேரி, கோவையில் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பிரதமர...\nசிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிமருந்துகள் வெடித்து சித...\nவீட்டு வேலைகளை செய்ததால் கணவனிடம் ஊதியம் கேட்டு வழக்கு தொ...\nகடல்சார் கல்லூரி குறித்த தகவல்கள் அடிப்படை ஆதாரமற்ற, அவதூறு குற்றசாட்டுகள் - கே எஸ் அழகிரி\nகடல்சார் கல்லூரி குறித்த தகவல்கள் அடிப்படை ஆதாரமற்ற, அவதூறு குற்றசாட்டுகள் - கே எஸ் அழகிரி\nகாமராஜர் கடல்சார் கல்லூரி குறித்த தகவல்கள் ஆதாரமற்றவை என என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.\nஅங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி செய்ததாக கே.எஸ்.அழகிரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019 ஆம் ஆண்டு வரை கல்லூரி மீது எவ்விதமான குற்றச்சாட்டுக்களோ, புகார்களோ வந்ததில்லை என்றும், அங்கீகாரம் ரத்து சட்டவிரோதம் என உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசியல் பகைமையின் காரணமாக தங்கள் கல்லூரி மீதும் தன் மீதும் களங்கம் கற்பிக்கப்படுவதாக அழகிரி மேலும் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் மேலும் 467 பேருக்கு கொரோனா பாதிப்பு: 471 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்\nதொடரும் ஃப்ரீ பையர் பரிதாபங்கள்...கதறி அழும் பெற்றோர்\n27 ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் ராகுல் காந்தி தமிழகத்தில் சுற்றுப்பயணம்\nசிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 5 தொழிலாளர்கள் காயம் எனத் தகவல்\n - வில்லனின் புதிய கட்சி\nஓவர் லோடு ரோட்டுக்கு ஆகாது\nமாவோயிஸ்ட் தாக்குதலில் மதுரையை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர் மரணம்... ஊருக்கு வந்துவிட்டு சென்றவருக்கு நடந்த துயரம்\nதமிழ்நாட்டிற்கு எண்ணிலடங்கா திட்டங்களை வழங்கும் பண்பின் பெட்டகம் பிரதமர் மோடி - துணை முதல்வர் ஓ.பி.எஸ்\nஎத்தனை தொகுதிகளில் போட்டி என விரைவில் அறிவிப்பு - கே. எஸ். அழகிரி\nமாணவர்கள் ஒட்டு மொத்த தேர்ச்சி..\nவீட்டு வேலைகளை செய்ததால் கணவனிடம் ஊதியம் கேட்டு வழக்கு தொ...\nமூன்று சிறைகள் 38,000 கைதிகள்... தொடர் சங்கிலியாக வெடித்த...\n’குப்பைத் தொட்டியில் போடும் உணவைக் கூட சாப்பிட விடாத கொடு...\n'என்னது... கடலில் நீச்சல் அடிக்கிறாரா' - பதை பதைத்த கொல்...\nகடற்படை அதிகாரி மரணத்தில் புதிய திருப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2018/01/12/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-25T22:06:23Z", "digest": "sha1:TJ25LFE626AR7ZOSD2B4V6HX2C5W4SB6", "length": 46071, "nlines": 189, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "வருமான வரி கட்ட வேண்டாம் – Do Not Pay Income Tax – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, February 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nவருமான வரி கட்ட வேண்டாம் – Do Not Pay Income Tax\nவருமான வரி கட்ட வேண்டாம்\nவருமான வரி கட்ட வேண்டாம் – Do Not Pay Income Tax\nஉங்கள் வருமானம் (Income) அதிகரிக்கும்போது உங்கள் வரி (Tax) வருவாயானது உங்கள் வருமா னத்தில்\nஅதிகரிக்கும் என்பதால் இது மேலும் வேதனைக்குரியது. வரி செலுத்துவது யாருக்கும் ஒரு இனிமையான அனுபவம் அல்ல.\nநீங்கள் ஒரு வருடத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமாக (Rs.10 Lakh and Above) வருமானம் ஈட்டும் தனிநபர் என்றால், நடப்பு வருமான வரி விகிதங்கள் உங்களைப் பயமுறுத்தும். காரணம் என்னவென்றால் உங்கள் வருமானம் மிக அதிக வரி விகித அடுக்கில் நுழைகிறது.\nவரியைக் குறைக்க உள்ள இரண்டு வழிகள் (Two way of Tax deduction)\nவருமான வரிச் சட்டம் (Income Tax Law) பல்வேறு வரிச் சேமிப்பு விலக்குகள் (Tax Saving Exemptions) மற்றும் கழிவு(Deduction)களை அனுமதிக்கிறது என்றாலும், அரிதாக ஒரு நபர் அவற்றை உகந்ததாகப் பயன்படுத்த முடியும். “உண்மையைச் சொல்வதென்றால், உங்கள் வரிப்பொறுப்புகளை குறைக்க 2 முக்கிய வழிகள்உ ள்ளன .\nமுதலாவதாக, உங்கள் சம்பளத்தின் பகுதியாக உள்ள அனைத்துப் படிகள் (All Allowance) மற்றும் பணியாளர் நன்மைகளை அதிகபட்ச வரிச் சேமிப்பு விலக்குகள் (High Tax Saving Deductions) பெறக்கூடிய வகையில் உங்கள் சம்பளத்தை மறுசீர மைக்க முடியும். இரண்டாவதாக, வருமான வரி (Income Tax சட்டத்தால் வழங்கப்ப ட்ட அனைத்து வரிச் சேமிப்பு முதலீட்டு (Savings Investment) விருப்பங்களையும் நீங்கள் பயன்படுத்தலாம்.\nகவனமாகத் திட்டமிட்டால், உங்கள் வரி வருவாயைக் குறைக்கலாம் அல்லது உங்கள் வருமானம் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் கூட அதைப் பூஜ்யமாகச் செய்யலாம்” இவ்வாறு எச் & ஆர் பிளாக் இந்தியா (H & R Block India), வரி ஆராய்ச்சி (Tax Research Head) தலைவரான சேதன் சண்டக் கூறுகிறார்.\nசம்பள மறுசீரமைப்பு மூலம் வரிச் சேமிப்பு (Tax Saving for Salary Re-Verification):\nஉங்கள் வரிகளைக் குறைக்க எளிதான வழி, உங்களது சம்பளத்தை மறுசீரமைக்க வேண்டும், இதன்மூலம் நீங்கள் முடிந்த வரைக் குறைந்த சம்பளம் வழங்குமிடத்து வரிப் ���ிடித்தம் (TDS) செலுத்த முடியும். நீங்கள் வரி செலுத்துவதைக் குறைக்க உத வுவது எப்படி என்பதைப் புரிந்துகொள்வ தற்கு ஒரு தனி நபர் சம்பளத்தின் பல்வேறு பாகங்களைப் பார்ப்போம்.\nநீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களு க்குச் சொந்த வீடு இல்லாமல் வாடகை (Rent) வீட்டில் குடியிருப்பவராக இருந்தால், உங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியாக நீங்கள் வீட்டு வாடகைப் படியை (HRA – Housing Rental Allowance) சேர்க்கலாம். நீங்கள் 12 லட்சம் வரி அடைப்புக்குறிக்குள் வந்துவிட்டால், 1.2 லட்சம் முதல் 1.5 லட்சம் வரை வீட்டு வாடகைப் படி (HRA) வரி விலக்கு (Tax Exemption) கிடைக்கும்.\nபோக்குவரத்துப் படி (Travel Allowance):\nரூ.19,200 இது பெரும்பாலும் நிறுவனத்தின் செலவு பகுதியாகச் சம்பள வரி (Salary Tax) செலுத்துவோருக்குத் தரப்படும்படி ஆகும். “இந்தப் படிகள் உங்கள் வரிக்குரிய சம்பளத்தை ரூ.19,200 வரை குறைக்கலாம். எனவே, உங்கள் மாத சம்பளத்திலிரு ந்து போக்குவரத்து படி (Transport Allowance)களுக்காகக் குறைந்தபட்சம் 1,600 ரூபாய்களை ஒதுக்குமாறு உங்கள் முதலாளியை நீங்கள் கேட்கலாம் “\nமருத்துவச் செலவு ஈடுசெய்தல் (Medial Expenses):\nரூ.15,000 இதேபோன்ற வரிச்சலுகைகள் மருத்து வச் செலவினங்களிலிருந்து பெற ப்படும். வருமான வரிச்சட்டங்கள் வரிக்கு உட்பட்டு 15,000 ரூபாய்க்கு மருத்துவச் செலவு ஈடுசெய்தல் அளிக்கின்றன. ஒரு வருடத்தில், உங்கள் மருத்துவச் செலவி னங்கள் எளிதாக இந்த நுழைவாயிலைக் கடக்கலாம். எனவே, உங்கள் முதலாளி யிடம் அத்தகைய செலவினங்களைச் சமர்ப்பித்து முழு நன்மையைக் கோரவும்.\nவிடுமுறை பயணப்படிகள் (Holiday Allowance) – LTA:\nரூ 30,000 – ரூ 40,000 விடுமுறை பயணப் படிகள் (LTA) என்பது சம்பளத்தின் ஒரு பகுதியாகும். இது அதிகபட்சமாக அனுமதிக்கப்படும் எந்த வொரு பண அளவையும் தரவில்லை. இருப்பினும், “உள்நாட்டு பயணத்திற்காக நான்கு ஆண்டுகளில் இரு முறை மட்டுமே கோர முடியும். எனவே, இந்தப் படிகள் ஒரு வருடத்திற்கு ரூபாய் 30,000லிருந்து ரூ. 40,000வரை உங்கள் சம்பளத்தில் எளிதில் சேமிக்க முடியும்.”\nஉணவு அடையாளச் சீட்டு / பற்றுச்சீட்டு (Food and Identity Card):\nரூ.12,000-ரூ.26,400 உங்களுடைய முதலாளியிடமிருந்து உணவு மற்றும் மது பானம் அல்லாத சில உணவு வகைகள் அல்லது உணவு அடையாளச் சீட்டுகளைப் பெறுகிறீர்களானால், உணவுக்குத் தலா 50ரூபாய் வரை சேமிக்கலாம். உணவு மதிப்பு ரூ.50ஐ விட அதிகமாக இருந்தால், அதிகப்படியான தொகை வரிக்கு உட்படு த்தப்படும். உங்கள் முதலாளியின் கொள்கையைப் பொறுத்து, ரூபாய் 1,000 முதல் ரூபாய் 2,200 வரை எளிதாகச் சேமிக்க முடியும்.\nசுற்றுலா மற்றும் எரிபொருள் செலவு ஈடுசெய்தல் (Tour and Fuel):\nரூ. 1.5 லட்சம் இடமாற்றம் அல்லது பயணத்தில் பயணச் செலவைச் சந்திப்பதற்குக் கொடுக்கப்படும் படிகள்; உத்தியோகபூர்வ கடமைகளை நிறைவேற்றுவதில் ஏற்படு ம் செலவுகளுக்கு விலக்கு. ஆனால் பணியாளர்களின் உண்மையான செலவுகள் மற்றும் செலவு ஈடுசெய்தல் போன்றவை வரி சட்டங்களால் நிர்ணயிக்கப்படுவதி ல்லை. இங்கு ரூ .1,5 லட்சம் ஒருவருக்கு ஒரு வருடத்தில் ஏற்படும் நியாயமான செலவினமாக மதிப்பீடு கருதப்படுகிறது.\nதொலைப்பேசி செலவினங்கள் ஈடு செய்தல் (Telephone Charges):\nரூ.24,000 ஒரு ஊழியருக்கு வழங்கப்படும் அலைபேசி அல்லது வீட்டில் அளிக்கப்ப ட்டுள்ள தொலைப்பேசி வசதியின் மூலம் ஏற்படும் செலவுகளும் வரி விலக்குகளு க்கு உகந்ததாகும். “உங்களுடைய முதலாளி இந்த வசதி அளித்தால், மாதக் கட்டண மாக 2,000 ரூபாய்க்குச் செலவழித்தால், உங்களுடைய முதலாளியிடம் உண்மை யான கட்டணங்களைச் சமர்ப்பித்து ரூ 24,000 வரை நன்மை பெறலாம்”\nபுத்தகங்கள் மற்றும் பருவஇதழ்கள் (Books and Magazine):\nரூ.12,000 – ரூ.24,000 உங்கள் தொழில்துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு முன்னே ற்றங்கள் தொடர்பான புத்தகங்கள் அல்லது பருவ இதழ்களைங்குவீர்களேயானா ல், அத்தகைய செலவினங்களில் உங்கள் முதலாளியிடமிருந்து செலவினங்களை ஈடு செய்யலாம். மேலும் வரி விலக்கும் கோரலாம்.\nரூ. 25,000 – ரூ .50,000 ஒரு முதலாளியால் செலவு செய்யப்பட்டுத் தரப்படும் பயிற்சி, குறுகிய கால இணைய வகுப்புகள் போன்றவை, உண்மையான பரிவர்த்தனைப் பற்று அளிப்பதன் மூலம் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இது ஆராய்ச்சி உதவித்தொகை என அறியப்படுகிறது மற்றும் வருமான வரி சட்டத்தின்கீழ் கிடைக்கும் வரி விலக்குக்கு மேல் வரம்பு இல்லை.\nபரிசு சீட்டு முதலாளியால் பணமாகவோ அல்லது பொருளாகவோ தரப்படும் பரிசு க்கு ஒரு வருடத்திற்கு ரூ.5,000 வரை விலக்கு அளிக்கப்படும். பரிசு பணியாளரா லோ அல்லது பணியாளரின் குடும்பத்தினராலோ பெறப்படலாம்.\nஉங்கள் அடிப்படை சம்பளத்தை அதிகரித்தல் மற்றும் பிஎஃ (PF) பங்களிப்பு;\nஉங்கள் பிஎஃப் கணக்கில் அடிப்படை சம்பளத்தில் 12% வரை உங்கள் துலாளியின் பங்களிப்பு விரியிலிருந்து விலக்குப் பெறுகிறது மேலும் உங்கள் சுய பங்களிப்பு யு/எஸ் 80சி இன் கீழ் வரிவிலக்கிற்குத் தகுதி பெறுகிறது. ஒட்டுமொத்த வரம்பு ரூ. 1.5 இலட்சத்திற்கு உட்பட்டது. “உங்கள் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதன் மூலம் முதலாளியின் வரியற்ற கூறுகளை அதிகரிக்கலாம், அது உங்கள் வரிச்சுமையைக் குறைக்கும். உங்கள் அடிப்படை சம்பளத்தை உயர்த்துவதால் நீங்கள் வீட்டிற்கு க் கொண்டு செல்லும் சம்பளமும் ஹெச்ஆர்ஏ விலக்கும் குறைந்த போதிலும், நீங்கள் சொந்த வீட்டில் வசிக்கும் பட்சத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்,”\nவருமான வரிச் சட்டத்தின் கீழ் வரிச் சேமிப்பு முதலீடுகள் நீங்கள் சம்பள மறுசீரமை ப்பின் மூலம் மட்டுமல்லாமல் சாமர்த்தியமான முதலீடுகளினூடாகவும் வரிகளைச் சேமிக்கலாம். உங்கள் வசம் கிடைக்கும் பல்வேறு வரிச் சேமிப்பு முதலீடுகளைப் பார்வையிடுவோம் வாருங்கள்:\nபிரிவு 80சி இன் கீழ் வரிப்பயன்கள் (Benefits of Tax under 80C):\nரூ.1.5 இலட்சம் இது வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரும் பிரசித்தி பெற்ற வருமான வரிச் சேமிப்பு முதலீடுகளாகும். ஈஎல்எஸ்எஸ், பிபிஎஃப், என்பிஎஸ், வரிச் சேமிப்பு வைப்பு நிதிகள், ஐந்து வருட அஞ்சல் அலுவலக வைப்பு நிதிகள், மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா போன்ற ஏராளமான திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்யலாம். உங்கள் கட்டாயப் பங்களிப்பும் இந்தப் பிரிவின் ஒரு பகுதியாகும். மேலும் உங்கள் ஆயுள் காப்பீட்டு முனைமத் தொகைகள், குழந்தைகளின் பள்ளிக் கல்வி கட்டண ங்கள் அத்துடன் வீட்டு கடனின் அசலை திருப்பிச் செலுத்திய தொகை ஆகியவ ற்றை வரி நிவாரணத்திற்குத் தாக்கல் செய்யலாம். பிரிவு 80 சி உங்கள் வரிவிதிப்பு வருமானத்தை ரூ. 1.5 இலட்சம் வரை குறைக்க உதவுகிறது.\nதேசிய ஓய்வூதியத் திட்டத்திற்காகக் கூடுதல் கழித்தல் (National Pension Scheme) for Extra Deduction):\nரூ.50,000 தேசிய ஓய்வூதியத் திட்டம் பிரிவு 80சி மேல் மற்றும் கூடுதலாக வரி விலக்கு அளிக்கிறது. பிரிவு 80 சிசி (1பி) கீழ், நீங்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்திருந்தால், 50,000 ரூபாய்க்கு கூடுதல் வரி விலக்குப் பெறலாம்.\nமுதலாளியின் தேசிய ஓய்வூதியத் திட்ட பங்களிப்பு (National Pension Scheme) for Proprietors ):\nரூ.80,000 தேசிய ஓய்வூதியத்திட்டம் உங்களுக்கு மேலும் ஒரு வரிமுறிப்பு பெற்று த் தர முடியும். உங்கள் சார்பாக உங்கள் முதலாளியின் பங்களிப்புகளில் உங்கள் அடிப்படை சம்பளத���தில் 10% வரை விலக்குகளை நீங்கள் கோரலாம். நீங்கள் இன்னு ம் சில வரிகளைச் சேமிக்க இந்த அணுகுமுறைக்கு மாறும்படி உங்கள் முதலாளி யைக் கேட்கலாம்.\nசுகாதாரக் காப்பீட்டுத் தொகை (Health Insurance Amount):\nரூ.40,000 சுய, பெற்றோர் மற்றும் நெருங்கிய குடும்ப த்திற்காகச் செலுத்தப்பட்ட உடல்நல காப்பீட்டுத் தொகையில் ரூ.60,000 வரை சேமிக்கலாம். எனினும், வரிக ளைச் சேமிப்பதற்கான நோக்கத்துடன் பெரிய அல்லது பல மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் இணைவது நல்லதல்ல. உங்கள் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் நோக்கம் மருத்துவமனையின் பரிவர்த்தனை பற்றை ஏற்பதாக இருக்க வேண்டும். நீங்கள் செலுத்திய மொத்த மருத்துவக் காப்பீட்டுத் தொகை சுமார் ரூ40,000 என்ப தாக எடுத்துக்கொள்வோம்.\nவீட்டு கடன் மீதான வட்டி (House Loan Interest):\nரூ.2 லட்சம் நீங்கள் ஒரு வீட்டுக்கடன் வாங்கி இருந்தால் உங்கள் வரியிலிருந்து பெரிய அளவு சேமிக்க முடியும். “உங்கள் வீட்டுக் கடனில் செலுத்தப்படும் வட்டி, உங்கள் வருடாந்திர வரி வருவாயை பிரிவு 24ன்கீழ் ரூ.2 லட்சத்திற்குக் குறைக்க லாம். நீங்கள் முதல் முறையாக வீடு வாங்குபவர் என்றால், நீங்கள் வாங்கும் வீட்டி ன் மதிப்பு 50 லட்சத்திற்கு மிகாமல் உங்கள் கடன் தொகை 35 லட்சத்திற்கும் குறை வானதாக இருந்தால் மேலும் 50,000 ரூபாய் வரிக் கழிவுக் கிடைக்கும். வாடகை குடியிருப்பில் வசிக்கிறவர்கள் பிரிவின் 8ன் கீழ் வீட்டு வாடகைப்படி (ஹெச்.ஆர்.ஏ) சலுகையைப் பெறமுடியும். நீங்கள் வீட்டு வாடகைப்படியைப் பெறாவிட்டாலும், பிரிவு 80GG இன் கீழ் செலுத்தப்பட்ட வாடகைக்கு நீங்கள் தள்ளுபடி பெறலாம்”\nகல்வி கடன் மீதான வட்டி வீட்டுக் கடன் போன்று, உங்கள் கல்விக் கடனை திருப்பிச் செலுத்துவ தற்காகச் செலவழிக்கப்பட்ட தொகைக்கு வரிச் சேமிக்கலாம். நீங்கள் பிரிவு 80ஈன் கீழ் கடன் மீது செலுத்தப்படும் வட்டிக்குக் கழிவு பெரும் தகுதி உடைய வர் ஆவர். உங்கள் கல்வி, உங்கள் கணவரின் – மனைவியின் கல்வி அல்லது உங்கள் பிள்ளைகளின் கல்விக்கு நிதியளிப்பதற்குக் கடன் பயன்படுத்தப்படுமானா ல், வரி நன்மை பெறலாம்.\nஅளிக்கப்பட்ட நன்கொடைக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நீங்கள் நன்கொடைகளை வழங்கியிருக்கலாம் ஆனால் பிரிவு 80ஜி-ன் கீழான வரி சலுகை களைக் கவனĬ#3007;க்காமல் விட்டிருக்கலாம். “பல வரி செலுத்துவோர் இவ்வித வரிச்சலுகைகளைத் தெரியாமலோ அல்லது வெறுமனே விட்டுவிடக்கூடும். நெடிய வரி ஈடுசெய்தல் செயல்முறை காரணமாக. நீங்கள் அளித்த நன்கொடை தொகை யில் 50% அல்லது 100%ஐ விலக்கக் கோரலாம். நன்கொடை ரசீதுகளைப் பாதுகா த்தல் மற்றும் உங்கள் வரி வருமானத்தில் அனைத்து விவரங்களையும் திரும்ப அளி க்க நேரத்தை எடுத்துக்கொள்வது உங்கள் வரிப்பொறுப்புகளைக் கட்டுப்படுத்த உதவும்.\nஆதலால் நீங்கள் பார்த்தது என்னவென்றால், நிறுவன செலவுகள் மறுசீரமைப்பு மற்றும் வரிச் சேமிப்பு முதலீடுகளின் உகந்த பயன்பாடு மூலம் உங்கள் வரிகளை ஒழுங்காகத் திட்டமிட்டால் உங்கள் வரிக் கடன்களை கடுமையாகக் குறைக்கலாம்.\nசேதன் சண்டக், வரி ஆராய்ச்சி தலைவர், எச் & ஆர் பிளாக் இந்தியா (H & R Block India)\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்\nPosted in சட்ட‍விதிகள், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, வரி விதிப்புக்களும் - வரிச்சலுகைகளும், வர்த்த‍கம்\nTagged Do Not Pay Income Tax, ரூ.10 லட்சம் சம்பளம் வாங்கினாலும் வருமான வரி கட்ட வேண்டாம்.. , வருமான வரி கட்ட வேண்டாம்\nPrevநாமினி மற்றும் வாரிசு – இருவருக்கும் உள்ள‍ தனித்தனி சட்ட உரிமைகளும் கடமைகளும்\nNextகூந்தலுக்கு வாரம் ஒருமுறை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (291) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (488) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,666) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,417) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா (கி��ித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன் – பிரம்ம‍னிடம் சாபம் பெற்ற‍ நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSugitha on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nVicky on குழந்தை பிறக்க எந்த எந்த நாட்களில் கணவனும் மனைவியும் தாம்பத்திய உறவு கொள்ள‍வேண்டும்\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-02-25T23:12:55Z", "digest": "sha1:CP5SGUX3MDZBKXYYJSHYKQP6YH32VQED", "length": 8068, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீசியம் சயனைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 158.92 g·mol−1\nஉயிர்கொல்லும் அளவு 5 மி.கி/கி.கி[1]\nஏனைய நேர் மின்அயனிகள் இலித்தியம் சயனைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nசீசியம் சயனைடு (Caesium cyanide) என்பது CsCN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஐதரசன் சயனைடின் சீசியம் உப்பு என்று இதை வகைப்படுத்துகிறார்கள். வெண்மை நிற இத்திண்மம் நீரில் எளிதாக கரைகிறது. கச���்பான பாதாம் கொட்டைகளின் மணத்தை இதன் மணம் நினைவூட்டும். சர்க்கரையைப் போன்ற படிகங்களாகவே சீசியம் சயனைடு படிகங்கங்களும் காணப்படுகின்றன. மிகுதியான நச்சுத்தன்மை கொண்ட இச்சேர்மத்தின் வேதிப்பண்புகள் பொட்டாசியம் சயனைடின் வேதிப்பண்புகளை ஒத்திருக்கிறது.\nசீசியம் ஐதராக்சைடு சேர்மம் ஐதரசன் சயனைடுடன் வினைபுரிவதால் சீசியம் சயனைடும் தண்ணீரும் உருவாகின்றன:[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஏப்ரல் 2020, 05:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/vivo-v20/2", "date_download": "2021-02-25T22:45:11Z", "digest": "sha1:LHB2F6DNKJF4GMRIKIAQGXPTQK2WZGZA", "length": 4872, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nVivo V20 SE : இந்திய வெளியீட்டு தேதி, அறிமுக சலுகைகள் வெளியானது\nVivo V20 SE விலை வெளியானது சொன்னா \"இவ்ளோதானா\" என்று கேட்பீங்க\nVivo V20 : ஒரு தரமான மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்; Flipkart-இல் விற்பனை ஸ்டார்ட்\nVivo V20 அறிமுகம்: ஒரு தரமான மிட்-ரேன்ஜ் போன்; அக்.20 முதல் விற்பனை\nVivo V20: எதிர்பார்த்ததை விட கம்மி விலை; இதுக்கு மேல வேற என்ன வேணும்\nVivo V20 : அவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க; அக்.13 வரை வெயிட் பண்ணுங்க\nVivo V20 series : இந்த தேதியில் இந்தியாவில் அறிமுகம்; என்ன விலை\nVivo V20 SE அறிமுகம்: மிட்-ரேன்ஜ் விலையில் இதுக்கு மேலே வேற என்ன வேணும்\n44MP செல்பீ கேமராவுடன் தாறுமாறாக இருக்கும் Vivo V20 SE; செப்.24-இல் அறிமுகம்\nVivo V20 Pro : சைலன்ட் ஆக அறிமுகம்; என்ன விலை\nVivo Y51 : ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் இதுக்கு மேல் வேற என்ன வேணும்\nஇந்த தீபாவளிக்கு ரூ.25,000 க்குள்ள எந்த போன் வாங்கலாம்\nVivo Y30 : அதே பட்ஜெட் விலையில் புதிய 6GB ரேம் மாடல்; ரெடியா இருங்க\nVivo Y51 அறிமுகம்: 48MP ட்ரிபிள் கேம்; 5000mAh பேட்டரி; தரமான பட்ஜெட் விலை\nVivo Y1s : வெறும் ரூ.7,990 க்கு இந்தியாவில் அறிமுகம்; நம்பி வாங்கலாமா\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/velaikaran/page/3/", "date_download": "2021-02-25T22:17:11Z", "digest": "sha1:K2DO5ZBS4A6W6KV7R7SU6GIFKQZR2AO2", "length": 9400, "nlines": 72, "source_domain": "www.cinemapettai.com", "title": "வேலைக்காரன் | Latest வேலைக்காரன் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவேலைக்காரன் படத்தில் வில்லங்கம்.. இயக்குநருடன் மோதிய எடிட்டர் அதிரடி மாற்றம்.\nதன்னுடைய நண்பரை பினாமியாக வைத்து சிவகார்த்திகேயன் தயாரித்து வரும் படம் – ‘வேலைக்காரன்’. ஜெயம் ராஜா இயக்கத்தில் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகிடு கிடுவென தொடங்கிய வேலைக்காரன் பட வியாபாரம்.\nசந்தோஷ்சுப்ரமணியம், தனி ஒருவன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ராஜா எழுதி இயக்கும் த்ரில்லர் படமான வேலைக்காரன் படத்தின் பர்ஸ்ட்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதெறிக்க விட தயாராகும் ரசிகர்கள்,மாஸ் காட்டபோகும் சிவகார்த்திகேயன்.\n‘ரெமோ’ படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் படங்கள் மோகன் ராஜாவின் ‘வேலைக்காரன்’ மற்றும் பொன்ராம் படம். இது...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவேலைக்காரனுடன் நேரடியாக மோதும் குப்பத்து ராஜா.\n‘புரூஸ் லீ’ படத்திற்கு பிறகு ஹீரோவாக ஜி.வி.பிரகாஷ் குமார் கைவசம் ‘அடங்காதே, 4ஜி, செம, குப்பத்து ராஜா, நாச்சியார், ஐங்கரன், சர்வம்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசிவகார்த்திகேயனின் வேலைக்காரனை வளைத்துப்போட்ட பிரபல நிறுவனம்\n‘ரெமோ’ படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் படங்கள் மோகன் ராஜாவின் ‘வேலைக்காரன்’ மற்றும் பொன்ராம் படம். இது...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநாலரை மணி நேரம் ஆன வேலைக்காரன் வேற வழியே இல்ல.. இரண்டாம் பாகம் முடிவில் சிவகார்த்திகேயன்.\nசிவகார்த்திகேயன் தன்னுடைய நண்பரை பினாமியாக வைத்து ஆரம்பித்த ’24 ஏ.எம்.ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில் மோகன்ராஜா இயக்கிவரும் வேலைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதியில் தொடர்ந்து...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n வேலைக்காரன் மூன்றரை மணி நேரம் ஓடுமாம்..\nசிவகர்த்திகேயன் மிகவும் கஷ்டப்பட்டு திரைக்கு வந்தார் இவருக்குன்னு ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் இவர் இப்பொழுது வேலைக்காரன் படத்தில் நடித்துள்ளார் இதில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவேலைக்காரன் செய்த திருட்டு வேலை\nசிவகர்த்திகேயன் நடிக்கும் வேலைக்காரன் கதை திருடப்பட்டது இந்த கதை என்னுடையது என பிரபல இயக்குனர் குற்றம்சாட்டியுள்ளர் .‘தனி ஒருவன்’ என்ற மெகா...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசிவகார்த்திகேயனின் வேலைக்காரன் தள்ளிபோனதா காரணம் இதுதானா..\nஒத்தி வைச்சுட்டாங்க… ஒத்தி வைச்சுட்டாங்க… வேலைக்காரன் ரிலீஸ் தேதியை ஒத்தி வைச்சுட்டாங்க.மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் திரைப்படம் வேலைக்காரன்....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவெளியாகும் வேலைக்காரன் படத்தின் சிங்கிள்\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள படம் வேலைக்காரன். வித்யாசமான இந்த கூட்டணியின் வெற்றி எப்படி...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிதரும் வேலைக்காரன் படக்குழு.\nமோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் `வேலைக்காரன்’. சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையமாக வைத்து...\nவேலைக்காரன் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் வேலைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மோகன ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் ஃபாசில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/David-Warner", "date_download": "2021-02-25T22:23:06Z", "digest": "sha1:EHUMP37I2IMQ52KM4SYDTF3OUKXUPFCK", "length": 13776, "nlines": 153, "source_domain": "www.maalaimalar.com", "title": "David Warner News in Tamil - David Warner Latest news on maalaimalar.com", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nவிராட் கோலி ஜெர்சியை பரிசாக பெற்ற ஆஸி. வீரர் மகள்\nவிராட் கோலி ஜெர்சியை பரிசாக பெற்ற ஆஸி. வீரர் மகள்\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் வார்னரின் மகளுக்கு, விராட் கோலி தனது ஜெர்சியை பரிசாக அளித்துள்ளார்.\nரஜினிபோல் நடித்து வீடியோ வெளியிட்ட டேவிட் வார்னர்\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர், பேஸ்வாப் செயலி மூலம் ரஜினிபோல் நடித்த வீடியோக்களை சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளார்.\nரஜினி தோற்றத்திற்கு மாறிய பிரபல கிரிக்கெட் வீரர்\nபிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினி தோற்றத்திற்கு மாறி இருக்கிறார்.\n3-வது டெஸ்டிலும் டேவிட் வார்னர் ஆடுவது சந்தேகம்\nஇந்திய அணிக்க�� எதிரான 3-வது டெஸ்டிலும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது.\n2-வது டெஸ்ட்டில் டேவிட் வார்னர், சீன் அபோட் விளையாட மாட்டார்கள்- ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு\nஇந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னர், சீன் அபோட் விளையாட மாட்டார்கள் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.\nமுந்தைய அணியை விட சிறந்தது: இந்த மூன்று பேரும் இந்தியாவுக்கு மிரட்டலாக இருப்பார்கள்- சச்சின்\nஆஸ்திரேலியா அணி முந்தைய அணியை விட சிறந்த அணியாக உள்ளது. மூன்று பேர் மிகவும் மிரட்டலாக இருப்பார்கள் என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.\nகாயத்தில் இருந்து குணமாகவில்லை: முதல் டெஸ்ட் போட்டியில் வார்னர் ஆடவில்லை\nஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னர் காயத்தில் இருந்து குணமாகாததால் இந்தியாவுக்கு எதிரான 17-ந் தேதி அடிலெய்டில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் அவர் ஆடவில்லை.\nஇந்தியாவுடனான ஒருநாள், 20 ஓவர் தொடரில் இருந்து டேவிட் வார்னர் விலகல் - டார்சி ஷார்ட் சேர்ப்பு\nகாயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் இருந்து விலகினார்.\nதமிழகத்தில் வரும் 25-ந்தேதி முதல் பேருந்துகள் ஓடாது என அறிவிப்பு\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nபஸ்கள் நாளை வழக்கம் போல் ஓடும்- வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nகுடும்ப தலைவர் விபத்தில் இறந்தால் ரூ.4 லட்சம் கிடைக்கும்- பட்ஜெட்டில் புதிய காப்பீட்டு திட்டம் அறிவிப்பு\nஅன்பிற்கினியாள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n15 ஆண்டுகளில் 30 ஆயிரம் கி.மீ. பயணம் - வியக்க வைக்கும் அஜித்தின் சைக்கிளிங் திறமை\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nவிஜய் சேதுபதி - கத்ரீனா கைப் நடிக்கும் பாலிவுட் படம்.... தலைப்பு அறிவிப்பு\nபுதிய கட்சியை தொடங்கினார் நடிகர் மன்சூர் அலிகான்\nஇந்தியாவில் புதி�� பாதிப்பு அதிகரிப்பு- சிகிச்சை பெறுவோர் மீண்டும் 1.5 லட்சத்தை தாண்டியது\nமின்வயர் துண்டானதால் மின்சார ரெயில் சேவை 2 மணிநேரம் பாதிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.seithialai.com/latest-tamil-news/india-is-worlds-pharmacy/", "date_download": "2021-02-25T22:47:41Z", "digest": "sha1:VLXE6EXK4PMTFT5PRLU2SWTMKZSVOWBD", "length": 11306, "nlines": 128, "source_domain": "www.seithialai.com", "title": "உலகின் மருந்தகமாக இந்தியா திகழ்கிறது...", "raw_content": "\nஉலகின் மருந்தகமாக இந்தியா திகழ்கிறது…\nமோடி உட்பட இந்திய அரசியல் தலைவர்கள் பலரும், ‘உலகின் மருந்தகமாக இந்தியா திகழ்கிறது’ என சொல்லிக்கொண்டே இருக்கின்றனர். இதற்கு நியாயம் சேர்த்துள்ளது கொரோனா தடுப்பூசி மற்றும் கொரோனா கால மருந்து உற்பத்தி\nகொரோனா பெருந்தொற்று, உலக நாடுகளின் பொருளாதாரத்தை பெருமளவில் பாதித்திருந்தது, அனைவரும் அறிந்ததுதான். இந்த பாதிப்பை கூட, தங்களுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட நாடுகளில் முக்கியமானது, இந்தியா.\nஇந்தியளவில் ட்ரெண்டாகும் ‘ மோடி ஜாப் டூ ‘ : திணறும் மத்திய பா.ஜ.க\nமீனவர்களுக்காக மீண்டும் தனி அமைச்சகமா ராகுல் காந்தியை கேள்விகேட்கும் மத்திய அமைச்சர்\nபொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் இனி தனியார்மயமே..மோடி தீட்டிய அடுத்த திட்டம்\nஇதன் விளைவாக இந்தியா சில விஷயங்களை செய்திருந்தது. அதன் விளைவாக, கடந்த 2020-ஆம் ஆண்டில் வெளிநாடுகளிலிருந்து அதிக முதலீடுகளை ஈா்த்ததில் இந்தியா முன்னின்றது. 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13 சதவீதம் அதிகமாக அந்நிய நேரடி முதலீடுகளை இந்தியா ஈா்த்திருக்கிறது. கடந்த ஆண்டில் சா்வதேச அளவில் முதலீடுகள் 42 சதவீதம் அளவுக்குச் சரிவைச் சந்தித்த சூழலிலும், இந்தியாவுக்கான முதலீடுகள் அதிகரித்தன என்பது, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nஒருபக்கம் முதலீடுகளை ஈா்ப்பதற்கான வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட இந்தியா, மறுபக்கம் மருந்து உற்பத்தித் துறையில் தனது முத்திரையைப் பதித்திருந்திருக்கிறது. கொரோனா பரவலுக்கு முன்பே மருந்து உற்பத்தித் துறையில் இந்தியா முன்னிலை வகித்து வந்தது எனினும், நோய்த்தொற்று பரவல் காலகட்டத்தில் அதில் மேலும் சிறந்த நிலையை இந்தியா தற்போது எட்டியுள்ளது.\n��ொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்குப் பயன்பட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் உள்ளிட்ட மருந்துகளை அமெரிக்கா உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்தது. அதற்காக உலக நாடுகள், சா்வதேச அமைப்புகளின் பாராட்டுகளை இந்தியா பெற்றது.\nகொரோனா தடுப்பூசி விநியோகத்தில் மனிதாபிமானத்தைப் புகுத்தத் தொடங்கியது இந்தியாதான். ஆம் நேபாளம், பூடான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசிகளை விநியோகித்தது இந்தியா. அதிலும், நாட்டு மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தத் தொடங்கிய ஒரு வாரத்துக்குள்ளேயே வெளிநாடுகளுக்கும் மனிதாபிமான அடிப்படையில் கரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கியது.\nகடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி நிலவரப்படி, மொத்தமாக 56 லட்சம் கரோனா தடுப்பூசிகளைப் பல நாடுகளுக்கு இந்தியா இலவசமாக வழங்கியுள்ளது; 1 கோடி தடுப்பூசிகள் வா்த்தக ரீதியில் வழங்கப்பட்டுள்ளன.\nவரும் 2030-ஆம் ஆண்டுக்குள் அனைத்து நிலை மக்களுக்கும் சமத்துவமான சுகாதார வசதிகளைக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே ஐ.நா.வின் நீடித்த வளா்ச்சிக்கான 3-ஆவது இலக்கு. அந்த இலக்கை மூழ்கடிக்கச் செய்யும் வகையிலும் சுயநலத்துடனும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை செயல்பட்டன.\nஉத்தரப்பிரதேசத்தின் வளர்சிக்கு இனி மாபியாக்கள் தடை இல்லை\nசசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை- தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்\nசசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை- தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்\n6 ஜி வயர்லெஸ் தொழில் நுட்பத்தை உருவாக்க ஆப்பிள் நிறுவனம் அதிரடி முடிவு\nநடிகர் அஜித்தின் வைரல் புகைப்படம்…\nONGC – எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nசேலம் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nசென்னை தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் நேர்முகத்தேர்வு\n‘தலைவி’ படத்தின் ரிலீஸ் தேதி படக்குழுவினரால் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/mask-and-hand-gloves-is-mandatory-flesh-traders-condito/", "date_download": "2021-02-25T21:25:09Z", "digest": "sha1:463MHSZ7TMQKDG63WIIP2LDNBZAQU7ES", "length": 8307, "nlines": 93, "source_domain": "www.toptamilnews.com", "title": "காண்டம் இல்லாம கூட வாங்க, ஆனா இது இல்லாம வந்துராதீங்க… பாலியல் தொழிலாளர்களின் கண்டிஷன்! - TopTamilNews", "raw_content": "\nHome உலகம் காண்டம் இல்லாம கூட வாங்க, ஆனா இது இல்லாம வந்துராதீங்க… பாலியல் தொழிலாளர்களின் கண்டிஷன்\nகாண்டம் இல்லாம கூட வாங்க, ஆனா இது இல்லாம வந்துராதீங்க… பாலியல் தொழிலாளர்களின் கண்டிஷன்\nஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்றோடு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கை விடுவித்து அரசு அறிவித்திருந்தாலும் பலதரப்பட்ட மக்கள் வாழ்வாதாரம் இன்றி வீட்டில் முடங்கி உள்ளனர். நகரத்தில் வேலை பார்த்து வந்தவர்கள் அனைவரும் சொந்த ஊரில் வேலையில்லாமல் முடங்கி கிடக்கின்றனர்.\nஊரடங்கால் பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் முகக்கவசங்கள் தயாரிப்பது போன்ற வேறு தொழில்களில் இறங்க ஆரம்பித்துள்ளனர்.\nநெதர்லாந்து நாட்டில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பாலியல் தொழில்கள் முடங்கி உள்ளன. தற்போது அங்கு கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதால் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதனால் பாலியல் தொழிலாளர்கள் தங்கள் தொழிலை மீண்டும் துவங்கியுள்ளனர். ஆனால் சில கட்டுப்பாடுகள் கடைபிடிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதன்படி, வரும் வாடிக்கையாளரிடம் முத்தம் கொடுக்காமல் இருப்பது, கையுறைகள் மற்றும் முகக்கவசங்கள் அணிந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.\n9,10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வரவேண்டாம்- பள்ளி கல்வித்துறை\nகொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் கடந்த ஆண்டும் மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டும் ஆல் பாஸ் அறிவிப்பு வந்திருக்கிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு...\nதிடீர் உடலநலக்குறைவால் பவர் ஸ்டார் மருத்துவமனையில் அனுமதி\nநடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளிவந்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஐ’, ‘கோலி சோடா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலம் ஆனவர் நடிகர் பவர் ஸ்டார்...\n50 தொகுதிகள் கேட்டு திமுகவுக்கு காங்கிரஸ் கடிதம் 20 தான் முடியும் என்கிறது திமுக\nதமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. கூட்டணி உறுதி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸின் மூத்த தலைவரான உம்மன் சாண்டி, தமிழக காங்கிரஸ் கட்சியின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/social/man-becomes-millionaire-overnight-in-indonesia-as-a-meteorite-falls-from-the-sky-in-his-house-349641", "date_download": "2021-02-25T23:06:06Z", "digest": "sha1:YQTGVZ6EAP27GA2ANOBYL3IJQWP7VDFT", "length": 15118, "nlines": 122, "source_domain": "zeenews.india.com", "title": "Man becomes millionaire overnight in Indonesia as a meteorite falls from the sky in his house | ஒரே இரவில் கோடீஸ்வரன்: கூரையைப் பிய்த்துக்கொண்டு விழுந்த அதிர்ஷ்டம் என்ன தெரியுமா…. | Social News in Tamil", "raw_content": "\nதமிழகத்தில் இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்\nபோலி கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை\nவாங்க மோடி, வணக்கங்க மோடி என்ற பாடலுடன் கொங்கு தமிழில் பிரதமருக்கு வரவேற்பு\nஇந்த 1 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால், உங்களுக்கு ₹.10 லட்சம் கிடைக்கும்\nFarmers Compensation: விவசாயிகளுக்கு 127 கோடி ரூபாய் இழப்பீடு சென்னை SC அதிரடி உத்தரவு\nசட்டப்பேரவை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம் - சசிகலா\nஒரே இரவில் கோடீஸ்வரன்: கூரையைப் பிய்த்துக்கொண்டு விழுந்த அதிர்ஷ்டம் என்ன தெரியுமா….\nதன் வீட்டில் வந்து விழுந்த அந்த விண்கல்லை எடுக்க ஜோசுவா முற்பட்ட போது, அது சூடாக இருந்ததாகவும், ஓரளவு உடைந்திருந்ததாகவும் அவர் கூறினார்.\nஇந்த விண்கல் 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது.\nஇது CM1 / 2 கார்பனேசிய சோண்ட்ரைட் என வகைப்படுத்தப்படுகிறது.\nவிண்வெளி பாறைக்கு பதிலாக யோசுவாவின் 30 ஆண்டுகால ஊதியத்துக்கு நிகரான தொகை அவருக்கு வழங்கப்பட்டது.\nIndian Oil-HDFC Bank இன் இந்த சலுகையில் 50 லிட்டர் பெட்ரோல் இலவசமாக பெறுங்கள்\nஉங்களிடம் 1 ரூபாய் நாணயம் இருந்தால் உங்களுக்கு 10 லட்சம் கிடைக்கும்\n7th Pay Commission: DA அதிகரிப்பு குறித்து அரசாங்கத்தின் முடிவு என்ன\nNiagara Falls: நயாகரா நீர்வீழ்ச்சி, வெண்பனி பனிவீழ்ச்சியாக மாறிய அதிசயம்\nஇந்தோனேஷியாவை சேர்ந்த 33 வயதான ஒருவர் ஒரே இரவில் கோடீஸ்வரராகியுள்ளார். அவருக்கு உண்மையிலேயே அதிர்ஷ்டம் வானிலிருந்து கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டியுள்ளது.\n சுமார் ரூ .10 கோடி மதிப்புள்ள ஒரு விண்கல் அவரது வீட்டின் தகரத்தால் ஆன கூரை வழியாக அவர் வீட்டிற்குள் விழுந்தது.\nஜோசுவா ஹுடகலுங் என்ற அந்த நபர் சவப்பெட்டி செய்யும் தொழிலை செய்து வருகிறார். அவர் ஒரு சவப்பெட்டி செய்து கொண்டிருந்தபோது, இந்த விண்கல் வீட்டில் வந்து விழுந்தது. ​​வடக்கு சுமத்ராவின் (Sumatra) கோலாங்கில் உள்ள அவரது வீட்டில் விண்கல் விழுந்தது.\n2.1 கிலோ எடையுள்ள விண்வெளி பாறை கூரை வழியாக விழுந்த வேகத்தில் மண்ணில் 15 செ.மீ ஆழத்தில் புதைந்தது.\nவிண்கற்களின் (Meteorite) விலை அவற்றின் எடையைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தூய்மையான-பாறை வகைகள் ஒரு கிராமுக்கு 0.50 டாலர் முதல் 5.00 டாலர் வரை இருக்கும். பூமியில் காணப்படாத உலோகங்களைக் கொண்ட அரிய விண்கற்கள் கிராமுக்கு $ 1,000 வரை கூட விற்பனை செய்யப்படுவதுண்டு.\nதன் வீட்டில் வந்து விழுந்த அந்த விண்கல்லை எடுக்க ஜோசுவா முற்பட்ட போது, அது சூடாக இருந்ததாகவும், ஓரளவு உடைந்திருந்ததாகவும் அவர் கூறினார்.\nஇந்த விண்கல் 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது. இது CM1 / 2 கார்பனேசிய சோண்ட்ரைட் என வகைப்படுத்தப்படுகிறது. இது மிகவும் அரிதான வகையாகும். இந்த வகையான விண்வெளி பாறையின் விலை சுமார் 1.85 மில்லியன் டாலர், அதாவது ஒரு கிராமுக்கு 857 டாலர் ஆகும்.\nALSO READ: Apple iPhone வாங்க இவர் எதை விற்றார் தெரியுமா பதர வைக்கிறது இவரது இப்போதைய நிலை\n\"நான் அதைத் தூக்கியபோது, ​​கல் சூடாகத்தான் இருந்தது, அதை வீட்டிற்குள் கொண்டு வந்தேன். அது விழுந்த சத்தம் மிகவும் அதிகமாக இருந்தது. என் வீட்டின் சில பகுதிகளும் நடுங்கிக்கொண்டிருந்தன. பின்னர்தான் என் வீட்டின் தகர கூரை உடைந்திருப்பதைக் கண்டேன். இந்த பாறை கண்டிப்பாக வானத்திலிருந்து தான் விழுந்துள்ளது. பலர் மெடரோய்ட் என அழைக்கும் ஒரு விண்கல்தான் இது. யாரோ ஒருவர் வேண்டுமென்றே அதை மேலே இருந்து எறிவதோ இறக்கிவிடுவதோ சாத்தியமில்லை” என்று அவர் கொம்பாஸிடம் கூறினார்.\nவிண்வெளி பாறைக்கு பதிலாக யோசுவாவின் 30 ஆண்டுகால ஊதியத்துக்கு நிகரான தொகை அவருக்கு வழங்கப்பட்டதாக சன் தெரிவித்துள்ளது. இதில் சிறு தொகையை ஒரு தேவாலயத்தை கட்ட பயன்படுத்துவேன் என்று யோசுவா கூறினார்.\n\"எனக்கு எப்போதுமே ஒரு மகள் பிறக்கவேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. மகள் பிறப்பதற்கான ஒரு அதிர்ஷ்டமான அறிகுறியாக நான் இதை கருதுகிறேன்” என்று அவர் தி சன் பத்திரிகையிடம் தெரிவித்தார்.\nALSO READ: இந்த பூனைய கண்டுபிடிச்சா 15,000 ரூபாய் வெகுமதி: யாரோட பூனை தெரியுமா….\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nபாகிஸ்தான் எம்.பியின் சர்ச்சை ட்வீட்.. எதிர்ப்பு வலுத்ததால் அதை நீக்கி மன்னிப்பு கோரினார்\nதிமுக-காங்கிரஸ் சட்டை பையை நிரப்பவே ஆட்சியை பிடிக்க துடிக்கின்றன: பிரதமர் மோடி\nசமூக ஊடகங்கள், டிஜிட்டல் மீடியா, OTT-க்கான புதிய விதிகள்.. முக்கிய தகவல்கள்\nIND vs ENG 3rd Test: இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை\nIsha: சிவன் - என்றுமே நிரந்தர Fashion\nகனவில் இந்த பொருட்களை பார்த்தீர்களா.. அப்படியானல் அடுத்த அம்பானி நீங்க தான்..\nஇந்த 1 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால், உங்களுக்கு ₹.10 லட்சம் கிடைக்கும்\nஇந்த வகை கணக்கு உள்ளவர்களுக்கு ₹.14 லட்சம் வரை தனிநபர் கடன் வழங்கும் SBI\nTN Bus Strike:இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்\nபோலி கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை\nசெஞ்சுரி அடித்த பெட்ரோல் விலை.. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nJ.Jayalalitha பிறந்தநாள்: \"நதியை தேடி வந்த கடல்\" கடற்கரையில் உறங்குகிறது\nசட்டப்பேரவை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம் - சசிகலா\n9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி.. \"ஆல் பாஸ்\" போட EPS உத்தரவு\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டது\nஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக LPG சிலிண்டரின் விலை ₹.100 அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/indian-news/malegaon-mosque-blast/", "date_download": "2021-02-25T22:14:20Z", "digest": "sha1:6Q76OFV4TABH2BTZI7BCSHVAPRW6TX6Q", "length": 24417, "nlines": 212, "source_domain": "www.satyamargam.com", "title": "மாலேகோன் பள்ளிவாசலுக்கருகில் குண்டு வெடிப்பு! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nமாலேகோன் பள்ளிவாசலுக்கருகில் குண்டு வெடிப்பு\nகடந்த 29.09.2008 இரவில் மாலேகோன் பிக்குச் சவ்க் நூரானி மஸ்ஜிதில் அமைதியாகத் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்களின் நிம்மதியை மட்டுமின்றி வரப்போகும் பெருநாள் மகிழ்வையும் குலைத்துப் போட்டது அந்தப் பேரோசை.\nபிக்குச் சவ்க் மார்கெட் பகுதியில் கடை வைத்திருக்கும் அப்துல்லாஹ் ஜமாலுத்தீன் அன்ஸாரீ என்பவரின் கடைக்கு எதிரில் யாரு���ில்லாது ஒரு மோட்டார் சைக்கிள் வெகுநேரம் நிறுத்தப் பட்டிருந்தது. அந்த அனாமோதய பைக் பற்றி மார்கெட் பகுதி காவல்நிலையத்தில் தம் கடைக்கு எதிரிலுள்ள ஓட்டல் சிப்பந்தி மூலம் அன்ஸாரீ எச்சரிக்கை தகவல் தந்தார்.\nகாவல்துறை கண்டு கொள்ளவில்லை. விளைவு\nஅந்த பைக்கில் வைக்கப் பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு சரியாக 9:35க்கு வெடித்ததில் ஸய்யித் அக்தர் (18), ரஃபீக் அக்பர் (30), ஷேக் முஷ்தாக் ஷேக் யூனுஸ் (28) ஆகிய இளைஞர்களோடு ஷாகுஃப்தா பனூ ஷேக் லியாகத் என்ற பத்து வயதுச் சிறுவனும் நிகழ்விடத்திலேயே சிதறி மரணமடைந்தனர்.\nகாவல்துறைக்கு எச்சரிக்கை தகவல் கொடுத்த அன்ஸாரீ படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களுள் ஒருவராக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். அவருடைய கடைக் கதவுகள் தீப்பற்றி எரிந்தன. குண்டு வெடிப்பால் அவருடைய கடைக்கு எதிரிலுள்ள ஹோட்டலின் இரண்டு மாடி ஜன்னல்களும் உடைந்து நொறுங்கின.\n“சிறிது நேரத்தில் அங்கு திரண்ட இளைஞர்கள் பலர், எச்சரிக்கை தகவல் கொடுத்த பின்னரும் அலட்சியம் காட்டிய காவல்துறைக்குத் தம் எதிர்ப்பைக் காட்டினர். தகவலறிந்து மஸ்ஜிதில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களும் இரவு பத்து மணியளவில் சாலையில் திரண்டனர். மேற்கொண்டு காவலர்கள் பல வேன்களில் வரவழைக்கப் பட்டனர். பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதலும் பாதுகாப்பும் கொடுக்க வேண்டிய காவல்துறை, உள்ளிருந்து கூட்டத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது” என்று குண்டு வெடிப்பின்போது நூரானி மஸ்ஜிதில் தொழுகையில் ஈடுபட்டிருந்த, மாலேகோன் அனைத்துப் பிரிவு ஒருங்கிணைப்பின் (All Sect Organisation of Malegaon) மேலாண்மைக் குழு உறுப்பினர் முஃப்தீ நிஜாமுத்தீன் கூறினார்.\n“துப்பாக்கிச் சூட்டில் ஷேக் ரஃபீக், ஷேக் முஸ்தஃபா ஆகிய இரு அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப் பட்டனர்; ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்” என்று அமைதியும் நீதியும் வேண்டும் குடிமகன்கள் (Citizens for Peace and Justice) அமைப்பின் ஸையித் ஆஸிஃப் அலீ தெரிவித்திருக்கிறார். துப்பாக்கிச் சூட்டிலும் தொடர்ந்த கலவரத்திலும் பொதுமக்களுள் 74 பேரும் 10 காவலர்களும் காயமடைந்து நூர் மருத்துவமனை , ஃபர்ஹான் மருத்துவமனை, வாதியா மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகச் செய்திகள் கூறுகின்றன.\nஆனால், “குண���டு வெடிப்பைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பெருங்கூட்டம் கூடிப் பதற்றம் ஏற்பட்டதால் வானை நோக்கி 58 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுடப் பட்டது” என்று இணை முதலமைச்சர் ஆர்.ஆர். பட்டீல் மழுப்பி இருக்கிறார்.\n : முஸ்லிம் பெயரில் குண்டு மிரட்டல். மாணவர் ஹரீஷ் கைது\nகுண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாயும் படுகாயமடைந்தோருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் சிறுகாயமடைந்தோருக்கு 25,000-50,000 ரூபாய் வரை இழப்பீடு வழங்கப் படும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேஷ்முக் அறித்திருக்கிறார்.\nடில்லி, அகமதாபாத் குண்டுவெடிப்புகளுக்கு ஊடகங்கள் வழங்கிய முக்கியத்துவத்தில் ஒரு 5 சதவீதம் கூட மாலேகோன் சம்பவத்துக்கு வழங்கவில்லை. தமிழக ஊடகங்கள் உட்பட தேசிய ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்ட இந்த மாலேகோன் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடம் முஸ்லிம்கள் நிறைந்து வாழும் பகுதி என்பதும் இறந்தவர்களும் காயமடைந்தவர்களும் முஸ்லிம்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.\nஎந்த ஒரு குண்டுவெடிப்பு நிகழ்வின் பொழுதும் சம்பவம் நடந்த 5 நிமிடங்களுக்குள்ளாகவே குண்டு வைத்தவர்களைக் குறித்து ஏதாவது ஒரு இல்லாத இயக்கத்தின் பெயரைக் கூறி முஸ்லிம்களின் மீது கட்டிவைத்து, குண்டுவெடிப்புகளின் மூலகர்த்தாக்கள் அனைவரையுமே கண்டறிந்து விட்டது போல் கதைகளைப் பரப்பும் காவல்துறையும் அவை கூறுவதை அப்படியே வரி பிசகாமல் வாந்தி எடுக்கும், சுயசிந்தனையற்ற ஊடகங்களும் இந்தக் குண்டுவெடிப்பைக் குறித்து மூச்சு விடாதது ஏன். வெடித்த இடமும் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்பதாலா. வெடித்த இடமும் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்பதாலா\nமுன்னர் ஒருமுறை இதே மாலேகோன் பகுதியில் ஒரு வெள்ளிக்கிழமையன்று தொழுகை நேரத்தில் பள்ளிவாசலில் குண்டு வைக்கப்பட்டது. அன்றைய குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் ஒட்டுதாடி வைக்கப்பட்டிருந்த மர்ம நபர் ஒருவர் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டிருந்தது. இருப்பினும் இன்று வரை அந்தக் குண்டுவெடிப்பின் பின்னணியில் செயல்பட்டவர்கள் யார் என்பதைக் காவல்துறை கண்டறியவில்லை.\nஒட்டுதாடிகளையும் முஸ்லிம்கள் அணியும் தொப்பிகளையும் பஜ்ரங்தளின் வெடிகுண்டு நிர்மாணசாலையில் இருந்து முன்னர் காவல்துறை க���ப்பற்றியுள்ளது. மேலும், நாட்டில் பல்வேறு பாகங்களிலிருந்தும் சங்பரிவார் வீடுகள், தொழிற்சாலைகளில் வெடிகுண்டு தயாரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. தென்காசி, மும்பை போன்ற இடங்களில் குண்டு வைத்து அதனை முஸ்லிம்கள் மீது திசைதிருப்பி விட்ட சங்கபரிவாரத்தினரின் செயல்பாடுகளும் ஆதாரங்களுடன் கண்டறியப்பட்டுள்ளது.\nமும்பை, கேரளா உட்பட சமீபத்தில் கர்நாடகா பாஜக தலைவரின் ஷாப்பிங் காம்ப்ளக்ஸிலிருந்து வரை வண்டி, வண்டியாக வெடிகுண்டுகளைக் காவல்துறை கைப்பற்றியிருப்பினும் நாட்டில் பல்வேறு அசம்பாவிதங்களையும் கலவரங்களையும் திட்டமிட்டு நடத்துபவர்கள் சங்பரிவாரங்களே என்பது தெள்ளத்தெளிவாக தெரியும் நிலையிலும் காவல்துறையினரின் விசாரணைகளில் அவற்றின் செயல்பாடுகள் கண்காணிப்பு வரம்பிற்குள் கொண்டு வராமல் இருப்பதும் பிரபல தேசிய ஊடகங்கள் உட்பட எந்த ஒரு பத்திரிக்கையும் அவற்றின் மீது சந்தேக கண்ணோட்டத்தைச் செலுத்தாமல் இருப்பதும் மிகுந்த ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் எழுப்புகின்றது.\n“தேசவிரோதிகளின் அழித்தொழிப்புக்காக 1,132 தற்கொலைப் படையினர் தயாராக உள்ளனர்” என்று அண்மையில் தொடங்கியுள்ள ‘ராம் சேனா’ என்ற அமைப்பின் தலைவன் ப்ரமோத் முடலிக் என்ற சங் பரிவார் வெறியன் பேட்டி கொடுத்திருந்ததும் தேச, சமூக, இணக்க விரோதிகளான சங் பரிவார் குழுவினர் அனைவரும் முஸ்லிம்-கிருஸ்த்துவர் ஆகிய சிறுபான்மையினரை, ‘தேசவிரோதிகள்’ என்று குறிப்பிடுவதை வழக்கமாகக் கொண்டவர்கள் என்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கது.\nமுந்தைய ஆக்கம்தபாலில் வந்த கொலை வாக்குமூலம்\nஅடுத்த ஆக்கம்இந்தியா டுடே’யின் பயங்கரவாதம்\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசத்தியமார்க்கம் - 03/11/2012 0\n (பகுதி-1) இன் தொடர்ச்சி... ஐயம்:- மனிதன் படைக்கப்பட்டது எதிலிருந்து - ரத்தக்கட்டியிலிருந்து (குர்ஆன் 96:1-2) - நீரிலிருந்து (21:30) - சுட்டக்...\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nசுல்தான் ஸலாஹு���்தீன் ஐயூபி, தொடர்-33\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nசத்தியமார்க்கம் - 04/11/2020 0\nமக்களை மீட்கும் சரியான கருவி, கல்வி ஒன்றே என சர். சையது உணர்ந்தார். அக்காலத்திலேயே இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் உள்ளிட்ட பல்கலைக் கழகங்களுக்கு நேரில் சென்று ஆராய்ந்து அவர் இந்தியா திரும்பினார். இந்திய...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nஉல்ஃபா தீவிரவாதப் பிரச்னை பற்றிப் பேச பிரணாப் முகர்ஜி மியான்மர் பயணம்\nஇந்திய முஸ்லிம்கள் கல்வி வேலைவாய்ப்பில் மிகவும் புறக்கணிக்கப்பட்டவர்கள் – அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/07/28/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%86/", "date_download": "2021-02-25T23:07:20Z", "digest": "sha1:GFYXXMC3CAHCXYXN42K3AM3GVTPPO6DX", "length": 14628, "nlines": 206, "source_domain": "www.stsstudio.com", "title": "நிழலும் நிஜமும் !கவிதை ஜெசுதா யோ - stsstudio.com", "raw_content": "\nமரத்துக்கும் மனசுண்டு பகுத்து அறியும் பண்புண்டு… முறிந்தது கிளை எனினும் ஒட்டு விலகாத உணர்வுண்டு.. துஸ்டர்கள் துண்டாடினாலும் திண்டாடாத மனமுண்டு..…\nபரிசில் வாழ்ந்துவரும் பாடகர் நயினை சிவா அவர்கள் 22.02.2020கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம் stsstudio.com இணையமும் இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல்…\n\"எனக்குப் பழைய பாட்டுக்கள்தான் பிடிக்கும். எனக்குப் பழைய படங்கள்தான் பிடிக்கும்\"அடிக்கடி பலர் உபயோகப்படுத்தும் வார்த்தைகள் இவை.\"பழசுகளில் உள்ள இனிமையும் சுவையும்…\nஅப்பா மகள் உறவைப் பாட அகராதியில் வார்த்தைகளில்லை. ஆசைப்பட்டு கேட்டதெல்லாம் அந்தக் கணமே அடுக்கி வைப்பாரு. ஊரை சுற்றி காட்டிடவே…\nசுவிசில் வாழ்ந்து வரும் தபேலா வாத்தியக்கலைஞர் நடராஐாமோகன் தம்பதியினர் 20.02.2020 ஆகிய இன்று திருமணநாள் தனை பிள்ளைகள், உற்றார், உறவுகள்,…\nசுவிசில் வாழ்ந்துவரும் பாடகி திருமதி.கரோலின் அவர்கள் 19.02.2021 இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக…\nபரிசில் வாழ்ந்துவரும் பன்முகப்படைப்பாளர் கி.தீபனின் அவர்கள் 14.02.2021 இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக…\nஎன்னை நேசிப்போர் நானும் நீங்களு��் வளர்ந்த மண்ணையும் நேசியுங்கள். உங்கள் தேவைகள் அனைத்திலும் நான் மருந்தாக விருந்தாக வீட்டுக்கு வளையாக…\nஅந்த மலர் தோட்டத்தில் கண்ணில் தெரிந்த நிழல் அனாதையாகச் சுற்றித் திரிந்தது.. என் நினைவுகளைக் கிழித்து தேடியபோதும் அது என்…\nஇவ்வளவு வயசாகியும் உங்களுக்கு அறிவெண்ட சாமானே கிடையாது\"முடிந்துபோன அறுபதுவருட வாழ்வில் ஆறுமுகத்தாருக்குக் கடைசியாகக் கிடைத்த சான்றிதழ் அது.வழங்கியவள் அவரது ஆசைமனைவி…\nஓர் நாள் உலகம் அறியுமென்று\nஒதுங்கியே வாழும் இந்த வாழ்க்கை\nபிறர் மனங்களை காயங்கள் செய்து\nநிஜம் எது நிழல் எதுவென\nயேர்மனி சுவேற்றா அம்மன் ஆலய 6ம் நாள் திருவிழா 27.7.2017\nகவிஞை ரதிமோன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 28.07.2017\nவாழும்காலத்தில் கலைஞர்களுக்கு கௌரவிப்பு வழங்கிய ஈசன் சரண் குடும்பத்தினர்\nதாயகத்து இசைக்கலைஞர் இசைக்கவி விமல்…\nபாடகி சிவானுசா சுதர்சனின் பிறந்தநாள்வாழ்த்து 05.09.2020\nபாமினின் ருத்ரம் விருது 2018(கொழும்பு ரோயல் கல்லூரி) சிறந்த மக்கள் தெரிவுப் பாடல் *\nகொழும்பு றோயல் கல்லூரியினால் வழங்கப்படும்…\n***ஈரவிழிகளில் கண்டு, இரங்காத நாட்கள்***\nஈரவிழிகளோடு நாமெல்லாம் இருந்த காலமது,…\n.அருள்மொழித்தேவன் இயக்கத்தில் சுனாமி 15வது நினைவு வணக்க நிகழ்வு.\nபிரான்ஸ் செவ்ரோனில் 26.12.19 சுனாமி 15வது நினைவு…\nபட்டு மேனிதான் பாழ்பட்டின்று, பருத்தி…\nபாடகர் ரகுநாதன்பாராட்டு விழா29.05.2018 அன்று நடைபெற்றது\n29.05.2018 அன்று நடைபெற்ற பாராட்டு விழாவில்…\nஉடலை உரித்து உரித்து உள்ளிருக்கும் உயிரைப்…\nஇணைய வாசகர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்.\nஉலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இயேசு பிரான்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகர் நயினை சிவா . அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 22.02.2021\nதபேலா வாத்தியக்கலைஞர் நடராஐா.மோகன் தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 20.02.2021\nKategorien Kategorie auswählen All Post (2.091) முகப்பு (11) STSதமிழ்Tv (38) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (30) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவ��தைகள் (211) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (63) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (760) வெளியீடுகள் (372)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/598593/amp?ref=entity&keyword=COVID", "date_download": "2021-02-25T21:52:35Z", "digest": "sha1:SQHZDPVNFYSSCYG2SHQ4Y7KTB7ZOVZT2", "length": 12054, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "COVID-19 vaccine: Completion of trials could take at least 6 to 9 months, says Soumya Swaminathan | கோவிட்-19 தடுப்பூசி..: சோதனைகளை முடிக்க குறைந்தது 6 முதல் 9 மாதங்கள் தேவை என அறிவியல் நிபுணர் சௌமியா தகவல் | Dinakaran", "raw_content": "\nகோவிட்-19 தடுப்பூசி..: சோதனைகளை முடிக்க குறைந்தது 6 முதல் 9 மாதங்கள் தேவை என அறிவியல் நிபுணர் சௌமியா தகவல்\nவிஞ்ஞானி ச m மியா\nச m மியா சுவாமிநாதன்\nபுதுடெல்லி: கோவிட்-19 தடுப்பூசி சோதனைகளை முடிக்க குறைந்தது 6 முதல் 9 மாதங்கள் தேவை என உலக சுகாதார நிறுவன தலைமை அறிவியல் நிபுணர் சௌமியா சுவாமிநாதன் தகவல் தெரிவித்துள்ளார். இந்திய நிறுவனங்கள் தயாரித்துள்ள கோவிட்-19 தடுப்பூசி குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அறிவியல் நிபுணர் சௌமியா சுவாமிநாதனிடம் ஆங்கில நாளிதழ் ஒன்று கேள்வி எழுப்பியிருந்தது. அந்த கேள்விக்கு உரிய பதிலை ஈமெயில் மூலம் சௌமியா சுவாமிநாதன் அனுப்பியுள்ளார். அதில், வாக்சின் ஒன்றுக்கான ஒன்று முதல் மூன்று கட்ட சோதனைகளை வெற்றிகரமாக நிறைவேற்ற 6 முதல் 9 மாதங்கள் ஆகும். இந்தியாவை சேர்ந்த 7 கம்பெனிகள் கொரோனா வைரஸ் வாக்சின் தயாரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇது உண்மையில் ஊக்கம் அளிக்கும் செய்தியாகும். இந்த ஏழு கம்பெனிகள் தயாரிக்கும் வாக்சின்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அவை அனைத்தும் மூன்று கட்ட சோதனைகளுக்கு முறையாக உட்படுத்தப்பட வேண்டும். இந்த மூன்று கட்ட சோதனைகளின் முடிவுகள் வெளியாகும் வரை நம்மால் இந்த வாக்சின்கள் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க இயலாது. அதே நேரத்தில் சோதனைகளுக்குப் பிறகு இந்த வாக்சின்களை பெருமளவில் உற்பத்தி செய்து தேவைக்கு ஏற்ற அளவில் அவற்றை விநியோகம் செய்வதும் மிகவும் முக்கியமானதாகும். எனவே சோதனைகளில் கவனம் செலுத்துவது போல சோதனைகளுக்குப் பிறகு அவற்றின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் கவனம் செலுத்துவதும் அவசியம்.\nநெருக்கடியான காலத்தில் வாக்சின்களுக்கான சோதனை நடைமுறையை எளிமைப்படுத்த அமெரிக்காவின் உணவு மருந்துகள் ஏஜென்சி, ஆவணம் ஒன்றை தயாரித்துள்ளது. அதே போல உலக சுகாதார நிறுவனமும் ஆவணம் ஒன்றை தயாரித்துள்ளது. ஆனால் தடுப்பூசி மருந்துகளுக்கான சோதனைகளை முறைப்படி நடத்த வேண்டும் என்பது மிகவும் முக்கியம், என்று அவர் கூறியுள்ளார். முன்னதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மாற்றும் இந்தியன் வைராலஜி நிறுவனமும் ஹைதராபாத் மருந்து கம்பெனி ஒன்றுடன் இணைந்து தயாரிக்கும் தடுப்பூசி மருந்தை ஆகஸ்ட் 15ம் தேதிக்கு முன்னர் வெளியிட வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடிதம் அனுப்பயிருந்தது குறிப்பிடத்தக்கது.\nடெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பாதுகாப்பு திடீர் குறைப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் மறுப்பு\nஇடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தாழ்த்தப்பட்ட பிரிவு: ஆணையத்தின் அறிக்கை பெற்று அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்\nநீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி\nகார் மோதி 2 பேர் பலி கார் டிரைவரை கைது\nவெடிவிபத்து விவகாரம் என் உறவினர்களுக்கு தொடர்பு கிடையாது: அமைச்சர் சுதாகர் திட்டவட்டம்\nகனவு காடு’ திட்டம் வருவாய் துறையிடம் ஒப்படைக்கப்படும்: அமைச்சர் அரவிந்தலிம்பாவளி தகவல்\nபரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகளுக்குள் மோதல்\nகேரள எல்லையை மூட கர்நாடக அரசுக்கு அதிகாரம் உள்ளதா\nடெல்லி பல்கலையில் இந்த ஆண்டு பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கைக்கு திட்டம்: பள்ளி மதிப்பெண் 50 சதவீதம் கணக்கிடப்படும்\n8ம் வகுப்பு வரை ஆன்லைன் தேர்வு: டெல்லி தனியார் பள்ளிகள் வரவேற்பு\nடெல்லியில் மீண்டும் உயருகிறது கொரோனா தொற்று பாதிப்பு: ஒரேநாளில் 220 பேருக்கு உறுதி\nபராமரிப்பு பணிகளுக்காக நங்கல் ஹைடல் கால்வாய் ஒருமாதம் மூடப்படுகிறது: டெல்லி குடிநீர் சேவை பாதிக்கும் ராகவ் சதா எம்எல்ஏ அறிவிப்பு\nடெல்லி அரசு துறை வாகனங்கள் 6 மாதத்திற்குள் அனைத்தும் மின்வாகனங்களாக மாற்றப்படும்: துணை முதல்வர் சிசோடியா அறிவிப்பு\nசாந்தினிசவுக் பகுதியில் இடிக்கப்பட்ட அனுமன் கோயிலை மீண்டும் கட்ட தீர்மானம்: வடக்கு டெல்லி மாநகராட்சியில் ஒருமனதாக நிறைவேறியது\n126 பேர் தலைமை காவலர்களாக பதவி உயர்வு\nதமிழகத்தில் அரசு பே���ுந்து வேலை நிறுத்த போராட்டம்: கர்நாடகாவுக்கு வரும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்தது\nஉலகிலேயே நீளமான ஹூப்பள்ளி ரயில் நிலையம்: தென்மேற்கு ரயில்வே மேலாளர் ஆய்வு\nகர்நாடகாவில் இரும்புதாது ஏற்றுமதிக்கு தடை விதித்தது சரியே: மத்திய அமைச்சர் பிரகலாத்ஜோஷி பாராட்டு\nபோக்குவரத்து தொழிலாளர்களின் எந்த கோரிக்கையும் நிறைவேற்றவில்லை: கோடிஹள்ளி சந்திரசேகர் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/635605/amp?ref=entity&keyword=crowd", "date_download": "2021-02-25T21:45:47Z", "digest": "sha1:B64CAYTG22C3N52Z4NZQVRNSL3B5V55I", "length": 7884, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "தேனியில் பரபரப்பு அமமுக கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த தொண்டர்? | Dinakaran", "raw_content": "\nதேனியில் பரபரப்பு அமமுக கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த தொண்டர்\nதேனி: தேனி புதிய பஸ் நிலையம் அருகே, தனியார் மண்டபத்தில் அமமுக தேனி தெற்கு, வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. ஆலோசனைக் கூட்டத்திற்கு, ஆண்டிபட்டியில் இருந்து தேனிக்கு காரில் நின்றபடியே தொண்டர் ஒருவர் கையில் ரிவால்வரை, வைத்துக்கொண்டு நாலாபுறமும் சுடுவது போல வந்ததாக கூறப்படுகிறது. இதனால், சாலையில் சென்ற பொதுமக்கள் அச்சமடைந்தனர். போலீசார் அந்த தொண்டரை பிடித்து விசாரிப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரித்தபோது, சில போலீசார், ‘துப்பாக்கி கொண்டு வரவில்லை. சிகரெட் லைட்டரைத்தான் துப்பாக்கி என நினைத்து விட்டனர்’ என்றனர். சில போலீசார், ‘டம்மி துப்பாக்கி’ என கூறினர்.\nஎங்களுக்கு தலா 2 எம்எல்ஏ சீட் பார்சல்: அதிமுக மாவட்ட செயலாளர்கள் திடீர் கெத்து\n‘இப்போ இல்லன்னா எப்போவும் இல்ல’ அதிமுகவில் வாரிசுகளுக்கு சீட்\nதேர்தல் கழுதைகளுக்கு ‘ராஜ’ மரியாதை\nவருமானம் வரும் பணிகளை மட்டும் கவனித்து கமிஷன் பார்த்த எம்எல்ஏ: -முசிறி தொகுதி எம்எல்ஏ செல்வராஜ்\nஅதிமுகவை சசிகலாதான் காப்பாற்ற முடியும்: அமமுக துணைப் பொதுச் செயலாளர் ஜி.செந்தமிழன்\nஓபிஎஸ் மகனை ஜெயிக்க வைத்த அதே யுக்தி அரசு ஊழியர், ஆசிரியர்கள் ஆயிரம் பேருக்கு கம்ப்யூட்டர்: அமைச்சர் உதயகுமார் டெக்னிக்\nசட்டப்பேரவை தேர்தல் தமாகாவில் விருப்ப மனு வினியோகம் தொடக்கம்: ஏராளமானோர் போட்டி போட்டு விண்ணப்பம்\nதிமுக எம்பி கனிமொழிக்கு எதிரான த��ர்தல் வழக்கு தள்ளிவைப்பு: ஐகோர்ட் உத்தரவு\nடிஜிபி ராஜேஷ் தாஸை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்\nஅனல் மின்நிலைய, மின் விநியோக ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்: மதிமுக வேண்டுகோள்\nசேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல்: சைதாப்பேட்டைக்கு மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார்\nபோராடும் போக்குவரத்து கழக ஊழியர்களை அழைத்துப்பேச முதல்வர் முன்வருவாரா திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி\nசசிகலாவுடன் நடிகர் பிரபு சந்திப்பு\nடிடிவி தினகரனை முதல்வராக்க அதிமுகவை மீட்போம்: அமமுக பொதுக்குழுவில் தீர்மானம்\nபுதிய கட்சி தொடங்கினார் மன்சூர் அலிகான்\nகாஸ் விலை உயர்வு கமல்ஹாசன் ஆவேசம்\nதமிழக சட்டமன்ற தேர்தல் திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை துவங்கியது: இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் பங்கேற்பு\nஅதிமுக நிர்வாகிகள் நியமன விவகாரம் ஓபிஎஸ், இபிஎஸ் ஐகோர்ட்டில் மனு தாக்கல்: ஏப்ரல் மாதம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/638814/amp?ref=entity&keyword=Imran%20Khan", "date_download": "2021-02-25T22:57:47Z", "digest": "sha1:4CTSRI55LYJDHQXQ5ICZJC457QLQXXKV", "length": 9745, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "இந்தி நடிகர் ஷாருக்கானுடன் நடித்த பாக். நடிகை மஹிரா கான்க்கு கொரோனா | Dinakaran", "raw_content": "\nஇந்தி நடிகர் ஷாருக்கானுடன் நடித்த பாக். நடிகை மஹிரா கான்க்கு கொரோனா\nபுதுடெல்லி: பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானுடன் நடித்த பாகிஸ்தான் நடிகைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் நடிகை மஹிரா கான் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அதில், ‘எனக்கு கொரோனா பாசிடிவ் உறுதியாகி உள்ளது. நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பு கொண்டிருந்த அனைவருக்கும் தகவல் அளித்துள்ளேன். சவாலான இந்த நேரத்தில் தயவுசெய்து எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார். நடிகை மஹிரா கான், இந்திய திரைப்பட நடிகர் ஷாருக்கானுடன் ‘ரெய்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்தார்.\nஇந்த படப்பிடிப்பு முடித்தவுடன் அந்த படத்தை விளம்பரப்படுத்த அவர் இந்தியா வர திட்டமிடப்பட்டது. ஆனால், 2016ல் நடந்த யூரி ��ீவிரவாத தாக்குதலால் அவர் இந்தியா வரமுடியவில்லை. அவர் நடித்த ‘ரெய்ஸ்’ படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்தன. சமீபத்தில் இந்திய திரைப்பட நடிகர் ரன்பீர் கபூர் - மஹிரா கான் ஆகிய இருவரும் அமெரிக்காவில் சந்தித்த புகைப்படங்கள் வைரலாயின. அதில், அவர்கள் இருவரும் ஒன்றாக சிகரெட் புகைத்தனர். இந்த விவகாரம் பற்றிய செய்திகளும் தொடர்ந்து வந்தன. இருவரும் இதைப் பற்றி எதுவும் கூற மறுத்தவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nடெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பாதுகாப்பு திடீர் குறைப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் மறுப்பு\nஇடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தாழ்த்தப்பட்ட பிரிவு: ஆணையத்தின் அறிக்கை பெற்று அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்\nநீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி\nகார் மோதி 2 பேர் பலி கார் டிரைவரை கைது\nவெடிவிபத்து விவகாரம் என் உறவினர்களுக்கு தொடர்பு கிடையாது: அமைச்சர் சுதாகர் திட்டவட்டம்\nகனவு காடு’ திட்டம் வருவாய் துறையிடம் ஒப்படைக்கப்படும்: அமைச்சர் அரவிந்தலிம்பாவளி தகவல்\nபரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகளுக்குள் மோதல்\nகேரள எல்லையை மூட கர்நாடக அரசுக்கு அதிகாரம் உள்ளதா\nடெல்லி பல்கலையில் இந்த ஆண்டு பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கைக்கு திட்டம்: பள்ளி மதிப்பெண் 50 சதவீதம் கணக்கிடப்படும்\n8ம் வகுப்பு வரை ஆன்லைன் தேர்வு: டெல்லி தனியார் பள்ளிகள் வரவேற்பு\nடெல்லியில் மீண்டும் உயருகிறது கொரோனா தொற்று பாதிப்பு: ஒரேநாளில் 220 பேருக்கு உறுதி\nபராமரிப்பு பணிகளுக்காக நங்கல் ஹைடல் கால்வாய் ஒருமாதம் மூடப்படுகிறது: டெல்லி குடிநீர் சேவை பாதிக்கும் ராகவ் சதா எம்எல்ஏ அறிவிப்பு\nடெல்லி அரசு துறை வாகனங்கள் 6 மாதத்திற்குள் அனைத்தும் மின்வாகனங்களாக மாற்றப்படும்: துணை முதல்வர் சிசோடியா அறிவிப்பு\nசாந்தினிசவுக் பகுதியில் இடிக்கப்பட்ட அனுமன் கோயிலை மீண்டும் கட்ட தீர்மானம்: வடக்கு டெல்லி மாநகராட்சியில் ஒருமனதாக நிறைவேறியது\n126 பேர் தலைமை காவலர்களாக பதவி உயர்வு\nதமிழகத்தில் அரசு பேருந்து வேலை நிறுத்த போராட்டம்: கர்நாடகாவுக்கு வரும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்தது\nஉலகிலேயே நீளமான ஹூப்பள்ளி ரயில் நிலையம்: தென்மேற்கு ரயில்வே மேலாளர் ஆய்வு\nகர்நாடகாவில் இரும்புதாது ஏற்றுமதிக்கு தடை விதித்தது சரியே: மத்திய அமைச்சர் பிரகலாத்ஜோஷி பாராட்டு\nபோக்குவரத்து தொழிலாளர்களின் எந்த கோரிக்கையும் நிறைவேற்றவில்லை: கோடிஹள்ளி சந்திரசேகர் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://songlyricsintamil.com/haiyo-haiyo-song-lyrics-in-tamil/", "date_download": "2021-02-25T22:04:49Z", "digest": "sha1:STZMRQJH45XLIACH5VYHVQER5L2IRGI7", "length": 5857, "nlines": 171, "source_domain": "songlyricsintamil.com", "title": "Haiyo Haiyo Song Lyrics in Tamil | Song Lyrics in தமிழ்", "raw_content": "\nஆண் : அவ ஹையோ ஹையோ ஹையோ\nஎன்ன மெல்ல மெல்ல மெல்ல\nஅவ அஞ்சு அடி கவிதையா\nமூடு பனி நேரம் பார்த்து\nலாங் டிரைவ்வு போக சொல்ல\nலவ் மூடு ஸ்டார்ட் ஆய்டுச்சே\nஅவ ஹையோ ஹையோ ஹையோ\nஎன்ன மெல்ல மெல்ல மெல்ல\nஅவ ஹையோ ஹையோ ஹையோ\nஎன்ன மெல்ல மெல்ல மெல்ல\nஅவ கால் கொலுசில் மாட்டி\nஅவ ஹையோ ஹையோ ஹையோ\nஎன்ன மெல்ல மெல்ல மெல்ல\nஅவ ஹையோ ஹையோ ஹையோ\nஎன்ன மெல்ல மெல்ல மெல்ல\nஅவ எம்மா எம்மா கொல்லுறா\nஎன்ன சும்மா சும்மா மெல்லுறா\nஅவ கண்ணா வச்சி தாக்குறா\nஎன்ன கண்டம் துண்டம் ஆக்குறா\nஅவ எம்மா எம்மா கொல்லுறா\nஎன்ன சும்மா சும்மா மெல்லுறா\nஅவ மனச அலசி தொவைக்குறா\nஎன்ன முழுசா மெண்டல் ஆக்குறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/author/s-nagarajan/", "date_download": "2021-02-25T22:08:06Z", "digest": "sha1:CQZQHM76XSKO4AFVZADJASWS4ECYIJTT", "length": 6065, "nlines": 161, "source_domain": "www.nilacharal.com", "title": "ச.நாகராஜன், Author at Nilacharal", "raw_content": "\nராமாயணம் எழுந்ததே வால்மீகி முனிவர் நாரதரிடம், மனிதர்களிலேயே உத்தமமானவர் யார் என்று கேட்டதன் விளை ...\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம்: (15)\nஇயற்கை எதிலும் எங்கும் தன் ஆற்றலை முழு வீச்சுடன் காண்பிக்கிறது. அது மனித உடலானாலும் சரி, பிரபஞ்ச ...\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம்: 14\nஒரு நாளைக்குப் பத்து நிமிடம் சுவாசத்தை ஆழ்ந்து கவனித்து நல்ல ஓய்வு நிலையில் மனதைப் பழக்கப்படுத்த ஆரம ...\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம் ( 13)\nஎப்படிப் பேசுவது என்பதை நன்கு அறிந்து கொள்வதை விட எப்போது மௌனம் காக்க வேண்டும் என்று அறிவதே சாலச் சி ...\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம் ( 12)\nமொசார்ட் இசை மூளையின் திறனைக் கூட்டுகிறது என்று நவீன அறிவியல் ஆய்வு கூறுகிறது.மனதை உயர் நிலைக்கு இட் ...\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம்: ( 11)\nஉலக ஓட்டத்துடன் அதன் வேகத்தை விஞ்சி ஓடு – முடியுமானால்உலக ஓட்டத்துடன் அதற்கு இணையாக ஓடு - நிச்சயமாக ...\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம்: ( 10)\n“சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லேஅதைத் ��ொழுது படித்திடடி பாப்பா\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம்: ( 9)\nவாழ்க்கை என்னும் போரில் வலிமையானவனோ அல்லது வேகமாகச் செயலாற்றுபவனோ வெற்றி பெறுவான் என்பதற்கு உறுதியில ...\nவெற்றிக்கலை -இரண்டாம் பாகம் ( 8)\nநம்மை வளர்க்கும் சமுதாயத்திற்கு நாம் செய்ய வேண்டிய சிறிய பணி பிரதிபலன் பாராத உதவியே. இது மனப்பக்குவம ...\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம் (7)\nமனித நிலை பற்றி லாவோட்சுநீங்கள் விரக்தியுடன் இருந்தீர்கள் என்றால் இறந்த காலத்தில் வாழ்கிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/20182/", "date_download": "2021-02-25T21:16:48Z", "digest": "sha1:T7UJC6ZAOEPVDSTADR4L5R3VNBGALM47", "length": 10548, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்படவுள்ள உத்தேச பிரேரணையின் நகல் இன்று ? - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்படவுள்ள உத்தேச பிரேரணையின் நகல் இன்று \nஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையின் நகல் வரைவு இன்று திங்கட்கிழமை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.\nகுறித்த பிரேரணை தொடர்பில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் , உப குழுக் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ள நிலையில், மேற்படி கூட்டத்தின் போது இது தொடர்பில் விரிவாக ஆராயப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஇலங்கையில் நல்லிணக்க பொறிமுறையை மேலும் முன்னேற்றும் வகையில் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கைக்கு அமைய, கால அவகாசம் வழங்குவது தொடர்பான பிரேரணையை பிரித்தானியா கொண்டுவரவுள்ளது. இதற்கு அமெரிக்காவும் ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் உப குழுக் கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsஉத்தேச பிரேரணை கால அவகாசம் நகல் மனித உரிமைப் பேரவை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானுக்கு பணம் கொடுத்தவர்களை கேள்வி கேட்காமை குறித்து ஆணைக் குழுவிடம் கேள்வி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க போராடும் தாய்மார்களுக்கு CTID அச்சுறுத்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் சார்பாக இம்ரான் கானிடம் கோரிக்கை\nஉலகம் • பிரதான செய்திகள்\nப��ரிஸ் உட்பட 20 மாவட்டங்களில்தொற்று தீவிரம் வார இறுதிகளில் பொது முடக்கம் அமுலுக்கு வரலாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரான் ஹாசீமினுடைய முதலாவது இலக்கு கண்டி எசல பெரஹரா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒத்துழைப்பு வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை\nயாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் பொதுமக்களுக்கான வேண்டுகோள்\nபுத்திஜீவிகளை உருவாக்குவதற்கு அறநெறிப்பாடசாலைகள் அவசியம் – நீதி அமைச்சர்\nசஹ்ரானுக்கு பணம் கொடுத்தவர்களை கேள்வி கேட்காமை குறித்து ஆணைக் குழுவிடம் கேள்வி\nகாணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க போராடும் தாய்மார்களுக்கு CTID அச்சுறுத்தல்\nமுஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் சார்பாக இம்ரான் கானிடம் கோரிக்கை\nபாரிஸ் உட்பட 20 மாவட்டங்களில்தொற்று தீவிரம் வார இறுதிகளில் பொது முடக்கம் அமுலுக்கு வரலாம் வார இறுதிகளில் பொது முடக்கம் அமுலுக்கு வரலாம்\nசஹ்ரான் ஹாசீமினுடைய முதலாவது இலக்கு கண்டி எசல பெரஹரா February 25, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/product/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?add-to-cart=1544", "date_download": "2021-02-25T22:12:29Z", "digest": "sha1:6YFKLVDBXAWTQ4BJPPPAKT2GGOATLIWN", "length": 3822, "nlines": 63, "source_domain": "www.minnangadi.com", "title": "மூன்று ஆண்டுகள் | மின்னங்காடி", "raw_content": "\nHome / நூல்கள் வாங்க / மூன்று ஆண்டுகள்\n“மனிதனாய் வாழ அச்சப்படுகிறீர்களே, ஏன் இது மேல் நிலையில் இருப்பவர் என்றதும் போற்றுகிறீர்கள்.கீழ் நிலையில் இருப்பவர் என்றதும் அப்படிபா அலட்சியப்படுத்துகிறீர்களே.அழகா இது மேல் நிலையில் இருப்பவர் என்றதும் போற்றுகிறீர்கள்.கீழ் நிலையில் இருப்பவர் என்றதும் அப்படிபா அலட்சியப்படுத்துகிறீர்களே.அழகா இது மெய்யான இன்பம் பணத்திலும் பட்டம் பதவியிலும் அடங்கியிருப்பதாகவா நினைக்கிறீர்கள் மெய்யான இன்பம் பணத்திலும் பட்டம் பதவியிலும் அடங்கியிருப்பதாகவா நினைக்கிறீர்கள் ஏன் தான் பதவி ஏணியிலே உயர ஏறிக் கொண்டே இருக்க வேண்டுமெனத் துடிக்கிறீர்களோ ஏன் தான் பதவி ஏணியிலே உயர ஏறிக் கொண்டே இருக்க வேண்டுமெனத் துடிக்கிறீர்களோ\nCategories: எதிர்வெளியீடு, சிறுகதைகள், நூல்கள் வாங்க Tags: அந்தோன் சேகவ், எதிர் வெளியீடு, சிறுகதைகள்\n“மனிதனாய் வாழ அச்சப்படுகிறீர்களே, ஏன் இது மேல் நிலையில் இருப்பவர் என்றதும் போற்றுகிறீர்கள்.கீழ் நிலையில் இருப்பவர் என்றதும் அப்படிபா அலட்சியப்படுத்துகிறீர்களே.அழகா இது மேல் நிலையில் இருப்பவர் என்றதும் போற்றுகிறீர்கள்.கீழ் நிலையில் இருப்பவர் என்றதும் அப்படிபா அலட்சியப்படுத்துகிறீர்களே.அழகா இது மெய்யான இன்பம் பணத்திலும் பட்டம் பதவியிலும் அடங்கியிருப்பதாகவா நினைக்கிறீர்கள் மெய்யான இன்பம் பணத்திலும் பட்டம் பதவியிலும் அடங்கியிருப்பதாகவா நினைக்கிறீர்கள் ஏன் தான் பதவி ஏணியிலே உயர ஏறிக் கொண்டே இருக்க வேண்டுமெனத் துடிக்கிறீர்களோ ஏன் தான் பதவி ஏணியிலே உயர ஏறிக் கொண்டே இருக்க வேண்டுமெனத் துடிக்கிறீர்களோ\nஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/137989/", "date_download": "2021-02-25T21:33:05Z", "digest": "sha1:NERZCBAP6LX6NRK2MHB4HXHECRWWJALY", "length": 6251, "nlines": 94, "source_domain": "www.supeedsam.com", "title": "அம்பாடை மாவட்ட நல்லிணக்க மன்றத்தின் செயற்குழு அமர்வு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஅம்பாடை மாவட்ட நல்லிணக்க மன்றத்தின் செயற்குழு அமர்வு\nஅம்பாடை மாவட்ட நல்லிணக்க மன்றத்தின் செயற்குழு அமர்வு அம்பாறை ரன்வீம ஹோட்டல்களில் வியாழக்கிழமை இடம்பெற்றது.\nசமாதானமும் சமுகபணியும்(PCA) அனுசரணையுடன் இயங்கிவரும் அம்பாறை மாவட்ட நல்லிணக்க மன்றத்தின் இணைப்பாளர் எஸ்.எல். அப்துல் அஸ��ஸ் இன் ஒருங்கிணைப்பில், சமாதானமும் சமுகம் பணியும்(PCA) இணைப் பாளர் ரீ. ராஜேந்திரன் இன் தலைமையில் இடம்பெற்ற இவ் அமர்வில் விஷேட பிரமுகர்களாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன், சமாதானமும் சமுகம் பணியும் (PCA) தேசிய பணிப்பாளர் ரீ. தயாபரன், மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் இணைப்பாளர் இர்பான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nசமாதானமும் சமுகபணியும் (PCA) நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர்கள், பிரதேச மட்ட நல்லிணக்க மன்ற க்களின் இணைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nPrevious articleதொகைமதிப்பு ஓவியர் போட்டி – 2021\nNext articleதீர்ப்பினை மதித்து பிள்ளையான் வீட்டை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்.\nமூன்று நூல்களின் வெளியிட்டு விழா\nமாணவர்களின் மாற்றத்துக்கான வலுவூட்டல் நிகழ்ச்சி திட்டம்\nஹொரவ்பொத்தான மஸ்ஜிதுகள் சம்மேளனத்திற்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்குமிடைலான ஒன்றுகூடல்.\nதிருகோணமலை மாவட்ட திரி சாரணர் குழுவில் இணைந்தவர்களுக்கு சின்னம் சூட்டும் வைபவம்.\nஉருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2020/02/tnpsc-general-knowledge-50-questions_15.html", "date_download": "2021-02-25T21:53:49Z", "digest": "sha1:SLATMQPS4PRF4FZL3WGR5FAH4KHU5MH7", "length": 12163, "nlines": 191, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: TNPSC General Knowledge 50 Questions And Answers 4", "raw_content": "\n1. உலர் செல்லில் பயன்படும் வேதிப்பொருள் - அம்மோனியம் குளோரைட்\n2. மிக இலேசான மூலகம் - நீர்ம வாயு\n3. பால்வீதி மண்டலத்தின் சேர்க்கை என்பது - கோடிக்கணக்கான நட்சத்திரங்கள்\n4. பொதுவாக குழந்தைகளை தாக்கும் நோய் - மேக நோய்\n5. அயோடின் கரைசல் எவ்வகை உணவிலிருந்து கிடைக்கப் பெறுகிறது - ஸ்டார்ச்\n6. செல் கோட்பாட்டில் விதிவிலக்கானது - வைரஸ்\n7. வெற்றிடத்தில் ஒலி அலைகள் - செல்லாது\n8. சூரியனிடமிருந்து வெப்பம் பூமியின் மேல் - கதிர்வீசலினால் பெறப்படுகிறது.\n9. ஹைட்ரஜன் அணுவின் முக்கியத்துவம் எதனைச் சார்ந்தது - அணுவை உருகச் செய்தல்\n10. ஒரு பெரிய சன்னல் கண்ணாடி முன் ஒரு மனிதன் நிற்கும் போது அவர் உருவம் பெரிதாக தோன்றுகிறது. ஜன்னல் கண்ணாடியில் இருப்பது - குழிலென்சு\n11. ஒரு நாளின் மிக வெப்பமான நேரம் என்பது - 1.00 மணி\n12. கடல் நீரில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதற்கு காரணம் - பேரலைகள்\n13. உறைந்து இருக்கும் கடல் - ��ர்க்டிக் பெருங்கடல்\n14. காற்று உயர் அழுத்தப் பகுதியிலிருந்து குறைந்த அழுத்தப் பகுதிகயை நோக்கி வீசுவது - எதிர்காற்று\n15. பரந்த உஷ்ணமான வாயு நிறைந்த பொருள் - சூரியன்\n16. பூமியை இரு சமபாகங்களாகப் பிரிக்கும் சிறந்த கற்பனை வட்டத்தின் பெயர் - பூமத்திய ரேகை\n17. சூயஸ் கால்வாயுடன் இணையும் கடல் - செங்கடல், மத்தியக் கடல்\n18. கண்ணில் புகும் ஒளியின் அளவினை சரி செய்வது - கருவிழி\n19. வயிற்றிலுள்ள இரைப்பையில் சுரக்கும் என்சைம் - பெப்சின்\n20. நீரழிவு நோய் எதன் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது - இன்சுலின்\n21. நிலநடுக்க அலைகள் வேகமாக பாய்வது - பாறைக்கட்டி\n22. சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர் எதனால் கிரகிக்கப்படுகிறது - ஒசோனஸ்பியர்\n23. DPT தடுப்பு மருந்து குழந்தைகளுக்கு எந்த நோயிக்கு பாதுகாப்பு அளிக்கிறது - இளம்பிள்ளை வாதம்\n24. உலகிலேயே மிகப்பெரிய பாலைவனம் - கோபி\n25. இந்தியாவின் \"சிவப்பு ரோஜா நகரம்\" என்று கூறுவது - ஜெய்பூர்\n26. மதிவண்டியை கண்டுபிடித்தவர் - மாக்மில்லன்\n27. மிக உயரமான விலங்கு - ஒட்டகச்சிவங்கி\n28. பரிணாமக் கோட்பாட்டை எடுத்துரைத்தவர் - டார்வின்\n29. ஆண்டார்டிகாவின் முதன்முதலில் பயணம் செய்து புதிய பகுதிகளை கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ்குக்\n30. மிகப்பெரிய பூங்காவான \"பெல்ட்டா தேசிய பூங்கா\" அமைந்துள்ள மாநிலம் - பீகார்\n31. கிழக்கின் அரிஸ்டாட்டில் எனப்படுபவர் - நாகார் ஜூனர்\n32. சந்திரன் பூமியை சுற்றி வருவதற்கு எத்தனை நாட்கள் எடுக்கிறது - 271/3 நாட்கள்\n33. வில்லியம் ஹார்வியின் கண்டுபிடிப்பு - இரத்த ஒட்டம்\n34. இயற்கையில் மனிதன் ஒரு அரசியல் மிருகம் என்று கூறியவர் - அரிஸ்டாட்டில்\n35. உலக எயிட்ஸ் தினம் கொண்டாடப்படும் நாள் - டிசம்பர்.1\n36. உபய்துல்லாகான் தங்கக்கோப்பை எதனுடன் தொடர்புடையது - ஹாக்கி\n37. ராமஜென்ம பூமி என்ற சர்ச்சைக்குரிய இடம் - அயோத்தியா\n38. ஐ.நா. அமைப்பின் சர்வதேச டிரிபியூனலின் நீதிபதி - பவட்ரோஸ் காலி\n39. கச்சா எண்ணெய் கிடைக்கும் மாநிலம் - அஸ்ஸாம்\n40. மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி மையம் இருப்பது - காரைக்குடி\n41. 1998-இல் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்ற இடம் - பாங்காங்\n42. ஆபிரகாம் செய்த சீர்திருத்தம் - அடிமைத்தன ஒழிப்பு\n43. சைஜ மதத்தினைத் தோற்றுவித்தவர் - மகாவீரர்\n44. ஜான் நேப்பியர் கண்டுபிடித்தது - லாகர்தம்\n45. முருகப்பா தங்க கோப்பை தொடர்புடையது - ஹாக்கி\n46. ஈபிள் கோபுரத்தின் உயரம் - 300 மீட்டர்\n47. ஜவ்வாது மலை எந்த மாவட்டத்தில் உள்ளது - வடஆற்காடு\n48. அமெரிக்காவின் அடிமைத்தனத்தை நீக்கியவர் - ஆபிரகாம் லிங்கன்\n49. அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரர் - எட்வர்ட் வொயிட்\n50. தமிழ்நாட்டின் அரசு மரம் - பனை மரம்\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/05/blog-post_472.html", "date_download": "2021-02-25T22:23:58Z", "digest": "sha1:3TFG2FZ5UL66LIPKEKEOGEYSXUGWGPKK", "length": 6016, "nlines": 54, "source_domain": "www.vettimurasu.com", "title": "மட்டக்களப்பு மாவட்டம் எல்லே போட்டியில் நான்காவது தடவையாகவும் சம்பியன் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa மட்டக்களப்பு மாவட்டம் எல்லே போட்டியில் நான்காவது தடவையாகவும் சம்பியன்\nமட்டக்களப்பு மாவட்டம் எல்லே போட்டியில் நான்காவது தடவையாகவும் சம்பியன்\nகிழக்கு மாகாண மட்ட பெண்களுக்கான எல்லே போட்டியில் நான்காவது தடவையாகவும் மட்டக்களப்பு மாவட்டம் முதலாமிடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளதாக ஏறாவூர்ப்பற்று பிரதேச விளையாட்டு உத்தியோகஸ்;தர் அப்புத்துரை சிவகுமார் தெரிவித்தார்.\n44வது தேசிய விளையாட்டு விழாவிற்கு முன்னோடியாக கிழக்கு மாகாண விளையாட்டு விழா திருகோணமலையில் நடைபெற்றது.\nசெவ்வாக்கிழமை (15) பிற்பகல் நடைபெற்ற பெண்களுக்கான எல்லே போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக பங்கு பற்றிய ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேச செயலக பிரிவு அணி முதலாமிடத்தைப் பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தினை திருகோணமலை மாவட்ட அணி பெற்றது.\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ரி.லதாகரன்\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று கிழக்கில் பல இடங்களில் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார பணிப்...\nநெல் உலர வைக்கும் களம் இன்றி விவசாயிகள் சிரமம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்திலுள்ள புதுமண்டபத்தடி, குறிஞ்சாமுனை, பருத்திச்சேனை, இலுப்படிச்சேனை, கொத்தியாபுலை, காஞ்சிரங்க...\nமட்டக்களப்பு வின்சென்ற் மகளீர் உயர்தர தேசிய பாடசாலையின் 198வது அகவை தின விழா\n( வரதன் ) மட்டக்களப்பு வின்சென்ற் மகளீர் உயர்தர தேசிய பாடசாலையின் 198 வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஆனைப்பந்தி ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்திலும...\nவின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் ஆரம்பபிரிவு மாணவிகளுக்கான வருடாந்த பரிசளிப்புவிழா\nமட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் ஆரம்பபிரிவு மாணவிகளுக்கான வருடாந்த பரிசளிப்புவிழா வெள்ளிக்கிழமை (04.05.2018) கல்லூரியின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-02-25T22:11:52Z", "digest": "sha1:QQGZ2HVLIBJMVFHTNVPTEEHLBSO4XKEW", "length": 11039, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "அரசியல் காழ்ப்புணர்ச்சி - சாடினார் சி.வி.கே - CTR24 அரசியல் காழ்ப்புணர்ச்சி - சாடினார் சி.வி.கே - CTR24", "raw_content": "\nமது அருந்தி விட்டு சபை அமர்வில் கலந்து கொண்டாரா\nமேற்கு முனையத்தின் 85% உரிமத்தை பிற நாட்டு நிறுவனத்துக்கு வழங்க இடமளிக்க முடியாது\nதொற்றினை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பினை வழங்குக\nதமிழகத்தில் 615 மையங்களில் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி\nரொரண்டோவில் முதற்தடவையாக உருமாறிய வைரஸ்\nகனடாவில் வசிக்கும், 34 வயதுடைய அரேரா அகன் ஷா ஐ.நா. பொதுச் செயலர் பதவிக்கு போட்டி\nதடைகளை விதித்தால் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்கப்படும்\nமியன்மார் விவகாரம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அவசர கூட்டத்தில் தீர்மா��ம்\nஜப்பானில் இன்று 7.1 ரிக்டர் அளவு கொண்ட கடுமையான நிலநடுக்கம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி – சாடினார் சி.வி.கே\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியும், ஈ.பி.டி.பி.யும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே, யாழ். மாநர முதல்வர் பதவிக்கு போட்டியிட்ட ஆனோல்ட்டுக்கு ஆதரவு வழங்கவில்லை என்று, வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ். மாநகர சபையின் முதல்வர் பதவிக்கு போட்டியிட்ட, இம்மானுவேல் ஆனோல்ட்டுக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக்கும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமைக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறுஞ்செய்தி மூலம் ஆதரவு கோரியிருந்தார் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious Postதொடர்ந்தும் உறுதிப்படுத்தப்படும் தொற்று Next Postஅரச துறையில் சிறிலங்கா இராணுவம் - குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் கமல்\nமது அருந்தி விட்டு சபை அமர்வில் கலந்து கொண்டாரா\nமேற்கு முனையத்தின் 85% உரிமத்தை பிற நாட்டு நிறுவனத்துக்கு வழங்க இடமளிக்க முடியாது\nதொற்றினை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பினை வழங்குக\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nமது அருந்தி விட்டு சபை அமர்வில் கலந்து கொண்டாரா\nமேற்கு முனையத்தின் 85% உரிமத்தை பிற நாட்டு நிறுவனத்துக்கு வழங்க இடமளிக்க முடியாது\nதொற்றினை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பினை வழங்குக\nபுதியவகை கொரோனா தொற்று குறித்து ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டன\nமேலும் 06 பேர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nதுப்பாக்கிகள் தொடர்பாக சமஷ்டி அரசாங்கம் புதிய சட்டங்களை அமுலாக்கவுள்ளது\nபாடசாலை பேருந்திலிருந்து உயிரிழந்த நிலையில் நபரின் சடலம்\nதமிழகத்தில் 615 மையங்களில் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி\nஉத்தரகாண்ட்டில் 38 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன\nதுப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னைக்குப் பயணம்\nகனடாவில் வசிக்கும், 34 வயதுடைய அரேரா அகன் ஷா ஐ.நா. பொதுச் செயலர் பதவிக்கு போட்டி\nஜப்பானில் இன்று 7.1 ரிக்டர் அளவு கொண்ட கடுமையான நிலநடுக்கம்\nசிறிலங்காவில் நீதிக்காக ஐ.நாவை நம்பியிருக்கக் கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eread.club/index.php/category/videos/", "date_download": "2021-02-25T21:46:35Z", "digest": "sha1:MGNYV5JKHOM4UIWNSPTY7K27MVT2EQBG", "length": 5380, "nlines": 180, "source_domain": "eread.club", "title": "யூடியூப் வீடியோக்கள் - eRead Club", "raw_content": "\nகதை / கவிதை Audio யூடியூப் வீடியோ\nகதை / கவிதை Audio யூடியூப் வீடியோ\nகோடி ல ஒருத்தர் தான் இப்படி ஒரு வேலைய செய்ய முடியும் \nநல்ல செய்தி – 8 | காவல் நிலையத்தில் ஒரு BIRTHDAY கேக் | ஸ்ரீ TALKS |\nகொரோனா காலத்துல டான்ஸ் மூலம் கல்வியா\nசரஸ்வதி பூஜை நாம் ஏன் கொண்டாடுகிறோம்\nஇதுதான் சுயநலத்தில பொதுநலமான வாழ்க்கை | நல்ல செய்தி – 20 | ஸ்ரீ TALKS |\nமனதுக்குப் பிடித்த வாழ்க்கைஅமையவில்லை ஆனாலும் இன்று இவர் வாழ்க்கை | Nalla Seithi – 153 | Sri Talks |\nநல்ல செய்தி – 5 | இரண்டு பெண்களுக்கு பின்னாடி ஊரே நிக்குது | Sri talks |\nஅரைமணி நேரத்துல இந்த ஆட்டோகாரர் வாழ்க்கை மாறிருச்சு | நல்ல செய்தி – 57 | ஸ்ரீ TALKS | @WAYAM TV\nஇறந்த மகளுக்காக ஒரு ஊரையே மாற்றினாரா\nஉயிரை பணயம் வச்சு இந்த 2 பேரும் என்ன செய்யறாங்க தெரியுமா\nerror: இது பாதுகாக்கப்பட்ட பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://sports.tamilnews.com/2018/05/27/diet-plan-major-political-leaders-india/", "date_download": "2021-02-25T22:09:06Z", "digest": "sha1:SMNMLT2JQEZYXRERJIRJKCG5DBIW7CQR", "length": 30400, "nlines": 262, "source_domain": "sports.tamilnews.com", "title": "diet Plan major political leaders india, tamilnews.com", "raw_content": "\n​முக்கிய அரசியல் தலைவர்களின் டயட் பிளான்\n​முக்கிய அரசியல் தலைவர்களின் டயட் பிளான்\nவெகுஜன மக்களின் வாழ்வும் அரசியலும், ஒன்றோடு ஒன்று கலந்த விஷயம் என்பதை நாம் உணரத்தொடங்கிய யுகமாக இக்காலகட்டம் இருக்கும் நிலையில், அரசியல்வாதிகளுடைய அரசியல் மட்டுமின்றி அவர்களது உணவு பழக்கம் வழக்கங்கள் எப்படி இருக்கும் என்பது கூட, ��ம் ஆர்வத்தை தூண்டும் செய்தி தான்.\nமுதலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் விரும்பி உண்ணும் ஒரு நாள் உணவு இதுதான் என்பது நேற்று முதல் எல்லோராளும் பரபரப்பாக பேசப்படுகிற செய்தி. ஜெயலலிதாவின் அன்றாட வாழ்வை பற்றி சிறு தகவல் கசிவதே அரிது என்ற நிலையில், இந்த உணவு பட்டியல் தான், நமக்கு ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்வை பற்றி தெரியவந்த முக்கிய முழு அதிகாரப்பூர்வ தகவல் ஆகும். அதிகாலை 4.55 மணிக்கு தொடங்கும் அவரது டயட் பிளான் இரவு 7.15 மணிக்கு முடிகிறது. தாமரை தண்ணீரோடு தொடங்கப்படும் நாள், காலை உணவுக்கு இட்லி, பிரெட், காப்பி, இளநீர் என்றும் , மதிய உணவுக்கு பாஸ்மதி அரிசி சாதம், கிர்னிப்பழம் என்றும் தொடர்ந்து இரவுக்கு இட்லி உப்மா, தோசை மற்றும் பால் என்று முடிகிறது.\nஇதனையடுத்து திமுக தலைவர் கருணாநிதி, உடல் நிலை சீராக இருந்த சமயத்தில் மிக எளிமையான உணவுகளை உட்கொண்டவர் என தெரிகிறது. உடல்நிலைக்கும், வயதுக்கும் ஏற்றார்போல் உணவு முறைகளை அவர் மாற்றக் கூடியவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பக் கட்டதில மாமிச உணவுகளை அதிகம் விரும்பி உண்ட கருணாநிதிக்கு, விறால் மீன் மிகவும் பிடிக்குமாம். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக எளிமையான உண்வுகளுக்கு அவர் மாறிவிட்டார். இட்லி, தோசை, சாம்பார், காய்கறிகள் என வரிசைப்படுத்தப்படும் அவரது டயட் பிளானில் ஆப்பிள் மிக முக்கிய இடத்தை பிடித்தது. ஆனால் தற்போது உடல்நிலை குன்றிய நிலையில் திரவ உணவுகளை மட்டும் அவர் அதிகம் எடுத்துக்கொள்வதாக கூறப்படுகிறது. மேலும் ஜிம், யோகா, டயட் என்று தன் உடல்நிலையில் அதிகம் கவனம் செலுத்தும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் காலை உணவு பேரிச்சம்பழம் மற்றும் பாதாமுடன் தொடங்குகிறது. மாமிச உணவுகளில், இவர் அதிகம் விரும்பி சாப்பிடுவது மீன் குழம்பு. காலை உணவுக்கு இரண்டு தோசைக்கு மேல் வேறு எதையும் உட்கொள்வதில்லை என்றும் லைட்டான டயட்டை மட்டுமே ஸ்டாலின் என்றைக்கும் பின்பற்றுவார் என சொல்லப்படுகிறது.\nமேலும் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தினசரி டயட் பிலானில் இருக்கும், அவருக்கு மிகப்பிடித்தமான உணவுகளில் முதலிடம் வெண்டைக்காய் மோர் குழம்பு தான். வடமொழியில் ‘bhindi khadi’ என்று சொல்லப்படும் இந்த பண்டத்தை மோடி விரும்பி உண்ணுவாராம். பிறகு காலை உணவுக்கு அவர் அதிக நாட்கள் உண்ணுவது சாதம் மற்றும் துவரம்பருப்பாலான கிச்சடி என்றும் சொல்லப்படுகிறது. அவருக்கு பிடித்த நொருக்குத்தீனி தோக்லா என்ற பிரபல வட நாட்டு டிஷ் மற்றும் கடலை மாவால் ஆன காந்வி ரோல்ஸ் தான். உலக நாடுகளுக்கு அடிக்கடி சுற்றுப்பயனம் மேற்கொள்ளும் மோடி, அங்கு வழங்கப்படும் உணவுகள் எதுவாக இருந்தாலும் உண்ணக்கூடியவர் என்றும் , அவருக்கென தனி சமயல்காரர் யாரையும் கூட்டிச்செல்வதில்லை என்றும் கூறப்படுகிறது.\nஅரசியல் ஆளுமைகளில் ஜெயலலிதா முதல் மோடி வரை பெரும்பாலானோர் உலர்ந்த பழங்களை அதிகம் விரும்பி, தங்களது உணவுகளில் சேர்த்துக்கொள்கின்றனர். அரசியல் தலைவர்கள் உண்ணும் விதவிதமான உணவுகளை தொண்டர்களும் சாப்பிடுகிறார்களா அதேபோல், தொண்டர்கள் உண்ணுவதைத் தான் அரசியல் தலைவர்களும் சாப்பிடுகிரார்களா அதேபோல், தொண்டர்கள் உண்ணுவதைத் தான் அரசியல் தலைவர்களும் சாப்பிடுகிரார்களா என்ற கேள்வியின் பதில், அரசியல் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்குமான பினைப்பை உணவு பழக்க வழக்கங்கள் தீர்மானிக்குமா என்பதை முடிவுசெய்யும்.\n​​​​​​​​​ஜவஹர்லால் நேருவின் 54வது நினைவு தினம் இன்று\nபெண்களை மிரட்டி நகைகளை பறித்து சென்ற கல்லூரி மாணவர்கள்\nஅமைச்சரவை ஒதுக்கீட்டில் காங்கிரஸ் உடன் சிக்கல் – குமாரசாமி\nஉலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் – தியாகராஜர் கோயில்\nகுன்னூரில் பார்வையாளர்களை கவர்ந்த ராணுவ இசை நிகழ்ச்சி\nபிரச்சினைகளை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்\nமாஜிஸ்திரேட் சம்மனுக்கு உயிரிழந்தோரின் உறவினர்கள் நிபந்தனை\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nசம்பள உயர்வு உட்பட தனியார்துறை ஊழியர்களுக்கு நஜீப் அறிவித்த பரிசுகள்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவ���் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nரஷ்யாவை அதன் சொந்த மைதானத்தில் பந்தாடியது உருகுவே\n51வது ஹெட்ரிக் கோலுடன் போட்டியை சமப்படுத்திய ரொனால்டோ\nதிரில் வெற்றியுடன் உலகக்கிண்ணத்திலிருந்து வெளியேறியது சவுதி அரேபியா\nநடுவானில் தீப்பற்றி எரிந்த சவுதி உலகக்கிண்ண வீரர்கள் சென்ற விமானம்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nமாஜிஸ்திரேட் சம்மனுக்கு உயிரிழந்தோரின் உறவினர்கள் நிபந்தனை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamilnadu.com/tamilnadu/82/106739?ref=rightsidebar-manithan", "date_download": "2021-02-25T22:48:06Z", "digest": "sha1:3AOKD7EKIA6NKFENLXZYC7YDH7DHPLSU", "length": 6767, "nlines": 42, "source_domain": "www.ibctamilnadu.com", "title": "சசிகலா சிறையிலிருந்து அல்ல மருத்துவமனையில் இருந்து நேராக சென்னை செல்கிறாரா?", "raw_content": "\nசசிக���ா சிறையிலிருந்து அல்ல மருத்துவமனையில் இருந்து நேராக சென்னை செல்கிறாரா\nசசிகலா விடுதலை ஆக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் மருத்துவமனையில் இருந்து நேராக சென்னைக்கு அழைத்து செல்லப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.\nசசிகலா அவர்கள் கடந்த சில நாட்களா மூச்சு திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் சசிகலா சிகிச்சை பெறும் பெங்களூரு சிவாஜிநகர் அரசு மருத்துவமனைக்கு டிடிவி தினகரன் வருகை தந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் டிடிவி தினகரன்.\nசெய்தியாளர்களின் சந்திப்பின் போது, சசிகலா நலமாக இருப்பதாகவும் அவர் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறினார்.\nசசிகலாவின், உடல்நிலை சீராக இருப்பதாக சிறைத்துறை மூலம் அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், சசிகலாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் கூறினார்.\nசொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா, வரும் 27-ஆம் தேதி விடுதலையாகும் நிலையில் நேற்று அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.\nமேலும் விடுதலையாக சில தினங்களே இருப்பதால் சசிகலா அவர்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சைப்பெற்ற படியே நேரடியாக சென்னைக்கு அழைத்து வர அதிகபடியான வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.\nபுதுச்சேரி கூட்டத்தில் திருக்குறளை மேற்கோள்காட்டிய பிரதமர்\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\nஇங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி..\nமளிகை கடைக்கு சென்ற பள்ளி மாணவி மாயம்\nசித்ரா கடைசியா பேசுனது.. என் ஈரக்கொல நடுங்கிடுச்சு- தாய் கண்ணீர் பேட்டி\nசீமானை விட்டு விலகிய மன்சூர் அலிகான்: காரணம் என்ன\nசசிகலாவுக்காக இந்த பதவி காலியாக இருக்கிறது\nமோடி மைதானத்தில் நடந்து வரும் விந்தையான டெஸ்ட்:வெற்றியின் விளிம்பில் இந்தியா\nகமல் பத்து வருஷம் முன்னாடி சொன்னப்ப யாரும் மதிக்கல - கருணாஸ்\n எடப்பாடி, ஸ்டாலின் இடையே கடும் ���ோட்டி.\n9000 கோடி மோசடி நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு\nஆந்திரா சாலைகளில் சுற்றும் தல அஜித்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் இறுதி ஊர்வலத்தில் உடலை சுமந்து சென்ற ராகுல் காந்தி\nசசிகலாவை சந்தித்த சீமான்: அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/289387?ref=right-popular-cineulagam?ref=fb?ref=fb?ref=fb", "date_download": "2021-02-25T21:58:18Z", "digest": "sha1:X7U2ZCNDZSHPZU4GM4XX5KXWBAQDK26Y", "length": 13161, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "விஸ்வரூபம் எடுக்கும் முரளிதரன், விஜய்சேதுபதி பிரச்சினை... ஈழத்தமிழர்களுக்குள் எதற்காக இந்த மோதல்? - Manithan", "raw_content": "\nகர்ப்பம் தானாகவே கலைவதற்கு இதெல்லாம் காரணமா\nபுதுச்சேரி கூட்டத்தில் திருக்குறளை மேற்கோள்காட்டிய பிரதமர்\nஐ பி சி தமிழ்நாடு\nமோடி மைதானத்தில் நடந்து வரும் விந்தையான டெஸ்ட்:வெற்றியின் விளிம்பில் இந்தியா\nஐ பி சி தமிழ்நாடு\n9000 கோடி மோசடி நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு\nஐ பி சி தமிழ்நாடு\nசசிகலாவுக்காக இந்த பதவி காலியாக இருக்கிறது\nஐ பி சி தமிழ்நாடு\n”டிடிவி தினகரன் முதல்வர் வேட்பாளர், அதிமுகவை மீட்போம்” - அமமுக அதிரடி தீர்மானங்கள்\nஐ பி சி தமிழ்நாடு\nபள்ளிக்கு சென்ற 12-ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த அவலம் பெற்றோர் கண்ட அதிர்ச்சி காட்சி: அதன் பின் தெரிந்த உண்மை\nபிரித்தானியாவிற்கு ஓடி வந்த இந்திய கோடீஸ்வரர் வழக்கு எந்த தடையும் இல்லை என லண்டன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதனியாக நின்று கதறி அழுதுகொண்டிருந்த சிறுவன்... மீட்கச் சென்ற பொலிசாருக்கு காத்திருந்த எதிர்பாராத அதிர்ச்சி\nகாமெடி நடிகர் பவர் ஸ்டார் மருத்துவமனையில் அனுமதி ரசிகர்கள் சோகம்\nகமல் பத்து வருஷம் முன்னாடி சொன்னப்ப யாரும் மதிக்கல - கருணாஸ்\nஐ பி சி தமிழ்நாடு\nபிரித்தானியர்கள் இந்த காலக்கட்டத்தில் முகக்கவசம் அணியவேண்டிய தேவை இருக்காது கூறிய முக்கிய மருத்துவ அதிகாரி\nஐபிஎல் ஏலத்தில் வாங்கப்படாத இலங்கை அணி வீரர்கள் அது தொடர்பில் முதல் முறையாக பேசிய ஜாம்பவான் குமார் சங்ககாரா\nஇங்கிலாந்தில் கொரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்டுள்ள ஒரு நன்மை\nமீண்டும் உடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை சினேகா சூட்டிங் ஸ்பாட்டில் லீக்கான புகைப்படம்\nதப்பிதவறிக்கூட வீட்டின் முன் இந்த செடிகளை வளர்க்காதீர்கள்.. அப்படி மீறினால் நடக்கும் விபரீதம் என்னென்ன\nபிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான பணிகள் தொடக்கம்.. போட்டியாளர்கள் யார் யார்\nஅர்ச்சனா வீட்டில் விசேஷம்: குத்தாட்டம் போட்ட நிஷா\nநடிகை நிரஞ்சனியை மணந்தார் கண்ணும் கண்ணும் பட இயக்குனர்.. குவியும் பிரபலங்களின் வாழ்த்துக்கள்\nவிஸ்வரூபம் எடுக்கும் முரளிதரன், விஜய்சேதுபதி பிரச்சினை... ஈழத்தமிழர்களுக்குள் எதற்காக இந்த மோதல்\nஇன்றைய காலத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன. நமது மனிதன் தளம் அதனை ஒவ்வொரு வாரமும் மன்மதன் பாஸ்கியின் Same To You என்ற தலைப்பில் காணொளியாக வெளியிட்டுள்ளது.\nஇந்த வாரத்தில் தங்களது 105வது படைப்பினை விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரன் என்ற தலைப்பில் காணொளியினை வெளியிட்டுள்ளனர்.\nஇதில் இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படமான 800 படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதற்கு பல எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nமேலும் முத்தையா முரளிதரன் தான் பேசியது திரித்து வெளியில் கூறப்பட்டுள்ளதாக தனது கருத்தினை முன்வைத்துள்ளார். இதுகுறித்து இந்த வாரம் ஈழத்து கலைஞரான பாஸ்கியும், அங்கிளும் கதைக்கும் காரசாரமான விவாதமே இதுவாகும்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஆக்ரோஷமா கொட்டிய நயாகரா அப்படியே உறைந்து போன அதிசயம் இயற்கையை மிஞ்சிய வேறு அற்புதம் உண்டா இயற்கையை மிஞ்சிய வேறு அற்புதம் உண்டா\nநடு வீதியில் இளம் பெண்ணிடம் அசிங்கமாக நடந்து கொண்ட போலீஸார் புரூஸ்லியின் மறு அவதாரமா புரட்டி எடுத்த பசு(வினோத உலகம்)\nகுட்டி தேவதைக்கு காத்திருந்த மிக பெரிய ஆபத்து நொடியில் ஹீரோவாகி அதிசயம் செய்த நாய்... மில்லியன் பேர் பார்த்த காட்சி\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/32497", "date_download": "2021-02-25T22:25:46Z", "digest": "sha1:2ZW63GPTOLASR4YKNI75A26JMLX54S6F", "length": 6419, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கையில் கொரோனாவிலிருந்து 50 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் முற்றாக குணமடைவு.!! | Newlanka", "raw_content": "\nHome Sticker இலங்கையில் கொரோனாவிலிருந்து 50 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் முற்றாக குணமடைவு.\nஇலங்கையில் கொரோனாவிலிருந்து 50 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் முற்றாக குணமடைவு.\nஇலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.\nகடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மேலும் 621 பேர் குணமடைந்துள்ள நிலையில் 50 ஆயிரத்து 337 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 58 ஆயிரத்து 430 ஆக உயர்ந்துள்ளது.இதில் 7 ஆயிரத்து 810 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 783 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.மேலும், இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 283 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகாணாமலாக்கபட்ட உறவுகளுக்கு நீதி கோரி சுதந்திர தின நாளில் வடக்கு கிழக்கில் பூரண கதவடைப்புக்கு அழைப்பு..\nNext articleகாலி டெஸ்ட்: சொந்த மண்ணில் சுருண்டது இலங்கை. அபாரமாக விளையாடிய இங்கிலாந்து தொடரை முழுமையாக வென்று சாதனை..\nதற்போது கிடைத்த விசேட செய்தி..இலங்கையில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் கோவிட் தடுப்பூசி\nதன்னந்தனியாக பள்ளிக்குச் சென்று திரும்பிய மாணவிக்கு இடைநடுவில் நேர்ந்த அவலம்.. துப்பாக்கி முனையில் கடத்தி கூட்டு பாலியல் வல்லுறவு..\nஎத்தனை தடைகள் வந்த போதிலும் சோதனைகளை சாதனைகளாக்கி சிகரம் தொட்ட யாழ். குருநகர் மண்ணின் மைந்தன்..\nதற்போது கிடைத்த விசேட செய்தி..இலங்கையில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் கோவிட் தடுப்பூசி\nதன்னந்தனியாக பள்ளிக்குச் சென்று திரும்பிய மாணவிக்கு இடைநடுவில் நேர்ந்த அவலம்.. துப்பாக்கி முனையில் கடத்தி கூட்டு பாலியல் வல்லுறவு..\nஎத்தனை தடைகள் வந்த போதிலும் சோதனைகளை சாதனைகளாக்கி சிகரம் தொட்ட யாழ். குருநகர் மண்ணின் மைந்தன்..\nஇலங்கையில் புதிய வகை முகக்கவசத்தை அறிமுகப்படுத்திய பேராதனைப் பல்கலைக்கழகம்..\nவடக்கு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் எதிர்நோக்கப் போகும் பாரிய நெருக்கடி.. ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட அவசர ���டல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/16707/2021/01/sooriyan-fm-gossip.html", "date_download": "2021-02-25T21:58:04Z", "digest": "sha1:PCPTBOTCPXMC32UY6NLEY4QHMBII5PAH", "length": 13808, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "45 000 ஆண்டுகள் பழமையான பன்றியின் ஓவியம் கண்டுபிடிப்பு - Sooriyan FM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n45 000 ஆண்டுகள் பழமையான பன்றியின் ஓவியம் கண்டுபிடிப்பு\nஇந்தோனேஷியாவிலுள்ள தொல்பொருள் ஆய்வாளர்களால், சுமார் 45,500 ஆண்டுகள் பழமையான குகை ஓவியம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇந்த ஓவியம் ஒரு பன்றியின் உருவமாகும். இந்த ஓவியம் குறித்து அவுஸ்திரிலேயாவிலுள்ள கிரிஷிப்ட் பல்கலைக்கழக பேராசிரியர் கருத்து வெளியிடும் போது, இந்தோனேஷியாவில் உள்ள சுலாவெசி தீவில் பழமையான பொருட்கள் குறித்து ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அங்கு லைம்ஸ்டோன் வகை கற்கள் குறித்து, லிங்க்ஸ்டேட் என்ற குகைக்குள் ஆராய்ச்சி நடந்த போது, ஒரு பன்றியின் ஓவியத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.\nஅந்த பன்றியின் ஓவியம் 136 சென்டி மீட்டர் நீளமும், 54 சென்டி மீட்டர் அகலமும் கொண்டது. ஒரு பன்றி, மற்ற பன்றிகளை நோக்கி வருவது போல இந்த பழங்கால ஓவியம் தீட்டப்பட்டுள்ளது.\nஅடர் சிவப்பு நிறத்தைக் கொண்டு இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. எதிரில் இருக்கும் மற்ற இரு பன்றிகளின் ஓவியங்களும் சேதமடைந்து காணப்படுகின்றன.\n45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இந்தோனேஷியாவில் வாழ்ந்த பழங்குடியின மக்கள் இந்த ஓவியத்தை வரைந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளதாக, தெரிவித்தார்.\nஇந்த ஓவியம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபிரதமர் மாளிகையில் பணிபுரியும் பூனை\nகாதலனை அறிமுகப்படுத்திய மடோனா செபாஸ்டியன்.\nதிருமண நாளை கொண்டாடும் சரத்குமார் - ராதிகா.\n2,000 ஆண்டுகளுக்கு பழமையான தங்க நாக்குகள் கொண்ட மம்மிகள் எகிப்தில் கண்டெடுப்பு.\nவிக்னேஷ் சிவன் - நயன்தாராவின் புதிய படம் இதுவா\nவைரலாகும் அஜித் - ஷாலினியின் புகைப்படம் #LoveCouple #AjithShalini\n‘எம்.ஜி.ஆர் மகன்’ படம் வெளியாகும் திகதி அறிவிப்பு\nஇரு மடங்கு வேகத்தில் உருக ஆரம்பிக்கும் இமயமலை\nபொலிவூட்டில் கால் பதிக்கும் விஷால் - ஜெயிப்பாரா..\n‘டாக்டர்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nகுட்டிப் புன்னகை இளவரசியின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்திய அணியின் Yorker நட்டுவின் வீச்சிய பந்துகளில் பறந்த விக்கட்டுக்கள் \n3 மரணங்கள் 457 புதிய தொற்றாளர்கள் கொரோனா பயங்கரம் \nஷங்கரின் அடுத்த படத்தில் தென்கொரிய நடிகை\n15 ஆண்டுகளில் 30 ஆயிரம் கி.மீ. பயணம் - நடிகர் அஜித்\nஎங்களை உன் பெற்றோராகத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி மகளே\n'தல'யின் தீவிர ரசிகர் தற்கொலை - அதிரும் சமூக வலைத்தளங்கள்.\n'தனிமை'க்கு தனி அமைச்சு - தற்கொலையை தடுக்க ஜப்பான் அதிரடி\nஇறந்த பெண்ணுக்கு குற்றத்திற்காக மீண்டும் தூக்கு - ஈரானில் சம்பவம்\nபிரபல நடிகையின் அறையில் குரங்குகள் அட்டகாசம்\nஷாருக் கானுக்கு ஜோடியாகும் டாப்சி\nநோய்களை எதிர்க்கும் எலுமிச்சை மிளகு டீ\nபிரம்மாண்ட படத்தில் இருந்து விலகிய விக்ரம்.\nமீண்டும் தமிழ் திரைப் படத்தில் நடிக்கும் நதியா\nவயதான நடிகருக்கு 19 வயது ஹீரோயினா - பிரபல நடிகை கண்டிப்பு.\nமதுமிதாவிற்கு உற்சாக வரவேற்பு - காரணம் இதுவா\nரசிகர்களை ஏமாற வைத்த 'தல' அஜித்.\nஇங்கிலாந்தில் உணவு பொதியில் சிறுநீர் போத்தல் - வாடிக்கையாளர் அதிர்ச்சி\nகுளிர் காலத்தில் கூந்தலையும் சருமத்தையும் பாதுகாக்க இவற்றை உண்ணுங்கள்.\nவிளையாட செல்பேசி தராததால் மாணவன் தற்கொலை.\nஇணையத்தில் வைரலாகும் தேவயானி மகள் புகைப்படம்\nநாளை உலகின் மிகப்பெரிய மைதானத்தில் மோதும் இந்தியா-இங்கிலாந்து \nகாதலுக்கு அர்த்தம் கற்பித்த நடிகை கீர்த்தி சுரேஷ்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n'தல'யின் தீவிர ரசிகர் தற்கொலை - அதிரும் சமூக வலைத்தளங்கள்.\nஎங்களை உன் பெற்றோராகத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி மகளே\nஇறந்த பெண்ணுக்கு குற்றத்திற்காக மீண்டும் தூக்கு - ஈரானில் சம்பவம்\nகுளிர் காலத்தில் கூந்தலையும் சருமத்தையும் பாதுகாக்க இவற்றை உண்ணுங்கள்.\nஇங்கிலாந்தில் உணவு பொதியில் சிறுநீர் போத்தல் - வாடிக்கையாளர் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/category/publication/tamil_world/", "date_download": "2021-02-25T21:23:40Z", "digest": "sha1:XQU2547CSMV4H476JYDMO67ENK4XXQR3", "length": 4385, "nlines": 93, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » தமிழ் உலகம்", "raw_content": "\nYou are here:Home இதழ் தமிழ் உலகம்\nதமிழ் உலகம் Subscribe to தமிழ் உலகம்\nதமிழ் உலகம் – 1\nதமிழ் உலகம் -1 : (உலகத் தமிழர் பேரவையின் – மின்னிதழ் உங்களுக்காக கீழே இணைக்கப்பட்டிருக்கிறது) – கீழடி…. – ஒரு முழுமையான கண்ணோட்டம் – தமிழ்நாடு அரசு தொல்லியல் கள அகழ்வாய்வுகள் நடந்த இடங்கள் – தமிழனின் வரலாற்றை மறைக்க,… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nசேவை மனிதர் கோவை சுப்பிரமணியம் February 25, 2021\nடொறொன்டோ தமிழ் இருக்கைக்கு நிதி…தமிழக அரசுக்கு கனடியத் தமிழ் பேரவை நன்றி February 24, 2021\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2020/02/tnpsc-maths-10-questions-and-answers-9.html", "date_download": "2021-02-25T21:34:10Z", "digest": "sha1:5FX3RA5SHJRIEJIDOHLOFGPB7B54AZPK", "length": 10536, "nlines": 229, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: TNPSC Maths 10 Questions And Answers -9", "raw_content": "\n1. ஒரு எண்ணை அதன் வர்க்கத்துடன் கூட்டி மேலும் 28ஐக் கூட்ட 300 கிடைக்கிறது. அந்த எண் என்ன\n2. செக்சா ஜெசிமல் என்ற எண் முறைக்கு அடி எண் எது\nசெக்சா ஜெசிமல் என்ற எண் முறைக்கு அடி எண் 60.\n3. பாய்சான் பரவலில் பண்பளவை m எனில்\nவிடை : சராசரி m\nபாய்சான் பரவலின் பரப்பளவை m எனில் சராசரி m.\n4. இரண்டு எண்களின் மீ.பொ.ம 6 மற்றும் மீ.சி.ம. 1260 ஆகும். அவைகளில் ஒரு எண் 126 எனில் அடுத்த எண்\nமீ.பொ.ம மற்றும் மீ.சி.ம. வின் பெருக்கல் அந்த இரண்டு எண்களின் பெருக்கல் பலனுக்கு சமமாகும்.\n5. 6மீ. உயரமுள்ள ஒரு கம்பத்தின் நிழல் 4மீ ஆக உள்ளது. ஒரு மரத்தின் நிழல் 16 மீ ஆக இருக்கும் எனில் மரத்தின் உயரம் என்ன\nவிடை : 24 மீ\nகம்பத்தின் நீளம் = 6 மீ\nஅதன் நிழலின் நீளம் = 4 மீ\nமரத்தின் நிழல் = 16 மீ. எனில்\nமரத்தின�� உயரம் = 16/4 x 6 = 24 மீ.\n6. இரு எண்கள் 2 : 3 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் கூடுதல் 60 எனில் அந்த எண்கள்\nஇரு எண்கள் 2x, 3x என்க.\nஎனவே அந்த எண்கள் =2x, 3x\n7. கடைக்காரர் புத்தகத்தின் விலையை 20 சதவீதம் குறைத்தால் ஒருவர் ரூ. 720 கொடுத்து அப்புத்தகத்தின் 3 பிரதிகளை அதிகமாக வாங்க முடியும் எனில் அப்புத்தகத்தின் முந்தைய விலை என்ன\nவிடை : ரூ. 30\nபுத்தகத்தின் பிரதிகளின் எண்ணிக்கை x என்க.\nஒவ்வொரு பிரதிகளின் விலையை ரூ. y என்க.\n3 பிரதிகளை அதிகமாக வாங்குகிறார். எனவே\nஎனவே பிரதிகளின் எண்ணிக்கை y=27\nவிலையை குறைப்பதறகு முன் ஒரு பிரதியின் விலை = ரூ.30.\n8. 12 செ.மீ. ஆரம் கொண்ட ஒரு வட்டத்தின் ஆரத்தின் நீளம் 25 சதவீதம் குறைக்கப்படுகிறது.\nஅதன் பரப்பு குறையும் சதவீதம்\nஆரம் = 12 செ.மீ\nஅதாவது 100 - 25\nகுறைக்கப்பட்ட ஆரம் = 12 - 3 = 9 cm\n9. ஏ, பி- ஐ விட 10 வருடங்கள் மூத்தவர் x வருடங்களுக்கு முன்னால் ஏ,பி-ஐப்போல் இரு மடங்கு வயதானவர். இப்பொழுது பி-யின் வயது 12 ஆனால், x ஐக் காண்க.\nபியின் தற்போதைய வயது =12\nஏயின் தற்போதைய வயது =12 + 10 = 22\nஏ-யின் வயது பி-ஐப் போல் இருமடங்கு\nஎனவே 2 வருடங்களுக்கு முன்னால் ஏ-யின் வயது பி-யின் வயதை விட இருமடங்கு ஆகும்.\n10. 4 பேர்கள் ஒரு நாளில் 4 மணி நேரம் வீதம் வேலை செய்து, 4 நாட்களில் ஒரு வேலையை முடிப்பார்கள். 8 பேர்கள் ஒருநாளில் 8 மணி நேரம் வீதம் வேலை செய்தால், எத்தனை நாட்களில் அவ்வேலையை முடிப்பார்கள்\nவிடை : 1 நாள்\n4 பேர்கள் - 4மணி / நாள் - 4 நாட்கள்\nஎனவே அவர்கள் 1 நாளில் முடிப்பார்கள்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/tag/ipados", "date_download": "2021-02-25T22:36:07Z", "digest": "sha1:FKOUKGMHJMW74VSN4OPMOKQOF7IRMDXI", "length": 8193, "nlines": 147, "source_domain": "techulagam.com", "title": "iPadOS - Techulagam.Com", "raw_content": "\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஇந்த ஐபோன்கள் iOS 14 க்கு மேம்படுத்த முடியும்\niOS 13 ஐ இயக்கக்கூடிய அனைத்து சாதனங்களும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் iOS 14 க்கு மேம்படுத்தலாம் என அதன் மூலங்களிலிருந்து தெரிகிறது.\nஐபாடோஸ் 13: ஐபாட் பயன்பாட்டு ஐகான்கள் மற்றும் உரையை எவ்வாறு...\nஐபாட் 13 இன் வருகையுடன் ஐபாட் அதிகாரப்பூர்வமாக அதன் சொந்த இயக்க முறைமையைப் பெற்றுள்ளது. பல மாற்றங்களில் ஒன்று புதிய முகப்புத் திரை...\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nஜிமெயில் உங்களுக்கு ஒரு புதிய அம்சத்தை வழங்குகிறது\nவிண்டோஸ் 7 இலிருந்து இலவசமாக மேம்படுத்துவது எப்படி\nஐபோனில் பேஸ்புக் மெசஞ்சருடன் ஃபேஸ் ஐடி / டச் பயன்படுத்துவது...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nஆப்பிள் - 15 ஆண்டுகளில் மிகப்பெரிய மேக் மாற்றம்\nஐபோன் மற்றும் ஐபாட் உள்ள கடவுக்குறியீட்டினை நீக்குவது எப்படி\nஆப்பிள் முக்கிய iMessage மாற்றங்களைத் திட்டமிட்டுள்ளது\nஉலாவிகளை ஒத்திசைக்காமல் கூட உங்கள் கிரெடிட் கார்டு விவரங்களை Chrome தானாக...\nஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் இரண்டிற்கும் இலவச காப்புப்பிரதி...\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nதண்டர்போல்ட் போர்ட் ஊடாக உங்கள் கணினியை ஐந்து நிமிடங்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamilnadu.com/tamilnadu/82/106916?ref=rightsidebar-manithan", "date_download": "2021-02-25T22:34:01Z", "digest": "sha1:ZWSVIKDHEDHD4ELUJUGWC65YNAVAGGOA", "length": 13222, "nlines": 61, "source_domain": "www.ibctamilnadu.com", "title": "ஜெயலலிதா நினைவிடத்தை திறந்த மு���ல்வர்- ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு", "raw_content": "\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்த முதல்வர்- ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு\nசென்னை மெரினா கடற்கரையில் 80 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.\nஇந்நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து லட்சகணக்கான அ.தி.மு.க தொண்டர்கள் பங்கேற்னர். இதனால், மெரினா கடற்கரை சாலை கடல் அலை போல் காட்சியளித்தது.\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மே 8, 2018 அன்று தொடங்கி வைத்தார். கட்டுமான பணிகள் முடிவுற்று, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.\nபின்னர், ஜெயலலிதாவின் நினைவிடத்தில், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் சபாநாயகர் தனபால் ஆகியோரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நூறு ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.கவை யாராலும் வீழ்த்த முடியாது என்றும், அ.தி.மு.க எஃகு கோட்டை என்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலிதா சட்ட பேரவையில் பேசியதை நினைவு கூர்ந்தார்.\n“வரும் சட்ட மன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஜெயலலிதாவின் ஆட்சியை தொடர செய்வதே நமது லட்சியம் என்றும், ஜெயலலிதா ஆட்சி தொடர நாம் வீர சபதம் ஏற்போம்” என்று முதலமைச்சர் சூளுரைத்தார்.\nமுதலமைச்சரின் இந்த உரைக்கு அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான அ.தி.மு.க தொண்டர்கள் கரகோஷங்களை எழுப்பி மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.\nமறைந்த முதலமைச்சரின் நினைவிடம் திறப்பு நிகழ்ச்சிக்கு காலை முதலே மக்கள் வரத் தொடங்கினர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடியே நிகழ்ச்சிக்கு வந்தனர்.\nலட்சகணக்கான மக்கள் குவிந்த்தால் மெரினா கடற்கரை பகுதியில் மக்கள் வெள்ளம் கடல் என காட்சியளித்தது. மக்கள் அனைவரும் நினைவிடத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அ.தி.மு.கவின் நிரந்த பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நினைவிடம் என்பதால் அ.தி.மு.க தொண்டர்���ள் தங்களது இதய தெய்வத்திற்கு நன்றி செலுத்தும் விதமாக நினைவிட திறப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்தனர்.\nலட்சகணக்கன தொண்டர்களின் வருகை அ.தி.மு.கவிற்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. மேலும், அ.தி.மு.கவின் அனைத்து தொண்டர்களும் ஒற்றுமையுடன் ஒரிடத்தில் அவர்களது தலைவிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஜெயலலிதா நினைவிடத்தின் சிறப்பு அம்சங்கள்: (GFX)\n* மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் 9.09 ஏக்கர் மொத்த பரப்பளவில் அமைந்துள்ளது\n* நினைவு மண்டபம் ஐ ஐ டி மூலம் பீனிக்ஸ் பறவையின் சாயலில் வடிவமைக்கப்பட்டுள்ளது\n* உப்பு காற்றால் பாதிப்பு ஏற்படாதவாறு கான்கீரிட் மேற்பரப்புகள் அமைக்கப்பட்டுள்ளன\n* 8555 சதுர அடி பரப்பளவில் சிறந்த கட்டட வடிவமைப்புடன் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது\n* அருங்காட்சியகத்தில் பல்வேறு மெழுகு சிலைகள் மற்றும் புகைப்பட அமைப்புகள் இடம்பெற்றுள்ளன\n* பக்கவாட்டுகளில் உயர்தர பளிங்கு கற்களும் தரைப் பகுதியில் உயர்தர கருங்கற்களும் பதிக்கப்பட்டுள்ளன\n* நினைவிட வளாகத்தில் சுமார் 8500 சதுர அடி பரப்பளவில் அறிவுத்திறன் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது\n* நினைவிட வளாகத்தில் இரு பக்கவாட்டிலும் 110 அடி நீளத்திற்கு மேற்கூரை கூடிய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது\n* நடைபாதை கூரைகளின் மீது சூரிய ஒளி சேமிப்பு தகடுகள் பதிக்கப்பட்டு அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மின் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது\n* பார்வையாளர்களை கவரும் வண்ணம் நீர் தடாகங்கள் சிறந்த தோட்ட கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது\n* நினைவிடத்தை அழகுபடுத்தும் வகையில் சிறந்த செடிகள் மற்றும் மரங்கள் நடப்பட்டுள்ளன\n* தோட்டக்கலை வல்லுநர்களின் ஆலோசனைகளின் படி பல்வகை நாட்டு மரங்களை கொண்டு மியாவாக்கி தோட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது\n* நுழைவாயிலில் மறைந்த முதல்வர் எம்.ஜி. ஆர் மற்றும் ஜெயலலிதாவின் வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது\n* நினைவிடத்தின் இரு புற நுழைவு பகுதிகளிலும் ஆண் சிங்க வடிவில் கருற்கற்களால் ஆன சிலை வைக்கப்பட்டுள்ளது\n* மின்சார வசதி, அலங்கார வண்ண மின் விளக்குகள் காண்காணிப்பு கேமிரா வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன\n* ஜெயலலிதா நினைவு மண்டபத்தில் அணையா விளக்கு வைக்கப்பட்டுள்ளது\nபுதுச்சேரி கூ��்டத்தில் திருக்குறளை மேற்கோள்காட்டிய பிரதமர்\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\nஇங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி..\nமளிகை கடைக்கு சென்ற பள்ளி மாணவி மாயம்\nசித்ரா கடைசியா பேசுனது.. என் ஈரக்கொல நடுங்கிடுச்சு- தாய் கண்ணீர் பேட்டி\nசீமானை விட்டு விலகிய மன்சூர் அலிகான்: காரணம் என்ன\nசசிகலாவுக்காக இந்த பதவி காலியாக இருக்கிறது\nமோடி மைதானத்தில் நடந்து வரும் விந்தையான டெஸ்ட்:வெற்றியின் விளிம்பில் இந்தியா\n எடப்பாடி, ஸ்டாலின் இடையே கடும் போட்டி.\nகமல் பத்து வருஷம் முன்னாடி சொன்னப்ப யாரும் மதிக்கல - கருணாஸ்\n9000 கோடி மோசடி நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு\nஆந்திரா சாலைகளில் சுற்றும் தல அஜித்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் இறுதி ஊர்வலத்தில் உடலை சுமந்து சென்ற ராகுல் காந்தி\nஐஸ்கிரீம் சாப்பிட்ட 5 வயது மகன் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2021-02-25T22:35:56Z", "digest": "sha1:RG5YDJGR3UHZO2O5RVKF5JKCK3SGU647", "length": 15276, "nlines": 119, "source_domain": "www.pannaiyar.com", "title": "இயற்கை முறையில் கொசு ஒழிப்பு கருவி: கோவை பேராசிரியர் கண்டுபிடிப்பு | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nஇயற்கை முறையில் கொசு ஒழிப்பு கருவி: கோவை பேராசிரியர் கண்டுபிடிப்பு\nஇயற்கை முறையில் கொசு ஒழிப்பு கருவி: கோவை பேராசிரியர் கண்டுபிடிப்பு\nஅதிகரிக்கும் கொசு உற்பத்தியை தடுத்து ஒழிக்க, உணவுக்கு பயன்படும் இயற்கை பொருள்களை மருந்தாக மாற்றி, புதிய கொசு ஒழிப்புக்கருவியை கண்டுபிடித்துள்ளார் கோவை பேராசிரியர்.\nசாதாரண இருமல் முதல் உயிர் பறிக்கும் டெங்கு, பன்றி காய்ச்சல் வரையிலான, கொடிய நோய்கள் பெரும்பாலும் கொசுக்களினால் தோன்றி பரவுகிறது. தேங்கி நிற்கும் நீரிலும், சாக்கடை கழிவுகளில் உற்பத்தியாகும் கொசுக்கடியினால், சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு, சில நேரங்களில் உயிரிழப்பும் உண்டாகிறது.மாநில சுகாதாரத்துறையும் கொசுக்களை ஒழிக்க, பல்வேறு மருந்துகளை சாக்கடைகளிலும், ��ீர் ஆதாரங்களிலும் கொட்டுகின்றனர். ஆனாலும், கொசு உற்பத்தி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பகல் மட்டுமல்லாது இரவு நேரங்களில் கொசுக்கடியால் மக்கள் அவதிப்படுகின்றனர். கொசுக்கடியில் இருந்து தப்பிக்கவும், கொசுவை விரட்டவும் சமீபகாலமாக பல்வேறு ரசாயன, பெட்ரோல் கலந்த கொசுவர்த்தி உள்ளிட்ட மருந்துகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.ஆனாலும், கொசுக்கள் ஒழிவதில்லை;மாறாக விரட்டப்படுகிறது. இதனால், நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இச்சூழலில், கோவை, சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பேராசிரியர் நாகேந்திரன், கொசுக்களை இயற்கை முறையில் ஒழிக்க மேற்கொண்ட நடவடிக்கையில், புதிய கருவியை கண்டு பிடித்துள்ளார்.\nநாகேந்திரன் கூறுகையில்,”அதிகரித்து வரும் கொசுக்களை ஈர்த்து அழிக்கலாம் அல்லது விரட்டலாம். கொசுவர்த்தி புகை, கெரசின் போன்றவற்றால் கொசுக்களை விரட்ட மட்டுமே முடியும்; அவற்றை அழிக்க முடியாது. நோய்களை உருவாக்கும் கொசுக்களை அழிக்க ஈர்த்து அழித்தல் முறையே சிறந்தது.”கொசுக்களை அழிக்க பிளாஸ்டிக் ‘டிரம்’ ஒன்றின் உள்ளே பேட்டரி அல்லது மின்சாரத்தைப் பயன்படுத்தி, எரியும் அல்ட்ரா சோனிக் பல்புகளை பொருத்த வேண்டும். இதற்கு கீழாக, காற்றை உள் இழுக்கும் சிறு அளவிலான நான்கு காற்றாடிகள் பொருத்த வேண்டும். இதற்கு கீழான பகுதி முற்றிலும் மூடியிருக்க வேண்டும்.”வெளியில் இரண்டு லிட்டர் கொள்ளளவு கொண்ட பாட்டிலில் சர்க்கரை, சோடாஉப்பு, ஈஸ்ட் கரைசலை எடுத்துக்கொள்ள வேண்டும். இக்கரைசலில் இருந்து கார்பன்டை ஆக்சைடை உருவாக்கி, சிறு குழாய் வழியே கொசு அழிக்கும் அல்ட்ரா சானிக் விளக்குகள் எரியும் பகுதிக்கு செலுத்த வேண்டும். ”இந்த அல்ட்ரா சானிக் விளக்கு வெளிச்சத்துடன் 20 – 30 அடி துாரம் வரை, இக்கரைசலின் மெல்லிய வாசனை பரவும் தன்மை கொண்டது. ஈர்க்கும் தன்மை கொண்ட அல்ராசானிக் விளக்குகள் கொசுக்களை ஈர்க்கிறது. பறந்து வரும் கொசுக்கள் ‘டிரம்’ல் உள்ள பெரிய துவாரங்கள் வழியாக உள்ளிழுக்கும் பேன்களுக்குள் விழுகின்றன.”வேகமாக ஓடும் பேன் காற்றால், கொசுக்களின் உடலில் இருக்கும் நீர் வேகமாக ஆவியாகி சில மணி நேரங்களில் இறந்துவிடுகின்றன. பொதுவாக வீட்டுவாசலில் வைக்கப்படும் இக்கருவியில், தினம், 1350 கொசுக்களில் இருந்து, 1500 கொசுக்கள் வரை சிக்கி அழிகின்றன. இக்கருவியை உருவாக்க வெறும், 1,000 ரூபாய் மட்டுமே செலவாகிறது.”இதை சாக்கடைகளின் அருகில் வைக்கும் பொழுது அதிகப்படியான கொசுக்களை அழிக்கலாம். நாளடைவில் கொசுவே இல்லாத நிலையை கொண்டு வரலாம்,” என்றார்.\nநாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள சிரமங்கள்\nகோவிலில் கடை பிடிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்தியாவில் உள்ள மாங்குரோவ் காடுகள் -mangrove forest\nதெரிந்து கொள்ள வேண்டிய சில பொது \nகோபத்தை அடக்க சுலபமான வழிகள் \nமன வேகத்தை அளந்த முதல் ஆய்வாளன் தமிழன்…\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/tag/vanni/", "date_download": "2021-02-25T22:12:57Z", "digest": "sha1:573YEYPJBD3O6JLP3SADBE22JNK7WLBQ", "length": 4643, "nlines": 62, "source_domain": "www.tamilpori.com", "title": "#vanni | Tamilpori", "raw_content": "\nபாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் கட்சிகள் ரீதியாக வேட்பாளர் விபரம் இதோ..\nஎன் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடே சகோதரனின் கைது..\nவவுனியாவில் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கி வைப்பு..\nவெளி மாவட்டங்களில் சிக்கியுள்ளவர்களை அழைத்து வர உடன் நடவடிக்கை எடுங்கள்..\nஜயந்த சமரவீரவிடம் ஒரு பில்லியன் இழப்பீடு கோரி முன்னாள் ரிஷாட் வழக்குத் தாக்கல்..\nதற்கொலை தாக்குதலுக்கு தயார் நிலையில் இருந்த 15 பெண்கள்; பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் கைது..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/14-year-old-mentally-challenged-rape-survivor-delivers-baby-court-orders-dna-test-to-nab-rapist/", "date_download": "2021-02-25T21:45:46Z", "digest": "sha1:ZENVXHTUROQTDROFM5TEWFNPQNUWK3ET", "length": 8992, "nlines": 91, "source_domain": "www.toptamilnews.com", "title": "\"ஐ !எனக்கொரு பொம்மை பொறந்திருக்கு\" -மனநிலை சரியில்லாத பெண்ணுக்கு பிரசவம் -கெடுத்தது யார் ? - TopTamilNews", "raw_content": "\nஎனக்கொரு பொம்மை பொறந்திருக்கு\" -மனநிலை சரியில்லாத பெண்ணுக்கு பிரசவம் -கெடுத்தது யார் \nஎனக்கொரு பொம்மை பொறந்திருக்கு” -மனநிலை சரியில்லாத பெண்ணுக்கு பிரசவம் -கெடுத்தது யார் \nஒரு மனநிலை சரியில்லாத பெண்ணுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதால், அந்த பெண்ணை கெடுத்து இந்த நிலைமைக்கு ஆளாக்கிய குற்றவாளியை போலீசார் வலை வீசி தேடிவருகிறார்கள்.\nகுஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட்டில் ஒரு மனநிலை சரியில்லாத14 வயது பெண் தன்னுடைய தாயோடு வசித்து வந்தார் .அந்த குடும்பத்தில் அவரைப்போல வேறு சிலரும் இப்படி மன நிலை பாதிப்புக்குள்ளாகி இருந்தனர் .இந்நிலையில் அந்த பெண்ணுக்கு கடந்த மே மாதம் உடல்நிலை சரியில்லாமல் போனது. அதனால் அவரின் தந்தை அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் .அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்து திடுக்கிட்டனர் .\nஇதனால் அந்த தந்தையும் அந்த விஷயத்தை கேட்டு திடுக்கிட்டு, அந்த மனநிலை சரியில்லாத பெண்ணிடம் கேட்ட போது, அவரால் அவருடைய கர்ப்பதையும், கர்ப்பத்துக்கு காரணமானவரையும் உணரமுடியவில்லை .மேலும் அது பற்றி எதுவம் அவருக்கு கூற தெரியவில்லை .ஆனால் அந்த சிறுமி இப்போது ஒரு குழந்தையை பெற்றுக்கொடுத்துள்ளார் .\nமேலும் இந்த விவகாரம் பற்றி அந்த பெண்னின் தந்தை அங்குள்ள காவல்நிலையத்தில் புகாரளித்தார் ,.அப்போது அவர்களாலும் இந்த பெண்ணைக்கெடுத்தவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை .அதனால் கோர்ட் அந்த பெண்ணின் குழந்தையை டி.என். ஏ. சோதனை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது .மேலும் இந்த வழக்கில் குற்றவாளியை பிடிக்கும் முயற்ச்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளார்கள் .\n9,10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வரவேண்டாம்- பள்��ி கல்வித்துறை\nகொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் கடந்த ஆண்டும் மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டும் ஆல் பாஸ் அறிவிப்பு வந்திருக்கிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு...\nதிடீர் உடலநலக்குறைவால் பவர் ஸ்டார் மருத்துவமனையில் அனுமதி\nநடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளிவந்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஐ’, ‘கோலி சோடா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலம் ஆனவர் நடிகர் பவர் ஸ்டார்...\n50 தொகுதிகள் கேட்டு திமுகவுக்கு காங்கிரஸ் கடிதம் 20 தான் முடியும் என்கிறது திமுக\nதமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. கூட்டணி உறுதி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸின் மூத்த தலைவரான உம்மன் சாண்டி, தமிழக காங்கிரஸ் கட்சியின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/16708/2021/01/sooriyan-fm-gossip.html", "date_download": "2021-02-25T22:30:31Z", "digest": "sha1:5PCRUS4VRSAZMNXIYA4CVZGSTMYMT6FH", "length": 13725, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "கட்டாயமாக உணவிற்கு பின் உறக்கம் தேவை - புதிய ஆய்வு - Sooriyan FM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகட்டாயமாக உணவிற்கு பின் உறக்கம் தேவை - புதிய ஆய்வு\nஆரோக்கியமான வாழ்க்கைக்கு உறக்கம் கட்டாயமாக தேவை. எனினும் நம்மில் பலர், சரியான முறையில் உறங்குவதில்லை. அதிக வேலைப்பளு, மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நிறைவான உறக்கம் இல்லாமலேயே போகின்றது.\nஇதனிடையே மதிய உணவு உண்ட பின்னர் உறங்குவது உடல் எடை அதிகரிப்பிற்கு காரணமாவதுடன், சில ஆரோக்கிய குறைப்பாடுகளை ஏற்படுத்தும் என, இதுவரை பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.\nஎனினும் இந்த கருத்தை தகர்த்தெறியும் வகையில் புதிய ஆய்வொன்றின் முடிவு வெளியாகியுள்ளது. மதிய உணவிற்கு பின்னரான மிதமான தூக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளைத் தருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.\nஇவ்வாறு உறங்கிய பின்னர் எழுந்ததும் உற்சாகமாக செயல்பட்டு எமது வேலையில் நேர்த்தியை காட்ட முடியும். அத்துடன் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு, தீர்க்கமான முடிவுகளை எட்டும் அளவுக்கு மூளை உற்சாகமாக வேலை செய்யும் என்று, இங்கிலாந்தில் உள்ள ப்ரிஸ்டோல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nமதியம் ஒரு மணிக்கும் இரண்டு மணிக்கும் இடையில் இந்த தூக்கத்தை மேற்கொள்வது அதிக பயன்களைத் தரும். குறிப்பாக இரவில் விழித்து பணி செய்பவர்கள், இரவில் வாகனம் ஓட்டிச் செல்கிறவர்கள் இதை கடைப்பிடிப்பது அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nரசிகர்களை ஏமாற வைத்த 'தல' அஜித்.\nஅழகான முகத்திற்கு வெந்தய கிரீம்.\nகொரோனாவிலிருந்து மீண்ட ஆண்களுக்கு, உடலில் வரப்போகும் மாற்றம்\nமீண்டும் இணைகின்றது நடனக் கூட்டணி.\nஇரு மடங்கு வேகத்தில் உருக ஆரம்பிக்கும் இமயமலை\nகூந்தல் உதிர்வை தடுக்கும் வெந்தயம்...\nசீன ஆய்வுக்கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இல்லை - உலக சுகாதார நிறுவன நிபுணர் .\nதளபதி 65 - வெளியான புதிய தகவல்.\nபெண்கள் அழகில் தவிர்க்கவேண்டிய ஐந்து விடயங்கள்.\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த சிவாங்கி.\nபிக்பொஸ் சிறந்த களத்தைக் கொடுத்துள்ளது - மனம் திறந்த ஷிவானி\nஇந்திய அணியின் Yorker நட்டுவின் வீச்சிய பந்துகளில் பறந்த விக்கட்டுக்கள் \n3 மரணங்கள் 457 புதிய தொற்றாளர்கள் கொரோனா பயங்கரம் \nஷங்கரின் அடுத்த படத்தில் தென்கொரிய நடிகை\n15 ஆண்டுகளில் 30 ஆயிரம் கி.மீ. பயணம் - நடிகர் அஜித்\nஎங்களை உன் பெற்றோராகத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி மகளே\n'தல'யின் தீவிர ரசிகர் தற்கொலை - அதிரும் சமூக வலைத்தளங்கள்.\n'தனிமை'க்கு தனி அமைச்சு - தற்கொலையை தடுக்க ஜப்பான் அதிரடி\nஇறந்த பெண்ணுக்கு குற்றத்திற்காக மீண்டும் தூக்கு - ஈரானில் சம்பவம்\nபிரபல நடிகையின் அறையில் குரங்குகள் அட்டகாசம்\nஷாருக் கானுக்கு ஜோடியாகும் டாப்சி\nநோய்களை எதிர்க்கும் எலுமிச்சை மிளகு டீ\nபிரம்மாண்ட படத்தில் இருந்து விலகிய விக்ரம்.\nமீண்டும் தமிழ் திரைப் படத்தில் நடிக்கும் நதியா\nவயதான நடிகருக்கு 19 வயது ஹீரோயினா - பிரபல நடிகை கண்டிப்பு.\nமதுமிதாவிற்கு உற்சாக வரவேற்பு - காரணம் இதுவா\nரசிகர்களை ஏமாற வைத்த 'தல' அஜித்.\nஇங்கிலாந்தில் உணவு பொதியில் சிறுநீர் போத்தல் - வாடிக்கையாளர் அதிர்ச்சி\nகுளிர் காலத்தில் கூந்தலையும் சருமத்தையும் பாதுகாக்க இவற்றை உண்ணுங்கள்.\nவிளையாட செல்பேசி தராததால் மாணவன் தற்கொலை.\nஇணையத்தில் வைரலாகும் தேவயானி மகள் புகைப்படம்\nநாளை உலகின் மிகப்பெரிய மைதானத்தில் மோதும் இந்தியா-இங்கி���ாந்து \nகாதலுக்கு அர்த்தம் கற்பித்த நடிகை கீர்த்தி சுரேஷ்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n'தல'யின் தீவிர ரசிகர் தற்கொலை - அதிரும் சமூக வலைத்தளங்கள்.\nஎங்களை உன் பெற்றோராகத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி மகளே\nஇறந்த பெண்ணுக்கு குற்றத்திற்காக மீண்டும் தூக்கு - ஈரானில் சம்பவம்\nகுளிர் காலத்தில் கூந்தலையும் சருமத்தையும் பாதுகாக்க இவற்றை உண்ணுங்கள்.\nஇங்கிலாந்தில் உணவு பொதியில் சிறுநீர் போத்தல் - வாடிக்கையாளர் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-02-25T22:35:40Z", "digest": "sha1:P6DFRKP2OVH43VRNWZQ2BZIRVOZANCCM", "length": 8589, "nlines": 166, "source_domain": "www.satyamargam.com", "title": "கி Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-25\nநூருத்தீன் - 06/04/2020 0\nஜெருஸல வீழ்ச்சியும் குருதி ஆறும் மறுநாள் விடிந்தது. போர் தொடர்ந்தது. முந்தைய நாள் ஏமாற்றத்துடன் பின் வாங்கிய ரேமாண்ட், படு உக்கிரமாக முன்னேற முயன்றார். ஆனால் அவர் போரிட்ட பகுதி ஃபாத்திமீக்களின் தற்காப்பு பலமுடன்...\nசத்தியமார்க்கம் - 27/05/2006 0\nமேலும், இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் இதை முஸ்லிம்கள் பயன்படுத்துவதன் பொருள் தான் என்ன இதை முஸ்லிம்கள் பயன்படுத்துவதன் பொருள் தான் என்ன பதில்: 786 என்பதற்கு இஸ்லாத்தில் அவ்வெண்ணுக்குரிய அர்த்தத்தைத் தவிர வேறு எவ்வித முக்கியத்துவமோ அல்லது வேறு ஒரு பொருளோ இல்லை. ...\nதொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nசத்தியமார்க்கம் - 04/11/2020 0\nமக்களை மீட்கும் சரியான கருவி, கல்வி ஒன்றே என சர். சையது உணர்ந்தார். அக்காலத்திலேயே இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் உள்ளிட்ட பல்கலைக் கழகங்களுக்கு நேரில் சென்று ஆராய்ந்து அவர் இந்தியா திரும்பினார். இந்திய...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siddhabooks.com/varmam-108/54-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-thumbi-kalam/", "date_download": "2021-02-25T21:27:56Z", "digest": "sha1:UZU3VV5JCZWEZBC777X632KUDRKAARR6", "length": 14650, "nlines": 226, "source_domain": "www.siddhabooks.com", "title": "54. தும்பிக்காலம் – Thumbi Kalam – Siddha and Varmam Books", "raw_content": "\n54. தும்பிக்காலம் – Thumbi Kalam\n54. தும்பிக்காலம் – Thumbi Kalam\n1. தும்பிக் காலம் (வர்ம பீரங்கி-100)\n2.\tதும்மிக் காலம் (வர்ம கண்ணாடி-500)\nமார்பிலுள்ள நேர் வர்ம மட்டத்தில் நேரே மறுபுறம் முதுகில் உள்ள இடம். இது இரட்டை வர்மமாகும் (வர்மசாரி-205)\n1.\t‘வர்மம் நேர் வர்மத்தின் நேர் தும்பிக்காலம்\nகருதியே தும்பியின் மேல் நாலிறைக்குள்\nகைக்கொட்டிக் காலம்………………..’\t(வர்ம பீரங்கி-100)\n2.\t‘உடலிலே நேருவர்மம் உற்றதின் கீழ் பக்கத்தில்\nதுடலிலே தும்பிக்காலம்…………’\t(வர்ம லாட சூத்திரம்-300)\n3.\t‘மருவியே ஓட்டையின் கீழ் மலப்பிறவர்மம்\nமாத்திரையாம் ஒட்டை மேல் தும்மிக் காலம்’ (வர்ம சாரி-205)\n4.\t‘செப்புகிறேன் தும்மி ரண்டு………….’ (வ.ஒ.மு. சாரி-1500)\nஇவ்வர்மம் மார்பின் முன் பக்கமுள்ள நேர் வர்மத்துக்கு மறு (கீழ்) பக்கம் முதுகில் உள்ளது. இவ்வர்மத்தை ‘வர்ம ஒடிவு முறிவு சாரி-1500’ என்ற நூல் இரட்டை வர்மம் என்று குறிப்பிடுவதால் இது முதுகின் இரு பக்கங்களிலும் அமைந்துள்ளதாக அறிய முடிகிறது. இவ்வர்மத்துக்கு நான்கு இறைக்கு மேலே கைக்கூட்டி காலம் உள்ளது. அதற்கு இரண்டு இறைக்கு மேலே சடப்பிற வர்மம் உள்ளது. அதற்கு ஓர் இறைக்கு மேலே கிளிப்பிற வர்மம் உள்ளது. அதற்கு இரு இறைக்கு மேலே கிளிமேக வர்மம் உள்ளது. (கிளிமேக வர்மம் – தும்மி வர்மம் = 9 இறை)\n‘கைபுட்டி’ எனப்படுவது இரு கைகளின் வாகென்பு (Scapula Bone) பகுதியாகும். இதன் மையப் பகுதியில் இவ்வர்மம் அமைந்துள்ளது. இப்பகுதி மார்பிலுள்ள நேர் வர்மத்துக்கு நேரே பின்புறம் முதுகுப் பகுதியிலுள்ளது இது தும்மி வர்மம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இவ்வர்மமானது ‘பெரு நரம்பு’ எனப்படும் தண்டு வடத்தின் (Spinal Cord) மையப் பகுதியில் அமைந்துள்ளது என்ற ஒரு செய்தியும் காணக்கிடைக்கிறது. (ஒப்பு நோக்குக : கிளிமேக வர்மம்)\nஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்\n2. வர்ம மருத்துவம் (சிறப்பு)\nநன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி\n1. கொண்டைக்கொல்லி வர்மம் – Kondaikolli Varmam\n4. சருதி வர்மம் (சுருதி வர்மம்) – Saruthi Varmam\n6. குற்றிக் காலம் – Kutti Kalam\n10. காம்பூரிக் காலம் – Kampoori Kalam\n14. மின்வெட்டி காலம் – Minvetti Kalam\n43. முண்டெல்லு வர்மம் – Mundellu Varmam\n44. பெரிய அத்தி சுருக்கி வர்மம் – Periya Athi Surukki Varmam\n45. சிறிய அத்தி சுருக்கி வர்மம் – Siriya Athi Surukki Varmam\n54. தும்பிக்காலம் – Thumbi Kalam\n55. கைக்கெட்டி காலம் – Kaiketti Kalam\n95. உப்புகுற்றி காலம் – Uppu Kutti Kalam\n99. விர்த்தி வர்மம் – Virthi Varmam\nஅடிவர்ம சூட்சம் – 500 (240)\nஉற்பத்தி நரம்பறை – 1500 (910)\nஉள் சூத்திரம் – 16\nஉள் சூத்திரம் – 32\nஒடிவு முறிவு கட்டு சூத்திரம் – 60\nஒடிவு முறிவு கட்டு முறை சாரி – 110\nசதுரமணி சூத்திரம் – 600\nதட்டு வர்ம நிதானம் – 32\nதொடுவர்ம திறவுகோல் – 16\nநாலு மாத்திரை (உரை) – 180\nபடு வர்ம விபர தத்துவகட்டளை – 30\nபீரங்கி திறவுகோல் – 16\nலாட சூத்திரம் – 300\nவர்ம ஒளி – 1000\nவர்ம ஓடிவு முறிவு சரசூத்திரம் – 1200\nவர்ம ஓடிவு முறிவு சாரி சூத்திரம் – 1500\nவர்ம கண்டி – 60\nவர்ம கலைக் கண்ணாடி திறவுகோல் – 16\nவர்ம கலைக்கண்ணாடி சூத்திரம் – 200\nவர்ம காவியம் – 28\nவர்ம கைமுறை – 36\nவர்ம சர சூத்திர திறவுகோல் – 36\nவர்ம சூடாமணி என்னும் பஞ்சீகரணப்பின்னல் – 1500 (818)\nவர்ம சூட்சாதி சூட்சம் – 100\nவர்ம சூத்திரம் – 205\nவர்ம தீர்ப்பு – 32\nவர்ம நூலேணி – 200\nவர்ம பீரங்கி – 100\nவர்ம பீரங்கி – 100 க்குதிறவுகோல் – 16\nவர்ம பீரங்கி சூத்திரம் – 50\nவர்ம பொன்னூசி திறவுகோல் -16\nவர்ம பொறிநாடி திறவுகோல் – 16\nவர்ம முத்திரை – 200\nவர்மலாட சூத்திரம் – 300 (256)\nவர்மாணி சூத்திரம் – 100\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/05/vijay-in-harris-music-best-mp3-download.html", "date_download": "2021-02-25T22:24:13Z", "digest": "sha1:PYPHYWZNAUE4WQGUKN45NQ5ZUVDOYPDX", "length": 9396, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> விஜய் - ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ் இசையில் ?? | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > விஜய் - ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ் இசையில் \n> விஜய் - ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ் இசையில் \nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தப் படத்திலும் நடித்துவிட்டார் விஜய். ஆனால் ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ் அப்படியொரு காம்பினேஷன் இதுவரை நிகழவேயில்லை.\nவிஜய் ஜெயம் ராஜா இயக்கத்தில் வேலாயுதம் படத்தில் நடிக்கிறார். அவரது 52வது படமான இதனை தயா‌ரிப்பவர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்.\nஇந்தப் படத்துக்கு இசையமைக்க இரு பெயர்கள் ப‌ரிசீலனையில் உள்ளன. தேவி ஸ்ரீபிரசாத் மற்றும் ஹாரிஸ் ஜெயரா‌ஜ். தற்போது கோ, முருதாஸின் பெய‌ரிடப்படாத படம், பிரபுதேவாவின் இச் என்று பிஸியாக இருக்கிறார் ஹாரிஸ். விஜய் படத்துக்கு அவர் இசையமைப்பாரா\nஓ‌ரிரு நாட்களில் பதில் தெ‌ரியும் என்கிறார்கள்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள்\nகாதலிப்பதை நீங்கள் உணர்ந்து, நீங்கள் காதலிப்பவரிடம் உங்கள் காதலை சொல்லும் முன் உங்களிடம் நீங்களே கேட்க வேண்டிய சில கேள்விகள் உள்ளன. அவற்றை ...\n> வசந்தபாலன் UTV தயா‌ரிப்பில் \nயு டிவி லிங்குசாமி தயா‌ரிக்கும் மூன்று படங்களின் உ‌ரிமையை வாங்கியது தெ‌ரியும். இது நடந்த சில தினங்களில் யு டிவியை வால்ட் டிஷ்னி நிறுவனம் வாங...\n>கணா காண்கிறேன் - ஆனந்த தாண்டவம்\nகணா காண்கிறேன் - ஆனந்த தாண்டவம் கணா காண்கிறேன் ஆனந்த தாண்டவம். என்னையும் இந்த பாட்டு கவுத்து விட்டது கவனமாக பார்க்கவும். பார்த்து விட்டு ...\n> சி‌க்கலில் சூர்யா படம்\nராம் கோபால் வர்மா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ரக்த ச‌ரித்ரா படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரக்த ச‌ரித்ரா படம், ஆந்திராவில் பிரபல ரவுடிய...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> “தமிழர் மருத்துவமே வர்மக்கலை” - சித்த-வர்ம மருத்துவர்\n” - சித்த-வ���்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் நேர்காணல் ஆயுர்வேதத்தில் பட்டம் பெற்ற குமரி மாவட்டத்தைச் சே...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/humoursatire/130727-jokes", "date_download": "2021-02-25T22:17:32Z", "digest": "sha1:GQS7JC7VDRM7YMBUGLMDSAXC6V5ZYQT3", "length": 6386, "nlines": 204, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 03 May 2017 - ஜோக்ஸ் - 3 | Jokes - Ananda Vikatan", "raw_content": "\nபுரட்சித் தலைவர்கள் / தலைவிகள் வருகிறார்கள்\nஅரசுப் பள்ளியில் ஆச்சர்ய டீச்சர்\nநட்சத்திரா சொன்னா நம்புங்கள் மக்களே\nநான்கு தேசிய விருதுகள் - ஆச்சர்யபடுத்தும் ஆவணப்பட இயக்குனர்\nகவலை வேண்டாம்... நீட்டா ஜெயிக்கலாம்...\nஉயிர் மெய் - 3\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 3\nவீரயுக நாயகன் வேள்பாரி - 28\nஆண்பால் பெண்பால் அன்பால் - 33\nசொல் அல்ல செயல் - 3\nம்... எப்படி இருந்த கச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/vetrilai-nanmaigal-tamil/", "date_download": "2021-02-25T21:55:35Z", "digest": "sha1:TUAPSGDWWQFVVQRPRSLZKIAEBAGVUZXO", "length": 5476, "nlines": 81, "source_domain": "dheivegam.com", "title": "Vetrilai nanmaigal Tamil Archives - Dheivegam", "raw_content": "\nவெற்றியைத் தேடித் தரும் வெற்றிலை தண்ணீர்\nலட்சுமி கடாட்சம் நிறைந்த ஒரு பொருள் வெற்றிலை. 'வெற்றியை தரும் வெற்றிலை'. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். வெள்ளிக்கிழமை பூஜை அன்று வெற்றிலை பாக்கு வைத்து மகாலட்சுமியை, வாரம் தோறும் தொடர்ந்து...\nவெற்றியைத் தரும் வெற்றிலையின் ரகசியம் ஒன்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா\nவெற்றியை தருவது வெற்றிலை. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் இந்த வெற்றியையும் தாண்டி, நம் மனதில் நினைத்ததை நிறைவேற்றும் சக்தியும் இந்த வெற்றிலைக்கு உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா\nநம் முன்னோர்கள் மிக கொடிய நோய் நொடிகள் ஏதுமின்றி வாழ காரணமாக இருந்தது அவர்களின் சிறந்த உணவு பழக்கம் தான் முதன்மைய���ன காரணம் ஆகும். உணவு சாப்பிடும் போது அதனுடன் சேர்த்து சில...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://leadnews7.com/author/lead-news/page/3/", "date_download": "2021-02-26T00:09:48Z", "digest": "sha1:TSJFA432LLVAKHCV2TTEMHMQZEOB4MKE", "length": 18230, "nlines": 218, "source_domain": "leadnews7.com", "title": "Lead News, Author at Leade News7: Latest Tamil Breaking News | Sri Lanka Tamil News - Page 3 of 108", "raw_content": "\nஅமரர்.தொண்டமானின் இடத்துக்கு ஜீவன் நியமனம்\nகண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nகளுத்துறையில் களமிறங்கும் கலாநிதி விக்கிரபாகு\n‘ரவியை கைது செய்யும் கட்டளை அரசின் தேர்தல் நாடகம்’\n68 ஆண்டுகளுக்கு பிறகு ‘அந்தஸ்த்தை’ இழந்த சுதந்திரக்கட்சி\nஒரு சட்டமூலம் எவ்வாறு சட்டமாக்கப்படுகின்றது\n1989 முதல் 2020 வரை பொதுத்தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் விபரம்\nபாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் நடைமுறைகள்\nபாராளுமன்றத் தேர்தலில் ஆசனங்கள், தேசியப்பட்டியல் எவ்வாறு பகிரப்படுகின்றன\nஇரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nமலையக மக்களுக்காக பொங்கியெழுந்த மனோ\nஐ.எஸ். தலைவரை ஒழித்த ட்ரம்புக்கு ரணில் வாழ்த்து\n’19’ இற்கு சமாதி கட்டினால்தான் நாடு உருப்படும் – ஜனாதிபதி\nவிரைவில் தீர்வு – கல்முனையில் ரத்தன தேரர் உறுதி\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி….\nமலையக தியாகி சிவனு லெட்சுமணன் – 1977\n‘லிப்ரா’ டிஜிட்டல் பணத்தை அறிமுகப்படுத்தும் பேஸ்புக்\n‘சோபா’ உடன்படிக்கை – ஐ.தே.க. அரசுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை\nகொழும்பு துறைமுகத்துக்காக மூன்று நாடுகள் சங்கமம்\n‘ அமைச்சுப் பதவியை துறந்து எதிரணியில் அமர்வேன்’\nசபை ஒத்திவைப்புவேளை பிரேரணை என்றால் என்ன\nமலையக தியாகிகளின் வரலாற்றை ஆரம்பித்துவைத்த முல்லோயா மண்….\nஇலங்கையில் நீளமான லயன் குடியிருப்பு\nதெற்காசியாவிலேயே மிகவும் நீளமான புத்தர் சிலை மலையகத்தில்\nசஜித்தை வளைத்துபோட ரணில் வியூகம்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு\nநியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி\n‘கொரோனா’ வைரஸ் – உலக அவசர நிலை பிரகடனம்\nஹெலிகாப்டர் விபத்தில் மகளுடன் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட வீரர்\n‘வென்று வா மலை மகனே’\nஅமரர்.தொண்டமானின் இடத்துக்கு ஜீவன் நியமனம்\nகண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nகளுத்துறையில் களமிறங்கும் கலாநிதி விக்கிரபாகு\n‘ரவியை கைது செய்யும் கட்டளை அரசின் தேர்தல் நாடகம்’\n68 ஆண்டுகளுக்கு பிறகு ‘அந்தஸ்த்தை’ இழந்த சுதந்திரக்கட்சி\nஒரு சட்டமூலம் எவ்வாறு சட்டமாக்கப்படுகின்றது\n1989 முதல் 2020 வரை பொதுத்தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் விபரம்\nபாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் நடைமுறைகள்\nபாராளுமன்றத் தேர்தலில் ஆசனங்கள், தேசியப்பட்டியல் எவ்வாறு பகிரப்படுகின்றன\nஇரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nமலையக மக்களுக்காக பொங்கியெழுந்த மனோ\nஐ.எஸ். தலைவரை ஒழித்த ட்ரம்புக்கு ரணில் வாழ்த்து\n’19’ இற்கு சமாதி கட்டினால்தான் நாடு உருப்படும் – ஜனாதிபதி\nவிரைவில் தீர்வு – கல்முனையில் ரத்தன தேரர் உறுதி\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி….\nமலையக தியாகி சிவனு லெட்சுமணன் – 1977\n‘லிப்ரா’ டிஜிட்டல் பணத்தை அறிமுகப்படுத்தும் பேஸ்புக்\n‘சோபா’ உடன்படிக்கை – ஐ.தே.க. அரசுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை\nகொழும்பு துறைமுகத்துக்காக மூன்று நாடுகள் சங்கமம்\n‘ அமைச்சுப் பதவியை துறந்து எதிரணியில் அமர்வேன்’\nசபை ஒத்திவைப்புவேளை பிரேரணை என்றால் என்ன\nமலையக தியாகிகளின் வரலாற்றை ஆரம்பித்துவைத்த முல்லோயா மண்….\nஇலங்கையில் நீளமான லயன் குடியிருப்பு\nதெற்காசியாவிலேயே மிகவும் நீளமான புத்தர் சிலை மலையகத்தில்\nசஜித்தை வளைத்துபோட ரணில் வியூகம்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு\nநியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி\n‘கொரோனா’ வைரஸ் – உலக அவசர நிலை பிரகடனம்\nஹெலிகாப்டர் விபத்தில் மகளுடன் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட வீரர்\n‘வென்று வா மலை மகனே’\nஆகரகந்தை தோட்டத்தில் தீ -10 லயன் குடியிருப்புகள் தீக்கிரை\nஇரத்தினபுரி மாவட்ட தமிழர்களிடம் பாலித முன்வைத்துக்க கோரிக்கை\n50 அடி பள்ளத்தில் வீழ்ந்தது லொறி விபத்து – சாரதி படுகாயம்\nகண்டியில் முதன்முறையாக சஞ்சாரியின் ‘சௌந்தர்யம்’ நிகழ்வு\n‘ தோட்டங்களை மக்களுக்கு வழங்கி சுயதொழிலை ஊக்குவிக்க ந��வடிக்கை’\nஇரத்தினபுரி தமிழர்களுக்கு காணி உரிமை – ஆனந்தகுமார் உறுதி\nபாராளுமன்றத் தேர்தலில் ஆசனங்கள், தேசியப்பட்டியல் எவ்வாறு பகிரப்படுகின்றன\nஅகில இலங்கை புரட்சி மக்கள் பேரவை கட்சி ஆனந்தகுமாருக்கு ஆதரவு\nஇரத்தினபுரியில் தமிழர்களின் காணிகளை கையகப்படுத்தும் பெரும்பான்மையினர் – ஆனந்தகுமார் ஆவேசம்\n1989 முதல் 2015 வரை பொதுத்தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள்\nஅமரர்.தொண்டமானின் இடத்துக்கு ஜீவன் நியமனம்\nகண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nகளுத்துறையில் களமிறங்கும் கலாநிதி விக்கிரபாகு\n‘ரவியை கைது செய்யும் கட்டளை அரசின் தேர்தல் நாடகம்’\n68 ஆண்டுகளுக்கு பிறகு ‘அந்தஸ்த்தை’ இழந்த சுதந்திரக்கட்சி\nஒரு சட்டமூலம் எவ்வாறு சட்டமாக்கப்படுகின்றது\n1989 முதல் 2020 வரை பொதுத்தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் விபரம்\nபாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் நடைமுறைகள்\nபாராளுமன்றத் தேர்தலில் ஆசனங்கள், தேசியப்பட்டியல் எவ்வாறு பகிரப்படுகின்றன\nஇரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nமலையக மக்களுக்காக பொங்கியெழுந்த மனோ\nஐ.எஸ். தலைவரை ஒழித்த ட்ரம்புக்கு ரணில் வாழ்த்து\n’19’ இற்கு சமாதி கட்டினால்தான் நாடு உருப்படும் – ஜனாதிபதி\nவிரைவில் தீர்வு – கல்முனையில் ரத்தன தேரர் உறுதி\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி….\nமலையக தியாகி சிவனு லெட்சுமணன் – 1977\n‘லிப்ரா’ டிஜிட்டல் பணத்தை அறிமுகப்படுத்தும் பேஸ்புக்\n‘சோபா’ உடன்படிக்கை – ஐ.தே.க. அரசுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை\nகொழும்பு துறைமுகத்துக்காக மூன்று நாடுகள் சங்கமம்\n‘ அமைச்சுப் பதவியை துறந்து எதிரணியில் அமர்வேன்’\nசபை ஒத்திவைப்புவேளை பிரேரணை என்றால் என்ன\nமலையக தியாகிகளின் வரலாற்றை ஆரம்பித்துவைத்த முல்லோயா மண்….\nஇலங்கையில் நீளமான லயன் குடியிருப்பு\nதெற்காசியாவிலேயே மிகவும் நீளமான புத்தர் சிலை மலையகத்தில்\nசஜித்தை வளைத்துபோட ரணில் வியூகம்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு\nநியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி\n‘கொரோனா’ வைரஸ் – உலக அவசர நிலை பிரகடனம்\nஹெலிகாப்டர் விபத்தில் மகளுடன் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட வீரர்\n‘வென்று வா மலை மகனே’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-02-25T23:26:00Z", "digest": "sha1:CMWBKNOXPDW2YIIR7BNGMR4WAJWYJKPQ", "length": 6188, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமலனாதிபிரான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள்\nஅமலனாதிபிரான் என்பது வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றித் திருப்பாணாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும். 10 தனியன்களைக் கொண்டது, திருவரங்கத்துத் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்த போது பாடப் பட்ட இப்பாசுரங்கள், “அமலனாதிபிரான டியார்க்கென்னை யாட்படுத்த” என்னும் வரியை முதலடியாக கொண்டு தொடங்குகின்றன. இந்நூல் நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.\nஅழகிய மணவாளனது திருமேனி அழகில் ஈடுபட்டுப் பாடியருளியது இந்நூல். அரங்கன் மீது பாடப்பட்ட இப்பத்துப் பாடல்களும் அரங்கனின் திருவடியில் தொடங்கி தலை வரை உள்ள உறுப்புக்களான, பாதம், ஆடை, உந்தி, உதரபந்தனம், மார்பு, கழுத்து, வாய், கண்கள், உடல், தலை ஆகியவற்றின் வடிவழகையும் குணவழகையும் அற்புதமாகக் காட்சிப்படுத்துகிறது.\nநாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பு (நாதமுனி)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2020, 20:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://therinjikko.blogspot.com/2014/02/gimp.html", "date_download": "2021-02-25T22:38:49Z", "digest": "sha1:AO4YXE66DB3JT5HGCE4NK4GDG7RJSV3D", "length": 9198, "nlines": 138, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "GIMP போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர்", "raw_content": "\nGIMP போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர்\nஜிம்ப் (GIMP (GNU Image Manipulation Program)) என்ற பெயரில் நமக்குக் கிடைக்கும் புரோகிராம், போட்டோ எடிட்டிங், இமேஜ் உருவாக்கம், இமேஜ் எடிட்டிங் போன்ற பணிகளுக்காக நமக்குக் கிடைக்கும் இலவச புரோகிராம் ஆகும்.\nஇலவசமாகக் கிடைக்கும் மற்ற புரோகிராம்களில், இது தரும் அளவிற்கு சிறப்பான பயனுள்ள வசதிகள் கிடைப்பதில்லை.\nபல பணி நிலைகளில் பயன்படு���்தப்படும் அடோப் நிறுவனத்தின் போட்டோ ஷாப் புரோகிராமிற்கு இணையாகவும், சில வேளைகளில், அதனைக் காட்டிலும் அதிக வசதிகள் கொண்டதாகவும் இது இயங்குகிறது.\nஇதனை விண்டோஸ் தரும் பெயிண்ட் புரோகிராம் போலப் பயன்படுத்தலாம். அல்லது போட்டோ எடிட்டிங் பிரிவில் இயங்கும் வல்லுநர்களால், போட்டோ எடிட் செய்திடப் பயன்படுத்தலாம்.\nஇமேஜ்களின் பார்மட்டை மாற்றி அமைத்திடப் பயன்படுத்தலாம். சாதாரண இமேஜ் மற்றும் போட்டோ காட்டும் பணிகளிலிருந்து, படங்களைப் பல வழிகளில் மாற்றுவதற்கான வழிகளைத் தரும் நிலை வரை பல டூல்களை இந்த புரோகிராம் கொண்டுள்ளது. அதிகப் பணம் செலவு செய்து நாம் வாங்கும் இமேஜ் புரோகிராம்கள் கூட இந்த அளவிற்கு வசதிகளைத் தருவதில்லை.\nஇந்த GIMP புரோகிராமினை ஓர் திட்டமாக, திறவூற்று மென்பொருள் என அழைக்கப்படும் ஓப்பன் சோர்ஸ் திட்டமாக சில மென் பொருள் தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரித்து, அவ்வப்போது அப்டேட் செய்து வருகின்றனர்.\nஇவர்களுடன் இணைந்து செயலாற்ற விரும்புவோரும் இணைந்து செயலாற்றலாம். 1990 ஆம் ஆண்டில், தொடக்க நிலையில் இது ஒரு சாதாரண இமேஜ் எடிட்டிங் புரோகிராமாக வெளியானது.\nஇப்போது, விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில் இயங்கும் வகையிலும், வேறு எந்த இமேஜ் எடிட்டிங் புரோகிராமில் கிடைக்காத வசதிகளையும் கொண்டு வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. தற்போது GIMP 2.8 பதிப்பு கிடைக்கிறது. இது இரண்டு வகைகளில் கிடைக்கிறது.\nஒரு விண்டோ மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோவில் இயங்கு வகையில் (single and multiple window mode) உள்ளது. மாறா நிலையில் பல விண்டோக்களில் இயங்குவதாக உள்ளது.\nநாம் விருப்பப்பட்டால் மாற்றிக் கொள்ளலாம். இதில் Help; Context Help; User Manual என ஒன்றுக்கு மேற்பட்ட நிலைகளில் உதவிக் குறிப்புகள் வழங்கப்படுகின்றன.\nகுறைக்கப்பட்ட விலையில் ஆப்பிள் ஐபோன் 5சி 16 ஜிபி\nவாட்ஸ் அப் செயலியை பேஸ்புக் வசப்படுத்தியது\nவிண்டோஸ் 8 ஷார்ட் கட் கீ தொகுப்புகள்\nபேஸ்புக் தந்த பிறந்த நாள் பரிசு\nமைக்ரோமேக்ஸ் கான்வாஸ் எலன்ஸா ஏ93\nபவர் பாயிண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ்\nநோக்கியா வெளியிடும் குறைந்து விலை ஆண்ட்ராய்ட் ஸ்மா...\nபுதிய இணைய தள இணைப்புப் பெயர்கள்\nபேஸ்புக் சந்தித்த பத்து திருப்புமுனைகள்\nசாம்சங் காலக்ஸி கியர் விலை குறைப்பு\nவிண்டோஸ் 7 சிஸ்டத்துடன் புதிய கம்ப்யூட்டர்கள்\nதேவையற்ற புரோகிராம்களைக் கண்டறிந்து நீக்க\nஇணையத்தில் கொலை கொலையா முந்திரிக்கா\nசாம்சங் காலக்ஸி ட்ரெண்ட் எஸ் 7392\nGIMP போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர்\nமைக்ரோமேக்ஸ் கான்வாஸ் Turbo மினி\nபெர்சனல் கம்ப்யூட்டர் திறன் சோதனை\nபேஸ்புக் ஒரு சமூக நோய்\nரூ. 1299க்கு ஐ பால் பேப் மொபைல்\nபிப்ரவரி 23ல் சாம்சங் கேலக்ஸி S5\nடவுண்லோட் செய்த பைலில் வைரஸ் உள்ளதா\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/30178", "date_download": "2021-02-26T00:01:17Z", "digest": "sha1:QFHRA4RVEBJVEERVE62LBUGLLCJW7DFY", "length": 14686, "nlines": 201, "source_domain": "www.arusuvai.com", "title": "சீக்கிரம் பதில் சொல்லுங்கள் தோழிகளே அவசரம் ப்ளிஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசீக்கிரம் பதில் சொல்லுங்கள் தோழிகளே அவசரம் ப்ளிஸ்\nநான் 9மாத கர்ப்பிணி. .37 வாரம் நடந்துட்டு இருக்கு..நேற்று செக்கப் போயிருந்தேன்.ஜனவரி 5 ஆபரேசன் பண்ணலாம்ன்னு முடிவு பண்ணோம்.டாக்டர் ஓ கே சொல்லிட்டு இப்பவே ஹிமோகுளோபின் டெஸ்ட் பண்ணி பார்த்துடுவோம் இவ blood குரூப் கிடைக்காது சொன்னாங்க.\nடெஸ்ட் எடுத்து பார்த்ததில் போன முறை இருந்த அதே 9.3 தான் இருந்தது. அதனால் இந்த வாரத்தில் ஆபரேசன் பண்ணிடனும்.திடீர் னு வலி வந்த உன் blood குரூப் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்.இரத்தம் ரெடி பண்ணிட்டு தான் பண்ணனும்னு சொன்னாங்க.டிசம்பர் 25 சொன்னோம் அதனால் நாளைக்கு காலையில் இரத்தம் இருக்கான்னு பார்த்துட்டு இருந்தால் 25 ஆபரேசன் பண்றமாதிரி சொல்லிட்டாங்க. இடையில் எந்த வலியும் வரக்கூடாதுன்னு சாமிட்ட வேண்டிக்க சொன்னாங்க. ..\nஎனக்கு இதுதான் சந்தேகம். .\nஆபரேசன் பண்ணிட்டு இரத்தம் ரொம்ப loss ஆயிடுச்சுன்னா இரத்தம் ஏற்றுவாங்களா இல்லை முன்னாடி யே ஏற்றிட்டு பண்ணுவாங்களா இல்லை முன்னாடி யே ஏற்றிட்டு பண்ணுவாங்களா\nஇரத்தம் ஒரு சேஃப்டிக்கு ரெடி பண்ணுவாங்க... முன்பே ஏத்திட்டுலாம் பண்ண மாட்டாங்க. ரத்தம் ஆப்பரேஷன் பண்ணும் போது போகும், என்பதால் உடனடியா தேட முடியாதுன்னு, ரெடி பண்ணிட்டு பண்ண சொல்லிருப்பாங்க. இந்த டென்ஷன் இல்லாம இருக்கவே மாட்டங்கறீங்களே நீங்க... :( உங்களை என்ன பண்ண எதாவது ஒன்னு மாற்றி ஒன்னு உங்களூக்கும் டென்ஷன் கொடுக்குது... உங்க டாக்டர் வலி வராம இருக்கணும்னு வேண்ட சொல்லி பயங்காட்டி வேற விட்டிருக்கார்... நான் என்னத்த சொல்ல. ஃபீல் பண்ணாம அவங்க அவங்க வேலையை பார்க்கட்டும், நீங்க நிம்மதியா ஆப்பரேஷனுக்கு கூப்பிடும் வரை ரெஸ்ட் எடுங்க சாப்பிட்டு. :)\nஎனக்கு இதைப்பற்றி லாம் தெரியாது அக்கா.அதன் கேட்டேன். ஜனவரி 5 சொன்னதால் டாக்டர் அப்படி சொன்னாங்க அப்புறம் தான் இந்த வாரத்தில் பண்ணிடலாம்னாங்க.\nடாக்டர் பயமுறுத்ததான் இருப்பாங்க போல.நல்லாவங்க அக்கா.நான் கூலா தான் இருக்கேன் பர்ஸ்ட் ம் ஆபரேசன் தானே அதனால்.இரத்தத்தினால் தான் குழப்பம். .\nமுதல் பதில் அனுப்பியதற்கு ரொம்ப நன்றி அக்கா\nஎத்தனை முறை சொல்லிருக்கேன். எதை பற்றியும் யோசிக்காதீங்க‌ கவலைபடாம‌ இருங்கனு. ஒன்னும் ஆகாது சரியா. Prayer மட்டும் போதும் இப்போதைக்கு.\nஎனக்கும் அப்படிதான் சொன்னாங்க‌. இரத்தம் ரெடி பண்ணி வச்சுகோங்க‌. ஒருவேளை தேவைபட்டால் அந்த‌ நேரத்தில் அலைய‌ வேண்டிருக்கும்னு. எனக்கு B+ ங்றதால‌ உறவினர்கள் நான்கு பேர் வந்துவிட்டார்கள். ஆனால் தேவைபடவில்லை. வனி சிஸ் சொன்ன‌ மாதிரி சேஃப்டிக்குதான் அப்படி சொல்லிருப்பாங்க‌. எனக்கும் HB 9 தான் இருந்தது.\nவாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது\nprayer pannitu irukenpa...thanks pa நீங்க சொன்னதும் சந்தோஷமாக இருக்கு...உங்களுக்கு அப்படி தான் நடந்துச்சா....A1B positive ப்பா எனக்கு மட்டும் மீதி எல்லாருக்கும் உங்க ப்ளட் குரூப். .தைரியமாக இருக்கிறேன் ப்பா...\nஅம்மாவுக்கு நாங்க மூன்று பேரும் 2hours la நார்மல் ல பிறந்தோம்..உனக்கு இப்படி இருக்குன்னு கவலை படுறாங்க....\nஎனக்கு உன்கள் உதவி தேவை\n14வது வாரம் சந்தேகத்திற்கு உதவுங்கள் தோழிகளே\nமாசமாக இருக்கும்பொழுது வெள்ளை படுதல் உள்ளது - urgent help\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/will-kangana-ranauat-succeed-against-bollywood-mafia-090920/", "date_download": "2021-02-25T22:12:32Z", "digest": "sha1:TUTGV5PPJHWJFRWGLZISK563FUR4HCOA", "length": 21789, "nlines": 199, "source_domain": "www.updatenews360.com", "title": "ஆட்டிப்படைக்கும் பாலிவுட் மாபியா.! அசராமல் எதிர்த்து நிற்கும் கங்கனா ரனவத்..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந���தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n அசராமல் எதிர்த்து நிற்கும் கங்கனா ரனவத்..\n அசராமல் எதிர்த்து நிற்கும் கங்கனா ரனவத்..\nசுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் பாலிவுட் மாபியா குறித்து கருத்து கூற ஆரம்பித்தது முதல், மகாராஷ்டிரா அரசிடமிருந்து தொடர் எதிர்ப்புகளை மறைமுகமாக பெற்று வந்த கங்கனா ரனவத் தற்போது, மும்பை மாநகராட்சி தன்னுடைய அலுவலகத்தை இடித்ததன் மூலம் நேரடியாகவே எதிர்ப்புகளை எதிர்கொள்கிறார். ஆனால் இந்த எதிர்ப்புகள் எதுவும் அவரை அமைதியாக்காமல் மணிகர்ணிகாவைப் போல் வீறுகொண்டு எழச்செய்துள்ளது.\nசுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை சம்பவம் வெளியானதும், அதை தற்கொலை என்ற கோணத்திலேயே முடித்து வைக்க மும்பை காவல்துறை தீவிரமாக முயன்றது. வழக்கமாக ஆடு மாடுகள் துன்புறுத்தப்பட்டாலே உச் கொட்டும் பாலிவுட் பிரபலங்கள் யாரும், தனது துறையைச் சேர்ந்த ஒரு வளர்ந்து வரும் நட்சத்திரம் இறந்தது குறித்து கனத்த மௌனம் கடைப்பிடித்தது.\nஆனால் சுஷாந்தின் தந்தை உள்ளிட்ட சிலரின் முயற்சிகளால் இது வெறும் தற்கொலை மட்டுமே அல்ல எனும் குரல்கள் எழ ஆரம்பித்தது. உடனே பாலிவுட் மாபியாவின் பின்னணியில் உள்ளவர்களாக கருதப்படும் நஸ்ருதீன் ஷா உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் இது தற்கொலை தான் என நிலைநிறுத்த வெளிப்படையாக குரல் கொடுத்தார்கள்.\nஇதையடுத்து தான், பாலிவுட் மாபியாவை எதிர்த்து போராடிக்கொண்டிருந்த மற்ற முற்போக்கான கலைஞர்களும் வெளியே வந்து குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள். இதில் தொடர்ந்து தன்னுடைய கருதட்டுக்களை முன்வைத்து முன்னணியில் நின்றவர் கங்கனா ரனவத். இதனால் அப்போதே கங்கனா ரனவத்தை பாலிவுட் திரை உலகில் கட்டம் கட்டும் பணிகள் ஆரம்பித்து விட்டதாகக் கூறப்படுகிறது.\nதான் கட்டம் கட்டப்படுவதை உணர்ந்த கங்கனா ரனவத் வெகுண்டெழுந்து மும்பை தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைப் போல் உள்ளது என காரசாரமாக பேசினார். சமயத்திற்காக காத்திருந்த மும்பையை ஆட்டி வைக்கும் சக்திகள் கங்கனா தன்னை வளர்த்த மராட்டியத்திற்கு எதிராக பேசுவதாக பற்ற வைத்தனர்.\nஉச்சகட்டமாக சிவ சேனா கட்சி எம்பி சஞ்சய் ராவத், கங்கானாவுக்கு நேரடியாக மிரட்டல் விடுத்தார். பிரிட்டன் அடக்குமுறைகளை எதிர்த்து போராடிய சுதந்திரப் போராட்ட வீரரின் வம்சாவளியில் வந்த கங்கனா ரனவத் இதையெல்லாம் பார்த்து பணிவாரா என்ன\n“நான் நேரடியாக மும்பைக்கு வருகிறேன், முடிந்தால் மோதிப் பாருங்கள்” எனும் தொனியில் சிவசேனா ஆட்களுக்கு பதிலடி கொடுத்து தான் வந்து இறங்கும் நேரத்தையும் குறிப்பிட்டார். இதையடுத்து கங்கனா ரனவத்துக்கு அச்சறுத்தல் இருப்பதாக ஹரியானா அரசு அளித்த ஆலோசனையின் பேரில் அவருக்கு மத்திய அரசு ஒய்-பிளஸ் பாதுகாப்பு கொடுத்தது.\nமத்திய அரசு நேரடியாக கங்கானாவுக்கு ஆதரவாக களமிறங்கியதால், மகாராஷ்டிரா ஆளும் வர்க்கம் கலங்கிப் போனது. மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் இதை ஆச்சர்யமாகவும் சோகமாகவும் பார்ப்பதாகக் கூறினார்.\nசிவசேனாவின் சஞ்சய் ராவத் எம்பி ஒரு படி இறங்கி வந்து கங்கனா ரனவத்திடம் தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்கக் கூட தயாராக இருப்பதாகக் கூறினார்.\nஆனாலும் பாலிவுட் மாபியாவும் மகாராஷ்டிரா ஆளும் வர்க்கமும் ஏதாவது செய்து தனது பராக்கிரமத்தை நிலைநிறுத்த முடிவு செய்து, சிவசேனாவின் கட்டுப்பாட்டில் உள்ள மும்பை மாநகராட்சி மூலம் வேலையைக் காட்ட ஆரம்பித்தது.\nமும்பையில் அமைந்துள்ள கங்கனா ரனவத் அலுவலகத்தில் அடாவடியாக நுழைந்து ஆய்வு செய்த மும்பை மாநகராட்சி அதிகாரிகள், எந்தவித நோட்டீசும் கொடுக்காமல் உடனடியாக இடித்து தரைமட்டமாக்கியது.\nஇதை ஜனநாயகத்தின் இறப்பு என வர்ணித்துள்ள கங்கனா ரனவத், தன்னை வீழ்த்தி விடலாம் என மும்பை மாபியாக்கள் கணக்கு போட்டாலும், தான் மீண்டும் எழுவேன் என்றும், அப்படி எழும்போது மாபியாக்கள் இன்னும் அதிகமாக கதறுவார்கள் எனவும் உறுதியுடன் கூறியதோடு, மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு தனது கட்டிடங்களை இடிக்க மும்பை உயர்நீதிமன்றத்தில் தடையும் வாங்கியுள்ளார்.\nஜனநாயகம், கருத்துரிமை, பேச்சுரிமை என வழக்கமாக கூறிக்கொண்டு சுற்றும் எவரும் ஏனோ கங்கனாவின் கருத்துரிமைக்கு ஆதரவாக குரல்கொடுக்கவில்லை.\nமாபியாக்கள் கட்டுப்பாட்டில் உள்ள மும்பை போன்ற பகுதிகளில் உண்மையை வெளிக்கொண்டு வர நினைக்கும் எவராக இருந்தாலும், அவர்கள் பிரபலங்களாகவே இருந்தாலும் கடுமையாக போ��ாட வேண்டியிருக்கும் என்பதை கங்கனா ரனவத் விவகாரத்தில் நடக்கும் விஷயங்கள் மூலமே உணரலாம்.\nஅனைத்து தடைகளையும் மீறி, கங்கனா ரனவத் வெற்றிக்கொடி நாட்டுவாரா.. நாட்டவேண்டும் என்பதே ஜனநாயகத்தை விரும்பும் அனைவரின் எண்ணமாகவும் உள்ளது.\nTags: கங்கனா ரனவத், பாலிவுட் மாபியா\nPrevious அரியானா கல்வித்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி : தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதிக்க வேண்டுகோள்..\nNext அமைதிக்கான நோபல் பரிசு டிரம்ப்பிற்கா.. நார்வே வெளியிட்ட ஆச்சர்யத் தகவல்..\nபாகிஸ்தானுடன் அமைதியையே இந்தியா விரும்புகிறது.. மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை..\nடிரம்பின் கிரீன் கார்டு தடையை நீக்கியது ஜோ பிடென் நிர்வாகம்..\nபெட்ரோல் டீசல் விலை குறைய ஒரே வழி இது தான்.. ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்ததாஸ் ஆலோசனை..\nமியான்மர் ராணுவத்திற்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் தடை.. ஆட்சிக் கவிழ்ப்பிற்கு எதிராக பேஸ்புக் நடவடிக்கை..\nடெல்லியில் விவசாயிகளை கைவிட்டு கடலில் சுற்றும் ராகுல் காந்தி.. கேரள முதல்வர் பினராயி விஜயன் காட்டம்..\nபிங்க் பால்… ரெண்டே நாள்… இங்கிலாந்தின் சோலியை முடித்த இந்திய அணி..\nஅம்பானி வீட்டின் அருகில் வெடிபொருட்கள் நிரம்பிய கார் கண்டுபிடிப்பு..\n ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அதிக சைபர் தாக்குதல் பட்டியல் வெளியீடு..\nகெட்ட வார்த்தையில் சீமானை திட்டிய திமுக நிர்வாகி : இதுதான் உங்க அரசியல் நாகரீகமா.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..\nபெட்ரோல் டீசல் விலை குறைய ஒரே வழி இது தான்.. ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்ததாஸ் ஆலோசனை..\nQuick Shareபெட்ரோல் மற்றும் டீசல் விலை மீதான வரிகளை குறைக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைந்த…\nடெல்லியில் விவசாயிகளை கைவிட்டு கடலில் சுற்றும் ராகுல் காந்தி.. கேரள முதல்வர் பினராயி விஜயன் காட்டம்..\nQuick Shareராகுல் காந்தி கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்த சில நாட்களுக்குப் பிறகு, கேரள முதல்வர் பினராயி விஜயன்,…\nபிங்க் பால்… ரெண்டே நாள்… இங்கிலாந்தின் சோலியை முடித்த இந்திய அணி..\nQuick Shareஇங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது….\nஅம்பானி வீட்டின் அருகில் வெடிபொருட்கள் நிரம்பிய கார் கண்டுபிடிப்பு..\nQuick Shareஉலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான மும்பையில் உள்ள ஆண்டிலியா இல்லத்திற்கு அருகே ஜெலட்டின் குச்சிகளைக் கொண்ட…\nகெட்ட வார்த்தையில் சீமானை திட்டிய திமுக நிர்வாகி : இதுதான் உங்க அரசியல் நாகரீகமா.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..\nQuick Shareசட்டப்பேரவை தேர்தலையொட்டி திமுகவின் முக்கிய நிர்வாகிகள் தமிழக முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மார்ச் 1ம்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/90929/", "date_download": "2021-02-25T22:08:23Z", "digest": "sha1:Z36IH4PEPCA4HZLX7SNQ732J7ZAVYY2F", "length": 11637, "nlines": 171, "source_domain": "globaltamilnews.net", "title": "நீதியரசர் விக்கிக்கு அழைப்பாணை அனுப்பியது நீதிமன்றம்…. - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீதியரசர் விக்கிக்கு அழைப்பாணை அனுப்பியது நீதிமன்றம்….\nவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இரு அமைச்சர்களை செப்டெம்பர் 7 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காகவே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. வட மாகாண முதலைமைச்சருடன் அமைச்சர்களான அனந்தி சசிதரன் மற்றும் கே.சிவனேசன் ஆகியோருக்கே இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.\nநீதிமன்றத்தின் உத்தரவை செயற்படுத்தாமை காரணமாக நீதிமன்றத்தை அவமதித்ததித்தாக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பி.டெனிஸ்வரன் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்ததன் பின்னர், குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஜகத் டி சில்வா உள்ளிட்ட நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்தை ரத்துச் செய்யுமாறு அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாக பி.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஅதனடிப்படையில் தன்னை குறித்த பதவியில் மீள அமர்த்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அந்த உத்தரவை வட மாகாண முதலமைச்சர் செயற்படுத்தாமல் நீதிமன்றத்தை அவமதி���்ததாகவும் அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nTagsஅனந்தி சசிதரன் கே.சிவனேசன் சி.வி.விக்னேஸ்வரன் வட மாகாண முதலமைச்சர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானுக்கு பணம் கொடுத்தவர்களை கேள்வி கேட்காமை குறித்து ஆணைக் குழுவிடம் கேள்வி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க போராடும் தாய்மார்களுக்கு CTID அச்சுறுத்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் சார்பாக இம்ரான் கானிடம் கோரிக்கை\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாரிஸ் உட்பட 20 மாவட்டங்களில்தொற்று தீவிரம் வார இறுதிகளில் பொது முடக்கம் அமுலுக்கு வரலாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரான் ஹாசீமினுடைய முதலாவது இலக்கு கண்டி எசல பெரஹரா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒத்துழைப்பு வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை\nமன்னார் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணி ஊடகவியலாளர்களுக்கு நீதிமன்றம் தடை…\n“வடக்கில் வீட்டுத்திட்டம் முன்னெடுப்பது குறித்து சம்பந்தனுடன் பேசுவேன்”\nசஹ்ரானுக்கு பணம் கொடுத்தவர்களை கேள்வி கேட்காமை குறித்து ஆணைக் குழுவிடம் கேள்வி\nகாணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க போராடும் தாய்மார்களுக்கு CTID அச்சுறுத்தல்\nமுஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் சார்பாக இம்ரான் கானிடம் கோரிக்கை\nபாரிஸ் உட்பட 20 மாவட்டங்களில்தொற்று தீவிரம் வார இறுதிகளில் பொது முடக்கம் அமுலுக்கு வரலாம் வார இறுதிகளில் பொது முடக்கம் அமுலுக்கு வரலாம்\nசஹ்ரான் ஹாசீமினுடைய முதலாவது இலக்கு கண்டி எசல பெரஹரா February 25, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-02-25T21:59:35Z", "digest": "sha1:5MPEILPT7ZTONVU7PQUXHYJQKFAHWUXQ", "length": 14846, "nlines": 217, "source_domain": "globaltamilnews.net", "title": "வெள்ளை மாளிகை Archives - GTN", "raw_content": "\nTag - வெள்ளை மாளிகை\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெள்ளை மாளிகையை விட்டு குழப்பம் இன்றி கிளம்பினார் ட்ரம்ப்\nவெள்ளை மாளிகையை விட்டு குழப்பம் ஏதும் இன்றிவெளியேறினார்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெள்ளை மாளிகைக்கு செல்வதற்கு தயாராகும் ஜோ பைடன் – வாக்கு எண்ணும் பணி தொடர்கிறது….\nபென்சில்வேனியாவில் வாக்கு எண்ணும் பணி...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅல் – கய்தாவின் முக்கிய தலைவர் காசிம் அல்-ரெய்மியை கொன்றதாக அமெரிக்கா கூறுகிறது…\nஅரேபிய தீபகற்ப பிராந்தியத்தின் அல்-கய்தாவின் தலைவரை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் பதவிவிலகியுள்ளார்\nஅமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளரும்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெள்ளை மாளிகைக்குள் நுழைய முயன்ற நபர் கைது\nஅமெரிக்காவின் வோசிங்டன் நகரில் உள்ள அமெரிக்க...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈரானுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொள்ள, வெள்ளை மாளிகை அனுமதி கோரியது\nஈரானுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொள்வதற்கான அனுமதியை, ...\nஉலகம் • பிரதான செய்திகள்\n15 ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டங்கள் இம்முறை ட்ரம்ப் நிர்வாகத்தினால் நிராகரிப்பு\n15 வருடங்களாக அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் நடைபெற்று...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜமால் கசோக்கி கொலை விசாரணை – டிரம்ப் நேர்மையாக செயல்படவில்லை\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலையை விசாரிப்பதில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமொஸ்கோ செல்ல டிரம்ப் விருப்பம்\nபேச்சுவார்த்தை நடத்துவதற்கு மொஸ்கோ நகருக்கு வருமாறு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசாராவும் குடும்பத்தினரும் அமெரிக்க உணவகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்….\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் பணியாற்றுவதற்காக...\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெள்ளை மாளிகையின் தொலைதொடர்பு அதிகாரி பதவிவிலகியுள்ளார்\nஅமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் தொலைதொடர்பு அதிகாரியான...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நான்கு பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nடொனால்ட் டிரம்பிடம் இருந்து விலகிச் செல்லும் அமெரிக்க உயர் அதிகாரிகள்…\nஅமெரிக்க ஜனாதிபதியின் உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் Tom Bossert ...\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு….\nஅமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nட்ரம்பின் சிரேஸ்ட ஆலோசகர்கள் இருவர் பதவி விலகக்கூடிய சாத்தியம்….\nஉலகம் • பிரதான செய்திகள்\nதுப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி வெள்ளை மாளிகையின் முன் மாணவர்கள் போராட்டம்\nஅமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜனாதிபதி டிரம்பின் உடல்நலம் – மனநலம் – OKAY\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகாலநிலை மாற்றம் தொடர்பில் அமெரிக்க அறிக்கைக்கும் ட்ராம்ப் தரப்பிற்கும் இடையில் முரண்பாட்டு நிலை\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தனை கைவிடுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது:-\nபாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா தனது...\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெள்ளை மாளிகையின் ஆலோசகர் பதவி விலகியுள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அரசாங்கம் மீது...\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெள்ளை மாளிகையின் வளாகத்தில் சந்தேகத்திற்குரிய பொதி – தற்காலிகமாக மூடப்பட்டு சோதனை\nவோசிங்டனில் உள்ள அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபதவியேற்று 10 நாட்களில் வெள்ளை மாளிகையின் தகவல் இயக்குநர் ராஜினாமா:-\nவெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநராக 10 நாட்களுக்கு...\nசஹ்ரானுக்கு பணம் கொடுத்தவர்களை கேள்வி கேட்காமை குறித்து ஆணைக் குழுவிடம் கேள்வி\nகாணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க போராடும் தாய்மார்களுக்கு CTID அச்சுறுத்தல்\nமுஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் சார்பாக இம்ரான் கானிடம் கோரிக்கை\nபாரிஸ் உட்பட 20 மாவட்டங்களில்தொற்று தீவிரம் வார இறுதிகளில் பொது முடக்கம் அமுலுக்கு வரலாம் வார இறுதிகளில் பொது முடக்கம் அமுலுக்கு வரலாம்\nசஹ்ரான் ஹாசீமினுடைய முதலாவது இலக்கு கண்டி எசல பெரஹரா February 25, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/16709/2021/01/sooriyan-fm-gossip.html", "date_download": "2021-02-25T21:56:35Z", "digest": "sha1:EOWUOAJVKHCBWI33QYV2TJGOMPKV44XU", "length": 14675, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "100 கோடி வசூல் சாதனையில் 'மாஸ்டர்' - Sooriyan Fm Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n100 கோடி வசூல் சாதனையில் 'மாஸ்டர்'\nகொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பல இழுபறிகளைத் தொடர்ந்து திரை கண்ட \"மாஸ்டர்\" திரைப்படம் வசூல் வேட்டையை தொடங்கியுள்ளது.\nபல மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் புத்தாண்டில் முதலாவதாக வெளிவந்து திரையில் காண்பிக்கப்படும் \"மாஸ்டர்\" திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பைக் கொடுத்து 'தளபதி' ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.\nஇந்தநிலையில்,2வது நாளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தின் வசூல் விபரங்கள் மெல்ல மெல்ல வெளியாகிக்கொண்டிருக்கின்றன.தமிழ்நாடு-சென்னையில் மட்டும் \"மாஸ்டர்\" திரைப்படம் வெளியான முதலாவது நாளில் இந்திய நாணய மதிப்பில் 1கோடி 21லட்சம் ரூபாவும்,நேற்றைய 2ம் நாளில் 1கோடி 5லட்சம் ரூபாவுமாக மொத்தம் 2கோடி 26லட்சம் ரூபாவை வாரிக்குவித்துள்ளது.\nஒட்டுமொத்த திரையரங்குகளை இணைத்த வசூல் கணக்கிடப்படுகையில்,தமிழ்நாட்டில் மட்டும் 43கோடி இந்திய ரூபாவை கொண்டுவந்து சேர்த்துள்ளது \"மாஸ்டர்.\"அத்துடன்,கேரளா,ஆந்திரா என பல மாநிலங்களும் வெவ்வேறு மொழிகளில் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் வசூல் விபரங்கள் இன்னும் சரியாக வந்து சேர்ந்திராத நிலையிலும்,தெலுங்கில் முதல்நாள் வருமானம் அண்ணளவாக 6கோடி இந்திய ரூபா என்று அறியக்கிடைத்துள்ளது.\nஇது இப்படியிருக்க,உலகளவில் பெரும் எதிர்பார்ப்புடன் கூடியதாக இந்தத் திரைப்படம் வெளியானமை மூலம் 2 நாட்களில் மட்டும் 80 கோடி இந்திய ரூபாவை கல்லா கட்டியிருக்கின்றது என \"மாஸ்டர்\" தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.அத்துடன்,நாளை மற்றும் மறுநாள் வார இறுதிநாட்கள் என்பதால் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் 100கோடி வசூல் சாதனை பதிவாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது படக்குழு.\nKGF திரைப்பட நடிகரின் சம்பளம் இத்தனை கோடியா\nஇரு மடங்கு வேகத்தில் உருக ஆரம்பிக்கும் இமயமலை\nவிஜய் பாடலுக்கு நடனமாடிய கிரிக்கெட் வீரர்\n‘தாண்டவ்’ குழுவினரின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு\nமலக்குடலில் மறைத்து கடத்தப்பட்ட 5.74 கிலோ தங்கம்\nபிரம்மாண்ட படத்தில் இருந்து விலகிய விக்ரம்.\nபடம் பார்க்க ஒரு திரையரங்கையே முன்பதிவு செய்த - விஜய் ரசிகை\nடுவிட்டரில் விஜய் - அஜித் ரசிகர்கள் இடையே மோதலை ஏற்படுத்திய நடிகை\nமாஸ்டர் நடிகர் இணைகிறார் \"தனுஷ் திரைப்படத்தில்\"\n'வலிமை' படம் தொடர்பில் தெறிக்கவிடும் 'தல' ரசிகர்கள்.\nசமுத்திரகனியின் ஏலே படம் வெளியாவதில் சிக்கல்.\nஇந்திய அணியின் Yorker நட்டுவின் வீச்சிய பந்துகளில் பறந்த விக்கட்டுக்கள் \n3 மரணங்கள் 457 புதிய தொற்றாளர்கள் கொரோனா பயங்கரம் \nஷங்கரின் அடுத்த படத்தில் தென்கொரிய நடிகை\n15 ஆண்டுகளில் 30 ஆயிரம் கி.மீ. பயணம் - நடிகர் அஜித்\nஎங்களை உன் பெற்றோராகத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி மகளே\n'தல'யின் தீவிர ரசிகர் தற்கொலை - அதிரும் சமூக வலைத்தளங்கள்.\n'தனிமை'க்கு தனி அமைச்சு - தற்கொலையை தடுக்க ஜப்பான் அதிரடி\nஇறந்த பெண்ணுக்கு குற்றத்திற்காக மீண்டும் தூக்கு - ஈரானில் சம்பவம்\nபிரபல நடிகையின் அறையில் குரங்குகள் அட்டகாசம்\nஷாருக் கானுக்கு ஜோடியாகும் டாப்சி\nநோய்களை எதிர்க்கும் எலுமிச்சை மிளகு டீ\nபிரம்மாண்ட படத்தில் இருந்து விலகிய விக்ரம்.\nமீண்டும் தமிழ் திரைப் படத்தில் நடிக்கும் நதியா\nவயதான நடிகருக்கு 19 வயது ஹீரோயினா - பிரபல நடிகை கண்டிப்பு.\nமதுமிதாவிற்கு உற்சாக வரவேற்பு - காரணம் இதுவா\nரசிகர்களை ஏமாற வைத்த 'தல' அஜித்.\nஇங்கிலாந்தில் உணவு பொதியில் சிறுநீர் போத்தல் - வாடிக்கையாளர் அதிர்ச்சி\nகுளிர் காலத்தில் கூந்தலையும் சருமத்தையும் பாதுகாக்க இவற்றை உண்ணுங்கள்.\nவிளையாட செல்பேசி தராததால் மாணவன் தற்கொலை.\nஇணையத்தில் வைரலாகும் தேவயானி மகள் புகைப்படம்\nநாளை உலகின் மிகப்பெரிய மைதானத்தில் மோதும் இந்தியா-இங்கிலாந்து \nகாதலுக்கு அர்த்தம் கற்பித்த நடிகை கீர்த்தி சுரேஷ்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n'தல'யின் தீவிர ரசிகர் தற்கொலை - அதிரும் சமூக வலைத்தளங்கள்.\nஎங்களை உன் பெற்றோராகத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி மகளே\nஇறந்த பெண்ணுக்கு குற்றத்திற்காக மீண்டும் தூக்கு - ஈரானில் சம்பவம்\nகுளிர் காலத்தில் கூந்தலையும் சருமத்தையும் பாதுகாக்க இவற்றை உண்ணுங்கள்.\nஇங்கிலாந்தில் உணவு பொதியில் சிறுநீர் போத்தல் - வாடிக்கையாளர் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pavithra.blogdrives.com/archive/10.html", "date_download": "2021-02-25T21:19:10Z", "digest": "sha1:LLLZ63CXEPCX6ISSDNUM63M6HQS4SINJ", "length": 3322, "nlines": 15, "source_domain": "pavithra.blogdrives.com", "title": "A Learning Experience - Foreword « Sila nerangalil, sila payanangal...", "raw_content": "\nஅளந்தோம், அறிந்தோம் � சில கோயில்கள்\nவெள்ளிக்கிழமை, செப்டெம்பர் 15, 2003.\nசென்னை நண்பர்களான நாங்கள் (ஐந்து பேர் கொண்ட குழு), திருச்சிராப்பள்ளி செல்லும் பொருட்டு, சுமார் ஏழேமுக்காலுக்கு ஈரோடு எக்ஸ்ப்ரெஸ்ஸில் ஏறி அமர்ந்தோம்.\nதிருச்சிராப்பள்ளியின் �மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய�த்தைச் சேர்ந்த டாக்டர். இரா. கலைக்கோவன், திருச்சிராப்பள்ளியின் அருகாமையிலுள்ள சில குடைவரைக் ��ோயில்களையும், கங்கை கொண்ட சோழபுரத்தையும் இந்த ஐவர் குழுவுக்கு�அதாவது எங்களுக்குச் சுற்றிக் காண்பிப்பதாக இருந்ததால், மேற்படி ஏற்பாடு.\nதிருச்சியை நாங்கள் வந்தடைந்த பொழுது விடியற்காலை மணி இரண்டு. திருச்சியின் இரயில் நிலையத்திலிருந்து, ஆளற்ற தெருக்களில், காலை வீசிப்போட்டு நடந்து வந்து, பஸ்ஸ்டாண்டிற்கு அருகிலிருந்த �விஜய் லாட்ஜு�க்கு மூட்டை முடிச்சுகளுடன் வந்து சேர்ந்தோம். போட்டது போட்டபடியே படுக்கையில் விழுந்து விட்டு, பிறகு காலை ஐந்தரை மணிக்கு எழுந்து அரக்கப் பரக்க, தில்லை நகரை நாங்கள் அடைந்த பொழுது, ய்வு மையத்தின் டாக்டர். இரா. கலைக்கோவன், முனைவர் நளினி மற்றும் லலிதா மேடம் எங்களுக்காக ஒரு புன்னகையுடன் காத்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது காலை மணி எட்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/03/02/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-02-25T22:53:12Z", "digest": "sha1:LYWWGZ4CW3Y5XEUYCDCLCHBYVOQQL5QI", "length": 15018, "nlines": 249, "source_domain": "www.stsstudio.com", "title": "பாடு பொருள்.. - stsstudio.com", "raw_content": "\nமரத்துக்கும் மனசுண்டு பகுத்து அறியும் பண்புண்டு… முறிந்தது கிளை எனினும் ஒட்டு விலகாத உணர்வுண்டு.. துஸ்டர்கள் துண்டாடினாலும் திண்டாடாத மனமுண்டு..…\nபரிசில் வாழ்ந்துவரும் பாடகர் நயினை சிவா அவர்கள் 22.02.2020கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம் stsstudio.com இணையமும் இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல்…\n\"எனக்குப் பழைய பாட்டுக்கள்தான் பிடிக்கும். எனக்குப் பழைய படங்கள்தான் பிடிக்கும்\"அடிக்கடி பலர் உபயோகப்படுத்தும் வார்த்தைகள் இவை.\"பழசுகளில் உள்ள இனிமையும் சுவையும்…\nஅப்பா மகள் உறவைப் பாட அகராதியில் வார்த்தைகளில்லை. ஆசைப்பட்டு கேட்டதெல்லாம் அந்தக் கணமே அடுக்கி வைப்பாரு. ஊரை சுற்றி காட்டிடவே…\nசுவிசில் வாழ்ந்து வரும் தபேலா வாத்தியக்கலைஞர் நடராஐாமோகன் தம்பதியினர் 20.02.2020 ஆகிய இன்று திருமணநாள் தனை பிள்ளைகள், உற்றார், உறவுகள்,…\nசுவிசில் வாழ்ந்துவரும் பாடகி திருமதி.கரோலின் அவர்கள் 19.02.2021 இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக…\nபரிசில் வாழ்ந்துவரும் பன்முகப்படைப்பாளர் கி.தீபனின் அவர்கள் 14.02.2021 இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக…\nஎன்னை நேசிப்போர் நானும் நீங்களும் வளர்ந்த மண்ணையும் நேசியுங்கள். உங்கள் தேவைகள் அனைத்திலும் நான் மருந்தாக விருந்தாக வீட்டுக்கு வளையாக…\nஅந்த மலர் தோட்டத்தில் கண்ணில் தெரிந்த நிழல் அனாதையாகச் சுற்றித் திரிந்தது.. என் நினைவுகளைக் கிழித்து தேடியபோதும் அது என்…\nஇவ்வளவு வயசாகியும் உங்களுக்கு அறிவெண்ட சாமானே கிடையாது\"முடிந்துபோன அறுபதுவருட வாழ்வில் ஆறுமுகத்தாருக்குக் கடைசியாகக் கிடைத்த சான்றிதழ் அது.வழங்கியவள் அவரது ஆசைமனைவி…\nநீ என்னை விட்டு நிரந்தரமாக போகலாம்.\nஇப்போது நினைத்தாலும் எச்சில் ஊறுகிறது\nபார்க்கும்போதே வாயில் எச்சில் ஊறுகிறது....அன்று…\nசைவத் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை 12வது ஆண்டு விழா சிறப்பாகநடந்தேறியது\nசைவத் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை12வது ஆண்டு…\nபாடகி செல்வி தேனுகா தேவராசாவின் 18வது பிறந்தநாள் வாழ்த்து: 15.11.2020\nபாடகியாக திகழ்ந்து வரும் தேனுகா தேவராசா…\nபாடகி ஷயங்கரி தெய்வேந்திரம் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் 19.10.2020\nடோட்முண் நகரில்‌ அப்பள பேர் க்கில் வாழ்ந்துவரும்…\nநடிகர் பொன் சிவா அவர்களின் 50வது பிறந்தநாள்வாழ்த்து 14.04.17\nநேர்வே நாட்டில் வாழ்ந்துவரும் சிவா…\nயாழ் பாக்கியம் பாலர் பாடசாலையின் கலைவிழா நிகழ்வு.\nஈழத்தின் யாழ்ப்பாணத்தில் நடந்தேறிய பாக்கியம்…\nநடன ஆசியர் திருமதி சரண்னியா பிறந்தநாள் வாழ்த்து 01.08.2019\nயேர்மனி யேர்மனி எசன் நகரில் வாழ்ந்து…\nஉடல் விறைக்கும் பனிக்குளிரில் காத்திருந்த…\nஈழக் கலையின் பிதாாமகன். எங்கள் நேசக் கலைத்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகர் நயினை சிவா . அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 22.02.2021\nதபேலா வாத்தியக்கலைஞர் நடராஐா.மோகன் தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 20.02.2021\nKategorien Kategorie auswählen All Post (2.091) முகப்பு (11) STSதமிழ்Tv (38) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (30) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (211) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (63) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (760) வெளியீடுகள் (372)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newzdiganta.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5/", "date_download": "2021-02-25T21:20:57Z", "digest": "sha1:MB2VGNUAWVRUFEB6JPDHAOVF4VODOAG7", "length": 3372, "nlines": 32, "source_domain": "newzdiganta.com", "title": "திருமணத்தை நிறுத்திய இலவு காத்த கிளிக்கு டாடா காட்டிய காதலன்..! வீட்டை விட்டு விரட்டிய பெற்றோர் – NEWZDIGANTA", "raw_content": "\nதிருமணத்தை நிறுத்திய இலவு காத்த கிளிக்கு டாடா காட்டிய காதலன்.. வீட்டை விட்டு விரட்டிய பெற்றோர்\nதிருமணத்தை நிறுத்திய இலவு காத்த கிளிக்கு டாடா காட்டிய காதலன்.. வீட்டை விட்டு விரட்டிய பெற்றோர்\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nPrevious “இப்படிப்பட்ட மனிதர்களால் தான் மனிதம் இன்னும் மரிக்காமல் உயிர் வாழ்கிறது..மனதை தொடும் நிகழ்வு.. \nNext ” பந்தி முடிவதற்குள் சாப்பிட்டு வாருங்கள்” ஒரு லட்சம் ரூபாய் மொய் பணத்தை ஆட்டை போட்ட செய்த வாலிபர்.. சினிமா பாணியில் நடந்த உண்மை சம்பவம்..\nநாங்களும் பொறுப்பா வேல செய்வோம்.. இணையத்தில் வை ரலாகும் குரங்கு..\n“டேய் அவனவன் ஒண்ணே கிடைக்காம முரட்டு சிங்களா வாழ்ந்துட்டு இருக்கோம் உனக்கு மூனா டா \n“வீடு புகுந்து குழந்தையை தூக்கி சென்று குளத்தில் போட்ட குரங்கு .. குழந்தை இறந்துவிட்டது ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-02-25T22:55:12Z", "digest": "sha1:UGMDAL3P77GLRJAOIRRKDJX66GRPXPAW", "length": 4451, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மண்டகப்பட்டு குடைவரைக் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(மண்டகப்பட்டு இலக்சிதன் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமண்டகப்பட்டு குடைவரைக் கோயில், தமிழ் நாடு , விழுப்புரம் மாவட்டத்திலு���்ள மண்டகப்பட்டு என்னும் ஊரில் அமைந்துள்ளது இலக்சிதன் கோயில் என அழைக்கப்படும் குடைவரை கோயில். கி.பி 590 முதல் கி.பி 630 வரை தமிழகத்தை ஆட்சி புரிந்த பல்லவ மன்னனான முதலாம் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்டது இக்கோயில். தமிழ் நாட்டில் கல்லினால் அமைக்கப்பட்ட முதலாவது கோயில் என்றவகையில் தமிழகக் கட்டிடக்கலை வரலாற்றில் இது ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகின்றது.\n7ஆம் நூ. ஆ. பல்லவ காலத்து தூண்\nஇக்குடைவரையில் காணப்பட்ட மகேந்திரவர்மனின் வடமொழிக் கல்வெட்டு இரும்பு, மரம், செங்கல், சுதை என்பவற்றைப் பயன்படுத்தாமல் இக்கோயிலைக் கட்டியதாகக் கூறுகிறது.\nமண்டகப்பட்டு குடைவரைக்கோயில் - காணொலி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2019, 15:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF._%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D._%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88)", "date_download": "2021-02-25T22:56:43Z", "digest": "sha1:CHXE73WFTSEZCNOSZXI5WTW7RXTUQFPF", "length": 8819, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "சி. என். அண்ணாத்துரை (திருவண்ணாமலை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சி. என். அண்ணாத்துரை (திருவண்ணாமலை)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழகத்தின் முன்னாள் முதல்வரான சி. என். அண்ணாத்துரையுடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்\nசி. என். அண்ணாத்துரை என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், பதினேழாவது மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், திருவண்ணாமலை தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]\nஇவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் திருவண்ணாமலை மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். இவர் இதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இதே தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அத்தேர்தலில் அதிமுக வேட்பாளரான வனரோஜா என்பவரிடம் தோல்வியடைந்தார்.\n↑ \"தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்\".பிபிசி தமிழ் (மே 23, 2019)\nதமிழ்நாட்டில் இருந்து 17-ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கபட்டவர்கள்\n1 - கே. ஜெயக்குமார் · 2 - கலாநிதி வீராசாமி · 3 - தமிழச்சி தங்கப்பாண்டியன் · 4 - தயாநிதி மாறன் · 5 - த. ரா. பாலு · 6 - க. செல்வம் · 7 - எஸ். ஜெகத்ரட்சகன்\n8 - கதிர் ஆனந்த் · 9 - ஏ. செல்லக்குமார் · 10 - செ. செந்தில்குமார் · 11 - சி. என். அண்ணாத்துரை · 12 - எம். கே. விஷ்ணு பிரசாத் · 13 -இரவிக்குமார் · 14 - கவுதம சிகாமணி · 15 - எஸ். ஆர். பார்த்திபன் · 16 -ஏ. கே. பி. சின்ராஜ்\n17 - அ. கணேசமூர்த்தி · 18 - கே. சுப்பராயன் · 19 - ஆ. ராசா · 20 - பி. ஆர். நடராஜன் · 21 - கு. சண்முகசுந்தரம் · 22 - பி. வேலுச்சாமி · 23 - ஜோதிமணி · 24 - சு. திருநாவுக்கரசர் · 25 - பச்சமுத்து\n26 - டி. ஆர். வி. எஸ். ரமேஷ் · 27 - தொல். திருமாவளவன் · 28 - செ. இராமலிங்கம் · 29 - ம. செல்வராசு · 30 - எஸ். எஸ். பழனிமாணிக்கம் · 31 - கார்த்தி சிதம்பரம் · 32 - சு. வெங்கடேசன் · 33 - இரவீந்திரநாத் குமார்\n34 - மாணிக்கம் தாகூர் · 35 - நவாஸ் கனி · 36 - கனிமொழி · 37 - தனுஷ் எம். குமார் · 38 - எஸ். ஞானதிரவியம் · 39 - எச். வசந்தகுமார்\nதிராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2019, 08:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/32698", "date_download": "2021-02-25T21:19:30Z", "digest": "sha1:NW5CF5K5GA7ES4NGGJTY5SLUW5ICOGFH", "length": 6572, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "சற்று முன்னர் கிடைத்த செய்தி..இலங்கையின் மற்றுமொரு முக்கிய அமைச்சரும் இன்று முதல் தனிமைப்படுத்தலில்!! | Newlanka", "raw_content": "\nHome Sticker சற்று முன்னர் கிடைத்த செய்தி..இலங்கையின் மற்றுமொரு முக்கிய அமைச்சரும் இன்று முதல் தனிமைப்படுத்தலில்\nசற்று முன்னர் கிடைத்த செய்தி..இலங்கையின் மற்றுமொரு முக்கிய அமைச்சரும் இன்று முதல் தனிமைப்படுத்தலில்\nவனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) முதல் அவரின் இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.இன்று காலை இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கு தொற்று உறுதியானதை அடுத்து அவருடன் நெருங்கி பழகிய நிலையில் அமைச்சர் சி.பி.ரத்நா���க்க தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.\nசுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் கடந்த 24 ஆம் திகதி இருவரும் வலபனையில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர். இதுவரை நாடாளுமன்றில் அமைச்சர், இராஜாங்க அமைச்சர் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபிரபல பாடசாலை எதிரில் இயங்கிய விபச்சார விடுதி திடீர் முற்றுகை..மூன்று பெண்கள் உட்பட நால்வர் அதிரடியாகக் கைது..\nNext articleரஷ்ய நாட்டுத் தயாரிப்பான ஸ்பூட்னிக் வியின் 2 மில்லியன் ஊசி மருந்துகளை கொள்வனவு செய்யும் ஈரான்..\nதற்போது கிடைத்த விசேட செய்தி..இலங்கையில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் கோவிட் தடுப்பூசி\nதன்னந்தனியாக பள்ளிக்குச் சென்று திரும்பிய மாணவிக்கு இடைநடுவில் நேர்ந்த அவலம்.. துப்பாக்கி முனையில் கடத்தி கூட்டு பாலியல் வல்லுறவு..\nஎத்தனை தடைகள் வந்த போதிலும் சோதனைகளை சாதனைகளாக்கி சிகரம் தொட்ட யாழ். குருநகர் மண்ணின் மைந்தன்..\nதற்போது கிடைத்த விசேட செய்தி..இலங்கையில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் கோவிட் தடுப்பூசி\nதன்னந்தனியாக பள்ளிக்குச் சென்று திரும்பிய மாணவிக்கு இடைநடுவில் நேர்ந்த அவலம்.. துப்பாக்கி முனையில் கடத்தி கூட்டு பாலியல் வல்லுறவு..\nஎத்தனை தடைகள் வந்த போதிலும் சோதனைகளை சாதனைகளாக்கி சிகரம் தொட்ட யாழ். குருநகர் மண்ணின் மைந்தன்..\nஇலங்கையில் புதிய வகை முகக்கவசத்தை அறிமுகப்படுத்திய பேராதனைப் பல்கலைக்கழகம்..\nவடக்கு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் எதிர்நோக்கப் போகும் பாரிய நெருக்கடி.. ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட அவசர மடல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/136315/", "date_download": "2021-02-25T22:17:32Z", "digest": "sha1:IOHLUPNRSVZV5YTVL7IUOPMTXW3Z6WMA", "length": 5363, "nlines": 93, "source_domain": "www.supeedsam.com", "title": "திருமலை நகரின் பள்ளிவாசல்களில் மறு அறிவித்தல் வரை தொழுகைகள் இல்லை. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதிருமலை நகரின் பள்ளிவாசல்களில் மறு அறிவித்தல் வரை தொழுகைகள் இல்லை.\nதிருகோணமலை நகரின் அனைத்து பள்ளிவால்களையும் மறு அறிவித்தல்வரை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகலபள்ளிவாசல்களுக்கும் அறிவித்துள்ளது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா திருகோணமலை நகர கிளையினர் மற்றும் அனைத்துபள்ளிவாசல்கள் சம்மேளனமும் இணைந்து எடுக்கப்பட்டதீர்மானத்திற்கு அமைவாக மாகாண சுகாதார பணிமனையின் ஆலோசனைக்கு இணங்க நேற்று முதல் மறு அறிவித்தல்வரை பள்ளிவாசல்களில் நடைபெறும் தொழுகைகள் எதுவும் நடைபெறமாட்டாது என அறிவித்துள்ளனர்.\nPrevious articleமண்முனை தென்மேற்கில் பிரதேச கலை இலக்கிய விழா\nசுவிசில் பு. சத்தியமூர்த்தியின் 10 ஆவது நினைவு தினம் அனுட்டிப்பு\nமுதல்வர் என்ற ரீதியில் எனது வகிபாகத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியேற்படும்.கல்முனைமாநகர முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/11/19/general-strike-india-2020-nov-26-ndlf-hosur/", "date_download": "2021-02-26T00:06:21Z", "digest": "sha1:6XJE5GRNPXDSF7YPFFY2RLTX6ZXUQ444", "length": 37364, "nlines": 254, "source_domain": "www.vinavu.com", "title": "உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் மத்திய அரசுக்கு எதிராக பொது வேலை நிறுத்தம் || நவம்பர் 26 | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nகருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nதோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை \nசென்னை பள்ளியின் திமிரெடுத்த வினாத்தாள் || அம்பானியை உலுக்கிய விவசாயிகள் || டெல்லி நோக்கிச்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n || நெருங்கி வரும் இருள் \nவிரைவுபடுத்தப்படும் விவசாய சட்ட சீர்திருத்தங்கள் : பின்னணி என்ன \nசெளரி செளரா நூறாம் ஆண்டு : ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆண்டாக நினைவுகூர்வோம் \nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும் || கலையரசன்\nசகாயமும் அப்துல் கலாமும் யாருக்கு சேவை செய்ய முடியும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா\nநூல் அறிமுகம் : பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு…\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்…\nகட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை \nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nதமிழகமெங்கும் விவசாயிகள் சங்கம் சாலை மறியல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nபாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்\n களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nமுகப்பு களச்செய்திகள் போராட்டத்தில் நாங்கள் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் மத்திய அரசுக்கு எதிராக பொது வேலை நிறுத்தம் || நவம்பர்...\nஉழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் மத்திய அரசுக்கு எதிராக பொது வேலை நிறுத்தம் || நவம்பர் 26\nகல்வி, சுகாதாரம், தொழிலாளர் உரிமை, விவசாயிகள் வாழ்வாதாரம் என அனைத்தையும் பறித்து நாட்டை மீண்டும் காலனியாக்கும் மோடி அரசை எதிர்த்து நடைபெறும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்போம் \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nஅனைவரும் பங்கேற்று வரலாறு படைப்போம் \nமக்கள் உழைப்பையும் நாட்டின் வளங்களையும் சூறையாடும் கார்ப்பரேட் -காவி பாசத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம் \nவிலைமதிக்க இயலாத இரயில்வே குத்தகைக்கு, BSNL, LIC பொதுத்துறை பங்குகள் விற்பனை, மொத்தமாக தொழிலாளர் சட்டங்கள் திருத்தம், புதிய வேளாண் சட்டங்கள், புதிய கல்விக் கொள்கை, சுற்றுசூழல் திருத்தச் சட்டம், ஆளும் வர்க்கத்திற்கு சாதகமாக கிரிமினல் சட்டங்களில் திருத்தங்கள் என கொரானா நெருக்கடியிலே தினமொரு திருத்தங்கள் செய்து மொத்த நாட்டு மக்களையும் அடக்கி, ஒடுக்கி மக்களின் பல நூறாண்டு உழைப்பையும் நாட்டின் வளங்களையும் கார்ப்பரேட்களுக்கு தாரை வார்த்துக்கொண்டிருகிறது, காவி பாசிஸ்டுகளின் தலைமையிலான மத்திய அரசு.\nதொழிலாளர்கள் சட்டங்கள் திருத்தம்: இதன் மூலம் பணிநிரந்தரமில்லாமல் அற்பக் கூலிக்கு வரம்பில்லாமல் உழைப்பை சுரண்டுவதை உத்திரவாதம் செய்கிறது. நீம், FTE, அப்ரண்டீஸ், காண்ட்ராக்ட் என தொழிலாளர்களின் உழைப்பை சுரண்ட பல திட்டங்கள் திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.\n♦ நவம்பர் 26 : தொழிற்சங்கங்களின் நாடுதழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் \n♦ அர்னாப் கோஷ்வாமி கைது : சிவசேனா கொடுத்த ஷாக் \nபுதிய வேளாண் சட்டங்கள் : கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயத்தில் ஈடுபடுவதற்கு வசதியாகவும் சிறு – குறு விவசாயிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லவும் வழிவகுக்கிறது. நாட்டின் சந்தைவாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்த முடியும் எனக் கூறும் அர���ு 74 ஆண்டுகளில் அதனை ஏன் செய்யவில்லை என்ற மக்களின் கேள்வியிலிருந்தே விவசாயிகள் பக்கம் அரசு இல்லை என்பது விளங்கிவிடும். விளைபொருளுக்கு பொருத்தமான விலை வழங்காமல் சந்தைவாய்ப்பு என அரசு கூறுவது நட்டாற்றில் விவசாயிகளை இறக்கிவிடுவதாகும்.\nபொதுத்துறைகள் தனியார்மயம் : மக்களின் வரிப்பணத்தில் கட்டியெழுப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம் என்ற பெயரில் கார்ப்பரேட் சூறையாடலுக்கு திறந்துவிடப்படுகிறது. பல லட்சம் கோடி மதிப்புள்ள 74 ஆண்டுகளில் வளர்க்கப்பட்ட பொதுத்துறைகள் அற்பத்தொகைக்கு குத்தகை, பங்கு விற்பனை என்பது உலகிலேயே மிகப்பெரிய ஊழல், மோசடி என்றால் மிகையில்லை.\nசுற்றுசூழல் திருத்தச் சட்டங்கள் (ElA) : இயற்கை வளங்களை கார்ப்பரேட் கம்பெனிகள் சூறையாடுவதில் இருக்கககூடிய கட்டுப்பாடுகளை நீக்கி நாட்டை பாலைவனமாக்கவும் மக்கள் கேள்வி கேட்கும் உரிமையையும் பறித்துவிடுகிறது.\nபுதிய கல்விக் கொள்கை (NEP) : 3, 5, 8, 10, 11, 12 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் என வடிகட்டுவதும் பள்ளியிலே தொழிற்கல்வி என்பது மாணவர்களின் கல்வி உரிமையை பறித்து குறைந்த கூலிக்கு வேலையாட்களை தயார்படுத்தவே எத்தணிப்பதாகும்.\nகிரிமினல் சட்டங்களில் திருத்தம் : இந்த அரசு கார்ப்பரேட் கொள்ளை துணைபோகிறது, மற்றொரு கிழக்கிந்திய கம்பெனியாட்சி என்று யாரேனும் விமர்ச்சித்தால் விசாரணையின்றி, பிணை கூட இல்லாமல் சிறையிலடைக்கவே சட்டதிருத்தங்கள் நடக்கின்றது.\nஅயோத்தியில் ராமர் கோவில், 3 ஆயிரம் கோடியில் படேலுக்கு சிலை என இந்த ஆட்சி ஏதோ இந்துக்களின் நலனுக்கான ஆட்சி என்று ஒரு தோற்றத்தை உருவாக்கப்படுகிறது. மத்தியில் ஆளும் பாஜக மோடி தலைமையிலான ஆட்சி தொடங்கியதிலிருந்து பணமதிப்பு நீக்கம், GST வரிக்கொள்கை முதல் புதிய வேளாண் சட்ட திருத்தங்கள் வரை இந்நாட்டில் ஆகப் பெரும்பான்மையான இந்துக்களை நாடோடிகளாக மாற்றியிருக்கிறது. இன்றளவில் சிறு-குறு தொழில்முனைவோர், விவசாயிகளை தற்கொலைக்கும் தள்ளியிருக்கிறது. இந்நாட்டின் பெரும்பான்மை இந்து மக்களையே காவு கேட்கும் இந்த ஆட்சியை நீடிப்பதற்கான காரணம் என்ன கேள்வியிலிருந்து தான் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை அரசியல் போராட்டமாக மாற்றி அமைக்கமுடியும்.\nஅமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் மூன்றாம�� உலக நாடுகளை கொள்ளையடிக்க கொண்டு வந்ததுதான் புதிய தாராளவாதக் கொள்கையாகும். இது தற்போது காட், காட்ஸ் ஒப்பந்தங்கள் மூலம் இந்தியா உட்பட பல நாடுகளை சூறையாடிக்கொண்டிருக்கிறது.\nஇலாபத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ அதிக உற்பத்தி, குறைந்த கூலி கொள்கையால் மக்கள் வாங்கும் சக்தியை இழந்ததால் சர்வதேச அரங்கில் வீழ்ந்து கிடக்கும் முதலாளித்துவத்தை மீட்கவும் ஈடுகட்டுவதற்காகவும் சர்வதேச நிதி மூலதன ஆதிக்கம் கும்பல் கொடுக்கும் அழுத்தங்களுக்கு ஏற்ப அதாவது, குச்சியின் அசைவுக்கு ஆடும் குரங்கைப் போல மத்தியில் ஆளும் BJP ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. ஒருவேளை சர்வதேச கார்ப்பரேட் கொள்ளைக்கு உட்பட்டு ஆட்சி நடத்த வில்லை எனில் BJP ஆட்சி செய்ய இயலாது. கோடிக்கணக்கான இந்து மக்கள் பாதிக்கப்பட்டாலும் சர்வதேச நிதி மூலதன ஆதிக்கம் கும்பலுக்கு கொள்ளையடிக்க வசதியாக விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் , இயற்கைவளங்கள், பொதுத்துறைகள் தொடர்புடைய சட்டங்களை எல்லாம் திருத்திக் கொண்டிருக்கிறது, BJP தலைமையிலான மத்திய அரசு.\nமற்றொரு பக்கம், BJP தனது கார்ப்பரேட் சேவையை மறைக்கவும் மக்களை திசை திருப்பவும் குடியுரிமை சட்ட திருத்தம், பாகிஸ்தான் தீவிரவாதம், சீனா ஊடுருவல், முஸ்லிம், கிறிஸ்தவர்கள் அன்னியக் கைக்கூலிகள், வங்கதேச அகதிகள் ஊடுருவல் என்று பல வழிகளில் ஆட்சியை தக்கவைக்க மக்களிடையே விரோத மனப்பான்மையையும், முரண்பாட்டையும் விசவிதைகளையும் திணித்துக் கொண்டிருக்கிறது.\nஉள்ளங்கை புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை\nஉதாரணமாக : இந்த புதிய தாராளவாதக் கொள்கை அமல்படுத்திய பிறகு இந்த நாட்டின் ஆறு, ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. நகரங்கள் குப்பை மேடாக மாறிக்கொண்டிருக்கிறது. குடிநீர் கூட விலை கொடுத்து வாங்கவேண்டும் என்ற கட்டாயம் வந்துள்ளது. மேலும் இந்தப் பொருளாதாரக் கொள்கை அடுத்த 25 ஆண்டுகள் நீடித்தால் இந் நாட்டு மக்கள் உணவுக்கும் சுகாதாரத்திற்கும் அல்லாடும் நிலைமை வந்து நிற்கும். உள்நாட்டு வளங்கள் சூறையாடப்பட்டு ஏற்படும் பற்றாக்குறைக்கு உள்நாட்டுக் குழப்பங்கள் தான் ஏற்படும். பார்ப்பன ஆர்எஸ்எஸ் பிஜேபி தலைமையானது இந்த நாட்டு மக்களின் பிரச்சனையை தீர்க்க ஒருபோதும் தயாராக இருக்���ாது. காரணம் என்னவென்றால் மனுதர்ம விதிகளின்படி உழைக்கும் மக்கள் (சூத்திரன்) பட்டினியில் உள்நாட்டிலே அகதியாக அலைவதில் அவர்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. வடமாநில மக்கள் 10 கோடி பேர் அலைவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு தானே ஆட்சி செய்து வருகிறார்கள் .\nமேலும், ஒக்கி புயல், கஜா புயலுக்கு BJP தலைமையிலான அரசு தமிழக மக்களைக் காப்பாற்ற தேவையான எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை. அதுபோல தற்போது மழை வெள்ளத்தால் நெருக்கடி ஆகும்பொழுது மக்களை உதவ இந்த அரசு தயாராக இல்லை.\nகொரானா வைரஸ் : மருத்துவம், சுகாதாரத்துறைக்கு பல ஆயிரம் கோடி ஒதுக்கினாலும் போதிய ஆய்வுகள் குறித்த விவரங்கள் இல்லாமல் கைதட்டவும் விளக்கேற்றவும் சொன்னதன் மூலம் அம்பலப்பட்டது, மோடி தலைமையிலான மத்திய அரசு. மற்றொரு பக்கம் கார்ப்பரேட் கம்பெனிகள் பல ஆயிரம் தொழிலாளர்கள் வைத்துக்கொண்டு ஆலைகளை இயக்கி கொள்ளையடிக்கவும் நிபந்தனைகளை தளர்த்திவிட்டிருகிறது. இது மொத்ததில் தோல்வியடைந்து, அம்பலப்பட்டு எதிர்நிலைக்கு சென்றுவிட்ட அதிகார கட்டமைப்பாகும்.\nஇது கார்ப்பரேட் நலனுக்கான அரசு என்பது அம்பலமாகிவிட்டது \nபொதுமக்கள் நலனில் அக்கரையில்லை என்பதும் தெளிவாகிவிட்டது \nதொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், சிறு-குறு தொழில்முனைவோர் என அனைவரும் பங்கேற்போம்\nநாட்டின் சட்டங்கள், திட்டங்கள் வகுப்பதில் மக்களுக்கு அதிகாரம் வேண்டுமென முழங்குவோம்\nமக்களையும் நாட்டையும் சூறையாடும் கார்ப்பரேட் – காவி பாசிசத்தை முறியடிக்க அணிதிரள்வோம் \n💥 மக்கள் விரோத சட்ட திருத்தங்களை திணிக்காதே\n💥கார்ப்பரேட் கொள்ளைக்கு இயற்கை வளங்களையும் பொதுத்துறைகளையும் திறந்துவிடாதே\n💥 மக்களின் வாழும் உரிமைகளை பறிக்காதே\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nகிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள்.\nதொடர்புக்கு : 97880 11784\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nநவ. 26 : பொது வேலைநிறுத்தப் போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெ��ரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்...\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்...\n || நெருங்கி வரும் இருள் \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்...\nவிரைவுபடுத்தப்படும் விவசாய சட்ட சீர்திருத்தங்கள் : பின்னணி என்ன \nஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும் || கலையரசன்\nமோடியை தவிடு பொடியாக்கிய மகஇக பொதுக்கூட்டம் \nகரகாட்டம் கறிவிருந்து காட்டு தர்பார் – ஸ்ரீரங்கம் நேரடி ரிப்போர்ட்\nதமிழில் பேச முடியாத நீதிமன்றம் எதற்கு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2011/07/blog-post_20.html", "date_download": "2021-02-25T21:39:50Z", "digest": "sha1:Q475NJDD5AYZ3GNPTI572J2IO3TFBVH3", "length": 36166, "nlines": 275, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "ஒளியுலகம்: தெய்வத்திருமகள் - நெகிழ்ச்சிப் பொட்டலம்", "raw_content": "\nதெய்வத்திருமகள் - நெகிழ்ச்சிப் பொட்டலம்\nவிக்ரம் என்னும் அற்புதமானக் கலைஞனின் நடிப்பு, நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் முழுமையாக வெளிப்பட்டிருக்கிறது. உண்மையில் இந்தப் படத்தின் 'புகைப்படங்களைப்' பார்த்தபோது கொஞ்சம் தயக்கமாக இருந்தது, ஒருவேளை நடிப்பு என்று சொல்லி, நம்மைப் படுத்தி எடுத்துவிடுவாரோ என்று. ஆனால் தன்னுடைய தேர்ந்த நடிப்பின் மூலம் நம்மைக் கவர்ந்துவிட்டார்.\nமுதல் காட்சியிலிருந்தே, குறிப்பாக நீதிமன்றக் காட்சியிலிருந்து விக்ரம் தன் இயல்பான நடிப்பால் நம்மை, படத்திற்குள் இழுத்துவிடுகிறார். அவர் இளைத்திருக்கும் விதமும், தலைகலைந்து, கண்கள் சோர்ந்து அதனூடே அவர் வெளிப்படுத்தும் சோகமும் இயலாமையும் நம்மை அவரோடு இணைத்துவிடுகிறது.\nஅவருடைய மகளாக ஒரு குட்டித் தேவதையை(சாரா) நமக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அந்தக் குழந்தையின் அழகும் வெகுளித்தனமு���் நம்மை பரவசப்படுத்துகிறது. அவள் நடிக்கவே இல்லை, தன் இயல்பில் அப்படியே வந்து போய் இருக்கிறாள். அந்தக் குழந்தை ஒரு அற்புதம்.\nஇந்தக் கதையை விக்ரம் ஏன் தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை. தன் நடிப்புக்குத் தீனி போடும் என்பதாலோ அல்லது ஒரு அற்புதமான கதையில், கதாப்பாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆவலிலோ இருக்கலாம். ஆனால் இயக்குனர் விஜய் இந்தக் கதையை ஒரு காரணத்திற்காக மட்டும்தான் தேர்ந்தெடுத்திருக்க முடியும். அது, அற்புதமான ஒரு வாழ்வனுபவத்தைத் திரையில் கொண்டுவரும் சாத்தியத்திற்கான முயற்சியாக இருக்க கூடும். இது, அவர் தன் திறமைகளின் மேல் கொண்ட பரிசோதனை முயற்சி என்று கூடச் சொல்லலாம்.\nஅற்புதமானக் காட்சி - இரண்டு பேரின் முகங்களில் இருக்கும் உணர்ச்சிகளைப் பாருங்கள்\nஒரு வெகுசன சினிமாவை உருவாக்குவது என்பது கடினமான ஒரு பணி என்றாலும், கொஞ்சம் முயன்றால் ரசிக்கும் விதமாக, ரசிகனின் பொழுதைப்போக்கும் (பொழுதுப்போக்கு) படமாக உருவாக்கி விட முடியும், ஆனால் ஒரு சிறந்தப் படத்தை உருவாக்குவது என்பது மிகக் கடினமான செயல். அதுவும் இந்த மாதிரியானக் கதையை இரண்டரை மணிநேரம் களைப்பு ஏற்படாமல், சுவாரசியமாகக் கொண்டு செல்லுவது, தேர்ந்த ஒரு கலைஞனால் மட்டும்தான் முடியும். அதை இயக்குனர் விஜய் சிறப்பாகச் செய்திருக்கிறார்.\nவழக்கமான வெட்டுக்குத்து, பழிவாங்கல், துரத்தல், காதல் போன்றவை இல்லாமல் சொல்லுவதற்கு, பல கதைகள் உண்டு. அப்படியான கதைகள் திரைப்படமாக உருவாக இந்தப்படம் ஓடுவதும், அதை மக்கள் ஏற்றுக்கொள்வதும் உதவியாக இருக்கும்.\nஉண்மையில் ஒரு பொழுதுபோக்குப் படத்தை விட, இந்த மாதிரியான 'இயல்பான' படம் எடுக்கும் போதுதான் அதன் இயக்குனர் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். தொழில்நுட்ப குழுவும் தன் அதிகபட்ச திறமையை, நேர்மையோடு வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் ஒரு அற்புதமானக் கலைப் படைப்பைத் தோன்றுவிக்க முடியும். இப்படத்தின் ஒட்டு மொத்த குழுவும் அதைச் செய்திருக்கிறது.\nதிரைப்படம் என்பது காட்சி ஊடகம் என்பதனால், திரைப்படத்தின் நேர்த்தி என்பது முதலில் அதன் ஒளிப்பதிவின் மூலமாகவே பார்வையாளனைச் சென்று அடைகிறது. சிறப்பான ஒளிப்பதிவால் கிடைக்கும் காட்சியானது (பிம்பம்) பார்வையாளனை உள்ளே இழுக்கப் பெரிதும் உத��ும். பிறகு அதன் இசை, நடிப்பு, இயக்கம், வசனம், படத்தொகுப்பு என, பல தொழில்நுட்ப பிரிவுகளைக் கொண்டு பார்வையாளனை தன்வசத்தில் இருத்திக்கொள்ள முடியும். அந்த வகையில் ஒளிப்பதிவாளர் 'நீரவ் ஷா' தன் பங்களிப்பை மிக நேர்த்தியோடு செய்திருக்கிறார். அற்புதமான தன் திறமையின் மூலம் கவித்துவமான காட்சிகளை ஓவியமாக நம் கண்முன்னே கொண்டு வருகிறார்.\nஇசையமைப்பாளர் 'ஜி.வி.பிரகாஷ்' தன் இசையால் உணர்ச்சிகளை சிறப்பாக மீட்டெடுத்திருக்கிறார். பாடல்கள் மற்றும் பின்னணி இசை நன்றாக இருக்கிறது. மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களும் அவர்களுடைய பணியைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\n'லாஜிக்' மீறல் என்பது சில இடங்களில் இருந்தாலும் அவை, படத்தை சுவாரசியமாக்குவதற்குத்தான் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதனால் பெரிதாக இடரவில்லை.\nஇப்படம் பல அற்புதமான கணங்களைக் கொண்டிருக்கிறது. படம் முழுவதும் ஒருவிதப் பரவசமும், நெகிழ்ச்சியும் பரவிக்கிடக்கிறது.\nகண்ணீர் சிந்தவைக்கும் காட்சிகளைக் கொண்ட படங்கள் மிக அரிதாகவே வருகின்றன. பார்க்கும்போது மட்டுமல்லாமல், திரைப்படத்திற்கு வெளியேயும், நினைக்கும்போதெல்லாம் கண்ணீரை வரவழைத்துவிடும் காட்சிகள் மிக மிக அரிது.\nஇப்படம் அப்படியானக் காட்சிகள் சிலவற்றைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இறுதியில் வரும் நீதிமன்றக் காட்சி. அந்தக்காட்சியில் விக்ரமும் அந்தக் குட்டித் தேவதையும் பரிமாறிக்கொள்ளும் உணர்ச்சிகள் கண்ணீரை வரவைக்கின்றன. பார்த்தபோது மட்டுமல்ல, இப்போதும் இதை எழுதும் போதும், நான் உணர்ச்சிவசப்படுகிறேன். உண்மையில் வாய்விட்டு அழவேண்டும் என்று தோன்றுகிறது, சூழ்நிலையின் கட்டுப்பாட்டால் அதை தவிர்த்தேன், தவிர்க்கிறேன்.\nஇந்தக் காட்சியை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.\nகுழந்தைகளின் அறியாமையில், வெகுளித்தனத்தில், கள்ளம் கபடம் அற்றத் தூய்மையான மழலை உலகில் சில மணி நேரமாவது வாழ்ந்துவர விரும்பினால், இந்தப் படத்தைப் பாருங்கள். 'விக்ரமும் சாராவும்' அதைச் சாத்தியமாக்குகிறார்கள். நாம் தவற விடுகிற அல்லது கண்டு கொள்ளாத வாழ்வின் நுண்ணிய உணர்வுகளை இப்படம் நமக்கு நினைவூட்டுகிறது.\nஇயக்குனர் விஜய்,விக்ரம்,குட்டித் தேவதை 'சாரா' மற்றும் குழுவினருக்கு என் நன்றி.\nஅதே நேரம், இப்படம் 'I Am Sam' எ���்னும் ஆங்கிலப்படத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது என்றக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு, பலமான விவாதத்திற்கு வழிவகுத்திருக்கிறது. தெய்வத்திருமகள் படத்தின் கதை, கதாப்பாத்திரங்கள், காட்சி அமைப்பு, இசை மற்றும் நடிப்பு வரை, அப்படியே ஆங்கிலப்படத்தைப் பார்த்து பிரதி எடுக்கப்பட்டிருக்கிறது, ஆதனால் இப்படத்தை எவ்வகையில் கொண்டாடுவது என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.\nஇப்படம் ஆங்கிலப்படத்தின் தழுவல் என்பது ஒரு விதத்தில் உண்மைதான். அதை இயக்குனர் குறிப்பிட்டு இருக்க வேண்டும், அப்படிச் செய்யாதது அவருக்கு மூளைத் திருடர் என்ற பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறது. ஆங்கிலப்படத்தின் இயக்குனரான 'ஜெசி நெல்சன்' (Jessie Nelson)-க்கு நன்றியாவது தெரிவித்து இருக்க வேண்டும். நன்றி தெரிவிப்பதில் கூட ஏராளமான சட்ட சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது. என்றாலும், அதை வெளிப்படுத்துவதுதான் நாகரிகம். செய்யவில்லை என்பது கண்டிக்க கூடியதும் வருத்தம் தரக்கூடியதும்தான்.\nஒரு படைப்பு ஏற்படுத்தும் தாக்கத்தினால், அதைப்போலவே ஒன்றைச் செய்து பார்க்க முயலுவதும், ஒரு படைப்பின் தழுவலாக மற்றொரு படைப்பு உருவாவதும் காலம் காலமாக எல்லாத் துறைகளிலும் நிகழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன. அப்படியான ஒரு முயற்சியாகவே இதை எடுத்துக்கொள்ளலாம். அப்படியான நகல் முயற்சிகள் ஏற்றுக் கொள்ளப்படுவதும், நிராகரிக்கப்படுவதும் அப்படைப்பின் தரத்தையும் முழுமையையும் பொருத்து அமைகிறது.\nஇயக்குனர் விஜய்யின் எந்தப்படமும் என்னைக்கவரவில்லை.\nஇருந்தாலும் இப்படத்தை பார்க்க நினைத்தேன்.உங்கள் விமர்சன ஆய்வு இன்றே இப்படத்தை பார் என கட்டளையிட்டுவிட்டது.நன்றி.\nகண்டிப்பாகப் பாருங்கள், இயக்குனர் விஜய் தன் படங்களில் ஒவ்வொன்றாக தன்னை வளர்த்துக்கொண்டே வருகிறார். இயக்கம் என்னும் நுணுக்கத்தை கைக்கொள்ள முயல்கிறார். எதுவும் பழகபழக மேம்படும் என்பது எதற்கும் பொருந்தும் அல்லவா..\nஅவரைத்தாண்டி 'விக்ரமுக்காகவும்' 'சாராவுக்காகவும்' இந்தப்படத்தைப் பார்க்கலாம். பார்த்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். முடிந்தால் என்னை தொலைபேசியில் அழையுங்கள். என் எண் 94443 55683\n//இயக்குனர் விஜய் இந்த கதையை ஒரு காரணத்திற்காக மட்டும்தான் தேர்ந்தெடுத்திருக்க முடியும். அது, அற்புதமான ஒரு வாழ்வனுபவத்தை திறையில் கொண்டுவரும் சாத்தியத்திற்கான முயற்சியாக இருக்கவேண்டும். உண்மையில் இது, அவர் தன் திறமைகளின் மேல் கொண்ட பரிசோதனை முயற்சி என்று கூடச் சொல்லலாம்//\nநான் பேரூந்தில் பார்த்தது திருட்டு DVD என்பதால் பெரிதாக ரசிக்க முடியவில்லை (குறிப்பாக ஒளிப்பதிவு) நல்ல தரமானது வந்தவுடன் எனது கலெக்சனில் நிச்சயம் இருக்கும் இந்தப்படம்\nஅப்புறம் பாஸ், தொலைபேசி எண் 'உலக சினிமா ரசிகனு'க்கு மட்டுமா\nஇந்த திரைபடத்தைப் பற்றி இவ்வளவும் சொன்ன நீங்கள், 2001 ஆம் ஆண்டு வெளிவந்த I AM SAM என்ற படத்தை அப்பட்டமாக அப்படியே தமிழில் REMAKE செய்திருக்கிரர்கள் என்பதை ஏன் சொல்லவில்லை விக்ரமின் நடிப்பு திறன் வெளிபடும் அனைத்து காட்சிகலிலும் SEAN PENN -ஐ மட்டுமெ நினைவூட்டுகிறது. இருந்தலும் விகரமின் நடிப்பு நன்றாக இருந்தது என்பதை நான் மறுக்கவில்லை.\nநாம் இன்னொரு படத்தை தழுவி ஒரு படத்தை எடுக்கும்பொது, அதன் கதை யாருடயது (Jessie Nelson) என்று சுட்டிக்காட்டுவதே நல்ல கலைஞனுக்கு அழகு.\nஇப்போதெல்லம் WRITTEN & DIRECTED BY என்று சுலபமாக போட்டு விடுகிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் என்று போடுவதில்லை.\nகுறைந்தபட்சம் Jessie Nelson - க்கு நன்றியாவது சொல்லியிருக்கலாம். இயக்குனர் மிஷ்கின் கூட KIKUJIRO படத்தை நந்தலாலா என்று எடுத்தும் அந்த உண்மையான கலைஞனான Takeshi Kitano - விற்கு நன்றியும் சொல்லவில்லை, கதை என்றும் அவரின் பெயரை சுட்டிக்காட்டவில்லை.\nஎப்படியொ படம் நன்றாக இருக்கிறது பார்த்துவிட்டு போகவெண்டியதுதான். உலக படம் பார்க்கும் பழக்கம் இல்லாத மக்களை மட்டும் ஏமற்றிவிட்டு நல்ல பெயர் வாங்கிக்கொண்டு சட்டை பையில் சிரித்துவிட்டு சென்றுவிடலாம்.\nPRAsad says://இந்த திரைபடத்தைப் பற்றி இவ்வளவும் சொன்ன நீங்கள், 2001 ஆம் ஆண்டு வெளிவந்த I AM SAM என்ற படத்தை அப்பட்டமாக அப்படியே தமிழில் REMAKE செய்திருக்கிரர்கள் என்பதை ஏன் சொல்லவில்லை\nநண்பரே..இந்தப்படம் ஆங்கிலப்படத்தின் தழுவல் என்று சொல்லப்பட்டது, நான் இன்னும் அந்தப்படத்தைப் பார்க்க வில்லை. தழுவலாக இருப்பதற்கு அதிகச் சாத்தியங்கள் இருக்கிறது. அப்படி இருப்பின் அது எத்தனை சதவிதம் என்று தெரியவில்லை. அப்படி இருந்தால் அதை வெளிப்படுத்துவது நாகரிகம் தான். செய்யவில்லை என்பது கண்டிக்க கூடியதும் வருத்தம் தரக்கூடியதும்தான்.\nஆனால் தமிழில் இப்படி��ான முயற்சிகள் நடப்பதும், அதைச் சரியாகச் செய்வதும் நம்பிக்கையும் சந்தோஷத்தையும் தருகிறது. இந்த மாதிரியான முழுமையான முயற்சிகள் நாளைய நம்பிக்கைக்கு சாத்தியங்களை ஏற்படுத்திக்கொடுக்கிறது.\nஒரு திரைப்படம் என்பது அதன் வெளிப்புறக் காரணங்களை எல்லாம் தாண்டி, அதன் படைப்பாக்கத்தினால் ஏற்படுத்தும் அனுபவமும் மிக முக்கியம். அதன் அடிப்படையில் அது முழுமையானதா என்று மட்டுமே ஒரு பார்வையாளன் பார்க்க வேண்டும். அதுச் சரியாக இருப்பின் அந்தப் படைப்பை பாராட்டுவதும், இல்லை என்றால் அதை மறுதலிப்பதும் தான் ஒரு சராசரி ரசிகனின் நிலைபாடாக இருக்கிறது.\nஅப்படிப்பட்ட ஒரு சராசரி ரசிகனின் பார்வையிலேயே என் விமர்சனம் இருக்கவேண்டும் என்பது என் விருப்பம்.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..\nஜீ... says://அப்புறம் பாஸ், தொலைபேசி எண் 'உலக சினிமா ரசிகனு'க்கு மட்டுமா\nஅப்படி இல்லை நண்பரே..நண்பராக விருப்பம் கொண்ட அனைவருக்கும் தான். நன்றி.. :)\nநம்மில் நீங்கள் கூறுவது போலான உலக படங்களை பார்ப்பவர்கள் மிகவும் குறைவு (தமிழ் படங்களுடன் ஒப்பிடும் போது). அப்படி இருக்க விஜய் போன்றோர் மிகச்சிறந்த இதை போன்ற படங்களை தழுவி எடுப்பது எந்த விதத்திலும் எனக்கு தவறாக தோன்றவில்லை. இதை தவிர்த்து, எத்தகைய முயற்சியாலும் SAM போன்ற படங்களை வெகுஜன ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க முடியாது. அது மொழிபெயர்ப்பு படமாக இருந்தாலும் கூட.அது மட்டும் அல்லாமல் நன்றி தெரிவிப்பதில் கூட ஏராளமான சட்ட சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது. நாம் ஒன்றும் சட்டத்தை சரியாக கடைபிடிக்கும் நாட்டில் வாழவில்லை. சட்டப்படி நம் நாட்டில் வாழவும் வாய்ப்பில்லை. இது போன்ற நிலையில் விஜயை குறை கூறுவது எந்த விதத்திலும் ஏற்க முடியாததாக என மனம் கருதுகிறது. சொன்ன கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.\n(திருடிட்டான் திருடிட்டான் -ன்னு பல பேரு கூப்பாடு போட்டுக்கிட்டிருக்காங்களே\nநன்றி சத்ரியன், திருடினாலும் அதை உணர்வுப்பூர்வமாகச் சொல்லுவது கடினம். அதை இயக்குனர் மற்றும் நடிகர்கள் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். அதற்காக அவர்களை பாராட்டலாம்.\nநடிகர்கள் - குறிப்பாக விக்ரம், குழந்தை சாரா மட்டுமே பாராட்டப்பட வேண்டியவர்கள். இயக்குனர் அல்ல.\nஅவருடைய மகளாக ஒரு குட்டித் தேவதையை(சார��) நமக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அந்தக் குழந்தையின் அழகும் வெகுளித்தனமும் நம்மை பரவசப்படுத்துகிறது. அவள் நடிக்கவே இல்லை, தன் இயல்பில் அப்படியே வந்து போய் இருக்கிறாள். அந்தக் குழந்தை ஒரு அற்புதம்.//\nஇந்த விஷயத்தைத் தவிர படத்தைப்பற்றி எனக்கு மாற்றக்கருத்தே உள்ளது. படம் பிடிக்கவில்லை.\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின்...\n(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்ற...\nஇரண்டு இனங்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு 5,00,000 முதல் 10,00,000 மக்கள் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் ...\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\nஒளியமைப்பின் முக்கியமான அடிப்படை : Three-point lighting Technique\nஒளியமைப்பில் மிக அடிப்படையாக ஒரு முறை இருக்கிறது , குறிப்பாக நபர்களை படம்பிடிக்கும் போது பின்பற்ற வேண்டியது இது. இந்த அடிப்படையைக்...\nபுகைப்படம் எனும் கலை: வரலாறும் வளர்ச்சியும் (பாகம் 01)\nமனித வரலாற்றில் , தொடர்ச்சியாகக் காணக்கிடைக்கும் ஒரு செயல் , பதிந்து வைத்தல் . மனிதன் தான் கண்டவற்றை , கடந்து வந...\nகாலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alimamslsf.com/2018/02/blog-post_13.html", "date_download": "2021-02-26T00:07:57Z", "digest": "sha1:ZZSBU5MI2FRQZ3A4AFSJ4UXXOEMQ63J3", "length": 12745, "nlines": 110, "source_domain": "www.alimamslsf.com", "title": "வாராந்த வினா விடைப் போட்டி அறிவித்தல் ! | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nவாராந்த வினா விடைப் போட்டி அறிவித்தல் \nசமூக ஊடகங்கள் மூலம் இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களை மக்கள் மயப்படுத்துவதற்கான ஓர் முயற்சி…\nவாராந்த வினா விடை போட்டி\nசவூதி அரேபிய ரியாத் மாநகரில் அமையபெற்றுள்ள சர்வதேச பல்கலைகழகமான அல் - இமாம் முஹம்மத் பின் சுஊத் இஸ்லாமிய பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியம் தமது உத்தியோக பூர்வ இணையத்தளம் மூலமாக இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களை மக்கள் மயப��படுத்தி வருகின்றனர். அதன் தொடராக சென்ற (2017) ரமலான் மாதத்தில் தமிழ் பேசும் உலகில் “ரவ்லது ரமலான்” என்ற தொனிப்பொருளில் தபால் மூலம் போட்டி நிகழ்ச்சி ஒன்றை சிறப்பாக நடாத்தியிருந்தது. அந்தவகையில் மேலும் தொடராக வாராந்த வினா விடை போட்டி நிகழ்ச்சி ஒன்றை நடாத்த தீர்மானித்துள்ளது.\nஇப்போட்டியானது அல் - இமாம் பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியத்தினால் இயக்கப்படும் www.alimamslsf.com என்ற இணையதளத்தில் நாளாந்தம் பதியப்படும் கட்டுரைகள், பயான்களில் இருந்து வாராந்தம் கேள்விகள் கேட்கப்பட்டு சரியான விடைகளை அனுப்பும் போட்டியாளர்களில் இருந்து இருவர் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்படுவர் .\nபங்கு பற்றும் முறை :\nஇப்போட்டியில் பங்கு கொள்ள விரும்புவோர் எமது இணையதளம் மூலம் வார ஆரம்பத்திலிருந்து இறுதி வரை பதியப்படும் தகவல்களை படித்து அதில் கேட்கப்படும் வினாவுக்கான விடையை 2 நாட்களுக்குள் WhatsApp அல்லது SMS ( குறுந்தகவல் ) மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.\n• வெற்றி பெரும் அதிஷ்டசாலிகள் இலங்கையர்கள் எனில் அவர்கள் இருவருக்கும் தலா 200/- பெருமதியான reload பரிசாக வழங்கப்படும்.\n• சவூதி அரேபியாவை சேர்த்தவர்கள் எனில் 10/- பெறுமதியான phone card இருவருக்கு பரிசாக வழங்கப்படும்.\nஇணையத்தில் பதியப்படும் வினாக்களுக்கான இணைப்புகளை Facebook, twitter மூலமாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.\nTwitter இல் நமது இணையதள செய்திகள் மற்றும் போட்டி பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்ள... (Follow alimamslsf) என டைப் செய்து 40404 எனும் இலக்கத்திற்கு SMS அனுப்பவும்.\nWhatsApp இல் இணையதள செய்திகள், மற்றும் போட்டி பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ள கீழ் வரும் இலக்கங்களில் ஏதாவது ஒன்றை தொடர்புகொள்ளுங்கள்.\n01. 15 வயதை பூர்த்தி செய்த ஆண், பெண் என இரு பாலாரும் பங்குபற்றலாம்.\n02.ஒருவர் ஒரு தடவை மாத்திரம் விடையை அனுப்ப வேண்டும்.\n03.அனுப்புவரின் பெயர், விலாசம், தொடர்பிலக்கம் என்பன சரியாக குறிப்பிடப்பட வேண்டும்.\n04.விடை www.alimamslsf.com என்ற இணையத்தில் பதியப்படும் தகவல்களிலிருந்து மாத்திரமே எழுதப்படல் வேண்டும்.\n05.விடையை SMS (குறுந்தகவல்) அல்லது WhatsApp மூலம் 48 மணித்தியாலத்துக்குள் மேற்குறிப்பிட்ட இரு தொலைபேசிகளில் ஏதாவது ஒரு தொலைபேசி இலக்கத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\n06.பல போட்டியாளர்கள் சரியான விடைகளை அனுப்பி இருப்பின் வெற்றியாளர்���ள் துண்டுகுலுக்கல் மூலம் தெரிவு செய்யப்படுவர். போட்டி மத்தியஸ்தர்களின் முடிவே இறுதியானதாகும்.\n07.தெரிவு செய்யப்படும் இரு வெற்றியாளர்களினதும் பெயர்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.\n· 2018/02/17 (சனி) -2018/02/23 (வெள்ளி) ஆகிய நாட்களில் பிரசுரிக்கப்படும் தகவல்களிலிருந்து 2018/02/24 (சனி) கேள்வி கேட்கப்படும், கேள்விக்கான சரியான விடையை 48 மணித்தியாலத்துக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.\n· விலாசம் : ( வீட்டிலக்கம், ஊர் , மாவட்டம் )\n· தொலை பேசி இலக்கம் :\n- போட்டி ஏற்பாட்டுக்குழு -\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇஸ்லாத்தின் பார்வையில் பெண்களுக்கான பொருளாதார உரிமைகள் (பார்வை 01) || MJM. Hizbullah Anwari, (B.Com Reading)\nஇஸ்லாமிய வரலாற்றில் தொற்று நோய் – ஓர் விரிந்த பார்வை || MJM Hizbullah (Anvari)\nஉலக முஸ்லிம்களின் அறிவியல் எழுச்சி... பாகம் - 1\nபெரும் பாவங்கள் (அறிமுகம்) தொடர் நிகழ்ச்சி – ஸாஜிதீன் மஹ்ரூப் ஸஹ்வி\nஇஸ்லாத்தின் பார்வையில் பெண்களுக்கான பொருளாதார உரிமைகள் (பார்வை 05) || MJM. Hizbullah Anwari, (B.Com Reading)\nவணக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகள் part - 02 A.M.Ilham (Gafoori, Riyadhi)\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/world-news/iran-warns/", "date_download": "2021-02-25T21:36:31Z", "digest": "sha1:5RL6ZIMTTO6MERHUOBWCD36JBQI5HQ33", "length": 13465, "nlines": 194, "source_domain": "www.satyamargam.com", "title": "ஈரான் எச்சரிக்கை: அணு ஆயுத பரிசோதனையை தொடரும்! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஈரான் எச்சரிக்கை: அணு ஆயுத பரிசோதனையை தொடரும்\n{mosimage}ஈரான் மேற்கொண்டு வரும் அணு ஆயுத எரிபொருள் பரிசோதனை மற்றும் அபிவிருத்திக்கான முயற்சிகளை ஆகஸ்ட் 31-க்குள் நிறுத்திக்கொள்ளவில்லையெனில் கடும் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்ற ஐ.நா. பாதுகாப்புச் சபையின் கண்டனத் தீர்மானத்திற்கு அடிபணிந்து, தமது நாடு யுரேனிய உற்பத்தி மற்றும் அபிவிருத்திக்கான (Uranium Enrichment) முயற்சியில் இருந்து பின்வாங்காது என்று ஈரான் அறைக்கூவல் விடுத்துள்ளது.\nஈரானியர்களுக்கான அணு ஆயுத உரிமைகளின் அடிப்படையிலேயே எங்கள் நடவடிக்கைகள் அமைந்துள்ளதால் இம்முயற்சியை நிறுத்துவது என்ற பேச்சிற்கே இடமில்லை என்று அணு ஆயுத பரிசோதனைக்கான தலைமை நிர்வாகி அலி லாரிஜானி செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியுள்ளார்.\nஅவர் மேலும் பேசுகையில் \"ஈரானின் அணு ஆயுதப் பரிசோதனைக்கு எதிராக குரல் எழுப்பும் நாடுகளின் மீது ஈரான் தனது எண்ணை வளத்தையே ஆயுதமாகப் பயன்படுத்தும்\" என்றார். அத்தகைய தீர்மானத்தை ஈரான் (தான் எண்ணையை வினியோகிக்கும் நாடுகளின் மீது) எடுத்தால் அதன் விளைவுகளும், பொருளாதார பாதிப்புகளும் முழு உலகையும் மிகக்கடுமையாக தாக்கும்\" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஈரான் அணு ஆயுத அபிவிருத்திக்கான பரிசோதனையை நிறுத்திக்கொண்டால் தம் நாட்டின் மூலம் வணிகம் மற்றும் தொழில்நுட்பத்தினைப் பெருக்கிக் கொள்ளும் வாய்ப்பை ஈரானுக்கு அளிப்பதாக உறுதி அளிக்கும் பெரும் ஒப்பந்தத்தை அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ரஷ்ய நாடுகள் ஈரானிடம் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.\n : போப்புடன் பகிரங்க விவாதத்திற்கு டாக்டர் ஜாகிர் நாயக் அழைப்பு\nமுந்தைய ஆக்கம்ஈராக் – அமெரிக்க படையினரின் அட்டூழியம்\nஅடுத்த ஆக்கம்வெனிசுலாவின் எதிர்ப்பு தொடர்கிறது…\nமனிதத்தை மறந்த வணிகம் – போயிங்\nஅறியாமைக் காலத்தின் மீள் வரவு\nமுஸ்லிம்களின் உதவியால் குவைத்தில் மரண தண்டனையில் இருந்து தப்பிய இந்து தொழிலாளி\nபிரிவினையைத் தூண்டும் பாஜக தடை செய்யப்பட வேண்டும் – பேரா. ஜவாஹிருல்லாஹ் ஆவேசம்\nதுவங்கியது புனித ரமளான் மாதம்\nசத்தியமார்க்கம் - 09/08/2013 0\n மூஸா (அலை) அவர்களைத் துரத்தியபோது ...• ஃபிர் அவ்ன் உயிர் பிழைத்தான் (10:92)• பிர் அவ்ன் மூழ்கடிக்கப்பட்டான் (28:40, 17:103, 43:55) தெளிவு: சர்வாதிகார...\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nசத்தியமார்க்கம் - 04/11/2020 0\nமக்களை மீட்கும் சரியான கருவி, கல்வி ஒன்றே என சர். சையது உணர்ந்தார். அக்காலத்திலேயே இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் உள்ளிட்ட பல்கலைக் கழகங்களுக்கு நேரில் சென்று ஆராய்ந்து அவர் இந்தியா திரும்பினார். இந்திய...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nஹதீஸா படுகொலை: அமெரிக்க படையினர் குற்றவாளிகள்\nஈராக்: மார்ச் – 2008 நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/05/blog-post_78.html", "date_download": "2021-02-25T22:02:22Z", "digest": "sha1:PPEYFIXP7ETTNKF3F2HYE6L4CDYN63ME", "length": 6276, "nlines": 55, "source_domain": "www.vettimurasu.com", "title": "யானை தாக்கி பண்ணையாளர் பலி ; மட்டக்களப்பில் சம்பவம் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa யானை தாக்கி பண்ணையாளர் பலி ; மட்டக்களப்பில் சம்பவம்\nயானை தாக்கி பண்ணையாளர் பலி ; மட்டக்களப்பில் சம்பவம்\nமட்டக்களப்பு, கித்துள் கிராம சேவைகர் பிரிவிலுள்ள கார்மலைப் பகுதியில் சனிக்கிழமை (5) மாலை காட்டு யானை வழிமறித்துத் தாக்கியதில் பண்ணையாளர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.\nசெங்கலடி – குமாரவேலியார்கிராமம் சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையான நாகண்டாப்போடி சங்கரப்பிள்ளை (வயது 61) என்பவரே உயிரிழந்துள்ளார்.\nசனிக்கிழமை மாலை தனது மாடுகளை பட்டிக்கு மேய்த்துச் சென்றவேளை திடீரென வழிமறித்த காட்டு யானைகளில் ஒன்று குறித்த பண்ணையாளரை விரட்டிச் சென்று தாக்கியுள்ளது. இச்சம்பவத்தில் பண்ணையாளர் ஸ்தலத்திலேயே உயிரிந்துள்ளார்.\nகரடினாறு பொலிஸார் ஆகியோர் ஸ்தலத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வு பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதோடு மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோன�� தொற்று - சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ரி.லதாகரன்\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று கிழக்கில் பல இடங்களில் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார பணிப்...\nநெல் உலர வைக்கும் களம் இன்றி விவசாயிகள் சிரமம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்திலுள்ள புதுமண்டபத்தடி, குறிஞ்சாமுனை, பருத்திச்சேனை, இலுப்படிச்சேனை, கொத்தியாபுலை, காஞ்சிரங்க...\nமட்டக்களப்பு வின்சென்ற் மகளீர் உயர்தர தேசிய பாடசாலையின் 198வது அகவை தின விழா\n( வரதன் ) மட்டக்களப்பு வின்சென்ற் மகளீர் உயர்தர தேசிய பாடசாலையின் 198 வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஆனைப்பந்தி ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்திலும...\nவின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் பரிசளிப்பு விழா\nமட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(03) நடைபெற்றது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.com/ta/Bangladesh/Services_Other/Image-masking-service-clipping-path-Clippingpathlegend-co-1635273", "date_download": "2021-02-25T21:55:51Z", "digest": "sha1:U63DYUOZS3TBUIUAXDY4IDWIOKC2Z4II", "length": 12814, "nlines": 111, "source_domain": "classifieds.justlanded.com", "title": "Image masking service clipping path | Clippingpathlegend.com: மற்றவைஇன பங்களாதேஷ்", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஇங்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது: மற்றவை அதில் பங்களாதேஷ் | Posted: 2020-09-19 |\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) ���ொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\nLatest ads in மற்றவை in பங்களாதேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://leadnews7.com/2020/02/26/ap/", "date_download": "2021-02-25T23:57:06Z", "digest": "sha1:GPWSU4LPMRA2NXSKK3VOXOQHMQ5XF6LM", "length": 27687, "nlines": 253, "source_domain": "leadnews7.com", "title": "'நாடாளுமன்றத்திலும் இராணுவத்துக்கு ஆசன ஒதுக்கீடு'!", "raw_content": "\nஅமரர்.தொண்டமானின் இடத்துக்கு ஜீவன் நியமனம்\nகண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nகளுத்துறையில் களமிறங்கும் கலாநிதி விக்கிரபாகு\n‘ரவியை கைது செய்யும் கட்டளை அரசின் தேர்தல் நாடகம்’\n68 ஆண்டுகளுக்கு பிறகு ‘அந்தஸ்த்தை’ இழந்த சுதந்திரக்கட்சி\nஒரு சட்டமூலம் எவ்வாறு சட்டமாக்கப்படுகின்றது\n1989 முதல் 2020 வரை பொதுத்தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் விபரம்\nபாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் நடைமுறைகள்\nபாராளுமன்றத் தேர்தலில் ஆசனங்கள், தேசியப்பட்டியல் எவ்வாறு பகிரப்படுகின்றன\nஇரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nமலையக மக்களுக்காக பொங்கியெழுந்த மனோ\nஐ.எஸ். தலைவரை ஒழித்த ட்ரம்புக்கு ரணில் வாழ்த்து\n’19’ இற்கு சமாதி கட்டினால்தான் நாடு உருப்படும் – ஜனாதிபதி\nவிரைவில் தீர்வு – கல்முனையில் ரத்தன தேரர் உறுதி\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி….\nமலையக தியாகி சிவனு லெட்சுமணன் – 1977\n‘லிப்ரா’ டிஜிட்டல் பணத்தை அறிமுகப்படுத்தும் பேஸ்புக்\n‘சோபா’ உடன்படிக்கை – ஐ.தே.க. அரசுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை\nகொழும்பு துறைமுகத்துக்காக மூன்று நாடுகள் சங்கமம்\n‘ அமைச்சுப் பதவியை துறந்து எதிரணியில் அமர்வேன்’\nசபை ஒத்திவைப்புவேளை பிரேரணை என்றால் என்ன\nமலையக தியாகிகளின் வரலாற்றை ஆரம்பித்துவைத்த முல்லோயா மண்….\nஇலங்கையில் நீளமான லயன் குடியிருப்பு\nதெற்காசியாவிலேயே மிகவும் நீளமான புத்தர் சிலை மலையகத்தில்\nசஜித்தை வளைத்துபோட ரணில் வியூகம்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு\nநியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி\n‘கொரோனா’ வைரஸ் – உலக அவசர நிலை பிரகடனம்\nஹெலிகாப்டர் விபத்தில் மகளுடன் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட வீரர்\n‘வென்று வா மலை மகனே’\nஅமரர்.தொண்டமானின் இடத்துக்கு ஜீவன் நியமனம்\nகண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nகளுத்துறையில் களமிறங்கும் கலாநிதி விக்கிரபாகு\n‘ரவியை கைது செய்யும் கட்டளை அரசின் தேர்தல் நாடகம்’\n68 ஆண்டுகளுக்கு பிறகு ‘அந்தஸ்த்தை’ இழந்த சுதந்திரக்கட்சி\nஒரு சட்டமூலம் எவ்வாறு சட்டமாக்கப்படுகின்றது\n1989 முதல் 2020 வரை பொதுத்தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் விபரம்\nபாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் நடைமுறைகள்\nபாராளுமன்றத் தேர்தலில் ஆசனங்கள், தேசியப்பட்டியல் எவ்வாறு பகிரப்படுகின்றன\nஇரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nமலையக மக்களுக்காக பொங்கியெழுந்த மனோ\nஐ.எஸ். தலைவரை ஒழித்த ட்ரம்புக்கு ரணில் வாழ்த்து\n’19’ இற்கு சமாதி கட்டினால்தான் நாடு உருப்படும் – ஜனாதிபதி\nவிரைவில் தீர்வு – கல்முனையில் ரத்தன தேரர் உறுதி\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி….\nமலையக தியாகி சிவனு லெட்சுமணன் – 1977\n‘லிப்ரா’ டிஜிட்டல் பணத்தை அறிமுகப்படுத்தும் பேஸ்புக்\n‘சோபா’ உடன்படிக்கை – ஐ.தே.க. அரசுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை\nகொழும்பு துறைமுகத்துக்காக மூன்று நாடுகள் சங்கமம்\n‘ அமைச்சுப் பதவியை துறந்து எதிரணியில் அமர்வேன்’\nசபை ஒத்திவைப்புவேளை பிரேரணை என்றால் என்ன\nமலையக தியாகிகளின் வரலாற்றை ஆரம்பித்துவைத்த முல்லோயா மண்….\nஇலங்கையில் நீளமான லயன் குடியிருப்பு\nதெற்காசியாவிலேயே மிகவும் நீளமான புத்தர் சிலை மலையகத்தில்\nசஜித்தை வளைத்துபோட ரணில் வியூகம்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு\nநியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி\n‘கொரோனா’ வைரஸ் – உலக அவசர நிலை பிரகடனம்\nஹெலிகாப்டர் விபத்தில் மகளுடன் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட வீரர்\n‘வென்று வா மலை மகனே’\nHome உள்நாடு ‘நாடாளுமன்றத்திலும் இராணுவத்துக்கு ஆசன ஒதுக்கீடு’\n‘நாடாளுமன்றத்திலும் இராணுவத்துக்கு ஆசன ஒதுக்கீடு’\n” நாடு இராணுவ ஆட்சியை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலைமை நீடித்தால் தாய்லாந்தில்போன்று நாடாளுமன்றத்தில்கூட இராணுவத்துக்கு ஆசன ஒதுக்கீடு வழங்கவேண்டிய நிலை உருவாகும்.” – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.\nகொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ந���ற்று (25) முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,\n” பொலிஸாரால் முன்னெடுக்கப்பட வேண்டிய சேவைகளுக்கு இன்று இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.பொலிஸாருக்கென தனியான கட்டளைச்சட்டமொன்று இருக்கின்றது. விசாரணைப் பிரிவுகளுக்கான சரத்துகளும் உள்ளன. சாதாரண பொலிஸ் கட்டளைச்சட்டத்தின்படி, சிவிலியன்களுக்கான காவல்துறை செயற்பாடுகளில் இராணுவ பொலிஸார் (மில்டரி பொலிஸ்) ஈடுபடமுடியாது.\nஎனவே, போக்குவரத்து விதிமீறல் உள்ளிட்ட காரணங்களுக்காக இராணுவ பொலிஸாரால் செய்யப்படும் கைதுகள் யாவும் சட்டவிரோதமாகவே கருதப்படும்.\nஇத்தகைய செயற்பாடுமூலம் ஒரு புறத்தில் பொலிஸாருக்கு தொழில் கௌரவம், தொழில் பயிற்சி உட்பட சில பிரச்சினைகள் ஏற்படும்.\nமறுபுறத்தில் யாரோ ஒருவரின் கட்டளையை ஏற்று – சிவில் நடவடிக்கையில் ஈடுபட்டு, இராணுவப் பொலிஸாரும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.இது பாரதூரமான விடயமாகும்.\nமில்டரி பொலிஸ் என்பதில் பொலிஸ் என்ற பதம் இருப்பதால் சாதாரண பொலிஸ{ம், மில்டரி பொலிஸ{ம் ஒன்றாகாது.\nநாட்டின் பாதுகாப்பை முப்படையினரிடம் ;ஒப்படைக்கவேண்டுமெனில் இராணுவ மற்றும் பொலிஸ் கட்டளைச்சட்டத்தில் மாற்றம் கொண்டுவரவேண்டும். நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும். முடியுமா ,இல்லையா என்பதை உயர்நீதிமன்றம் தீர்மானிக்கும்.\nஎனவே, தன்னிச்சையாக அதிகாரமற்ற தரப்புபொன்றுக்கு அவர்களுக்கு பொருத்தமற்ற பொறுப்பை ஒப்படைப்பது பாரதூரமான விடயமாகும்.\nநாட்டின் அரசியலமைப்பும், சட்டமுமே மேன்மையானவை. அவற்றை மீறும் வகையில் செயற்படமுடியாது. இந்த கோட்பாடு ஜனாதிபதிக்கும் பொருந்தும்.\nபோர்காலத்தில் இராணுவம் சிவில் நடவடிக்கையில் ஈடுபட்டதை கண்டோம். விரும்பியோ, விரும்பாமலோ அதனை ஏற்கவேண்டியதாயிற்று. ஆனால், இன்று என்ன நடக்கின்றது பொலிஸாருக்கு முழுமையாக செய்யக்கூடிய பணிகளில்கூட இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஇராணுவம் ஈடுபடுத்தப்படுவதை நல்லது என கூறுபவர்களும் இருக்கின்றனர். இன்று போக்குவரத்து கடமையில் ஈடுபட்டவர்கள், நாளை காணி பிரச்சினையை தீர்க்க வரலாம். கொலை, கடத்தல் சம்பந்தம��ன விசாரணைகளில்கூட ஈடுபடமுடியும்.\nஇறுதியில் இது எங்கு சென்று நிற்கும் நீதித்துறைக்கு இராணுவம் வரலாம். சில நாடுகளில் இராணுவத்துக்கு நாடாளுமன்றத்தில் ஒதுக்கீடு வழங்கப்படும். தாய்லாந்தில் அந்த நடைமுறை இருக்கின்றது. இங்கும் அப்படியொரு நிலை ஏற்படலாம். எமது நாட்டு பிரஜைகள் இதற்கு இடமளிக்கமாட்டார்கள் என நம்புகின்றோம்.\nஅதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்று இன்றுடன் (நேற்று) 100 நாட்கள் ஆகின்றன. தன்னால் முடியாது என்பதை இக்காலப்பகுதியில் அவர் உறுதிப்படுத்திவிட்டார். தோல்வியடைந்த 100 நாட்களே இது.\nஆட்சியை பொறுப்பேற்று முதல் 100 நாட்களை எடுத்து, ஆராய்ந்தால் அரசாங்கத்தின் பயணம் எங்கு செல்கின்றது என்பதை அறியலாம். அந்தவகையில் இந்த 100 நாட்களுக்குள் ஜனாதிபதியின் இயலாமை வெளிச்சத்துக்கு வந்தது.\nமருந்து தட்டுப்பாடு, பொருட்கள் விலை உயர்வு என மோசமான நிர்வாகம் இடம்பெற்றுவருகின்றது.” – என்றார்.\nPrevious article‘காணால்போனோர் ஐரோப்பிய நாடுகளில்’ – கம்மன்பிலவின் கண்டுபிடிப்பு இது\nNext articleஐக்கிய மக்கள் சக்தியுடன் முற்போக்கு கூட்டணி சங்கமம்\n20 ஆவது திருத்தச்சட்டமூலத்தின் முக்கிய அம்சங்கள்…\nமலையகத்தின் நுழைவாயிலில் இ.தொ.காவும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் சங்கமிக்குமா\n’19’ ஐ பாதுகாக்க படை திரட்டுகிறது ஐக்கிய மக்கள் சக்தி\nஅதிஉயர் சபையில் 28 தமிழ் எம்.பிக்கள்\nஇரத்தினபுரிக்கு தேசிய பட்டியலை தலைமையிடம் கோரும் தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள்\n‘மனசாட்சியின் பிரகாரம் வாக்களிப்போம் – ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம்’\nஇரத்தினபுரி தமிழர்களை ஏனைய சமூகத்திற்கு நிகராக வாழ வைப்பேன் – ஆனந்தகுமார் உறுதி\nஅதிகளவான தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் வட மாகாணத்தில்\n1989 முதல் 2015 வரை பொதுத்தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள்\n5 தேர்தல்களில் படைத்த சாதனையை இம்முறை இழப்பாரா ரணில்\nஇலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்\nஅமரர்.தொண்டமானின் இடத்துக்கு ஜீவன் நியமனம்\nகண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nகளுத்துறையில் களமிறங்கும் கலாநிதி விக்கிரபாகு\n‘ரவியை கைது செய்யும் கட்டளை அரசின் தேர்தல் நாடகம்’\n68 ஆண்டுகளுக்கு பிறகு ‘அந்தஸ்த்தை’ இழந்த சுதந்திரக்கட்சி\nஒரு சட்டமூலம் எவ்வாறு சட்டமாக்கப்பட���கின்றது\n1989 முதல் 2020 வரை பொதுத்தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் விபரம்\nபாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் நடைமுறைகள்\nபாராளுமன்றத் தேர்தலில் ஆசனங்கள், தேசியப்பட்டியல் எவ்வாறு பகிரப்படுகின்றன\nஇரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nமலையக மக்களுக்காக பொங்கியெழுந்த மனோ\nஐ.எஸ். தலைவரை ஒழித்த ட்ரம்புக்கு ரணில் வாழ்த்து\n’19’ இற்கு சமாதி கட்டினால்தான் நாடு உருப்படும் – ஜனாதிபதி\nவிரைவில் தீர்வு – கல்முனையில் ரத்தன தேரர் உறுதி\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி….\nமலையக தியாகி சிவனு லெட்சுமணன் – 1977\n‘லிப்ரா’ டிஜிட்டல் பணத்தை அறிமுகப்படுத்தும் பேஸ்புக்\n‘சோபா’ உடன்படிக்கை – ஐ.தே.க. அரசுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை\nகொழும்பு துறைமுகத்துக்காக மூன்று நாடுகள் சங்கமம்\n‘ அமைச்சுப் பதவியை துறந்து எதிரணியில் அமர்வேன்’\nசபை ஒத்திவைப்புவேளை பிரேரணை என்றால் என்ன\nமலையக தியாகிகளின் வரலாற்றை ஆரம்பித்துவைத்த முல்லோயா மண்….\nஇலங்கையில் நீளமான லயன் குடியிருப்பு\nதெற்காசியாவிலேயே மிகவும் நீளமான புத்தர் சிலை மலையகத்தில்\nசஜித்தை வளைத்துபோட ரணில் வியூகம்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு\nநியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி\n‘கொரோனா’ வைரஸ் – உலக அவசர நிலை பிரகடனம்\nஹெலிகாப்டர் விபத்தில் மகளுடன் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட வீரர்\n‘வென்று வா மலை மகனே’\n28 தமிழ் எம்.பிக்களில் 20 பேர் ’20’ இற்கு எதிராக போர்க்கொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.anwalte.online/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2", "date_download": "2021-02-26T00:07:04Z", "digest": "sha1:JTSLAZWT53MMCTKD7WEY5PFLO3J7S2A4", "length": 3723, "nlines": 13, "source_domain": "ta.anwalte.online", "title": "சட்ட ஆலோசனை மூலம் போன் அல்லது இ-மெயில், ஆன்லைன் வர்த்தகர்கள் விநியோகஸ்தர் சங்கம் - ஜெர்மன் வழக்கறிஞர்கள் ஆன்லைன். பெரிய சட்ட போர்டல்.", "raw_content": "ஜெர்மன் வழக்கறிஞர்கள் ஆன்லைன். பெரிய சட்ட போர்டல்.\n* உங்கள் மின்னஞ்சல் முகவரி\nசட்ட ஆலோசனை மூலம் போன் அல்லது இ-மெயில், ஆன்லைன் வர்த்தகர்கள் விநியோகஸ்தர் சங்கம்\nவர்த்தக இணைய சேர்ந்து எப்போதும் மாறிவரும் சட்ட விதிகள், பெரும்பாலும் சட்ட நிச்சயமற்றஎனினும், ஒரு தொழில்முறை சட்ட ஆலோசனை இருந்து ஒரு சிறப்பு வழக்கறிஞர் தொடர்புடையதாகும் வழக்கமாக அதிக செலவுகள். இதனால், தேவையான சட்ட நிச்சயம் தங்கள் ஆன்லைன் வர்த்தக இன்னும் உத்தரவாதம் பெற நீங்கள் சட்டத்தில் உள்ள வரம்பற்ற மற்றும் பிரீமியம் உறுப்பினர் தொகுப்புகளை தொழில்முறை சட்ட ஆலோசனை உங்கள் வணிக இணையத்தில் செயல்பாடு. சூழலில் வரம்பற்ற உறுப்பினர் தொகுப்பு, நீங்கள் பெறும் சட்ட ஆலோசனை தொலைபேசி அல்லது மின்னஞ்சல்.\nபதில் உங்கள் சட்ட கேள்விகள் உறுதி ஒரு குழு சிறப்பு வழக்கறிஞர்கள் யார் திறமையான மற்றும் நட்பு.\nகட்டமைப்பை பிரீமியம் உறுப்பினர் தொகுப்பு ஒரு மாத ஒதுக்கீடு, பத்து மின்னஞ்சல்கள் (வரம்பற்ற எழுத்துக்கள்) கிடைக்கும், நீங்கள் சட்ட ஆலோசனை. நீங்கள் ஒரு சட்ட சிக்கல் மற்றும் தெரியும் இல்லை இன்னும். ஒன்று இரண்டு உறுப்பினர் தொகுப்புகளை எனக்கு எப்படி அனுபவம் வழக்கறிஞர்கள் உங்களுக்கு கிடைக்கும். எங்களுக்கு நீங்கள் உதவ வேண்டும்.\nசுங்க ஆன்லைன் ஆவணங்கள் இறக்குமதி\n© 2021 ஜெர்மன் வழக்கறிஞர்கள் ஆன்லைன். பெரிய சட்ட போர்டல்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-02-25T22:50:39Z", "digest": "sha1:Y5N3O7QRFMTRLJROA2IYOML2QBVXHUNB", "length": 20968, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "புயல் News in Tamil - புயல் Latest news on maalaimalar.com", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nபுயல் பாதிப்பு- தமிழகத்திற்கு ரூ.286.91 கோடி நிதி ஒதுக்கீடு\nபுயல் பாதிப்பு- தமிழகத்திற்கு ரூ.286.91 கோடி நிதி ஒதுக்கீடு\nபுரெவி புயல் மற்றும் நிவர் புயல் பாதிப்புகளுக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.286.91 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.\nராட்சத பனிப்புயல் இங்கிலாந்தை புரட்டிப்போடும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nராட்சத பனிப்புயல் ஒன்று இங்கிலாந்தை புரட்டிப்போட இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.\nவிவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.510 கோடி செலுத்தப்பட்டது- வேளாண்துறை செயலாளர் தகவல்\nநிவர், புரெவி புயல்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.592 கோடியில் தற்போது வரை ரூ.510 கோடி விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.\nநிவர், புரெவி புயலா��் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nநிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nபுரெவி புயல் சேதங்களை பார்வையிடும் மத்திய குழு- 3 மாவட்டங்களில் இன்று சுற்றுப்பயணம்\nதமிழகத்தில் புரெவி புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிடுவதற்காக வந்துள்ள மத்திய குழுவினர் இன்று ராமநாதபுரம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றனர்.\nபுரெவி புயல் சேத விவர அறிக்கை கிடைத்தவுடன் விரைவாக நிவாரணம்- தமிழக அரசு அறிவிப்பு\n‘புரெவி’ புயல் பாதிப்புகளை பார்வையிட 28-ந்தேதி மத்திய குழு வருகை தர இருக்கிறது. சேத விவர அறிக்கை கிடைத்தவுடன் விரைவாக நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nதமிழகத்துக்கு மத்திய குழு 28-ந்தேதி வருகை\nதமிழகத்தில் புரெவி புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிடுவதற்காக மத்திய குழுவினர் 28-ந்தேதி இங்கு வருகின்றனர்.\nதிருவையாறு பகுதி புரெவி புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண் இயக்குனர் ஆய்வு\nதிருவையாறு பகுதியில் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண் இயக்குனர் ஆய்வு செய்தார்.\nவேலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது- கலெக்டர் சண்முகசுந்தரம் தகவல்\nநிவர் புயல் மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.\nபுயல், மழையால் பாதிப்பு- தண்ணீர் தேங்கிய வயல்களில் இறங்கி பயிர் சேதங்களை பார்வையிட்ட முதலமைச்சர்\nநாகை, திருவாரூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.\nநிவர் புயல் சேதம்- முதற்கட்டமாக ரூ.74.24 கோடி நிதியை ஒதுக்கியது தமிழக அரசு\nநிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க முதற்கட்டமாக ரூ.74.24 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.\nபுயல் பாதிப்புக்கு மத்திய குழுவிடம் தேவையான நிதியை தமிழக அரசு கேட்டுள்ளது- முதலமைச்சர்\nநிவர் புயல் பாதிப்புக்கு மத்திய குழுவிடம் தேவையான நிதியை தமிழக அரசு கேட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்ப��டி பழனிசாமி கூறியுள்ளார்.\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்- சரத்குமார்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.\n‘புரெவி’ புயலால் பாதிப்பு- எடப்பாடி பழனிசாமி கடலூரில் ஆய்வு\nகடலூர் மாவட்டத்தில் புரெவி புயலால் ஏற்பட்ட சேதங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 2வது முறையாக இன்று பார்வையிடுகிறார்.\n2 நாட்கள் ஆய்வு முடிந்தது- எடப்பாடி பழனிசாமியுடன் மத்தியக்குழு சந்திப்பு\nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட மத்திய குழுவினர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள்.\nஏரிகள், குளங்களை நிரப்பிய ‘புரெவி’ புயல்\nபுரெவி புயல் காரணமாக திருச்சி, பெரம்பலூர், அரியலுர், புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பி உள்ளன.\nபுரெவி புயலால் 5 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்பு: வேளாண் அமைச்சர்\nபுரெவி புயல் காரணமாக பெய்த கனத்த மழையால் தமிழகம் முழுவதும் 5 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளதாக வேளாண் அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.\nவேலூர், ராணிப்பேட்டையில் புயலால் பாதிக்கப்பட்ட வெள்ள சேத பகுதிகளில் மத்திய குழு ஆய்வு\nதமிழகத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் நேற்று முதல் ஆய்வு செய்து வருகின்றனர்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை கடலூர் பயணம்- புயல் பாதிப்புகளை ஆய்வு செய்கிறார்\nஅடுத்தடுத்த புயல்களால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்ய உள்ளார்.\nநிவர் புயல் சேதம்- வேலூரில் மத்தியக்குழுவினர் ஆய்வு\nநிவர் புயல் மற்றும் மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட சேதங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.\nதமிழகத்தில் வரும் 25-ந்தேதி முதல் பேருந்துகள் ஓடாது என அறிவிப்பு\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nபஸ்கள் நாளை வழக்கம் போல் ஓடும்- வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nதா.பாண்டியன் உ��ல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nகுடும்ப தலைவர் விபத்தில் இறந்தால் ரூ.4 லட்சம் கிடைக்கும்- பட்ஜெட்டில் புதிய காப்பீட்டு திட்டம் அறிவிப்பு\nஅன்பிற்கினியாள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n15 ஆண்டுகளில் 30 ஆயிரம் கி.மீ. பயணம் - வியக்க வைக்கும் அஜித்தின் சைக்கிளிங் திறமை\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nவிஜய் சேதுபதி - கத்ரீனா கைப் நடிக்கும் பாலிவுட் படம்.... தலைப்பு அறிவிப்பு\nபுதிய கட்சியை தொடங்கினார் நடிகர் மன்சூர் அலிகான்\nஇந்தியாவில் புதிய பாதிப்பு அதிகரிப்பு- சிகிச்சை பெறுவோர் மீண்டும் 1.5 லட்சத்தை தாண்டியது\nமின்வயர் துண்டானதால் மின்சார ரெயில் சேவை 2 மணிநேரம் பாதிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/?s=%E0%AE%AA.+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&si=2", "date_download": "2021-02-25T21:51:38Z", "digest": "sha1:C7NDZ7B6KJGNCXPBWYHXDFLZNTBVBVSO", "length": 12021, "nlines": 243, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy ப. இராமசுவாமி books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ப. இராமசுவாமி\nமைக்கேல் காலின்ஸ் - Michael Collins\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ப. இராமசுவாமி\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nந.இராமசுவாமிப்பிள்ளை - - (1)\nப. இராமசுவாமி - - (1)\nபேராசிரியர் டாக்டர் எம்.பி.ஆர்.எம். இராமசுவாமி, பொறியாளர் எம்.ஆர்.எம். முத்துக்குமார் - - (2)\nமு. இராமசுவாமி - - (2)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nTarun Raichura வணிக வண்டியில் என்னிடம் ஐந்து உருப்படிகள் உள்ளன, நான் உங்களுக்கு ஒரு மின்னஞ்சலையும் அனுப்பியுள்ளேன், ஆனால் உங்களிடமிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.\nTemple Monkeys எனக்கு அறிமுகம் செய்த புத்தகங்கள் | Kumaresan S […] […]\nசிந்தனை துளிகள் | Motivation In Tamil […] சிந்தனை துளிகள் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமன்னன் மகள், சுகுமார், அரும்பு, கற்றலின், THESIS, davi, காந்தியை கொன்றது, guruva, குரங்கும், intha, அட்வான்ஸ், பாலை திணை, sher, காலத்தின் வரலாறு, விதிமுறை��ள்\nமானம் மானுடம் பெரியார் -\nதாமுவின் லஞ்ச் பாக்ஸ் - Damuvin Lunch Box\nமோடியின் இந்தியா ஒரு பொருளாதாரப் பார்வை -\nஅறிவியல் அறிஞர் டாக்டர் ஜோஸஃப் லிஸ்டர் -\nசித்தர்கள் அருளிய வைத்திய மூலிகை அகராதி - Siddarkal Aruliya Vaithiya Muligai Akarathi\nசனி தோஷம் நீங்க ஹனுமத் கவசம் -\nமூன்றே வாரத்தில் XML கற்றுக் கொள்ளுங்கள் - Moonrae Vaaratthil XML Katrukkollungal\nஅவாந்தி சீனக்கோமாளியின் சித்திரக் கதைகள் -\nவீட்டிலேயே காய்கறித் தோட்டம் அமைக்கும் முறைகள் - Veetileye kaaikari thottam amaikkum muraikal\nலெனின் எனும் குறுந்தாடிக் குயில் (old book) - Lenin Enum Kurnthadi Kuyil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/tag/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-02-25T21:48:44Z", "digest": "sha1:G32U3VIB2RA7D7PFJBCDFVVRY3H2VGFX", "length": 5013, "nlines": 70, "source_domain": "www.tamilpori.com", "title": "#ஊரடங்கு | Tamilpori", "raw_content": "\nஊரடங்கு நேரத்தில் தண்ணீர் எடுக்கச் சென்ற முதியவர்கள் மீது பொலிஸார் தாக்குதல்..\nகொரோனா அச்சம்; வன்னியின் முன்னாள் பிரதி அமைச்சர் சுய தனிமைப்படுத்தலில்..\nதற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தினை தொடர்ந்து பேண அரசு தீர்மானம்..\nஎச்சரிக்கை; நாடளாவிய ரீதியில் இன்று முதல் ஏப்ரல் 6 வரை ஊரடங்கு அமுலில்..\nபதுளையின் சில பகுதிகளில் நாளையும் ஊரடங்கு அமுலில்..\nயாழில் ஊரடங்குச் சட்ட நேரத்தில் நடமாடிய 25 பேர் கைது..\nதற்கொலை தாக்குதலுக்கு தயார் நிலையில் இருந்த 15 பெண்கள்; பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் கைது..\nஜயந்த சமரவீரவிடம் ஒரு பில்லியன் இழப்பீடு கோரி முன்னாள் ரிஷாட் வழக்குத் தாக்கல்..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/category/sports/", "date_download": "2021-02-25T21:42:22Z", "digest": "sha1:VH22MTQSQQGP5VAFCTFME47LRAJDQSX3", "length": 7066, "nlines": 95, "source_domain": "www.toptamilnews.com", "title": "விளையாட்டு Archives - TopTamilNews", "raw_content": "\nஇங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி\nஇங்கிலாந்தை மீண்டும் புரட்டிப்போட்ட அக்சர் புயல்… இந்தியாவுக்கு வெறும் 49 ரன்கள் இலக்கு\nநீ விதைத்த வினையெல்லாம்… இ��்தியாவிற்கு இங்கிலாந்தின் தரமான செய்கை\nஇந்திய சுழலில் சுருண்டது இங்கிலாந்து\n – 112 ரன்களுக்குள் சுருண்டுபோன சோகம்\nசச்சினை விமர்சித்த பிரபல கிரிக்கெட் வீரர் மம்தா கட்சியில் இணைந்தார்\nஇங்கிலாந்தை கதறவிட்ட அஸ்வின்-அக்சர் சுழல் கூட்டணி… இந்தியா ஹேப்பி அண்ணாச்சி\nநரேந்திர மோடி மைதானத்தில் 3ஆவது டெஸ்ட்: டாஸ் வென்ற இங்கி… 4 முக்கிய மாற்றங்கள்\nஉலகின் மிகப்பெரிய மைதானத்துக்கு மோடியின் பெயர் சூட்டல்\nடிஆர்எஸ் விதியை மொத்தமாக தூக்க ஐசிசி முடிவு\nஅஸ்வின் அதுக்கு சரிபட்டு வரமாட்டார் – சுனில் கவாஸ்கர் பரபரப்பு பேச்சு\nஇங்கிலாந்துடன் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடவிருக்கும் இந்திய அணி அறிவிப்பு\nபிரம்மிக்க வைக்கும் உலகின் மிகப்பெரிய மைதானம்\nடெம்போ டிரைவரின் மகன் இன்று கோடிக்கு அதிபதி – திறமைக்கு கிடைத்த ஐபிஎல் பரிசு\nஅர்ஜுன் டெண்டுல்கரை ஏலத்தில் எடுத்தது ஏன் – மும்பை அணி கூறும் காரணம்\nமுன்னாள் முதல்வர் மகன் கொலை: சொத்துக்காக மனைவியே கொன்றதாக பகீர் தகவல்\n‘சூடா தோசையும், பீப் கறியும் எங்க கிடைக்கும்’ வெளிநாட்டில் உள்ள தைரியத்தில் போலீஸை சீண்டிய...\n“ராகுல் டிராவிட் பந்துவீச முதல்வர் பேட்டிங்”: கைதட்டி ஆரவாரம் செய்த அமைச்சர்கள்\nஇரவு 10 மணி வரை கனமழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா\nசாத்தான்குளம் போலீஸ் பால்ராஜ் மரணம்… கொலை வழக்கில் அவருக்கு தொடர்பில்லை என்று அறிவிக்க மனைவி...\nடெல்லி செல்ல முயன்ற அய்யாக்கண்ணு உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது\nஉலக மக்களிடையே இந்து மதத்தின் மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது- பொன் ராதாகிருஷ்ணன்\n‘அந்த’ விஷயத்தை சட்டப்பூர்வமாக்கிய முதல் ஆசிய நாடு, தைவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/news/item/439-2017-01-26-11-16-33", "date_download": "2021-02-25T22:12:35Z", "digest": "sha1:GBVT7QBHSEHTQYXYHDWGYV6NCOONJ4QP", "length": 13675, "nlines": 193, "source_domain": "eelanatham.net", "title": "தெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் - eelanatham.net", "raw_content": "\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள்\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த\nதமிழக சர்வதேச க���ர்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nபிரான்சில் தமிள் இளைஞர் படுகொலை\nபெண்சாமியாரின் அராஜகம் திருமணவீட்டில் கொலை\nவன்னியில் இருந்து கடத்தப்படும் மரக்குற்றிகள்\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள்\nச‌ல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் மோசடி செய்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கேரள தெருநாய் தொடர்பாக வழக்கு தொடருவதாக அனுமதி வாங்கிவிட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. தமிழக சட்டசபையில் ஜல்லிக்கட்டு மசோதா திங்கள்கிழமையன்று நிறைவேற்றப்பட்டது. அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.\nஇதனிடையே ச‌ல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிராக பீட்டாவின் கூட்டாளி கியூப்பா, மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான விலங்குகள் நல வாரியம் ஆகியவை உச்சநீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தன.\nதற்போது ச‌ல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று விலங்குகள் நல வாரியத்தின் வழக்கறிஞருக்கு அதன் செயலர் ரவிக்குமார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், எந்த ஒரு வழக்கு தொடரும் முன்னரு��் உரிய அனுமதி வாங்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.\nஇதனிடையே தமிழக சட்டசபையில் கடந்த 23-ந் தேதியன்று ஜல்லிக்கட்டு மசோதா நிறைவேற்றப்பட்ட அதே நாளில் விலங்குகள் நல வாரியத்தின் வழக்கறிஞர், கேரளா தெருநாய்கள் தொடர்பாக வழக்கு தொடர வேண்டும் எனக் கூறி அதன் செயலர் ரவிக்குமாரிடம் அனுமதி வாங்கினாராம்.\nஅந்த அனுமதியை வைத்துக் கொண்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தாராம். இந்த உண்மை தெரியவந்ததால் நேற்று வழக்கறிஞருக்கு எச்சரிக்கை விடுத்து கடிதம் அனுப்பினார் விலங்குகள் நல வாரிய செயலர் ரவிக்குமார் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே முழுப்பொறுப்பு: இந்திய தளபதி Jan 26, 2017 - 64480 Views\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 26, 2017 - 64480 Views\nMore in this category: « தமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை தெரு நாய் - எருத்துமாடு மோசடி\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nயாழில் கலைப்பீட மாணவர்கள் பலி\nமகனின் கனவு நனவாக‌ போராடிய ஏழைத்தாய்\nகோவாவில் பிரிக்ஸ் மாநாடு துவக்கம்\nபிறப்பு முதல் பிரியங்கா வரை: நளினியின் சுயசரிதை\nமாணவர் படுகொலை ஒருவாரத்துக்குள் தீர்வு கிடைகுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalmedia.com/darbar-review-public-darbar-movie-review-rajini-nayanthara-aniruth", "date_download": "2021-02-25T22:59:11Z", "digest": "sha1:KL3CGJ3NMUCH5NZ52EZMH3YURRSDU2HU", "length": 23738, "nlines": 621, "source_domain": "makkalmedia.com", "title": "Darbar Review Public Darbar Movie Review - Rajini - Nayanthara - Aniruth - Makkal Media", "raw_content": "\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nநடிகர் ரஜினி காந்த் அவர்கள் புதிதாக தொடங்கவுள்ள...\nகொரோனா நிவாரணப் பணிகளுக்காக வந்த நன்கொடைகள் எவ்வளவு...\nநடிகர் ரஜினி காந்த் அவர்கள் புதிதாக தொடங்கவு���்ள...\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி...\nதிரைபட நடிகர் பாலாசிங் மறைவு திரைதுரையினர் அஞ்சலி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Superstar...\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி...\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nசென்னை : ரஜினியின் \"தர்பார்\" - சிறப்பு காட்சியை காண ரசிகர்கள் ஆர்வம் | Darbar\nஇங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள்\nகொரோனா நிவாரண நிதி எவ்வளவு தெரியுமா\nதங்கத்தின் விலை புதிய உச்சத்தில்\nபிரதமர் மோடி நிதியமைச்சரரை பாராட்டினார்\nமத்திய அரசின் நோக்கம் வருமான வரி நீக்குவது\nShakshi In Goa Trip - பிக்பாஸ் சாக்ஷியின் கோவா பயணம்\nபிக்பாஸ் சாக்ஷி அவர்கள் விடுமுறை நாட்களை கோவாவில் கொண்டாடுகிறார்\nகோதுமை அடை தோசை செய்வது எப்படி\nதளபதி விஜய் காதல் திருமணம் செய்து கொண்டவர்\nபுதிய தொழிலாளர் சட்டத்தை எதிர்க்கும் அரசு ஊழியர்கள், வங்கி நிர்வாகிகள்\nரஜினியின் \"தர்பார்\" - சிறப்பு காட்சியை காண ரசிகர்கள் ஆர்வம்\nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nலாஸ்லியா சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினி காந்த\nஅல்டிமேட் ஸ்டார் தல அஜித்\nChennai District news | சென்னை மாவட்ட செய்திகள்\nசீமானின் அக்கிரமங்களுக்கு ஒரு அளவு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது\nதிருக்கடையூர் குதிரை ரேஸ் 2020 மற்றும் ரேக்ளா ரேஸ் பதட்டமான...\n144 தடை உத்தரவால் நோயாளிக்கு நேர்ந்த சோகம்\nவாத்து பிடிக்கும் போட்டி கிராமத்து பொங்கல்\n5 ஆயிரத்துக்கு போறேனா கதறும் பேபி சூர்யா\nடிக் டாக்கள் என் வாழ்க்கை நாசமா போச்சி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறான்\nமலைபாம்பை வேட்டை ஆடும் நாட்டு நாய்கள்\nகமலின் குடும்ப உறுப்பினராகிய பூஜா குமார்\nவீட்டு வேலைக்கு ஆட்கள் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-02-25T22:28:23Z", "digest": "sha1:MA5JQTH7YLHSH5VMZDX3LMFYJU3MUAHK", "length": 35855, "nlines": 95, "source_domain": "marxist.tncpim.org", "title": "இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு - ஆரம்ப கால ஆண்டுகள் (1920 - 1933) » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு – ஆரம்ப கால ஆண்டுகள் (1920 – 1933)\nஎழுதியது கோவிந்தராஜன் ஆர் -\nகட்சியின் கான்பூர் மாநாடு (1925)\n1924ம் ஆண்டு லெனின் மறைவுக்குப்பிறகு, ராய் தனது அதிதீவிரவாதக் கருத்துக்களை அகிலத்தின் 5வது மாநாட்டில் முன்வைத்தார். தேசிய விடுதலை இயக்கத்தில் தேசிய முதலாளிகளின் பங்கினை நிராகரிக்கும் போக்கும், சுரண்டப்பட்ட வர்க்கங்களின் புரட்சிகரமான உணர்வு பற்றிய அவரின் அதீத மதிப்பீடும் அதில் தெரிந்தது. ஆனால், அகிலம் அதை நிராகரித்தது. காலனி நாடுகளில் கூட்டு செயல்பாட்டின் தேவையினை உறுதி செய்தது. பின்பு சோவியத் கம்யுனிஸ்ட் கட்சியின் 14வது மாநாட்டில் தோழர். ஸ்டாலின் காலனி நாடுகளின் கம்யூனிஸ்டுகள் முதலாளி வர்க்கத்தில் உள்ள புரட்சிகரமான பிரிவினருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியதும் கவனத்துக்குரியது.\nஇந்திய நிலைமை குறித்து ஸ்டாலின் கூறிய கருத்துக்கள் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்குவது பற்றி எடுத்த நடவடிக்கைகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. 1925ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டின் பல பகுதிகளில் உருவாகியிருந்த கம்யூனிஸ்ட் குழுக்களை ஒன்றாக இணைக்கும் முயற்சியினைப் பற்றியும், கான்பூரில் டிசம்பர் 26 – 28 தேதிகளில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு குறித்தும் தகவல்கள் நிறைய கொடுக்கப்பட்டுள்ளன. அதில் கட்சியின் அமைப்புச்சட்டமும், கட்சியின் குறிக்கோளும் நிறைவேற்றப்பட்டன. வகுப்புவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களை கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக சேர்க்கக் கூடாது என்ற குறிக்கோளை முன்வைத்த முதல் அரசியல் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் என்ற இர்பான் ஹபீபி ன் கருத்து பதிவு செய்யப்பட்டிருக்கிறது.\nஇந்து – முஸ்லீம் மோதல் என்ற சமூக கலாச்சார பிரச்சனையை ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் என்ற அரசியல் பிரச்னையுடன் தொடர்புபடுத்திக் காட்டியது கம்யூனிஸ்ட் இயக்கம். இது ஒரு புதிய மாறுபட்ட அணுகு முறை என்று இந்நூல் குறிப்பிடுகிறது. கம்யூனிஸ்ட்டு குழுக்களும் தனி நபர்களும் கூட்டாக செயல்பட்டு வரும் மேடையினை கான்பூர் மாநாடு கொடுத்தது. மத்திய ஸ்தாபன அமைப்பின் கீழ் ��ெயல்படும் வாய்ப்பினையும் அது கொடுத்தது. இ.எம்.எஸ். கூறியபடி, கம்யூனிஸ்ட் இயக்கத்தை இந்தியாவில் வளர்ப்பதற்கான முதல் முயற்சி தாஷ்கெண்டில் தொடங்கப்பட்டது என்றால், இரண்டாவது முயற்சி கான்பூரில் எடுக்கப்பட்டது என்றும் கூறலாம். கான்பூர் சதி வழக்கின் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியை நசுக்குவதற்கு ஆட்சியாளர்கள் முயற்சித்தனர். ஆனால், அதுவே நடைமுறையில் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபன ரீதியான சக்தியாக மாற்றி அமைத்தது. 1926ம் ஆண்டிலேயே இந்திய அரசியல் சூழ்நிலைகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நேரடியாக தலையிடத் துவங்கி விட்டது என்பதும் இந்நூலில் விளக்கப்பட்டிருக்கிறது.\nதேசிய நிலைமைகளில் கட்சியின் தலையீடு\nஇந்த தலையிட்டின் விளைவாக, தேச விடுதலைப் போராட்டத்தில், எந்த வகையான சுதந்திரம் என்பதில் குழப்பத்திலிருந்த இந்திய தேசிய காங்கிரஸ் டொமினியின் அந்தஸ்து கோரிக்கையிலிருந்து முழு சுதந்திரக் கோரிக்கையினை நோக்கி இயக்கம் நடத்த வேண்டி வந்தது. 1928ல் கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மோதிலால் நேரு கமிட்டியின் அறிக்கையின் படி டொமினியன் அந்தஸ்த்துக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனால், மாநாட்டுக்கு வெளியிலும் அரசாங்கத்திற்குள்ளேயும் தொழிலாளர் -விவசாயிகள் கட்சியின் சார்பாக நடந்த பேரணியில் முழு சுதந்திரத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காந்தி, மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் இந்த பேரணியில் உரையாற்றினார்கள் என்பதும் ஒருசெய்தி. இ.எம்.எஸ். குறிப்பிடுவதுபோல், தொழிலாளி வர்க்கம் ஓர் அமைப்பு ரீதியான அரசியல் சக்தியாக வளர்ந்துள்ள உண்மையை பறைசாற்றும் தெளிவான அடையாளமாக அது இருந்தது. தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் வர்க்க ரீதியான பார்வையை கொடுப்பதிலும், சமூக, பொருளாதார சுரண்டலை தோலுரித்துக்காட்டுவதிலும், கம்யூனிஸ்டுகளின் பணி இந்திய வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. அதை சுட்டிக் காட்டும் பல நிகழ்வுகள் இப்புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றன.\nஇந்திய நிலைமை பற்றிய மதிப்பீட்டில் ஏற்பட்ட தவறுகள்\nசில தத்துவார்த்த மற்றும் நடைமுறை உக்திகளில் சறுக்கல்களையும் இந்த காலகட்டத்தில் கம்யூனிச இயக்கம் சந்தித்தது. கம்யூனிஸ்ட் அகிலத்தின் 6வது மாநாடு 1928ம் ஆண்டு நடந்���து. அந்த ஆண்டில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெளியே 5,00,000 கம்யூனிஸ்டுகள் இருந்தனர் என்று மாநாட்டு அறிக்கை சுட்டிக்காட்டியது. உலக கம்யுனிஸ்ட் இயக்கத்துக்கான பொதுத்திட்டம் முதன்முறையாக உருவானதும் அந்த மாநாட்டில் தான். ஆனால், காலனி ஆதிக்கம் பற்றி லெனின் வழிகாட்டுதலுடன் இரண்டாவது மாநாட்டில் (1920) உருவாக்கப்பட்ட கொள்கை திருத்தப்பட்டது. தேசிய விடுதலை இயக்கங்கள் பின்பற்ற வேண்டிய போர்த்தந்திரம் மற்றும் உத்திகள் தொடர்பான பிரச்சனைகளிலும் தேசிய முதலாளிவர்க்கத்தின் பங்கு பற்றியும் தவறான நிலைபாடுகளைக் கொண்ட ஆவணத்தை அந்த மாநாடு ஏற்றுக்கொண்டது. தேசிய விடுதலைப்போராட்டத்தில் தேசிய முதலாளித்துவம் ஒரு சக்தியாக இல்லை என்று அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது; தேச விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் தொழிலாளி வர்க்கத்தின் பங்கு சற்று மிகையான வகையில் மதிப்பீடு செய்தது. இதன் விளைவு காலனி எதிர்ப்பு இயக்கத்திலிருந்து கட்சி தனிமைப்படுத்தப்பட்டது; விடுதலைக்குப் போராடும் மக்களிடத்தில் நமது மாற்றுத் திட்டத்தினை வைப்பதற்கான வாய்ப்பினை கட்சி இழந்தது. ஆனால், நாட்டின் விடுதலைப் போராட்டத்தை உலக அளவில் நடந்து கொண்டிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களோடு இணைக்கும் பணியினை கட்சி சிறப்பாகச் செய்தது.\nபிரிட்டிஷ் அரசாங்கம் வளர்ந்து வரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தினை அழிப்பதற்காக எடுக்கப்பட்ட மற்றுமொரு நடவடிக்கை தான் மீரட் சதி வழக்கு (1929 – 33). 4 1/2 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கு இந்திய தேச விடுதலைப் போரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். முதலாளித்துவம் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி யினை சந்தித்துக் கொண்டிருந்த காலம்: சோவியத் யூனியன் கண்ட வளர்ச்சியின் பக்கம் உலக நாடுகளின் கவனம் திரும்பத் துவங்கியிருந்த காலம்; மார்க்சிய சிந்தனைகள் இந்திய நாட்டில் வேர்பிடித்து முளைவிடத்துவங்கிய காலம். ஆகவே, கம்யூனிஸ்ட்டுகளை தனிமைப் படுத்த பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவில் எடுத்த நடவடிக்கை தான் மீரட் சதி வழக்கு. அதைப்பற்றி தோழர். பி.டி.ரணதிவே சொன்ன கருத்து சரியாகவே இந்நூலில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது; தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள் மத்தியில் கம்யூனிஸ்டுகள் ஆற்ற���ய ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் பணிக்கு அளிக்கப்பட்ட புகழ்மாலையாக மீரட் சதி வழக்கு விசாரணை அமைந்திருந்தது. முக்கியமான கம்யூனிஸ்ட் தலைவர்கள் அனைவரும் இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டனர். வழக்கு பற்றிய பல்வேறு விவரங்கள் இந்த நூலில் நமக்கு கிடைக்கின்றன. குற்றவாளிக் கூண்டில் நின்றவர்கள் நீதி மன்றத்தை கட்சியின் செயல் திட்டத்தை பிரச்சாரம் செய்யும் மேடையாகப் பயன்படுத்தினர். தங்களது பொது அறிக்கையில்… எங்கள் செயல் திட்டம் புரட்சியை நிறைவேற்றும் ஆற்றலுடைய அனைத்து வர்க்கங்களையும் உள்ளடக்கிய ஒன்றுபட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியின் செயல் திட்டமாகும். இதுவே, புரட்சியினை வென்றெடுப்பதற்கான சரியான செயல் திட்டமாக இருக்கும், என மிகுந்த துணிச்சலுடனும், உறுதியோடும் குறிப்பிட்டனர்.\nஉலகம் பூராவும் இந்த சதி வழக்குக்கு எதிரான இயக்கங்கள் நடைபெற்றன. மீரட் கைதிகள் பற்றி உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரும், அறிஞருமான ரொமெய்ன் ரோலண்டு சொன்னார்,… மனித குலத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுத்து நிறுத்த முடியாதபடி எழுச்சியுடன் முன்னேறிவரும் புரட்சிகர சக்திகளுக்கு அவர்கள் சாட்சிகளாக உள்ளனர். இனி எந்த வொரு சக்தியாலும் அவர்களை தடுத்து நிறுத்த முடியாது. அரசாங்கத்தின் எண்ணற்ற பாவகாரியங்களை மறைப்பதற்காகத் தான் கம்யூனிசத் திற்கு எதிரான இப்படிப்பட்ட கூக்குரல்கள் எழுப்பப்படுகின்றன என்று நேரு மீரட் சதி வழக்கு பற்றி கருத்து தெரிவித்தார். மீரட் சதி வழக்கின் தீர்ப்பு பிரிட்டிஷ் அரசாங்க கொள்கையின் கொடூரமான பிரதிபலிப்பாக இருந்தது. முசாபர் அகமதுக்கு ஆயுட்காலம் முழுவது மான நாடுகடத்தல் தண்டனை வழங்கப்பட்டது; மற்ற பலருக்கும் பல ஆண்டுகளுக்கு நாடுகடத்தல் தண்டனை வழங்கப் பட்டது. மேல் முறையீட்டில் தண்டனைகள் குறைக்கப்பட்டன. அனால், இந்த வழக்கு நடத்தப்பட்ட விதம், குற்றம் சாட்டப் பட்டவர்கள் நீதி மன்றத்தில் எழுப்பிய போர்க்குரல் இவையாவும் உலகின் மனசாட்சி யினை உலுக்கி எடுத்த நிகழ்வாக இருந்தது என்பது உண்மை. மீரட் சதி வழக்கின் தவிர்க்க முடியாத ஆனால், கம்யூனிச இயக்கத்தை மேலே எடுத்துச் செல்கிற நிகழ்வு ஒன்று நடந்தது. முதன் முதலாக கட்சிக்கு ஒரு அகில இந்திய மையம் உருவானது தான் அது.\nஒரு அகில இந்திய மை��த்தை நோக்கி என்ற அத்தியாயத்தில் எவ்வளவு சோதனைகளைக்கடந்து கட்சிக்கான அகில இந்திய மையம் உருவாக்கப்பட்டது என்பது பற்றி நிறைய விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கம்யூனிஸ்ட் அகிலத்தின் வழிகாட்டு தலும், அதில் ஏற்பட்ட தடுமாற்றங்கள், பின்னடைவுகள், பின்பு அவைகளை சரி செய்து எப்படி அகில இந்திய மையம் உருவாக்கப் பட்டது என்பதை தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. மீரட் சதி வழக்கு நடந்து கொண்டிருந்த போதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதன் செயல்திட்டத்தை வெளியிட்டது. இந்திய மக்களின் அடிமை நிலையை ஒழித்துக்கட்டவும், தொழிலாளி வர்க்கத்தையும், விவசாயி களையும், நசுக்கி வரும் வறுமையிலிருந்து அவர்களை மீட்கவும், நாட்டு விடுதலையை வென்றெடுப்பது இன்றியமையாதது. இதற்கு மத்திய காலத்திலிருந்து தொடர்ந்து வரும் நிலப்பிரபுத்துவ அமைப்பு முறையை உடைத்து நொறுக்கக்கூடிய விவசாயப்புரட்சி பதாகையை உயர்த்திப் பிடிக்க வேண்டியுள்ளது என்று செயல் திட்ட மேடை பிரகடனப்படுத்தியது. முன்பே குறிப்பிட்டது போல், விடுதலைப் போராட்டத்தில் முதலாளி வர்க்கத்தின் பங்கு பற்றிய தவறான கண்ணோட்டமும் அந்த பிரகடனத்தில் இருந்தது. இத்தகைய மதிப்பீடுகள் தான் 1930 களின் தொடக்கத்தில் பின்பற்றப்பட்ட குறுங்குழுவாத (Sectarian) அணுகு முறைக்கு காரணமாக அமைந்தது என்று இந்நூலில் குறிப்பிடப்படுகிறது.\n1935ல் நடந்த கம்யூனிஸ்ட் அகிலத்தின் 7வது மாநாட்டிற்குப் பிறகு இது சரிசெய்யப் பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி, ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கூட்டாக எழுதிய கடிதம் கட்சிக்குள் இருந்த பல்வேறு குழுக்களை ஒற்றுமைப்படுத்த உதவியது. 1933 ம் ஆண்டு டிசம்பரில் நடந்த அகில இந்திய மாநாட்டில், தற்காலிக மத்திய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது; தற்காலிக அமைப்பு சட்ட நகல் ஏற்றுக்கொள்ளப்பட்டது; நகல் அரசியல் கோட்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. தவறுகளை சரி செய்து ஒரு ஒன்றுபட்ட கட்சியினைக் கட்டும் முயற்சியோடு கம்யூனிஸ்ட் இயக்கம் ஒரு புதிய பாதையில் பயனிக்கத் தொடங்கியது என்ற வாசகங்களோடு, இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றின் முதல் தொகுதி முடிவடைகிறது.\n13 ஆண்டுகால வரலாறு இது. தேச விடுதலைப்போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள் ஆற்றிய பங்கு, தெளிவான வழிகாட்டுதலுக்காக அவர்கள் நடத்திய தத்துவார்த்த மற்றும் நடைமுறை போராட் டங்கள் பற்றிய வரலாறு. இந்த அறிமுகக் கட்டுரையில் அனைத்து விபரங்களையும், மதிப்பீடுகளையும் விவரிப்பது கடினம். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியில் தணியாத தாகம் கொண்டவர்கள், இயக்க செயல் விரர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் அனைவரும் ஊன்றிப்படித்து தேச விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களைப் புரிந்து கொள்ள உதவும் நூல் இது. சில புதிய செய்திகளைக் கூட இந்நூல் சொல்கிறது. உதாரணமாக, லெனின் மறைவு குறித்த அஞ்சலித் தீர்மானம் கூட பெல்காம் காங்கிரஸ் கூட்டத்தில் 63 – 54 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது என்ற அவலச்சுவை நிறைந்த செய்தி இதில் உண்டு. இதையெல்லாம் தாண்டி இயக்கம் வளர ஆரம்பித்தது. நூலின் வாசகங்களிலேயே சொல்வதென்றால், இந்தியாவின் தேச விடுதலை இயக்கத்தில் பங்கு பெற்ற வேறு எந்தப்பிரிவும், இந்த நூலின் வரலாற்றுக் காலமாகிய 1920 – 1933 ஆண்டுகளில் கம்யூனிஸ்டுகள் எதிர் கொண்ட அடக்கமுறையை காலனி ஆட்சியாளர்களிடமிருந்து எதிர்கொள்ளவில்லை என்பதே உண்மை நிலையாகும்.\nஆங்கில மூலத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு சில சமயம் தெளிந்த நீரோடையில் நீராடும் உணர்வினையும், சில சமயம் நெருப்பாற்றில் நீந்தும் உணர்வினையும் கொடுக்கிறது. தமிழிலேயே எழுதப்பட்டது போன்று உணர்கிறோம். ஆங்கில மூலத்தின் அழுத்தம் ஏதும் குறையாமல் எளிய வார்த்தைகளில் சிக்கலான தத்துவார்த்த கோட்பாடுகளை விளக்கியிருப்பது பாராட்டுக்குறியது. கம்யூனிஸ்ட் இயக்கத்தை கூர்ந்து கவனித்து அதில் பங்கு பெறும் தோழர் தான் அப்பணியினை சிறப்பாகச் செய்ய முடியும். தோழர். கி.இலக்குவன் அந்த கடினமான பணியினை மிகச் சிறப்பாக, மிகக் குறுகிய காலத்தில் செய்து முடித்திருப்பது பாராட்டுக்குரியது.\nமற்ற நான்கு தொகுதிகளின் வெளியிட்டுக்காக நாம் காத்திருக்க வேண்டும்.\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு – 1\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு\nமுந்தைய கட்டுரைவேலை உறுதி சட்டமும் - மார்க்சிஸ்ட்டுகளும்\nஅடுத்த கட்டுரைதனியார்மயத்தால் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடு\nஇந்திய தொழில் வளர்ச்சியும், கம்யூனிஸ்ட்டுகளும்\nநூற்றாண்டு கண்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் சாதித்தது என்ன\nலெனின் 150: லெனினும் தொழிலாளி வர்க்கமும்\nநேபாள்: புலிவாலை பிடித்த மன்னனும் மாவோயிஸ்ட்டுகளும் Primary tabs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/20022/", "date_download": "2021-02-25T21:53:55Z", "digest": "sha1:HBXR2JGWR7ORZSZOTTOS3JKAC7X7WDFF", "length": 16406, "nlines": 250, "source_domain": "tnpolice.news", "title": "சிவகங்கையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது – POLICE NEWS +", "raw_content": "\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது\nமாற்றுதிறனாளி புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் SP\nகாவல் ஆய்வாளரின் மனிதநேயத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன\nபிளெக்ஸ் பேனரை கிழித்து போலீஸை தாக்கிய இருவர் கைது\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனை, திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் குழுவினரால் கைது\nகடத்தலில் ஈடுபட்ட6 பேர் கைது, விரைந்து செயல்பட்ட விருகம்பாக்கம் காவல்துறையினர்\nபுதிதாக அமைக்கப்பட்ட ஆவின் பார்லரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து வைத்தார்\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 23/02/2021\nசிவகங்கையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது\nசிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே புதுக்குடி பகுதியில் வசிப்பவர் முத்துச்சாமி(63)என்பவர் 19.07.2019 அன்று டூவீலரில் பால் விற்பனை செய்ய தேவகோட்டை சென்றுகொண்டிருந்தபோது சில அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்கி 5 பவுன் செயின் மற்றும் 5000 ரூபாய் பணத்தை பறித்து சென்றனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவரிடம் வழிப்பறியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.\nஇது தொடர்பாக வந்த புகாரின் பேரில் தாலுகா குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாது ரமேஷ் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட மனோஜ், கார்த்திக், அருண் ஆகியோர் மீது u/s 392 IPC-ன் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து 27.09.2019 அன்று புதுக்கோட்டை சிறைச்சாலையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 6 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.\nகன்னியாகுமரியில் கொலை மற்றும் அடிதடியில் ஈடுப்பட்டவர் மீது 'குண்டர்' தடுப்பு சட்டம்\n76 கன்னியாகுமரி மாவட்டம்: 28.09.2019 தோவாளை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் விஜய்(32). இவர் மீது பூதபாண்டி காவல் நிலையத்தில் அடிதடி, கொலை முயற்சி உட்பட பல்வேறு வழக்குகள் […]\nகாவலர் நிறைவாழ்வு பயிற்சி சான்றிதழ், ASP சுந்தரவதனம் வழங்கினார்\nகவரபேட்டையில் 144 தடை உத்தரவை மீறி வெளியே வந்தால் கைது நடவடிக்கை, உதவி SI சிவராஜ் எச்சரிக்கை\nபணியின் போது காவலர் மரணம், காவல் கண்காணிப்பாளர் இறுதி மரியாதை\nபிளாஸ்ட் கப்களை பறிமுதல் செய்த புதுகோட்டை காவல்துறையினர்\n10 வயது சிறுமியிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட ஆசிரியரை கைது செய்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,063)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,734)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,197)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,917)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,843)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,843)\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது\nமாற்றுதிறனாளி புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் SP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2009/10/03.html?showComment=1256017376162", "date_download": "2021-02-25T21:41:14Z", "digest": "sha1:DNQM3NE3BLZ6LDVDLVK7RWTSEZKIUIT7", "length": 15259, "nlines": 177, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: நினைவுகள்-03-௦(ஆட்டைய போட்ட ஏழு soda)", "raw_content": "\nநினைவுகள்-03-௦(ஆட்டைய போட்ட ஏழு soda)\nபதிவிட்டவர் Bavan Monday, October 19, 2009 8 பின்னூட்டங்கள்\nநான் கொழும்பில் படித்துக்கொண்டு இருந்தா நேரம், நாங்கள் படித்துக்கொண்டு இருந்த தனியார் கல்வி நிலையத்தால் சீகிரியாவிக்கு ஒரு சுற்றுலா ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது. காலையில் 5 மணிக்கும் 2 busகளில் ஒரு 100பேர் புறப்பட்டோம்\nகாலை 10.30, 11.00 மணி இருக்கும் சீகிரியாவை அடைந்து விட்டோம். பகல் உணவுக்கு அங்கு இருந்த ஒரு பிரபலமான Hotelலில் 100பேருக்கு பகல் உணவு வேண்டும் என்று orderசெய்து விட்ட�� சீகிரியாவை நோக்கி விரைந்தோம்.\nஅன்று மழை நாள் வேறு ஒருவாறு சீகிரியாவை சுற்றி பார்த்து விட்டு busஇற்கு திரும்பினோம் எங்களுக்கோ மழை ஏறிய களைப்புடன் சரியான பசி வேறு, அடுத்த கட்டம் Hotelஇற்கு விரைந்தோம்.\nஆனால் அங்கு சென்று சாப்பிட சென்றால் எங்களில் 15,20 பேரிக்கு சாப்பாடு இல்லை.Hotel முகாமையாளரை கேட்ட போதுஅவர் பட்டும் படாமல் பதிலளித்தார். எமக்கோ செம கடுப்பு......\nஎங்களிக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் எல்லாரும் Univercityஇல் படித்துக்கொண்டு எங்களிக்கு கற்பிப்பவர்கள், அவர்களுடன் நாங்கள் ஒரு நண்பன் போலதான் பழகுவது வழக்கம், சாப்பாடு இல்லாத நாங்கள் எல்லாரும் Hotel வாயிலில் cricket விளையாடிக்கொண்டு இருந்தோம்.\nசற்று களைபுற்றவுடன் கூடி கதைத்துக்கொண்டு இருந்தவேளை, Hotel வாயிலில் அடுக்கி வைக்கபட்டிருந்த Soda களை கண்டோம், எமது நரி புத்தி வேலை செய்ய தொடங்கியது.\nம்ம் ஆரம்பிதோம் ஆட்டையை போட ஒவ்வொரு sodaகளும் எமது busஇற்குள் வந்து சேர்ந்தது.(ஆசிரியர்களில் துணையும் கூட)\nஒருவாறு ஏழு 1.5 l sodaகளை கொண்டு வந்து சேர்த்தோம்.அதன் பின்பு அனைவரும் சாப்பிட்டு முடிந்து Busஇல் ஏறினார்கள், hotel ல் கூட்டம் குறைந்தவுடன் hotelகாரர்கள் கண்டு பிடித்து விட்டார்கள், ஆனால் எமக்கு அவர்கள் முழுமையாக சாப்பாடு தராததால் நாங்களும் ஒருவாறு வாதாடி Escape ஆகிவிட்டோம்.\nஆனால் எங்களுக்கு ஒரேஒரு கவலை.........\nநாங்கள் ஆட்டையை போட்ட ஏழு sodaக்களில் இரண்டு soda expiry date முடிந்து இருந்தது. ஹா..ஹா...\nநல்லா இருங்கப்பு. வேற என்னத்தைச் சொல்ல\n@Subankan: நன்றி சுபாங்கன் அண்ணா,\n@Vaishnavi: நீங்க சொல்றத பார்த்தா உங்களுக்கும் நிறைய அனுபவம் இருக்கும் போல.......\n//நாங்கள் ஆட்டையை போட்ட ஏழு sodaக்களில் இரண்டு soda expiry date முடிந்து இருந்தது. ஹா..ஹா... //\nஸ்ரீசாந்த் ஏன் அழுதார்-(அவ்வவ் .................)\nநினைவுகள்-03-௦(ஆட்டைய போட்ட ஏழு soda)\n (என்னை பொறுத்தவரை இல்லவே இல...\nவெள்ளையரின் நாகரீகமும், எம்மவரின் அநாகரீகமும்....\nநினைவுகள்- 02 (என்ன அடி உதை குத்து)\nஹி..ஹி.. இது எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ethirkkural.com/2010/08/synthetic-cell.html?showComment=1282123724363", "date_download": "2021-02-25T22:23:17Z", "digest": "sha1:2O7HVJZB3HLEW5CALBXSK5GGR6Q2JR4F", "length": 222747, "nlines": 1134, "source_domain": "www.ethirkkural.com", "title": "எதிர்க்குரல்: \"செயற்கை செல்(?)\" (synthetic cell) எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா? நாத்திகத்தையா?", "raw_content": "\n)\" (synthetic cell) எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...\nஉங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக....ஆமின்.\nசெயற்கை உயிர்: பழைய கடவுள் காலி\nவினவு இணையதளத்தில் கடந்த மாதம் வெளிவந்த ஒரு கட்டுரையின் தலைப்பு இது.\nசெயற்கை செல் (Synthetic Cell) ஆராய்ச்சி முடிவுகள் குறித்து மருதையன் என்ற சகோதரரால் எழுதப்பட்ட இந்த கட்டுரைக்கான நேரடி பதிலை யார் சொன்னால் நன்றாக இருக்கும்\nஇந்த ஆராய்ச்சியை நடத்திய கிரேக் வென்டர் கழகத்தின் தலைவரும் (J.Craig Venter Institute (JCVI)), \"செயற்கை செல்\" உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியவருமான டாக்டர் கிரேக் வென்டர் அவர்கள் சொன்னால் சரியாக இருக்குமா\nநாங்கள் உயிரை ஆரம்பத்திலிருந்து (from scratch) உருவாக்கவில்லை. இருந்த ஒரு உயிரை வேறொரு புது உயிராக உருமாற்றியுள்ளோம். அது போல, நாங்கள் ஒன்றும் ஒரு புது உயிர் அணுககோலை (Chromosme) ஒன்றுமில்லாததிலிருந்து வடிவமைக்கவோ, கட்டமைக்கவோ இல்லை. முடிவோ, செயற்கை உயிர் இல்லை - (Extract from the original quote of) J.Craig Venter and Daniel Gibson, How We Created the First Synthetic Cell, The Wall Street Journal, dated 26th May 2010.\nஇந்த ஆராய்ச்சியை முன்னின்று நடத்தியவரே சொல்கின்றார் 'நாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை\"யென்று. இந்த விஷயம் சகோதரர் மருதையனுக்கு ஏன் தெரியவில்லை\nஇதே போன்றதொரு கருத்தை தான் \"தி நியூயார்க் டைம்ஸ்\" நாளிதழில் வந்த ஒரு கட்டுரையும் பிரதிபலிக்கின்றது.\nஒரு செயற்கை உயிரை வென்டர் உருவாக்கிவிட்டார் என்று மருதையன் போன்ற சகோதரர்கள் நினைத்தால் அது நிச்சயமாக உண்மையல்ல. படிப்பவர்களை உண்மையை விட்டு திசைதிருப்பும் முயற்சியே இது மாதிரியான தலைப்புக்கள்.\nமருதையன் அவர்களின் கட்டுரைக்கான தலைப்பு இப்படித்தான் இருந்திருக்க வேண்டும்,\nசெயற்கை உயிர்: பழைய நாத்திக கொள்கை காலி: புதிய கொள்கைகள் என்னென்ன\nஆம், ஒரு முக்கிய நாத்திக கொள்கையை (ஒரு வாழும் செல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்ற கொள்கையை) சுக்குநூறாக நொறுக்கியிருக்கின்றன செயற்கை செல் ஆராய்ச்சி முடிவுகள்.\nஅதே கட்டுரையில் மருதையன் பின்வருமாறு எழுதுகின்றார்,\n\"சடப்பொருள் வேறு, உயிர்ப்பொருள் வேறு; உடல் வேறு ஆன்மா வேறு என்று கூறி வரும் மதக் கோட்பாடுகள் மற்றும் பல கருத்துமுதல்வாத கோட்பாடுகள் அனைத்தின் முகத்திலும் பூசப்பட்டிருக்கும் கரி – சிந்தட���கா\" - வினவு, 8/7/2010.\nஇந்த செயற்கை செல் ஆராய்ச்சி உண்மையில் யார் முகத்தில் கரியை பூசியிருக்கின்றது, இறை நம்பிக்கையாளர்கள் மீதா, இறை நம்பிக்கையாளர்கள் மீதா அல்லது சகோதரர் மருதையன் போன்ற நாத்திகர்கள் மீதா அல்லது சகோதரர் மருதையன் போன்ற நாத்திகர்கள் மீதா, செயற்கை செல் (Synthetic Cell) என்றால் என்ன, செயற்கை செல் (Synthetic Cell) என்றால் என்ன, இந்த ஆராய்ச்சியால் நாம் பெரும் பலன்கள் என்ன, இந்த ஆராய்ச்சியால் நாம் பெரும் பலன்கள் என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு விடைக்காண முயல்வதே இந்த பதிவின் நோக்கம். இன்ஷா அல்லாஹ்.\nசெயற்கை செல் என்றால் என்ன\nஉலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் செல்களால் ஆனவையே. அவை ஒருசெல் உயிரினங்கள், பலசெல் உயிரினங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நுண்ணுயிரிகள் (உதாரணத்துக்கு பாக்டீரியாக்கள்) ஒரு செல் உயிரினங்களே. ஆக, ஒரு செல்லை ஆரம்பத்திலிருந்து உருவாக்கினாலே (from Scratch) உயிரியலைப் பொறுத்தவரை அது ஒரு உயிரை உருவாக்கியதாகத் தான் அர்த்தம்.\nஇப்போது செயற்கை செல் ஆய்வுக்கு வருவோம்.\nJCV கழகம் கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஒரு முக்கியமான உயிரியல் கேள்விக்கான பதிலை கண்டுபிடிப்பதில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றது. \"ஒரு வாழும் செல்லுக்கு குறைந்த பட்சம் எத்தனை மரபணுக்கள் (Genes) தேவை (what is the minimum number of genes required to make a living cell)\" என்ற கேள்விதான் அது. இந்த ஆய்வுக்கு அவர்கள் சூட்டிய பெயர் \"குறைந்தபட்ச மரபணு திட்டம் (Minimal Genome Project)\".\nஇந்த கேள்விக்கான பதிலை கண்டுபிடிப்பதற்காக ஒரு மிகச் சாதாரண உயிரினமான Mycoplasma mycoides பாக்டீரியாவை பல ஆண்டுகளாக ஆராய்ந்து வருகின்றார்கள். இந்த பாக்டீரியா சுமார் 475 மரபணுக்களால் ஆனது. ஒப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், மனித மரபுரேகை அல்லது மரபணுத் தொகுப்பு (Genome, which means a full complement of genes found in the cell) சுமார் 20,000-25,000 மரபணுக்களால் ஆனது.\nமுதலில் இந்த பாக்டீரியாவின் (475 மரபணுகளுக்குண்டான) டி.என்.ஏ வார்த்தைகளை வரிசைப்படுத்தி கொண்டார்கள். கணிப்பொறியில் அந்த தகவல்களை பதிந்து கொண்டனர். பின்னர் அவற்றை 1,100 துண்டுகளாக பிரித்து கொண்டார்கள். ஒவ்வொரு துண்டையும் செயற்கையான முறையில் நான்கு வெவ்வேறு விதமான வேதிப்பொருட்களை கொண்டு உருவாக்கினார்கள்.\nஇப்படி செயற்கையாக உருவாக்கப்பட்ட 1,100 டி.என்.ஏ துண்டுகளையும் ஒன்று சேர்த்து (Assembling) மரபுரேகையை (Genome) உருவாக்கினார்கள்.\nஇந்த துண்டுகளை எப்படி இணைத்தார்கள் என்றால், ஈஸ்ட் (Yeast) செல்களை கொண்டுதான். அதாவது, செயற்கையாக ஒரு மரபுரேகையை உருவாக்க ஏற்கனவே இயற்கையாக உள்ள ஒரு வாழும் செல் தான் அவர்களுக்கு உதவியிருக்கின்றது.\nஇந்த வாழும் செல் இல்லையென்றால் செயற்கை மரபுரேகையை உருவாக்கியிருக்க முடியாது. இது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம்.\nஇப்படி உருவாக்கப்பட்ட மரபுரேகை சுமார் 1.08 மில்லியன் (1 Million = 10 lakhs) வார்த்தைகளை கொண்டதாக இருந்தது. இதுதான் உலகிலேயே இது வரை உருவாக்கப்பட்ட செயற்கை மரபுரேகைகளில் மிகப் பெரியது.\nஇப்படியாக செயற்கை மரபுரேகை (Synthetic Genome) உருவாக்கப்பட்டது. இப்போது இதனை வேறொரு பாக்டீரியாவின் செல்லுக்குள் (Recipient Cells) செலுத்தி சோதனை செய்ய வேண்டும். இதற்கு ஆய்வாளர்கள் தேர்ந்தெடுத்த பாக்டீரியா Mycoplasma capricolum என்பதாகும். முதலில் இந்த பாக்டீரியாவின் மரபுரேகையை நீக்கிவிட்டனர்.\nபின்னர், Mycoplasma capricolum பாக்டீரியாவின் தடுப்பு நொதி மரபணுவை (Restriction Enzyme gene) செயலிழக்க செய்தார்கள். அப்படி செய்யவில்லை என்றால் அது உள்ளே வரும் செயற்கை மரபுரேகையை அழித்து விடும்.\nஅந்த மரபணுவை செயலிழக்க செய்த பின்பு செயற்கை மரபுரேகையை Mycoplasma capricolum பாக்டீரிய செல்லின் சய்டோப்லாசத்தின் (Cytoplasm) உள்ளே செலுத்தினர் (Transplantation). செயற்கையாக உருவாக்கப்பட்ட மரபுரேகையை அந்த பாக்டீரியா ஏற்றுக்கொண்டு (Booted up) பிரதி எடுக்க (replicate) ஆரம்பித்து விட்டது.\nஇது குறித்த விரிவான ஆய்வு முடிவுகள் சயின்ஸ் எக்ஸ்பிரஸ் (Science Express) இணைய இதழில் மே மாதம் 20 ஆம் தேதி வெளிவந்தன.\nஇப்படி உருவான அந்த பாக்டீரியாவிற்கு அவர்கள் வைத்த பெயர் \"Mycoplasma mycoides JCVI-syn1.0\" என்பதாகும். இதற்கு சின்தியா (Synthia) என்ற செல்லப் பெயரும் உண்டு. (இதைத்தான் \"சிந்தடிகா\" என்று எழுதினாரோ மருதையன்)\nசற்று எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு காரின் ஒரு பாகத்தை பார்த்து அந்த தகவல்களை கணிப்பொறியில் ஏற்றிக்கொண்டு, பின்னர் அதே போன்ற ஒன்றை ஆய்வுக்கூடத்தில் உருவாக்கி அதனை வேறொரு காரில் பொருத்தி அது வேலை செய்கின்றதா என்று பார்ப்பது.\nஆக, இவர்கள் செய்தது, ஒரு பாக்டீரியாவை நன்கு ஆராய்ந்து அதன் மரபுரேகையை கணிப்பொறி துணையோடு ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கி பின்னர் அதனை மற்றொரு பாக்டீரியாவில் செலுத்தியது.\nமொத்தத்தில், இவர்கள் மரபுரேகையை ���ுதிதாக உருவாக்கவில்லை. ஏற்கனவே இருந்த ஒன்றை பார்த்து அதே போன்ற ஒன்றை சிற்சில மாற்றங்களோடு உருவாக்கியுள்ளனர். இது எப்படி செயற்கை உயிரை உருவாக்கியதாக அமையும் அதனால் தான் கிரேக் வென்டர், தாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை என்றும், ஏற்கனவே இருந்த ஒரு உயிரை உருமாற்றி மட்டுமே உள்ளோம் என்று தெளிவாக விளக்கியுள்ளார்.\nவிஞ்ஞானிகள் செயற்கை உயிரை உருவாக்கிவிட்டார்கள் என்று சிலர் நினைத்தால் அது அவர்களது அறியாமையே தவிர வேறொன்றுமில்லை.....\nஇப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கலாம். அதாவது, கிரேக் வென்டர் குழு (JCVI) செயற்கையாக உருவாக்கியது பாக்டீரிய செல்லின் மரபுரேகையைத் தானே, பிறகு ஏன் ஒரு செல்லையே செயற்கையாக உருவாக்கியது போல \"செயற்கை செல்\" என்று பெயர் வைத்திருக்கின்றார்கள்\nஉங்களுடைய சந்தேகம் மிக நியாயமான ஒன்றுதான். இந்த கேள்வியைத்தான் பலரும் கேட்கின்றனர். மரபுரேகையை மட்டும் நகலெடுத்து செயற்கையாக உருவாக்கிவிட்டு அதற்கு \"செயற்கை செல்\" என்று பெயரிடுவது என்ன மாதிரியான லாஜிக், \"செயற்கை மரபுரேகை\" (Synthetic Genome) என்றுதானே பெயரிட்டிருக்க வேண்டும்\n\"முதலில், பலரும் குறிப்பிட்டது போல, JCV கழகம் வெளியிட்ட அறிக்கை கோருவது போல இந்த ஆராய்ச்சி தொழில்நுட்ப சாதனையாக தெரியவில்லை. இதனை ஒரு செயற்கை இனமாகவோ, அல்லது செயற்கை உயிரியாகவோ, அல்லது செயற்கை செல்லாகவோ பார்க்க கடினமாக உள்ளது; Mycoplasma mycoidesனுடைய செயற்கை மரபுரேகையான இது நமக்கெல்லாம் நன்கு அறியப்பட்ட ஒன்றுதான்\" - (Extract from the original quote of) Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life\nராய்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் செயற்கை செல் குறித்து எழுதும் போது \"Artificial life Synthetic genes 'boot up' cell\" என்று தலைப்பு வைத்ததற்கு இந்த குழப்பம் ஒரு காரணமாக இருந்திருக்கலாமோ\nஇது குறித்து வென்டர் என்ன கூறுகின்றார்...செல்லை கட்டுபடுத்துவது செயற்கையாக உருவான மரபுரேகை என்பதால் இதற்கு \"செயற்கை செல்\" என்று பெயர் வைத்ததாக கூறுகின்றார். ஆனால் அவருடைய இந்த விளக்கம் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கின்றது...\nஆக, இவர்களது ஆய்வுக்கு சரியான பெயர் \"செயற்கை மரபுரேகை\" என்பது தானே தவிர \"செயற்கை செல்\" அல்ல.\nஇந்த ஆய்வின் மூலம் JCV கழகம் தங்கள் திட்டத்தை நோக்கி ஒரு படி மேலே சென்றிருக்கின்றனர். அதாவது, ஒரு வாழும் செல்லுக்கு குறைந்த பட்சம் எத்தனை ���ரபணுக்கள் தேவை என்பது பற்றி அறியும் திட்டம்.\nஇங்கு நான் சொல்ல முயற்சித்திருப்பது மிகச் சிறிதுதான். இந்த ஆய்வு பல நுணுக்கமான விஷயங்களை உள்ளடக்கியது. அதனால் நீங்கள் இது பற்றி மேலும் ஆராய்ந்தறிய வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.\nஇந்த ஆய்வு, உயிர் என்பது வெறும் வேதிப்பொருட்களால் ஆனது என்று கூறுகின்றதா (Does the Venter Institute's achievement show that life is just chemicals\nஇல்லை. நான் அப்படி நினைக்கவில்லை.\nசெயற்கையாக டி.என்.ஏவை உருவாக்கி அவற்றை மற்ற உயிரின செல்களுக்குள் செலுத்துவதென்பது பல காலங்களாக நடந்து வருவதுதான். இந்த முறை நடந்ததுதான் அளவுக்கோளில் மிகப் பெரியது.\nஒரு முக்கிய விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும்.\nஅதாவது, Mycoplasma capricolum பாக்டீரியாவின் மரபுரேகை வெளியே எடுக்கப்பட்டு விட்டாலும் அது இன்னும் உயிருள்ள ஒரு செல் தான் (மரபுரேகையை வெளியே எடுத்தவுடன் அது செத்துவிடவில்லை). ஆனால், அது தன்னுடைய தன்மையான \"தன்னைத்தானே பிரதி எடுத்துக்கொள்வதை\" செய்யாது. செயற்கையாக உருவாக்கப்பட்ட மரபுரேகை உள்ளே செலுத்தபட்டவுடன் அந்த பாக்டீரியா தன்னைத்தானே பிரதி எடுத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டது.\nவாழும் மற்றும் பிரதி எடுக்கும் என்று இவற்றுக்கான வித்தியாசம் இன்னும் சரிவர அறிவியலாளர்களுக்கு புலப்படவில்லை. ஒரு செல்லையே செயற்கையாக உருவாக்குவது எப்படி என்றும் விளங்கவில்லை.\n\"வாழும் மற்றும் பிரதி எடுக்கும் செல் என்று இவற்றுக்கான வித்தியாசம் இன்னும் சரிவர அறிவியலாளர்களுக்கு புலப்படவில்லை. ஒரு செல் செயற்கையாக உருவாக்கப்படவும் இல்லை. என்னை பொறுத்தவரை உயிர் என்பது தனித்துவம் மிக்கது மற்றும் மிகவும் வலிமையானது\" - (Extract from the Original quote of) Christina Agapakis, What Synthia Means to Me, Oscillator, Scienceblogs, dated 21st May 2010.\nஆக, உயிருள்ள ஒரு செல்லுக்குள் தான் செயற்கை மரபுரேகை புகுத்த பட்டுள்ளது.\nஒரு வாழும் செல்லை செயற்கையாக வேதிப்பொருட்களை கொண்டு உருவாக்கும் வரை உயிர் என்பது வெறும் வேதிப்பொருட்களால் ஆனது என்று கூற முடியாது.\nசெயற்கை செல் இறைவனை மறுக்கின்றதா\nஇதற்கான பதிலை வென்டர் தெளிவாக கூறிவிட்டார். தாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை என்று. ஏற்கனவே இருந்த ஒரு உயிரை ரி-ப்ரோக்ராம் (Re-Program) தான் செய்துள்ளார்கள்.\nமரபுரேகையையும் (Genome) இவர்களாக உருவாக்கவில்லை, இயற்கையாக இருந்த ஒரு உயிரின் மரபுரே��ையை பார்த்து அதே போன்ற ஒன்றை செய்துள்ளனர்.\nஉதாரணத்துக்கு, மரபுரேகையை ஒரு மென்பொருளோடு (Software) ஒப்பிட்டால், அந்த மென்பொருளை இவர்களாக எழுதவில்லை, ஏற்கனவே இருந்த ஒரு மென்பொருளை பார்த்து காப்பி அடித்திருக்கின்றனர், அவ்வளவுதான். (They didn't write a new software, they just copied a existing one).\nவென்டர் மற்றும் அவருடைய குழுவினருடைய ஆய்வு, உயிரினங்களை மறுசீரமைப்பு செய்யும் தொழில்நுட்பத்தில் ஒரு முக்கிய முன்னேற்றம். (ஆனால்) அது ஒரு புது உயிரை ஆரம்பத்திலிருந்து உருவாக்கவில்லை - (Extracted from the original quote of) Jim Collins, Artificial life\nஇவர்கள் கடவுளாக முயற்சிக்கவில்லை. கடவுள் உருவாக்கிய ஒரு உயிரின் சிறு பகுதியை பார்த்து அதனை 40 மில்லியன் டாலர்கள் செலவில், அதிநவீன இயந்திரங்களின் துணையோடு, 15 வருட கடின உழைப்பில், 25 விஞ்ஞானிகளின் கண்காணிப்பில் நகலெடுத்துள்ளனர். இது எப்படி கடவுளை மறுப்பதாக அமையும்\nமேலும், மரபுரேகை மட்டும் தான் செயற்கையாக உருவாக்கப்பட்டது, அது செலுத்தப்பட்ட செல்லோ இயற்கையானது.\nஒரு செல்லையே செயற்கையாக உருவாக்கினால் தான் உயிரியல் வரையரைப்படி அது உயிரினமாக கருதப்படும்.\nஆக, செயற்கையாக உருவாக்கப்பட்ட மரபுரேகையை செயற்கையாக உருவாக்கப்பட்ட செல்லுக்குள் இவர்கள் செலுத்தவில்லை. இயற்கையாக உள்ள மற்றொரு செல்லுக்குள் தான் செலுத்தியிருக்கிறார்கள்.\nவேறுவிதமாக சொல்லப்போனால் இந்த மரபுரேகையை உருவாக்க ஒரு சிறு பகுதியை மிமிக்ரி செய்தும் மற்றவற்றை கடன் வாங்கியும் உள்ளனர்.\nஇன்னும் துல்லியமாக சொல்ல வேண்டுமென்றால், ஆய்வாளர்கள் ஒரு பகுதியை மிமிக்ரி செய்தும், மற்றவற்றை கடன் வாங்கியும் உள்ளனர் - (Extract from the original quote of) Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life\nஒரு கணிப்பொறியில் (Mycoplasma mycoides) உள்ள மென்பொருளை (Genome of Mycoplasma mycoides) காப்பி செய்து அதனை மற்றொரு கணிப்பொறியில் (Mycoplasma capricolum) மாற்றி விட்டு விட்டனர். ஆக, செல் என்னும் கணிப்பொறியை கடன் வாங்கியும், மரபுரேகை என்னும் மென்பொருளை மிமிக்ரி செய்தும் ஆய்வு முடிவுகளை அளித்திருக்கின்றனர். இது எப்படி கடவுளை மறுப்பதாக அமையும்\nஅதுமட்டுமல்லாமல் இவர்களுடைய ஆய்வுக்கு உறுதுணையாக இருந்தது ஒரு வாழும் செல் தான் (ஈஸ்ட் செல்).\nஈஸ்ட் செல்கள் இல்லையென்றால் சின்தியா உருவாகியிருக்காது. ஆக, ஏற்கனவே இருந்த ஒரு உயிரைக்கொண்டு தான் செயற்கை மரபுரேகையை உருவாக்கியுள்ளனர்.\nசெயற்கையான ஒன்றை உருவாக்குவதற்கு இயற்கையான ஒன்றுதான் இவர்களுக்கு தேவைப்பட்டிருக்கின்றது.\nமொத்தத்தில், இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிரை மாதிரியாக எடுத்துக்கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிரை \"செயற்கை மரபுரேகையை\" உருவாக்க பயன்படுத்தி கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிருக்குள் தங்களது செயற்கை மரபுரேகையை செலுத்திவிட்டு என்று இப்படி எல்லா நிலையிலும் JCV குழுவினருக்கு இறைவனுடைய படைப்புகள் தான் தேவைப்பட்டிருக்கின்றது.\nஇப்படி இறைவன் கொடுத்த அனைத்தையும் உபயோகப்படுத்தி கொண்டு, விஞ்ஞானிகள் ஒரு உயிரை செயற்கையாக உருவாக்கி கடவுளை பொய்பித்து விட்டனர் என்று கூறுவது அபத்தமானது மட்டுமல்ல, அறிவுக்கு ஒத்து வராததும் கூட.\nஇதனால் தான் வென்டர் \"தாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை\" என்று மிக தெளிவாக, விரைவாக மறுத்து விட்டாரோ\nசெயற்கை செல் நாத்திக கொள்கையை பொய்பிக்கின்றதா\nஉலகில், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தற்செயலாக ஒரு செல் உருவாகியிருக்க வேண்டும் (Abiogenesis), பின்னர் அவற்றில் இருந்து படிப்படியாக உயிரினங்கள் வந்திருக்க வேண்டுமென்பது பல நாத்திகர்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்துள்ளது செயற்கை செல் ஆராய்ச்சி.\nபல பேருடைய அயராத உழைப்பில், அதி நவீன கருவிகளைக் கொண்டு இந்த செயற்கை மரபுரேகை உருவாகியுள்ளது. (நகலெடுப்பதில் ஏற்பட்ட) ஒரு சிறிய தவறு பல மாதங்களுக்கு இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு நடக்க விடாமல் தடுத்திருக்கின்றது. ஆக, அதி கவனமாக பதினைந்து வருடங்களாக பாடுபட்டு இந்த ஆய்வை செய்திருக்கின்றனர்.\nஆனால் பல நாத்திகர்களோ ஒரு வாழும் செல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்ற வாதத்தை எந்தவொரு ஆதாரமும் இல்லாமலேயே நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஒரு சாதாரண பாக்டீரிய செல்லின் உள்ளே இருக்கும் மரபுரேகையை உருவாக்குவதற்கு அதிநவீன இயந்திரங்களின் உதவியும், பலருடைய தீவிர கண்காணிப்பும் தேவைப்படுகிறதென்றால், மிக சிக்கலான கட்டமைப்பை கொண்ட ஒரு வாழும் செல் யாருடைய கண்காணிப்பும், உதவியும் இல்லாமல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்பது என்ன விதமான வாதம்\nஒரு செல்லே தற்செயலாக உருவாகியிருக்க வாய்ப்பில்லை என்னும் போது அதனை அடிப்படையாக கொண்டு மற்றவை வந்திருக்கும் என்பது பகுத்��றிவுக்கு உட்பட்டதா\nஒவ்வொரு முறையும் இறைவனை மறுப்பதாக கூறிக்கொண்டு நாத்திகர்கள் கொண்டு வரும் அறிவியல் ஆதாரங்கள் எல்லாம் பூமராங் போல திரும்ப அவர்களையே வந்து தாக்கும். இந்த முறையும் அது தான் நடந்துள்ளது. என்ன, கடந்த காலங்களை போலல்லாமல் வெகு விரைவாகவே அந்த பூமராங் இந்த முறை வந்து விட்டது.\nஇதுபோன்ற ஆய்வுகள் சில நாத்திகர்களது உள்ளத்தில் நிச்சயம் பல கேள்விகளை எழுப்பியிருக்கும். தங்கள் நிலைப்பாட்டை தள்ளி வைத்துவிட்டு உண்மையை அறிய தூண்டியிருக்கும்.\nமனித குலத்திற்கு இந்த ஆய்வால் என்ன பலன்\nபல பயன்கள் உள்ளதாக வென்டர் கூறியுள்ளார். சுத்தமான தண்ணீர் வழங்குவதிலிருந்து சுகாதாரம் வரை இந்த ஆய்வால் பயனுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த ஆராய்ச்சி கேன்சர் போன்ற நோய்களை பற்றி நன்கு அறிவதற்கும், புதிய மருந்துகளை உருவாக்குவதற்கும் பயன்படலாம்.\nஆனால் அதே சமயம் இந்த ஆய்வுகளால் விபரீதங்களும் ஏற்படலாம் என்று பலரும் அஞ்சுகின்றனர். Bio-Terrorism போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என்று சமூக ஆர்வலர்கள் எண்ணுகின்றனர். அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இந்த ஆய்வு குறித்து கவலை தெரிவித்திருக்கின்றார்.\nஇந்த ஆய்வு சரியான திசையில் சென்றால் இதனை வரவேற்று ஊக்குவிக்க வேண்டியது நம் அனைவரின் மீதும் கடமையாகிறது.\nஇறைவன் எந்தவொரு நோயையும் அதற்குண்டான நிவாரணம் இல்லாமல் படைப்பதில்லை என்பது நபி மொழி. இது போன்ற ஆய்வுகள் மனித குலத்திற்கு சவாலாக இருக்கும் நோய்களை பற்றி நன்கு அறிவதற்கு பயன்படுகிறது என்றால் இதனை ஊக்குவிப்பதே ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரின் எண்ணமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.\nஉயிரியல் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படும் இந்த ஆய்வை மருதையன் போன்ற சகோதரர்கள் தங்கள் நாத்திக கொள்கையை வளர்க்க பயன்படுத்துவது ஆச்சர்யமாக உள்ளது.\nஆனால் பாவம், அவர்களும் என்ன செய்வார்கள்...கடவுளை மறுப்பதற்கு அறிவியல் ரீதியாக எந்தவொரு காரணங்களும் இல்லாத நிலையில் இப்படி ஏதாவது ஒன்று குறுக்கே வரும் போது அதனை வெளிச்சம் போட்டு காட்டிதான் தங்கள் நாத்திக நம்பிக்கையை தக்க வைத்து கொள்ள வேண்டியிருக்கின்றது. ஆனால் அந்த வெளிச்சமும் சிறிது காலமே நிலைத்திருக்கும் என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம். இந்��� முறையும், \"செயற்கை செல்\" ஆராய்ச்சி கடவுளை பொய்பிக்கின்றது என்ற கருத்துக்கு அந்த ஆய்வை முன்னின்று நடத்தியவரே தெளிவாக பதில் சொல்லி இவர்களது பொய் பிரசாரத்திற்கு முற்றுபுள்ளி வைத்து விட்டார்.\nஇந்த ஆய்வு இறைவனை மறுக்காது, மாறாக இறைவனின் ஆற்றலை பறைச்சாற்றி இறை நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கின்றது.\nநான் நாத்திக சகோதரர்களை கேட்டுக்கொள்வதெல்லாம் இதுதான், நீங்கள் \"செயற்கை செல்\" ஆய்வை நன்கு ஆராய்ந்து பாருங்கள். அது கடவுளை மறுக்கின்றதா அல்லது உங்கள் கொள்கையை அசைத்து பார்க்கின்றதா அல்லது உங்கள் கொள்கையை அசைத்து பார்க்கின்றதா என்று உங்கள் பகுத்தறிவை கொண்டு பதிலளிக்க முயலுங்கள்.....\nமுடிவாக, விஞ்ஞானிகளால் ஒரு உயிரை உருவாக்கவே முடியாதா என்று நீங்கள் கேட்டால் அதற்கான பதிலை மே மாதம் வெளிவந்த பிரபல Nature இதழில் காணலாம்.\nவெளிப்படையாக, ஒரு உயிரை உருவாக்கும் அளவு உயிரியலைப் பற்றி விஞ்ஞானிகளுக்கு தெரியாது - Jim Collins, Life after the synthetic cell, Nature, 27th May 2010.\nஇறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.\nதொடர்புடைய பதிவுகள்: , , , ,\nLabels: Evolution Theory, சமூகம், செயற்கை செல் கடவுளை மறுக்கின்றதா, பரிணாமம், வினவிற்கு பதில்\nநீங்கள் இந்த தகவல்களை தந்த விதம் மற்றும் தங்கள் அணுகுமுறை இன்னும் எனக்கு வியப்பாக இருகிறது....\nஅல்லாஹ் தங்களின் சேவையை மென்மேலும் தொடர அருள் புரிவானாக.....ஆமீன்\nகுறிப்பு : இந்த மாதிரியான தகவல்களை நாங்கள் செய்ய எங்களுக்கும் கொஞ்சம் \"டிப்ஸ்\" தாங்களேன்\nஇந்த பதிவு நாத்திகவாதிகளை சிந்திக்க வைக்கும் என நினைக்கிறேன், பொய்யை பல முறை சொன்னால் அது உண்மை ஆகும் என்ற கொள்கையில் இருக்கும் வினவு இதற்கு பதில் தருமா\nஅப்படியே ஒரு செல் உருவாக்கப்பட்டது என்றாலும் கூட, இவ்வளவு கடின உழைப்பில் உருவான செல் திடிரென தானாக வந்தது என்று கூறுவது என்ன விஞ்ஞானம் என்று புரியவில்லை, இதில் தங்களை அறிவாளி என்று நினைத்து கொள்வது தான் வேடிக்கை.\nசற்றும் அறிவுக்கு ஒவ்வாத அந்த நாத்திக கொள்கையை விட்டு அதன் சீடர்கள் வெளி வருவார்கள் என்று எதிர்பார்ப்போம்.\nஇரண்டு பேரு பாராட்டிடாங்களா... இன்னும் கொஞ்ச நேரத்திலே சிலர் \"கும்மியடிக்க\" வந்துடுவாங்க.....இவங்களுக்கு யாரையாவது பாராட்டினால் பொருக்காதே\nஅருகில் இருக்கும் கோளிலோ அல்லது எதாவது ஒரு வால்நட்சத்திரத்திலோ உயிர் வாழும் செல்கள் இருந்தால் அதை யார் படைத்திருப்பார்கள்\nஇங்குண்டான உயிரன உருவாக்கம் குறித்து டார்வினின் கொள்கையே மட்டும் பிடித்து தொங்கும் உங்களைப்போன்றோர்கள் தான் //அருகில் இருக்கும் கோளிலோ அல்லது எதாவது ஒரு வால்நட்சத்திரத்திலோ உயிர் வாழும் செல்கள் இருந்தால் // போன்றவற்றிற்கு இனிமேல் புதிதாக பதில் தேட வேண்டும். அப்படி ஒரு நிலையில் அங்கும் உயிர்வாழும் செல்கள் இருந்தால் சர்வ வல்லமையுள்ளவனுக்கு இது சர்வ சாதாரண செயலே ஆகும்.\nஐயா உங்களிடம் நாம் சொல்லிக்கொள்வது ஒன்றுதான் சும்மா வெறுமனே ஆக்கத்திற்கு எதிராக சொல்லவேண்டுமென்பதற்காக எதையாவது தர்க்க ரீதியாக கேட்பதாக நினைத்துக்கொண்டு அவ்வபொழுது தலையே காட்டாதீர்கள்., விவாதம் என்பது முன்னிருத்தும் கேள்விகளுக்கு முறையான பதில் தருவதே இதுவரை எதிர்க்குரலில் பரிணாம் பற்றி எத்தனை எதிர் கேள்விகள் உங்களின் பதில்கள் எங்கே இதுவரை எதிர்க்குரலில் பரிணாம் பற்றி எத்தனை எதிர் கேள்விகள் உங்களின் பதில்கள் எங்கேஅவைகளுக்கு பதிலை முதலில் தெளிவுறுத்தி பின் தொடருங்கள்\nநெத்தியடியான...இல்லை...நாத்திகத்திற்கெதிரான அதிரடியான மரணஅடி பதிவு...\n//ஆனால் பல நாத்திகர்களோ ஒரு வாழும் செல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்ற வாதத்தை எந்தவொரு ஆதாரமும் இல்லாமலேயே நம்பிக்கொண்டிருக்கின்றனர்.//\n--பகுத்தறிவற்றவர்களின் மூட நம்பிக்கை அது.\n//ஒரு சாதாரண பாக்டீரிய செல்லின் உள்ளே இருக்கும் மரபுரேகையை உருவாக்குவதற்கு அதிநவீன இயந்திரங்களின் உதவியும், பலருடைய தீவிர கண்காணிப்பும் தேவைப்படுகிறதென்றால், மிக சிக்கலான கட்டமைப்பை கொண்ட ஒரு வாழும் செல் யாருடைய கண்காணிப்பும், உதவியும் இல்லாமல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்பது என்ன விதமான வாதம்//---பகுத்தறிவற்ற மூடநம்பிக்கையாளர்களின் வெட்டி பிழைப்புவாதம்.\nஆனால், இந்த மூட நம்பிக்கையாளர்கள் தங்களைத்தாங்களே 'பகுத்தறிவாளர்கள்' என்று கூறிக்கொல்வதுதான் என் வாழ்க்கையில் நான் அறிந்த காமெடிகளிலேயே மிகப்பெரிய காமெடி.\nஇந்த பிரபஞ்சம் எப்படி தானாக தோன்றி இருக்க முடியும்\nஇப்புவியில் மட்டும் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற தகவமைப்புகள் எப்படி தானாக ஏற்பட்திருக்க முட���யும்\nஉயிர்கள் எப்படி தானாக உருவாகி இருக்க முடியும்\n... என்று எந்த ஒரு கேள்விக்கும் அறிவியல்பூர்வமற்ற அல்லது பகுத்தறிவுக்கு பொருத்தமற்ற லாஜிக் இல்லாத நம்பமுடியாத பதில்களை மட்டுமே அவர்கள் இதுவரை அளிக்கும் நிலையில், பகுத்தறிவுக்கு முற்றிலும் எத்தகுதியும் அற்ற தங்களை\nமற்ற மொழிகளில்-நாடுகளில் இவர்களுக்கு நாத்திகர்கள்,கடவுள் மறுப்பாளர்கள்,பரிணாமவியலாளர்கள், கம்யுநிசவாதிகள் என்றுதான் பெயர்.\nநம் தமிழகத்தில் மட்டும்தான் இவர்கள் இப்படி தமக்குத்தாமே 'பகுத்தறிவாளர்கள்' என்ற பொருந்தா பெயர் ஒன்றை வைத்துக்கொண்டு விட்டனர்.\nஇது எப்படி இருக்கிறதென்றால்... ஒரு கிழட்டு நத்தை, தமக்கு 'அல்ட்ரா மாடல் சூப்பர்சாணிக் ஜெட் ராக்கெட்' என்று பெயர் வைத்துக்கொள்வதை விட அநியாயம், அக்கிரமம், அராஜகம்.\nகண்டறிதல், கேட்டறிதல், நுகர்ந்தறிதல், சுவைத்தறிதல், தொட்டறிதல் மற்றும் பகுத்தறிதல் இவைதான் மனிதற்குறிய ஆறறிவு என்கிறார்கள்.\n'பகுத்தறிவாளர்கள்' என்று சொல்பவர்கள், 'கடவுளை பார்த்தால்தான் அறிவேன்' என்றால் இனி அவர்கள் தங்கள் பெயர்களை...\n...என்று மாற்றி வைத்துக்கொள்வதுதான் நலம், நியாயம், நீதி, நேர்மை.\nபரிணாமம் குறித்தும் செயற்கை உயிர் குறித்தும் வாதங்கள் செய்ய எதிர்க்குரல் தயாராகவே இருப்பதாக தெரிகிறது. ஆனால் இதை பற்றி விவாதம் செய்ய பகுத்தறிவாளர்கள் என்று தம்மை சொல்லிக்கொள்ளும் எவரும் தயாரில்லை அல்லது முன்வரவில்லை. ஏன் தூரத்தில் இருந்து கல்லெறிவதோடு சரி. உங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வையுங்கள் தோழர்களே. இஸ்லாத்தில் இருந்து விலகி கும்மியடிக்கும் தோழர் எங்கேப்பா\n//அருகில் இருக்கும் கோளிலோ அல்லது எதாவது ஒரு வால்நட்சத்திரத்திலோ உயிர் வாழும் செல்கள் இருந்தால் அதை யார் படைத்திருப்பார்கள்//---இன்னும் எத்தனை கேளக்சிகளில் இருந்தாலும் இந்த மல்டிவெர்சில் எங்கிருந்தாலும் எங்களுக்கு விடை தெரியும், அது இந்த மல்டிவெர்சை படைத்த இறைவன் வேலை என்று. கடவுளை மறுக்கும் நீங்கள்தான் ஒவ்வொன்றுக்கும் புதுக்கதை புனைய வேண்டும்.\nஇப்போது இங்கே இந்த இடுகையில் அதுவா பேசுபொருள் பதிவின் மையக்கருத்துக்கு உங்கள் மறுப்பென்ன பதிவின் மையக்கருத்துக்கு உங்கள் மறுப்பென்ன 'பரிணாமம்..; பரிணாமம்', 'தானாக உருவாகியது..' என்று தினமும் ஒப்பாரி வைத்துவிட்டு, திசை திருப்பல், மழுப்பல், நழுவுதல்... இதெல்லாம் அழகாவா இருக்கிறது 'பரிணாமம்..; பரிணாமம்', 'தானாக உருவாகியது..' என்று தினமும் ஒப்பாரி வைத்துவிட்டு, திசை திருப்பல், மழுப்பல், நழுவுதல்... இதெல்லாம் அழகாவா இருக்கிறது மனிதற்கு கொஞ்சமாவது வெட்கம் அவசியம்.\nவினவுக்கு தேஞ்சுபோன செருப்பாக இருப்பதில் பெருமை இல்லை நாத்திகரே...\nஒருநாள் வாழும் அற்ப ஈசளுக்கு உதிர்ந்து விழும் இறக்கையாகவாவது இருக்க முயன்று பாருங்கள்.\nபடைப்பின் மகிமை புரியும். இறையை அறியலாம்.\nநானும் எத்தனை முறை தான் உங்களை பாராட்டிக்கொண்டிருப்பது\nசகோதரர் வஜீர் அலி அஹமது சொன்னதையே திரும்ப சொல்கிறேன்,\n//நீங்கள் இந்த தகவல்களை தந்த விதம் மற்றும் தங்கள் அணுகுமுறை இன்னும் எனக்கு வியப்பாக இருகிறது.//\nபரிணாமவியலை எப்படி புரிந்துக் கொண்டார்களோ அது போல் தான் செயற்கை செல்லை பற்றியும் புரிந்து வைத்திருக்கிறார்கள்.\nஉலகில், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தற்செயலாக ஒரு செல் உருவாகியிருக்க வேண்டும் (Abiogenesis), பின்னர் அவற்றில் இருந்து படிப்படியாக உயிரினங்கள் வந்திருக்க வேண்டுமென்பது பல நாத்திகர்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்துள்ளது செயற்கை செல் ஆராய்ச்சி. //\nநாத்திகர்களை பார்த்து நான் கேட்பது,\n\"இதுக்கு பேர்தான் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதோ\nஅருமையான அற்புதமான பதில் இடுகை.\nஅல்லாஹ் தங்களின் சேவையை மென்மேலும் தொடர அருள் புரிவானாக.....ஆமீன்\n//கிரேக் வென்டர் குழு (JCVI) செயற்கையாக உருவாக்கியது பாக்டீரிய செல்லின் மரபுரேகையைத் தானே, பிறகு ஏன் ஒரு செல்லையே செயற்கையாக உருவாக்கியது போல \"செயற்கை செல்\" என்று பெயர் வைத்திருக்கின்றார்கள், பிறகு ஏன் ஒரு செல்லையே செயற்கையாக உருவாக்கியது போல \"செயற்கை செல்\" என்று பெயர் வைத்திருக்கின்றார்கள்\n//மரபுரேகையை மட்டும் நகலெடுத்து செயற்கையாக உருவாக்கிவிட்டு அதற்கு \"செயற்கை செல்\" என்று பெயரிடுவது என்ன மாதிரியான லாஜிக், \"செயற்கை மரபுரேகை\" (Synthetic Genome) என்றுதானே பெயரிட்டிருக்க வேண்டும், \"செயற்கை மரபுரேகை\" (Synthetic Genome) என்றுதானே பெயரிட்டிருக்க வேண்டும்\n//ரூடர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் செயற்கை செல் குறித்து எழுதும் போது \"Artificial life Synthetic genes 'boot up' cell\" என்று தலைப்பு வைத்ததற்கு இந்த குழப்பம��� ஒரு காரணமாக இருந்திருக்கலாமோ Synthetic genes 'boot up' cell\" என்று தலைப்பு வைத்ததற்கு இந்த குழப்பம் ஒரு காரணமாக இருந்திருக்கலாமோ\n//ஆக, இவர்களது ஆய்வுக்கு சரியான பெயர் \"செயற்கை மரபுரேகை\" என்பது தானே தவிர \"செயற்கை செல்\" அல்ல.//\n====>>>என்றெல்லாம்... மிக மிக தெளிவாக சரியாக ஆதாரத்துடன் 'செயற்கை செல்' என்பது ஒரு பொய் என எழுதிவிட்டு, தாங்களும் இந்த சிறப்பான ஆக்கத்திற்கு 'யாராவது ஒரு குறையாவது சொல்லட்டுமே' என்று எதிர்பார்ப்பதுபோல...\n\\\\\\\\செயற்கை செல் (synthetic cell) எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா நாத்திகத்தையா\\\\\\\\ ----என்று தலைப்பு இட்டு விட்டீர்களே...\nநம்ம தமிழ் நாளிதழ்களுக்கு ஒரு பழக்கம் உண்டு...\n// குண்டு வெடித்தது : 'ஆன்ட்ரமீட்டா முஜாஹிதீன்' நாசவேலை //---என்று கொட்டை எழுத்தில் தலைப்பு இடுவார்கள்.\nஇதில் கவனிக்கத்தக்க முக்கிய அம்சங்கள் :\n'____' இப்படி கொட்டேஷனுக்குள் போட்டால், அந்த கொட்டேஷனுக்குள் இருப்பவை...,\nஒன்று இருக்கலாம் அல்லது இல்லாதிருக்கலாம் ...என்று அர்த்தம்.\n\" : இதை போட்டு விட்டால்... அது ஜஸ்ட் ஒரு சந்தேகம் என்றுதான் அர்த்தமே ஒழிய, அதற்கு ஆதாரமுள்ள நிருபணம் கிடையாது என்று பொருள்.\n------> இதே வழியில், தாங்களும்...\n)] எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா நாத்திகத்தையா\nமற்றவர் செய்த அதே தவறை தவறென்று நன்கு தெரிந்தும் நாமும் அதையே பின்பற்ற வேண்டுமா\nஅன்பு சகோதரர் UFO அவர்களுக்கு,\nநீங்கள் சொன்ன தகவலைப் பற்றி நான் யோசிக்காமல் இல்லை. வென்டர் தன்னுடைய ஆய்வை \"Synthetic cell\" என்று தான் குறிப்பிடுகின்றார். பலருக்கும் இது synthetic cell என்றுதான் மனதில் உள்ளது. நான் செயற்கை மரபுரேகை என்று பெயர் வைத்தால் அது பலருக்கும் புரியாமல் போக வாய்ப்புள்ளது. அதனால் இந்த ஆய்வு எப்படி பலருக்கும் அறிமுகமாகி இருக்கின்றோதோ அந்த பெயரிலேயே தலைப்பை வைத்து விடுவோம் என்று எண்ணி தான் அப்படி பெயரிட்டேன் (இந்த தலைப்பை இடுவதற்கு முன் பலமுறை யோசித்தேன்)\nஎன்றாலும் நீங்கள் குறிப்பிட்டது போல இது பலருக்கும் குழப்பத்தை தரக்கூடியது என்பதால் (என்னடா, இவர்கள் இதனை மறுக்கிறார்கள் ஆனால் தலைப்பை அப்படியே வைத்திருக்கிறார்களே என்று நிச்சயமாக எண்ணக்கூடும்) நீங்கள் சொன்னது போன்றே மாற்றியுள்ளேன்.\n//நானும் எத்தனை முறை தான் உங்களை பாராட்டிக்கொண்டிருப்பது//---தப்பில்லை சகோதரா... இதில் மட்டும் அயற்��ி வேண்டாம்... அ(எ)த்தனை பாராட்டுக்கும் தகுதி வாய்ந்த பதிவர் தான் இவர்...\nஅல்ஹம்துலில்லாஹ். மிக சிறந்த மற்றும் தேவையான ஓர் ஆய்வு பதிவிது. மருதைய்யன்களும் மற்றவர்களும் போகிற போக்கில் பொய் சொல்லி கதையடித்துவிட்டு சென்ற செயற்கை மரபணு விசயத்தை நன்கு ஆராய்ந்து பதிவிட்டிருக்கின்றீர்கள். இங்கு பல சகோதரர்கள் சொன்னது போன்று அதற்காக எத்தனை உங்களை முறை பாராட்டினாலும் தகும். இப்போது பதில் சொல்ல வேண்டிய இடத்தினில் ம.க.இ.க மருதய்யன் மற்றும் அதை வெளியிட்ட வினவு தளம் இருக்கின்றது. அவர்கள் நேர்மையாளர்கள் என்றால் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.\nசகோதரர் முஹம்மது ஆஷிக் சொன்னது போன்று தமக்கு தாமே \"பகுத்தறிவாளர்கள்\" என்ற பெயரை வேறு சூட்டிக் கொண்ட கடவுள் மறுப்பாளர்கள் காமெடி பீஸ்களே. அவர்களை பொதுவாக நான் போலி பகுத்தறிவாளர்கள் என்றே அழைப்பேன்.\nசகோதரர் ஆஷிக் அவர்களுக்கு இது உங்கள் ஆக்கம் குறித்து இல்லயென்றாலும் இதை இங்கு பதியவும் சகோதரர் U F O அவர்களுக்கு பல்வேறு ஆக்கம் தொடர்பான தங்களின் பல பின்னூட்டங்களை நான் பல்வேறு தளங்களில் கண்டிருக்கிறேன்.ஆனால் உங்களை அங்கெல்லாம் தொடர்புக்கொள்ள முடியவில்லை.இத்தளம் நம்பகத்தன்மை வாய்ந்ததால் இன்ஷா அல்லாஹ் உங்களை தொடர்புக்கொள்ள மெயில் ID தரவும்.அல்லது சகோதரர் ஆஷிக்,சேக்தாவூது,அப்துல் பாஸித் இவர்களில் யாரை வேண்டுமானலும் தொடர்புக்கொள்ளவும். (அவ்வாறு தொடர்புக்கொண்டால் \"உம்மத்\" பற்றி சகோதரர்கள் விளக்கவும்)\n//பகுத்தறிவாளர்கள்' என்று சொல்பவர்கள், 'கடவுளை பார்த்தால்தான் அறிவேன்' என்றால் இனி அவர்கள் தங்கள் பெயர்களை...\n...என்று மாற்றி வைத்துக்கொள்வதுதான் நலம், நியாயம், நீதி, நேர்மை.//\nசரி அல்லாவுக்கு உருவம் இல்லைன்னு சொன்னாங்க, பின்ன எப்படி பார்த்திங்க\nபின்னாளில் ஒருவர் பூமியில் தோன்றி அற்புதங்கள் பல செய்து நான் தான் கடவுள் என்று சொன்னால் கூட உண்மை முஸ்லிம்கள் அவனை கடவுள் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஏனெனில் கடவுளை அனைவரும் தமது மரணத்திற்கு பிறகே சந்திக்க முடியும்.நீங்கள் உட்பட ., சகோதரர் மேற்கோள் காட்டியது எதையும் கண்டால் தான் உண்மைப்படுத்துவோம் என கூறும் உங்களைப்போன்ற பார்த்தறிய விரும்பும் பகுத்தறிவாளர்கள் சிந்தையே()குறித்துத்தான்...ஐயா., இதற்கு பெயர் தான் குறுகிய சிந்தனை.,இப்படித்தான் உங்கள் ஆய்வின் லட்சணம் இருக்கிறது முதலில் என்ன சொல்கிறார்கள் என்ன கேட்கிறார்கள் என்பதை புரிந்துக்கொள்ள முயலுங்கள்.பிறகு பதிலளிக்க முற்படுங்கள்.கடவுளால் படைக்க முடியாத கல். தற்செயலாக உருவான புத்திசாலித்தனம் போன்ற அறிவியலை மிஞ்சும் தர்க்க ரீதியான கேள்விகளும் ,குர்-ஆனின் மூலமொழி உருது என சொல்லும் உங்கள் இஸ்லாம் குறித்த ஆராய்ச்சிகளும் மெய்சிலிர்க்கத் தான் செய்கின்றன.அறியாமைக்கும் ஒரு எல்லையுண்டு இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.\nவழக்கம்போல் இங்கே கேள்வி., பொறுமையாக உங்கள் அராய்ச்சி முடித்து பின்பு பதில் சொல்லுங்கள்\nதான் தோன்றியான முதல் உயிரிலிருந்து மனிதன் வரையிலான ஏனைய உயிரனங்கள் உருவாக்கம் தொடரும்போது எந்த உயிரினத்தின் கிளையிலிருந்து \"தாவரங்கள் \"உருவாயிற்று.,\nஅவ்வாறு உருவாக அதற்கு சுய தேவையென்ன\nஎந்த கால சூழலில் தாவரங்களாக பரிணமித்தது\nரெண்டு நாளா இந்தப்பக்கம் வரல. இங்க ஒரே உய் உய் விசிலா இருந்திருக்கு. வழக்கம்போல் டெம்ப்ளேட் பின்னூட்டங்கள். அதிலையும் நம்ம வரவ எதிர்பார்த்து வேற காத்துக்கிட்டு இருந்திருக்காங்க. கொஞ்சம் லேட்டாயிருச்சு.\nநிஜாமும், UFOவும் எனக்கு பதில் சொல்ல வேணாம்ன்னு வேண்டுகோள் விடுத்திருக்காங்க. இங்க ஒரு சிலர் என்னுடைய கருத்தை எதிர்பார்த்து இருக்காங்க. அதனால, நம்ம கருத்த சொல்லுவோம். பதில் சொல்லுறவங்க சொல்லட்டும் அப்படின்னு இருந்துர வேண்டியதுதான்.\nஆஷிக், உங்களுடைய உழைப்பிற்கு பாராட்டுக்கள். வினவு தளத்தையும், உங்கள் பதிவையும், நீங்கள் கொடுத்திருக்கும் தரவுகளையும் படித்துவிட்டு, தேவையெனில் வேறு தளங்களையும் படித்துவிட்டு பதில் சொல்கின்றேன். (அநேகமாக திங்கள் அன்று பதில் கொடுப்பேன்)\n//இங்க ஒரே உய் உய் விசிலா இருந்திருக்கு. வழக்கம்போல் டெம்ப்ளேட் பின்னூட்டங்கள்.//\nஅப்ப அங்க மட்டும் என்ன நடக்குது, சகோதரரே\n\"டியுப் லைட் ராஜனும் டுபாக்கூர் கும்மியும்\" தற்போது விற்பனையில் படித்து விட்டீர்களா\n//இஸ்லாத்தில் இருந்து விலகி கும்மியடிக்கும் தோழர் எங்கேப்பா\nநீங்க வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைக்கிறீங்க போல அஷ்ரப். அதனால் தான் அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியேறியதா சொன்ன பொய்யை அப்படியே நம்புகின்றீர்கள். தற்போது இப்படி சொல்லிக்கிட்டு பாப்புலர் ஆக ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கின்றது. கொஞ்ச காலத்திற்கு முன்னாடி ஆபரேசன் சல்மா மூலம் ஒருத்தனை இப்படி தான் கண்டுபிடிச்சாங்க. அவன் தன்னை இஸ்லாமிய பெண் என்று சொல்லி தான் எழுதிக் கொண்டிருந்தான். பின்னர் வசமாக மாட்டினான். கடைசியில் அது ஒரு குடுமி என்பதும் நிருபனமானது. எனவே எந்த ஒன்றையும் தீர விசாரிக்காமல் முடிவுக்கு வர வேண்டாம் அஷ்ரப்.\nஉங்களுடைய பதிவை பார்த்தேன். எனக்கு இருக்குற ஒரு சந்தேகம் உங்களுக்குமிருக்கின்றது. அந்த சந்தேகம் உண்மையாக இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். அப்புறம் கொஞ்சம் தமிழை கற்றுக் கொள்ளவும். பதிவை படிக்கவே கடினமாக இருக்கின்றது. நம்ம ஆஷிக் கூட ஒரு வருடத்திற்கு முன்னாள் தமிழ் தெரியாதவராக தான் இருந்தார். அப்போதெல்லாம் ஆங்கிலம் மட்டுமே ஆஷிக்கிடம் புழக்கத்தில் இருக்கும். இப்போது சிக்கலான தமிழ் சொற்களை கூட சுலபமாக கையாள்கிறார் ஆஷிக். நீங்களும் சீக்கிரம் நல்ல தமிழை கற்றுக் கொள்ளவும்.\n//தற்போது விற்பனையில் படித்து விட்டீர்களா\nSynthetic Biology துறையில் synthia ஒரு மைல் கல் என்பதை ஒத்துக்கொள்கின்றீர்களா\n// அதனால் தான் அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியேறியதா சொன்ன பொய்யை அப்படியே நம்புகின்றீர்கள்//\nஎன்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத பட்சத்தில் நீங்கள் எடுத்திருக்கும் இன்னொரு வழிமுறை. நான் பொதுவெளிக்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். நிச்சயம் ஓரிரு ஆண்டுகளுக்கு பின்னர் வெளிக்காட்டிக்கொள்வேன்.\nஎன்னுடைய உறவினர்கள் சிலரது பெயர், உங்கள் இணைய நண்பர்கள் வட்டாரத்திலேயே சிலருக்குத் தெரியும். அவர்களுக்குத் தெரியும் என்னுடைய பிறப்பு மதம் என்னவென்று.\n//என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத பட்சத்தில் நீங்கள் எடுத்திருக்கும் இன்னொரு வழிமுறை. //\nஹா ஹா . நல்ல நகைச்சுவை. நோன்பு வைத்துக் கொண்டு என்னால் அளவுக்கதிகமாக சிரிக்க முடியவில்லை.\nஐயா., உங்களுடைய பிறப்பின் மதம் மட்டுமல்ல., உலகில் பிறக்கும் அனைத்து மனிதர்களின் பிறவி மார்க்கமும் இஸ்லாம் தான்,தங்களை கடவுள் மறுப்பாளார்கள் என கூறுவோர்கள் உட்பட.பெற்றோர்களின் வளர்ப்பின் அடிப்படையிலேயே ஒருவன் யூதனாகவோ,கிறித்துவராகவோ,இந்துவாகவோ, அல்லது வேறு மத மற்றும் மதம் சாரா கொ���்கைகளில் உருவாக்கப்படுகிறார்கள்.எனவே உங்களைப்போன்றோர்களின் மத மாற்றத்தால் இஸ்லாத்திற்கு ஒன்றும் இழப்பல்ல உங்களுக்கு வேண்டுமானால் இதை ஒரு விளம்பரமாக அமைத்து கொள்ளலாம்.எனவே இஸ்லாத்தில் பிறப்பதும் ஏனைய மதங்களில் பிறப்பதும் இங்கு முக்கியமல்ல. அதுவும் உங்களைப்போன்ற முன்னாள் இஸ்லாமிய() பெயர் தாங்கிகள் இஸ்லாத்தை விமர்சிப்பது வேடிக்கையல்ல இஸ்லாம் குறித்த அடிப்படை அறிவுக்கூட இல்லாமல் விமர்சிக்க முற்படுவது தான் வேடிக்கை அதுவும் வேதனை கலந்த வேடிக்கை.அதற்கு தாங்களின் இஸ்லாம் பற்றிய குற்றச்சாட்டான தும்மல் மற்றும் மலக்குகள் குறித்து கொண்ட தவறான புரிதல்களே சாட்சியாக இருக்கிறது.இஸ்ஸ்லாத்தை எதிர்ப்பதால்,நீங்கள் அடைய போகும் பயன்பாடு என்ன) பெயர் தாங்கிகள் இஸ்லாத்தை விமர்சிப்பது வேடிக்கையல்ல இஸ்லாம் குறித்த அடிப்படை அறிவுக்கூட இல்லாமல் விமர்சிக்க முற்படுவது தான் வேடிக்கை அதுவும் வேதனை கலந்த வேடிக்கை.அதற்கு தாங்களின் இஸ்லாம் பற்றிய குற்றச்சாட்டான தும்மல் மற்றும் மலக்குகள் குறித்து கொண்ட தவறான புரிதல்களே சாட்சியாக இருக்கிறது.இஸ்ஸ்லாத்தை எதிர்ப்பதால்,நீங்கள் அடைய போகும் பயன்பாடு என்னஅல்லது இஸ்லாம் இல்லையென்றால் உலக மக்கள் அடையபோகும் பயன் தான் என்னஅல்லது இஸ்லாம் இல்லையென்றால் உலக மக்கள் அடையபோகும் பயன் தான் என்ன சொல்வீர்களா.... இஸ்லாம் மார்க்கம் அல்லாத ஏனைய சட்டத்தால் உலக வாழ்க்கைகு தேவையான அனைத்து நடைமுறை சாத்தியக்கூறுகளை உங்களால் இல்லை இல்லை..உங்களை போன்ற இலட்சக்கணக்கானோரை() ஒன்றுக்கூட்டி வேண்டுமானால் ஏற்படுத்துங்கள்., அதன் பின் இஸ்லாம் தேவைதானா என்பதை பற்றி சிந்திப்போம்.அதுவில்லாமல் ஆதாரம் என்று எதையாவது சொல்லிக்கொண்டு (அதுவும் விவாதம் என வரும்போது பாதியிலேயே) போய் விடாதீர்கள் ஏனெனில வெறும் வாயால் ஒளியே அணைக்க பார்க்கிறீர்கள்., அது முடியாது என்பதையும் கவனத்தில் வையுங்கள்\n//அப்புறம் கொஞ்சம் தமிழை கற்றுக் கொள்ளவும். பதிவை படிக்கவே கடினமாக இருக்கின்றது//\nடியுப் லைட் ராஜன் வாயையே தொறக்க மாட்றான். தொரந்தாதான் பரபரப்பாகும்.\n//அதனால் தான் அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியேறியதா சொன்ன பொய்யை அப்படியே நம்புகின்றீர்கள்.//\nஇதுலாம் RSS காரன் கிட்டருந்து காப்பி அடிச்��ா ட்ரிக்.\n) பெயர் தாங்கிகள் //\nஇத்தனை நாட்களாய் இப்படி அழைக்கப்படவே இல்லையே என நினைத்தேன். நல்ல வேளை, நீங்கள் அழைத்துவிட்டீர்கள். நன்றி\nநான் ஒன்றும் என்னுடைய பிறப்பு மதத்தைப் பற்றி விளம்பரம் செய்துகொள்ளவில்லை. என்னிடம் அத்தகைய கேள்விகளை முன்வைக்கும்போது பதில் சொல்ல வேண்டியுள்ளது.\n//டியுப் லைட் ராஜன் வாயையே தொறக்க மாட்றான். தொரந்தாதான் பரபரப்பாகும்.//\nநாளைக்கு வருவாரு. அப்பறம் பரபரப்பா, பப்பரப்பாவான்னு தெரியலே.\n//என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத பட்சத்தில் நீங்கள் எடுத்திருக்கும் இன்னொரு வழிமுறை. நான் பொதுவெளிக்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். நிச்சயம் ஓரிரு ஆண்டுகளுக்கு பின்னர் வெளிக்காட்டிக்கொள்வேன்.//\nநீங்க அப்பறமா வெளில வாங்க, முதல்ல ஆஷிக் கேக்குற கேள்விக்கு பதிலா சொலுங்க. இதுல கார்போன் கூட்டாலி னு வேற ஒருத்தரு பகுதி பகுதிய எழுதிகிட்டு இருக்காரு, எல்லத்தையும் கேட்டுகிட்டே இருந்தா எப்ப பதில் சொல்ல போறீங்க.\n//முதல்ல ஆஷிக் கேக்குற கேள்விக்கு பதிலா சொலுங்க//\n சமாளிபிகேசன் மட்டும் தான் அவர்களுக்கு தெரியும். நான் சொல்வதில் நம்பிக்கையில்லையென்றால் கடந்த பல பதிவுகளில் அவர்களால் போடப்பட்டிருக்கின்ற பின்னூட்டங்களை சகோதரர் fa போய் படித்து தெரிந்து கொள்ளலாம்.\nஐயா., பார்த்தீர்களா இதுவரைக்கும் உங்களிடத்தில் கேள்விக்கான பதில் இல்லை\n) பெயர் தாங்கிகள் // இந்த ஒன்றுக்கு மட்டுமா உங்கள் மேற்கோள்கள் நன்றி அதற்கு பின்னுள்ளவைகளுக்கும் பதில் தருவீர்கள் என நம்புகிறேன்., ஸாரி எதிர்ப்பார்க்கிறேன்\nஅப்பறம் சகோதர் fa அவர்களுக்கு, மரியாதை குறைவான வார்த்தைகளை தாங்கள் பயன்படுத்துவதாக உணர்கிறேன்., இது பலரின் பார்வையே பார்க்கும் பதிவு என்பதால் சற்று திருத்திக்கொள்ளவும் இது எனது வேண்டுகோளாக கருதவும்\nநான் சொல்ல வந்ததையே குலாம் சொல்லிவிட்டார்...வார்த்தைகளில் கண்ணியம் காத்து கொள்ளுங்கள் என்பது என்னுடைய பணிவான வேண்டுகோள்....\n//அப்பறம் சகோதர் fa அவர்களுக்கு, மரியாதை குறைவான வார்த்தைகளை தாங்கள் பயன்படுத்துவதாக உணர்கிறேன்.,//\nகாக்கா, நான் யாரையும் சொல்லமாட்டேன், ராஜன மட்டும் தான் சொல்வேன், அவன் பெசுனதலாம் நீங்க பாக்கல அதான் இப்டி சொல்றிக. இனிமே என்னோட ப்ளாக்ல மட்டும் அதுமாரி ���ழுதுறன்.\nஉங்களுடைய மற்ற கேள்விகளுக்கு பதில் கூறவில்லை என்று வருத்தப்பட்டீர்கள்.\nஅல்லாஹ் என்னும் கற்பனை கதாபாத்திரம் இல்லாவிட்டால், அனைத்தையும் மூடத்தனமாய் அணுகுவதை விடுத்து அறிவுபூர்வமாய் சிந்திக்கும் மனிதர்கள் இருப்பார்கள்.\nநான் 'பிறைபார்த்தல் என்னும் பிற்போக்குத்தனம்' என்னும் பதிவில், அறிவியலை ஏற்றுக்கொள்ளாமல் பிற்போக்குத்தனமாய் இருப்பார்கள் என்று கூறியிருந்தேன். நீங்கள் அறிவியல் வழிமுறைகளை அந்த விஷயத்தில் ஏற்றுக்கொள்வீர்களா இந்த விஷயத்திலேயே அறிவுபூர்மாய் சிந்திக்க இயலாத நீங்கள், அல்லாஹ் என்னும் கற்பனை கதாபாத்திரம் இருக்கும் வரை சிந்திக்கமாட்டீர்கள்.\n@fa & பி.ஏ.ஷேக் தாவூத்\nஎன்னுடைய பதில்கள் சமாளிபிகேஷனா, இல்லை பொருத்தமான பதிலா என்பதை படிப்பவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும். உங்களுடைய முடிவுகளை வலிந்துத் திணிக்க முயற்சிக்காதீர்கள்.\nஉங்களுடைய கருத்தையும் வையுங்கள். என்னுடைய கருத்தையும் வைக்கிறேன். வாசிப்பவர்கள் முடிவு செய்துகொள்ளட்டும்.\nஇந்தப் பதிவில் இருப்பது போல், பதிவிற்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் சண்டை போடும் பழக்கம் எனக்குக் கிடையாது. பி.ஏ.ஷேக் தாவூத்திற்கு ஆத்திரம் கண்ணை மறைத்துவிட்டது போலும்.\nஅன்பு சகோதரர் fa அவர்களுக்கு,\nஉங்களுடைய பதில் எனக்கு மேலும் வருத்தத்தை அளிக்கின்றது. \"நான் இங்கு சொல்ல மாட்டேன், என்னுடைய தளத்தில் சொல்லுவேன்\" என்பது சரியல்ல.\nஇஸ்லாம் என்பது சகோதரத்துவத்தை முன் நிறுத்தும் மார்க்கம். \"நீங்கள் உங்கள் தளத்தில் என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்ளுங்கள், இங்கு வேண்டாம்\" என்றல்லாம் என்னால் சொல்ல முடியாது. சகோதரன் என்ற முறையில் உங்கள் மேல் அக்கறை கொள்வது என் மீது கடமையாகிறது. அதனால் நீங்கள் உங்கள் தளத்திலும் கண்ணியம் குறைவான வார்த்தைகளை பதிய வேண்டாம் என்பது என்னுடைய வேண்டுகோள்.\nசொல்வது என் கடமை, ஏற்றுக்கொள்வதும் கூடாததும் உங்கள் இஷ்டம்...\nகலைத்துறையில் ஐஸ்வர்யா ராய் அழகானவர் என்பதை ஒத்துக் கொள்கின்றீர்களா\n( ஏன் கும்மி மட்டும் தான் பதிவுக்கு சம்பந்தம் இல்லாம கேள்வி கேட்பாரா நான் கேட்க கூடாதா கும்மிக்கு பதில் சொன்னால் எனக்கும் பதில் சொல்லணும் ashik. )\nவிளம்பி பதிவில் (பி.ஜைனுல் ஆபிதீன் என்னும் இஸ்லாமிய மார்க்க அறிஞரை சூபி மதத்தை சார்ந்த மாலிக் என்பவர் பொய்யன் என்று தரக்குறைவாக விமர்சித்த பதிவு ) பதிவிற்கு சம்பந்தமில்லாமல் பின்னூட்டமிட்டது உண்மை தான். ஆனால் மாலிக் அவர்களின் கொள்கை சார்ந்து தான் பல கேள்விகளை அங்கே எழுப்பியிருக்கின்றேனேயொழிய உங்களை மாதிரி குருட்டுக் கும்மி அங்கே அடிக்கவில்லை.\n(குறிப்பு - இது பதிவின் பேசுபொருள் அல்ல. எனவே இதையே பேசுபொருளாக்கி பதிவின் தலைப்பிலிருந்து தப்பித்து ஓட முயற்சி செய்ய வேண்டாம்.)\n//உங்களுடைய கருத்தையும் வையுங்கள். என்னுடைய கருத்தையும் வைக்கிறேன். .//\nபதிவை சார்ந்து கருத்து வையுங்கள் என்று தான் நான் கேட்கிறேன். இப்போது கூட பதிவின் மையப் பொருளை தாண்டி தான் தாங்கள் பேசுகின்றீர்களேயொழிய பதிவின் மையப் பொருளான பழைய கடவுளர் எவ்வாறு காலி என்பதை இன்னும் நீங்கள் விளக்கவேயில்லை.\nஇங்கே நான் , fa எல்லாம் வாசிப்பவர்கள் இல்லையா ஆஷிக் கேள்விகளை முன்வைத்திருக்கின்றார். அதற்கு நாத்திக தரப்பில் உங்கள் பதில் இன்னும் வரவில்லை என்று சொல்லுவது எவ்வாறு கருத்தை வலிந்து திணிப்பதாகும்\nநம் அனைவரின் மீதும் ஓரிறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக\nசகோதர் fa அவர்களுக்கு \"நீங்கள் உங்கள் தளத்தில் என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்ளுங்கள், இங்கு வேண்டாம்\" என்றல்லாம் என்னால் சொல்ல முடியாது. சகோதரன் என்ற முறையில் உங்கள் மேல் அக்கறை கொள்வது என் மீது கடமையாகிறது. அதனால் நீங்கள் உங்கள் தளத்திலும் கண்ணியம் குறைவான வார்த்தைகளை பதிய வேண்டாம் என்பது சகோதரர்ஆஷிக் உடைய வேண்டுகோள்.\nஎன்னுடைய வேண்டுகோளும் அது தான்\nஇது குறித்து இனி மேலும் பேச வேண்டாம்., இங்கு பேசுப்பொருள் இதுவல்ல.,\nஇப்பதிவின் பேசுபொருள் synthetic biology துறையில் நடைபெற்ற ஒரு ஆராய்ச்சியும், அதனுடைய விளைவுகளும்.\nsynthetic biology துறையில் அந்த ஆராய்ச்சி (synthia) ஒரு மைல் கல் என்பதை ஒத்துக்கொள்கின்றீர்களா என்று கேட்டேன். நீங்கள் இன்னும், உங்கள் கருத்து என்னவென்று கூறவில்லை.\nஅதற்குள், அறிவியல் என்றால் என்னவென்று தெரியாத விசிலடிச்சான், பதிவிற்கு சம்பந்தமில்லாமல் நான் பேசுவதாக உளறிக்கொண்டிருக்கின்றது.\nஐயா., கும்மி அவர்களுக்கு., நாம் அரம்பத்திலிருந்து கேட்பது ஒன்று தான் \"அல்லாஹ் என்பது ஒரு கற்பனை பாத்திரம் என்றால் அல்லாஹ் இருப்பது உண்மையென நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டுமாயின் அவன் எப்படி இருந்தால் நம்புவீர்கள்\" நாங்கள் வெறுமனே கடவுள் பெயரால் களிமண்ணை சோற்றில் கலந்து உண்பவர்கள் அல்லர்., பக்தி பரவசத்தில் மான கேடானவற்றையோ,தகாத செயலையோ மேற்கொள்வதில்லை. சுருக்கமாக உங்கள் முன் கேள்வியாக வைக்க வேண்டுமெனில் அல்லாஹ் இல்லாத உலகத்திற்கு விளையும் நன்மைகள், அல்லாஹ்வால் உலகத்திற்கு விளையும் தீமைகள் எனென்ன என்பதை தாங்கள் பட்டியலிட தயாரா...\" நாங்கள் வெறுமனே கடவுள் பெயரால் களிமண்ணை சோற்றில் கலந்து உண்பவர்கள் அல்லர்., பக்தி பரவசத்தில் மான கேடானவற்றையோ,தகாத செயலையோ மேற்கொள்வதில்லை. சுருக்கமாக உங்கள் முன் கேள்வியாக வைக்க வேண்டுமெனில் அல்லாஹ் இல்லாத உலகத்திற்கு விளையும் நன்மைகள், அல்லாஹ்வால் உலகத்திற்கு விளையும் தீமைகள் எனென்ன என்பதை தாங்கள் பட்டியலிட தயாரா... முதலில் இக்கேள்விக்கு பதில் சொல்லுங்கள் அடுத்தவை பற்றி பின்பு பேசலாம்., சும்மா அறிவியலை மட்டப்படுத்தி அல்லாஹ்வை தூக்கி பிடிப்பதாக சப்பைக்கட்டு கட்ட வேண்டாம் இப்பவும் சொல்கிறேன் மேற்கூறிய வினாவிற்கு ஏதாவது சொல்வீர்களே தவிர தர்க்க ரீதியான வாதம் ஏதும் உங்களிடம் வராது., இருந்தாலும் பரவாயில்லை எதையாவது சொல்லுங்கள்\n//பதிவை சார்ந்து கருத்து வையுங்கள் என்று தான் நான் கேட்கிறேன். இப்போது கூட பதிவின் மையப் பொருளை தாண்டி தான் தாங்கள் பேசுகின்றீர்களேயொழிய பதிவின் மையப் பொருளான பழைய கடவுளர் எவ்வாறு காலி என்பதை இன்னும் நீங்கள் விளக்கவேயில்லை. //\nநான் கேட்டிருக்கும் கேள்வி பதிவிற்கு சம்பந்தம் உள்ளதா இல்லையா என்பதை ஆஷிக் சொல்லட்டும்.\n//அதனால் நீங்கள் உங்கள் தளத்திலும் கண்ணியம் குறைவான வார்த்தைகளை பதிய வேண்டாம் என்பது சகோதரர்ஆஷிக் உடைய வேண்டுகோள்.\nஎன்னுடைய வேண்டுகோளும் அது தான்//\nஉங்கள் கேள்விகளுக்கு, எங்கள் தளத்தில் தனிப்பதிவில் பதில்களை இடுகின்றேன். (ஏற்கனவே இடவேண்டிய பதிவுகள் சில உள்ளன. அவற்றை இட்ட பின்பு உங்களுக்கான பதிவை இடுகின்றேன்)\nஇங்கே அனைவரும் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் கூறுகின்றேன். உடனே, ஒரு சிலர், பதிவிற்கு சம்பந்தமில்லாமல் நான் பேசுவதாகக் கூறுகின்றனர். எனவே, இந்தப் பதிவு சம்பந்தப்பட்ட விஷயங்களை பற்றி மட்டுமே இங்கு பேசுவோம்.\nஎனது கேள்விக்���ான பதிலை ஆஷிக் கூறுவார் என்ற எதிர்பார்ப்பில்...\n//synthetic biology துறையில் அந்த ஆராய்ச்சி (synthia) ஒரு மைல் கல் என்பதை ஒத்துக்கொள்கின்றீர்களா என்று கேட்டேன்.//\nஆமாங்க மைல் கல்லுதான், நாளைக்கே ஒரு DNA புல்லா உருவாக்குனா அதுவும் மைல் கல்லுதான். விசயத சொல்லுங்க.\n//ஆமாங்க மைல் கல்லுதான், நாளைக்கே ஒரு DNA புல்லா உருவாக்குனா அதுவும் மைல் கல்லுதான். விசயத சொல்லுங்க. //\nஆஷிக்கோட கருத்து என்னன்னு தெரிஞ்சிக்குவோம் தம்பி. கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க.\n//மேலும், மரபுரேகை மட்டும் தான் செயற்கையாக உருவாக்கப்பட்டது, அது செலுத்தப்பட்ட செல்லோ இயற்கையானது.\nஒரு செல்லையே செயற்கையாக உருவாக்கினால் தான் உயிரியல் வரையரைப்படி அது உயிரினமாக கருதப்படும்.//\nகருத்துக்களில் பார்வையை இட்ட வண்ணமே உள்ளேன். என்னுடைய பதிவில் கவனம் செலுத்தியதால் தங்களின் சில கருத்துக்களில் மாற்று கருத்து இருந்தும் அதை சுட்டி காட்ட மறந்துவிட்டேன்.\nஒரு செல்லை உருவாகினால் ஒரு உயிரினத்தை உருவாக்கியது போன்று என்பது ஒரு செல் உயிரினங்களுக்கு மட்டுமே பொருந்தும், பல செல் உயிரினங்களில் அதாவது மனிதனை எடுத்துகொண்டால் (100 ட்ரில்லியன் செல்கள் உள்ளன) அதில் எதாவது ஒரு செல்லை உருவாகினால் மனிதனை உருவாக்கி விடலாம் என்பதும் தவறு. நூற்றுக்கு அதிகமான செல் வகைகள் உள்ளன. மனிதனின் முழு மரபும் கொண்டுள்ள stem cell உருவாகினால் மட்டுமே அந்த உயிரினத்தை உருவாக்கமுடியும். அதை வளர்பதற்கும் தேவை படுவது தாயின் கருவே, incubator இல் மனித செல்கள் வளர மறுப்பது குறுப்பிட தக்க செய்தி.\nசெல்கள் என்பது மரபணுக்கள் மட்டும் உள்ளது அல்ல, அதற்கும் மேலாக golki complex, mitochondria, ribosome, cytoplasm, lysosome, recticulam போன்ற பல பொருள்கள் உள்ளன.\nஇவை அனைத்தையும் தாண்டி மனிதன் ஒரு காப்பி அடித்து செல்லை உருவாக்கினால் (100 ஆண்டுகளுக்கு பிறகு) கூட அது கடவுளை மறுப்பது ஆகாது. மாறாக மனிதனை சிந்திக்க தூண்டும். இவ்வளவு கடினமான ஒரு செயல் தானாக வந்திருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்வான்.\nகடின உழைப்பில் உருவானதை மிகவும் எளிமையாக தங்களின் கடவுள் மறுப்பு கொள்கைக்கு தேவையான சாயம் பூசி பயன்படுத்தி கொள்வது மிகவும் தவறான விஷயம். நடுநிலை வாதிகள் இவர்களின் போலி கொள்கையில் சிக்கிவிடகூடாது என்பதில் நானும் கவனமாக என்னுடைய பதிவின் மூலம் விளக்க முயல்கிறேன்.\n@Ashiq Synthetic Biology துறையில் synthia ஒரு மைல் கல் என்பதை ஒத்துக்கொள்கின்றீர்களா\nநான் தான் பதிவில் //உயிரியல் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படும் இந்த ஆய்வை// என்று தெரிவித்து இருக்கின்றேனே...நீங்கள் பார்க்கவில்லையா\nஉயிரியல் துறையில் இந்த ஆய்வு ஒரு மைல் கல் தான். எப்படி என்றால்...\nஇப்போது இதுவா பதிவின் மையப்பொருள், சின்தியா மைல் கல்லா இல்லையா என்பதா பேசு பொருள், சின்தியா மைல் கல்லா இல்லையா என்பதா பேசு பொருள் பதிவின் தலைப்பு, \"செயற்கை செல்( பதிவின் தலைப்பு, \"செயற்கை செல்()\" (synthetic cell) எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா நாத்திகத்தையா)\" (synthetic cell) எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா நாத்திகத்தையா, இதற்கு சம்பந்தமாக ஏதாவது பேசலாமே...\nநான் பதிவில் தெளிவாக சொன்ன ஒரு விஷயத்தை மறுபடியும் கேட்டு என் நேரத்தை வீணாக்குவது சரியா\nஅடுத்த கேள்வியாவது பதிவிற்கு சம்பந்தமாக கேளுங்கள்...\n//உயிரியல் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படும் இந்த ஆய்வை//\nஇது யாருடைய கருதுகோள் என்று தெளிவாக இல்லாததால்தான் கேட்டேன். உங்கள் தரப்பிலும் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதுகின்றீர்கள். நன்று.\nஇந்த விஷயம் பற்றி உங்கள் தளத்தில் மே மாதம் நான் இட்ட\nபின்னூட்டம் ஒன்று. இந்தப் பின்னூட்டத்தைப் பற்றியும், மற்றவற்றையும் பார்ப்பதற்கு முன், அடிப்படை விஷயம் இன்னொன்றைப் பற்றியும் தெளிந்து கொள்வோம்.\nSynthia பற்றிய சில விஷயங்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ள சிலவும், எனது சில கேள்விகள் சிலவும். எளிமையான புரிதலுக்காக, பாக்டீரியாக்களின் பெயர்களுக்கு பதில் எண்களை உபயோகிக்கிறேன்.\nஉயிரி 1 லிருந்து, அதனுடைய மரபுரேகை மாதிரியை decode செய்து, (சில மாற்றங்களும் செய்து) வேதிப்பொருட்களைக் கொண்டு, அதனை மீண்டும் உருவாக்கிக்கொண்டனர்.\nஅவ்வாறு உருவாக்கப்பட்ட உயிரி 1 ன் செயற்கை மரபுரேகை மாதிரியை உயிரி 2 கூட்டுக்குள் செலுத்தினர். அவ்வாறு செலுத்தும் முன் உயிரி 2ன் மரபு ரேகையையும் இன்னும் சிலவற்றையும் நீக்கிவிட்டு, கூட்டை மட்டும் வைத்துக்கொண்டனர்.\nபிறகு உயிரி 2 , பிரதியெடுக்கத் தொடங்கியது. அவ்வாறு பிரதிஎடுத்தபின்பு வந்த உயிரியை synthia ( உயிரி 3) என்று அழைத்தனர்.\n1. உயிரி 3 எத்தகையக் கூட்டினை கொண்டிருந்தது\n2. உயிரி 3ன் தன்மைகளில், உயிரி 1ன் தன்மைகள் என்ன��ன்ன இருந்தன உயிரி 2ன் தன்மைகள் என்னென்ன இருந்தன\nஆராய்ச்சியில் என்னவெல்லாம் நடைபெற்றன என்று எழுதியுள்ளீர். ஆராய்ச்சியின் முடிவுகளை (outcome) விரிவாக எழுதவில்லை. அதனால்தான் இந்த கேள்விகள்.\nஇந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பது நேர விரயம் என்று நீங்கள் கருதினால், I can't help it.\n1. உயிரி 3 எத்தகையக் கூட்டினை கொண்டிருந்தது\nமுதலில் உயிரி 3 என்பதே கிடையாது. உயிரி 2ன் மரபு மாற்ற பட்டதால். உயிரி 2 ல் உயிரி 1 ன் குணங்கள் வந்துவிடும்.\n//2. உயிரி 3ன் தன்மைகளில், உயிரி 1ன் தன்மைகள் என்னென்ன இருந்தன உயிரி 2ன் தன்மைகள் என்னென்ன இருந்தன உயிரி 2ன் தன்மைகள் என்னென்ன இருந்தன\nதன்மைகள் என்பது மரபணு எதைப்பற்றி உள்ளதோ அதுவே, ஆக உயிரி 1 எப்படி இருக்குமோ அதன் பிரதியே உயிரி 2.\nசுருக்க கூற வேண்டுமானால், இது ஒரு க்ளோனிங் போன்றதே, ஆனால் புதிய மரபணுக்கள் பழைய மரபனுக்கலை பார்த்தே ஒன்றுசேர்க்கபட்டுள்ளன. அந்த வேலையை செய்தது yeast என்ற ஒரு உயிரியே. புதிய உயிர் ஒன்றும் உருவாகவில்லை.\n//சுருக்க கூற வேண்டுமானால், இது ஒரு க்ளோனிங் போன்றதே//\nநீங்கள் சாதாரண பத்திரிகைகளில் வந்த செய்திகளை மட்டும் படித்துவிட்டு பேசுகின்றீர்கள். Science பத்திரிகையில் வந்த ஆய்வுக்கட்டுரை இங்கே இருக்கின்றது. அதை ஒரு முறை படித்துவிட்டு வாருங்கள். பிறகு விவாதிப்போம்.\nஉங்களுக்கு உயிரி 3 என்னும் வார்த்தை பிடிக்காவிட்டால் synthia என்றே அழையுங்கள். ஆய்வுக் கட்டுரையில் new cell என்று ஒன்றை கூறுகின்றார்கள். நான் அதனை பற்றி பேசுகின்றேன்.\n//உங்கள் கேள்விகளுக்கு, எங்கள் தளத்தில் தனிப்பதிவில் பதில்களை இடுகின்றேன்//\nசகோதரர் கார்பன் கூட்டாளி அவர்களுக்கு,\nநம் இருவரது கருத்துக்களிலும் நான் வேறுபாட்டை காணவில்லை. நான் ஒரு செல்லை உருவாக்கினாலே அது உயிரை உருவாக்கியதாய் அமையும் என்று கூறியது நுண்ணுயிரிக்களை வைத்து தான். மேலும் வென்டர் கழகத்தின் ஆய்வு நுண்ணுயிரிக்களை மையமாக வைத்து இயங்கியதும் ஒரு காரணம்.\nஎன்னுடைய அந்த வாக்கியம் படிப்பவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்று தாங்கள் கருதினால் அதனை எப்படி திருத்தி அமைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறினால் மாற்றம் செய்வதற்கு ஏதுவாய் இருக்கும்...\nஎன்ன சகோதரரே, சின்தியா உருவான முறை குறித்த விஷயங்களுக்கே இன்னும் விடை தெரியாத நிலையில் நீங்கள் ஆராய்ச்சியின் முடிவுகளுக்கு சென்று விட்டீர்களே....\nசுற்றி வளைக்காமல் பின்வரும் கேள்விக்கு தெளிவாக பதில் அளிக்க முடியுமா\nஒரு சாதாரண பாக்டீரிய செல்லின் உள்ளே இருக்கும் மரபுரேகையை உருவாக்குவதற்கு அதிநவீன இயந்திரங்களின் உதவியும், பலருடைய தீவிர கண்காணிப்பும் தேவைப்படுகிறதென்றால், மிக சிக்கலான கட்டமைப்பை கொண்ட ஒரு வாழும் செல் யாருடைய கண்காணிப்பும், உதவியும் இல்லாமல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்பது என்ன விதமான வாதம்\nஇது தான் பதிவின் மையமும் கூட...திசை திருப்பல்கள் வேண்டாம்....பதில் சொல்லிவிட்டு விஷயத்தை முடித்து கொள்ளலாமே....\n//இது தான் பதிவின் மையமும் கூட...திசை திருப்பல்கள் வேண்டாம்....பதில் சொல்லிவிட்டு விஷயத்தை முடித்து கொள்ளலாமே..//\nஆராய்ச்சி நடைபெற்ற விதத்தைப் பற்றி எழுதிவிட்டு, ஆராய்ச்சியின் முடிவுகளை 'மட்டும்' வழக்கம்போல் எழுதாமல் விட்டுவிட்டீர். ஆராய்ச்சியின் முடிவைப் பற்றி பேசாமல் எப்படி மற்றவற்றை பற்றி பேச முடியும்\nஆராய்ச்சி குறித்த ஆய்வுக்கட்டுரையின் சுட்டி கொடுத்திருக்கின்றேன். விவாதிக்க விருப்பமில்லைஎன்றால் ஒன்றும் பாதகமில்லை. எவற்றையெல்லாம் , வெளியிடாமல் விட்டுவிட்டீர் என்ற பட்டியலை மட்டும் கொடுத்துவிட்டு நானும் சென்று விடுகின்றேன்.\nபதிவுக்கு தொடர்பில்லாதது; இருப்பினும் தகவலுக்காக: நீங்கள் குறிப்பிட்டிருக்கும் செய்தி நிறுவனம் ரூடர்ஸ் அல்ல ராய்ட்டர்ஸ் (Reuters). (உச்சரிப்பை சரி செய்துகொள்வதற்காகவே கொடுத்தேன்)\n1. //ஆராய்ச்சி நடைபெற்ற விதத்தைப் பற்றி எழுதிவிட்டு, ஆராய்ச்சியின் முடிவுகளை 'மட்டும்' வழக்கம்போல் எழுதாமல் விட்டுவிட்டீர். ஆராய்ச்சியின் முடிவைப் பற்றி பேசாமல் எப்படி மற்றவற்றை பற்றி பேச முடியும்\nஒ அப்படியா, ஆராய்ச்சி முடிவுகளுக்கும் நான் கேட்ட கேள்விக்கும் சம்பந்தம் இருக்கா அப்படி இருந்தால் தாராளமாக தொடரலாம்.\n2. //ஆராய்ச்சி குறித்த ஆய்வுக்கட்டுரையின் சுட்டி கொடுத்திருக்கின்றேன்//\nஎன்னோட Reference பகுதியில் முதல் reference சே அதுதான்...பார்க்கவில்லையா\n3. //எவற்றையெல்லாம் , வெளியிடாமல் விட்டுவிட்டீர் என்ற பட்டியலை மட்டும் கொடுத்துவிட்டு நானும் சென்று விடுகின்றேன்//\nதாராளமா...எங்கே எடுத்து விடுங்க பார்ப்போம்... நீங்க போக வேண்டாம், பதிவிற்கும் நீங்கள��� சொல்லப் போகும் ஆராய்ச்சி முடிவுகளுக்கும் என்ன சம்பந்தம் என்று தெளிவு படுத்திய பிறகு சென்றால் போதும்.\n4. //பதிவுக்கு தொடர்பில்லாதது; இருப்பினும் தகவலுக்காக: நீங்கள் குறிப்பிட்டிருக்கும் செய்தி நிறுவனம் ரூடர்ஸ் அல்ல ராய்ட்டர்ஸ் (Reuters). (உச்சரிப்பை சரி செய்துகொள்வதற்காகவே கொடுத்தேன்) //\nமாற்றி விட்டேன். உதவிக்கு நன்றி...\nமுடிவாக ஒன்று, நீங்கள் ஆராய்ச்சி முடிவுகளை விரிவாக சொல்லி விட்ட பிறகு, என்னுடைய கேள்விக்கும் உங்களது பதிலுக்கும் என்ன சம்பந்தம் என்று சொல்ல வேண்டும். அதுமட்டுமல்லாமல் உங்கள் பதிலுக்கும் பதிவின் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்றும் மறக்காமல் சொல்லிவிட வேண்டும்.\nமுதலில் நாம் ஆராய்ச்சி முடிவுகளை பார்த்துவிடுவோம்.\nJCVI அளித்த ஆய்வுக்கட்டுரையில் இருந்து ஒரு பத்தி.\nபிரதி எடுக்கும் செல்கள், உயிரி 2 ன் சைட்டோப்லாசத்தையும் (கூட்டினையும்), இதர சுவடுகளையும் முழுமையாக அழித்துவிடுகின்றன. அவ்வாறு பிரதி எடுக்கும் செல்கள், உயிரி 2 ன் தன்மைகளுள் எந்த ஒன்றையும் கொண்டிருக்கவில்லை. மேலும் உயிரி 1 ன் மரபுகளில் இருந்தும் வேறுபடுகின்றது. ஏனெனில், செயற்கையாக உருவாக்கப்பட்ட மரபு ரேகையில் 382 ஜீன்களே இருக்கின்றன. ஆனால், உயிரி 1 ன் மரபு ரேகையில் 482 ஜீன்கள் இருக்கின்றன. செயற்கையாக உருவாக்கப்பட்ட மரபு ரேகை வாட்டர் மார்க்கும் செய்யப்பட்டு உள்ளது, எளிதில் அடையாளம் காண்பதற்காக. இவ்வாறு உருவாகி, பிரதி எடுக்கும் தன்மை பெற்ற இத்தகைய செல்கள், தனது நெருங்கிய உறவினரோடு கூட பல மரபுகளின் அடிப்படையில் வேறுபடுகின்றன.\nஇதுதான் ஆராய்ச்சியின் முடிவு. அந்த ஆய்வுக்கட்டுரை தவிர இங்கும், வெண்டர் பேச்சின் மூலம் அறியலாம்.\nஇந்த ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, மேலும் பல மரபுரேகை மாற்றங்கள் மூலம், மருந்துகளுக்கும், உயிரி எரிபொருளுக்கும், தகுந்த பேக்டீரியாக்களை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.\nஉயிர்களை உருவாக்குவது, கடவுளின் வேலை என்று கூறப்பட்டு வந்தது. தற்பொழுது, இத்தகைய பேக்டீரியாக்களை உருவாக்க வழிகண்டுபிடித்ததன் மூலம், கடவுளின் ஏரியாவுக்குள் மனிதன் காலடி எடுத்துவைத்துள்ளான். இதனைத்தான், வினவு பதிவில் \"பழைய கடவுள் காலி\" என்று கூறியுள்ளனர்.\nஅடுத்தது, அவ்வாறு உருவாக்கப்படும், இ��்வகை பேக்டீரியாக்கள் யார் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று வினவில் ஆராய்ந்துள்ளனர். மேற்கத்தியப் பன்னாட்டு நிறுவங்களோ, அமெரிக்க ராணுவத் துறைகளோ இவற்றைக் கட்டுப்படுத்தும் நிலைக்கு வரும். அதனைத்தான், 'புதிய கடவுளர் யார்\nஉங்கள் பதிவில் நீங்கள் எடுத்திருக்கும் முதல் விஷயம், (வினவு பதிவுத் தலைப்பு) இத்துடன் முடிவுறுகிறது என்று எண்ணுகின்றேன். முதல் விஷயத்தில் வேறு எதுவும் பேச வேண்டியது இல்லை என்றால், இரண்டாவது விஷயத்திற்குச் செல்வோம்.\nசகோதரர் கும்மியின் பின்னூட்டம் பிளாக்கரில் வரவில்லை....அதனால் என் பெயரில் பதிக்கப்பட்டுள்ளது\nஎன்ன கும்மி, நான் கேட்ட கேள்வி முன்னமே இருக்க நீங்கள் பிற்பகுதிக்கு சென்று விட்டீரே...\n1. ஒரு பாக்டீரியாவை மாதிரியாக எடுத்துக்கொண்டு, ஈஸ்ட் செல்களின் துணை கொண்டு 1.08 மில்லியன் Base pairs கொண்ட மரபுரேகையை உருவாக்கினார்கள் அல்லவா\n2. assemble செய்வதில் ஏற்பட்ட ஒரு சிறு பிழை ஆராய்ச்சியை பல மாதங்களுக்கு முடக்கி போட்டது அல்லவா...\n3. மிக கடின உழைப்பில் பலரும் பார்த்து பார்த்து, அதி நவீன இயந்திரங்களின் துணையோடு உருவாக்கியது இந்த செயற்கை மரபணு ரேகை. சரி தானே\n4. ஒரு மரபுரேகைக்கே இவ்வளவு உதவியும், கண்காணிப்பும் தேவைப்படும் போது, ஒரு வாழும் செல் யாருடைய கண்காணிப்பும், உதவியும் இல்லாமல் தற்செயலாக உருவாகியிருக்க முடியுமா\nஇந்த கேள்வி நீங்கள் சொன்ன விசயத்திற்கு முன்னமே வருகிறது. அதனால் இந்த சந்தேகத்தை தீர்த்து விடுங்களேன் முதலில்...\nஅப்படி நீங்கள் செய்தால் பெரும் உதவியாய் இருக்கும்....\nஉங்களுடைய கடைசி பின்னூட்டத்தின் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்,\n1. வென்டர் கழகம் ஒரு செயற்கை உயிரை உருவாக்கிவிட்டது என்றா\n2. இருந்த ஒரு உயிரினத்தை modify செய்து வேறு ஒரு உயிரினத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்றா\nஉங்கள் பதிவே வினவு தளத்தில் வந்த பதிவுக்கான எதிர்வினைதானே அதிலும், உங்களுக்கு அப்பதிவின் தலைப்புதானே, பெரிதும் உளைச்சலை அளித்த ஒன்று. அப்படி இருக்க, முதலில் அதைப் பற்றிதானே பேசவேண்டும்\nபுதிய தொழில்நுட்பம் உலக மக்கள் அனைவருக்கும் பயன் தருமா அல்லது ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டும் பயன் தருமா அல்லது ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டும் பயன் தருமா என்பதுதான் வினவு பதிவின் மைய ��ழை. அதனைத்தான், யாருடைய கட்டுப்பாட்டில் அது இருக்கும் என்பதை, 'புதிய கடவுளர் யார் என்பதுதான் வினவு பதிவின் மைய இழை. அதனைத்தான், யாருடைய கட்டுப்பாட்டில் அது இருக்கும் என்பதை, 'புதிய கடவுளர் யார்' என்று கேட்டிருக்கின்றனர். நீங்கள் அந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியாமல்தான், செங்கொடியிடமும் பேசினீர்கள்; இந்தப் பதிவையும் இட்டுள்ளீர்கள். அதனால்தான் நான் முதலில் அதுபற்றி பேசியுள்ளேன். நீங்கள்தான் சொல்ல வேண்டும், அந்தப் பதிவின் தலைப்பு மைய இழையோடு ஒட்டியுள்ளதா இல்லையா என்று.\nநீங்கள், ஆராய்ச்சியின் முடிவுகளை எழுதாமல் விட்டுவிட்டதால், நான் அதனைப் பற்றி எழுதிவிட்டு, புதிய செல் பற்றி சில விஷயங்களை கேட்கின்றேன். எப்பொழுது நான் புதிய செல்லின் தன்மைகளைப் பற்றி பேசினாலும், ஏன் உடனே வேறு விஷயங்கள் பக்கம் சென்று விடுகின்றீர் மீண்டும் கேட்கின்றேன்: புதிய செல், உயிரி 2ன் தன்மைகளை முற்றும் இழந்திருந்தது என்பதை ஒத்துக்கொள்கின்றீர்களா\n//உயிர்களை உருவாக்குவது, கடவுளின் வேலை என்று கூறப்பட்டு வந்தது. தற்பொழுது, இத்தகைய பேக்டீரியாக்களை உருவாக்க வழிகண்டுபிடித்ததன் மூலம், கடவுளின் ஏரியாவுக்குள் மனிதன் காலடி எடுத்துவைத்துள்ளான். இதனைத்தான், வினவு பதிவில் \"பழைய கடவுள் காலி\" என்று கூறியுள்ளனர். //\n//அந்தப் பதிவின் தலைப்பு மைய இழையோடு ஒட்டியுள்ளதா இல்லையா என்று.//\nஒரு குழப்பமான ஒரு தலைப்பை வைத்து விட்டு அதற்கு தங்களே ஒரு விளக்கத்தையும் வைத்துகொண்டால் அதை என்னவென்று கூறுவது. உங்கள் வாததிற்கே வருகிறேன், கடவுளின் ஏரியா உக்குள் மனிதன் நுழைந்துவிட்டான் என்று கூறுவதன் மூலன், மறைமுகமாக தங்களோ அல்லது வினவு கட்டுரையை எழுதியவரோ உயிரை உருவாக்குவது என்பது கடவுளின் ஏரியா என்பதை ஒப்பு கொள்கிறீரா சரி இதனால் பழைய கடவுள் காலி என்று எப்படி ஆகும் அதை சற்று விளக்க முடியுமா\n//அமெரிக்க ராணுவத் துறைகளோ இவற்றைக் கட்டுப்படுத்தும் நிலைக்கு வரும். அதனைத்தான், 'புதிய கடவுளர் யார்' என்று கேட்டுள்ளனர். //\nஅமெரிக்க ராணுவத்துறை எப்படி கட்டுபடுத்தும். க்ளோனிங் என்பது யார் கட்டுபாட்டில் தற்போது இருக்கிறது என்று கூற முடியுமா தற்போது மனித க்ளோனிங் கூட சில நாடுகள் மறைமுகமாக முயற்சிசெய்து கொண்டுறுகின்றன. ஆக இது எந்த ஒரு ந���ட்டின் கட்டுபட்டிலும் இருக்காது. தங்களின் தலைப்பு ஒரு அர்த்தம் இல்லாத தலைப்பு என்று புரிகிறதா\nஇனிமேலாவது அர்த்தம் இல்லாத தலைப்பை வைத்து புது விளக்கம் கொடுப்பதை விடுத்து பரிணாமத்தை மெய்பிக்க எதாவது இருக்கிறதா என்பதை தேடி பாருங்கள்.\n1.//உங்கள் பதிவே வினவு தளத்தில் வந்த பதிவுக்கான எதிர்வினைதானே அதிலும், உங்களுக்கு அப்பதிவின் தலைப்புதானே, பெரிதும் உளைச்சலை அளித்த ஒன்று. அப்படி இருக்க, முதலில் அதைப் பற்றிதானே பேசவேண்டும் அதிலும், உங்களுக்கு அப்பதிவின் தலைப்புதானே, பெரிதும் உளைச்சலை அளித்த ஒன்று. அப்படி இருக்க, முதலில் அதைப் பற்றிதானே பேசவேண்டும் புதிய தொழில்நுட்பம் உலக மக்கள் அனைவருக்கும் பயன் தருமா புதிய தொழில்நுட்பம் உலக மக்கள் அனைவருக்கும் பயன் தருமா அல்லது ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டும் பயன் தருமா அல்லது ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டும் பயன் தருமா என்பதுதான் வினவு பதிவின் மைய இழை. அதனைத்தான், யாருடைய கட்டுப்பாட்டில் அது இருக்கும் என்பதை, 'புதிய கடவுளர் யார் என்பதுதான் வினவு பதிவின் மைய இழை. அதனைத்தான், யாருடைய கட்டுப்பாட்டில் அது இருக்கும் என்பதை, 'புதிய கடவுளர் யார்' என்று கேட்டிருக்கின்றனர். நீங்கள் அந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியாமல்தான், செங்கொடியிடமும் பேசினீர்கள்; இந்தப் பதிவையும் இட்டுள்ளீர்கள். அதனால்தான் நான் முதலில் அதுபற்றி பேசியுள்ளேன். நீங்கள்தான் சொல்ல வேண்டும், அந்தப் பதிவின் தலைப்பு மைய இழையோடு ஒட்டியுள்ளதா இல்லையா என்று//\nவினவின் தலைப்பு \"செயற்கை உயிர்: பழைய கடவுள் காலி புதிய கடவுளர் யார்\nமருதையன் எழுதிய கட்டுரைக்கு ஜெயதேவ தாஸ் என்பவர் எழுதிய பின்னூட்டதிற்கு பதில் சொல்லிய வினவு பின்வரும் கருத்தை தெரிவிக்கிறது....\n//இந்தக் கட்டுரை படைப்புத் தொழிலிலிருந்து கடவுள் காலி செய்யப்பட்டதை மட்டுமல்ல அந்த இடத்தை முதலாளிகள் எடுத்துக் கொள்வதைப் பற்றியும் விமரிசனம் செய்திருக்கிறது. முதலில் கட்டுரையை முழுமையாக படித்துவிட்டு சண்டைக்கு வரலாமே\nஆக, இந்த ஆய்வின் மூலம் படைப்பு தொழிலில் இருந்து கடவுள் காலி செய்யப்பட்டதாக இவர்கள் நினைத்து கொண்டார்கள். இதற்காகத்தான், சகோதரர்களா, காலி செய்யப்பட்டது கடவுள் அல்ல, உங்கள் (நாத்திக) கொள்கை தான் என்று விளக்கமளித்தேன்.\nகடவுள் எப்போது படைப்பு தொழில் இருந்து காலியாவார், அவர் படைத்தது போன்ற ஒரு உயிரை ஆய்வாளர்கள் உருவாக்கும் போது தானே, அவர் படைத்தது போன்ற ஒரு உயிரை ஆய்வாளர்கள் உருவாக்கும் போது தானே இவர்கள் உயிரை உருவாக்கினார்களா, வென்டர் ஒப்புக்கொண்டார் \"நாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை\" என்று. பின்னர் எங்கிருந்து வந்தது \"பழைய கடவுள் காலி\" என்பது போன்ற வாதங்கள்\nஇறைவன் படைத்த ஒன்றை காப்பி அடித்து விட்டு, இறைவன் படைத்த ஒன்றை assemble செய்ய துணையாக எடுத்துக்கொண்டு, இறைவன் படைத்த ஒன்றுக்குள் அதனை செலுத்திவிட்டு என்று அனைத்திலும் இறைவனின் படைப்பை துணையாகக் கொண்டு செய்து விட்டு \"செயற்கை உயிர்\" உருவாகி விட்டது என்று கூறுவதில் லாஜிக் இருக்கிறதா\nஅட்லீஸ்ட் இவர்கள் உருவாக்கிய மரபுரேகையாவது இவர்களாக டிசைன் செய்ததா இல்லை...ஏற்கனவே இருந்த ஒன்று தான். காப்பி அடித்ததில் இருந்த சிறு பிழை பல மாத காலத்திற்கு ஆய்வுகளை முடக்கிவிட்டது. ஆக, இறைவன் படைத்தது போன்ற ஒன்றை தான் செய்தாக வேண்டும். இது எப்படி கடவுளை காலி செய்ததாக ஆகும்\nமருதையன் என்ன நினைத்து கொண்டார் என்றால் ////சடப்பொருள் வேறு, உயிர்ப்பொருள் வேறு; உடல் வேறு ஆன்மா வேறு என்று கூறி வரும் மதக் கோட்பாடுகள் மற்றும் பல கருத்துமுதல்வாத கோட்பாடுகள் அனைத்தின் முகத்திலும் பூசப்பட்டிருக்கும் கரி - சிந்தடிகா// என்று..\nஇதற்காகத்தான், //இந்த ஆய்வு, உயிர் என்பது வெறும் வேதிப்பொருட்களால் ஆனது என்று கூறுகின்றதா// என்று sub-title வைத்து விளக்கி, அது மருதையன் போன்ற சகோதரர் முகத்தில் தான் கரியை பூசியிருப்பதாக விளக்கமளித்தேன்.\nஎன்னுடைய பதிவு வினவுக்கு பதிலாக மட்டுமல்லலாமல், உண்மையில் இந்த ஆய்வு எதனை பொய்பிக்கின்றது என்பது பற்றியது, அதனால் தான் தலைப்பு வைத்தேன், //\"செயற்கை செல்()\" (synthetic cell) எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா நாத்திகத்தையா)\" (synthetic cell) எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா நாத்திகத்தையா\nவினவிடம், \"பழைய கடவுள் காலி....\" என்று தலைப்பு வைத்ததில் லாஜிக் இல்லை, இந்த ஆய்வு கடவுளை பொய்பிக்கவில்லை என்று விளக்கி விட்டு , பின்னர் இந்த ஆய்வு நாத்திகத்தை எப்படி பொய்பிக்கின்றது என்றும் விளக்கியுள்ளேன்.\nநீங்கள் என்னவென்றால், என்னுடைய பதிவிற்கு வந்து விட்டு, பதிவின் மற்றொர�� மைய கருத்தான, //ஒரு மரபுரேகைக்கே இவ்வளவு உதவியும், கண்காணிப்பும் தேவைப்படும் போது, ஒரு வாழும் செல் யாருடைய கண்காணிப்பும், உதவியும் இல்லாமல் தற்செயலாக உருவாகியிருக்க முடியுமா// என்று கேட்டதற்கு பதில் சொல்லாமல் திசை திருப்பி கொண்டிருக்கின்றீர்கள்....\n1. //உங்கள் பதிவே வினவு தளத்தில் வந்த பதிவுக்கான எதிர்வினைதானே அதிலும், உங்களுக்கு அப்பதிவின் தலைப்புதானே, பெரிதும் உளைச்சலை அளித்த ஒன்று. அப்படி இருக்க, முதலில் அதைப் பற்றிதானே பேசவேண்டும் அதிலும், உங்களுக்கு அப்பதிவின் தலைப்புதானே, பெரிதும் உளைச்சலை அளித்த ஒன்று. அப்படி இருக்க, முதலில் அதைப் பற்றிதானே பேசவேண்டும்\nஅது பற்றி தானே பதிவில் பேசினேன், இந்த உரையாடல்களில் உங்களிடமும் பேசுகிறேன். கடவுளுடைய படைப்புகளை பயன்படுத்திக்கொண்டு, அவனுடைய படைப்புகள் இல்லாமல் சின்தியா வந்திருக்காது என்ற நிலையை வைத்துக்கொண்டு, செயற்கை உயிரை அறிவியலாளர்கள் உருவாக்கி கடவுளை காலி செய்து விட்டார்கள் என்று கூறுவது நியாயமா\nஒரு செல்லை, இறைவனுடைய படைப்பை மாதிரியாக கொள்ளாமல், தங்களுடைய சொந்த டிசைனை கொண்டு உருவாக்கினால் தானே கடவுளை காலி செய்ததாக அமையும்\nஒரு உயிரினத்தை வேறொன்றாக உருமாற்றி விட்டு கடவுளை காலி செய்து விட்டதாக கூறுவது அறிவுக்கு ஒத்து வருகின்றதா\n2. //அதனால்தான் நான் முதலில் அதுபற்றி பேசியுள்ளேன். நீங்கள்தான் சொல்ல வேண்டும், அந்தப் பதிவின் தலைப்பு மைய இழையோடு ஒட்டியுள்ளதா இல்லையா என்று//\nமைய இழையோடு ஒட்டவில்லை என்றுதானே பதிவை போட்டு விளக்கம் கூறியுள்ளேன்.\n3. //எப்பொழுது நான் புதிய செல்லின் தன்மைகளைப் பற்றி பேசினாலும், ஏன் உடனே வேறு விஷயங்கள் பக்கம் சென்று விடுகின்றீர் மீண்டும் கேட்கின்றேன்: புதிய செல், உயிரி 2ன் தன்மைகளை முற்றும் இழந்திருந்தது என்பதை ஒத்துக்கொள்கின்றீர்களா மீண்டும் கேட்கின்றேன்: புதிய செல், உயிரி 2ன் தன்மைகளை முற்றும் இழந்திருந்தது என்பதை ஒத்துக்கொள்கின்றீர்களா\nஏன் என் மீது இப்படி ஒரு குற்றசாட்டு என்று புரியவில்லை...புதிய செல்லின் தன்மைகளை பற்றி பேசியதால் தான் என்னுடைய முந்தைய பின்னூட்டத்தில், உங்களது கருத்துக்கு பதிலாக // 1. வென்டர் கழகம் ஒரு செயற்கை உயிரை உருவாக்கிவிட்டது என்றா அல்லது 2. இருந்த ஒரு உயிரினத்தை modify செய்து வேறு ஒரு உயிரினத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்றா அல்லது 2. இருந்த ஒரு உயிரினத்தை modify செய்து வேறு ஒரு உயிரினத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்றா What are you trying to tell me, Did venter team created a \"Artificial life form\" or did they transformed a existing life into new one// என்று கேட்டிருந்தேன். நீங்கள் பதில் சொல்லவே இல்லை. இப்போது மறுபடியும் வந்து கேட்கின்றீர்களே\nஎன்னுடைய பதிவில், வென்டர் குறிப்பிட்டுள்ளதாக நான் எழுதியது,\n//நாங்கள் உயிரை ஆரம்பத்திலிருந்து (from scratch) உருவாக்கவில்லை. இருந்த ஒரு உயிரை வேறொரு புது உயிராக உருமாற்றியுள்ளோம்....We transformed existing life into new life//\nஇருந்த ஒரு உயிரை வேறொரு \"புது\" உயிராக உருமாற்றி உள்ளதாக வென்டர் கூறுவதிலிருந்து இந்த உயிரின் தன்மைகள் வேறுபடுகின்றன என்பது தெரிகிறது. இதில் என்ன பிரச்சனை என்று புரியவில்லை நாளையே இவர்கள் மனிதனையும் இது போல செய்து \"வேறொரு\" புது உயிரினமாக மாற்றினால் அப்போதும் எங்களுக்கு என்ன பிரச்சனை வந்துவிடும் என்று தாங்கள் எண்ணுகின்றீர்கள் என்று புரியவில்லை...இது எப்படி கடவுளை காலி செய்யும் என்றும் புரியவில்லை....\nஇப்போது நான் உங்களிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்,\nii) ஒரு உயிரை உருவாக்குவது அல்லது இறைவன் உருவாக்கிய ஒரு உயிரை உருமாற்றுவது, இதில் எது இறைவனை காலி செய்ததாக அமையும்\niii) இறைவனின் படைப்புகள் இல்லாமல் சின்தியா வந்திருக்க முடியுமா\niv) மிக கடின உழைப்பில் பலரும் பார்த்து பார்த்து, அதி நவீன இயந்திரங்களின் துணையோடு உருவாக்கியது இந்த செயற்கை மரபணு ரேகை. ஒரு மரபுரேகைக்கே இவ்வளவு உதவியும், கண்காணிப்பும் தேவைப்படும் போது, ஒரு வாழும் செல் யாருடைய கண்காணிப்பும், உதவியும் இல்லாமல் தற்செயலாக உருவாகியிருக்க முடியுமா (இனி மேலும் இந்த கேள்விக்கு காலம் தாழ்த்தாமல் பதில் சொல்லுவீர்கள் என்று எண்ணுகிறேன்).\nஆக, உங்கள் முன் தெளிவாகவே கேள்விகளை தொகுத்திருப்பதாக எண்ணுகின்றேன். அதனால் தாங்கள் இனி மேலும் விஷயத்தை திசை திருப்பாமல் இந்த உரையாடல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று\nவினவிற்கு நான் போட்ட கமென்ட்:\n//கட்டுரை ஆசிரியர் தோழர் மருதையன் அவர்களே...\nஉயிர் என்பது இயற்கையாக தோன்றுவது என்றால், எதற்கு அதை செயற்கையாக உருவாக்க முயற்சி செய்ய வேண்டும் அது பாட்டுக்கு இயற்கையாக உருவாவதை வேடிக்கை பார்க்க மட்டு���் குந்த வச்சு சும்மா உக்காந்து இருந்திருக்க வேண்டியதுதானே\nஆக இயற்கையாக ஒரு உயிர் தோன்ற வாய்ப்பே இல்லை என்று நன்றாக --உண்மையாக விளங்கித்தானே, இன்று இந்த முயற்சியில் கிரேக் வேன்ட்டர் குழு இறங்கி இருகிறது\n'உயிர் என்ற ஒன்று தானாக உருவாகாது, யாராவது அதை உருவாக்க வேண்டும்' என்பதைத்தானே\nஎனில், நாத்திகம் தானே செத்து விட்டது\nஇன்று கிரேக் வேன்ட்டர் குழுவை கடவுளாக சுட்டும் நீங்கள், தானாக உருவாக வாய்ப்பில்லாத - கிரேக் வேன்ட்டர் குழு என்ற எதோ ஒன்று தேவைப்படும் அந்த முதல் உயிரை உருவாக்கியது எந்த கிரேக் வேன்ட்டர் குழு \nஆத்திகர்கள் அந்த 'குழுவை' கடவுள் என்கிறார்கள்... நாத்திகர்கள் 'இயற்கை' என்கிறார்கள்... எனில் அந்த இயற்கை எதற்கு இன்று கைகொடுக்க வில்லை\nசெயற்கையாகத்தான் ஒரு உயிர் உருவாக்கப்படவேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் உயிர் என்பது யார் முயற்சியும் இல்லாமல் தானாவே உருவாவது என்ற நாத்திக வாதம் செத்து விட்டது என்று தானே பொருள் கொள்ள வேண்டி இருக்கிறது\nஒருமுறை படைத்த கடவுள் மீண்டும் படைக்கவில்லை. ஏனெனில் இனப்பெருக்கம் நடப்பதால். ஆனால், அது தெரியுமா இயற்கைக்கு ஏன் அது மீண்டும் மீண்டும் பலமுறை... அட்லீஸ்ட் ஒரு முறையாவது வேறு ஒரு உயிரை இயற்கையாக படைக்கவில்லை ஏன் அது மீண்டும் மீண்டும் பலமுறை... அட்லீஸ்ட் ஒரு முறையாவது வேறு ஒரு உயிரை இயற்கையாக படைக்கவில்லை அவ்வாறேனில் நீங்கள் கடவுளுக்கு வைத்திருக்கும் மறு பெயர்தான் 'இயற்கையா' அவ்வாறேனில் நீங்கள் கடவுளுக்கு வைத்திருக்கும் மறு பெயர்தான் 'இயற்கையா' நீங்கள் நாத்திகர் என்று சொல்லிக்கொள்ளும் ஆத்திகரா\nஉண்மையில் தலைப்பு இப்படி இருந்திருக்க வேண்டும்...\n\" செயற்கை உயிர்: நாத்திகம் காலி புதிய நாத்திக கொள்கை என்ன புதிய நாத்திக கொள்கை என்ன\nஒரு மனிதன், இப்போதில்ல என்றாலும் பற்பல ஆண்டுகள் கழித்து பிற்காலத்தில்.. சப்போஸ்... ஒரு உயிரை உருவாக்கினால், உண்மையிலேயே கடவுள் காலியா\n///////தங்களுடைய சொந்த டிசைனை கொண்டு உருவாக்கினால் தானே கடவுளை காலி செய்ததாக அமையும்\n'உயிரை உருவாக்குவது கடவுள் வேலை மட்டும்தானா' 'அதை மனிதன் செய்ய வாய்ப்பே இல்லையா' 'அதை மனிதன் செய்ய வாய்ப்பே இல்லையா' 'அதுபோல ஒருவேளை அறிவியல் முன்னேற்றம் கண்டு அது நிகழ்ந்தால், ''நான் காலியாகி விடுவேன்'' என்று கடவுள் எங்காவது சொல்லி இருக்கிறாரா' 'அதுபோல ஒருவேளை அறிவியல் முன்னேற்றம் கண்டு அது நிகழ்ந்தால், ''நான் காலியாகி விடுவேன்'' என்று கடவுள் எங்காவது சொல்லி இருக்கிறாரா' என்றும் விளக்க வேண்டும்.\nநீங்கள் இவ்வளவு நீண்ட 3 பின்னூட்டங்களிலும் உங்கள் பதிவில் இருக்கும் விஷயங்களையே திரும்பவும் சொல்லியுள்ளீர்கள். நீங்கள் பதிவில் சொல்லாமல் விட்ட விஷயத்தைப் பற்றி கேட்கின்றேன் நான். நான் கேட்பது புதிய செல்லின் தன்மைகள் குறித்து.\nநான் இதனைப் பற்றி பேசினால் வேறு கேள்விகளை கேட்கின்றீர் அல்லது பதிவில் இருப்பதை திரும்பவும் சொல்கின்றீர் அல்லது முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று கூறுகின்றீர்கள்.\nஒன்று, புதிய செல்லின் தன்மைகள் பற்றி பேசலாம் அல்லது முற்றுப்புள்ளி வைக்கலாம்.\nஉங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.\n1. //நீங்கள் இவ்வளவு நீண்ட 3 பின்னூட்டங்களிலும் உங்கள் பதிவில் இருக்கும் விஷயங்களையே திரும்பவும் சொல்லியுள்ளீர்கள். நீங்கள் பதிவில் சொல்லாமல் விட்ட விஷயத்தைப் பற்றி கேட்கின்றேன் நான். நான் கேட்பது புதிய செல்லின் தன்மைகள் குறித்து. நான் இதனைப் பற்றி பேசினால் வேறு கேள்விகளை கேட்கின்றீர் அல்லது பதிவில் இருப்பதை திரும்பவும் சொல்கின்றீர் அல்லது முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று கூறுகின்றீர்கள்//\nநீங்கள் புதிய செல்லின் தன்மைகளை பற்றி கேட்டதற்கு தான்,\n//புதிய செல்லின் தன்மைகளை பற்றி பேசியதால் தான் என்னுடைய முந்தைய பின்னூட்டத்தில், உங்களது கருத்துக்கு பதிலாக // 1. வென்டர் கழகம் ஒரு செயற்கை உயிரை உருவாக்கிவிட்டது என்றா அல்லது 2. இருந்த ஒரு உயிரினத்தை modify செய்து வேறு ஒரு உயிரினத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்றா அல்லது 2. இருந்த ஒரு உயிரினத்தை modify செய்து வேறு ஒரு உயிரினத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்றா What are you trying to tell me, Did venter team created a \"Artificial life form\" or did they transformed a existing life into new one// என்று கேட்டிருந்தேன். நீங்கள் பதில் சொல்லவே இல்லை. இப்போது மறுபடியும் வந்து கேட்கின்றீர்களே\nஎன்னுடைய பதிவில், வென்டர் குறிப்பிட்டுள்ளதாக நான் எழுதியது,\n//நாங்கள் உயிரை ஆரம்பத்திலிருந்து (from scratch) உருவாக்கவில்லை. இருந்த ஒரு உயிரை வேறொரு புது உயிராக உருமாற்றியுள்ளோம்....We transformed existing life into new life//\nஇருந்த ஒரு உயிரை வேறொரு \"புது\" உயிராக உருமாற்றி உள்ளதாக வென்டர் கூறுவதிலிருந்து இந்த உயிரின் தன்மைகள் வேறுபடுகின்றன என்பது தெரிகிறது. இதில் என்ன பிரச்சனை என்று புரியவில்லை நாளையே இவர்கள் மனிதனையும் இது போல செய்து \"வேறொரு\" புது உயிரினமாக மாற்றினால் அப்போதும் எங்களுக்கு என்ன பிரச்சனை வந்துவிடும் என்று தாங்கள் எண்ணுகின்றீர்கள் என்று புரியவில்லை...இது எப்படி கடவுளை காலி செய்யும் என்றும் புரியவில்லை//\nஎன்று பதில் கூறினேன். ஆனால் நீங்களோ இது குறித்து நான் எழுப்பிய கேள்விகளான\n//1. வென்டர் கழகம் ஒரு செயற்கை உயிரை உருவாக்கிவிட்டது என்றா\n2. இருந்த ஒரு உயிரினத்தை modify செய்து வேறு ஒரு உயிரினத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்றா What are you trying to tell me, Did venter team created a \"Artificial life form\" or did they transformed a existing life into new one\nபோன்றவற்றிக்கு இன்னும் பதில் கூறவே இல்லை. திசை திருப்பவே முயற்சிக்கின்றீர்கள். மற்றொரு கருத்தான \"இந்த ஆய்வு நாத்திகத்தை பொய்பிக்கின்றது\" என்றதற்கு இது வரை பதில் கூறவே இல்லை.\n2. //ஒன்று, புதிய செல்லின் தன்மைகள் பற்றி பேசலாம் அல்லது முற்றுப்புள்ளி வைக்கலாம்//\nசரி கும்மி, புதிய செல்லின் தன்மைகள் குறித்து கூறுங்கள். மறக்காமல் அது மூலமாக என்ன சொல்ல வருகின்றீர்கள் என்பதையும், அது எப்படி கடவுளை காலி செய்கின்றது என்பதையும் சொல்லி விடுங்கள்.\n//நான் பொதுவெளிக்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். நிச்சயம் ஓரிரு ஆண்டுகளுக்கு பின்னர் வெளிக்காட்டிக்கொள்வேன்.//\nஇடைப்பட்ட காலங்களில் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. குளோபல் வார்மிங் வேற அதிகமாகிக் கொண்டிருக்கின்றது. எனவே நீங்கள் இப்போதே பொதுவெளிக்கு வந்து விசயத்தை சொல்லலாம் செங்கொடியார் போல. (குறிப்பு: குளோபல் வார்மிங் பேசுபொருள் கிடையாது. ஆகவே அதிலிருந்து ஆஷிக்கிற்கு கேள்விகள் எழுப்பி பதிவை திசை திருப்ப வேண்டாம்)\n//அதற்குள், அறிவியல் என்றால் என்னவென்று தெரியாத விசிலடிச்சான், பதிவிற்கு சம்பந்தமில்லாமல் நான் பேசுவதாக உளறிக்கொண்டிருக்கின்றது //\nஇந்த வார்த்தை அப்படியே உங்களுக்கு நன்றாக பொருந்தி போகின்றது பாருங்கள். உங்களை நோக்கி ஆஷிக் என்ன பதிலை சொல்லியிருக்கின்றார் என்பதை கொஞ்சம் படித்து பாருங்கள்.\n\"\"\" இதற்கு சம்பந்தமாக ஏதாவது பேசலா��ே...\nஅடுத்த கேள்வியாவது பதிவிற்கு சம்பந்தமாக கேளுங்கள்..\"\"\"\nநீங்கள் தான் அறிவியல் துறை அத்தாரிட்டியா இவருக்கு அறிவியல் தெரியும் இவருக்கு தெரியாது என்று முடிவு செய்வதற்கு. பரிணாம மாயாஜால கதைகளை அறிவியல் என்று உதார் விடும் உங்களின் அறிவியல் அறிவை நினைத்து புல்லரிக்கின்றது.\nமீண்டும் ஒரு முறை உங்களிடம் சொல்லுவது பதிவிற்கு சம்பந்தமாக பேசுங்கள் என்பது தான். ஆசிக்கும் இதே வேண்டுகோளை தான் உங்களிடம் பல இடங்களில் வைத்திருக்கின்றார். அறிவியல் மாமேதையான நீங்கள் அடிப்படையில் ஆஷிக் எழுப்பியிருக்கும் பல கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வீர்கள் என்று நான் எண்ணுகிறேன்.\nபுதிய செல்லில் உயிரி 2ன் தன்மைகள் எதுவும் இல்லை. செயற்கை மரபு ரேகை, உயிரி 2ன் தன்மைகளை அழித்துவிட்டு, பிரதி எடுக்கின்றது. அதாவது, ஆய்வுக்கூடத்தில், வேதிப்பொருட்களின் கலவையைக் கொண்டு உருவாக்கப்பட்ட செயற்கை மரபு ரேகை, புதிய செல்லின் தன்மைகளையும், பிரதி எடுக்கும் தன்மையையும் தோற்றுவிக்கின்றது. அந்த புதிய செல் முழுமையாக வேதிப்பொருட்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. அதனால்தான், அது Synthetic Cell என்று அழைக்கப்படுகின்றது.\nஇதற்கு முன்னர் நடைபெற்ற ஆராய்ச்சிகளில், வேறு உயிரியின் மரபு ரேகையை செலுத்துவது வெற்றி பெற்றிருந்தாலும், இந்த ஆராய்ச்சியில்தான், பிரதி எடுக்கும் தன்மையும், முழுமையாகக் கட்டுப்படுத்தும் தன்மையும் உடைய மரபுரேகை உருவாக்கப்பட்டது. அதனால்தான், இந்த ஆராய்ச்சி, Synthetic Biology துறையில் ஒரு முக்கியமான மைல் கல் எனக் கூறப்படுகின்றது. அதனை நீங்களும் ஒத்துக்கொண்டுள்ளீர்கள்.\nஇந்த ஆராய்ச்சி நடைபெற்றதன் மூலம், படைப்புகள் ஆய்வுக்கூடத்திலும் உருவாக்கமுடியும் என்று நிறுவப்பட்டுள்ளது. படைப்புத் தொழில் இறைவனுக்கு உரியது என்று கூறியது, இதன் மூலம் தகர்க்கப்பட்டுள்ளது. படைப்புத் தொழிலை ஆய்வுக்கூடத்தில் நிகழ்த்தும், Synthetic Biology துறையின் மைல் கல்லாக கருதப்படும் இந்த ஆராய்ச்சி கடவுளின் ஏரியாவுக்குள் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளது.\nஇந்த முதல் அடியின் நீட்சி அவரவர் புரிதலுக்கு உட்பட்டது. இல்லை, இதற்கு மேல் இவ்வகை ஆராய்ச்சிகள் நடைபெற்று பல புதுவகை உயிரினங்கள் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டாலும், கடவுளின் கொள்கையை தகர்க்கவில்லை என்று கூற விரும்புபவர்கள், தாராளமாகக் கூறிக்கொள்ளலாம்.\nஇந்தப் பதிவில் ஆராய்ச்சியின் முடிவு தொடர்பாய், விடுபட்ட இன்னும் சில செய்திகள்.\n2.இந்த செய்தியில் இருக்கும் படத்தைப் பாருங்கள்.\nபதிவில் மிக முக்கியமாய் Christina Agapakis என்னும் பெண்ணின் கருத்தை பல இடங்களில் போட்டு, ஏதோ சொல்ல முனைந்திருக்கின்றீர். அப்பெண் யாரென்று பார்த்தால், அவர் ஒரு ஆராய்ச்சி மாணவி. வெண்டரோடு தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, தன் ப்ளாக்கில் போட்டு பெருமைப்பட்டுக் கொள்ளும் ஒரு சாதாரணமானவர். அவர் கூறியதால், இந்த ஆராய்ச்சி ஒன்றும் பெரிய ஆராய்ச்சியல்ல என்னும் ரீதியில் கூறியுள்ளீர்கள். இந்தத் துறையில், அவரை விட பெருமளவு சாதனைகள் செய்த விஞ்ஞானிகளின் கருத்துக்களை எல்லாம் விட்டுவிட்டு, இவரது கருத்தை மட்டும் ஏன் போட்டுள்ளீர்கள் என்று தெரியவில்லை. இசைக்கல்லூரியில் சேர்ந்த முதலாமாண்டு மாணவன், இளையராஜா அமைத்த சிம்பொனி ஒன்றும் சிறப்பானது அல்ல என்று கூறுவது போல் உள்ளது. Arthur Caplan, PhD, director of the Center for Bioethics, University of Pennsylvania, Philadelphia, saw the study as a demonstration that \"the material world can be manipulated to produce what we recognize as life. In doing so they bring to an end a debate about the nature of life that has lasted thousands of years,\" he writes.\n//குளோபல் வார்மிங் வேற அதிகமாகிக் கொண்டிருக்கின்றது. //\n//புதிய செல்லில் உயிரி 2ன் தன்மைகள் எதுவும் இல்லை. செயற்கை மரபு ரேகை, உயிரி 2ன் தன்மைகளை அழித்துவிட்டு, பிரதி எடுக்கின்றது. அதாவது, ஆய்வுக்கூடத்தில், வேதிப்பொருட்களின் கலவையைக் கொண்டு உருவாக்கப்பட்ட செயற்கை மரபு ரேகை, புதிய செல்லின் தன்மைகளையும், பிரதி எடுக்கும் தன்மையையும் தோற்றுவிக்கின்றது. அந்த புதிய செல் முழுமையாக வேதிப்பொருட்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. அதனால்தான், அது Synthetic Cell என்று அழைக்கப்படுகின்றது. இதற்கு முன்னர் நடைபெற்ற ஆராய்ச்சிகளில், வேறு உயிரியின் மரபு ரேகையை செலுத்துவது வெற்றி பெற்றிருந்தாலும், இந்த ஆராய்ச்சியில்தான், பிரதி எடுக்கும் தன்மையும், முழுமையாகக் கட்டுப்படுத்தும் தன்மையும் உடைய மரபுரேகை உருவாக்கப்பட்டது. அதனால்தான், இந்த ஆராய்ச்சி, Synthetic Biology துறையில் ஒரு முக்கியமான மைல் கல் எனக் கூறப்படுகின்றது. அதனை நீங்களும் ஒத்துக்கொண்டுள்ளீர்கள்//\nதங்களுடைய பதிலுக்கு நன்றிகள் பல. தாங்கள் தன்மைகளை விளக்கியதன் மூலம் என்ன சொல்ல வருகின்றீர்கள்,\n1. வென்டர் கழகம் ஒரு செயற்கை உயிரை உருவாக்கிவிட்டது என்றா\n2. இருந்த ஒரு உயிரினத்தை modify செய்து வேறு ஒரு உயிரினத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்றா\nதாங்கள் இந்த கேள்விக்கு நேரம் தாழ்த்தாமல் பதில் கூறினால் உங்களது அடுத்த கருத்தான\n//இந்த ஆராய்ச்சி நடைபெற்றதன் மூலம், படைப்புகள் ஆய்வுக்கூடத்திலும் உருவாக்கமுடியும் என்று நிறுவப்பட்டுள்ளது. படைப்புத் தொழில் இறைவனுக்கு உரியது என்று கூறியது, இதன் மூலம் தகர்க்கப்பட்டுள்ளது. படைப்புத் தொழிலை ஆய்வுக்கூடத்தில் நிகழ்த்தும், Synthetic Biology துறையின் மைல் கல்லாக கருதப்படும் இந்த ஆராய்ச்சி கடவுளின் ஏரியாவுக்குள் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளது//\nஎன்பதற்கு செல்ல ஆவலாக இருக்கின்றேன்...இன்ஷா அல்லாஹ்...அது போலவே உங்கள் அடுத்த கருத்துக்களுக்கும்....\n//இந்த முதல் அடியின் நீட்சி அவரவர் புரிதலுக்கு உட்பட்டது.// என்று நான் கூறிவிட்டேன். நீங்கள் எப்படிப் புரிந்து கொண்டாலும் பாதகமில்லை.\n////இந்த முதல் அடியின் நீட்சி அவரவர் புரிதலுக்கு உட்பட்டது.// என்று நான் கூறிவிட்டேன். நீங்கள் எப்படிப் புரிந்து கொண்டாலும் பாதகமில்லை//\nசகோதரரே இந்த இரண்டில் எது சரி என்று நீங்கள் புரிதல் வைத்திருக்கின்றீர்கள்\n)\" (synthetic cell) எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா நாத்திகத்தையா\nஇரண்டையும் அல்ல, வினவு பதிவில் ஒருவர் அவ்வாறு எழுதினால் அவர் அனைத்து நாத்திக கொள்கைகளுக்கான பிரதிநிதி / ஆணையர் அல்ல. (He ain't the representative / authority of atheism)\nசெயற்கை உயிர்: பழைய நாத்திக கொள்கை காலி: புதிய கொள்கைகள் என்னென்ன\nஆம், ஒரு முக்கிய நாத்திக கொள்கையை (ஒரு வாழும் செல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்ற கொள்கையை) சுக்குநூறாக நொறுக்கியிருக்கின்றன செயற்கை செல் ஆராய்ச்சி முடிவுகள்.\nஅது எவ்வாறு சுக்குநூறாக நொருக்கியிருக்கிறது என்பதை விரிவாக்கவும். அதாவது செயற்கை செல் எவ்வாறு இந்த கொள்கையை பொய்யாக்குகின்றது. நாத்திகத்தின் முக்கியமான கொள்கை எனத் தாங்கள் கூறுவது, பரிணாம கொள்கையையா அல்லது கடவுள் அனைத்தையும் படைத்தான் / படைத்தார் / படைத்தது (உவமை வேறுபடும்) எனக் கூறும் ஆத்திகத்தின் கொள்கையை நிராகரிப்பதா \nஒரு மனிதன், இப்போதில்ல என்றாலும் பற்பல ஆண்டுகள் கழித்து பிற்காலத்தில்.. சப்போஸ்... ஒரு உயிரை உருவாக்கினால், உண்மையிலேயே கடவுள் காலியா\n///////தங்களுடைய சொந்த டிசைனை கொண்டு உருவாக்கினால் தானே கடவுளை காலி செய்ததாக அமையும்\n'உயிரை உருவாக்குவது கடவுள் வேலை மட்டும்தானா' 'அதை மனிதன் செய்ய வாய்ப்பே இல்லையா' 'அதை மனிதன் செய்ய வாய்ப்பே இல்லையா' 'அதுபோல ஒருவேளை அறிவியல் முன்னேற்றம் கண்டு அது நிகழ்ந்தால், ''நான் காலியாகி விடுவேன்'' என்று கடவுள் எங்காவது சொல்லி இருக்கிறாரா' 'அதுபோல ஒருவேளை அறிவியல் முன்னேற்றம் கண்டு அது நிகழ்ந்தால், ''நான் காலியாகி விடுவேன்'' என்று கடவுள் எங்காவது சொல்லி இருக்கிறாரா' என்றும் விளக்க வேண்டும்.\nஎப்போதும் வென்றான் என்ற அன்பர் இவ்வாறு கேட்டுள்ளார், அதற்கான பதிலை இடவும். அதாவது பின்காலங்களில் செயற்கை செல் உருவாகுவதற்கான வாய்ப்புகள் அறிவியலில் வளர்ச்சி ஏற்படுமா \nகும்மி இங்கேயும் பாதியிலேயே விட்டுட்டு போயாச்சா திருந்த வாய்ப்பே இல்லையா கும்மி எங்கேயாச்சும் நீங்க முழுசா விவாதிச்சு நான் பார்க்கவே இல்லை. சும்மா எதாச்சும் சால்ஜாப்பு சொல்லிட்டு எஸ்கேப் ஆயிடுறீங்க. ஏன் முழுசா விவாதிக்க மாட்டேங்குறீங்க கும்மி\nஅன்புக்குரிய ஆசிரியர்க்கு, பரிணாமம் என்பது ஒரு தத்துவமே தவிர ஒரு முடிவல்ல. அதுபோல கடவுள் என்பதும் ஒரு கான்செப்ட் அல்லது தத்துவமே. ஒரு எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கும் எல்லா இடங்களிலும் ஊடுருவி இருக்கும் ஒரு பேராற்றலே இறைவன் (இறைந்து இருப்பது, பிரமன் பெருகி கொண்டே இருப்பது) என்று நாம் நம்பிக்கை கொண்டு அதனை வழிபடுகிறோம். அதே போல் பரிணாமம் என்பது உயிரினத்தில் இல்லை. காரணம் ஒரு செல் உயிரினம் கால போக்கில் அல்லது இறை நாட்டப்படி இரு செல் உயிரினமாக மூன்று, நான்கு என்று பெருகி மாறி ஒரு அறிவு இரு அறிவு என்றும் மாற்றம் பெற்றது என்றும் ஒரு தத்துவம் உள்ளது. இதனை ஆழியாரில் மனவளக்கலை என்னும் பெயரில் தியானம் கற்று கொடுத்துவரும் மகரிஷி அவர்கள் மிக எளிய முறையில் கற்று கொடுத்து வருகிறார்கள். அவர்கள் பரிணாமம் என்னும் வார்த்தைக்கு பதில் தன்மாற்றம் என்னும் பதத்தை உபயோக படுத்தி வருகிறார்கள். அவர்களின் பிரபஞ்ச தோற்றமும் உயிரின பரினமமும் என்னும் தலைப்பிலான தத்துவ உரைகளின் முடிவில் இறைவன் ஒருவன் இறக்கிறான் என்பதனை அறிவு பூர்வமாக உணர்த்தும் வகையில் சொல்லிதருகிரர்கள்.\nஆத்தீகர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய கேள்வியை முன்வைக்கிறேன் பிரபஞ்சம் தானாகத் தோன்றியது என்பதை எம்மால் நம்ப முடிவதில்லை ...ஆனால் கடவுளுடன் ஒப்பிடுகையில் பிரபஞ்சம் அவரின் கால் தூசுக்கு கூட இணையாகாது ஆனால் பிரபஞ்சம் தானாக தோன்றியது என்றால் நம்ப மறுக்கும் நாம் கடவுள் தானாக தோன்றியவர் என்றால் உடனே மறு கேள்வி கேட்காது நம்பி விடுகிறோமே ஏன் எல்லாவற்றையும் தோற்றுவிக்க ஒருவர் வேண்டும் அவர் கடவுளாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம் இந்த ஒரே ஒரு விடயத்தை வைத்துத்தான் ஒட்டு மொத்த கடவுள் நம்பிக்கையையும் உருவாக்கி உள்ளார்கள் ....ஆனால் இந்த லாஜிக் கடவுளிடம் மட்டும் நாம் பயன் படுத்துவதில்லை எனக்கு எந்த கேள்விக்கு விடை தரவும் ..நான் ஆத்திகனுமல்ல நாத்திகனுமல்ல இரண்டும் நிரந்தர இருக்கைகள் நான் அவற்றில் அமர விரும்புவதில்லை எனக்கு பெற்றோர் சொன்னதற்காக ..எனது பாடப்புத்தகம் எனக்கு படிப்பித்தத்ற்காக கடவுளை என்னால் உணர முடிய வில்லை வேறு விதமாக சொன்னால் அவளவு பெரிய கடவுளை ஒரு சில மனிதர்களும் புத்தக்ம் மட்டும் விளக்கிவிட முடியாது ...அப்படி விளக்கி கடவுள் நம்பிக்கை வந்தால் அவர் கடவுளே அல்ல ஏனென்றால் கடவுளை அவளவு தூரம் உயர்த்தி வைத்துள்ளோம் அதாவது எமக்கு எட்டிய உயரம் வரை ...விளக்கம் தரவும்\nஅதிகமாக படிக்கப்பட்ட சமீபத்திய கட்டுரை...\naashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குரான் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...\nஉலகின் 'முதல்' பறவை இறந்தது...bye-bye birdie\nதமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...\nபுரிதலை பின்னுக்கு தள்ளிய பாக்டீரியாக்கள்..\nஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா\n\"என்னை கண்டெடுக்க உதவியது இஸ்லாம்\"\nநாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nமுஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு (3)\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nFrom: நாத்திகம் ; To: இஸ்லாம் (1)\nஈரான் அணு செறிவூட்டல் (1)\nஉங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்... (1)\nகுர்ஆன் = ஆச்சர்யங்கள் (1)\nசெயற்கை செல் கடவுளை மறுக்கின்றதா (1)\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (1)\nபாலஸ்தீன சிறுவர்களின் நிலை (1)\nமுஸ்லிம் அமெரிக்கர்கள் - ஓர் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilogy.com/tag/how-crowdfunding-works-in-tamil/", "date_download": "2021-02-25T21:25:41Z", "digest": "sha1:SSZHCOKMYKA6Z7MIWSQYYOJE6X5SBHIF", "length": 2848, "nlines": 36, "source_domain": "www.tamilogy.com", "title": "HOW CROWDFUNDING WORKS IN TAMIL – TAMILOGY", "raw_content": "\nCROWDFUNDING ARTICLE IN TAMIL – நிதியைத் திரட்ட வந்துவிட்டது ஒரு புதுமை CROWDFUNDING FUNDRAISING WEBSITE இனி தேவையில்லை உங்களுக்கு வறுமை\nநிதியைத் திரட்ட வந்துவிட்டது ஒரு புதுமை CROWDFUNDING FUNDRAISING WEBSITE இனி தேவையில்லை உங்களுக்கு வறுமை CROWFUNDING என்பது ஒரு வகையாக நிதியைத் திரட்டும் வலைத்தலமாகும். இதன்…\nKOTLIN IN TAMIL – ஆண்ட்ராய்ட் உலகத்தை ஆளப்போகிறான் கோட்லின் இனி வரும்காலம் கோட்லின் காலம் February 20, 2021\nDATA SCIENCE IN TAMIL EXPLAINED – டிஜிட்டல் உலகின் தரவுகள் அனைத்தையும் தகவல்களாக மாற்றும் தொழில்நுட்பம் DATA SCIENCE February 16, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2021-02-25T21:58:41Z", "digest": "sha1:CLGZ7DMLJ3PGXI5H2Z4OCPLA6HY5O6Y6", "length": 13478, "nlines": 155, "source_domain": "ctr24.com", "title": "முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல்! - CTR24 முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல்! - CTR24", "raw_content": "\nமது அருந்தி விட்டு சபை அமர்வில் கலந்து கொண்டாரா\nமேற்கு முனையத்தின் 85% உரிமத்தை பிற நாட்டு நிறுவனத்துக்கு வழங்க இடமளிக்க முடியாது\nதொற்றினை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பினை வழங்குக\nதமிழகத்தில் 615 மையங்களில் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி\nரொரண்டோவில் முதற்தடவையாக உருமாறிய வைரஸ்\nகனடாவில் வசிக்கும், 34 வயதுடைய அரேரா அகன் ஷா ஐ.நா. பொதுச் செயலர் பதவிக்கு போட்டி\nதடைகளை விதித்தால் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்கப்படும்\nமியன்மார் விவகாரம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அவசர கூட்டத்தில் தீர்மானம்\nஜப்பானில் இன்று 7.1 ரிக்டர் அளவு கொண்ட கடுமையான நிலநடுக்கம்\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல்\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனேயே இலங்கையில் தீவிரவாதிகளின் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளை வளர்த்தது முஸ்லிம் அரசியில்வாதிகள் தான் எனக் கூற இந்த சபையில் யாருக்கும் தைரியம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.\nநாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற சபை இன்று எதற்காக கூடியது என்று தெரியாமல், நான் பிழை செய்யவில்லை, மற்றவர்தான் பிழை செய்தார் என சாக்கு போக்குகளை கூறி சபையை திசை திருப்ப பலர் முனைகின்றனர்.\nஎனவே இவற்றை தவிர்த்துவிட்டு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். அத்துடன் ஜனாதிபதியாவதற்காக, பிரதமராவதற்காக குற்றவாளிகளை தப்பிக்கச் செய்யும் மோசமான அரசியலை யாரும் முன்னெடுக்க வேண்டாம்.\nஇங்கிருக்கின்ற சில அரசியல் தலைவர்கள் இந்த விவகாரங்களோடு தொடர்புபட்டு இருக்கிறார்கள். எனவே அவர்கள் தங்களை நல்லவர்கள் போல காண்பிக்க நினைக்கிறார்கள். இவர்கள் சட்டத்தின் முன் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.\nமன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகையை பயங்கரவாதி என அடையாப்படுத்தியவர்கள் இன்று இதற்கு என்ன கூறுகிறார்கள்.\nஇவ்வாறான நிலையில் கொழும்பில் குண்டு தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கியது யார் அத்துடன் இந்த தாக்குதல் நடத்தியவர்கள் மீது விசாரணை நடத்த மாட்டார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.\nPrevious Postமருவானா எனப்படும் கஞ்சா பயன்பாட்டை சட்ட ரீதியாக்கியதன் பின்னரான காலப் பகுதியில் சாரதிகளினால் வாகனங்கள் செலுத்துவது தொடர்பான குற்றச் செயல்கள் அதிகளவில் பதிவாகவில்லை Next Postஇலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத்\nமது அருந்தி விட்டு சபை அமர்வில் கலந்து கொண்டாரா\nமேற்கு முனையத்தின் 85% உரிமத்தை பிற நாட்டு நிறுவனத்துக்கு வழங்க இடமளிக்க முடியாது\nதொற்றினை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பினை வழங்குக\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கன���ாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nமது அருந்தி விட்டு சபை அமர்வில் கலந்து கொண்டாரா\nமேற்கு முனையத்தின் 85% உரிமத்தை பிற நாட்டு நிறுவனத்துக்கு வழங்க இடமளிக்க முடியாது\nதொற்றினை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பினை வழங்குக\nபுதியவகை கொரோனா தொற்று குறித்து ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டன\nமேலும் 06 பேர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nதுப்பாக்கிகள் தொடர்பாக சமஷ்டி அரசாங்கம் புதிய சட்டங்களை அமுலாக்கவுள்ளது\nபாடசாலை பேருந்திலிருந்து உயிரிழந்த நிலையில் நபரின் சடலம்\nதமிழகத்தில் 615 மையங்களில் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி\nஉத்தரகாண்ட்டில் 38 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன\nதுப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னைக்குப் பயணம்\nகனடாவில் வசிக்கும், 34 வயதுடைய அரேரா அகன் ஷா ஐ.நா. பொதுச் செயலர் பதவிக்கு போட்டி\nஜப்பானில் இன்று 7.1 ரிக்டர் அளவு கொண்ட கடுமையான நிலநடுக்கம்\nசிறிலங்காவில் நீதிக்காக ஐ.நாவை நம்பியிருக்கக் கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samuthran.net/2017/08/28/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE-3/", "date_download": "2021-02-25T21:49:33Z", "digest": "sha1:CE3HLTC3UZCP2TZPIK4LP4PDZSNIG4ZG", "length": 48456, "nlines": 69, "source_domain": "samuthran.net", "title": "மூலதனமும் இயற்கையும் – மாக்சிய செல்நெறிகள் பற்றிச் சில குறிப்புகள் -III", "raw_content": "\nமூலதனமும் இயற்கையும் – மாக்சிய செல்நெறிகள் பற்றிச் சில குறிப்புகள் -III\n‘இயற்கைமீது மனிதர் ஈட்டிய வெற்றிகளையிட்டு நாம் தற்புகழ்ச்சி அடையாமலிருப்போமாக. ஏனெனில் நமது ஒவ்வொரு வெற்றிக்கும் இயற்கை நம்மைப் பழிவாங்குகிறது. முதலில் ஒவ்வொரு வெற்றியும் நாம் எதிர்பார்த்த முடிவுகளைத் தருகிறது என்பது உண்மைதான் ஆனால் இரண்டாம் மூன்றாம் தடவைகளில் அது மிகவும் வித்தியாசமான நாம் எதிர்பார்க்காத – பல சந்தர்ப்பங்களில் முதல் கிடைத்த முடிவுகளை இரத்துச் செய்யும் – விளைவுகளைத் தருகிறது.’ Frederick Engels, 1876, The Part Played by Labour in the Transition from Ape to Man. https://www.marxists.org/archive/marx/works/1876/part-played-labour/\nபுரொமிதிய (Promethean) வாதம் தொடர்பாக\nஏற்கனவே கூறியதுபோல் மாக்சை விமர்சிக்கும் சூழல்வாதிகள் – இவர்களில் சில மாக்சீய ஆய்வாளர்களும் அடங்குவர் – அவரை ஒரு புரொமிதியவாதியாகக் காட்ட முயற்சிக்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தில் புரொமிதியவாதம் என்பது மனிதர் இயற்கையை வெற்றி கொண்டு அதன்மீது ஆதிக்கம் செலுத்த வல்ல சக்தியைக் கொண்டிருப்பதை மெச்சி நியாயப் படுத்துவதைக் குறிக்கிறது. மாக்ஸ் பற்றிய இந்த விமர்சனம் தற்போது முன்பைவிட மிகவும் பலமிழந்து பொதுவாக நிராகரிக்கப் பட்டுள்ளது. இதற்கான காரணம் கடந்த இரு தசாப்தங்களில் வெளிவந்த, தொடர்ந்தும் வெளிவந்து கொண்டிருக்கும் ஆய்வுகளே. விசேடமாக Paul Burkett மற்றும் John Bellamy Foster போன்றோரின் பல பங்களிப்புக்களைக் குறிப்பிடலாம். சென்ற வருடம் (2016) இவர்கள் இருவரும் சேர்ந்து எழுதி வெளியிட்டுள்ள Marx and the Earth – An anti-critique எனும் நூலில் இந்த விமர்சனத்திற்கு எதிராகத் தமது விமர்சனத்தை மேலும் விரிவாக முன்வைக்கின்றனர். மாக்சும் புரொமிதிய வாதமும் தொடர்பான சர்ச்சைபற்றி மேலும் சில அம்சங்களைத் தெளிவாக்குவது அவசியம்.\nமானிட வரலாற்றின் நகர்ச்சியில் முதலாளித்துவ உற்பத்தி அமைப்புக்கும் அதற்கு முந்திய உற்பத்தி அமைப்புக்களுக்கு மிடையிலான வேறுபாடுகளை விளக்கும்போதும், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியலின் விருத்திக்கும் பிரயோகத்துக்கும் ஊடாக உற்பத்தி சக்திகளின் அபரிதமான விருத்தியை அடைவதில் மூலதனம் வகிக்கும் வரலாற்றுரீதியான பங்களிப்பை மதிப்பீடு செய்யும்போதும் மாக்ஸ் கையாளும் சொல்நடையில் பலர் புரொமிதியவாதத்தின் சாயலைக் காண்பதற்கான பின்னணி சுவராஸ்யமானது. மாணவப்பருவத்திய மாக்ஸ் கிரேக்க தத்துவஞானத்திலும் இலக்கியத்திலும் மிக்க ஆர்வமுள்ளவராயிருந்தார். கிரேக்க புராணக் கதைகளை இரசித்துப் படித்தார். கிரேக்கப் புராண மரபியலில் புரொமிதியஸ் அபரித ஆற்றல்களைக் கொண்ட மாவீரன். சொர்க்கத்தில் கடவுளிடமிருந்து நெருப்பைக் களவாடிப் பூலோகத்து மனித குலத்திற்கு வழங்கியமை அவனது பல வீரச்செயல்களில் ஒன்றாகும். மனித இனத்திற்காகக் கடவுள்களுடன் முரண்பட்ட புரொமிதியஸ் தண்டனைகளைப் பெற்றபோதும் தனது போக்கை மாற்றவில்லை. இந்தப் புரொமிதியஸ் இளம் மாக்சின் விருப்பத்திற்குரிய ஒரு பாத்திரம் என்பது ஒரு பிரபலமான விடயம். 1843ல் இளம் பத்திரிகை ஆசிரியராக இருந்தகாலத்தில் பிரஷ்ய அரச தணிக்கையா��ரின் தடைக்குள்ளானபோது ஒரு கேலிச்சித்திரத்தில் மாக்சும் தண்டனை பெறும் புரொமிதியசாக ஒரு பெயரைச் சொல்லவிரும்பாத சித்திரக்கலைஞரால் சித்தரிக்கப்பட்டார். ஒரு புராணக் கதையின் பாத்திரமான புரொமிதியசை அதிகாரத்திற்குச் சவால்விடும் போராளியாக மனித விடுதலையின் கருவியாக உருவகிப்பதில் நியாயம் உண்டு. ஆரம்ப காலத்தில் எழுதிய சில கட்டுரைகளில் மாக்ஸ் புரொமிதியசை உருவகப்பாணியில் பயன்படுத்தி உள்ளார். அவரது முனைவர் பட்டக் கட்டுரை எப்பிக்குரஸ் (Epicurus) பற்றியது ஆயினும் அதன் முகவுரையில் புரொமிதியசின் மேற்கோள் ஒன்றைச் சேர்த்திருந்தார். இன்னொரு ஆரம்பகாலக் கட்டுரையான The German Ideologyல் எப்பிக்குரசைப் புரொமிதியசுக்கு ஒப்பிடுகிறார். ஆனால் பின்னைய ஆக்கங்களில் புரொமிதியசை அவர் உருவகப் பாணியில் குறிபிட்டதற்கான ஆதாரம் இல்லை.[1] புரொமிதியஸ் மனித இனத்திற்கு நெருப்பைக் கொடுத்தது அன்று ஒளியைக் கொடுத்ததாகக் கருதப்பட்டது. மனிதர் ஏறக்குறைய ஐம்பது இலட்சம் ஆண்டுகளுக்குமுன் கண்டுபிடித்த நெருப்பு நவீனகாலத்தில் ஆலைத்தொழிற்புரட்சியின் சக்தியைப் பிரதிபலிப்பதாகக் கருதப்படுவதால் புரொமிதியஸ் பற்றிய புராணக் கதையின் உருவகப்பாணி வியாக்கியானமும் மாறுபடுகிறது.\nஆயினும் மூலதனத்தின் சக்தியைப் பற்றி மாக்ஸ் எழுதியிருப்பது அதை புரொமிதியசின் அபரித ஆற்றல்களுடன் ஒப்பிடுவதாகப் படலாம். 1848ல் மாக்சும் ஏங்கல்சும் எழுதிய ‘கொம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை’ யில் முதலாளித்துவம் உலகை அடிப்படையாக மாற்றும் வல்லமை கொண்டதெனும் செய்தியை உயிரூட்டம்மிக்க வார்த்தைகளில் வடிக்கிறார்கள். 1848ல் முதலாளித்துவம் பற்றி இத்தகைய தர்க்கரீதியான தெளிவான நீண்ட காலப் பார்வையை வேறுயாருமே கொண்டிருக்கவில்லை. 2012ம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘கொம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை’ யின் புதிய ஆங்கிலப் பதிப்பிற்கு பிரபல மாக்சிய வரலாற்றாசிரியரான Eric Hobsbawm எழுதியுள்ள முன்னுரையில் ஒரு முக்கிய விடயத்தை நினைவூட்டுகிறார். ‘1848ல் மாக்சும் ஏங்கல்சும் ஏற்கனவே முதலாளித்துவத்தினால் மாற்றியமைக்கப்பட்ட உலகை விபரிக்கவில்லை. அது எப்படி தர்க்கரீதியான விதிப்படி மாற்றியமைக்கப்படப் போகிறது என்பதை முன்கூட்டியே தெரிவிக்கிறார்கள்.’\nஉற்பத்திக் கருவிகளின் தொடர்ச்சியான ப��ரட்சிகரமயமாக்கலின்றி முதலாளி வர்க்கத்தால் தன் இருப்பைப் பேணமுடியாது என்பதை ‘அறிக்கை’ யில் தெளிவாக்குகிறார்கள் மாக்சும் ஏங்கல்சும். மாக்சின் ‘மூலதனம்’ இதை மேலும் ஆழமாக ஆராய்கிறது. உற்பத்தியில் நிரந்தரமான புரட்சி முதலாளித்துவத்தின் பண்பு. இந்த வரலாற்றுப் போக்கில் விஞ்ஞானமும் தொழில்நுட்பவியலும் பெரும் பங்கினை வகிக்கின்றன. முதலாளித்துவம் இயற்கை விஞ்ஞானத்தின் துரித வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அது விஞ்ஞானத்தை உழைப்பிலிருந்து வேறுபடுத்தி ஒரு உற்பத்தி சக்தியாக்குகிறது என ‘மூலதனம்’ முதலாம் பாகத்தில் ‘தொழிற் பிரிவும் ஆலை உற்பத்தியும்’ பற்றிய பாடத்தில் கூறுகிறார். ‘மூலதனம்’ மூன்றாம் பாகத்தில் மாக்ஸ் பின்வருமாறு எழுதுகிறார்: சமூக உழைப்பின் உற்பத்தி சக்திகளின் அபிவிருத்தியே மூலதனத்தின் வரலாற்றுப் பணியும் நியாயப்பாடுமாகும். இந்த வழிக்கூடாகவே அது உணர்வுபூர்வமின்றி (unconsciously) ஒரு உயரிய உற்பத்தி அமைப்புக்கு அவசியமான பொருள்ரீதியான தேவைகளை உருவாக்குகிறது.\nஉயரிய உற்பத்தி அமைப்பென மாக்ஸ் கூறுவது கொம்யூனிச அமைப்பையே. மாக்ஸ் மூலதனத்தின் வரலாற்றுப்பணியை, முன்னைய உற்பத்தி அமைப்புக்களுடன் ஒப்பிடும் போது, அதன் முற்போக்கு அம்சங்களை விவரிக்கும் விதம் அதை ஒரு புரொமிதிய தன்மையுடையதாகக் காட்டுகிறது எனும் வாசிப்பில் நியாயமிருக்கலாம். ஆனால் அது மூலதனத்தின் தன்மைபற்றிய ஒரு விவரணமாகவே கருதப்படவேண்டும். இந்தக் கருத்தையே Burkett (2014)ம் முன்வைக்கிறார். இயற்கையை வெற்றி கொண்டு அதை மனித தேவைக்குக் கீழ்ப்படுத்துவது மனித விடுதலைக்கு இன்றி அமையாதது எனும் ஒரு சிந்தனைப் போக்கு ஐரோப்பிய அறிவொளிக் காலத்துடன் (The Enlightenment) பிறந்தது. முதலாளித்துவத்தின் வரலாறு இயற்கையைத் தன்நலனுக்கேற்ற கருவியாக்கும் வரலாறு என்பது உண்மை. ஆனால் மாக்சும் ஏங்கல்சும் அதற்குச் சார்பான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்பதை அவர்களது மூலதனம்-சமூகம்-இயற்கை உறவுகள் பற்றிய எழுத்துக்கள் தெளிவாக்குகின்றன. விசேடமாக உழைப்பாளர் உற்பத்திச்சூழ்நிலைகளிலிருந்து அந்நியமாக்கப்படுவது மற்றும் வேதியியல்ரீதியான பிளவு பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளேன். வேதியியல்ரீதியான மீட்சி நகரம்-நாட்டுப்புறம் எனும் முரண்பாட்டின் நிராகரணத்திலே தங்கியுள்ளது. இது முதலாளித்துவத்தில் சாத்தியமில்லை, கொம்யூனிச அமைப்பில்தான் இது சாத்தியம் என்பது மாக்சின் நிலைப்பாடு. ‘உழைப்பு பொருட்செல்வத்தின் தந்தை, இயற்கை அதன் தாய்’ எனும் William Pettyன் வார்த்தைகைளை மாக்ஸ் தனது நிலைப்பாட்டிற்கு ஆதரவாக மேற்கோள் காட்டியுள்ளார்.\nமுதலாளித்துவ காலகட்டத்தில் விஞ்ஞான வளர்ச்சி இயற்கையின் இயக்க விதிகளை அறிய உதவியுள்ளது. இந்த அறிவு தொடர்ந்தும் வளர்கிறது. ஆனால் மூலதனம் அந்த அறிவு உற்பத்தியையும் அதன் பயன்பாட்டையும் தனது இலாப நோக்கத்திற்குப் பயன்படுத்துவதிலேயே கண்ணாயிருக்கிறது. விஞ்ஞான மற்றும் தொழி நுட்ப உற்பத்தி மூலதனத்தின் அதிகார உறவுகளினால் கட்டுப்படுத்தப் படுகிறது. இன்று விஞ்ஞான ஆராய்ச்சியின் பெரும்பகுதி பல்தேசியக் கொம்பனிகளின் கட்டுப்பாட்டிலேயே நடைபெறுகிறது. இயற்கை பற்றிய விஞ்ஞான அறிவை மூலதனம் இயற்கையை முடிந்தவரை தனியுடைமையாக்க, பண்டமயமாக்க, மூலதனமயமாக்க, தனியார் செலவுகளை வெளிவாரிப்படுத்தப் பயன்படுத்துகிறது. இதை எதிர்க்கும் இயக்கங்கள் விஞ்ஞான அறிவை மூலதனத்தின் அழிவுசக்திகளை அம்பலப்படுத்துவதற்குப் பயன்படுத்துகின்றன.\nஇயற்கையின் தனியுடைமையாக்கல், பண்டமயமாக்கல் மற்றும் மூலதனமயமாக்கலுக்கு இயற்கைரீதியான எல்லைகளும் தடைகளுமுண்டு. பகுதி பகுதியாகத் துண்டாடப்பட்ட இயற்கையைத் தனியுடைமயாக்கவோ பண்டமயமாக்கவோ முடியலாம். ஆனால் பரந்த சூழலை, வளிமண்டலத்தை, இயற்கையின் சுழற்சிகளைத் தனியுடைமையாக்கவோ பண்டமயமாக்கவோ முடியாது. இயற்கையின் துண்டாடப்பட்ட பண்டமயமாக்கலுக்கும் அதற்கு இடங்கொடுக்காத இயற்கையின் முழுமையான அமைப்புக்களுக்குமிடையிலான முரண்பாடு நவீன யுகத்தில், விசேடமாகச் சமீப தசாப்தங்களில் மிகவும் ஆழமாகிவருகிறது. இந்தக் கட்டுரைத் தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட கோளரீதியான அபாய அறிவுப்புக்களை ஆழ ஆராய்ந்த விஞ்ஞானிகளின் முடிவுகளின்படி நவீன கால மனித செயற்பாடுகளின் விளைவாக நமது பூகோளம் புவிஅமைப்பியல்ரீதியான (geological) காலகட்டமயமாக்கலில் ஒரு புதிய கட்டத்தை அடைந்துள்ளது. புதைபடிவ எரிபொருள் முதலாளித்துவம் இதன் வரைவிலக்கணம். இந்தப் புதிய கட்டம் பற்றியும் அதைச்சுற்றியுள்ள சர்ச்சை பற்றியும் ஒரு குறிப்பு தொடர்கிறது.\nநவ மானி��� யுகம் (Anthropocene) – புதைபடிவ முதலாளித்துவமும் பூகோளம் எதிர்கொள்ளும் சிக்கலும்\nபூகோளத்தின் புவிஅமைப்பியல் வரலாற்றின்படி கடந்த 11,700 ஆண்டுகளான காலம் ஹோலொசீன் (Holocene) என புவிஅமைப்பியல் விஞ்ஞானிகளால் பெயரிடப்பட்டது. இந்தக் காலத்தில் மனித நாகரீகம் பல கட்டங்களுக்கூடாக மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கண்டுள்ளது. முதலாளித்துவத்தின் வருகை மனித நாகரீகத்தின் வரலாற்றுரீதியான நகர்ச்சியில் அடிப்படையான உலகளாவிய மாற்றப்போக்குகளின் வருகையை அறிவித்தது. நவீன காலத்தில் இயற்கைக் காரணிகளைவிட மனித செயற்பாடுகளே பூகோளரீதியான மாற்றங்களை ஏற்படுத்துவதில் பிரதான பங்கினை வகிக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள் விஞ்ஞானிகள். மிகவும் குறிப்பாக பூகோளத்தின் வெப்பமாக்கலுக்கான முழுக்காரணியும் மனித செயற்பாடுகளே. நீராவி இயந்திரத்தின் கண்டுபிடிப்பும் அதை இயக்குவதற்கு நிலக்கரியின் பயன்பாடும்நவீன ஆலைத்தொழில் புரட்சியின் பிறப்பின் இலக்கணம் போலாயின. 1784ம் ஆண்டில் James Watt நிலக்கரியின் சூட்டால் நீராவி ஆலையை இயங்கவைக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தார். இது புதைபடிவப் பொருளாதாரத்தின் எழுச்சிக்கு அத்திவாரமிட்டது (Malm, 2016). இங்கிலாந்தில் ஆரம்பித்த இந்தப் புரட்சி காலப் போக்கில் மற்ற நாடுகளுக்கும் பரவியது. பெட்றோலிய வளங்களின் கண்டுபிடிப்பும் தொடர்ச்சியான விஞ்ஞான, தொழில்நுட்பவியல் புரட்சியும் மூலதனத்தின் உலகமயமாக்கலுக்கு உதவின.\nநவீன காலத்தில் மனித செயற்பாடுகளின் விளைவாக உலகம் ஹொலோசீன் யுகத்திலிருந்து வேறொரு காலகட்டத்தில் நுழைந்துள்ளது எனும் கருத்தை இரசயானத்துறையில் நோபல் பரிசு பெற்ற Paul Crutzen 2000ம் ஆண்டில் முன்வைத்தார். இந்த புதிய காலகட்டத்தை Anthropocene என அவர் அழைத்தார். இதைத் தமிழில் நவமானிடயுகம் என அழைக்கலாம் என நான் கருதுகிறேன். Crutzenனைத் தொடர்ந்து பல புவிஅமைப்பியலாளர்கள், வேறு துறைகள் சார்ந்த விஞ்ஞானிகள், சூழல் வரலாற்றாளர்கள் Anthropocene எனும் கருத்துருவுக்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுத்தனர். பூகோளம் தொடர்ச்சியாக வெப்பமடைவதே மனித செயற்பாடுகள் ஏற்படுத்திய மிகவும் பாதகமான தாக்கமெனக் கூறினர். பூகோளம் உயிரினப் பல்வகைமை குறைந்து செல்லும், காடுகள் மறையும், வெப்பம் அதிகரிக்கும், காலநிலை மாற்றமடையும் நிலைக்கே தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது எனப் பல விஞ்ஞானிகள் கூட்டாக ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டனர்.[2] இந்தப் புதிய காலகட்டம் எப்போது ஆரம்பித்தது எனும் கேள்விக்கு விஞ்ஞானிகளிடமிருந்து வேறுபட்ட பதில்கள் வந்தன. முதலில் இது பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆலைத்தொழிற்புரட்சியுடன் ஆரம்பிக்கிறது எனும் அபிப்பிராயம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் (2016) ஒரு நிபுணர்குழு Anthropocene கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் (1950ல்) ஆரம்பிக்கிறது எனச் சர்வதேச புவிஅமைப்பியல் காங்கிரசுக்குச் சிபார்சு செய்துள்ளது. தரவுகளின்படி 1950ன் பின்னர் பூகோள அமைப்பின் சீரழிவின் குறிகாட்டிகள் முன்பைவிடத் துரிதமாக ஏறிச் செல்கின்றன. இந்தக் குழு ஏற்கனவே இருந்த பட்டியலில் அணுக்குண்டுப் பரீட்சைகளின் விளைவான கதிரியக்கம், பிளாஸ்டிக் பாவனையிலால் வரும் சூழல் அசுத்தம் போன்றவற்றையும் சேர்த்துள்ளது. Anthropocene கோட்பாடு இயற்கை விஞ்ஞானிகளின் நீண்ட கால ஆய்வுகளின் அடிப்படையில் அவர்களால் உருவாக்கப்பட்டது. 1750-2000 காலத்தில் பூகோள அமைப்பில் மனித தலையீடுகளின் விளைவுகளை அவர்கள் ஆவணப்படுத்தி ஆராய்ந்தறிந்த முடிவுகளை வேறு விஞ்ஞானிகள் இதுவரை ஆதாரபூர்வமாக நிராகரிக்கவில்லை. Anthropoceneன் சம்பிரதாயபூர்வமான அங்கீகாரத்திற்குச் சில காலம் எடுக்கலாம். ஆயினும் அது ஏற்கனவே மிகவும் பிரபலமான கதையாடலாகிவிட்டது. விவாதங்கள் தொடர்கின்றன.\nமாக்சிச சூழலியல் முகாமில் Anthropocene எனும் கருத்தை ஏற்று அதற்கு மாக்சிச விளக்கத்தைக் கொடுப்போரும் அதை நிராகாரித்து மாற்றுக் கருத்தை வைப்போரும் உண்டு. Anthropoceneஐ விமர்சனப்பார்வையில் ஏற்பவர்கள் பூகோளத்தின் நிலைமை பற்றிய இயற்கை விஞ்ஞான ஆய்வுகளின் முடிவுகளை மதிக்கிறார்கள். மறுபுறம் Anthropoceneன் வர்க்கப் பரிமாணங்களை, நாடுகளுக்கிடையிலான ஏற்றத்தாழ்வுகளை, மற்றும் வரலாற்றுரீதியான, புவியியல்ரீதியான, சமூகரீதியான அம்சங்களை வலியுறுத்துகிறார்கள். மனிதரின் செயற்பாடுகளினால் பூகோளம் சீரழிகிறது எனும்போது மனிதர் வாழும் சமூக அமைப்பிலிருந்து அவர்களைத் தனிமைப் படுத்திப் பார்க்கமுடியாது. நடைமுறையில் உலக சூழல் சிக்கல் பற்றி இயற்கை விஞ்ஞானமும் சமூக விஞ்ஞானமும் இணைந்த அறிவு உற்பத்தியின் அவசியத்தை இந்தப் போக்கு வலியுறுத்து��ிறது எனலாம்.\nAnthropceneஐ முற்றாக நிராகரிக்கும் மாக்சியசார்பு ஆய்வாளார்களின் குரலாக இருக்கிறார் Jason Moore. இன்றைய காலகட்டத்திற்கு உகந்த பெயர் Capitalocene என வாதிடும் Moore, Anthropocene கோட்பாட்டை நிராகரித்து கட்டுரைகள் எழுதியது மட்டுமன்றி ஒத்த கருத்துடைய பல மாக்சிய சார்பு ஆய்வாளர்கள் பங்களித்துள்ள ஒரு நூலையும் தொகுத்து வெளியிட்டுள்ளார்.[3] Moore குழுவினரின் பார்வையில் நவீன காலம் மூலதனத்தின் காலம் ஆகவே Capitalocene எனும் பெயரே பொருத்தமானது. Anthropocene ஒரு மேலெழுந்தவாரியான கோட்பாடு. அது முதலாளித்துவத்தின் நீண்ட வரலாற்றை, அதன் இலாபநோக்கினால் உந்தப்படும் அதிகார உறவுகளை, அதன் மீளுற்பத்தியை ஆழப்பார்க்காது மனிதரையும் இயற்கையையும் இரு கூறுகளாக நோக்கும் மரபுரீதியான அணுகுமுறையின் விளைவான கோட்பாடு. இந்த விமர்சனத்தை முன்வைக்கும் Moore முதலாளித்துவம் என்பது ஒரு உலக சூழலியல் அமைப்பு அது இயற்கை, மூலதனம், அதிகாரம் ஆகிய மூன்றையும் இணைத்து வரலாற்றுரீதியான பரிணாமத்துக்கூடாக இயங்கும் ஒரு முழுமையான அமைப்பு எனும் விளக்கத்தை முன்வைக்கிறார். அவருடைய அணுகுமுறை மாக்சிய வட்டாரங்களில் சர்ச்சைக்குரிய உலக அமைப்புக் கோட்பாடு (world system theory) சார்ந்தது என்பதையும் குறிப்பிடவேண்டும்.\nMooreன் கருத்துக்களையும் அவர் தொகுப்பாசிரியராக வெளியிட்ட நூலையும் சர்வதேச மட்டத்தில் அறியப்பட்ட மாக்சிச சூழலியலாளரான Ian Angus மிகவும் காரசாரமாக விமர்சித்துள்ளார்.[4] Mooreம் மற்றையோரும் Anthrpoceneன் பற்றி விஞ்ஞானிகள் முன்வைத்துள்ள விஞ்ஞானரீதியான முடிவுகளை ஆதாரபூர்வமாக மறுதலிக்கவோ விமர்சிக்கவோவில்லை. அவர்கள் மாற்று விஞ்ஞானரீதியான முடிவுகளையும் தரவில்லை. அவர்கள் சொல்வதென்னவென்றால் பூகோளத்தின் சிக்கலுக்குக் காரணம் முதலாளித்துவமே. இதுவல்லப் பிரச்சனைக்குரிய விடயம். ஆனால் Anthropocene பற்றி ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள முடிவுகளுக்கு எதிராக அவர்கள் ஆதாரபூர்வமான சவாலை முன்வைக்காது அந்தக் கோட்பாட்டை நிராகரிக்கிறார்கள். Mooreன் பிரசுரத்தின் உள்ளடக்கங்கள் அதன் தலைப்புச் சொல்வதைச் செய்யவில்லை. இதுவே Angusன் பிரதான விமர்சனம்.\nAngus எழுதிய ‘Facing the Anthropocene: Fossil capitalism and the crisis of the earth system´ (நவமானிட யுகத்தை எதிர்கொள்ளல்: புதைபடிவ முதலாளித்துவமும் பூகோள அமைப்பின் சிக்கலும்) எனும் நூல் 2016ல் வெளியிடப்பட்டது. இந்த நூலில் Anthropocene கோட்பாட்டிற்குச் சார்பான விஞ்ஞானரீதியான தரவுகளையும் ஆய்வுகளின் முடிவுகளையும் தொகுத்து அவற்றின் உதவியுடன் உலக முதலாளித்துவத்தின் சூழல் அழிப்புப் போக்கினை ஆராய்கிறார். இரண்டாம் உலகப் போர் நவீன வரலாற்றுப் போக்கில் ஏற்படுத்திய மாற்றங்களுக்கு முக்கிய இடம் கொடுக்கிறார். மனித வரலாற்றில் மிகவும் மனிதாபிமானமற்ற அந்த உலகப்போரும் அதைத்தொடர்ந்து உருவாக்கப்பட்ட நிலைமைகளும் முதலாளித்துவத்திற்குச் சூழலை மோசமாக அழிக்கும் பாதையை வகுத்துக் கொடுத்தன என ஆதாரபூர்வமாக வாதிடுகிறார். மூலதனத்திற்கு உலகப் போரினால் கிடைத்த இலாபம், தனிஆதிக்க மூலதனத்தின் எழுச்சி, இராணுவவாத கெய்னீசினியனிசம் (Keynesianism) ஆகியன இந்தக் காலகட்டத்தின் சில குணாம்சங்கள். 1950க்குப் பின் இடம்பெற்ற பெரும் பொருளாதார ஏற்றத்தை முன்தள்ளிய நான்கு காரணிகளைக் குறிப்பிடுகிறார். அவையாவன: USAல் சில நூறு பாரிய கூட்டுத்தாபனங்களின் கைகளிலிருந்த பலம்மிக்க ஆலைத்தொழில் அடித்தளம்; தொடர்ந்து வளர்ந்து செல்லும் இராணுவ வரவு செலவுத்திட்டம்; ஒழுக்க விதிகளுக்கமையப் பயிற்சிப்படுத்தப்பட்ட வருமானரீதியில் பாதுகாப்புள்ள, போராளிகளும் போராட்ட உணர்வும் இல்லாதொழிக்கப்பட்ட, தொழிற்படை; அளப்பரிய நிரம்பல் போல் தோன்றிய மலிவான புதைபடிவ எரிபொருள். இந்தச் சூழ்நிலைகள் முதலாளித்துவம் உலகரீதியில் பூகோள அமைப்பைச் சீரழித்து இலாபம் பெற உதவின. நூலின் இறுதிப்பகுதி சோஷலிச சூழலியல் பற்றி அதை நோக்கிச் செய்யவேண்டியது என்ன என்பது பற்றிய பொதுப்படையான அரசியல் கருத்துக்களைக் கொண்டுள்ளது. இந்த நூலிலும் அதுபற்றிய உரையாடல்களிலும் அவர் முன்வைக்கும் கருத்துக்கள் விவாதிக்கப் படவேண்டியவை. இன்றைய கோளரீதியான சிக்கலுக்கு மனிதத்துவம்மிக்க ஒரு நிரந்தரத் தீர்வு முதலாளித்துவ அமைப்புக்குள் ஒருபோதும் சாத்தியமில்லை எனும் கருத்தை அழுத்திக் கூறும் அதேவேளை, உடனடியாக முதலாளித்துவ அமைப்பின் சீர்திருத்தங்களுக்கான போராட்டங்களின் அவசியத்தையும் வலியுறுத்துகிறார். அத்தகைய போராட்டங்களுக்கு பரந்த அணிதிரட்டல் தேவை. இதற்கூடாகவே சோஷலிச சூழலியலுக்கான போராட்டக் கட்டத்தை அடையமுடியும் என்பதுதான் அவர் தரும் செய்தி. கருகிப்போன பூமியில் சோஷலிசத��தைக் கட்டியெழுப்ப முடியாது. இன்று புரட்சி சாத்தியமில்லை ஆனால் சூழலின் அழிவைக் குறைக்கும், மனித, மற்றைய உயிரினங்களின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் போராட்டங்கள் சாத்தியம். கடந்த காலத்தில் இத்தகைய போராட்டங்களுக்கூடாகச் சில சீர்திருத்தங்கள் சாத்தியமாகின. Angusன் கருத்தில் Anthropoceneன் தற்போதைய சூழல் சீரழிவுப் போக்குத் தொடர்ந்தால் அதுவே பூகோளத்தின் வரலாற்றின் புவிஅமைப்பியல் காலகட்டங்களின் மிகச்சிறிய காலகட்டமாகலாம், அதாவது மனித நாகரீகத்தினதும் மற்றைய உயிரினங்களினதும் பெருமளவிலான அழிவைத் தடுக்க முடியாது போகலாம். ஆகவே உடனடியான தேவை பரந்த அணிதிரட்டலுக்கூடாகச் சீர்திருத்தங்களுக்கான போராட்டம். இது போன்ற கருத்தினை ஏற்கனவே பலரிடமிருந்து பல தடவைகள் கேட்டிருக்கிறோம். ஆயினும் அது ஒரு உலகரீதியான அரசியல் தேவையின் அவசரத்தன்மையை, நெருக்கிடையை வெளிப்படுத்துகிற நோக்கில் எழும் கோரிக்கையெனக் கருதலாம்.\nAnthropocene கோட்பாடும் அதைச் சுற்றி எழுந்துள்ள கதையாடல்களும் உலக சூழல் சிக்கல் பற்றிய அறிவின் ஆழமாக்கலுக்கு உதவியுள்ளன. மூலதனம்-இயற்கை உறவுகளை மேலும் ஆழமாகப் புரிந்து கொள்ள இயற்கை விஞ்ஞான ஆய்வுகள் உதவியுள்ளன. முதலாளித்துவ அமைப்பின் சிக்கல்கள் பலவிதமான முரண்பாடுகளாக பல மட்டங்களில் வெளிப்படுகின்றன. இதன் விளைவாகப் பலவிதமான தளங்களில் போராட்டங்கள், பலவிதமான உடனடிக் கோரிக்கைகள், பலவிதமான போராட்ட வடிவங்கள், சில தற்காலிக வெற்றிகள், பின்னடைவுகள். இவையெல்லாம் இன்றைய யதார்த்தத்தின் அம்சங்கள்.\nPrevious Previous post: மூலதனமும் இயற்கையும் – மாக்சிய செல்நெறிகள் பற்றிச் சில குறிப்புகள் – II\nNext Next post: மூலதனமும் இயற்கையும் – மாக்சிய செல்நெறிகள் பற்றிச் சில குறிப்புகள் – IV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-25T23:15:08Z", "digest": "sha1:MLLN7I2AL7AUX7YOUAUA3CDMIEIXMGHY", "length": 6510, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சைவ சமய இலக்கியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► சைவ சமய ��ரையாசிரியர்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► சைவ சமய உலாக்கள்‎ (2 பக்.)\n► சைவ சமய நூல்கள்‎ (2 பகு, 85 பக்.)\n► சைவ சமய நூலாசிரியர்கள்‎ (1 பகு, 28 பக்.)\n► சைவ சமய புராணங்கள்‎ (2 பக்.)\n► சைவச் சிற்றிலக்கியங்கள்‎ (1 பகு, 22 பக்.)\n► சைவத் தமிழ் இலக்கியம்‎ (4 பகு, 35 பக்.)\n\"சைவ சமய இலக்கியம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 21 பக்கங்களில் பின்வரும் 21 பக்கங்களும் உள்ளன.\nதிருமந்திரம் சட்டைமுனி கயிலாயசித்தர் உரை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2016, 16:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/03/4000-301.html", "date_download": "2021-02-25T21:19:02Z", "digest": "sha1:RDMBGEWGVEC6LC2W24XXF7L4NK33DLTT", "length": 10731, "nlines": 98, "source_domain": "www.ilaingarindia.com", "title": "மருத்துவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து போராடிய 4,000 மருத்துவர்களில் 301 பேர் சஸ்பெண்ட். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / இந்தியா / HLine / மருத்துவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து போராடிய 4,000 மருத்துவர்களில் 301 பேர் சஸ்பெண்ட்.\nமருத்துவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து போராடிய 4,000 மருத்துவர்களில் 301 பேர் சஸ்பெண்ட்.\nமஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் மருத்துவர் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறி நடக்கும் போராட்டத்தில் பங்கேற்ற 301 மருத்துவர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் சியான் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளி ஒருவர் உயிரிழந்ததையடுத்து ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவரைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்பான பணிச்சூழலை உறுதிப்படுத்தக் கோரி கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் 4 ஆயிரம் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டதை அடுத்து பணிக்குத் திரும்பாவிட்டால் மருத்துவப் பதிவு ரத்து செய்யப்படும் என மாநகராட்சியும், இன்று இரவு 8 மணிக்குள் பணியில் ஈடுபடாவிட்டால் 6 மாத சம்பளம் வழங்கப்படாது எனசுகாதாரத்துறையும் எச்சரித்துள்ளன. இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட 301 மருத்துவர்களை சஸ்பென்ட் செய்துள்ளதாக நாக்பூர் மருத்துவக் கல்லூரி டீன் அறிவித்துள்ளார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கி���மான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/astrology/616688-daily-horoscope.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-02-25T22:10:03Z", "digest": "sha1:EKOICMYXXHQHMAE3UP5V5KZLXZL3YJAV", "length": 16575, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | daily horoscope - hindutamil.in", "raw_content": "வெள்ளி, பிப்ரவரி 26 2021\nஜோதிடம் இந்தநாள் உங்களுக்கு எப்படி\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமேஷம்: எதிலும் முன்னேற்றம் உண்டு. தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொந்தபந்தங்களுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.\nரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உங்களுடைய ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.\nமிதுனம்: தாயாருடன் எதிர்பாராது மனத்தாங்கல் வரும். சாலையை கடக்கும்போது கவனம் தேவை. அடுத்தடுத்து செலவுகள் ஏற்படும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.\nகடகம்: சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படாதீர்கள். எதிர்பார்த்த தொகை தாமதமாக வரும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பயணத்தை தவிர்த்துவிடுங்கள்.\nசிம்மம்: தொட்ட காரியங்கள் துலங்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். வீடு கட்டும் பணிகள் வேகமெடுக்கும்.\nகன்னி: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.\nதுலாம்: தந்தைவழியில் உதவிகள் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். புண்ணிய காரியங்கள், சுப காரியங்களுக்கு தலைமை தாங்குவீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.\nவிருச்சிகம்: வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் திட்டமிட்டதைவிட அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் கருத்து மோதல்களும், பிரச்சினைகளும் வரக் கூடும்.\nதனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். கல்யாணப் பேச்சுவார்த்தை கைகூடி வரும். வெளியூரில் இருப்பவர்களால் சில காரியங்கள் நிறைவேறும். பணவரவு திருப்தி தரும்.\nமகரம்: மனைவிவழியில் சில உதவிகள் கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் நிறைவேறும். பிள்ளைகளால் பெருமை உண்டு.\nகும்பம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு நல்ல தகவல் வரும்.\nமீனம்: ஆன்மிக ஆற்றல் கிட்டும். மகிழ்ச்சியான செய்திகள் வரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள். எதிர்பாராத பண வரவு உண்டு.\nராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.\nDaily horoscopeஇந்தநாள் உங்களுக்கு எப்படி12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nதிமுக இந்து விரோதக் கட்சி: திமுகவுக்கு குடும்பமே...\nரிலையன்ஸ் முனை, அதானி முனை; உண்மை வெளிவந்துவிட்டது:...\nபுதுச்சேரியில் சட்டப்பேரவை கலைக்கப்படும்; குடியரசுத் தலைவர் ஆட்சி...\nபிரித்தாளும் அரசியலை கையிலெடுக்க வேண்டாம்; மக்கள் எப்போதோ...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nகுஜராத் தேர்தலில் திடீர் திருப்பம்; சூரத்தில் ஆம்...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஉங்கள் நட்சத்திரங்கள்... வரம் அருளும் தெய்வங்கள்\nமகரம், கும்பம், மீனம் ; வார ராசிபலன்கள்; பிப்ரவரி 25ம் தேதி முதல்...\n​​​​​​​துலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன்கள்; பிப்ரவரி 25ம் தேதி முதல்...\nகடகம், சிம்மம், கன்னி; வார ராசிபலன்கள்; பிப்ரவரி 25ம் தேதி முதல் மார்ச்...\nசமூக வலைதளங்களுக்கான விதிமுறைகள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியீடு\nநீரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்ப லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nபெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை...\nஇந்தியாவின் சீரம் நிறுவனத்தில் இருந்து145 நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி அஸ்ட்ரா ஜெனிகா...\nமாணவர் அரசியலில் தமிழகம் ஏன் பி���்தங்கிப் போனது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/625332-sivagangai-municipality.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-02-25T22:12:29Z", "digest": "sha1:AZ2U673FMIVSRCD3N4KRHGG6WX4JAOIV", "length": 18349, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "சிவகங்கை நகராட்சியை விரிவாக்கம் செய்வதில் தொடரும் இழுபறி: தலைநகராக இருந்தும் அந்தஸ்து இல்லை | Sivagangai Municipality - hindutamil.in", "raw_content": "வெள்ளி, பிப்ரவரி 26 2021\nசிவகங்கை நகராட்சியை விரிவாக்கம் செய்வதில் தொடரும் இழுபறி: தலைநகராக இருந்தும் அந்தஸ்து இல்லை\nசிவகங்கை நகராட்சியை விரிவாக்கம் செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதால், தலைநகராக இருந்தும் அதற்குரிய அந்தஸ்தை பெற முடியாத நிலை உள்ளது. சிவகங்கை நகராட்சி 1964- ம் ஆண்டு நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. கடந்த 1985-ம் ஆண்டு சிவகங்கை மாவட்ட தலைநகராக மாறியது. 20 ஆண்டுகளுக்கு முன்பு முதல்நிலை நகராட்சியாகத் தரம் உயர்ந்தது.\nஅதன்பிறகு நகர் விரிவாக்கப் பகுதிகளை இணைக்காததால் தற்போது வரை முதல்நிலை நகராட்சியாகவே உள்ளது. ஏழு கி.மீ. சுற்றளவுள்ள சிவகங்கை நகராட்சியில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 42 ஆயிரம் பேர் உள்ளனர். நகராட்சிக்கு தொழில், சொத்து, குடிநீர் வரி மூலம் ரூ.5 கோடிக்கும் குறைவாகவே வருவாய் வருகிறது. இதையடுத்து வரி வருவாயை அதிகரிக்க, நகரின் விரிவாக்கப் பகுதிகளை இணைக்க நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவிட்டார்.\nஅதன்படி, சிவகங்கை நகராட்சியுடன் காஞ்சிரங்கால், வாணியங்குடி முழு ஊராட்சிப் பகுதிகள், கொட்டகுடி கீழ்பாத்தி ஊராட்சியில் கொட்டகுடி, சூரக்குளம் - புதுக்கோட்டை ஊராட்சியில் ராகிணிப்பட்டி, பையூர், இடையமேலூர் ஊராட்சியில் காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து 33 வார்டுகளாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்பகுதிகளை இணைப்பதற்கான தீர்மானம் 2014-ம் ஆண்டு அப்போதைய நகராட்சித்தலைவர் அர்ச்சுணன் தலைமையில் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.\nஆனால் அந்த கோப்பு இன்று வரை கிடப்பில் உள்ளதால் தலைநகரான சிவகங்கை அதற்கான அந்தஸ்தை பெற முடியாமல் உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சிவகங்கை நகராட்சி-42,053 பேர், காஞ்சிரங்கால்- 4,130 பேர், வாணியங்குடி 5,582 பேர் மற்றும் ப���யூர், ராகிணிப்பட்டி, காந்திநகர் பகுதிகளில் 1,400 பேர் என, 53 ஆயிரம் பேர் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி விரிவாக்கப் பகுதிகளை இணைத்தால் நகராட்சி மக்கள் தொகை ஒரு லட்சத்தை எட்டும். மேலும் வருவாயும் ரூ.8 கோடியாக அதிகரிக்கும்.\nஇக்கோரிக்கை 2014, 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல், 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதானமாக இடம் பெற்றது. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சி யினரும் தேர்தல் வாக்குறுதியாக அளித் தனர். ஆனால் அதன்பிறகு அரசியல் அழுத்தம் இல்லாததால் விரிவாக்கப் பகுதிகள் இணைக்கப்படாமலும், தரம் உயர்த்தப்படாமலும் சிவகங்கை நகராட்சி இருந்து வருகிறது.\nஇதனால் வரி வருவாய் பற்றாக்குறையால் நகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. மேலும் இடப் பற்றாக்குறையால் புதிய பஸ் நிலையம் போன்ற திட்டப் பணிகளைத் தொடங்குவதிலும் சிக்கல் உள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: விரிவாக்கப் பகுதிகளை இணைக்க வலியுறுத்தி 6 ஆண்டுகளுக்கு முன்பே கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதில் விரிவாக்கம், தரம் உயர்வு குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.\nசிவகங்கைசிவகங்கை நகராட்சிவிரிவாக்கம்தொடரும் இழுபறிதலைநகர்அந்தஸ்து இல்லைSivagangai Municipality\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nதிமுக இந்து விரோதக் கட்சி: திமுகவுக்கு குடும்பமே...\nரிலையன்ஸ் முனை, அதானி முனை; உண்மை வெளிவந்துவிட்டது:...\nபுதுச்சேரியில் சட்டப்பேரவை கலைக்கப்படும்; குடியரசுத் தலைவர் ஆட்சி...\nபிரித்தாளும் அரசியலை கையிலெடுக்க வேண்டாம்; மக்கள் எப்போதோ...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nகுஜராத் தேர்தலில் திடீர் திருப்பம்; சூரத்தில் ஆம்...\nஒட்டுமொத்த அதிமுகவும் சசிகலாவிடம் சரணடையும்; அன்று நீங்கள் எனக்காக கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்:...\nமடப்புரம் காளி கோயிலில் கிடா வெட்டி தொண்டர்களுக்கு விருந்து: தேர்தலில் சீட் கிடைக்க...\nதமிழகத்திலேயே முதன்முறையாக திருப்பத்தூரில் மகளிர் வாரச்சந்தை: வியாபாரிகளுக்கு பதிலடி கொடுக்க பேரூராட்சி நிர்வாகம்...\nஎட்டெழுத்து மந்திரக் கோயில்; திருக்கோஷ்டியூருக்கு வந்தாலே புண்ணியம்\nபோக்குவரத்துக் கழக ஊழியர்களை நேரில் அழைத்துப் பேசுக: முதல்வருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\nதிருக்குறள், பழமொழி பேசும் பிரதமர் தமிழ் மொழிக்கான அந்தஸ்த்தை வழங்கவில்லையே: தயாநிதி மாறன்\nதமிழகத்தில் இன்று 467 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 169 பேருக்கு பாதிப்பு:...\nமார்ச் 7-ல் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம்: சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு...\nஅரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியது தமிழக அரசின் நிர்வாகக் கோளாறு:...\nதமிழ்நாட்டின் கடன் சுமையை ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்த்தியதே அரசின் சாதனை: நவாஸ் கனி...\nகாங்கிரஸ் கட்சியினரை மதிக்காத திமுக: நிர்வாகிகளிடம் குமுறிய ப. சிதம்பரம்\nமடப்புரம் காளி கோயிலில் கிடா வெட்டி தொண்டர்களுக்கு விருந்து: தேர்தலில் சீட் கிடைக்க...\nமானாமதுரை தொகுதியை குறி வைக்கும் பாஜக தொடர்ந்து 4 முறை வென்ற அதிமுக...\nதிண்டுக்கல் நாகல்நகர் மேம்பாலத்தில் விபத்துகளை ஏற்படுத்தும் மெகா பள்ளம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/10-lakh-people-the-number-of-corona-victims-in-russia/", "date_download": "2021-02-25T22:32:10Z", "digest": "sha1:YHUQHDF4BTOCMCY2KP3FGZGE52UN3ZQS", "length": 9568, "nlines": 102, "source_domain": "www.toptamilnews.com", "title": "10 லட்சம் பேர் – ரஷ்யாவின் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை #CoronaUpdate - TopTamilNews", "raw_content": "\nHome Uncategorized 10 லட்சம் பேர் – ரஷ்யாவின் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை #CoronaUpdate\n10 லட்சம் பேர் – ரஷ்யாவின் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை #CoronaUpdate\nகொரோனா பேரிடர் என்பது இதுவரை இந்த உலகம் கண்டறிராதது. எல்லா துறை சார்ந்த பிரச்சனைகளை உருவாக்கி விட்டது இந்தக் கொரோனா.\nநோய்த் தொற்றைக் கட்டுபடுத்த லாக்டெளன், தனிமைப்படுத்தல் என என்ன முயற்சி எடுத்தும் முழு பலன் கிட்டவில்லை. புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.\nசெப்டம்பர் 01-ம் தேதி காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 56 லட்சத்து 14 ஆயிரத்து 665 பேர். ஆகஸ்ட் 10-ம் தேதிதான் 2 கோடியைக் கடந்திருந்தது. 19 நாட்களுக்குள் 48 லட்சம் அதிகரித்து விட்டது.\nகொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 79 லட்சத்தைக் கடந்துள்ளது.\nகொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 8 லட்சத்து 54 ஆயிரத்து 029 பேர். இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.\nரஷ்யாவில் சமீபநாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகின் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் ரஷ்யாவும் இடம்பெற்றிருக்கிறது\nஇன்று மதியம், ரஷ்யாவில் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துவிட்டது. மதிய நேர நிலவரப்படி, மொத்த எண்ணிக்மை 10.00,048 பேர். இவர்களில் 8,15,705 பேர் குணம் அடைந்துள்ளனர். 17,299 பேர் சிகிச்சை பலனிக்காது இறந்துவிட்டனர்.\nஉலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்யாதான் தயாரித்துள்ளது. அதை சென்ற மாதம் 12-ம் தேதி பதிவும் செய்துவிட்டது. ஸ்புட்னிக் வி எனும் பெயரிட்டுள்ள அந்தக் கொரோனா தடுப்பூசியின் நம்பகத்தன்மையை உலகிற்கு சொல்ல, அந்த தடுப்பூசியை தன் மகளுக்கே செலுத்தச் சொல்லியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின்.\nமோடியிடமிருந்து நாம் விரும்பியதை பெற முடியும் என்று சீனாவுக்கு தெரியும்.. ராகுல் காந்தி\n9 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் சீனாவின் அன்னிய நேரடி முதலீடுகளுக்கு மத்திய அரசு அனுமதி கொடுக்க தொடங்கி இருப்பதை குறிப்பிட்டு, மோடியிடமிருந்து நாம் விரும்பியதை பெற முடியும் என்று...\n9,10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வரவேண்டாம்- பள்ளி கல்வித்துறை\nகொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் கடந்த ஆண்டும் மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டும் ஆல் பாஸ் அறிவிப்பு வந்திருக்கிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு...\nதிடீர் உடலநலக்குறைவால் பவர் ஸ்டார் மருத்துவமனையில் அனுமதி\nநடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளிவந்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஐ’, ‘கோலி சோடா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலம் ஆனவர் நடிகர் பவர் ஸ்டார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/john-deere-tractor/5036-d/", "date_download": "2021-02-25T22:23:04Z", "digest": "sha1:7CSJKZ5IGD5BLZWJKME2WQNQZGNYDZPE", "length": 29797, "nlines": 283, "source_domain": "www.tractorjunction.com", "title": "ஜான் டீரெ 5036 D ట్రాక్టర్ లక్షణాలు ధర మైలేజ్ | ஜான் டீரெ ట్రాక్టర్ ధర", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்��ர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஜான் டீரெ 5036 D\n4.4 (8 விமர்சனங்கள்) ரேட் திஸ் டிராக்டர் ஒப்பிடுக\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nபிராண்ட் ஜான் டீரெ டிராக்டர்கள்\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nசமீபத்தியதைப் பெறுங்கள் ஜான் டீரெ 5036 D சாலை விலையில் Feb 26, 2021.\nஜான் டீரெ 5036 D இயந்திரம்\nபகுப்புகள் HP 36 HP\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2100\nஜான் டீரெ 5036 D பரவும் முறை\nமின்கலம் 12 V 88 Ah\nமுன்னோக்கி வேகம் 3.13 - 34.18 kmph\nஜான் டீரெ 5036 D பிரேக்குகள்\nஜான் டீரெ 5036 D ஸ்டீயரிங்\nஜான் டீரெ 5036 D சக்தியை அணைத்துவிடு\nஜான் டீரெ 5036 D எரிபொருள் தொட்டி\nஜான் டீரெ 5036 D டிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nமொத்த எடை 1760 KG\nசக்கர அடிப்படை 1970 MM\nஒட்டுமொத்த நீளம் 3400 MM\nஒட்டுமொத்த அகலம் 1780 MM\nதரை அனுமதி 390 MM\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் 2900 MM\nஜான் டீரெ 5036 D ஹைட்ராலிக்ஸ்\nதூக்கும் திறன் 1600 Kgf\nஜான் டீரெ 5036 D வீல்ஸ் டயர்கள்\nவீல் டிரைவ் 2 WD\nமுன்புறம் 6.00 x 16\nபின்புறம் 12.4 x 28\nஜான் டீரெ 5036 D மற்றவர்கள் தகவல்\nஜான் டீரெ 5036 D விமர்சனங்கள்\nஎல்லா மதிப்புரைகளையும் காண்க ஒரு விமர்சனம் எழுத\nவாங்க திட்டமிடுதல் ஜான் டீரெ 5036 D\nஉங்கள் இருப்பிடத்தை ஒரு வியாபாரி கண்டுபிடிக்கவும்\nஒப்பிடுக ஜான் டீரெ 5036 D\nஜான் டீரெ 5039 D பவர்ப்ரோ வி.எஸ் ஜான் டீரெ 5036 D\nசோனாலிகா DI 32 RX வி.எஸ் ஜான் டீரெ 5036 D\nஐச்சர் 364 வி.எஸ் ஜான் டீரெ 5036 D\nஒத்த ஜான் டீரெ 5036 D\nஜான் டீரெ 3036 EN\nநியூ ஹாலந்து 3037 NX\nசோனாலிகா எம்.எம்+ 39 DI\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nஜான் டீரெ 5045 D 4WD\nஜான் டீரெ 5045 D\nஜான் டீரெ 5041 C\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nதகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உ��்ளன ஜான் டீரெ அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள ஜான் டீரெ டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள ஜான் டீரெ டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு ��த்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-02-25T22:37:58Z", "digest": "sha1:4PGZZZB2CDIF2N6NGSYHDLLZT27NZR7D", "length": 11559, "nlines": 179, "source_domain": "globaltamilnews.net", "title": "வாக்குறுதிகள் Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேர்தல் காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிரான வாக்குகளில் வளர்ச்சி பதிவாகியுள்ளது – மங்கள சமரவீர\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்திற்கு மக்கள் சிகப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர் – ரஞ்சன் ராமநாயக்க\nஒவ்வொன்றாக வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன – சுகாதார அமைச்சர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டதனாலேயே போராட்டத்தில் ஈடுப்படுகின்றோம் – இரணைத்தீவு மக்கள்\nஇரணைத்தீவுக்கு இரண்டு வாரத்தில் செல்லலாம், இரண்டு...\nஅரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளது – மஹிந்த\nஅரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.நாவிற்கு அளித்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும் – பிரித்தானியா\nஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு அளித்த வாக்குறுதிகளை இலங்கை...\nவெளிநாட்டு நீதவான்களை நியமிக்க அரசாங்கம் இணங்கியுள்ளது – ஜீ.எல்.பீரிஸ்\nயுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கு வெளிநாட்டு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்\nசர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.நாவில் இலங்கை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பிரித்தானியா அழுத்தம் கொடுக்க வேண்டும் – தொழிற்கட்சி\nஐக்கிய நாடுகள் அமைப்பில் இலங்கை அளித்த வாக்குறுதிகளை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபரவிப்பாஞ்சான் மக்களும் தொடர் போராட்டத்தில்\nகிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களும் தங்களது காணிகளை ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.நாவிற்க�� அளித்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றத் தவறியுள்ளது\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடந்த அரசாங்கம் போன்றே இந்த அரசாங்கமும் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளது – TNA\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கம் தாய்ப்பாலுக்கும் வரி அறவீடு செய்கின்றது – கெஹலிய ரம்புக்வெல்ல\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nசஹ்ரானுக்கு பணம் கொடுத்தவர்களை கேள்வி கேட்காமை குறித்து ஆணைக் குழுவிடம் கேள்வி\nகாணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க போராடும் தாய்மார்களுக்கு CTID அச்சுறுத்தல்\nமுஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் சார்பாக இம்ரான் கானிடம் கோரிக்கை\nபாரிஸ் உட்பட 20 மாவட்டங்களில்தொற்று தீவிரம் வார இறுதிகளில் பொது முடக்கம் அமுலுக்கு வரலாம் வார இறுதிகளில் பொது முடக்கம் அமுலுக்கு வரலாம்\nசஹ்ரான் ஹாசீமினுடைய முதலாவது இலக்கு கண்டி எசல பெரஹரா February 25, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islam4tamil.com/index.php/articles1/2018-02-01-09-38-30", "date_download": "2021-02-25T22:56:46Z", "digest": "sha1:2YJD373VYIZF56RXZL4GDGRPYP7LVEJ4", "length": 5604, "nlines": 126, "source_domain": "www.islam4tamil.com", "title": "புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய", "raw_content": "\nஅல்லாஹுவை நம்புவது (ஈமான் கொள்வது)\nவானவர்களை நம்புவது (ஈமான் கொள்வது)\nவேதங்களை நம்புவது (ஈமான் கொள்வது)\nதூதர்களை நம்புவது (ஈமான் கொள்வது)\nமறுமை நாளை நம்புவது (ஈமான் கொள்வது)\nவிதியை நம்புவது (ஈமான் கொள்வது)\nபுத்தகங்களை பதிவிறக்கம் செய்ய - 6\t Hits: 676\nபுத்தகங்களை பதிவிறக்கம் செய்ய - 5\t Hits: 702\nபுத்தகங்களை பதிவிறக்கம் செய்ய - 4\t Hits: 628\nபுத்தகங்களை பதிவிறக்கம் செய்ய - 3\t Hits: 698\nபுத்தகங்களை பதிவிறக்கம் செய்ய - 2\t Hits: 693\nமகிழ்ச்சிகரமான வாழ்வுக்குநன்மமதரும்வழிமுமைகள்\t Hits: 629\nஅரபு மொழி (இலக்கணம், ஸர்ஃபு)\nரமழான் நோன்பின் சட்டங்களும் ஒழுங்குகளும்\nஜனாஸா சட்டங்கள் | தொடர் - 2\nஅகீதா ⁞ தவ்ஹீதை குறைக்கக்கூடிய காரியங்கள் 2 ⁞...\nநபிவழித் தொழுகை (செயல்முறை விளக்கம்\nகடமையான குளிப்பு (ஃபிக்ஹ் தொடர் 12\nசுத்தம் (ஃபிக்ஹ் தொடர் 3\nஸிஹ்ரு (சூனியம்) தொடர்பான விபரம்\nநபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள்\nஅல்லாமுல் கமரிய்யா (சந்திர எழுத்துக்கள்) - 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/ashtalakshmi-vazhipadu-in-tamil/", "date_download": "2021-02-25T22:08:18Z", "digest": "sha1:AW4WW7NKTJYHHCO4JQIQATBUMYKNAECG", "length": 5093, "nlines": 77, "source_domain": "dheivegam.com", "title": "ashtalakshmi vazhipadu in tamil Archives - Dheivegam", "raw_content": "\nஅஷ்ட லட்சுமிகளும், உங்கள் வீட்டுக்குள் குடியேறி அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவார்கள்\nவெறும் பணம் மட்டுமே கையில் இருந்தால் நம்மால் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியாது. பணம் காசு சேர்ந்த, நிம்மதியும் கட்டாயம் இருக்க வேண்டும். அதாவது அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் 'பதினாறும் பெற்று...\nஉழைத்து சம்பாதிக்கும் காசு, உங்கள் கைகளில் நிலைத்து நிற்க, அஷ்ட லட்சுமியை எப்படி வழிபாடு...\nநம்முடைய வாழ்க்கையில் கஷ்டப்பட்டு, உழைத்து சேர்த்து வைக்கும் செல்வம், நம்முடைய கைகளில், நிலைத்து நிற்க வேண்டும் என்றாலும் நம் கையில் இருக்கும் பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்க வேண்டும் என்றாலும், பணம்...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/06/23/sst-petronas-buat-akujajni-tarik-balik-rayuan/", "date_download": "2021-02-25T21:31:13Z", "digest": "sha1:3TMX22UZIOEN4AQV25TYYKFVDIBWAPZ4", "length": 5532, "nlines": 135, "source_domain": "makkalosai.com.my", "title": "SST: Petronas buat akujanji tarik balik rayuan | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nNext articleசேலையில் கவர்ச்சி.. வைரலாகும் இந்துஜாவின் புகைப்படங்கள்\nகோவிட் தொற்றினால் 44 ஆயிரம் பேர் வேலையிழப்பு\nஈப்போ மாநகர் நட்சத்திரம், பவித்திராவுக்கு விருது\nகமல��� வீட்டில் கொரோனா நோட்டீஸ்\nஹீரோவின் மனைவிக்கு பிடிக்காததால் என்னை படத்தில் இருந்து நீக்கினர்\nசெனட் சபை குடியரசுக் கட்சித் தலைவர் மீது முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு\nபிரிந்த தம்பதிகள் சேர அருள் தரும் கூடல் அழகிய பெருமாள்\nஇந்திய ஆன்மிகக் குரு மகேஷ் யோகி இறந்த தினம் – பிப்.5- 1917\nமீட்பு 3,752 – பாதிப்பு 1,924\nஅம்பாங் ஜெயா உள்ளிட்ட காவல் நிலையத்தில் 100 போலீசாருக்கு கோவிட் சோதனை\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://ta.anwalte.online/%E0%AE%B9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3", "date_download": "2021-02-25T22:56:01Z", "digest": "sha1:FZWFRPZUF3CZOB3P3INRVBEQPHTNARHZ", "length": 12787, "nlines": 24, "source_domain": "ta.anwalte.online", "title": "ஹப்ஸ்பர்க்கின் ஆட்சியாளர்: மரியா தெரசா உண்மையில் கொள்கை - ü - ஜெர்மன் வழக்கறிஞர்கள் ஆன்லைன். பெரிய சட்ட போர்டல்.", "raw_content": "ஜெர்மன் வழக்கறிஞர்கள் ஆன்லைன். பெரிய சட்ட போர்டல்.\n* உங்கள் மின்னஞ்சல் முகவரி\nஹப்ஸ்பர்க்கின் ஆட்சியாளர்: மரியா தெரசா உண்மையில் கொள்கை - ü\nஜெர்மனி உள்ளது மற்றும் எல்லாம் தெரியும் நல்லதுஆனால் மொபைல் நெட்வொர்க் ஒரு முழுமையான மோசமான ஐரோப்பாவில், குறிப்பாக கிராமப்புற பகுதிகளில், அது துளைகள் முழு. ஒரு இக்கட்டான மற்றும், எல்லாவற்றிற்கும் மேலாக, விலையுயர்ந்த பிரச்சனை. அந்தோனியா ஒரு உலக நட்சத்திர, குறைந்தது மத்தியில். என கிராபிக் டிசைனர், மிகவும் விலையுயர்ந்த முத்திரை முன்னிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவரது காதலி, இதனால் அவர் ஒரு நீண்ட தூரம் உறவு. மூலம், நீங்கள் இன்னும் மிக அருகில் - ஆனால் அந்த சரியாக என்ன செய்கிறது அது சில நேரங்களில் தாங்க முடியாத. சிறந்த விற்பனை ஆசிரியர் மற்றும் தொகுப்பாளர் குறிப்புக்கள் வறுத்த இப்போது கூட கிடைக்கும் என ஒரு முறையான பயிற்சியாளர். அவர் கூறுகிறார், அது மக்கள் உதவுகிறது ஏதாவது மாற்ற தங்கள் வாழ்வில் ஏன் அது எந்த அர்த்தமும் எழுதி பயிற்சி. கூட பலகைகள் விட பெண்கள் மேல் அணிகளிலும் ஜெர்மன் தொழில்முறை உட்கார்ந்து கால்பந்து. ஒரு உரையாடல் கொண்ட பெண்கள் யார் சொல்லவேண்டுமா கால்பந்து.\nஅவர் ஒரு ஹப்ஸ்பர்க்கின், ஒரே பெண் மத்தியில் ஆட்சியாள���்கள் வீட்டில் இருந்தது, மற்றும் ஒரு தோராயமான தொடக்க.\nஇறுதியில் அவர் மிகவும் மதித்தார். இன்று, அவர் அமர்ந்து உள்ள வியன்னா அருங்காட்சியகத்தில் காலாண்டில்: மரியா தெரசா இருந்தது மரியா தெரசா, ஒரு ஆரம்ப ஐகான் விடுதலை.\nபோன்ற ஒரு வலுவான ஆட்சியாளர் மற்றும் அதே நேரத்தில் அன்பான தலைவி ஆஸ்திரிய ரீஜண்ட், உலக வரலாறு.\nகருவுற்றிருக்கும் இடையே மற்றும் பிறப்பு, அவர் எப்படியோ தங்களை நிரூபிக்க எதிராக ஆக்கிரமிப்பு பிரஷ்ய மன்னர் பிரெடெரிக் இரண்டாம், மற்றும் சீர்திருத்தம் செய்ய வழி தங்கள் பேரரசு. எனினும், ஹப்ஸ்பர்க்கின் இருந்தது ஒரு இருண்ட மற்றும் நகைச்சுவையான பக்கங்களிலும். இறந்த பிறகு அவரது தந்தை சார்லஸ், ஹப்ஸ்பர்க்கின் ஆட்சியாளர்கள் வீட்டின் முன்னால் இருந்தது அசாதாரண நிலைமை என்று எந்த ஆண் வாரிசு கிடைக்கும். என வரலாற்றாசிரியர் பார்பரா - ஒலித்துக்கொண்டே உங்கள் வாழ்க்கை வரலாறு விவரிக்கிறது, இட ஒதுக்கீடு பகுதியாக, பிரபுக்கள் மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகள் எதிராக ஒரு பெண் மீது சிம்மாசனம் மகத்தான.\nநீங்கள் எதிராக ஒரு 'பெண்கள் ஆட்சி' மற்றும் அதை பார்த்தேன் 'எதிராக ஒழுங்கு கடவுள், இயற்கை மற்றும் மனிதன்'.\nஎனினும், சார்லஸ் முற்பட்டபோது, தனது வாழ்நாளில், மீண்டும் கூற்று அவரது மகள் மரியா தெரசா, மற்றும் அதன் மூலம் தடுக்க ஒரு முறிவு அவரது பேரரசு. இந்த நோக்கத்திற்காக அவர் வெளியிட்ட, என்று அழைக்கப்படும் நடைமுறை ஆம் ஆண்டு: அது மரியா தெரசா என அவை ஹப்ஸ்பர்க்கின் நிலங்கள்.\nபோட்டியிடும் பிரபுத்துவக் குடும்பங்கள் பிரஷ்யா, பவேரியா அல்லது -போலந்து இருந்தன இருக்க முடியாது பின்னடைய, தங்கள் சொந்த உயர்த்த வேண்டும் என்று கூறுகிறார் இறையாண்மை.\nஅது ஆண்டுகளுக்கு ஒரு போர் அடுத்தடுத்து தொடர்ந்து.\nஇருந்து முதல், மரியா தெரசா கொண்டு மொத்தம் பதினாறு குழந்தைகள். குறிப்பாக, இந்த பொருள்: சுமார் மாதங்கள் அவரது வாழ்க்கை, அவர் க்கும் மேற்பட்ட மாதங்களுக்கு கர்ப்பிணி - கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு முழு வாழ்க்கை இடையே இருபது முதல் நாற்பது வயது. உங்கள் இரண்டாவது இளம் குழந்தை பிறந்தது நவம்பர், உலகின் ஒளி, தற்செயலாக, மேரி, எதிர்கால ராணி பிரான்ஸ். கூறப்படும் பரிந்துரை பட்டினி மக்கள் சாப்பிட பதிலாக ரொட்டி மாறாக கேக் பெற்றது, அது புகழ் ரன் அப் பிரஞ்சு புரட்சி, ஒரு சந்தேகமே. மரியா தெரசா கணவர் பிரான்ஸ் ஸ்டீபன் இருந்தது ஒரு புகழ் ஒரு மனிதன் யார் அனுமதி பெற தன்னை மெய்மறந்து மீண்டும் மீண்டும், பக்கம் தாவல்கள் வாழ வேண்டும், இந்த சூழ்நிலையில் முடியும் வழிவகுத்தது 'கற்பு பிரச்சாரம்' மரியா தெரசா, நீங்கள் இருந்து ஆம் நூற்றாண்டின் மத்தியில். நூற்றாண்டு மறுத்தார்.\nஉங்கள் சேம்பர் ஆண்கள் ஜோஹன் ஜோசப் வேண்டும் உத்தரவு அனைத்து மக்கள், உல்லாச பேரரசர், மற்றும் இன்னும் அநாகரீகமான சமூகம். நடத்த' அவ்வாறு செய்ய, நீங்கள் மட்டும் முயற்சி, உங்கள் மனிதன், தலைமுடி, அவர்கள் பொதுவாக சென்றார் எதிராக எந்த உணர்வு சந்தோசமான போராட்டம் மணிக்கு நீதிமன்றம்.\nஅவர்கள் நிறுவப்பட்டது ஒரு 'கற்பு ஆணையம்', பாலியல் தீயொழுக்கம், தனியார் துறை மற்றும் தடுக்க கண்காணிப்பு. பகுதி கடுமையான தண்டனைகள் இருந்தன திணிக்கப்பட்ட, சிறையில், அல்லது மடத்தில் சிறை இருந்தன குற்றவியல் பட்டியலிட்டார். மரியா தெரசா, வாரிசு ஹப்ஸ்பர்க்கின் அவர் தனது படத்தில் - என்று அவள் இல்லை, எடுத்துக்காட்டாக, தானாக ஆஸ்திரியா மற்றும் ராணி மற்றும் ஹங்கேரி, எனினும், பேரரசி. பேரரசர், புனித ரோமப் பேரரசு ஜெர்மன் நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்டார், பிரபுக்கள் பல நாடுகளில் - பெண்கள் இருந்திருக்கும் இருந்து விலகி அது. இருப்பினும், நீங்கள் பேசிய மரியா, பொது, பேரரசி, ஏனெனில் அவரது கணவர் ஆழ்துளை இந்த தலைப்பு. செப்டம்பர், பிரான்ஸ் ஸ்டீபன் பிராங்பேர்ட் தேர்வு செய்யப்பட்டார் முக்கிய பேரரசர், புனித ரோமப் பேரரசு. என்பதால் இது பொதுவாக சிறிய வட்டி அரசு வேலை, இருந்தது மரியா தெரசா மக்கள் - குறைந்தது ஹப்ஸ்பர்க்கின் நாடுகள் உண்மை ஆட்சியாளர் அங்கீகாரம்.\nஎழுத எப்படி ஒரு அறிக்கை\n© 2021 ஜெர்மன் வழக்கறிஞர்கள் ஆன்லைன். பெரிய சட்ட போர்டல்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/ramadoss-explains-why-vanniyar-sangam-protesting-for-20-percent-separate-reservation/articleshow/79706858.cms", "date_download": "2021-02-25T22:06:29Z", "digest": "sha1:LRJ2X7CPD5GQ5HQL3JZYCWCJGAIJHHWY", "length": 15843, "nlines": 123, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "pmk protest reason: வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கிடைத்தால் என்ன பயன்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர���களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கிடைத்தால் என்ன பயன்\n20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு கோரி போராடுவதன் முக்கியத்துவத்தை குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் விளக்கம் அளித்துளளார்.\nசென்னையில் வன்னியர் சமூக மக்களுக்கு இடஒதுக்கீடு கோரி சென்னையில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாமகவைச் சேர்ந்த பலர் வாகனங்களில் சென்னைக்கு வந்தனர். அவர்களை இரும்புலியூர் சாலையில் தடுத்து நிறுத்திய போலீஸார், திரும்பிச் செல்ல கூறினார்.\nஇதனால் ஆத்திரமடைந்த பாமகவினர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேருந்து, ரயில் மீது கற்களை வீசி பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்தினர். எனவே போராட்டத்தை நடத்திய வன்னியர் சங்கத்தை தடை செய்ய வேண்டும்” என பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளது.\nமேலும், பாமகவினர் நடத்துவது தேர்தல் நாடக போராட்டம் என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்நிலையில், வன்னியர்களுக்கு 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு கோரி போராடுவது ஏன் என விளக்கமளித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, ''\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடப்பாண்டில் நடத்திய முதல் தொகுதி தேர்வுகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் மொத்தம் 6 துணை ஆட்சியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கூட வன்னியர் அல்ல என்ற உறுதியான தகவல் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்துள்ளது. வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி 10 ஆண்டுகள் போராடி, 21 உயிர்களை பலி கொடுத்தோம். ஆனால், வன்னியர்களுக்கு மட்டும் 20% தனி இட ஒதுக்கீடு வழங்காமல் 108 சாதிகளுக்கு சேர்த்து 20% இட ஒதுக்கீடு வழங்கினார்கள். இது தான் நமக்கு எதிரான சதி.\n கமல் சொன்ன தலைசுற்ற வைக்கும் பதில்\nநாம் போராடி , நாம் 21 உயிர்களை பலி கொடுத்து வாங்கிய இட ஒதுக்கீட்டில் நம்மைத் தவிர மற்ற சமூகங்கள் பயனடைந்து வருகின்றன. நாம் போராடி 20% இட ஒதுக்கீடு வாங்கினாலும் அதனால் நாம் பயனடைந்து விடக் கூடாது என்பதற்காகவே, நம்மை அல்லாமல் 107 சமுதாயங்களையும் சேர்த்து சதி செய்தார்கள். இப்போது துணை ஆட்சியர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அடுத்த சில ஆண்டுகள் இ.ஆ.ப. (ஐ.ஏ.எஸ்) அதிகாரியாக நிலை உயர்த்தப்படுவர். முதலில் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்படும் அவர்கள், துறை செயலாளர் பதவி வரை உயர முடியும். அத்தகைய நிலைக்கு நாம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே நமக்கான இட ஒதுக்கீட்டில் பிற சமூகங்கள் திணிக்கப்பட்டன.\nவன்னியர்களுக்கு மட்டும் 20% தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருந்தால் 6 துணை ஆட்சியர் பணிகளும் வன்னியர்களுக்கே கிடைத்திருக்கும். தமிழ்நாட்டில் செயலாளர் நிலையில் 100 அதிகாரிகள் இருந்திருந்தால், அவர்களில் குறைந்தது 20 பேராவது வன்னியர்கள் இருந்திருப்பார்கள். நாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் நிலையை மாற்றி, அனைத்து நிலைகளிலும் குறைந்தது 20% பிரதிநிதித்துவம் பெறும் நிலையை உருவாக்குவதற்காகத் தான் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி தொடர் போராட்டங்களை அறிவித்திருக்கிறோம்'' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\n கமல் சொன்ன தலைசுற்ற வைக்கும் பதில்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசெய்திகள்கிராமத்து பெண்ணாக மாறிய விஜே ரம்யா - போட்டோ பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம்\nடெக் நியூஸ்விற்பனைக்கு வந்தது Samsung Galaxy F62 - அற்புதமான ஃபிளாக்‌ஷிப் 7nm Exynos 9825 பிரசசருடன் முதல் 7000mAh பேட்டரி\nபுதுச்சேரிபுதுச்சேரியில் விதி மீறும் பிரதமர் மோடி பேனர்கள்: அடுத்து ஆட்சியைப் பிடிக்க விளம்பரம்\nடெக் நியூஸ்காதலியின் சகோதரன் வீட்டில் இருக்கும்போது ஸ்பீடியால் ஆவலுடன் நேரத்தை செலவிட முடியுமா\nதேனிவிருப்பு மனு கொடுத்து ஊர் திரும்பிய ஓபிஎஸ்சுக்கு தடால் புடால் வரவேற்பு\nவணிகச் செய்திகள்பென்சனர்களுக்கு முக்கிய அறிவிப்பு: இதைச் செய்யாவிட்டால் பென்சன் கிடைக்காது\nசினிமா செய்திகள்நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சீக்கிரமே பிரிந்துவிடுவார்கள்: பிரபல நடிகர்\nஇதர விளையாட்டுகள்ஆதிக்கம் செலுத்தி வென்ற மான்செஸ்டர் சிட்டி: சுருண்டது கிளாட்பாக்\nகோயம்புத்தூர்மோடி காலில் விழும் அதிமுக எம்.பி... கெத்தாக நிற்கும் எஸ்.பி.வேலுமணி\nதிரு���்சிதிருச்சி: செல்வமாரியம்மன கோயில் குமாபிஷேகம்\nதின ராசி பலன் Daily Horoscope, February 25: இன்றைய ராசிபலன் (25 பிப்ரவரி 2021)\nடிரெண்டிங்Viral Video: இளையராஜா இசையை திருடிய கிராமி விருது வென்ற பிரபல ஆங்கில இசை கலைஞர்\nடெக் நியூஸ்மார்ச் 1-க்கு அப்புறம் BSNL பயனர்கள் காட்டில் ஒரே மழைதான்\nஆரோக்கியம்சிறுநீரகம் செயலிழப்பதை தள்ளிபோடும் பேக்கிங் சோடா, வேறு நன்மைகளையும் படிச்சி தெரிஞ்சுக்கங்க\nடெக் நியூஸ்இந்த அசிங்கம் தேவையா வோடாபோன், ஜியோவை \"நக்கலடிக்கும்\" ஏர்டெல்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/20777", "date_download": "2021-02-26T00:10:16Z", "digest": "sha1:UL4SSOTHUA3KSG5IQC44OS2SPKZXHRH4", "length": 6927, "nlines": 151, "source_domain": "www.arusuvai.com", "title": "எள்ளு சாப்பிடலாமா? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகர்ப்ப காலத்தில் எள்ளு சாப்பிடலாமா எள்ளு சாப்பிட்டால் எனக்கு period earlya வருவது உண்டு.\nஇப்போ நான் எட்டு மாத கர்ப்பம். நன்றி. உங்கள் பதில்களுக்கு.\nபொதுவா இதெல்லாம் 5 மாதத்தை கடந்த பிறகு கொஞ்சமா எடுத்துகிட்டா ஒன்னும் செய்யாது... ஆனா இப்போ 8 மாதம்னு சொல்றீங்க... சாப்பிடாம இருப்பது நல்லது... சில நேரம் சூடு பிடிச்சுகிட்டா வலி எடுத்துடும்... தேவையில்லாத ரிஸ்க் இந்த் மாதத்தில். சாப்பிட வேண்டாம் விகாஷி.\nரொம்ப ரொம்ப நன்றி வனி அக்கா. சாப்டிடமலே விடுகிறேன்.\nநான் 6 வார கர்ப்பினி பெண்\nஉங்களுக்கு தெரிந்தால் வந்து சொல்லுங்கள்\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2021/feb/20/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82288-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3566908.html", "date_download": "2021-02-25T21:37:08Z", "digest": "sha1:DJ5MS5KTYGB7DYSSO6I6JNBUW3QW3CI3", "length": 10384, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கள்ளக்குறிச்சியில் ரூ.2.88 கோடி நலத்திட்ட உதவிகள் அளிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 05:13:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கள்ளக்குறிச்சி\nகள்ளக்குறிச்சியில் ரூ.2.88 கோடி நலத்திட்ட உதவிகள் அளிப்பு\nமாற்றுத் திறனாளிகளுக்கு அதிநவீன சக்கர நாற்காலிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா, எம்.எல்.ஏ அ.பிரபு ஆகியோா்.\nகள்ளக்குறிச்சியில் 827 பயனாளிகளுக்கு ரூ.2கோடியே 88 லட்சத்து21ஆயிரத்து 822 மதிப்பீட்டில் வெள்ளிக்கிழமை ஆட்சியா், எம்.எல்.ஏ வழங்கினா்.\nமாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு ஆட்சியா் கிரண் குராலா தலைமை வகித்தாா். தமிழ்நாடு கூட்டுறவு சா்க்கரை ஆலை இணையத் தலைவா் அ.ராஜசேகா் முன்னிலை வகித்தாா். சாா்- ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அ.பிரபு பங்கேற்று பேசினாா்.\nவருவாய்த் துறை சாா்பில் 63 பயனாளிகளுக்கு ரூ. 8,04,583 மதிப்பீட்டில் வீட்டுமனைப் பட்டா, திருமண நிதி உதவித் திட்டம் (தாலிக்குத் தங்கம்) பட்டம், பட்டயம் படித்த 331 பயனாளிகளுக்கு ரூ. 1,65,50,000 மதிப்பீட்டிலும், 226 பேருக்கு திருமண நிதி உதவித் தொகை ரூ.56,50,000-யும், பாா்வை இழந்தவா்களுக்கு தக்க செயலிகளுடன் கூடிய திறன் பேசிகள் 149 பயனாளிகளுக்கு ரூ.18,81,453 மதிப்பீட்டிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் மோட்டாா் சைக்கிள் 49 பேருக்கு ரூ.30,35,795 மதிப்பீட்டிலும், அதிநவீன சக்கர நாற்காலி 9 பயனாளிகளுக்கு ரூ.8,99,991மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.2 கோடியே 88 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ.அ.பிரபு, ஆட்சியா் கிரண் குராலா ஆகியோா் வழங்கினா்.\nசேலையில் அசத்தும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nஉளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்- புகைப்படங்கள்\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்\nகலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் - புகைப்படங்கள்\nகொட்டும் அருவியில் குளியல் போட்ட பிரியா பவானி சங்கர் - புகைப்படங்கள்\nஉலகின் மிகப் பெரிய மைதானத்தில��� இந்திய வீரர்கள் பயிற்சி - புகைப்படங்கள்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nதனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியீடு\nபஹிரா படத்தின் டீசர் வெளியீடு\nட்ரெண்டிங் டாப் டக்கர் பாடல்\nகிருஷ்ணகிரியில் எருது முட்டி தூக்கி வீசியதில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/anna-university-publishes-schedule-for-arrear-exams-060221/", "date_download": "2021-02-25T21:47:53Z", "digest": "sha1:7USMAWOJFL2QDUEHH4MYFHU3W5JNBPB4", "length": 14684, "nlines": 177, "source_domain": "www.updatenews360.com", "title": "அரசு ரத்து செய்த அரியர் தேர்வுகளுக்கான அட்டவணை: அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு…!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஅரசு ரத்து செய்த அரியர் தேர்வுகளுக்கான அட்டவணை: அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு…\nஅரசு ரத்து செய்த அரியர் தேர்வுகளுக்கான அட்டவணை: அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு…\nசென்னை: தமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வுகளுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு, பிப்ரவரி 16ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதிவரை அரியர் தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ளது.\nகடந்த ஆண்டு மார்ச் – ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருந்த தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது. அப்போது தமிழக அரசு 10ம் வகுப்பு மாணவர்களின் பொது தேர்வு மற்றும் பிற வகுப்பு மாணவர்களின் இறுதி தேர்வுகளையும் ரத்து செய்தது. பின்னர் கல்லூரி மாணவர்களின் கடைசி செமஸ்ட்டர் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்திருந்தது.\nஆனால் பொறியியல் கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வுகளை ரத்து செய்யும் தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது என யுஜிசி தெரிவித்திருந்தது. பின்னர் இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் அரியர் தேர்வுகளை ந��த்திக்கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கினார்.\nமேலும் அரியர் தேர்வு அட்டவணை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய பல்கலைக்கழகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுகளுக்கான அட்டவணையை தற்போது வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 16ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதிவரை அரியர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nTags: அண்ணா பல்கலைக்கழகம், அரியர் தேர்வுக்கான அட்டவணை, சென்னை\nPrevious கோவையில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை : துவக்கி வைத்தார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி\nNext கருணாநிதி, ஜெயலலிதாவை முந்திய எடப்பாடியார் : விவசாய கடன் தள்ளுபடியில் புதிய சரித்திரம்\nஎடப்பாடியில் முதல்வர் பழனிசாமி மீண்டும் வெற்றிக்கொடியா அரைநூற்றாண்டு வரலாற்றை மாற்றக் களம் இறங்கும் திமுக\nஎஸ்.பி.வேலுமணி பெயரை கூறியதும் பலத்த கைதட்டல் : அமைச்சரை செல்லமாக தட்டிக்கொடுத்த பிரதமர்..\nதி.மு.க தமிழகத்திற்கான கட்சி என்ற தகுதியை இழந்துவிட்டது – கோவையில் பிரதமர் பேச்சு\nகெட்ட வார்த்தையில் சீமானை திட்டிய திமுக நிர்வாகி : இதுதான் உங்க அரசியல் நாகரீகமா.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..\nசுற்றுச் சூழலை பாதிக்காத தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும்: பிரதமர் மோடி பேச்சு\nபுதிய கட்சியை தொடங்கினார் நடிகர் மன்சூர் அலிகான் : சீமானுக்கு மேலும் ஒரு தலைவலி..\nகணவரின் நண்பர் மனதில் ஓவியம் தீட்டிய ஓவிய ஆசிரியை : ஒரே ஒரு புகாரால் வெளிச்சத்திற்கு வந்த உல்லாசக் கதை\nநகை வாங்க நினைக்கிறவங்க இப்பவே கிளம்புங்க : சவரன் மீண்டும் ரூ.35 ஆயிரத்திற்கு கீழ் சரிந்தது..\nமாட்டு வண்டியில் மணக்கோலத்தில் வலம் வந்த ஜோடி : பழமை மாறாத புதுமணத்தம்பதி\nபெட்ரோல் டீசல் விலை குறைய ஒரே வழி இது தான்.. ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்ததாஸ் ஆலோசனை..\nQuick Shareபெட்ரோல் மற்றும் டீசல் விலை மீதான வரிகளை குறைக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைந்த…\nடெல்லியில் விவசாயிகளை கைவிட்டு கடலில் சுற்றும் ராகுல் காந்தி.. கேரள முதல்வர் பினராயி விஜயன் காட்டம்..\nQuick Shareராகுல் காந்தி கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்த சில நாட்களுக்குப் பிறகு, கேரள முதல்வர் பினராயி விஜயன்,…\nபிங்க் பால்… ரெண்டே நாள்… இங்கிலாந்தின் சோலியை முடித்த இந்திய அணி..\nQuick Shareஇங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது….\nஅம்பானி வீட்டின் அருகில் வெடிபொருட்கள் நிரம்பிய கார் கண்டுபிடிப்பு..\nQuick Shareஉலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான மும்பையில் உள்ள ஆண்டிலியா இல்லத்திற்கு அருகே ஜெலட்டின் குச்சிகளைக் கொண்ட…\nகெட்ட வார்த்தையில் சீமானை திட்டிய திமுக நிர்வாகி : இதுதான் உங்க அரசியல் நாகரீகமா.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..\nQuick Shareசட்டப்பேரவை தேர்தலையொட்டி திமுகவின் முக்கிய நிர்வாகிகள் தமிழக முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மார்ச் 1ம்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/viral-news/lottery-number-from-husbands-dream-rs-637-crore-jackpot-for-wife-300121/", "date_download": "2021-02-25T22:00:03Z", "digest": "sha1:O3MPYUJ73N76VFVZUEUVQSI63JTE3B4K", "length": 15389, "nlines": 175, "source_domain": "www.updatenews360.com", "title": "கணவனின் கனவில் வந்த லாட்டரி நம்பர்; வாங்கிய மனைவிக்கு ரூ.637 கோடி ஜாக்பாட்! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகணவனின் கனவில் வந்த லாட்டரி நம்பர்; வாங்கிய மனைவிக்கு ரூ.637 கோடி ஜாக்பாட்\nகணவனின் கனவில் வந்த லாட்டரி நம்பர்; வாங்கிய மனைவிக்கு ரூ.637 கோடி ஜாக்பாட்\nதனது கணவனின் கனவில் வாந்த லாட்டரி எண்ணை கடந்த 20 ஆண்டுகளாக வாங்கி வந்த பெண் ஒருவருக்கு, அதிர்ஷ்டம் கை கூடி உள்ளது. கொரோனாவால் வேலை இழந்த அந்த பெண்ணுக்கு, 60 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு தொகை விழுந்ததுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 637 கோடி ரூபாய்\nநிஜத்தில் வாழ முடியாத வாழ்க்கையை பலர் தங்கள் கனவில் வாழ்ந்து வருகின்றனர். அப்படி கனவில் வந்த ஒரு சம்பவம் உங்கள் வாழ்க்கையை மாற்றியிருக்கிறதா ஆனால் இவருக்கு வந்த கனவு அவரை பெரும் கோடீஸ்வரராக மாற்றியிருக்கிறது.\nடெங் பிரவடவ் என்ற 57 வயதான பெண் ஒருவர், கடந்த 1980ஆம் ஆண்டு 14 சகோதர, சகோதரிகளுடன் லாவோசில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தார். தனது கணவன் மற்றும் இரு பிள்ளைகளுடன் கனடாவில் மிகவும் சிக்கனமாக தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர்.\nஇந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தனது கணவனின் கனவில், அதிர்ஷ்ட எண் ஒன்று தோன்றியிருக்கிறது. அதனை குறித்து வைத்துக் கொண்ட பிரவடவ், தொடர்ந்து லாட்டரியில் அந்த எண்ணையே வாங்கி வந்துள்ளார். ஒன்றல்ல, இரண்டல்ல, கடந்த 20 ஆண்டுகளாக அந்த எண்ணை வாங்கி வந்த அந்த பெண்ணுக்கு, தற்போது அதிர்ஷ்டம் கதவை தட்டவில்லை; கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டியிருக்கிறது. ஓன்டோரியா லாட்டரி மற்றும் கேமிங்கில், அவர் வாங்கிய அந்த எண்ணுக்கு முதல் பரிசாக 60 மில்லியன் டாலர் கிடைத்திருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 637 கோடி ரூபாய்.\nமகிழ்ச்சி கடலில் மூழ்கி முத்தெடுக்கும் பிரவடவ் கூறுகையில், ‘‘நான் காற்றில் மிதப்பதை போல் உணர்கிறேன். முதலில் என்னால் இதனை நம்ப முடியவில்லை. என் கண்களில் இருந்து நீர் கொட்டுகிறது. வீடு ஒன்றை சொந்தமாக வாங்க போகிறேன். கொரோனா முடிந்த பின், உலக சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆசைப்படுகிறேன்’’ என்றார். நமக்கும் தான் கனவு வருகிறது.. பேய் கனவும்.. யானை துரத்துவது போலவும் என்கிறீர்களா…\nTags: கனவில் வந்த லாட்டரி நம்பர், லாட்டரி பரிசு, ஜாக்பாட்\nPrevious குட்டி மானை வீட்டுக்கு அழைத்து வந்த சுட்டிப் பையன்\nNext கல்யாண்பாய்க்கு 63 வயதில் முடிந்த கல்யாணம் : அடுத்த சில மணி நேரத்தில் கரைந்து போன மகிழ்ச்சி\nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட ‘டுவின்ஸ்’ இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\n5 ஆண்டுகள் ரோமங்களுடன் காட்டில் சுற்றித்திரிந்த செம்மறி ஆடு இப்ப எப்படி மாறிடுச்சு பாருங்க\nநடுக்கடலில் மீனவர்களோடு நீச்சல் அடித்து மகிழ்ந்த ராகுல் காந்தி\nஓய்வின்றி பணியாற்றிய டோமினோ ஊழியர்களின் புகைப்படம் வைரல்\n80 வயதில் சமஸ்கிருதத்தில் பிஎச்டி பட்டம்; அதிசயிக்க வைக்கும் உஜ்ஜைன் பாட்டி\nகொரோனாவால் ஜப்பானில் அறுவடையை கொண்டாடும் நிர்வாண திருவிழா ரத்து\n பானிபூரி வியாபாரிகள் தாக்குதல் சம்பவத்தில் கைதான நபர் வைரல்\n கடும் பனியால் உறைந்துபோன நயாகரா நீர்வீழ்ச்சி\n139 ஆண்டுகள் பழமையான வீடு இடம் மாற்றிய தொழிலாளர்களுக்கு அள்ளி கொடுத்த வள்ளல்\nபெட்ரோல் டீசல் விலை குறைய ஒரே வழி இது தான்.. ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்ததாஸ் ஆலோசனை..\nQuick Shareபெட்ரோல் மற்றும் டீசல் விலை மீதான வரிகளை குறைக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைந்த…\nடெல்லியில் விவசாயிகளை கைவிட்டு கடலில் சுற்றும் ராகுல் காந்தி.. கேரள முதல்வர் பினராயி விஜயன் காட்டம்..\nQuick Shareராகுல் காந்தி கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்த சில நாட்களுக்குப் பிறகு, கேரள முதல்வர் பினராயி விஜயன்,…\nபிங்க் பால்… ரெண்டே நாள்… இங்கிலாந்தின் சோலியை முடித்த இந்திய அணி..\nQuick Shareஇங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது….\nஅம்பானி வீட்டின் அருகில் வெடிபொருட்கள் நிரம்பிய கார் கண்டுபிடிப்பு..\nQuick Shareஉலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான மும்பையில் உள்ள ஆண்டிலியா இல்லத்திற்கு அருகே ஜெலட்டின் குச்சிகளைக் கொண்ட…\nகெட்ட வார்த்தையில் சீமானை திட்டிய திமுக நிர்வாகி : இதுதான் உங்க அரசியல் நாகரீகமா.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..\nQuick Shareசட்டப்பேரவை தேர்தலையொட்டி திமுகவின் முக்கிய நிர்வாகிகள் தமிழக முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மார்ச் 1ம்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39558/joker-in-japan", "date_download": "2021-02-25T23:36:13Z", "digest": "sha1:QEKIQ6EG36HNJ4DFFIPCS2RNMQWL4U2W", "length": 6500, "nlines": 69, "source_domain": "www.top10cinema.com", "title": "ஜப்பானில் மன்னர் மன்னன்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘குக்கூ’ படத்தைத் தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜோக்கர்’ திரைப்படத்திற்கு விமர்சனரீதியாக மட்டுமின்றி வசூல்ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படம் வெளியாகி 25 நாட்களைக் கடந்த பின்னரும்கூட தமிழகத்தின் ஒரு சில திரையரங்குகளில் படம் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. அதோடு படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் படம் பற்றி சமூகவலைதளங்களில் அவ்வப்போது எழுதி வருவதால், இன்னமும் ‘ஜோக்கர்’ திரைப்படத்தின் கதாநாயகன் மன்னர் மன்னன் ரசிகர்கள் நெஞ்சில் உலாவிக் கொண்டுதான் இருக்கிறார்.\nஇந்தியாவிலும், வெளிநாடுகள் சிலவற்றிலும் இதுவரை திரையிடப்பட்ட ‘ஜோக்கர்’ திரைப்படம் முதல்முறையாக ஜப்பான் நாட்டிலும் திரையிடப்படவிருக்கிறது. வரும் 17ஆம் தேதி (சனிக்கிழமை) ஜப்பானின் சிபா கென் நகரிலுள்ள திரையரங்கில் மதியம் 3 மணி காட்சி ஒளிபரப்பாகவிருக்கிறது. ஜப்பான் வாழ் தமிழ் ரசிகர்கள் மன்னர் மன்னனை தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஅக்டோபர் 1-ல், ‘மாவீரன் கிட்டு’ ஃபர்ஸ்ட் லுக்\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nமார்ச் 6-ஆம் தேதி வெளியாகிறது ஜீவாவின் ‘ஜிப்ஸி’\n‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கியுள்ள படம் ‘ஜிப்ஸி’. இந்த படத்தில் ஜீவா...\nகார்த்தியின் ‘கைதி’ ஹிந்தி ரீ-மேக் - அதிகாரபூர்வ அறிவிப்பு\n’ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனத்துடன் ‘விவேகானந்தா பிக்சர்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்து சென்ற...\nபட வெற்றிக்கு ‘ஸ்கிரிப்டே’ அடித்தளம்\nதமிழ் சினிமாவில் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பாக...\nஅகரம் ஃப்வுண்டேஷனும் 40-வது ஆண்டு\nராட்சசி சிறப்பு காட்சி புகைப்படங்கள்\nராட்சசி பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-11-10-18-09-51/", "date_download": "2021-02-25T21:36:39Z", "digest": "sha1:TTFAFEXT64ODWE64TQVGYJPSOMJ3X3EG", "length": 11279, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "போலி என்கவுண்டர் ஆள் கொணர்வு மனு தள்ளுபடி |", "raw_content": "\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.140 குறைந்துள்ளது\nயோகி ஆட்சியில் ஒரு விவசாயி கூட தற்கொலை இல்லை\nதமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்\nபோலி என்கவுண்டர் ஆள் கொணர்வு மனு தள்ளுபடி\nபோலி என்கவுண்டரில் தனது நண்பரை கொலை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் எம். அப்துல்லா தாக்கல் செய்த ஆள் கொணர்வு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nஎனது நண்பர் பக்ருதீனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த நவம்பர்\n2-ம் தேதி சென்னை ஆலந்தூரில் கைது செய்தனர். எனினும், இதுவரை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை.\nஎனது நண்பரை போலீசார் சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளனர். அவரை போலி என்கவுண்டரில் கொலை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக எனக்கு தெரிய வந்துள்ளது.\nஎனவே, பக்ருதீனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் அப்துல்லா வலியுறுத்தியிருந்தார்.\nஇந்த மனு நீதிபதிகள் சி. நாகப்பன், டி. சுதந்திரம் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.\nஅப்போது இந்த மனு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதில் மனு தாக்கல் செய்தனர். பா.ஜ.க. தலைவர் அத்வானி ரத யாத்திரை மேற்கொள்ளும் வழியில், அதாவது திருமங்கலம் அருகே ஆலம்பட்டி கிராமத்தில் பாலத்தின் அடியில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டதாகக் கூறி, திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டது.\nஇந்த சம்பவத்தில் தொடர்புடைய எஸ். அப்துல்லா, ஆர். இஸ்மாத் ஆகியோர் கடந்த நவம்பர் 1-ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், இந்த சம்பவத்தில் பக்ருதீன் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறினர்.\nஎனவே, பக்ருதீனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வருகின்றனர். எனினும், இதுவரை அவர் தலைமறைவாகவே உள்ளார்.\nஇந்நிலையில், பக்ருதீனை கைது செய்ததாகவும், அவரை சட்ட விரோத காவலில் அடைத்து வைத்துள்ளதாகவும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் அப்துல்லா கூறியுள்ளார். இதில் எவ்வித உண்மையும் இல்லை. இதுவரை நாங்கள் பக்ருதீனை கைது செய்யவில்லை என்று அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து, அப்துல்லா தாக்கல் செய்த ஆள் கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.\nபக்ருதீனை போலீசார் கைது செய்ததை மனுதாரர் நேரில் பார்க்கவில்லை. மேலும், பக்ருதீன் கைது செய்யப்பட்டதற்கான ஆதாரம் எதையும் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யவில்லை. அதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.\nமத்திய அரசை அகற்ற நக்சல் சதி\nவன்கொடுமை ���ட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி கைது\nபிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்ட இடதுசாரி எழுத்தாளர் கைது\nநெல்லை கண்ணன் கைது அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை\nப்ரியங்காவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ஆளுநர் தமிழிசை\nநெ.கண்ணன் விவகாரம்: தர்ணா செய்த பாஜக , தலைவர்கள் கைது\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் க� ...\nயோகி ஆட்சியில் ஒரு விவசாயி கூட தற்கொலை ...\nதமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் ம� ...\nஅமித்ஷா காரைக்கால் வரும்போது முன்னாள் ...\nகுஜராத் மாநகராட்சி தேர்தல்: பாஜக அபார வ ...\nசர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் வில� ...\nதொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் ...\nஇயற்கையான வாழ்வு சில நியதிகள்\nபசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க ...\nப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kayasandigai.wordpress.com/2014/04/", "date_download": "2021-02-25T22:07:04Z", "digest": "sha1:3AU3FG2J2EWQXFS3KWPJJK4SSWDJGPWE", "length": 18659, "nlines": 153, "source_domain": "kayasandigai.wordpress.com", "title": "ஏப்ரல் | 2014 | ரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்", "raw_content": "ரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nதேவையான வைட்டமின் சத்துக்களையும், தாதுப் பொருட்களையும் பெற ஒருவர் தினசரி 125 கிராம் கீரைகளையும், 75 கிராம் காய்களையும், பருப்பையும் சாப்பிட வேண்டும்.\nமுக்கியமான வைட்டமின் சத்துக்களையும் தாதுப்புக்களையும் நாம் கீரையிலிருந்துதான் எளிதாகப் பெற முடியும்.\n1. கீரைகள் விலை மலிவாகயிருப்பதனால் அவைகளில் சத்து இல்லை என்றோ, அதிக விலை கொடுத்து வாங்கும் பழங்களில் தான் சத்து என்றோ நினைத்துவிடக் கூடாது. உதாரணமாக ஒரு கிலோ அரைக் கீரையிலுள்ள இரும்புச்சத்தைப் பெறுவதற்கு 12 கிலோ அன்னாசிப் பழம் சாப்பிட வேண்டும்.\n2. இதுபோல் ஒப்புநோக்க முடியாத அளவுக்கு ப���ங்களைவிட அதிகச் சத்துக்கள் கொண்டவை கீரைகள். இதிலிருந்தே கீரைகளை நாம் உணவில் தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டியதின் அவசியம் விளங்கும்.\n3. வைட்டமின் ஏ நமது கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்குத் தேவைப்படுகிறது. வைட்டமின் ஏ குறைவினால் கண்கள் பார்வை குறைத்து விடும்.\n4. வைட்டமின் ஏ, முட்டை, பால் மீன்எண்ணெய் முதலியவைகளிலிருந்தாலும் இவைகள் விலைகள் அதிகமானவை. மலிவான கீரைகளிலிருந்து ஏ வைட்டமினைப் பெறுவதுதான் எளிது. ஏ வைட்டமின் சமைக்கும் போது அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை.\n5. அகத்தி, முளைக்கீரை, தண்டுக்கீரை, முருங்கைக்கீரை, பாலக் அல்லது பீட்ரூட்கிரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை முதலிய கீரைகளில் வைட்டமின் ஏ அதிகமாகவுள்ளது.\n6. வைட்டமின் பி அகத்திக் கீரை, முளைக்கீரை, கறிவேப்பிலை, புளிச்சக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை ஆகியவற்றில் அதிகமாக இருக்கிறது.\n7. வைட்டமின் சி சத்துக் குறைவினால் ஸ்கர்வி என்ற நோய் ஏற்படுகின்றது. வைட்டமின் சி அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, புண்ணாக்குக் கீரை, முளைக்கீரை, முட்டைகோஸ் கொத்தமல்லி முதலிய கீரைகளில் அதிகமாக இருக்கிறது.\n8. வைட்டமின் சி சத்து கீரைகளை வேக வைக்கும் போது அழித்துவிடுகிறது. சமைக்கும்போது அதிக நேரம் வேக வைக்காமலும், வேவைத்த நீரை இறுத்து விடாமலும் இருக்க வேண்டும். சமைக்காமல் சாப்பிடக்கூடிய பல கீரைகளையும் பச்சையாகக் சாப்பிடக் கற்றுக் கொள்ள வேண்டும்.\n9. நமது இருதயம் சரியாகச் சுருங்கி விரிவதற்கும் சுண்ணாம்புச் சத்து அவசியம். சுண்ணாம்புச் சத்து வளரும் குழந்தைகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் மிக மிக அதிகமாகத் தேவைப்படுகின்றது.\n10. சுண்ணாம்புச் சத்து அகத்தி, முருங்கை, தண்டுக்கீரை, அரைக் கீரை, வேளைக்கீரை, கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளிக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, பாலக்கீரை முதலியவற்றில் அபரிமிதமாகக் கிடைக்கின்றது.\n11. இரும்புச் சத்து நம் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இரும்புச் சத்துக் குறைவினால் இரத்த சோகை உண்டாகிறது கர்ப்பிணிகளுக்கு இரும்புச் சத்து நிறைய தேவைப்படும்.\n12. இரும்புச் சத்து முளைக்கீரை, அரைக்கீரை, கொத்தமல்லி, மணத்தக்காளிக்கீரை, குப்பைக் கீரை, நச்சுக் கொட்டைக்கீரை, பசலைக்கீரை, வல்லாரைக் கீரை, புண்ணாக்குக் கீரை, வேளைக் கீரை முதலிய கீரைகளில் நிறைய கிடைக்கிறது.\n13. மேற்கூறிய கீரைகளைவிட எல்லா வைட்டமின் சத்துக்களும் தாதுப்புக்களும் ஒருங்கே கொண்ட கீரை தவசிக்கீரையாகும். இக்கீரையைச் சமைக்காமல் பச்சையாகவும் சாப்பிடலாம்.\n14. ஒரு முறை நட்டு விட்டால் பல ஆண்டுகளுக்கு கீரைகளைப் பறிக்கலாம். ஒவ்வொரு தோட்டத்திலும் அவசியம் வளர்க்கப்பட வேண்டிய கீரை தவசிக்கீரையாகும்.\n15. வைட்டமின்கள் மட்டுமின்றி நம் உடல் வளர்ச்சிக்குத் தேவையான பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தனிமங்களும் கீரை வகைகளில போதிய அளவில் கிடைக்கின்றன.\nஆகவே எளிதில் மலிவாகக் கிடைக்கக்கூடிய கீரைகளை நாள்தோறும் நமது உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்வு பெறுவோம்.\nhttp://www.eegarai.net/t71266-topic கீரை பற்றிய தகவல்களுக்கு நன்றி.\nPosted in கீரை சமையல்\t| பின்னூட்டமொன்றை இடுக\n1. கீரையை மண் போக அலசிக் கொள்ளவும்\n2. கொதிக்கும் சுடு நீரில் கீரையைப் போட்டு வெந்ததும் அடுப்பை அணைத்து ஆற விடவும்.\n3. துருவிய தேங்காய், சீரகம், மிளகாய்வற்றலைச் சேர்த்து மின்னரைப்பானில் ஆறிய கீரையுடன் சேர்த்து அரைக்கவும்.\n4. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளிசம் செய்யவும்.\n5. சுவையும் ஆரோக்கியம் மிகுந்த கீரை பொரித்தகீரையைச் சில நிமிடங்களில் எளிதில் செய்து விடலாம்.\n6. எவ்விதப் பொரியலும் பொருந்தும் இக்குழம்பிற்கு அப்பளம் சிறந்த இணை.\n7. காரம் அவரவர் விருப்பத்திற்கேற்றாற் போலக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்.\nPosted in கீரை சமையல், குழம்பு வகைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nவேக வைத்தப் பச்சைப்பட்டாணி – 1 கிண்ணம்\nபட்டர் பீன்ஸ்- ஒரு கிண்ணம்\n1. காய்கறிகளைத் தோலகற்றி அலம்பிக்கொண்டு நறுக்கிக் கொள்ளவும்.\n2. வெங்காயத்தைப் பச்சை வாடை போக வதக்கவும், தக்காளி, பிற காய்களையும் சேர்க்கவும். பாத்திரத்தில் காய்கறிகள் மூழ்குமளவிற்குத் தண்ணீர் ஊற்றி வேக விடவும், பாதி வெந்ததும் உப்பைச் சேர்க்கவும்(உப்பு முதலிலேயே சேர்த்தால் வேக நேரமாகும் என்பதால்…), காய்களை நறுக்கிப் போடும் போது பீட்ரூட்டை முதலில் போடலாம்(வேக நேரமாகும் காய்களை முதலில் சேர்க்கலாம்)\n3. ஒரு வாணலியில் நெய்யை விட்டு வறுக்கத் தேவையானவற்றில் தனியா, முந்திரிப்பருப்பு, சோம்பு, பொட்டுக்கடலையைச் சிவக்க வறுக்கவும்.\n4. பிறகு தனியே தட்��ில் வறுத்ததை ஆற விடவும்.\n5. பட்டை சோம்பு கூட்டணி, இஞ்சி, பச்சைமிளகாய், பூண்டை வறுத்துத் தனியே பாத்திரத்தில் சேர்த்து விட்டு தேங்காயைச் சிவக்க வறுக்கவும்.\n6. வறுத்ததை ஆற விடவும்.\n7. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மின்னரைப்பானில் மைய அரைத்தெடுக்கவும்(சரியாக அரைக்கா விட்டால் தனியா அரைபடாமல் உண்ணும் போது நகம் போலத் தோன்றும்)\n8. காய்கள் வெந்ததும் அரைத்ததைக் கொட்டிக் கொதிக்க விடவும். கொத்தமல்லி தூவிப் பரிமாறவும். சுவையான வண்ணமயமான பீட்ரூட் குருமா தயார்.\n9. காய்கள் நம் விருப்பத்திற்கேற்பச் சேர்த்துக் கொள்ளலாம்(காலிபிளவர், நூல்கூல் சேர்க்கா விட்டாலும் பரவாயில்லை)\n10. சப்பாத்திக்கு அருமையாக இருக்கும். முந்தின நாள் மீந்த சப்பாத்திகளைத் துண்டுகளாக்கிக் குருமாவுடன் சேர்த்து உண்ண ருசி அதிகம்.\nPosted in குருமா வகைகள், சப்பாத்தி- இணையுணவுகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nகின்வா பீட்ரூட் புலாவ்(Quinoa pulav)\nரவா உப்புமா இல் maheswari\nவறுத்தரைத்த மோர்க்குழம்பு இல் திண்டுக்கல் தனபாலன்\nபுளியிட்ட கீரை இல் Jessi\nஎலுமிச்சை சாதம் இல் Deepa\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/07/15/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-02-25T22:55:20Z", "digest": "sha1:5LADIEZOIHRO2ORZNS7MPKUE3OJ5AYDO", "length": 8386, "nlines": 116, "source_domain": "makkalosai.com.my", "title": "ஈரானுடன் திடீரென கைகோர்க்கும் சீனா | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் ஈரானுடன் திடீரென கைகோர்க்கும் சீனா\nஈரானுடன் திடீரென கைகோர்க்கும் சீனா\nஎதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் ஈரானும் சீனாவும் ஒன்று சேர்ந்துள்ளன. அமெரிக்காவுக்கு பயந்து உலக நாடுகள் எல்லாம் ஈரானை புறக்கணித்து வந்த நிலையில், சீனா அந்த நாட்டில் சுமார் 400 பில்லியன் டாலர் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது. சீனாவும் ஈரானும் ஒன்று சேர்வதால் இந்தியாவிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்\nதென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறிகட்டும் என்பார்களே (உண்மை அர்த்தம் வேறு) அப்படித்தான், எங்கோ இருவர் சண்டை போடவதும், ஒன்று சேர்வதும், இந்தியாவை பாதிக்கிறது. உலகமயமாக்கல் விளைவால் ஏழை நாடுகளின் சந்தைகளைக் கைப்பற்றுவதற்கும், அந்த நாடுகளில் இருந்து பல ஆண்டுகளுக்கு அணுகூலமான பலன்கள் பெறுவதற்கும் பணக்கார நாடுகளுக்கு இடையே கடும் போட்டி அதிகரித்துள்ளது.\nஇதுதான் இன்றைய நிஜமான எதார்த்தம். 5 வருடம் யோசித்த இந்தியா.\nதப்பான இடத்தில் கை வைத்து மாட்டிக்கொண்ட சீனா.. கோபத்தில் அமெரிக்கா அமெரிக்கா கோபம் ஈரானை ஆரம்பம் முதலே அமெரிக்காவுக்கு பிடிக்காது. ஈராக்கை தாக்கி அழித்த மாதிரி, ஈரானையும் காலி செய்துவிடும் அளவுக்கு அமெரிக்கா கடும் கோபத்தில் உள்ளது. இதேபோல் ஈரானும் அமெரிக்கா மீது தீராத பகையில் உள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலுக்கு பின்னர் சீனா மீதும் அமெரிக்கா கடும் கோபத்தை வெளிப்படுத்தி வந்தது.\nஇந்த கோபம் எப்படி மாறியது என்றால், சீனாவின் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் ஒடுக்கி அந்த நாட்டை தனிமைப்படுத்தி மிரட்டி வழிக்கு கொண்டுவர வேண்டும் என்கிற அளவுக்கு மாறி உள்ளது.\nஇதுநாள் வரை மென்மையான போக்கை தங்களிடம் கடைபிடித்து வந்த அமெரிக்கா , எதிரியாக நினைத்து பாய காத்திருப்பதை சீனா அமைதியாகவே வேடிக்கை பார்க்கவில்லை. அமெரிக்காவிற்கு பிடிக்காத ஈரான், வடகொரியா ரஷ்யா உடன் நல்ல நட்பு பாராட்டி வருகிறது. இந்த சூழலில் எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடியாக களம் பதித்து ஈரானுக்கு தற்போது தோள்கொடுக்கவும் முடிவு செய்துள்ளது சீனா.\nPrevious articleபகாங் அரசு ஊழியர்களுக்குச் சிறப்பு உதவி\nNext articleபெண்ணின் கழுத்தில் ஏறி நின்ற காவலர், உடனே பணியிடை நீக்கம்\nஇந்தியாவை சேர்ந்த பெண்ணுக்கு அமெரிக்காவில் கெளரவிப்பு\nகாணாமல் போன 136 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு\nமீட்பு 3,752 – பாதிப்பு 1,924\nஅம்பாங் ஜெயா உள்ளிட்ட காவல் நிலையத்தில் 100 போலீசாருக்கு கோவிட் சோதனை\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகடந்த ஒரு வருடத்தில் இவ்வளவு வளர்ச்சியா – சத்தமில்லாமல் சாதிக்கும் தமிழன்\nநாம் சாதித்து விட்டோம்: ஜோ பைடனுடன் கமலா ஹாரிஸ் உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newzdiganta.com/%E0%AE%8F%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-02-25T21:40:30Z", "digest": "sha1:HUAKTQVXEVZKCCTSOMRUBWL6UC6YUGFS", "length": 4337, "nlines": 35, "source_domain": "newzdiganta.com", "title": "ஏடா கூடமாக சிக்கிய சில பிச்சைக்காரர்கள்.. Oscar level நடிப்பா இருக்கே …! – NEWZDIGANTA", "raw_content": "\nஏடா கூடமாக சிக்கிய சில பிச்சைக்காரர்கள்.. Oscar level நடிப்பா இருக்கே …\nஏடா கூடமாக சிக்கிய சில பிச்சைக்காரர்கள்.. Oscar level நடிப்பா இருக்கே …\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது. புதிய டிரெண்டிங் வீடியோக்களை மிஸ் பண்ணாமல் பார்க்க மேலே உள்ள பாலோவ் (FOLLOW) பட்டனை கிளிக் செய்துகொள்ளுங்கள். மேலும் பல வித்தியாசமான வீடியோக்கள், மீம்ஸ், டெக் வீடியோ, விளையாட்டு, மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் அனைத்தும் பிரத்யேகமாக நம் பக்கத்தில் பதிவேற்றப்படும்.\nதினமும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளலாம். மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீட்டு மருத்துவம், பயனுள்ள சமையல் மற்றும் அழகு குறிப்புகள் இங்கே போடப்படும்.\nதிரைவிமர்சனம், பிரபலங்களின் நேர்காணல், விருதுகள் பெற்ற குறும்படங்கள், சூட்டிங் ஸ்பாட் வீடியோ என பலவும் இங்கு பகிர்வோம். கிரிக்கெட், வரலாற்று தகவல்கள், மேலும் இதுவரை யாரும் பார்த்திராத விறுவிறுப்பான காணொளிகள், நெகிழ வைக்கும் சினிமா காட்சிகள், விலங்குகளின் வேடிக்கை வீடியோ, அசாத்திய திறமை கொண்ட மனிதர்களின் வீடியோக்கள் மற்றும் பல பதிவுகள் இங்கே உள்ளன. மேலும் பயனுள்ள தகவல்களுக்கு இந்த பக்கத்தை உடனே லைக் செய்து இணைந்து கொள்ளுங்கள்.\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nPrevious யாரையும் குறைவாக எடை போடாதீர்கள்… அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ \nNext திருமணத்தில் வெட்கபட்டுக்கிட்டே நம்ம தமிழ் பொண்ணு போட்ட செம டான்ஸ் .. \n“அடேய் உள்ள மண்ணு போயுடுச்சுனா வேற என்னடா பண்ண முடியும் \n“அடடே இப்படித்தான் ஊர ஏமாத்துறீங்களா \n“கங்காரூவிடம் மோதிய தாடி வச்ச மலை ஆடு .. வித்யாசமான சண்டை ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2021-02-25T22:59:11Z", "digest": "sha1:IKZVIOW74ZQXQSJY7JRZNIUKCEHNPZHC", "length": 4063, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அடால்ஃப் புடேனண்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅடால்ஃப் பிரெடெரிக் யோகான் புடேனண்ட்ட் (Adolf Friedrich Johann Butenandt, மார்ச் 24, 1903 - ஜனவரி 18, 1995) ஜெர்மானிய ஒரு வேதியலாளர்[1] மற்றும் நாசி கட்சியின் உறுப்பினர். இவருக்கு 1939 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது[2]. இவர் பாலின இயக்குநீர்கள் (sex hormones) துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டவர்.\nகரிம வேதியியல் மற்றும் உயிர்வேதியியல்\nகெய்ஸர் வில்ஹெல்ம் கழகம் / உயிர்வேதியியல் மாக்ஸ் கழகம்\nவேதியியல் நோபல் பரிசு (1939)\nபோர் மெரிட் கிராஸ் (1942)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஆகத்து 2020, 02:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2016/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/20", "date_download": "2021-02-25T22:49:39Z", "digest": "sha1:WQ7RVXNRSE7DC3VGFAFTNZ4YV4DCFI5I", "length": 4315, "nlines": 57, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2016/அக்டோபர்/20\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2016/அக்டோபர்/20 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2016/அக்டோபர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-02-25T22:06:58Z", "digest": "sha1:S6UD7VNSCVFQBN36QH2J7Y4EJUJFTJIA", "length": 7322, "nlines": 82, "source_domain": "tamilpiththan.com", "title": "காதல் மனைவியை ஆபாச படம் பார்க்க வைத்து சித்திரவதை: கணவன் மீது புகார்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome thatstamil one india tamil oneindia tamil காதல் மனைவியை ஆபாச படம் பார்க்க வைத்து சித்திரவதை: கணவன் மீது புகார்\nகாதல் மனைவியை ஆபாச படம் பார்க்க வைத்து சித்திரவதை: கணவன் மீது புகார்\nஇந்தியாவின் கர்நாடக மாநிலத்தில், தன்னை ஆபாச பட நடிகை போல் இருப்பதாகக் கூறி கணவர் துன்புறுத்துவதாக மனைவி பொலிசில் புகார் அளித்துள்ளார்.\nகர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டத்தில் உள்ள சன்னப்பட்டனாவைச் சேர்ந்தவர் கந்தராஜ். இவர் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்துகொண்டவர்.\nஇவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கணவர் மீது ஞானபாரதி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் அவரது மனைவி.\nஅதில், தனது கணவரின் நடவடிக்கையில் சமீபகாலமாக மாற்றம் தெரிகிறது எனவும், அவர் மாண்டியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை எனக்குத் தெரியாமல் திருமணம் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nமட்டுமின்றி தன்னை ஆபாச பட நடிகை போல இருப்பதாகக் கூறி தொடர்ந்து சித்திரவதை செய்வதாகவும்,\nஅத்துடன், ஆபாச படத்தையும் பார்க்க வைத்து கொடுமை படுத்தியதாகவும் அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleஓடும் ரயிலில் பெண் பாலியல் பலாத்காரம்: காப்பாற்றாமல் பயணிகள் செய்த இழிசெயல்\nNext article5 வயது மகனை கொலை செய்து சடலத்தை மறைத்து வைத்த அப்பா\nதமிழில் பிக் பாஸிற்கு குரல் கொடுப்பவர் யார் பிக் பாஸின் குரல் இவருடையது தான்\nசீரியல் நடிகை சித்ரா தற்கொலை காரணம் என்ன ஹோட்டலில் என்ன நடந்தது சித்ரா மரணத்தில் வெளியான திடுக்கிடும் உண்மை ஹோட்டலில் என்ன நடந்தது சித்ரா மரணத்தில் வெளியான திடுக்கிடும் உண்மை நேற்று இரவு நடந்தது இதுதானா \nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சித்ரா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை- ரசிகர்கள் கடும் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/childcare/2020/10/21083419/1996020/Online-Classes-affect-kids.vpf", "date_download": "2021-02-25T21:48:36Z", "digest": "sha1:E6S3UY4K2IFB7UKIEPIGR7D2LW5RBG36", "length": 22640, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆன்லைன் கல்வி குழந்தைகளின் அன்றாட வாழ்க்கை முறையில் ஏற்படுத்திய மாற்றங்கள் || Online Classes affect kids", "raw_content": "\nசென்னை 22-02-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆன்லைன் கல்வி குழந்தைகளின் அன்றாட வாழ்க்கை முறையில் ஏற்படுத்திய மாற்றங்கள்\nபதிவு: அக்டோபர�� 21, 2020 08:34 IST\nஆன்லைன் வழி கல்வியால் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கைமுறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. இது பற்றி மனோதத்துவ நிபுணர் தெரிவித்திருக்கும் கருத்து என்னவென்று பார்ப்போம்..\nஆன்லைன் வழி கல்வியால் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கைமுறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. இது பற்றி மனோதத்துவ நிபுணர் தெரிவித்திருக்கும் கருத்து என்னவென்று பார்ப்போம்..\nகொரோனாவால் பள்ளிகள் பூட்டிக்கிடக்கின்றன. அதனால் நான்கு மாதங்களுக்கும் மேலாக இந்தியா முழுவதும் ‘ஆன்லைன்’ வழி வகுப்புகள் நடக்கின்றன. அதில் எந்த அளவுக்கு ஆசிரியர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் மகிழ்ச்சியடைகிறார்கள் என்பது பற்றி எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில், ‘ஆன்லைன் வழியாக கற்றுக்கொடுப்பதில் தங்களுக்கு திருப்தியில்லை’ என்று, 75 சதவீத ஆசிரியர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். குழந்தைகளின் பெற்றோர்களோ, ‘ஆன் லைன் கல்விக்காக அவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கும் சவுகரியங்களை குழந்தைகள் வேறு விஷயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள்’ என்று குறைபட்டிருக்கிறார்கள்.\nகருத்துக்கணிப்பில் இடம் பெற்ற மாணவர்களில் 74 சதவீதம் பேர் ‘ஆன்லைன் வழி பாடத்தைவிட பள்ளிகளில் நேரடியாக நடக்கும் வகுப்புகளே பயனுள்ளது’ என்று கூறியிருக்கிறார்கள். பெற்றோர்களில் 70 சதவீதம் பேரும் ‘பள்ளி நேரடி வகுப்புகளே சிறந்தது’ என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள். இவர்களது கருத்துகளை பார்க்கும்போது, கல்வி போதிப்பதில் எத்தனை நவீன தொழில்நுட்பங்களை புகுத்தினாலும் நமது பாரம்பரியமான நேரடி வகுப்பு முறைகளே எல்லா காலத்திற்கும் சிறந்ததாக இருக்கும் என்பது தெரியவருகிறது.\nதனியார் அமைப்பு ஒன்று எடுத்திருக்கும் இந்த சர்வேபடி 55.7 சதவீத குழந்தைகள் முழுவகுப்புகளிலும் பங்கேற்கவில்லை என் பது தெரியவந்திருக்கிறது. 44.3 சதவீத குழந்தைகளே எல்லா வகுப்புகளிலும் இடம்பிடித்திருக்கிறார்கள். ‘பெரும்பான்மை குழந் தைகளால் ஏன் ஆன்லைன் வகுப்புகளில் முழுமையாக பங்குபெற முடியவில்லை’ என்ற கேள்விக்கு, 26 சதவீத குழந்தைகள் ‘நெட்ஒர்க் சரிவர கிடைக்கவில்லை’ என்று கூறியிருக்கிறார்கள். 13 சதவீதம் பேர் ‘மின்சார தடை ஏற்பட்டது’ என்று காரணம் சொல்லியிருக்கிறார்கள். ‘வகுப்பு ���டக்கும் நேரத்தில் தங்கள் கைக்கு போன் கிடைக்கவில்லை’ என்பது 12 சதவீத குழந்தைகளின் குறைபாடாக இருக்கிறது.\n75 சதவீத ஆசிரியர்கள் தங்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் திருப்தி தரவில்லை என்று கூறும் நிலையில், அதற்கான விளக்கத்தை கல்வியாளர்கள் தருகிறார்கள்\n“பயிற்றுவிப்பது என்பது வெறும் மொழி சார்ந்த விஷயம் மட்டுமில்லை. அதன் மூலம் ஒரு நல்ல தலைமுறையை வார்த்தெடுக்கும் கடமையை ஆசிரியர்கள் முழுமையாக செய்யவேண்டும். அதற்காக பயிற்றுவிக்கும்போது அவர்கள் குழந்தைகளை நேருக்குநேர் பார்க்கவேண்டும். அவர்களது மனநிலையையும், உடல் மொழியையும் உணர்ந்து அதற்கு தக்கபடி ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கவேண்டும். அதற்கான வாய்ப்புகள் ஆன்லைன் வழியாக கிடைக்காமல் போய்விடுகிறது. குழந்தைகள் எப்போது பள்ளிக்கு வருவார்கள் என்று நாங்கள் காத்திருக்கிறோம். எங்களை சந்திக்க குழந்தைகளும் ஏக்கத்தோடு காத்திருக்கின்றன” என்கிறார்கள்.\nஆன்லைன் வழி கல்வியால் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கைமுறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. தூக்கம், உணவுப் பழக்கம், ஆரோக்கிய நிலை போன்றவைகளில் பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதாக 38 சதவீத பெற்றோர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.\nஇது பற்றி மனோதத்துவ நிபுணர் தெரிவித்திருக்கும் கருத்து என்னவென்று பார்ப்போம்..\n“பள்ளிகளுக்கு செல்லும்போது குழந்தைகளிடம் முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கைமுறை இருந் தது. விழிப்பது, குளிப்பது, சாப்பிடுவது, பள்ளிக்கு கிளம்புவது போன்ற அனைத்தும் அந்தந்த நேரத்தில் நடந்தது. அதுவே வாழ்க்கைமுறையாக இருந்த நிலையில், ஆன்லைன் கல்வி முறை அதை எல்லாம் அப்படியே மாற்றியமைத்துவிட்டது. தூங்கும் நேரம், வகுப்பு நேரம் எல்லாம் மாறிவிட்டது. குழந்தைகளின் கண்களும் அதிக சோர்வடைகிறது. குழந்தைகளுக்கு மனஅழுத்தமும் ஏற்படுகிறது.\nகுழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, ஆன்லைன் வகுப்புகளை தொடர்ச்சியாக நடத்தக்கூடாது. தேவையான ஓய்வளிக்கவேண்டும். அந்த ஓய்வு நேரத்தில் உடலுக்கு ஏதாவது பயிற்சியளிப்பது நல்லது. உணவருந்துவதற்கும், தூங்குவதற்கும் நேரத்தை முறைப்படுத்தவேண்டும். ஓய்வு நேரத்தில் பெற்றோரும் குழந்தைகளோடு விளையாடி, அவர்களை மகிழ்ச்சிப்படுத்தவேண்டும்” என்கிறார்.\n3-வது டெஸ்ட்: 10 விக���கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி- தொடரில் 2-1 என முன்னிலை\n2-வது இன்னிங்சில் 81 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து: இந்தியா 49 இலக்கை எட்டுமா\nநெய்வேலியில் கட்டப்பட்டுள்ள 2 அனல் மின் நிலையங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு- பிரதமர் மோடி\nபல்வேறு திட்டங்களை தொடக்கி வைத்து பிரதமர் மோடி உரை\n145 ரன்னில் சுருண்டது இந்தியா: ஜோ ரூட் 8 ரன் கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார்\nவிழுப்புரம்-நாகை 4 வழிச்சாலையால் வேலைவாய்ப்புகள் உருவாகும் -பிரதமர் மோடி பேச்சு\nபுதுச்சேரியில் முக்கிய திட்டப்பணிகளை துவக்கி வைத்த பிரதமர் மோடி\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nஇரவு நேரங்களில் சிறுவர்களுக்கு துரித உணவுகள் கொடுத்தால் இந்த பிரச்சனைகள் வரலாம்\nகுழந்தைகளை தாக்கும் பல் நோயும்... தற்காத்துகொள்ளும் வழிமுறையும்...\nடீன் ஏஜ் காலகட்டம்: பெற்றோர் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை பாடங்கள்\nஅபுதாபியில் மேலும் 3 வாரங்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள்- அரசு உத்தரவு\nகல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா இலவசம்- முதலமைச்சர் அறிவிப்பு\nபள்ளிகள் திறக்கும் வாய்ப்பு மங்கி வருகிறது- ஆன்லைன் வகுப்புகளை தீவிரப்படுத்த முடிவு\nசெல்போன் சிக்னல் பெற மர உச்சியில் கொட்டகை அமைத்து படிக்கும் மாணவர்கள்\nதமிழகத்தில் வரும் 25-ந்தேதி முதல் பேருந்துகள் ஓடாது என அறிவிப்பு\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nபஸ்கள் நாளை வழக்கம் போல் ஓடும்- வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nகுடும்ப தலைவர் விபத்தில் இறந்தால் ரூ.4 லட்சம் கிடைக்கும்- பட்ஜெட்டில் புதிய காப்பீட்டு திட்டம் அறிவிப்பு\n13 ஆண்டுகளுக்கு பின் படம் இயக்கும் பிரபல இயக்குனர் - வடிவேலுவை நடிக்க வைக்க திட்டம்\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nடெல்லிக்குள் நுழைய 5 மாநில மக்களுக்கு கட்டுப்பாடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/122126/", "date_download": "2021-02-25T22:34:49Z", "digest": "sha1:EPNEWSKVDY2BWNIY7WT5DZHTPDKE74WL", "length": 11283, "nlines": 139, "source_domain": "www.nakarvu.com", "title": "சகல வெதுப்பக உணவுப் பொருட்களின் விலைகளை அடுத்த மாதம் முதல் அதிகரிக்க நடவடிக்கை!!! - Nakarvu", "raw_content": "\nசகல வெதுப்பக உணவுப் பொருட்களின் விலைகளை அடுத்த மாதம் முதல் அதிகரிக்க நடவடிக்கை\nவெதுப்பக உணவுப் பொருட்களின் விலைகளை அடுத்த மாதம் முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த விடயத்தை அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nவெதுப்பக உணவுப் பொருட்களின் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை இந்த ஆண்டு ஆரம்பத்துடன் சகல வெதுப்பக உணவு உற்பத்திகளின் விலைகளும் அதிகரிக்கப்படலாம் என ஏற்கனவே அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.\nஅத்துடன், புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் வெண்ணைக்கு அறவிடப்பட்டு வந்த 200 ரூபாய் வரி 600 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.இதற்காக வழங்கப்பட்ட நிவாரண காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறமையால் வெதுப்பக உணவுகளின் விலை அதிகரிப்பை புதிய ஆண்டில் எதிர்பார்க்க முடியும் என கடந்த மாதம் வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகாத்தான்குடி மத்திய கல்லூரி ஆசிரியர்களின் முன் மாதிரியான செயற்பாடு\nNext articleபச்சை மிளகாயை அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள்\nகொரோனாத் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை புதைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிப்பதெனத் தீர்மானித்துள்ளது.குறித்த தகவலை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன சற்று முன்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.குறித்த தீர்மானம் தொடர்பிலான வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகும் என்றும் அவர்...\nகிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கொரோனா தடுப்பு மருந்தை பெற்றுக் கொண்டார்…\nவிடுதலை தொடர்பில் ரஞ்சனுக்கு வந்த அழைப்பு \nஅரசாங்கத்தில் இணைந்தால், சிறையிலிருந்து விடுதலை செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக��கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்...\nகொரோனாத் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை புதைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிப்பதெனத் தீர்மானித்துள்ளது.குறித்த தகவலை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன சற்று முன்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.குறித்த தீர்மானம் தொடர்பிலான வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகும் என்றும் அவர்...\nகிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கொரோனா தடுப்பு மருந்தை பெற்றுக் கொண்டார்…\nவிடுதலை தொடர்பில் ரஞ்சனுக்கு வந்த அழைப்பு \nஅரசாங்கத்தில் இணைந்தால், சிறையிலிருந்து விடுதலை செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்...\nO/L பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்\nகொரோனாத் தொற்று பரவல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை வரும் மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் அது தொடர்பில் கல்வி அமைச்சர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.எதிர்வரும்...\nசாத்தான்குளம் கொலை வழக்கு – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு \nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர்.அதன்பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/citizenship-amendment-act-all-party-meeting-tomorrow-led-by-dmk-leader-stalin/", "date_download": "2021-02-25T21:43:31Z", "digest": "sha1:QWYRRRPRGK5YWFMNEKRVWWJ3XP4U53SP", "length": 13297, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "குடியுரிமைச் சட்டம்: திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nகுடியுரிமைச் சட்டம்: திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்\nமத்திய அரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு நாடு முழுவதும்பலத்த எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.\nகுடியுரிமைச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி இன்று திமுக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nஇதற்கிடையில், உச்சநீதிமன்றத்தில், குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக், காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தொடர்ந்துள்ள வழக்கோடு திமுகவின் வழக்கும் நாளை விசாரணைக்கு வருகிறது.\nஇந்த நிலையில், அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு திமுகத்தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்து உள்ளார். திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ள இநத் கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் திமுகவின் தோழமை கட்சிகள் உள்பட மக்கள்நீதி மய்யம் கட்சி உள்பட மேலும் சில கட்சிகள் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகாவிரி: ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தீர்மானங்கள் நிறைவேற்றம் நாளை திமுக மக்களவை உறுப்பினர்கள் கூட்டம்: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு ஆதரவாளர்கள் சென்னை நோக்கி பயணம்: தி.மு.க.வில் இணைகிறார் தங்க தமிழ்ச்செல்வன்..\nPrevious குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்: காஞ்சிபுரத்தில் லட்சக்கணக்கானார் மத்தியில் ஸ்டாலின் முழக்கம்\nNext கேள்வி கேட்கவே பயப்பட வேண்டும் என்ற எண்ணத்தை எதிர்காலத்தலைமுறையிடம் ஏற்படுத்த மோடி அரசு முயற்சி\nதன்மீது இளம் பெண் ஐபிஎஸ் அதிகாரி புகாரளிப்பதை வேறு வகையில் தடுக்க முயன்ற ராஜேஷ் தாஸ்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 25/02/2021\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8.5 லட்சத்தை தாண்டியது\nPfizer தடுப்பு மருந்து 94% பயனுள்ளது\nவாஷிங்டன்: எதார்த்த உலக ஆய்வின்படி, கொரோனாவுக்கான Pfizer தடுப்பு மருந்து, 94% வரை பயனுள்ளதாய் உள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளதாய் தகவல்கள் தெரிவிக்கின்றன….\nஒரே டோசில் கடுமையான கொரோனாவை தடுக்கும் ஜான்சன் தடுப்பூசி : அமெரிக்கா பரிந்துரை\nவாஷிங்டன் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி ஒரே டோசில் கடுமையான கொரோனாவை தடுக்கும் என அமெரிக்க உணவு…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 25/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (25/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 467 பேருக்குப் பாதிப்பு…\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8.5 லட்சத்தை தாண்டியது\nசென்னை தமிழகத்தில் இன்று 467 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,50,096 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,053…\nஇன்று ஆந்திராவில் 82 பேர், டில்லியில் 220 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 82 பேர், மற்றும் டில்லியில் 220 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nசென்னையில் மீண்டும் உயரத்தொடங்கியது கொரோனா… பொதுமக்களே முகக்கவசம் அணியுங்கள்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதாகவும், குறைந்துள்ளதாகவும், தமிழகஅரசு தெரிவித்து வந்தாலும், தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்…\nPfizer தடுப்பு மருந்து 94% பயனுள்ளது\n – ராகுல் காந்தி வலியுறுத்தல்\nஜியோவுக்கு நட்டம்; ஆனால் ஏர்டெல்லுக்கு லாபம்\nதன்மீது இளம் பெண் ஐபிஎஸ் அதிகாரி புகாரளிப்பதை வேறு வகையில் தடுக்க முயன்ற ராஜேஷ் தாஸ்\nபசு அறிவியல் தொடர்பான ஆன்லைன் தேர்வு – யுஜிசி அமைப்பின் மீது பாயும் விமர்சனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2016/03/08/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2021-02-25T22:42:20Z", "digest": "sha1:KCA7HQNEN7BZTG7642NIWNEGV3ALLI7O", "length": 23771, "nlines": 150, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "நாசாவால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட திடுக் உண்மைகள்! – விழிகளை விரிக்க‍வைக்கும் காட்சி- வீடியோ – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, February 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ���\nநாசாவால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட திடுக் உண்மைகள் – விழிகளை விரிக்க‍வைக்கும் காட்சி- வீடியோ\nநாசாவால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட திடுக் உண்மைகள் – விழிகளை விரிக்க‍வைக்கும் காட்சி- வீடியோ\nநாசாவால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட திடுக் உண்மைகள் – விழிகளை விரிக்க‍வைக்கும் காட்சி- வீடியோ\nஇயற்கை, நமது அறிவுக்கு புலப்படாத பல விநோத,அதிசய நிகழ்வுகளை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது அதிலும் இந்த\nஅண்டவெளியில் அதாவது விண்வெளியில் சொ ல்ல‍வே வேண்டாம். அந்தளவிற்கு கொட்டிக் கிட க்குது பல அரிய நிகழ்வுகள். அந்த நிகழ்வுகளில் ஒன்றினைத்தான் அமெரிக்காவின் நாசா விண் வெளி ஆய்வுமையம் திட்ட‍மிட்டு மறைத்த‍ ஒரு நிகழ்வைத்தான் இங்கு பார்க்க‍விருக்கிறோம்.\nசூரியனை சுற்றி வரும் மர்ம விமானங்களால் பரபரப்பு அடைந்துள்ள‍து இந்த உலகம்\nசூரியனை ஏலியன்கள் சுற்றி வருவது போன்ற காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. நாம் வாழும் பூமியைவிட பன்மடங்கு பெரிய, அதிக வெப்பமான கிரகம் சூரியன். இத னை ஏலியன்கள் சுற்றி வருவது போன்ற போன்ற காணொளி வெளியாகியுள்ளது.\nSolar Heliospheric Observatory செயற்கைகோள் எடுத்து அனுப்பியுள்ள\nவீடியோவில், பச்சை நிறத்தினாலான பொருள் சுற்றி வருவது போன்று உள்ளது. நாசாவால் திட்ட மிட்டு மறைக்கப்பட்ட உண்மைகளை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று மேற்கோள்கா ட்டி இந்த காணொளி யூ டியூப்பில் நேற்று வெளி யானது.\nஆனால் UFO பற்றி ஆராய்ச்சி செய்து வரும் Scott C.\nWaring என்பவர், 6-7 வரு டங்களுக்கு முன்பாகவே ரஷ்யாவை சேர் ந்த விண்வெளிவீரர்கள் இதுபோன்ற UFO-களை சூரியனை சுற்றிவரும்போது கண்டுபிடித்ததாக வும், 24 மணிநேரமும் சுற்றிக் கொண்டிருக்கும் UFO-கள் திடீரென்று வேகத்தை குறைத்தும், அதிகரிக்கவும்செய்யும் என்றுதெரிவித்துள்ளார்\nPosted in அதிசயங்கள் - Wonders, அதிர வைக்கும் காட்சிகளும் - பதற வைக்கும் செய்திகளும், கல்வி, செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விண்வெளி, விழிப்புணர்வு\nPrevதினசரி லவங்கப்பட்டையை சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால்\nNextகூட்ட‍ணிக் கூத்து – (கலக்குமா கதறுமா\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (291) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (488) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,666) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,417) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன் – பிரம்ம‍னிடம் சாபம் பெற்ற‍ நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSugitha on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nVicky on குழந்தை பிறக்க எந்த எந்த நாட்களில் கணவனும் மனைவியும் தாம்பத்திய உறவு கொள்ள‍வேண்டும்\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-11-18-11-14-59/", "date_download": "2021-02-25T21:55:50Z", "digest": "sha1:K4OV5WWQAUSITIHA2KRGUE6HUKDIHUKV", "length": 6964, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "இடைதேர்தலை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது; ஜஸ்வந்த்சிங் |", "raw_content": "\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.140 குறைந்துள்ளது\nயோகி ஆட்சியில் ஒரு விவசாயி கூட தற்கொலை இல்லை\nதமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்\nஇடைதேர்தலை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது; ஜஸ்வந்த்சிங்\nஇடைதேர்தலை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங் தெரிவித்தார்.மேலும் பிரதமர்பதவிக்கு அத்வானிதான் பாரதிய ஜனதாவின் தேர்வாக இருக்கும். இது தொடர்பாக கட்சிக்குள் சர்ச்சைஎதுவும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.\nகாங்கிரஸ் கூட்டணிக்கு_மாற்றாக பாரதிய ஜனதா இருக்குமா என அவரிடம்கேட்டதற்கு, நிச்சயமாக.. மக்களின்தேர்வு பாரதிய ஜனதாதான் என்பதி்ல் எந்த வித சந்தேகமும் இல்லை என்றார் அவர்.\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுக்கு கூடுதல்…\nநமது உழைப்பு நமக்கு கைகொடுக்கும்\nபிரதமர் மோடியை வைத்து கேரளாவில் பிரமாண்ட கூட்டம்\nசிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் எந்தசிக்கலும் இல்லை\nஅடுத்தமாதம் 50 திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள்…\nபுதிய வாக்காளர்கள் செயல்பாடுகளை பார்த்துதான் வாக்களிப்பர்\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் க� ...\nயோகி ஆட்சியில் ஒரு விவசாயி கூட தற்கொலை ...\nதமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் ம� ...\nஅமித்ஷா காரைக்கால் வரும்போது முன்னாள் ...\nகுஜராத் மாநகராட்சி தேர்தல்: பாஜக அபார வ ...\nசர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் வில� ...\nஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, ...\nகடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் ...\nசேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், த���ண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://songlyricsintamil.com/enna-pada-sad-song-lyrics-in-tamil/", "date_download": "2021-02-25T21:35:08Z", "digest": "sha1:LOGFF4GNFSMPKM2WPHSFIMGAZ3WYS5ST", "length": 5783, "nlines": 151, "source_domain": "songlyricsintamil.com", "title": "Enna Pada Sad Song Lyrics in Tamil | Song Lyrics in தமிழ்", "raw_content": "\nபெண் :என்ன பாடச் சொல்லாதே\nநான் ஊமையான சின்னக் குயிலு\nநான் ஊமையான சின்னக் குயிலு\nஅப்ப பாடிப் பறந்த குயில்\nநான் ஊமையான சின்னக் குயிலு\nநான் ஊமையான சின்னக் குயிலு\nபுண்ணாகி போனதென்ன என் மனசு\nஅறியாம போனதுதான் என் தவறு\nசோகம் தாபம் நெஞ்ச வாட்டும்போது\nநான் ஊமையான சின்னக் குயிலு\nநான் ஊமையான சின்னக் குயிலு\nஒரு ராகம் ஒரு தாளம்\nநான் ஊமையான சின்னக் குயிலு\nநான் ஊமையான சின்னக் குயிலு\nஅப்ப பாடிப் பறந்த குயில்\nநான் ஊமையான சின்னக் குயிலு\nநான் ஊமையான சின்னக் குயிலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-02-25T23:16:39Z", "digest": "sha1:5A4OQEATMP3NASLLGLPNDKHKALOGTIIG", "length": 5604, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருடாதே (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎஸ். எம். சுப்பைய்யா நாயுடு\nதிருடாதே 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், பி. சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இதை ஏ. எல். சீனிவாசன் தயாரித்தார்.\nஎம். ஜி. ஆர். நடித்துள்ள திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஆகத்து 2014, 03:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2673159", "date_download": "2021-02-25T22:25:09Z", "digest": "sha1:ZQ7AOLXWYG64USUSEFHATIHP5AJB5BMY", "length": 15079, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "வீடுகள் சேதம்| Dinamalar", "raw_content": "\nவர்த்தக கூட்டமைப்பினர் இன்று நாடு தழுவி 'பந்த்'\nபெண் எஸ்.பி.,யிடம் காதல் பாட்டு கேட்டு சபலம்: ...\nஎல்லையில் போர் நிறுத்தம் இந்தியா - பாக்., உடன்பாடு\nபெட்ரோல் மீதான வரியை குறைக்க ரிசர்வ் வங்கி கவர்னர் ...\nமார்ச்.7 ல் கூடுகிறது தி.மு.க.,பொதுக்குழு 1\nத��ழிலதிபர் முகேஷ் அம்பானி வீடு அருகே நின்றிருந்த ...\n3-வது டெஸ்ட் : இந்தியா வெற்றி 4\nநாள்பட்ட நோயாளிகளை தொடர்ந்து கவனிக்கவேண்டும்: உலக ...\nபிரிட்டனில் குடியேற முயலும் ஹாங்காங் ஜனநாயக ...\nசிவகாசி பட்டாசு விபத்தில் 5 பேர் பலி: 2 வாரங்களில் ... 5\nதிருவாடானை : திருவாடானை தாலுகாவில் நேற்றுபெய்த மழையில் மணக்குடி ரவிச்சந்திரன் 55,ஆறுமுகம் 60, நம்புதாளை அய்யாத்துரை 40,சையத்முகமது 43 ஆகியோர்களின்வீடுகள் சேதமடைந்தது. வருவாய்த்துறையினர்நிவாரண உதவிகளை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருவாடானை : திருவாடானை தாலுகாவில் நேற்றுபெய்த மழையில் மணக்குடி ரவிச்சந்திரன் 55,ஆறுமுகம் 60, நம்புதாளை அய்யாத்துரை 40,சையத்முகமது 43 ஆகியோர்களின்வீடுகள் சேதமடைந்தது. வருவாய்த்துறையினர்நிவாரண உதவிகளை வழங்கினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅடிப்படை வசதிகள் கேட்டு மாணவர்கள் போராட்டம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது ப���ண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅடிப்படை வசதிகள் கேட்டு மாணவர்கள் போராட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2683950", "date_download": "2021-02-25T22:40:49Z", "digest": "sha1:3NWXOEHTZ2KI5VSH7SUZQCVISLY2776I", "length": 16547, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆடுகள் தொடர் திருட்டு கும்பலுக்கு வலைவீச்சு| Dinamalar", "raw_content": "\nகாஸ் விலை உயர்வு: கமல் கண்டனம்\nவர்த்தக கூட்டமைப்பினர் இன்று நாடு தழுவி 'பந்த்'\nபெண் எஸ்.பி.,யிடம் காதல் பாட்டு கேட்டு சபலம்: ...\nஎல்லையில் போர் நிறுத்தம் இந்தியா - பாக்., உடன்பாடு\nபெட்ரோல் மீதான வரியை குறைக்க ரிசர்வ் வங்கி கவர்னர் ...\nமார்ச்.7 ல் கூடுகிறது தி.மு.க.,பொதுக்குழு 1\nதொழிலதிபர் முகேஷ் அம்பானி வீடு அருகே நின்றிருந்த ...\n3-வது டெஸ்ட் : இந்தியா வெற்றி 4\nநாள்பட்ட நோயாளிகளை தொடர்ந்து கவனிக்கவேண்டும்: உலக ...\nபிரிட்டனில் குடியேற முயலும் ஹாங்காங் ஜனநாயக ...\nஆடுகள் தொடர் திருட்டு கும்பலுக்கு வலைவீச்சு\nமேட்டூர்: நவப்பட்டி ஊராட்சியில், கடந்த சில நாட்களாக, செம்மறி ஆடுகளை குறி வைத்து திருடும் மர்ம கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர். கொளத்தூர், நவப்பட்டி ஊராட்சி, செக்கானூரை சேர்ந்தவர் மாணிக்கம். கடந்த இ��ு வாரத்தில், இவரது பட்டியில் இருந்த நான்கு செம்மறி ஆடுகளை, மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். நேற்று காலை, 9:00 மணியளவில் இரு நபர்கள் மேலும் ஒரு ஆட்டை, பைக்கில் திருடி செல்வதை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமேட்டூர்: நவப்பட்டி ஊராட்சியில், கடந்த சில நாட்களாக, செம்மறி ஆடுகளை குறி வைத்து திருடும் மர்ம கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர். கொளத்தூர், நவப்பட்டி ஊராட்சி, செக்கானூரை சேர்ந்தவர் மாணிக்கம். கடந்த இரு வாரத்தில், இவரது பட்டியில் இருந்த நான்கு செம்மறி ஆடுகளை, மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். நேற்று காலை, 9:00 மணியளவில் இரு நபர்கள் மேலும் ஒரு ஆட்டை, பைக்கில் திருடி செல்வதை மாணிக்கம் பார்த்துள்ளார். இதுபோல, அதே பகுதியை சேர்ந்த உத்தரசாமி என்பவரின் ஆட்டையும், மர்மநபர்கள் திருடி சென்றனர். இது குறித்து, மேட்டூர் போலீசார், ஆடு திருடும் கும்பலை தேடி வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇரு சமூகத்தினர் மோதல்: மேலும் இருவர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇரு சமூகத்தினர் மோதல்: மேலும் இருவர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/293465?ref=recomended-manithan?ref=fb", "date_download": "2021-02-25T21:16:20Z", "digest": "sha1:IDID4ROJJZOI76OE5C3NCEBRZGSG6JQ2", "length": 12903, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக 2 போட்டியாளர்கள் வெளியேற்றமாம்.. காரணம் என்ன தெரியுமா? - Manithan", "raw_content": "\nகர்ப்பம் தானாகவே கலைவதற்கு இதெல்லாம் காரணமா\nபுதுச்சேரி கூட்டத்தில் திருக்குறளை மேற்கோள்காட்டிய பிரதமர்\nஐ பி சி தமிழ்நாடு\nமோடி மைதானத்தில் நடந்து வரும் விந்தையான டெஸ்ட்:வெற்றியின் விளிம்பில் இந்தியா\nஐ பி சி தமிழ்நாடு\n9000 கோடி மோசடி நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு\nஐ பி சி தமிழ்நாடு\nசசிகலாவுக்காக இந்த பதவி காலியாக இருக்கிறது\nஐ பி சி தமிழ்நாடு\n”டிடிவி தினகரன் முதல்வர் வேட்பாளர், அதிமுகவை மீட்போம்” - அமமுக அதிரடி தீர்மானங்கள்\nஐ பி சி தமிழ்நாடு\nபள்ளிக்கு சென்ற 12-ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த அவலம் பெற்றோர் கண்ட அதி��்ச்சி காட்சி: அதன் பின் தெரிந்த உண்மை\nபிரித்தானியாவிற்கு ஓடி வந்த இந்திய கோடீஸ்வரர் வழக்கு எந்த தடையும் இல்லை என லண்டன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதனியாக நின்று கதறி அழுதுகொண்டிருந்த சிறுவன்... மீட்கச் சென்ற பொலிசாருக்கு காத்திருந்த எதிர்பாராத அதிர்ச்சி\nகாமெடி நடிகர் பவர் ஸ்டார் மருத்துவமனையில் அனுமதி ரசிகர்கள் சோகம்\nகமல் பத்து வருஷம் முன்னாடி சொன்னப்ப யாரும் மதிக்கல - கருணாஸ்\nஐ பி சி தமிழ்நாடு\nபிரித்தானியர்கள் இந்த காலக்கட்டத்தில் முகக்கவசம் அணியவேண்டிய தேவை இருக்காது கூறிய முக்கிய மருத்துவ அதிகாரி\nஐபிஎல் ஏலத்தில் வாங்கப்படாத இலங்கை அணி வீரர்கள் அது தொடர்பில் முதல் முறையாக பேசிய ஜாம்பவான் குமார் சங்ககாரா\nஇங்கிலாந்தில் கொரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்டுள்ள ஒரு நன்மை\nமீண்டும் உடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை சினேகா சூட்டிங் ஸ்பாட்டில் லீக்கான புகைப்படம்\nதப்பிதவறிக்கூட வீட்டின் முன் இந்த செடிகளை வளர்க்காதீர்கள்.. அப்படி மீறினால் நடக்கும் விபரீதம் என்னென்ன\nபிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான பணிகள் தொடக்கம்.. போட்டியாளர்கள் யார் யார்\nஅர்ச்சனா வீட்டில் விசேஷம்: குத்தாட்டம் போட்ட நிஷா\nநடிகை நிரஞ்சனியை மணந்தார் கண்ணும் கண்ணும் பட இயக்குனர்.. குவியும் பிரபலங்களின் வாழ்த்துக்கள்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக 2 போட்டியாளர்கள் வெளியேற்றமாம்.. காரணம் என்ன தெரியுமா\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தொடங்கி 50 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் 14 போட்டியாளர்கள் உள்ளனர்.\nமேலும், சுரேஷ் மற்றும் அசீம் ஆகிய இரண்டு போட்டியாளர்கள் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வரவிருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படி என்றால் மொத்தம் 16 போட்டியாளர்கள் ஆகிவிடுவார்கள்\nஇந்நிலையில் தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளன.\nஒருவர் வாக்குகளின் அடிப்படையிலும் இன்னொருவர் பிக்பாஸ் விதிமுறைகளை மதிக்காதவர் என்ற அடிப்படையிலும் என இரண்டு பேர் வெளியேற்றப்படலாம் என்ற தகவல் பரவி வருவதால் பிக்பாஸ் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஆக்ரோஷமா கொட்டிய நயாகரா அப்படியே உறைந்து போன அதிசயம் இயற்கையை மிஞ்சிய வேறு அற்புதம் உண்டா இயற்கையை மிஞ்சிய வேறு அற்புதம் உண்டா\nநடு வீதியில் இளம் பெண்ணிடம் அசிங்கமாக நடந்து கொண்ட போலீஸார் புரூஸ்லியின் மறு அவதாரமா புரட்டி எடுத்த பசு(வினோத உலகம்)\nஅர்ச்சனா வீட்டில் விசேஷம்: குத்தாட்டம் போட்ட நிஷா\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=208", "date_download": "2021-02-25T22:35:49Z", "digest": "sha1:X7FQPSJTQP24GGCF5D4Z4PGL6JLS3SCJ", "length": 12808, "nlines": 120, "source_domain": "www.noolulagam.com", "title": "Vinveliyil Oru Payanam - விண்வெளியில் ஒரு பயணம் » Buy tamil book Vinveliyil Oru Payanam online", "raw_content": "\nவிண்வெளியில் ஒரு பயணம் - Vinveliyil Oru Payanam\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : கமலநாதன் (Kamalanathan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, விஞ்ஞானிகள்\nஎல்லாம் அறிந்த எம்.ஜி.ஆர். பூமிப்பந்தின் புதிர்கள்\nவிண்வெளிக்குச் சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்ற முறையில், சுனிதா வில்லியம்ஸின் சொந்த வாழ்க்கையைப் பற்றிய பல தகவல்களையும், அவர் விண்வெளியில் செய்த சாதனைகளையும் இந்நூல் தெரிவிக்கிறது. மேலும், விண்வெளி ஓடங்களின் அமைப்பையும் அவை உருவாக்கப்பட்ட நோக்கத்தையும் அவை செயல்படும் விதத்தையும் தெரிவிக்கிறது. ஒரு விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக்கப்படத் தேவையான அடிப்படைத் தகுதிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவர்கள் விண்வெளியில் ஆற்ற வேண்டிய பணிகளைப் பொருத்துத் தரப்படும் பயிற்சிகள் போன்ற தகவல்களையும், ஒவ்வொருவரும் விண்வெளிப் பயணத்தின்போது ஆற்றிவரும் பணிகளையும் இந்த நூல் விளக்குகிறது. தங்களது தினசரி வாழ்க்கைத் தேவைகளான உடலை சுத்தப்படுத்துவது, உணவு உண்பது, உடற்பயிற்சி செய்வது, உறங்குவது போன்றவற்றை விண்வெளி வீரர்கள் அங்குள்ள சூழ்நிலையில் எவ்வாறு நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்ற தகவலைப் படிக்கும்போது நமக்கு ஆச்சரியம் ஏற்படுகிறது. விண்வெளியில் நடக்கவேண்டிய அவசியம் என்ன; விண்வெளி வீரர்கள் அந்த சமயத்தில் அணியும் ஆடையில் உள்ள பிரத்தியேக அம்சங்கள் என்னென்ன; அவை ஏன் வெள்ளை நிறத்தில் மட்டும் காணப்படுகின்றன; விண்வெளி வீரர்கள் விண்வெளிக்குச் செல்லும்போதும், விண்வெளியில் இருக்கும்போதும், திரும்பி வரும்போதும் ஏன் ஆரஞ்சு வண்ணத்தில் பிரத்தியேக ஆடைகளை அணிந்து கொள்கிறார்கள் போன்ற கேள்விகளுக்கு இந்நூலில் விடை கிடைக்கும். அமெரிக்கா மற்றும் ரஷ்யா அனுப்பும் விண்கலங்கள் மூலமாக சர்வதேச விண்வெளி மையத்துக்குத் தேவையான பொருட்களையும், பணிபுரிய விண்வெளி வீரர்களையும் எப்படி அனுப்புகிறார்கள்; அவர்கள் எவ்வாறு பூமிக்குத் திரும்பி வருகிறார்கள் போன்ற ருசிகரத் தகவல்களை பலர் அறிய ஆவலாக இருப்பார்கள். அந்த ஆவலைப் பூர்த்திசெய்யும் விதமாக, இந்த நூலை எளிய முறையில் அழகாகத் தொகுத்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர் கமலநாதன்.\nஇந்த நூல் இளைஞர்களை மட்டுமின்றி, அறிவியல் தாகம் கொண்ட அனைவரையும் நிச்சயம் வசீகரிக்கும்.\nஇந்த நூல் விண்வெளியில் ஒரு பயணம், கமலநாதன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nசில நேரங்களில் சில விஞ்ஞானிகள் - Sila Nerangalil Sila Vingyanigal\nநோபல் வெற்றியாளர்கள் - Noble Vetriyalargal\nஆசிரியரின் (கமலநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசுட்டிகளின் உலகம் - chutigalin ulagam\nஅசர வைக்கும் அதிசய மனிதர்கள்\nகேரளத்து கோவில் கலைகள் - Keralathu Kovil Kalaigal\nமற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :\nஅறிவியல் உண்மைகளும் அறியாமையும் - Ariviyal Unmaigalum Ariyaamaiyum\nகண்டுபிடிப்புகள் : பல அரிய தகவல்கள் - Kandupidippugal\nநம்மைச் சுற்றிச் சுத்தம் காப்போம் - Nammai Chutri Sutham Kaapoam\nஉடலும் உள்ளமும் - Udalum Ullamum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஆரோக்கியமே ஆனந்தம் - Aarokyame Anandham\nஉடைந்த கண்ணாடிகள் - வலி மிகுந்த வரதட்சணைக் கதைகள் - Udaintha Kannadigal -Vali\nமிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயர் - Paalakadu mani iyer\nஅஞ்சாத சிங்கம் சூர்யா - Anjaatha Singam Surya\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quranmalar.com/2017/05/blog-post_19.html", "date_download": "2021-02-25T21:16:04Z", "digest": "sha1:FEGMD2HJ66IZACUOJ34CAJTOPUWSOL6U", "length": 28853, "nlines": 262, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: மழை நின்று போனால்... ?", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nவெள்ளி, 19 மே, 2017\nஇவ்வுலகம் என்ற பரீட்சைக்கூடத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மனிதன் மறந்து விடும்போது அவனுக்கு உண்மையை நினைவூட்டி அவன் இறைவன்பால் திரும்புவதற்காக இறைவன் அவ்வப்போது மழையை தடுத்து வைப்பதும் உண்டு. ஆனால் கருணையுள்ள இறைவன் விரைவிலேயே அவர்களின் நிராசையைப் போக்கியும் விடுகிறான்.\n42:28. அவர்கள் நிராசையான பின்னர் மழையை இறக்கி வைப்பவன் அவனே; மேலும் அவன் தன் அருளைப் பரப்புகிறான்; இன்னும் அவனே புகழுக்குரிய பாதுகாவலன்.\nபாவமன்னிப்பு கோரல் – மழைக்கான திறவுகோல்\nபண்டைக்காலத்தில் வாழ்ந்த ஆது என்ற கூட்டத்தாரின்பால் அனுப்பப்பட்ட ஹூத் என்ற இறைத்தூதர் தனது மக்களுக்கு இவ்வாறு அறிவுரை கூறியதை திருக்குர்ஆன் கூறுகிறது:\n= 11:52. “என்னுடைய சமூகத்தார்களே நீங்கள் உங்களுடைய இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் (தவ்பா செய்து) அவன் பக்கமே மீளுங்கள்; அவன் உங்கள் மீது வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான்; மேலும் உங்களுடைய வலிமையுடன் மேலும் வலிமை பெருகச் செய்வான் - இன்னும் நீங்கள் (அவனைப்) புறக்கணித்துக் குற்றவாளிகளாகி விடாதீர்கள்” (என்றும் எச்சரித்துக் கூறினார்).\nஹூத் நபிக்கு முன்னதாக வந்த நூஹ் நபியும் தம் மக்களுக்கு இவ்வாறே உபதேசித்து உள்ளதைக் குர்ஆனில் காண முடிகிறது:\n= 71:10-12. மேலும், “நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்” என்றுங் கூறினேன். “(அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான். “அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்; இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான்.\nநபிகளார் நடத்திய மழைத் தொழுகை\nநாட்டில் பஞ்சம், வறட்சி ஏற்படும் போது அவற்றை நீக்குவதற்காக, மழை வேண்டி வல்ல இறைவனிடம் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தனது முன்னுதாரணம் மூலம் காட்டித் தந்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் மழைக்காக வேண்டி இரண்டு ரக்அத்கள் (சுற்றுக்கள்) தொழுவித்துள்ளார்க���். மழைத் தொழுகைக்கென சில குறிப்பிட்ட முறையையும் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள்.\nபின்வரும் ஹதீஸிலிருந்து மழைத் தொழுகை முறைகளை நாம் விரிவாக அறிந்து கொள்ளலாம்.\n= மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் மழைப் பஞ்சத்தைப் பற்றி முறையிட்டார்கள். ஒரு மிம்பரை (சிறு சொற்பொழிவு மேடை) ஏற்பாடு செய்யுமாறு கட்டளையிட்டார்கள். அது அவர்களுக்காக திடலில் வைக்கப்பட்டது. ஒரு நாளை மக்களுக்கு வாக்களித்தார்கள். மக்கள் அந்நாளில் (திடலை நோக்கி) புறப்பட்டார்கள். சூரியனுடைய கீற்று வெளிப்பட்ட நேரத்திலே நபியவர்கள் (வீட்டிலிருந்து திடலை நோக்கி) புறப்பட்டார்கள். மிம்பரில் உட்கார்ந்தார்கள். அல்லாஹு அக்பர் (இறைவன் பெரியவன்) என்று கூறி இறைவனைப் பெருமைப் படுத்தினார்கள். கண்ணியமிக்கவனும், கீர்த்தி மிக்கவனுமாகிய இறைவனைப் புகழ்ந்தார்கள். பிறகு, ‘‘மக்களே உங்கள் வீடுகளின் பஞ்சத்தைப் பற்றியும், உங்களுக்கு மழைபொழிய வேண்டும் ஆரம்ப காலத்தை விட்டும் மழை தாமதமாகி விட்டதைப் பற்றியும் நீங்கள் முறையிட்டீர்கள். நீங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று இறைவன் உங்களுக்கு கட்டளையிட்டிருக்கின்றான். உங்கள் பிரார்த்தனைக்கு அவன் பதிலளிப்பதாகவும் வாக்களித்திருக்கின்றான்’’ என்று கூறினார்கள்.\nஅல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானிர் ரஹீம் மாலி(க்)கி யவ்மித்தீன். லாயிலாஹ இல்லல்லாஹு யஃப்அலு மா யுரீத். அல்லாஹும்ம அன்(த்)தல்லாஹு லாயிலாஹ இல்லா அன்(த்)தல் கனீய்யு வநஹ்னுல் ஃபு(க்)கராவு அன்ஸில் அலைனல் கைஸ வஜ்அல் மா அன்ஸல்(த்)த லனா குவ்வ(த்)தன் வபலாகன் இலா ஹீன்.\n(பொருள்: எல்லாப் புகழும் இறைவனுக்கே (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன். அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். தீர்ப்பு நாளின் அதிபதி. அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவன் நினைத்ததைச் செய்வான். இறைவா (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன். அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். தீர்ப்பு நாளின் அதிபதி. அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவன் நினைத்ததைச் செய்வான். இறைவா நீயே அல்லாஹ் உன்னைத் தவிர வேறு கடவுள் இல்லை. (நீ) எந்தத் தேவையும் அற்றவன்; நாங்கள் தேவையுடையவர்கள்; எங்களுக்கு மழையை பொழியச் செய்வாயாக நீ எங்களுக்கு இறக்கியதில் வலிமையையும் குறி��்பிட்ட காலத்திற்குப் போதுமானதாகவும் ஆக்கி வைப்பாயாக நீ எங்களுக்கு இறக்கியதில் வலிமையையும் குறிப்பிட்ட காலத்திற்குப் போதுமானதாகவும் ஆக்கி வைப்பாயாக\nபிறகு தமது இரு (புறங்) கைகளையும் உயர்த்தினார்கள். தம்முடைய இரு அக்குள் பகுதியின் வெண்மை தெரியுமளவிற்கு உயர்த்தி (பிரார்த்தித்துக்) கொண்டேயிருந்தார்கள். பின்னர் மக்களை நோக்கி தமது முதுகுப் பகுதியைத் திருப்பினார்கள். தமது இரு கைகளையும் உயர்த்தியவாறே மேலாடையை மாற்றிப்போட்டார்கள்.\nபிறகு மக்களை நோக்கித் திரும்பினார்கள். (மிம்பரிலிருந்து) இறங்கி (பெருநாள் தொழுகையைப் போன்று) இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள்.\nஇறைவன் மேகங்களை ஒன்று கூடச் செய்தான். இடி இடித்தது. மின்னல் வெட்டியது. இறைவன்வின் நாட்டப்படி மழைபொழிந்தது. அவர்கள் பள்ளிக்கு வருவதற்குள் நீரோட்டமாக ஓடத்தொடங்கியது. மழையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் இடத்தை நோக்கி மக்கள் விரைந்து செல்வதைப் பார்த்தபோது தம்முடைய கடைவாய்ப் பற்கள் தெரியுமளவிற்கு நபியவர்கள் சிரித்தார்கள். பிறகு “இறைவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் பெற்றவன் என்றும், நான் இறைவனின் அடிமையும், அவன் தூதருமாவேன் என்றும் சாட்சி கூறுகிறேன்’’ என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: அபூதாவூத் (992)\nமழைக்காக நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனை\n= அல்லாஹும்மஸ்கினா கைஸன் முகீஸன் மரீஅன் மரீஅன் நாஃபிஅன் கைர ளார்ரின் ஆஜிலன் கைர ஆஜிலின்.\n தாமதமின்றி, விரைவான, இடரில்லாத, பயனளிக்கக் கூடிய, செழிப்பான, உயிரினத்திற்கு நற்பலன் தந்து காக்கும் மழையை எங்களுக்குத் தந்தருள்வாயாக\nஅறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: அபூதாவூத் 988\n= அல்லாஹும்மஸ்கினா, அல்லாஹும்மஸ்கினா. அல்லாஹும்மஸ்கினா\nஅறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரீ 1013\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 6:26\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇந்த மாமனிதரை ஏன் ஏளனம் செய்கிறார்கள்\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு பாலைவனப் பெருவெளியில் நின்று கொண்டு பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகப் போராடிய அந்த மனிதரைக் கண்...\nநபிகள் நாயகத்தின் மிகச் சுருக்கமான வரலாறு\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nஅரசியலுக்கு புது இலக்கணம் வகுத்த மாமனிதர்\nபாலைவனத்தில் ஆடு மேய்த்த ஒரு பாமரரை ஆட்சிக்கட்டிலில் அமரவைத்து அகில உலகுக்கும் ஒரு முன்மாதிரி ஆட்சியை காட்டித் தந்தது இஸ்லாம். மன்னர்களும்...\nபுகழை விரும்பாத இயேசுவும் முஹம்மது நபிகளாரும்\nஇறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களது காலத்தில் அவரது ஆண்குழந்தை இப்ராஹீம் மரணம் அடைந்த அதே நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதையொட்டி மக்க...\nநூறு பேரில் முதலாமவர் நபிகளார் – ஏன்\nமைக்கேல் ஹெச். ஹார்ட் என்ற ஆய்வு வல்லுனர் உலகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களில் , முதலில் 1000 பேரை தெரிவு செய்த...\nகடவுளை வணங்கச் சொன்னவர்களையே கடவுளாக்கிய அவலம்\nஇறைத்தூதின் உயிர் மூச்சு ஏகத்துவம் தொன்று தொட்டு இப்பூமிக்கு வந்த இறைத்தூதர்கள் அனைவரும் ஏக இறைவன் ஒருவனையே வழிபட வேண்டும் , அவனை விட...\nபாலியல் அத்துமீறல்களுக்கு வயது வரம்பும் காரணமே\nபசி எடுக்கும் போது சப்பிட வேண்டும் ; தூக்கம் வரும் போது கட்டிலை நாட வேண்டும் ; மலஜலம் கழிக்கத் தேவை ஏற்படும் போது , தாமதிக்காமல் கழிவறை...\nஜாதிகள் ஒழிய கொள்கை அவசியம்\nதங்கள் இனத்தவர் அல்லது ஜாதியினர் அல்லது மொழியினர் அல்லது அல்லது நாட்டார் தாக்கப் படும்போது உணர்ச்சிவசப்பட்டு ஏற்படும் ஆவேசத்தின...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூன் 2017 இதழ் மின்...\nமறுமை வாழ்வினை நினைவூட்டும் மழை\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் பிப்ரவரி (3) ஜனவரி (1) டிசம்பர் (7) நவம்பர் (3) அக்டோபர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (4) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nபொறுமை என்ற ஆயுதம் (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/tag/india/", "date_download": "2021-02-25T21:29:00Z", "digest": "sha1:XI3XRWMJRHEIG5IMIBG2JUMP5N3HFLAB", "length": 4331, "nlines": 58, "source_domain": "www.tamilpori.com", "title": "#india | Tamilpori", "raw_content": "\nமுன்னாள் அமைச்சரின் மன்னார் தாராபுரம் கிராமம் கொரோனா அச்சத்தால் முடக்கம்..\nதமிழகத்தில் புதிதாக 102 பேருக்கு கரோனா; பாதிப்பு எண்ணிக்கை 411 ஆக உயர்வு..\nதமிழகம் முழுவதும் கரோனா பரவும் அபாய வலயமாக மாநில அரசால் பிரகடனம்..\nஜயந்த சமரவீரவிடம் ஒரு பில்லியன் இழப்பீடு கோரி முன்னாள் ரிஷாட் வழக்குத் தாக்கல்..\nதற்கொலை தாக்குதலுக்கு தயார் நிலையில் இருந்த 15 பெண்கள்; பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் கைது..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/138444/", "date_download": "2021-02-25T22:21:37Z", "digest": "sha1:LFJRLNV4KBXIRRARCEOOGV3F2EKHJFWM", "length": 8213, "nlines": 96, "source_domain": "www.supeedsam.com", "title": "மன்னாருக்கு 1280 கொரோனா தொற்று தடுப்பு ஊசி மருந்துகள் மருந்து ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமன்னாருக்கு 1280 கொரோனா தொற்று தடுப்பு ஊசி மருந்துகள் மருந்து ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்.\nமன்னாரில் கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசி வழங்கும் பணிகள் சனிக்கிழமை (30.01.2021) ஆரம்பமாகியுள்ளது. இதில் முதலாவது தடுப்பூசி கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் இரவு பகல் பாராது பணியாற்றிவரும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அவர்களின் சேவையை கௌரவித்து இவ் தடுப்பூசிகள் வழங்கும் நிகழ்வாக இது அமைவதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமன்னாருக்கு இதுவரைக்கும் 1280 கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இவைகள் முதலில் அனைத்து சுகாதார சேவைகளில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் அடிப்படையில் மன்னாருக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் முதலாவது ஊசி மன்னார் வைத்திய அதிகாரி பிரிவின் தலைமை பொது சுகாதார பரிசோதகர் வின்சென்ட் என்பவருக்கு போடப்பட்டதாகவும் தொடர்ந்து ஏனையவர்களுக்கு இன்றுமுதல் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nகடந்த புதன் கிழமை (27) மன்னார் பேரூந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட 208 பேரூக்கான பி.சி.ஆர்.பரிசோதனை மாதிரிகளில் ஒரு பொலிஸ் அதிகாரி தவிர ஏனைவர்களுக்கு தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும்\nஇதுவரைக்கும் ஜனவரி மாதம் மட்டும் (2021.01) 163 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் மன்னாரில் இதுவரை மொத்தமாக 180 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டிருந்ததாகவும் 3800 பேர் அளவில் பி.சி.ஆர். மாதிரி பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்\nPrevious articleமுல்லைத்தீவு மாவட்டத்தில் சுகாதார பிரிவினருக்கு கொரோன தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம் \nகொவிட் அடக்கம் சாணக்கியனின் கருத்து.\nதேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர் மட்டக்களப்பு விஜயம்-படங்கள்.\nஅம்பாறையில் 15 ஏக்கர் கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு.\nபோராட்டங்களிற்கு தலைமை ஏற்க முடியாது வெட்கி தலைகுனிகின்றோம்.சிவசக்தி ஆனந்தன்\nஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதையடுத்து மட்டக்களப்பு இயல்புவாழ்க்கை வழமைக்குத்திரும்பியிருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/india/covid-19-expert-panel-recommends-2-vaccines-india-ready-for-rollout-in-10-14-days-353571", "date_download": "2021-02-25T23:02:30Z", "digest": "sha1:XLJBXU7SKYDODO7UTW6BFXJLWGI5SAK3", "length": 15037, "nlines": 121, "source_domain": "zeenews.india.com", "title": "COVID-19: Expert panel recommends 2 vaccines, India ready for rollout in 10-14 days | COVID-19: இந்தியாவில் 2 தடுப்பூசிகளுக்கு ஒப்புதல்; 10-14 நாட்களில் பணி துவக்கம்! | India News in Tamil", "raw_content": "\nதமிழகத்தில் இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்\nபோலி கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை\nவாங்க மோடி, வணக்கங்க மோடி என்ற பாடலுடன் கொங்கு தமிழில் பிரதமருக்கு வரவேற்பு\nஇந்த 1 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால், உங்களுக்கு ₹.10 லட்சம் கிடைக்கும்\nFarmers Compensation: விவசாயிகளுக்கு 127 கோடி ரூபாய் இழப்பீடு சென்னை SC அதிரடி உத்தரவு\nசட்டப்பேரவை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம் - சசிகலா\nCOVID-19: இந்தியாவில் 2 தடுப்பூசிகளுக்கு ஒப்புதல்; 10-14 நாட்களில் பணி துவக்கம்\nகோவிஷீல்ட்டின் ஒப்புதலுக்குப் பிறகு, பாரத் பயோடெக்கின் கோவாக்சின் அவசரகால பயன்பாட்டிற்கும் சனிக்கிழமை பொருள் நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது..\nIndian Oil-HDFC Bank இன் இந்த சலுகையில் 50 லிட்டர் பெட்ரோல் இலவசமாக பெறுங்கள்\nஉங்களிடம் 1 ரூபாய் நாணயம் இருந்தால் உங்களுக்கு 10 லட்சம் கிடைக்கும்\n7th Pay Commission: DA அதிகரிப்பு குறித்து அரசாங்கத்தின் முடிவு என்ன\nNiagara Falls: நயாகரா நீர்வீழ்ச்சி, வெண்பனி பனிவீழ்ச்சியாக மாறிய அதிசயம்\nகோவிஷீல்ட்டின் ஒப்புதலுக்குப் பிறகு, பாரத் பயோடெக்கின் கோவாக்சின் அவசரகால பயன்பாட்டிற்கும் சனிக்கிழமை பொருள் நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது..\nபுதிய ஆண்டு தொடங்கியவுடன், இரண்டாவது கொரோனா தடுப்பூசியின் (India's Second Corona Vaccine) பரிசை இந்தியா பெற்றுள்ளது. பாரத் பயோடெக் தயாரிக்கும் சுதேச தடுப்பூசி கோவாக்சின் (Covaxin) அவசரகால பயன்பாட்டிற்கு சனிக்கிழமை பொருள் நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் (Covishield) கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு குழு ஒப்புதல் அளித்தது.\nகிடைக்கபட்ட தகவல்களின்படி, இன்றைய கூட்டத்தில் இந்தியாவின் சுதேச கொரோனா தடுப்பூசியை (COVID-19 vaccine) பொருள் நிபுணர் குழு நினைவு கூர்ந்தது. இருப்பினும், இறுதி முடிவு DCGI (இந்திய மருந்துகள��� கட்டுப்பாட்டாளர் ஜெனரல்) மட்டுமே எடுக்கும். அதாவது, DCGI ஒப்புதல் அளித்தவுடன், அடுத்த 6-7 நாட்களில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படும். மற்ற தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது இந்த தடுப்பூசி மலிவானதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த தடுப்பூசியின் டோஸ் சுமார் 100 ரூபாய் வரை இருக்கும். இதன்படி, இந்த தடுப்பூசி நாட்டின் அனைத்து மக்களுக்கும் பயன்படுத்தப்பட்டால், அதற்கான அரசாங்கத்தின் செலவு சுமார் 13 ஆயிரம் 500 கோடி ஆகும்.\nALSO READ | BIG NEWS: பாரத் பயோடெக்கின் COVAXIN தடுப்பூசிக்கு நிபுணர் குழு ஒப்புதல்\nஇது குறித்து அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (AIIMS) இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறுகையில்., அடுத்த 10 முதல் 14 நாட்களில் COVID-19 தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்ய தயாராக உள்ளது என்றார். மேலும் அவர் கூறுகையில்., \"நாங்கள் தடுப்பூசியை மெதுவான செயல்பாட்டில் தொடங்குவோம், அதற்குள் அதிகமான தடுப்பூசிகள் கிடைக்கும்\" என்று அவர் தனியார் தொலைக்காட்சியிடம் கூறினார். தடுப்பூசி செயல்முறை தொடங்கும் போது கூட்டத்தை நிர்வகிப்பதை உறுதிப்படுத்த சரியான நேர அட்டவணை தேவை என்பதை குலேரியா வலியுறுத்தினார்.\nஇந்தியாவில் 4 தடுப்பூசிகள் தயார்\nகோவிஷீல்ட் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மகிழ்ச்சி தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், நான்கு கொரோனா தடுப்பூசிகள் தயாராக உள்ள ஒரே நாடு இந்தியா தான். இந்த நான்கு தடுப்பூசிகளில் கோவிஷீல்ட், கோவாக்சின், ஃபைசர் மற்றும் ஜைடஸ் காடிலா ஆகியவை அடங்கும். பாரத் பயோடெக் தனது தடுப்பூசியை ICMR டெல்லி மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் தயாரித்துள்ளது என்பதை உங்களுக்குச் சொல்கிறோம்.\nஉலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...\nபாகிஸ்தான் எம்.பியின் சர்ச்சை ட்வீட்.. எதிர்ப்பு வலுத்ததால் அதை நீக்கி மன்னிப்பு கோரினார்\nதிமுக-காங்கிரஸ் சட்டை பையை நிரப்பவே ஆட்சியை பிடிக்க துடிக்கின்றன: பிரதமர் மோடி\nசமூக ஊடகங்கள், டிஜிட்டல் மீடியா, OTT-க்கான புதிய விதிகள்.. முக்கிய தகவல்கள்\nIND vs ENG 3rd Test: இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை\nIsha: சிவன் - என்றுமே நிரந்தர Fashion\nகனவில் இந்த பொருட்களை பார்த்தீர்களா.. அப்படியானல் அடுத்த அம்பானி நீங்க தான்..\nஇந்த 1 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால், உங்களுக்கு ₹.10 லட்சம் கிடைக்கும்\nஇந்த வகை கணக்கு உள்ளவர்களுக்கு ₹.14 லட்சம் வரை தனிநபர் கடன் வழங்கும் SBI\nTN Bus Strike:இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்\nபோலி கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை\nசெஞ்சுரி அடித்த பெட்ரோல் விலை.. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nJ.Jayalalitha பிறந்தநாள்: \"நதியை தேடி வந்த கடல்\" கடற்கரையில் உறங்குகிறது\nசட்டப்பேரவை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம் - சசிகலா\n9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி.. \"ஆல் பாஸ்\" போட EPS உத்தரவு\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டது\nஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக LPG சிலிண்டரின் விலை ₹.100 அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-02-25T22:50:11Z", "digest": "sha1:RXJCFUZDKFH3CCU2TOHFPPOXXQTIAIVP", "length": 11387, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "வின்ட்சர் | Athavan News", "raw_content": "\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதி- வர்த்தமானி வெளியானது\nமலேசியாவில் பொதுமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம்\nஇந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5பேர் உயிரிழப்பு- 70பேர் மாயம்\nஅனைத்து வெளிப்புற நிகழ்வுகளையும் இரத்து செய்தது ரொறொன்ரோ\nகொரோனா தடுப்பூசிகளின் செயற்திறனை பலவீனப்படுத்தக்கூடிய புதிய வைரஸ் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு\nயாழில் மாபெரும் போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி\nஒன்றாரியோ பாடசாலைகள் அடுத்த வாரம் திறக்கப்படும்\nஒன்றாரியோவில் உள்ள பாடசாலைகள் அடுத்த வாரம் மீண்டும் திறக்கப்படும் என முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார். எதிர்வரும் 8ஆம் அல்லது 10ஆம் திகதிகளில் சில பாடசாலைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ... More\nஒன்றாரியோவின் பொது சுகாதார பிராந்தியங்களில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பாடாசாலைகள் மூடல்\nஒன்றாரியோவின் பொது சுகாதார பிராந்தியங்களில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பாடாசாலைகளை மூட மாகாணம் உத்தரவிட்டுள்ளது. வின்ட்சர், பீல், ரொறொன்ரோ, யோர்க் மற்றும் ஹாமில்டனின் பொது சுகாதாரப் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் பெப்ரவரி 10ஆம் திகதி வரை நேரில... More\nகண்டி எசல பெரஹெராவில் தாக்குதல் மேற்கொள்வதே சஹ்ரானின் முதல் இலக்கு\nபுலிகள் செய்ததை அரசாங்கம் சமன் செய்ததா -ஐ.நா. ஆணையாளரின் அறிக்கையை முற்றாக நிராகரித்தது இலங்கை\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு – அமெரிக்கா\nகோட்டாபயவின் வாக்குமூலத்தை வைத்தே இலங்கை மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம்- அமெரிக்காவிடம் கூட்டமைப்பு எடுத்துரைப்பு\nபாகிஸ்தான் – இலங்கை இடையே ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து- இரு பிரதமர்கள் முன்பு கையொப்பம்\nமலேசியாவில் பொதுமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம்\nஇந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5பேர் உயிரிழப்பு- 70பேர் மாயம்\nஅனைத்து வெளிப்புற நிகழ்வுகளையும் இரத்து செய்தது ரொறொன்ரோ\nகொரோனா தொற்றின் மூன்றாம் அலை ��பாயம்- ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூடுகின்றன\nஜேர்மனிய நாடாளுமன்றக் கட்டடத் தரவுகள் ரஷ்யாவிடம்- உளவாளி கண்டறியப்பட்டார்\nஇங்கிலாந்தில் வீடற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/sri-lanka-news/item/426-2017-01-21-12-36-32", "date_download": "2021-02-25T21:17:31Z", "digest": "sha1:I7MHOCEXRYUK53FMXM5BQBBI2JIDU5GL", "length": 5835, "nlines": 114, "source_domain": "eelanatham.net", "title": "ட்ரம்புடன் நட்பாக இருக்க விருப்பம்: மைத்திரி - eelanatham.net", "raw_content": "\nட்ரம்புடன் நட்பாக இருக்க விருப்பம்: மைத்திரி\nட்ரம்புடன் நட்பாக இருக்க விருப்பம்: மைத்திரி\nட்ரம்புடன் நட்பாக இருக்க விருப்பம்: மைத்திரி\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் அரசாங்கத்துடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் 45 ஆம் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டுள்ள டொனல்ட் ட்ரம்பிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nநேற்றைய தினம் ட்ரம்ப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.\nஇதற்கான வாழ்த்துச் செய்தியில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nடுவிட்டர் ஊடாக ஜனாதிபதி இந்த வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.\nMore in this category: « மைத்திரிக்கு உதவ தயார், அமெரிக்கா வரவும் அழைப்பு மைத்திரி, ரணில் ஆகியோருக்காக வாதாடும் சம்பந்தன் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதிருமலை சிறார் வன்புணர்வு- அடையாள‌ அணிவகுப்பில்\nமஹிந்தவைக் காப்பாற்றும் சீனா: மங்கள அழைப்பாணை\nநான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல்\nவாள்வெட்டு, போதைப்பொருள், பாலியல்குற்றம், இதுவே\nபிக்குவாக மாற்றப்பட்ட இஸ்லாமிய தமிழ் சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Cinema/osti-release-cola", "date_download": "2021-02-25T21:18:30Z", "digest": "sha1:P5RNG25HIKL7BJVJARD5L77Y76BNAZVW", "length": 3777, "nlines": 48, "source_domain": "old.veeramunai.com", "title": "ஒஸ்தி படத்தை திரையிடுவதில் சிக்கல் - www.veeramunai.com", "raw_content": "\nஒஸ்தி படத்தை திரையிடுவதில் சிக்கல்\nஇந்தியில் சல்மான்கான் நடித்து ஹிட்டான “டபாங்” படம் தமிழில் சிம்பு நடிக்க “ஒஸ்தி” என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. தரணி இயக்கியுள்ளார். இப்படம் வருகிற 8-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில் ஒஸ்தி படத்தை திரையிட மாட்டோம் என தியேட்டர் அதிபர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. இந்த படத்தின் “சாட்டி லைட்” உரிமை பெற்றுள்ள டி.வி. நிறுவனம் தங்களுக்கு தர வேண்டிய டெபாசிட் தொகையை திருப்பி தர வேண்டும் என்றும் பணத்தை தராவிட்டால் ஒஸ்தி படத்தை திரையிட மாட்டோம் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.\nஇது குறித்து ஒஸ்தி பட தயாரிப்பாளருக்கும் தியேட்டர் அதிபர் சங்கத்துக்கும் இடையே தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடந்தும் முடிவு ஏற்படவில்லை. இன்னும் பேச்சு வார்த்தை நடப்பதாகவும் மாலை முடிவு தெரியும் என்றும் தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE/", "date_download": "2021-02-25T22:34:03Z", "digest": "sha1:VVJHYV3A7SD2QNLP3D4YR3MND6RYYFZL", "length": 10927, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "கொரோனா தடுப்பூசி – மாநில முதல்வா்களுடன் 11-இல் பிரதமர் ஆலோசனை | Athavan News", "raw_content": "\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதி- வர்த்தமானி வெளியானது\nமலேசியாவில் பொதுமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம்\nஇந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5பேர் உயிரிழப்பு- 70பேர் மாயம்\nஅனைத்து வெளிப்புற நிகழ்வுகளையும் இரத்து செய்தது ரொறொன்ரோ\nகொரோனா தடுப்பூசிகளின் செயற்திறனை பலவீனப்படுத்தக்கூடிய புதிய வைரஸ் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு\nகொரோனா தடுப்பூசி – மாநில முதல்வா்களுடன் 11-இல் பிரதமர் ஆலோசனை\nகொரோனா தடுப்பூசி – மாநில முதல்வா்களுடன் 11-இல் பிரதமர் ஆலோசனை\nநாட்டில் கொரோனா தொற்று தடுப்பூசிகளை பயன்பாடு குறித்து எதிர்வரும் 11 ஆம் திகதி பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.\nஉள்நாட்��ில் உருவாக்கப்பட்டுள்ள கோவக்ஸின் தடுப்பூசி மற்றும் பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கோவிஷீல்ட் தடுப்பூசி ஆகியவற்றை அவசர கால அடிப்படையில் பயன்படுத்த அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஇந்நிலையில் அந்த தடுப்பூசிகளை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது.\nதடுப்பூசிகளின் செயல்பாடு, விநியோகம் உள்ளிட்டவை தொடா்பாக நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக வெள்ளிக்கிழமை ஒத்திகை நடத்தப்பட்டது.\nஇந்நிலையில் அடுத்த வாரம் பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.\nஅப்போது நாட்டில் நிலவும் கொரோன நிலவரம், மற்றும் தடுப்பூசிகளை பயன்பாடுகுறித்து கலந்தாலோசிக்கவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதி- வர்த்தமானி வெளியானது\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெ\nமலேசியாவில் பொதுமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம்\nமலேசியாவில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5பேர் உயிரிழப்பு- 70பேர் மாயம்\nஇந்தோனேசியாவின் மத்திய சுலவேசி மாகாணத்தில் உள்ள தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஐந்த\nஅனைத்து வெளிப்புற நிகழ்வுகளையும் இரத்து செய்தது ரொறொன்ரோ\nநகர தலைமையிலான மற்றும் நகர அனுமதிக்கப்பட்ட அனைத்து வெளிப்புற நிகழ்வுகளையும் இரத்து செய்வதாக ரொறொன்ரோ\nகொரோனா தடுப்பூசிகளின் செயற்திறனை பலவீனப்படுத்தக்கூடிய புதிய வைரஸ் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு\nகொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் செயற்திறனை பலவீனப்படுத்தக்கூடிய புதிய வைரஸ், அமெரிக்காவில் கண்டுபிடிக்கப\nகொரோனா தொற்றின் மூன்றாம் அலை அபாயம்- ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூடுகின்றன\nஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் தீவிரத்தைக் குறைக்கும் வகையில், தடுப்பூசிகளின் உற்பத்தி மற்றும் வெளி\nஜேர்மனிய நாடாளுமன்றக் கட்டடத் தரவுகள் ரஷ்யாவிடம்- உளவாளி கண்டறியப்பட்டார்\nஜேர்மனின் பன்டெஸ்ரக் (Bundestag) நாடாளுமன்றக் கட்டடத்தின் தரைத் திட்டங்களை ரஷ்ய உளவுத் துறையினருக்கு\nஇங்கிலாந்தில் வீடற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது\nஇங்கிலாந்தில் வீடற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது என்று அதிகார\nதலைவி திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி உள்ள ‘தலைவி’ படத்தின் அதிகாரப்பூ\nதமிழக அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிப்பு- முதல்வர் அறிவிப்பு\nதமிழக அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 59-இல் இருந்து 60ஆக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமலேசியாவில் பொதுமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம்\nஇந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5பேர் உயிரிழப்பு- 70பேர் மாயம்\nஅனைத்து வெளிப்புற நிகழ்வுகளையும் இரத்து செய்தது ரொறொன்ரோ\nகொரோனா தொற்றின் மூன்றாம் அலை அபாயம்- ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூடுகின்றன\nஜேர்மனிய நாடாளுமன்றக் கட்டடத் தரவுகள் ரஷ்யாவிடம்- உளவாளி கண்டறியப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2021-02-25T22:35:51Z", "digest": "sha1:7SNGL2PHOS5F6XF5WAW5E6YPL55NE6VE", "length": 10456, "nlines": 135, "source_domain": "athavannews.com", "title": "புனே டெவில்ஸ் அணி | Athavan News", "raw_content": "\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதி- வர்த்தமானி வெளியானது\nமலேசியாவில் பொதுமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம்\nஇந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5பேர் உயிரிழப்பு- 70பேர் மாயம்\nஅனைத்து வெளிப்புற நிகழ்வுகளையும் இரத்து செய்தது ரொறொன்ரோ\nகொரோனா தடுப்பூசிகளின் செயற்திறனை பலவீனப்படுத்தக்கூடிய புதிய வைரஸ் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு\nயாழில் மாபெரும் போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\n��டக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி\nTag: புனே டெவில்ஸ் அணி\nரி-10: நோதர்ன் வோரியஸ் அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி\nரி-10 லீக் கிரிக்கெட் தொடரின், 21ஆவது லீக் போட்டியில் நோதர்ன் வோரியஸ் அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில், நோதர்ன் வோரியஸ் அணியும் புனே டெவில்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் நாணய சு... More\nகண்டி எசல பெரஹெராவில் தாக்குதல் மேற்கொள்வதே சஹ்ரானின் முதல் இலக்கு\nபுலிகள் செய்ததை அரசாங்கம் சமன் செய்ததா -ஐ.நா. ஆணையாளரின் அறிக்கையை முற்றாக நிராகரித்தது இலங்கை\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு – அமெரிக்கா\nகோட்டாபயவின் வாக்குமூலத்தை வைத்தே இலங்கை மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம்- அமெரிக்காவிடம் கூட்டமைப்பு எடுத்துரைப்பு\nபாகிஸ்தான் – இலங்கை இடையே ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து- இரு பிரதமர்கள் முன்பு கையொப்பம்\nமலேசியாவில் பொதுமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம்\nஇந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5பேர் உயிரிழப்பு- 70பேர் மாயம்\nஅனைத்து வெளிப்புற நிகழ்வுகளையும் இரத்து செய்தது ரொறொன்ரோ\nகொரோனா தொற்றின் மூன்றாம் அலை அபாயம்- ஐரோப்���ிய ஒன்றிய நாடுகள் கூடுகின்றன\nஜேர்மனிய நாடாளுமன்றக் கட்டடத் தரவுகள் ரஷ்யாவிடம்- உளவாளி கண்டறியப்பட்டார்\nஇங்கிலாந்தில் வீடற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2021-02-25T22:44:43Z", "digest": "sha1:6DATD7BWL6NTSIVAPE2FTWTTTRK6LSFK", "length": 13364, "nlines": 144, "source_domain": "athavannews.com", "title": "லக்ஷ்மன் கிரியெல்ல | Athavan News", "raw_content": "\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதி- வர்த்தமானி வெளியானது\nமலேசியாவில் பொதுமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம்\nஇந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5பேர் உயிரிழப்பு- 70பேர் மாயம்\nஅனைத்து வெளிப்புற நிகழ்வுகளையும் இரத்து செய்தது ரொறொன்ரோ\nகொரோனா தடுப்பூசிகளின் செயற்திறனை பலவீனப்படுத்தக்கூடிய புதிய வைரஸ் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு\nயாழில் மாபெரும் போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி\nஅமைச்சர்கள் சிலர் வெளியில் கூறாமல் தடுப்பூசிகளை போடுவதாக கூறப்படுகிறது – கிரியெல்ல\nஅமைச்சர்கள் சிலர் வெளியில் கூறாமல் தடுப்பூசிகளை போடுவதாக கூறப்படுகிறது. அதனால் தான் அவர்கள் அச்சமின்றி பல்வேறு இடங்களுக்கும் செல்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்... More\n“முழு கண்டி நகரத்தின் பாதுகாப்பும் ஆபத்தில் உள்ளது”\nபல்வேறு பகுதிகளிலிருந்து கைதிகளை பழைய போகம்பரை சிறைக்கு மாற்ற அரசாங்கம் எடுத்த முடிவால் முழு கண்டி நகரத்தின் பாதுகாப்பும் ஆபத்தில் உள்ளது என எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (திங்கட்கிழமை... More\nஉள்நாட்டு விசாரணைக்கு இணங்கி இருக்காவிட்டால் சர்வதேச விசாரணை இடம்பெற்றிருக்கும் – லக்ஷ்மன்\nஇலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து ஆராய உள்நாட்டு விசாரணைக்கு இணங்கி இருக்காவிட்டால் சர்வதேச விசாரணை இடம்பெற்றிருக்கும் என லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அத்தோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம... More\nமுன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான விவாதம் இன்று\nநாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. அதேநேரம் எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்லவின் கோரிக்கைக்கு அமைய நாளை நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கும் எதிர்கட்சியினால் முன்வைக... More\nகண்டி எசல பெரஹெராவில் தாக்குதல் மேற்கொள்வதே சஹ்ரானின் முதல் இலக்கு\nபுலிகள் செய்ததை அரசாங்கம் சமன் செய்ததா -ஐ.நா. ஆணையாளரின் அறிக்கையை முற்றாக நிராகரித்தது இலங்கை\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு – அமெரிக்கா\nகோட்டாபயவின் வாக்குமூலத்தை வைத்தே இலங்கை மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம்- அமெரிக்காவிடம் கூட்டமைப்பு எடுத்துரைப்பு\nபாகிஸ்தான் – இலங்கை இடையே ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து- இரு பிரதமர்கள் முன்பு கையொப்பம்\nமலேசியாவில் பொதுமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம்\nஇந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்��ட்ட நிலச்சரிவில் 5பேர் உயிரிழப்பு- 70பேர் மாயம்\nஅனைத்து வெளிப்புற நிகழ்வுகளையும் இரத்து செய்தது ரொறொன்ரோ\nகொரோனா தொற்றின் மூன்றாம் அலை அபாயம்- ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூடுகின்றன\nஜேர்மனிய நாடாளுமன்றக் கட்டடத் தரவுகள் ரஷ்யாவிடம்- உளவாளி கண்டறியப்பட்டார்\nஇங்கிலாந்தில் வீடற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/category/crime/", "date_download": "2021-02-25T21:24:44Z", "digest": "sha1:M4YHWM7G4KKUOE6WHNTNGPRAZM2MULVG", "length": 3957, "nlines": 105, "source_domain": "dinasuvadu.com", "title": "Crime Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nதிருமணத்திற்காக மூன்று லட்சம் வரதட்சணை கேட்ட காதலி – தற்கொலை செய்துகொண்ட காதலன்\nபால்கர் கும்பல் வன்முறை வழக்கு: 47 குற்றவாளிகளுக்கு ஜாமீன்.\nவறுமை காரணமாக தனது ஐந்து குழந்தைகளை கால்வாயில் வீசிய தந்தை.\nகர்நாடகாவில் 24 வயது பெண்ணின் 4 விரல்களை வெட்டிய தந்தை மற்றும் மகன்\nபட்ட பகலில் வெட்டி கொலை செய்யப்பட்ட முன்னாள் திமுக கவுன்சிலர்\nதையல்காரனுடன் கள்ளக்காதல் – கொலை செய்யப்பட்ட ஆசிரியை\nமருமகளுக்கு மனதார அள்ளிக்கொடுத்து மறுமணம் செய்து வைத்த மாமனார்\nகுழந்தை ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து நண்பர்களுக்கு அனுப்பியவர் கைது\nமகனுடன் தொடர்பில் இருந்த தாய்…. பிறருடனும் கள்ள தொடர்பு இருந்ததால் கொலை செய்த மகன்\nதனியாக வீட்டிலிருந்த 80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 62 வயது முதியவர் கைது\nஉ.பி.யில் 35 வயது பெண் வெட்டி கொலை..கணவர்,மாமியார் தலைமறைவு.\nஹத்ராஸ் வடு மறைவதற்குள் குஜராத்தில் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்\nஎரிப்பொருளை வழங்க மறுத்ததால் உரிமையாளரின் அறைக்குள் பாம்பை வீசிய மர்மநபர்.\nஆயுர்வேத சிகிச்சை என்ற பெயரில் உல்லாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-25T23:04:19Z", "digest": "sha1:RYCU4IWG3L5NK3CRRRKECC5GPNC6GASM", "length": 5445, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "பூம்புலியூர் நாடகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபூம்புலியூர் நாடம் [1] என்னும் நூல் இருந்த செய்தியைக் கல்வெட்டால் மட்டுமே அறியமுடிகிறது. இதனைப் பாடிய புலவர் 'வீரைப் பரசமய கோளரி மாமுனி' என்பவர். இவர் பாடிய மற்றொரு நூல் கன்னிவன புராணம். இவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த செயங்கொண்டார் காலத்தவர்.\n↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 6.\n12 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஆகத்து 2013, 20:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-02-25T22:25:51Z", "digest": "sha1:ZIXCPM2H2WY5BY7PHFPI7WHKKNDXLDUP", "length": 30266, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெப்பாலை ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் அ. சண்முக சுந்தரம், இ. ஆ. ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nவெப்பாலை ஊராட்சி (Veppalai Gram Panchayat), தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்கும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2522 ஆகும். இவர்களில் பெண்கள் 1317 பேரும் ஆண்கள் 1205 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 7\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 8\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 5\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 20\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 12\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமை��்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"சோளிங்கர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nபழைய வேலூர் மாவட்ட ஊராட்சிகள்\nஅணைக்கட்டு · அப்புக்கல் · அத்திக்குப்பம் · பிராமணமங்கலம் · தேவிசெட்டிக்குப்பம் · இலவம்பாடி · இறைவன்காடு · கெங்கநல்லூர் · ஜார்தன்கொல்லை · கழணிப்பாக்கம் · கந்தனேரி · கரடிகுடி · கருங்காலி · கீழ்கொத்தூர் · கீழ்கிருஷ்ணாபுரம் · மடையப்பட்டு · மகமதுபுரம் · மருதவல்லிப்பாளையம் · மேலரசம்பட்டு · நேமந்தபுரம் · ஒதியத்தூர் · ஒங்கப்பாடி · பாலம்பட்டு · பீஞ்சமந்தை · பின்னத்துரை · பொய்கை · புத்தூர் · சத்தியமங்கலம் · செதுவாலை · சேர்பாடி · திப்பசமுத்திரம் · ஊனை · வல்லண்டராமம் · ஊனைவாணியம்பாடி · வண்ணாந்தாங்கல் · வரதலாம்பட்டு · வசந்தநடை · விரிஞ்சிபுரம்\nஅம்பரிஷிபுரம் · அம்மனூர் · அணைகட்டாபுத்தூர் · ஆ​ணைப்பாக்கம் · அனந்தாபுரம் · ஆத்தூர் · காவனூர் · கீழந்தூர் · கீழ்குப்பம் · கீழ்பாக்கம் · கோணலம் · கிருஷ்ணாபுரம் · மோசூர் · முதூர் · முள்வாய் · நகரிகுப்பம் · பெருமுச்சி · பெருங்களத்தூர் · புதுகேசாவரம் · புளியமங்கலம் · தணிகைபோளூர் · செய்யூர் · உளியம்பாக்கம் · உரியூர் · வளர்புரம் · வேலூர்\nஅனத்தாங்கல் · அரும்பாக்கம் · அரப்பாக்கம் · அருங்குன்றம் · அத்தித்தாங்கல் · ஆயிலம் · தாஜ்புரா · எசையனுர் · கரிக்கந்தாங்கல் · கரிவேடு · கத்தியவாடி · கீராம்பாடி · கிளாம்பாடி · கீழ்குப்பம் · கீழ்மின்னல் · கூராம்பாடி · குக்குண்டி · லாடவரம் · மாங்காடு · மேச்சேரி · மேலக்குப்பம் · முப்பதுவெட்டி · முள்ளுவாடி · நந்தியாலம் · பாப்பேரி · பூட்டுத்தாக்கு · புதேரி · புதுப்பாடி · புன்னப்பாடி · சக்கரமல்லூர் · சாம்பசிவபுரம் · சர்வந்தாங்கல் · சாத்தூர் · செம்பேடு · தாழனூர் · உப்புபேட்டை · வளவனூர் · கே. வேளுர் · வேப்பூர்\nஅ���ுக்கம்பாறை · கம்மசமுத்திரம் · கம்மவான்பேட்டை · கனிகனியான் · கணியம்பாடி · காத்தாழம்பட்டு · காட்டுப்புத்தூர் · கீழ்அரசம்பட்டு · கீழ்பள்ளிபட்டு · மோத்தக்கல் · மோட்டுபாளையம் · மூஞ்சூர்பட்டு · நஞ்சுகொண்டாபுரம் · நெல்வாய் · பாலம்பாக்கம் · பாலாத்துவண்ணான் · சலமநத்தம் · சாத்துமதுரை · சாத்துப்பாளையம் · சோழவரம் · துத்திக்காடு · துத்திப்பட்டு · வல்லம் · வேப்பம்பட்டு\nஅம்முண்டி · அரிமுத்துமோட்டூர் · அரும்பருத்தி · பிரம்மாபுரம் · எரந்தாங்கல் · ஜாஃபர்பேட் · கண்டிபீடு · கரசமங்கலம் · கரிகிரி · கரிணாம்பட் · கூகையநல்லூர் · குப்பாதாமூர் · மேட்டுகுளம் · புத்தூர் · செம்பரயநல்லூர் · சீனூர் · சீர்காடு · செவ்வூர் · டி.கே.புரம் · வண்திரதாங்கல் · வஞ்சூர்\nஅக்கச்சிகுப்பம் · ஆலப்பாக்கம் · அன்வர்திகான்பேட்டை · அசமந்தூர் · அத்திப்பட்டு · ஆயல் · ஆயர்பாடி · அய்ப்பேடு · பாணாவரம் · சேரி · தர்மநீதி · ஈராளச்சேரி · கூடலூர் · இச்சிபுத்தூர் · கைனூர் · கரிக்கல் · கரிவேடு · கர்ணாவூர் · கூத்தம்பாக்கம் · கிழவனம் · கீழ்வீராணம் · குன்னத்தூர் · கட்டளை · மாகாணிபட்டு · மாமண்டூர் · மங்கலம் · மின்னல் · மிட்டாபேட்டை · நந்திமங்கலம் · நந்திவேடுதாங்கல் · ஒச்சேரி · பழையபாளையம் · பன்னியூர் · பரவத்தூர் · பாராஞ்சி · பெருவளையம் · பெருமாள்ராஜ்பேட்டை · போளிப்பாக்கம் · புதுப்பட்டு · புதூர் · செம்பேடு · சிறுகரும்பூர் · சிறுவளையம் · சித்தாம்பாடி · சூரை · தாளிக்கல் · தண்டலம் · தப்பூர் · துரைபெரும்பாக்கம் · உத்திரம்பட்டு · வடமாம்பாக்கம் · வைலாம்பாடி · வேடல் · வேகாமங்கலம் · வெங்குப்பட்டு\nஅக்ரஹாரம் · அணங்காநல்லூர் · போஜனாபுரம் · சேங்குன்றம் · செருவங்கி · செட்டிகுப்பம் · சின்னாலப்பல்லி · சின்னதோட்டாளம் · டி.பி.பாளையம் · தனகொண்டபல்லி · எர்த்தாங்கல் · கூடநகரம் · கல்லப்பாடி · கருணீகசமுத்திரம் · கீழ்பட்டி · கொண்டசமுத்திரம் · கொத்தகுப்பம் · குளிதிகை · மேல்ஆலத்தூர் · மேல்முட்டுகூர் · மோடிகுப்பம் · மூங்கப்பட்டு · முக்குன்றம் · நெல்லூர்பேட்டை · ஒலகாசி · பாக்கம் · பரதராமி · பட்டு · பெரும்பாடி · புட்டவாரிப்பல்லி · ராஜாகுப்பம் · ராமாலை · சேம்பள்ளி · செம்பேடு · சீவூர் · சிங்கல்பாடி · தாழையாத்தம் · தட்டப்பாறை · தாட்டிமானப்பல்லி · உள்ளி · வளத்தூர் · வரதாரெட்டிபல்லி · வீரிசெட்டிபல்லி · விழுதோன்பாளையம்\nஆலங்கனேரி · அம்மணாங்குப்பம் · அங்கரான்குப்பம் · அன்னங்குடி · அரும்பாக்கம் · பொம்மிநாய்க்கன்பாளையம் · செஞ்சி · சோழமூர் · தேவரிஷிகுப்பம் · காளாம்பட்டு · காங்குப்பம் · காவனூர் · கவசம்பட்டு · கீழ்ஆலத்தூர் · கீழ்முட்டுக்கூர் · கீழ்வழித்துணையாங்குப்பம் · கொசவன்புதூர் · கொத்தமங்கலம் · லத்தேரி · மாச்சனூர் · மாளியப்பட்டு · மேல்மாயில் · முடினாம்பட்டு · முருக்கம்பட்டு · நாகல் · நெட்டேரி · பி.கே.புரம் · பசுமாத்தூர் · பனமடங்கி · பில்லாந்திபட்டு · சென்னங்குப்பம் · சேத்துவண்டை · திருமணி · தொண்டான்துளசி · வடுகன்தாங்கல் · வேலம்பட்டு · வேப்பங்கனேரி · வேப்பூர் · விழுந்தக்கால்\nஅம்மாவரிபள்ளி · அவுலரங்கபள்ளி · பாலிகுப்பம் · இளயநல்லூர் · எருக்கம்பட்டு · கொல்லப்பள்ளி · கோவிந்தாச்செரி · கோவிந்தாச்செரி குப்பம் · ஜம்புகுளம் · கடப்பந்தாங்கல் · கல்லான்குப்பம் · கரடிகுப்பம் · கட்டராம்பாக்கம் · கீரைசாத்து · கேசவனன்குப்பம் · கொடக்கால் · கொளத்தேரி · கொண்டமனைடுபாளையம் · மதனக்குப்பம் · மதிமண்டலம் · மருதாலம் · மேல்பாடி · மீல்வீராணம் · முத்தரசிகுப்பம் · ஒழுகூர் · பாண்டியநல்லூர் · பரமசாது · ரெண்டாடி · பெருமாள்குப்பம் · பொன்னை · பொன்னப்பந்தாங்கல் · புலிவலம் · செக்காடிகுப்பம் · செங்கல்நத்தம் · சோமசுந்தரம் · தாகாரகுப்பம் · தாலங்கி · தாங்கல் · தென்பள்ளி · வாங்கூர் · வன்னம்பள்ளி · வள்ளிமலை · வேலம் · வெங்கடாபுரம் · வெப்பாலை\nஅகரம் · அல்லாளச்சேரி · ஆரூர் · அத்தியானம் · ஆனைமல்லூர் · ஆயிரமங்கலம் · தாமரைப்பாக்கம் · தோணிமேடு · துர்கம் · குண்டலேரி · இருங்கூர் · கனியனூர் · காவனூர் · கலவைபுத்தூர் · குப்பம் · குப்பிடிச்சாத்தம் · குட்டியம் · மழையூர் · மாம்பாக்கம் · மாந்தாங்கல் · மேலத்தாங்கல் · மேலப்பழந்தை · மேல்நெல்லி · மேல்நாய்க்கன்பாளையம் · மோசூர் · நம்பரை · நல்லூர் · நாகலேரி · மேல்நேத்தபாக்கம் · பரதராமி · பரிக்கல்பட்டு · பழையனூர் · பட்டணம் · பாளையம் · பாலி · பாரியமங்கலம் · பெருமாந்தாங்கல் · பின்னத்தாங்கல் · பென்னகர் · புங்கனூர் · புதூர் · மேல்புதுப்பாக்கம் · செங்கனாவரம் · சென்னசமுத்திரம் · செய்யாத்துவண்ணம் · சிட்டந்தாங்கல் · சொரையூர் · வளையாத்தூர் · வனக்கம்பாடி · வரகூர் · வாழைப்பந்தல் · வெள்ளம்பி · வேம்பி · வெங்கடாபுரம் · விலாரி\nஅகவலம் · அரிகிலபாடி · அரும்பாக்கம் · அசனல்லிக்குப்பம் · ஆட்டுப்பாக்கம் · அவலூர் · சித்தேரி · சித்தூர் · எலத்தூர் · கணபதிபுரம் · இலுப்பைத்தண்டலம் · கலத்தூர் · காட்டுப்பாக்கம் · கீழாந்துரை · கீழ்கலத்தூர் · கீழ்வெண்பாக்கம் · கீழ்வெங்கடாபுரம் · கீழ்வீதி · கோடம்பாக்கம் · மகேந்திரவாடி · மாங்காட்டுச்சேரி · மேலாந்துரை · மேலபுலம் · மேலேரி · மேல்கலத்தூர் · மேல்பாக்கம் · முருங்கை · நாகவேடு · நெடும்புலி · நெல்வாய் · ஒச்சலம் · பள்ளுர் · பரமேஸ்வரமங்கலம் · பரித்திபுத்தூர் · பெரப்பேரி · பெரும்புலிப்பாக்கம் · பின்னாவரம் · பொய்கைநல்லூர் · ரெட்டிவலம் · சங்கராம்பாடி · சயனபுரம் · செல்வமந்தை · சிறுநமல்லி · ஜாகீர்தண்டலம் · திருமால்பூர் · திருமாதலம்பாக்கம் · துறையூர் · உளியநல்லூர் · வெளிதாங்கிபுரம் · வேளியநல்லூர் · வேப்பேரி · வேட்டாங்குளம்\nஅயித்தம்பட்டி · அழிஞ்சிகுப்பம் · அரங்கல்துருகம் · அரவட்லா · பாலூர் · பாப்பனபல்லி · பத்தலபல்லி · செண்டத்தூர் · சின்னதாமல்செருவு · சின்னபள்ளிகுப்பம் · சின்னவரிகம் · சொக்காரிஷிகுப்பம் · தேவலாபுரம் · எரிகுத்தி · எருக்கம்பட்டு · கொல்லகுப்பம் · குண்டலப்பள்ளி · கைலாசகிரி · கார்கூர் · கரும்பூர் · கதவாளம் · கொத்தப்பல்லி · கொத்தூர் · குமாரமங்கலம் · மாச்சம்பட்டு · மேல்பட்டி · மலையம்பட்டு · மசிகம் · மேல்சாணங்குப்பம் · மேல்வைத்திணாங்குப்பம் · மிட்டாளம் · மோதகப்பல்லி · மொரசப்பல்லி · மோர்தானா · நரியம்பட்டு · பல்லாலகுப்பம் · பார்சனாப்பல்லி · பரவக்கல் · பெரியகொமேஸ்வரம் · பெரியவரிகம் · பொகலூர் · ராஜக்கல் · சாத்தம்பாக்கம் · சாத்கர் · டி.டி.மோட்டூர் · தென்னம்பட்டு · துத்திப்பட்டு · வடசேரி · வடகரை · வீராங்குப்பம் · வெங்கடசமுத்திரம்\nஅனந்தலை · பாகவெளி · சென்னசமுத்திரம் · செட்டிதாங்கல் · ஏகாம்பரநல்லூர் · குடிமல்லூர் · கடப்பேரி · கல்மேல்குப்பம் · கத்தாரிகுப்பம் · கொண்டகுப்பம் · லாலாபேட்டை · மணியம்பட்டு · மாந்தாங்கல் · மருதம்பாக்கம் · மோட்டூர் · முகுந்தராயபுரம் · முசிறி · நரசிங்கபுரம் · நவ்லாக் · படியம்பாக்கம் · பள்ளேரி · பூண்டி · சாத்தம்பாக்கம் · செங்காடு · சுமைதாங்கி · சீக்காராஜபுரம் · தகரகுப்பம் · தெங்கால் · தென்கடப்பந்தாங்கல் · திருமலைச்சேரி · திருப்பாற்கடல் · வள்ளுவம்பாக்கம் · வானாபாடி · வன்னிவேடு · வசூர் · வி.சி.மோட்டூர்\nஅப்துல்��ாபுரம் · அன்பூண்டி · அத்தியூர் · பூதூர் · கரும்பத்தூர் · கீழ்மொனவூர் · குப்பம் · மேல்மொனவூர் · பாலமதி · பெருமுகை · புலிமேடு · சடுப்பேரி · சீக்கனூர் · செம்பேடு · சிறுகஞ்சி · தெல்லூர் · ஊசூர் · வெங்கடாபுரம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 22:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/these-are-best-broadband-plans-under-rs-500-bsnl-rs-449-fibre-basic-broadband-plan-vs-jiofiber-rs-399-broadband-plan-vs-airtel-xstream-fiber-rs-499-broadband-plan-detailed/articleshow/79277111.cms", "date_download": "2021-02-25T22:25:46Z", "digest": "sha1:ZH2OJD4WPYZGLRTXH7BXFZPM6IW6X63J", "length": 17168, "nlines": 105, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "BSNL vs Jio vs Airtel : ரூ.500க்குள் எது பெஸ்ட் பிராட்பேண்ட் ஆபரை வழங்குகிறது\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nBSNL vs Jio vs Airtel : ரூ.500க்குள் எது பெஸ்ட் பிராட்பேண்ட் ஆபரை வழங்குகிறது\nரூ.500 க்கு கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் சிறந்த பிராட்பேண்ட் திட்டங்களை பற்றிய முழு விவரங்கள் இதோ...\nமிகவும் தாமதமாக, அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல், மற்ற தனியார் இணைய சேவை வழங்குநர்களுடன் போட்டியிட முயற்சிப்பதை நாம் காண்கிறோம்.\nஅதனொரு பகுதியாக பி.எஸ்.என்.எல் ரூ.449 என்ற மலிவு விலை பிராட்பேண்ட் திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. அது 30 எம்.பி.பி.எஸ் என்கிற வேகத்தை பிஎஸ்என்எல் ரூ.449 ஆனது அதே அளவிலான வேகத்தை வழங்கும் ஜியோ ஃபைபரின் ரூ.399 திட்டத்துடன் நேரடியாக போட்டியிடுகிறது.\nஅவசரப்பட்டு ஐபோன் 12 மினி மாடலை வாங்கிடாதீங்க; இந்த பிரச்சினை இருக்காம்\nஆரம்பத்தில், பிஎஸ்என்எல் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் மட்டுமே அதன் ரூ.449 ஃபைபர் பேசிக் திட்டத்தை அறிமுகப்படுத்தியது, சமீபத்தில் தான் இது அனைத்து பாரத் ஃபைபர் நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இந்த புதிய மாற்றத்துடன், பிஎஸ்என்எல் இப்போது ஜியோ ஃபைபர் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் ஆகிய இரண்டிற்கும் எதிராக செல்கிறது.\nஆகவே தான் இந்த கட்டுரையில், பிஎஸ்என்எல்-லின் ரூ.449 ஃ���ைபர் பேசிக்க திட்டம், ஜியோ ஃபைபரின் ரூ.399 திட்டம் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபரின் ரூ.499 திட்டம் ஆகியவற்றை ஒப்பிடுகிறோம். இந்த திட்டங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நன்மைகளையே வழங்குகின்றன, இருப்பினும் இதன் கிடைக்கும் தன்மை மற்றும் தனிப்பட்ட தேவைகள் போன்ற காரணிகளை பொறுத்து சந்தாதாரர்கள் தங்களுக்கான திட்டத்தை தேர்வு செய்யலாம்.\nபிஎஸ்என்எல் ரூ.449 ஃபைபர் பேஸிக்பிராட்பேண்ட் திட்டத்தின் நன்மைகள்:\nபிஎஸ்என்எல்-லின் இந்த நுழைவு-நிலை பிராட்பேண்ட் திட்டம் 3300 ஜிபி அல்லது 3.3 டிபி வரையிலான டேட்டாவை 30 எம்.பி.பி.எஸ் என்கிற வேகத்தின் கீழ் வழங்குகிறது. பி.எஸ்.என்.எல் இந்த திட்டத்தை வரம்பற்ற டேட்டா திட்டமாக சந்தைப்படுத்துகிறது, ஏனெனில் இதன் FUP வரம்பு அதிக அளவில் உள்ளது. FUP வரம்பிற்குப் பிறகு, இணைய வேகம் 2 Mbps ஆக குறைக்கப்படும்.\nஇந்த திட்டத்தின் கீழ் பிஎஸ்என்எல் எந்த OTT சந்தாக்களையும் வழங்கவில்லை, ஆனால் இந்த திட்டத்தை தேர்வு செய்யும் அனைத்து பயனர்களுக்கும் லேண்ட்லைன் சேவை வழியாக வரம்பற்ற குரல் அழைப்பை வழங்குகிறது. குறிப்பிடப்பட்ட விலை வரிகளைத் தவிர்த்து, பி.எஸ்.என்.எல் பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்கள் கிடைக்கும் அனைத்து வட்டங்களிலும் இந்த திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.\nஜியோ ஃபைபர் ரூ.399 பிராட்பேண்ட் திட்டத்தின் நன்மைகள்:\nஇந்த கட்டுரையில் நாம் ஒப்பிடும் அனைத்து திட்டங்களை விடவும் மலிவானது JioFiber நிறுவனத்தின் ரூ.399 பிராட்பேண்ட் திட்டம் தான். ஜியோ ஃபைபர் சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த திட்டத்தை அறிமுகம் செய்தது, அதன் பின்னரே மற்ற நிறுவனங்கள் தொழில்துறையில் போட்டி தன்மை மிக்க பிராட்பேண்ட் திட்டங்களை கொண்டு வந்தன.\nஇந்த திட்டம் 30 எம்.பி.பி.எஸ் என்கிற பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற வேகம் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புடன் வருகிறது. பிஎஸ்என்எல்-ஐ போலவே, இந்த ஜியோ ஃபைபர் திட்டமும் எந்த கூடுதல் OTT பயன்பாடுகளுக்கான சந்தாவையும் வழங்கவில்லை. மேலும் பிஎஸ்என்எல்-ஐ போலவே, ஜியோ ஃபைபரும் அதிகன் ரூ.399 திட்டத்தை ‘வரம்பற்ற டேட்டா திட்டமாக’ விற்பனை செய்கிறது, ஆனால் உண்மை என்னவென்றால், இது மாதத்திற்கு 3.3TB அல்லது 3300GB என்கிற FUP வரம்பை கொண்டு உள்ளது.\nஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் ரூ.499 பிராட்பேண்ட் திட்டத்தின் நன்மைகள்:\nபிஎஸ்என்எல் ஃபைபர் பேஸிக் பிளான் மற்றும் ஜியோ ஃபைபரின் ரூ.399 திட்டத்துடன் போட்டியிடுவது ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபரின் ரூ.499 திட்டமாகும். இது 40 Mbps என்கிற வேகத்தின் கீழ் 3.3TB (3300GB) என்கிற FUP வரம்பின் கீழ் டேட்டா நன்மைகள் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. இதைத் தேர்ந்தெடுக்கும் பயனர்கள் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப்பிற்கான இலவச அணுகலைப் பெறுவார்கள், இது வூட் பேஸிக், ஈரோஸ் நவ், ஹங்காமா ப்ளே, ஷெமரூ மீ மற்றும் அல்ட்ராவிலிருந்து இலவச உள்ளடக்கத்தையும் வழங்குகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஓஹோ.. 6000mAh பேட்டரியுடன் வரும் \"அந்த\" புது ரெட்மி போன் இதுதானா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதமிழ்நாடுதிமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்டுகள்\nடெக் நியூஸ்விற்பனைக்கு வந்தது Samsung Galaxy F62 - அற்புதமான ஃபிளாக்‌ஷிப் 7nm Exynos 9825 பிரசசருடன் முதல் 7000mAh பேட்டரி\n அவசர பொதுக்குழு கூட்டத்தின் பின்னணி\nடெக் நியூஸ்காதலியின் சகோதரன் வீட்டில் இருக்கும்போது ஸ்பீடியால் ஆவலுடன் நேரத்தை செலவிட முடியுமா\nசினிமா செய்திகள்நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சீக்கிரமே பிரிந்துவிடுவார்கள்: பிரபல நடிகர்\nபுதுச்சேரிமோடி வந்தாலே கருப்பு பலூன் சேல்ஸ் கல்லா கட்டுது: புதுச்சேரியில் பலர் கைது\nசெய்திகள்வந்த முதல் நாளே ’வாத்தி ரெய்டு’.. பார்வதி செய்த சூப்பர் விஷயம்: செம்பருத்தி சீரியலில் இன்று\nகோயம்புத்தூர்மோடி காலில் விழும் அதிமுக எம்.பி... கெத்தாக நிற்கும் எஸ்.பி.வேலுமணி\nஇந்தியாKG முதல் 8ஆம் வகுப்பு வரை: வெளியான புதிய அறிவிப்பு\nதிருச்சிதிருச்சி: செல்வமாரியம்மன கோயில் குமாபிஷேகம்\nடெக் நியூஸ்மார்ச் 1-க்கு அப்புறம் BSNL பயனர்கள் காட்டில் ஒரே மழைதான்\nடிரெண்டிங்Viral Video: இளையராஜா இசையை திருடிய கிராமி விருது வென்ற பிரபல ஆங்கில இசை கலைஞர்\nஇந்து மதம்பிரதோஷ தினத்தில் பாட வேண்டிய, உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள்... பாடி பரவசமடையுங்கள்\nஆரோக்கியம்சிறுநீரகம் செயலிழப்பதை தள்ளிபோடும் பேக்கிங் சோடா, வேறு நன்மைகளையும் படிச்சி தெரிஞ்ச���க்கங்க\nதின ராசி பலன் Daily Horoscope, February 25: இன்றைய ராசிபலன் (25 பிப்ரவரி 2021)\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/07/blog-post_764.html", "date_download": "2021-02-25T22:27:49Z", "digest": "sha1:N3UQMFFI7CLYC466WTWKMVJQJLUSQUJD", "length": 3730, "nlines": 43, "source_domain": "www.ceylonnews.media", "title": "உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு வாய்ப்பில்லை: சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள தகவல்", "raw_content": "\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு வாய்ப்பில்லை: சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள தகவல்\nஅவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெற திட்டமிட்டிருந்த இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் பிற்போடப்படவுள்ளதாகவும் இவ்வருடத்தில் இதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே இருப்பதாகவும் சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பான விடயங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை சர்வதேச கிரிக்கெட் சபை அதிகாரிகள் கூடும் போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுமென சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇதேவேளை ஐ.பி.எல் போட்டிகளை இந்த வருடத்தில் நடத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வருவதன் காரணமாக பலகோடி டொலர் பெறுமதியான லீக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவது கடினமென விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quotespick.com/ta/tags/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.php", "date_download": "2021-02-25T21:37:21Z", "digest": "sha1:3ZEAQUKOPL22ACA5SX26RFQUJLTOKE6C", "length": 2680, "nlines": 39, "source_domain": "www.quotespick.com", "title": "ஜல்லிக்கட்டு தமிழ் பொன்மொழிகள் | ஜல்லிக்கட்டு Tamil Ponmozhigal", "raw_content": "\nவீரம் தமிழ் மரபின் வேர்\nதடையை உடைப்போம் ஜல்லிக்கட்டு நடத்துவோம்\nவீரம் தமிழ் மரபின் வேர்.. காளை எங்கள் உறவுக்கு நேர்... அவிழ்ப்பதும் அணைப்பதும் எங்கள் உரிமை...\nதடையை உடைப்போம் ஜல்லிக்கட்டு நடத்துவோம்\nஜல்லிக்கட்டு தடை அதை உட��\nவீரம் தமிழ் மரபின் வேர்\nவீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு நமது உரிமை\nநம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்\nஇருளை நீக்கி ஒளியை அருள தமிழ்\nஜல்லிக்கட்டு தடை அதை உடை\nஇந்த ஜல்லிக்கட்டு தமிழ் பொன்மொழிகளை (Tamil Ponmozhigal) உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/heavy-rain-in-4-districts-in-tamil-nadu-moderate-rain-in-18-districts/", "date_download": "2021-02-25T22:47:30Z", "digest": "sha1:NBSWZF5BJZK4XDWHFU6IYHHHZJ577FQ5", "length": 6986, "nlines": 95, "source_domain": "www.toptamilnews.com", "title": "தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை ;18 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யுமாம்! - TopTamilNews", "raw_content": "\nHome தமிழகம் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை ;18 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யுமாம்\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை ;18 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யுமாம்\nராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை மற்றும் அதன் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமோடியிடமிருந்து நாம் விரும்பியதை பெற முடியும் என்று சீனாவுக்கு தெரியும்.. ராகுல் காந்தி\n9 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் சீனாவின் அன்னிய நேரடி முதலீடுகளுக்கு மத்திய அரசு அனுமதி கொடுக்க தொடங்கி இருப்பதை குறிப்பிட்டு, மோடியிடமிருந்து நாம் விரும்பியதை பெற முடியும் என்று...\n9,10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வரவேண்டாம்- பள்ளி கல்வித்துறை\nகொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் கடந்த ஆண்டும் மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டும் ஆல் பாஸ் அறிவிப்பு வந்திருக்கிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு...\nதிடீர் உடலநலக்குறைவால் பவர் ஸ்டார் மருத்துவமனையில் அனுமதி\nநடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளிவந்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஐ’, ‘கோலி சோடா’ உள்ளிட்ட பல படங்க���ில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலம் ஆனவர் நடிகர் பவர் ஸ்டார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2019/10/blog-post_742.html", "date_download": "2021-02-25T21:45:30Z", "digest": "sha1:I6A5LQCECDYRKRKQN5B4NDQXOICB6VPW", "length": 5315, "nlines": 56, "source_domain": "www.yarloli.com", "title": "உழவு இயந்திரத்தைச் செலுத்திச் சென்ற பெண்! விபத்தில் உயிரிழப்பு!! (படங்கள்)", "raw_content": "\nஉழவு இயந்திரத்தைச் செலுத்திச் சென்ற பெண் விபத்தில் உயிரிழப்பு\nவவுனியாவில் இடம்பெற்ற விபத்தொன்றில் இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் வவுனியா பம்பைமடு, பெரியகட்டுப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.\nகுறித்த உழவு இயந்திரத்தில் கணவனும் மனைவியும் பயணம் செய்துள்ளனர். இந் நிலையில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த உழவு இயந்திரம் மதகு ஒன்றுடன் மோதியதில் முற்றாகக் குடைசாய்ந்தது.\nஉழவு இயந்திரத்திலிருந்து கணவன் தூக்கி எறியப்பட்டிருந்த நிலையில் மனைவி இயந்திரத்தின் கீழ் பகுதியில் சிக்கியுள்ளார்.\nஉடனடியாக அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்துள்ளார்.\nஇந் நிலையில் உயிரிழந்த குறித்த பெண்ணே உழவு இயந்திரத்தைச் செலுத்தி வந்தார் என்று விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇவ் விபத்தில் பெரியகட்டுப் பகுதியைச் சேர்ந்த தனுசா (வயது-21) என்ற ஒரு பிள்ளையின் தாயே உயிரிழந்தவர் ஆவார்.\nபிரான்ஸ் லாச்சப்பல் பகுதியில் உள்ள தமிழ்க் கடையில் பெருந்தொகை பணம், நகைகள் மீட்பு\nயாழில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகிக் கடலுக்குள் பாய்ந்ததில் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nவத்தளையில் தமிழ் ஆசிரியர் பரிதாபமாகப் பலி\nகொரோனாத் தடுப்பூசி ஏற்றிய யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியருக்குக் கொரோனாத் தொற்று\nயாழில் மீண்டும் உருவாகியது கொரோனாக் கொத்தணி 13 பேருக்கு ஒரே நாளில் தொற்று\nயாழில் டயலொக் நிறுவன பணியாளருக்குக் கொரோனா மூடப்பட்டது ஸ்ரான்லி வீதிக் கிளை\nயாழில் 8 பேருக்குக் கொரோனா நெல்லியடி சந்தையில் வியாபாரி ஒருவர் அடையாளம்\nயாழ்.போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தருக்கும் நோயாளிக்கும் கொரோனா\nயாழ்.நல்லூர்ப் பகுதியில் திடீரென வீதியில் விழுந்தவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-44-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-25T22:09:35Z", "digest": "sha1:GZYTFFHEKEM2WNWGPWHIOORTTIRNX6WO", "length": 11219, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "தமிழர் பகுதிகளில் 44 வீதம் வன இலாகா திணைக்களத்திடம்- சார்ள்ஸ் நிர்மலநாதன் அரசாங்கத்திடம் கோரிக்கை! | Athavan News", "raw_content": "\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதி- வர்த்தமானி வெளியானது\nமலேசியாவில் பொதுமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம்\nஇந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5பேர் உயிரிழப்பு- 70பேர் மாயம்\nஅனைத்து வெளிப்புற நிகழ்வுகளையும் இரத்து செய்தது ரொறொன்ரோ\nகொரோனா தடுப்பூசிகளின் செயற்திறனை பலவீனப்படுத்தக்கூடிய புதிய வைரஸ் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு\nதமிழர் பகுதிகளில் 44 வீதம் வன இலாகா திணைக்களத்திடம்- சார்ள்ஸ் நிர்மலநாதன் அரசாங்கத்திடம் கோரிக்கை\nதமிழர் பகுதிகளில் 44 வீதம் வன இலாகா திணைக்களத்திடம்- சார்ள்ஸ் நிர்மலநாதன் அரசாங்கத்திடம் கோரிக்கை\nவன இலாகா திணைக்களம் தமிழர் பகுதிகளில் 44 வீதத்தை தம்வசப்படுத்தியுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.\nஇதனால், தமிழ் மக்கள் விவசாயம் செய்ய முடியாத நிலைமை உருவாகியுள்ளதாக அவர் இன்று நாடாளுமன்றில் உரையாற்றும்போது சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅத்துடன், வடக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் கால்நடை பண்ணையாளர்கள் அதிகமாக உள்ளனர்.\nஇவ்வாறு இருக்கையில் கால்நடைகளைத் தடைசெய்து அவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்க இடமளிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், தமிழர் பகுதிகளில் மணல் அகழ்வு ஒரு மாபியா போன்று முன்னெடுக்கப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎனவே, இதனைக் கருத்திற்கொண்டு தமிழ் மக்களின் நிலங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதி- வர்த்தமானி வெளியானது\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சரீரங்களை ���டக்கம் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெ\nமலேசியாவில் பொதுமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம்\nமலேசியாவில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5பேர் உயிரிழப்பு- 70பேர் மாயம்\nஇந்தோனேசியாவின் மத்திய சுலவேசி மாகாணத்தில் உள்ள தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஐந்த\nஅனைத்து வெளிப்புற நிகழ்வுகளையும் இரத்து செய்தது ரொறொன்ரோ\nநகர தலைமையிலான மற்றும் நகர அனுமதிக்கப்பட்ட அனைத்து வெளிப்புற நிகழ்வுகளையும் இரத்து செய்வதாக ரொறொன்ரோ\nகொரோனா தடுப்பூசிகளின் செயற்திறனை பலவீனப்படுத்தக்கூடிய புதிய வைரஸ் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு\nகொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் செயற்திறனை பலவீனப்படுத்தக்கூடிய புதிய வைரஸ், அமெரிக்காவில் கண்டுபிடிக்கப\nகொரோனா தொற்றின் மூன்றாம் அலை அபாயம்- ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூடுகின்றன\nஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் தீவிரத்தைக் குறைக்கும் வகையில், தடுப்பூசிகளின் உற்பத்தி மற்றும் வெளி\nஜேர்மனிய நாடாளுமன்றக் கட்டடத் தரவுகள் ரஷ்யாவிடம்- உளவாளி கண்டறியப்பட்டார்\nஜேர்மனின் பன்டெஸ்ரக் (Bundestag) நாடாளுமன்றக் கட்டடத்தின் தரைத் திட்டங்களை ரஷ்ய உளவுத் துறையினருக்கு\nஇங்கிலாந்தில் வீடற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது\nஇங்கிலாந்தில் வீடற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது என்று அதிகார\nதலைவி திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி உள்ள ‘தலைவி’ படத்தின் அதிகாரப்பூ\nதமிழக அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிப்பு- முதல்வர் அறிவிப்பு\nதமிழக அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 59-இல் இருந்து 60ஆக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமலேசியாவில் பொதுமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம்\nஇந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5பேர் உயிரிழப்பு- 70பேர் மாயம்\nஅனைத்து வெளிப்புற நிகழ்வுகளையும் இரத்து செய்தது ரொறொன்ரோ\nகொரோனா தொற்றின் மூன்றாம் அலை அபாயம்- ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூடுகின்றன\nஜேர்மனிய நாடாளுமன்றக் கட்டடத் தரவுகள் ரஷ்யாவிடம்- உளவாளி கண்டறியப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2021-02-25T22:40:57Z", "digest": "sha1:JVZNNLP255RAVJYESYBCKJQ4KP7HRN6U", "length": 8646, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "பிக்பொஸ் வீட்டின் இந்தவார தலைவராக அனிதா தேர்வு? | Athavan News", "raw_content": "\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதி- வர்த்தமானி வெளியானது\nமலேசியாவில் பொதுமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம்\nஇந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5பேர் உயிரிழப்பு- 70பேர் மாயம்\nஅனைத்து வெளிப்புற நிகழ்வுகளையும் இரத்து செய்தது ரொறொன்ரோ\nகொரோனா தடுப்பூசிகளின் செயற்திறனை பலவீனப்படுத்தக்கூடிய புதிய வைரஸ் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு\nபிக்பொஸ் வீட்டின் இந்தவார தலைவராக அனிதா தேர்வு\nபிக்பொஸ் வீட்டின் இந்தவார தலைவராக அனிதா தேர்வு\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதி- வர்த்தமானி வெளியானது\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெ\nமலேசியாவில் பொதுமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம்\nமலேசியாவில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5பேர் உயிரிழப்பு- 70பேர் மாயம்\nஇந்தோனேசியாவின் மத்திய சுலவேசி மாகாணத்தில் உள்ள தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஐந்த\nஅனைத்து வெளிப்புற நிகழ்வுகளையும் இரத்து செய்தது ரொறொன்ரோ\nநகர தலைமையிலான மற்றும் நகர அனுமதிக்கப்பட்ட அனைத்து வெளிப்புற நிகழ்வுகளையும் இரத்து செய்வதாக ரொறொன்ரோ\nகொரோனா தடுப்பூசிகளின் செயற்திறனை பலவீனப்படுத்தக்கூடிய புதிய வைரஸ் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு\nகொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் செயற்திறனை பலவீனப்படுத்தக்கூடிய புதிய வைரஸ், அ���ெரிக்காவில் கண்டுபிடிக்கப\nகொரோனா தொற்றின் மூன்றாம் அலை அபாயம்- ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூடுகின்றன\nஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் தீவிரத்தைக் குறைக்கும் வகையில், தடுப்பூசிகளின் உற்பத்தி மற்றும் வெளி\nஜேர்மனிய நாடாளுமன்றக் கட்டடத் தரவுகள் ரஷ்யாவிடம்- உளவாளி கண்டறியப்பட்டார்\nஜேர்மனின் பன்டெஸ்ரக் (Bundestag) நாடாளுமன்றக் கட்டடத்தின் தரைத் திட்டங்களை ரஷ்ய உளவுத் துறையினருக்கு\nஇங்கிலாந்தில் வீடற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது\nஇங்கிலாந்தில் வீடற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது என்று அதிகார\nதலைவி திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி உள்ள ‘தலைவி’ படத்தின் அதிகாரப்பூ\nதமிழக அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிப்பு- முதல்வர் அறிவிப்பு\nதமிழக அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 59-இல் இருந்து 60ஆக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமலேசியாவில் பொதுமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம்\nஇந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5பேர் உயிரிழப்பு- 70பேர் மாயம்\nஅனைத்து வெளிப்புற நிகழ்வுகளையும் இரத்து செய்தது ரொறொன்ரோ\nகொரோனா தொற்றின் மூன்றாம் அலை அபாயம்- ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூடுகின்றன\nஜேர்மனிய நாடாளுமன்றக் கட்டடத் தரவுகள் ரஷ்யாவிடம்- உளவாளி கண்டறியப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/cine-artists-police-whatsapp-group-get-together", "date_download": "2021-02-25T21:17:48Z", "digest": "sha1:5M2DXH4GWOWYSCOU6I7LQSL57RB5FUOG", "length": 7397, "nlines": 173, "source_domain": "cinema.vikatan.com", "title": "வாட்ஸ்அப் பார்ட்டியில் வடிவேலு... எங்கே, ஏன்? | Cine artists Police WhatsApp group get together", "raw_content": "\nவாட்ஸ்அப் பார்ட்டியில் வடிவேலு... எங்கே, ஏன்\nவாட்ஸ் அப் குழு சந்திப்பில் வடிவேலு மனோபாலா\nகாவல்துறையிலிருந்து உயரதிகாரிகள் சிலர் கலந்து கொண்டதாகத் தெரிகிறது. சென்னை மாநகராட்சி ஆணையரும் வந்து சென்றதாகச் சொல்கிறார்கள்.\nதமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தமிழகக் காவல்துறையின் உயரதிகாரிகள் சிலர் உறுப்பினர்களாக இருக்கும் வாட்ஸ்அப் குழு ஒன்றின் சார்பாக நேற்று முன் தினம் சென்னை அண்ணா சாலையிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நண்பர்கள் சந்திப்பு நடந்தது.\nஇந்தச் சந்திப்பில் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், கே.எஸ். ரவிக்குமார் முதலான சீனியர் இயக்குநர்கள், நடிகர்கள் சாந்தனு, வடிவேலு, மனோபாலா, சந்தானபாரதி, ஆனந்தராஜ், கங்கை அமரன் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே கலந்துகொண்டது.\nகாவல்துறையிலிருந்து உயரதிகாரிகள் சிலர் கலந்து கொண்டதாகத் தெரிகிறது. சென்னை மாநகராட்சி ஆணையரும் வந்து சென்றதாகச் சொல்கிறார்கள்.\nஇந்த நிகழ்வு குறித்து மேற்கொண்டு விசாரித்த போது, \"ரெண்டு மூணு வருஷமாகவே நடந்திட்டிருக்கிற கெட் டு கெதர்தான். ஒரு குரூப்ல இருந்தா எப்பவாவது நேர்ல சந்திக்க விரும்புவோமே, அப்படியான சந்திப்புக்கான ஏற்பாடுதான், வேறொண்ணுமில்லை\" என்கிறார்கள்.\nமாலை ஏழு மணிவாக்கில் தொடங்கிய இந்தச் சந்திப்பு ஆட்டம், பாட்டு, கேளிக்கை என நகர்ந்து நள்ளிரவு தாண்டியும் தொடர்ந்ததாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/642136/amp?ref=entity&keyword=army", "date_download": "2021-02-25T22:29:19Z", "digest": "sha1:GYBRYBR4TXXV5RY5BOGASGG4ETF67WB5", "length": 9378, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "லடாக் போல அருணாச்சலில் சீனா ஊடுருவ முயன்றால் கடும் விளைவை சந்திக்கும்: ராணுவம் எச்சரிக்கை | Dinakaran", "raw_content": "\nலடாக் போல அருணாச்சலில் சீனா ஊடுருவ முயன்றால் கடும் விளைவை சந்திக்கும்: ராணுவம் எச்சரிக்கை\nபுதுடெல்லி: லடாக்கை போலவே அருணாச்சல பிரதேச எல்லையில் சீனா ஊடுருவ முயன்றால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் என ராணுவம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. லடாக்கின் கல்வான் பகுதியில் அத்துமீற முயன்ற சீன படைகளை இந்திய ராணுவம் விரட்டியடித்தது. இதன் காரணமாக இந்தியா, சீனா எல்லையில் கடந்த 6 மாதமாக கடும் பதற்றம் நிலவுகிறது. இதற்கிடையே, அருணாச்சல பிரதேசத்திலும் இரு நாட்டு படைகள் குவிக்கப்பட்டுள்ளன.\nஇமயமலையின் 15,500 அடி உயரத்தில் உள்ள அருணாச்சல பிரதேச எல்லையில், ராணுவ வீர ர்கள் இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்போது இந்திய எல்லையின் கடைசி முனை வரை சாலை அமைக்கப்பட்டுள்ளதால், படையினர் எல்லைக்கு விரைவது எளிதாகி உள்ளதாக இந்தோ திபெத் படையின் 55 வது படை பிரிவின் கமாண்டர் ஐ.பி.ஜா தெரிவித்துள்ளார்.\nஅவர் அளித்த பேட்டியில், ‘‘லடாக் எல்லையில் சீனா படைக்கு இந்திய ராணுவம் த���ுந்த பாடத்தை கற்பித்துள்ளது. இதே போன்ற ஒரு நிலை அருணாச்சல பிரதேச எல்லையில் வந்தால், சீனா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்’’ என எச்சரித்துள்ளார்.\nடெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பாதுகாப்பு திடீர் குறைப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் மறுப்பு\nஇடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தாழ்த்தப்பட்ட பிரிவு: ஆணையத்தின் அறிக்கை பெற்று அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்\nநீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி\nகார் மோதி 2 பேர் பலி கார் டிரைவரை கைது\nவெடிவிபத்து விவகாரம் என் உறவினர்களுக்கு தொடர்பு கிடையாது: அமைச்சர் சுதாகர் திட்டவட்டம்\nகனவு காடு’ திட்டம் வருவாய் துறையிடம் ஒப்படைக்கப்படும்: அமைச்சர் அரவிந்தலிம்பாவளி தகவல்\nபரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகளுக்குள் மோதல்\nகேரள எல்லையை மூட கர்நாடக அரசுக்கு அதிகாரம் உள்ளதா\nடெல்லி பல்கலையில் இந்த ஆண்டு பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கைக்கு திட்டம்: பள்ளி மதிப்பெண் 50 சதவீதம் கணக்கிடப்படும்\n8ம் வகுப்பு வரை ஆன்லைன் தேர்வு: டெல்லி தனியார் பள்ளிகள் வரவேற்பு\nடெல்லியில் மீண்டும் உயருகிறது கொரோனா தொற்று பாதிப்பு: ஒரேநாளில் 220 பேருக்கு உறுதி\nபராமரிப்பு பணிகளுக்காக நங்கல் ஹைடல் கால்வாய் ஒருமாதம் மூடப்படுகிறது: டெல்லி குடிநீர் சேவை பாதிக்கும் ராகவ் சதா எம்எல்ஏ அறிவிப்பு\nடெல்லி அரசு துறை வாகனங்கள் 6 மாதத்திற்குள் அனைத்தும் மின்வாகனங்களாக மாற்றப்படும்: துணை முதல்வர் சிசோடியா அறிவிப்பு\nசாந்தினிசவுக் பகுதியில் இடிக்கப்பட்ட அனுமன் கோயிலை மீண்டும் கட்ட தீர்மானம்: வடக்கு டெல்லி மாநகராட்சியில் ஒருமனதாக நிறைவேறியது\n126 பேர் தலைமை காவலர்களாக பதவி உயர்வு\nதமிழகத்தில் அரசு பேருந்து வேலை நிறுத்த போராட்டம்: கர்நாடகாவுக்கு வரும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்தது\nஉலகிலேயே நீளமான ஹூப்பள்ளி ரயில் நிலையம்: தென்மேற்கு ரயில்வே மேலாளர் ஆய்வு\nகர்நாடகாவில் இரும்புதாது ஏற்றுமதிக்கு தடை விதித்தது சரியே: மத்திய அமைச்சர் பிரகலாத்ஜோஷி பாராட்டு\nபோக்குவரத்து தொழிலாளர்களின் எந்த கோரிக்கையும் நிறைவேற்றவில்லை: கோடிஹள்ளி சந்திரசேகர் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nambikai.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2021-02-25T21:38:03Z", "digest": "sha1:ZU5JFHNYJP5MANHNRM7SQHER2FXHYWFI", "length": 15212, "nlines": 295, "source_domain": "nambikai.com", "title": "தூய தமிழ் ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் ச – நம்பிக்கை.காம்", "raw_content": "\nதூய தமிழ் ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் ச\nLeave a Comment / குழந்தை பெயர்கள், தமிழ் பெயர்கள் / By tven\nதூய தமிழ் ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் ச\nசசி குமார் Sasi Kumar\nசரத் குமார் Sarath Kumar\nதூய தமிழ் ஆண் குழந்தை பெயர்கள்\nமிகவும் பிரபலமான ஆண் தலைவர்களின் பெயர்கள் மற்றும் பொருள்\nமிகவும் பிரபலமான பெண் தலைவர்களின் பெயர்கள் மற்றும் பொருள்\nஇந்து ஆண், பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்\nசமஸ்கிருதம் ஆண், பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்\nகிருத்துவ ஆண், பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்\nமுஸ்லிம் ஆண், பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://newzdiganta.com/bigboss-4-starting-contestants/", "date_download": "2021-02-25T21:34:17Z", "digest": "sha1:H3YE6U3J6COT4QMFDDFZW7IOUDQLA434", "length": 2765, "nlines": 34, "source_domain": "newzdiganta.com", "title": "பிக்பாஸ் 4 ஆரம்பிக்கும் நாள் இதுதான், இவங்கதான் போட்டியாளார்களா ?? செம தூள் – NEWZDIGANTA", "raw_content": "\nபிக்பாஸ் 4 ஆரம்பிக்கும் நாள் இதுதான், இவங்கதான் போட்டியாளார்களா \nபிக்பாஸ் 4 ஆரம்பிக்கும் நாள் இதுதான், இவங்கதான் போட்டியாளார்களா \nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nPrevious மில்லியன் இதயங்களை கொள்ளை கொண்ட அழகிய தேவதையின் ரியக்சன்\nNext 2 வருடத்திற்கு பின்னர் அப்பாவை கண்ட மகள் – உருக்கமான வீடியோ உள்ளே\n“அடேய் உள்ள மண்ணு போயுடுச்சுனா வேற என்னடா பண்ண முடியும் \n“அடடே இப்படித்தான் ஊர ஏமாத்துறீங்களா \n“கங்காரூவிடம் மோதிய தாடி வச்ச மலை ஆடு .. வித்யாசமான சண்டை ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ajith-vijay-movie-record-break-velaikaran-movie/", "date_download": "2021-02-25T21:19:30Z", "digest": "sha1:BS2FS5T3Q2Y6UYM3Q37WHVQHI7TZYJ3N", "length": 4617, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "வசூலில் விஜய் அஜித் படங்களை ஓரம்கட்டிய வேலைக்காரன்! மாஸ் தகவல்.! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவசூலில் விஜய் அஜித் படங்களை ஓரம்கட்டிய வேலைக்காரன்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவசூலில் விஜய் அஜித் படங்களை ஓரம்கட்டிய வேலைக்காரன்\nசமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்து உலகெங்கும் வெளிவந்த படம் வேலைக்காரன் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.\nமேலும் ரோபோ ஷங்கர், பாலாஜி, சினேகா ஆகியோர் நடித்துள்ளார்கள். வேலைக்காரன் படத்தை தனி ஒருவன் படத்தின் இயக்குனர் மோகன் ராஜா இயக்கியுள்ளார்.\nஇந்த படம் சமூக பிரச்னையை பேசும் படமாக எடுத்துள்ளார் மோகன் ராஜா இந்த படம் வெளிவந்து ரசிகர்களின் பாராட்டை பெற்றது அதுமட்டும் இல்லாமல் அனைவரின் பாராட்டையும் பெற்றது.இதில் நடித்துள்ள பகத் பாசிலின் நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டது.\nவேலைக்காரன் படம் சிவகார்த்திகேயன் திரைபயனத்தில் திருப்பு முனையாக அமைந்துள்ளது. இந்த நிலையில் நல்ல வசூல் சேர்த்து வருகிறது தற்பொழுது விஜய் படமான பைரவா ,அஜித் படமான வேதாளம் ஆகிய படங்களின் வசூலை ஓரம்கட்டியுள்ளது.\nஆம் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படம் சென்னையில் பைரவா ,வேதாளம் படத்தின் வசூலை முறியடித்துள்ளது பைரவா படம் 7 கோடியும் ,அஜித்தின் வேதாளம் படம் 6.9 கோடியும் வசூல் செய்து சாதனை படைத்தது ஆனால் தற்பொழுது அந்த சாதனையை சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் முறியடித்துள்ளது.\nஇது சிவகார்த்திகேயனுக்கு மற்றும் அவரின் ரசிகர்களுக்கு சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39297/actress-tamannah-photos", "date_download": "2021-02-25T23:47:32Z", "digest": "sha1:GCP6WLYCIHIO53LZUINROAC34O3JST42", "length": 3964, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "தமன்னா - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநடிகை ரித்திகா சிங் புகைப்படங்கள்\nவிக்ரம் பிரபுவின் அடுத்த பட ரிலீஸ் தேதி\nஇயக்குனர் மோகன் ராஜ���விடம் உதவி இயக்குனராகவும், ‘அஞ்சனவித்தை’ என்ற குறும் படத்தை இயக்கி, தமிழக அரசின்...\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து...\n‘அசுரன்’ வெற்றிவிழாவில் மன்னிப்புக் கேட்ட வெற்றிமாறன்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ்ராஜ், பாலாஜி சக்திவேல், கென் கருணாஸ், அம்மு...\nதம்பி இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஅலாதி அன்பை வீடியோ பாடல் - அசுரவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/sports/natarajan-to-place-indian-cricket-team-020221/", "date_download": "2021-02-25T21:25:48Z", "digest": "sha1:T7W7APAPYX7GFQFIVAXCYFHKLWWR2DXL", "length": 17324, "nlines": 189, "source_domain": "www.updatenews360.com", "title": "3 விதமான கிரிக்கெட்டிலும் நிரந்தர இடத்தை குறிவைக்கும் நடராஜன்! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n3 விதமான கிரிக்கெட்டிலும் நிரந்தர இடத்தை குறிவைக்கும் நடராஜன்\n3 விதமான கிரிக்கெட்டிலும் நிரந்தர இடத்தை குறிவைக்கும் நடராஜன்\nமூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் நிரந்தர இடத்தை குறிவைப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.\nகடந்த ஐந்து மாதங்களாகத் தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வரும் நடராஜனுக்கு தற்போது சிறு ஓய்வு கிடைத்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 29 வயதான வேகப்பந்துவீச்சாளர் நடராஜன். ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பாக நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்தார்.\nஅடுத்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தால் அந்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார் நடராஜன். இந்நிலையில் இந்த தொடருக்குப் பின்பாக பணிச்சுமை காரணமாக தற்போது இவருக்குச் சிறு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் நிரந்தரமான இடத்தைப் பிடிப்பதே தனது இலக்கு என்று நடராஜன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து நடராஜன் கூறுகையில், “கடந்த சில மாதங்களாகத் தொடர்ச���சியாக விளையாடி வருகிறேன். ஆனால் ஒரு சிறு இடைவேளை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியமானது என்பதும் புரிகிறது. கடந்த ஆறு மாதங்களாக எனது குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாத காரணத்தினால் இந்த ஓய்வு எனக்கு அவசியமான ஒன்றாக உள்ளது. சென்னையில் போட்டிகள் நடக்கும்போது பங்கேற்க முடியாது சிறு வருத்தம் அளிக்கிறது.\nஇந்திய அணியின் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகும் போது பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எனக்கு மிகவும் ஊக்கம் அளித்தார். முதல் போட்டிக்கு முன்பாக இதுவரை நான் என்ன செய்து கொண்டிருந்தேனோ அதையே அதிக தன்னம்பிக்கையுடன் செய்யவேண்டுமென்று கூறினார். அவர் போன்ற ஒரு சிறந்த வீரரிடம் வந்த வார்த்தைகள் எனக்கு மேலும் உற்சாகத்தை அளித்தது. அதேபோல இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற வீரர்களும் ஊழியர்களும் எனக்கு மிகவும் ஆதரவளித்தனர். இது எனக்கு அவர்களுடன் நீண்ட நாட்கள் விளையாடியது போன்ற உணர்வை அளித்தது.\nஇந்த ஓய்வில் எனது உடற்தகுதியை அப்படியே தொடர விரும்புகிறேன். எனது விளையாட்டு நுணுக்கங்கள் ஓரளவு திருப்தி அளித்தாலும் மேலும் இதை மேம்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். அதேநேரம் இந்திய கிரிக்கெட் அணிக்காக மூன்று விதமான போட்டிகளிலும் நிரந்தரமான இடத்தைப் பிடிப்பதே எனது இலக்காக உள்ளது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இடத்தை தக்கவைத்துக் கொள்வது கடினமான விஷயம்” என்றார்.\nTags: இந்திய கிரிக்கெட் அணி, கிரிக்கெட், தமிழக வீரர் நடராஜன்\nPrevious அவையை ஆக்கப்பூர்வமாக நடத்த விருப்பமில்லை..\nNext தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து நீடிக்கும் : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் (முழு உரை)\nபெட்ரோல் டீசல் விலை குறைய ஒரே வழி இது தான்.. ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்ததாஸ் ஆலோசனை..\nடெல்லியில் விவசாயிகளை கைவிட்டு கடலில் சுற்றும் ராகுல் காந்தி.. கேரள முதல்வர் பினராயி விஜயன் காட்டம்..\nபிங்க் பால்… ரெண்டே நாள்… இங்கிலாந்தின் சோலியை முடித்த இந்திய அணி..\nஅம்பானி வீட்டின் அருகில் வெடிபொருட்கள் நிரம்பிய கார் கண்டுபிடிப்பு..\nகெட்ட வார்த்தையில் சீமானை திட்டிய திமுக நிர்வாகி : இதுதான் உங்க அரசியல் நாகரீகமா.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..\n செய்தி நிறுவனங்களுக்கு பணம் வழங்கும் ஆஸ்திரேலிய சட்டம் குறித்து மத்திய அரசு கருத்து..\nபுது���்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது : 30 ஆண்டுகளுக்கு பிறகு கையை மீறிப்போன அதிகாரம் ..\nபட்டாசு ஆலைகளுக்கு பறிபோகும் உயிர்கள்… சிவகாசியில் மேலும் ஒரு ஆலையில் வெடிவிபத்து : 5 பேர் பலி\nஇங்கிலாந்தை திணறடித்த அக்ஷர் , அஸ்வின் ஜோடி : இந்தியாவுக்கு 49 ரன்கள் வெற்றி இலக்கு..\nபெட்ரோல் டீசல் விலை குறைய ஒரே வழி இது தான்.. ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்ததாஸ் ஆலோசனை..\nQuick Shareபெட்ரோல் மற்றும் டீசல் விலை மீதான வரிகளை குறைக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைந்த…\nடெல்லியில் விவசாயிகளை கைவிட்டு கடலில் சுற்றும் ராகுல் காந்தி.. கேரள முதல்வர் பினராயி விஜயன் காட்டம்..\nQuick Shareராகுல் காந்தி கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்த சில நாட்களுக்குப் பிறகு, கேரள முதல்வர் பினராயி விஜயன்,…\nபிங்க் பால்… ரெண்டே நாள்… இங்கிலாந்தின் சோலியை முடித்த இந்திய அணி..\nQuick Shareஇங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது….\nஅம்பானி வீட்டின் அருகில் வெடிபொருட்கள் நிரம்பிய கார் கண்டுபிடிப்பு..\nQuick Shareஉலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான மும்பையில் உள்ள ஆண்டிலியா இல்லத்திற்கு அருகே ஜெலட்டின் குச்சிகளைக் கொண்ட…\nகெட்ட வார்த்தையில் சீமானை திட்டிய திமுக நிர்வாகி : இதுதான் உங்க அரசியல் நாகரீகமா.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..\nQuick Shareசட்டப்பேரவை தேர்தலையொட்டி திமுகவின் முக்கிய நிர்வாகிகள் தமிழக முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மார்ச் 1ம்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2014/06/blog-post.html", "date_download": "2021-02-25T23:50:50Z", "digest": "sha1:CFFXDUZYQKMGBW4QRYDU3HLHHVBYFRN5", "length": 10022, "nlines": 171, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: மேலத்தெரு குஞ்சாயீ வீடு சந்திரேசன் சரோஜா இல்ல திருமணம்", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nஞாயிறு, ஜூன் 01, 2014\nமேலத்தெரு குஞ்சாயீ வீடு சந்திரேசன் சரோஜா இல்ல திருமணம்\nதிருமண தேதி மற்றும் நேரம்: ஜூன் 6, 2014 9:00 - 10:30 மணியளவில்\nதிருமணம் நடக்கும் இடம்: பாலசுப்ரமணியன் திருக்கோவில், மஞ்சவயல்\nமணமகன் பெயர்: செல்வன். சுரேஷ்\nமணமகன் ஊரின் பெயர்: குஞ்சாயீ வீடு, மேலத்தெரு\nமணமகன் பெற்றோர் பெயர்: திரு. சந்திரேசன் & திருமதி. சரோஜா\nமணமகள் பெயர்: செல்வி. தன்யா\nமணமகள் வீட்டின் பெயர்: வெங்கிடாசலம் அய்யா வீடு, தெற்குதெரு\nமணமகள் பெற்றோர் பெயர்: திரு. தங்கமணி & திருமதி. தனலட்சுமி\nமுசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com\nமணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.\nPosted by காசாங்காடு இணைய குழு at 6/01/2014 12:38:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nநடுத்தெரு, குட்டச்சிவீடு தம்பிஅய்யன் ஜெயம் இல்ல தி...\nநடுத்தெரு வேலிவீடு அருணாசலம் இளவரசி இல்ல திருமணம்\nதெற்குதெரு தாளாம்வீடு இராமச்சந்திரன் பிரகலா இல்ல...\nமேலத்தெரு அவையாம்வீடு வீரப்பன் ஜமுனா இல்ல திருமணம்\nமேலத்தெரு குஞ்சாயீ வீடு சந்திரேசன் சரோஜா இல்ல திரு...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-2534-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2021-02-25T22:56:58Z", "digest": "sha1:GM6WX3LB4WAEN3UOIGTN2W6ZRPPISIHR", "length": 11469, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "கிழக்கில் இதுவரை 2,534 கொரோனா தொற்றாளர்கள்: 16 மரணங்கள்! | Athavan News", "raw_content": "\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதி- வர்த்தமானி வெளியானது\nமலேசியாவில் பொதுமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம்\nஇந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5பேர் உயிரிழப்பு- 70பேர் மாயம்\nஅனைத்து வெளிப்புற நிகழ்வுகளையும் இரத்து செய்தது ரொறொன்ரோ\nகொரோனா தடுப்பூசிகளின் செயற்திறனை பலவீனப்படுத்தக்கூடிய புதிய வைரஸ் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு\nகிழக்கில் இதுவரை 2,534 கொரோனா தொற்றாளர்கள்: 16 மரணங்கள்\nகிழக்கில் இதுவரை 2,534 கொரோனா தொற்றாளர்கள்: 16 மரணங்கள்\nகிழக்கு மாகாணத்தில இதுவரை இரண்டாயிரத்து 534 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர், வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.\nஇவர்களில் இரண்டாயிரத்து 278 பேர் சிகிச்சை பெற்று வீடுகளுக்குத் திரும்பியுள்ளதுடன், 16 பேர் கொரோனாவால் மரணித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக மாநாட்டின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nதிருகோணமலை மாவட்டத்தில் 486 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் 619 பேர், அம்பாறையில் 175 பேர், கல்முனை சுகாதார பிராந்தியத்தில் ஆயிரத்து 256 பேர் என இரண்டாயிரத்து 534 பேர் நேற்றுக் காலை வரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளர். இதேவேளை, இன்னும் 265 பேர் தொடர்ந்து சகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதேவேளை, கிழக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக 46 சுகாதார அதிகாரிகள் பிரிவின் சுகாதார ஊழியர்களுக்கும் அவர்களுடன் சார்ந்தவர்களுக்கும் என நேற்றுக் காலை வரை எட்டாயிரத்து 503 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியர் லதாகரன் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதி- வர்த்தமானி வெளியானது\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்க���் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெ\nமலேசியாவில் பொதுமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம்\nமலேசியாவில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5பேர் உயிரிழப்பு- 70பேர் மாயம்\nஇந்தோனேசியாவின் மத்திய சுலவேசி மாகாணத்தில் உள்ள தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஐந்த\nஅனைத்து வெளிப்புற நிகழ்வுகளையும் இரத்து செய்தது ரொறொன்ரோ\nநகர தலைமையிலான மற்றும் நகர அனுமதிக்கப்பட்ட அனைத்து வெளிப்புற நிகழ்வுகளையும் இரத்து செய்வதாக ரொறொன்ரோ\nகொரோனா தடுப்பூசிகளின் செயற்திறனை பலவீனப்படுத்தக்கூடிய புதிய வைரஸ் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு\nகொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் செயற்திறனை பலவீனப்படுத்தக்கூடிய புதிய வைரஸ், அமெரிக்காவில் கண்டுபிடிக்கப\nகொரோனா தொற்றின் மூன்றாம் அலை அபாயம்- ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூடுகின்றன\nஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் தீவிரத்தைக் குறைக்கும் வகையில், தடுப்பூசிகளின் உற்பத்தி மற்றும் வெளி\nஜேர்மனிய நாடாளுமன்றக் கட்டடத் தரவுகள் ரஷ்யாவிடம்- உளவாளி கண்டறியப்பட்டார்\nஜேர்மனின் பன்டெஸ்ரக் (Bundestag) நாடாளுமன்றக் கட்டடத்தின் தரைத் திட்டங்களை ரஷ்ய உளவுத் துறையினருக்கு\nஇங்கிலாந்தில் வீடற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது\nஇங்கிலாந்தில் வீடற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது என்று அதிகார\nதலைவி திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி உள்ள ‘தலைவி’ படத்தின் அதிகாரப்பூ\nதமிழக அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிப்பு- முதல்வர் அறிவிப்பு\nதமிழக அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 59-இல் இருந்து 60ஆக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமலேசியாவில் பொதுமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம்\nஇந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5பேர் உயிரிழப்பு- 70பேர் மாயம்\nஅனைத்து வெளிப்புற நிகழ்வுகளையும் இரத்து செய்தது ரொறொன்ரோ\nகொரோனா தொற்றின் மூன்றாம் அலை அபாயம்- ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூட��கின்றன\nஜேர்மனிய நாடாளுமன்றக் கட்டடத் தரவுகள் ரஷ்யாவிடம்- உளவாளி கண்டறியப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://masdooka.blogspot.com/2011/05/blog-post_30.html", "date_download": "2021-02-25T21:41:10Z", "digest": "sha1:LJIKJDSRJDDYYDEMUDA2HOYXKLQLBCGF", "length": 47021, "nlines": 273, "source_domain": "masdooka.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் தாரகை: நபிவழித் திருமணத்தில் சோதனைகளா? - முஸ்லிம்கள் கவனத்திற்கு...", "raw_content": "\nஓரியண்டல் முன்னாள் மாணவர் மன்றம்\nஅப்துல் காதிர் ஜீலானி (2)\nகல்வி உதவித் தொகை (1)\nடாக்டர் ஜாகிர் நாயக் (1)\nமுஸ்லிம் மக்கள் தொகை (1)\nஹஜ் ஒளி பரப்பு (1)\nலைலத்துல் கத்ரும் இருபத்து ஏழும்\nபெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்கள்\nதவ்ஹீத் கொள்கையை உங்கள் ஊரில் எதிர்த்தால்\nதவ்ஹீத் ஜமாஅத் சந்தித்த விவாதங்கள்\nஷியாயிஸம் என்பது இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு மாற்றமானதா\nதமிழில் குர்ஆன் அருமையானஇலவச மென்பொருள்\nநம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.\nபல்வேறு சோதனைகளுக்கு மத்தியிலும் நபிவழியில் திருமணம் செய்ய மனஉறுதி கொண்டிருக்கும் சகோதர சகோதரிகளா நீங்கள்\nஅப்படியென்றால் இந்த பதிவின் முதல் இலக்கு நீங்கள் தான். உங்களின் மனஉறுதியை அதிகப்படுத்தி, உங்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்க முயல்வதே இந்த பதிவின் நோக்கம். இன்ஷா அல்லாஹ்.\nபதிவிற்குள் செல்லும்முன், நம் முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளுக்காக, நபிவழி திருமணம் குறித்து சுருக்கமான விளக்கம்.\nபெண்ணிடம் இருந்து வரதட்சணை/சீதனம் எதையும் (எவ்வழியிலும்) வாங்காமல், மணப்பெண்ணுக்கு மணக்கொடை கொடுத்து, எவ்வித சடங்குகளும் இன்றி எளிய முறையில் நடைபெறுவதே நபிவழி திருமணங்கள் ஆகும். விருந்து அளிக்க விருப்பமிருந்தால் அந்த செலவு மணமகனுடையதே.\nதிருமணங்கள் குறித்த ஒரு உரையாடலின் போது, நபிவழி திருமணம் செய்த சகோதரி ஒருவரிடம் கருத்தை கேட்க, தன்னுடைய அனுபவத்தை மெயிலாக அனுப்பியிருந்தார் அவர்.\nஅந்த கடிதம் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு களைய சில நிமிடங்கள் ஆனது.\nபலவித தடைகள் ஏற்பட்ட போதும், நபிவழியில் மட்டுமே திருமணம் செய்வோம் என்று இந்த மணமக்கள் எவ்வளவு உறுதிப்பாட்டோடு இருந்திருக்கின்றார்கள்\nநபிவழியில் திருமணம் செய்ய உறுதி பூண்டிருக்கும் சகோதர சகோதரிகளுக்கு இவர்களின் அனுபவம் பெரும��� உற்சாகமாக இருக்குமென்பதால் அந்த கடிதம் சகோதரியின் அனுமதி பெற்று இங்கே பதிக்கப்படுகின்றது.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ.\nஎனக்கு திருமணப் பேச்சு ஆரம்பித்த அன்றே நான் சொன்னது,\n‍'நபிவழித் திருமணம் மட்டுமே எனக்கு சம்மதம், அதனால் நீங்கள் எந்தநிலையிலும் கொள்கைச் சகோதரர்கள் அன்றி வேறு மாப்பிள்ளையைப் பார்க்கக் கூடாது, எந்த ஒரு துரும்பும் கணவன் வீட்டாருக்கு நீங்கள் கொடுக்கக் கூடாது, எனக்கு தேவையானதை நான் விரும்பி, எனக்காக மட்டும் கேட்பதை நீங்கள் எனக்குத் தந்தால் போதும்'\nஎன் பெற்றோரும், உடன் பிறந்தவர்களும் நபிவழிக் கொள்கையுடையவர்களே என்பதால், 'இதில் என்ன சந்தேகம், இன்ஷா அல்லாஹ் அதுபோலவே முடிப்போம்' என்றார்கள். பிறகு நான் எதற்கு அதுபோல் சொல்லி வைத்தேன் என்று நீங்கள் நினைக்கலாம். ஏதாவது இடையில் வரக்கூடிய சின்ன சின்ன சோதனைக்கூட, மனித மனங்களை மாற்றிவிடும் என்று அஞ்சியிருந்தேன். அதனால் என் திருமணத்தை முடிவு செய்வதில் நான்தான் உறுதியாக இருக்கவேண்டும் என்று உறுதிசெய்து என் விருப்பத்தை முன்கூட்டியே கோரிக்கையாக வைத்துவிட்டேன். நான் அதில் உறுதியாக இருப்பதும் என் வீட்டார்களுக்கு நன்றாகவே தெரியும்.\nதிருமணப் பேச்சுக்கள் வருவதும், தவ்ஹீத்(2) மாப்பிள்ளை()யென வந்தும்கூட (அவர்களின் தாய்மார்களின் பேராசையால்) என்னுடைய கோரிக்கையை நிறைவேற்ற முடியாத அளவு தடங்கல் ஏற்படுவதும், அந்தப் பேச்சு அப்படியே நின்று கேன்சல் ஆவதுமாக வருடங்கள் ஓடின. ஒன்றிரண்டு வருடங்கள் அல்ல, 6 வருடங்கள்)யென வந்தும்கூட (அவர்களின் தாய்மார்களின் பேராசையால்) என்னுடைய கோரிக்கையை நிறைவேற்ற முடியாத அளவு தடங்கல் ஏற்படுவதும், அந்தப் பேச்சு அப்படியே நின்று கேன்சல் ஆவதுமாக வருடங்கள் ஓடின. ஒன்றிரண்டு வருடங்கள் அல்ல, 6 வருடங்கள் (அப்போது எங்கள் ஊர் மற்றும் சுற்றுப்புறங்களில் தவ்ஹீத் சிந்தனையுள்ள‌ மாப்பிள்ளை அவ்வளவாக‌ இல்லாததும், நெடுதூர சம்ப‌ந்தத்தை நானும், என் பெற்றோரும் விரும்பாததும் இத்தனை வருஷங்கள் ஆனத‌ற்கு மேலும் சில‌ காரணங்கள்).\nஇதற்கிடையில் மனதைக் கஷ்டப்படுத்தும் (சுற்றத்தாரின்) பேச்சுக்களும், செயல்களும் என் பெற்றோரை கலக்கப்பட வைத்தது. திருமணத்திற்கு காத்திருக்கும் ஒரு பெண் என்ற அடிப்படையில���, நானும் மிகுந்த வேதனையடைந்தேன் என்றாலும், என்னுடைய கொள்கையில் சற்றும் மாறாத மன உறுதியை அல்லாஹுதஆலா எனக்குக் கொடுத்திருந்தான், அல்ஹம்துலில்லாஹ்.\nஆனால் என் பெற்றோர்கள் அதைத் தாங்கிக் கொள்ளமுடியாமல், பேசிவரும் மாப்பிள்ளை வீட்டாரிடம் எனக்குத் தெரியாமலே கொஞ்சம் வளைந்துக் கொடுக்க முடிவெடுத்தார்கள். மாப்பிள்ளை வீட்டாருக்கு அன்பளிப்பாக‌() சில பொருட்கள் கொடுக்க சம்மதித்ததும், ஒரு இடத்தில் தவ்ஹீத்() சில பொருட்கள் கொடுக்க சம்மதித்ததும், ஒரு இடத்தில் தவ்ஹீத்() மாப்பிள்ளை முடிவானது. சில நாட்களிலேயே இந்த விஷயம் எனக்குத் தெரியவரவே 'நீங்கள் என்ன காரணம் சொல்லி இதைக் கேன்சல் பண்ணுவீர்களோ தெரியாது, தன் திருமண விஷயத்தில் தன் தாயையும், உடன் பிறந்தவர்களையும் கட்டுப்படுத்தத் தெரியாத மாப்பிள்ளை எனக்கு வேண்டவே வேண்டாம்' என்று அடித்துச் சொல்லிவிட்டேன்.\nஒருவாறாக அதையும் கேன்சல் பண்ணிவிட்டு, என் தாயார் அழுதுக் கொண்டே இருந்தார்கள். 'ஆண்கள் உறுதியாக இருந்தால் பரவாயில்லமா, பெண் இப்படி பிடிவாதமாக இருந்தால் நான் எப்போதுதான் உனக்கு திருமணம் முடித்து பார்ப்பேனோ, உன்னைவிட சின்ன பிள்ளைகளுக்கெல்லாம் கல்யாணம் ஆகிவிட்டதே' என்று பலமுறை கண்ணீரோடு மன்றாடினார்கள் என் தாயார். அவர்களின் ஒவ்வொரு கண்ணீர் துளியும் என்னை ரணப்படுத்தியதே தவிர, கொண்ட கொள்கையில் உறுதியோடு இருந்தேன். தந்தையோ மிகவும் பொறுமை அவர்கள் இருவருக்கும் மன தைரியத்தைக் கொடுக்க அல்லாஹ்விடம் துஆ(3) செய்துவிட்டு,\n'இந்த முறையில் திருமணம் செய்ய இறைவன் எனக்கு நாடியிருந்தால் மட்டுமே என் திருமணம் நடக்கும்; இல்லாவிட்டால் எத்தனை வயதானாலும் அல்லாஹ்வும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களும் சொன்னபடி வாழ்க்கை அமையும்வரை இப்படி காத்திருந்தே என் வாழ்க்கையை சந்தோஷமாக ஓட்டுவேன். ஒருவேளை எனக்குத் தெரியாமல் விட்டுக்கொடுத்து இதுபோல் நீங்கள் மீண்டும் மாப்பிள்ளையை முடிவு பண்ணி, அது கடைசி நேரத்தில் எனக்கு தெரிய வந்தாலும், திருமணத்தன்று சம்மதக் கையெழுத்து தரமாட்டேன், கல்யாணத்திற்கு பிறகு தெரிந்தாலும் அதற்காக கணவரிடமோ அவங்க வீட்டாரிடமோ போராடாமல் விடமாட்டேன், வாங்கியதை திருப்பிக் கொடுக்காவிட்டால் அது தலாக் வரை சென்றாலும் எனக்குக் கவலையில்லை, அல்லாஹ் ���ொன்ன மணவாழ்க்கைதான் எனக்கு முக்கியம்' என்று சொல்லிவிட்டேன்.\nஎன் கொள்கையை ஒத்த‌ கணவரை அல்லாஹ் அமைக்கும் அந்த நாளும் வந்தது :) இருவீட்டாரும் மாப்பிள்ளை/பெண்ணைப் பார்த்த பிறகு அவரவர் ஊரில் (வெளி மக்களிடம்) மாப்பிள்ளை/பெண் பற்றிய‌ இருதரப்பு விசாரணைகளும் நடந்து முடிந்த‌து.\nபிறகு கல்யாண நாள் மற்றும் (அவர்கள் வெளியூர் என்பதால் அதற்கான) முன்னேற்பாடுகள் போன்றவைக் குறித்தவற்றை பேசி முடிவு பண்ணிக் கொள்வதற்காக இருதரப்பு பெரியவர்கள் கூடியபோதே, எனக்கான மஹர்(4) 10 பவுனுக்குரிய‌ தொகை, எங்க ஊரில் திருமணம் என்பதால் வலிமா விருந்தை ஏற்பாடு செய்து வைப்பதற்காக அதற்குரிய தொகை, கல்யாணப் புடவைகள் வாங்கிக் கொள்வதற்கான தொகை என கைநிறைய‌ பணக்கட்டுகளை என்னவர் அனுப்பி வைத்தார். அதுமட்டுமில்லாமல், 'அந்த 10 பவுனுக்கும் நகை இருக்கவேண்டும், அதற்கான செய்கூலியைக்கூட அந்த பணத்திலிருந்து எடுக்கக் கூடாது, அதற்கான கூலி எவ்வளவு என்று (நகை வாங்கிய பிறகு) சொன்னால் அந்தப் பணத்தையும் நான்தான் தருவேன்' என்றும் என்னவர் சொல்லி அனுப்பிவிட்டார் :)\nஅப்போது நான் இருந்த அந்த குதூகல மனநிலை, அதை ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கு மட்டுமே புரியும். கொடுக்கும் நிலை இல்லாமல் வாங்கும் நிலையை அல்லாஹ் எனக்கு ஏற்படுத்தினானே என்ற சந்தோஷத்தில் அல்லாஹ்வைப் புகழ்ந்துக் கொண்டே இருந்தேன். புன்னகையைத் தவிர, யாரிடமும் எந்த வார்த்தையும் பேசக்கூட வரவில்லை. இப்படியொரு நிலை எனக்கு என்று மட்டுமில்லை, எத்தனையோ தவ்ஹீத் பெண்களுக்கு வந்திருக்கலாம். ஆனால் நான் சந்தித்த சோதனைகளையும், அதற்கான போராட்டங்களையும் சொன்னால் அதை எழுத‌ பல பக்கங்கள் தேவைப்படும். அவ்வளவு கஷ்டங்களிலும் அல்லாஹ் ஒருவனை மட்டுமே நம்பி, அவனுக்காக உறுதியாக இருந்ததின் பலனை இன்றுவரை சந்தோஷமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அல்லாஹ் மிகப் பெரியவன்\n(முன்பு நான் சொல்லியிருந்ததுபோல் பலவிதமாக தூற்றிய) எங்களின் சுற்றத்தார்கள் இந்த திருமண முடிவுகளைப் பார்க்கவேண்டும் என்பதால், (திருமணத்தை முடிவு செய்த அன்று) என் தந்தை அதுபோன்றவர்களை வலுக்கட்டாயமாக அழைத்திருந்தார்கள். அவர்களின் முன்னிலையில் அந்த ரூபாய்க் கட்டுகளை 'இது பெண்ணுக்காக மாப்பிள்ளை அனுப்பி வைத்துள்ளது' என்று சொல்லி, என் த���்தை என்னை அழைத்து வரச்செய்து என் கையில் கொடுத்ததும் அப்படியே அவர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போனார்கள். அன்றிலிருந்து அவர்களும் தன் பிள்ளைகளுக்கு தவ்ஹீத் மாப்பிள்ளை வேண்டும் என்று தேட ஆரம்பித்தது தனிக் கதை :)\nஅல்ஹம்துலில்லாஹ்(5), திருமணம் நல்லபடி/நினைத்தபடி/நபிவழிப்படி நடந்தேறியது. இவையெல்லாம் மிக குறுகிய காலத்திற்குள் நடந்து முடிந்தன. நினைக்காத புறத்திலிருந்து தன் அடியார்களுக்கு அருள்செய்யும் வல்ல ரஹ்மான், என் எண்ணம்போல் வாழ்வு அமைத்துக் கொடுத்தான். அவனுக்கே புகழனைத்தும்\nஎன் மாமியாரும், வீட்டார்களும் நபிவழிக் கொள்கைக் கிடையாது என்று திருமணத்திற்கு பிறகுதான் தெரியும்.\n'எனக்கு தவ்ஹீத் கொள்கையில் வாழும் பெண்தான் வேண்டும். சீர், நகையெல்லாம் எனக்குத் தெரியாமல் வாங்க ஆசைப்பட்டு நீங்களாகவே யாரையாவது முடிவு பண்ணி வந்தால் அந்த திருமணம் நடக்காது'\nஎன்று என்னவர் தன் வீட்டாரை ஏற்கனவே மிரட்டி வைத்திருந்ததால் :) திருமணம் முடியும்வரை எதற்கும் வாய் திறக்காமல் இருந்திருக்கிறார்கள் என் மாமியார் வீட்டார்கள்.\n'அவர்கள் பெண்ணுக்கு விரும்பிப்போட அவர்களுக்குத் தெரியும். அவர்களால் இயலாவிட்டால் உடுத்திய துணியோடுகூட மகளை அனுப்புவார்கள்தான். அதைக் கேட்க நமக்கு உரிமையில்லை. எனவே உங்கள் பெண்ணுக்கு போடுவதை நீங்கள் போடுங்கள் என்ற வார்த்தைக்கூட‌ வரக்கூடாது'\nஎன்பதும் என்னவர் அவர் வீட்டருக்கு இட்டிருந்த‌ கட்டளை :) அதனால் திருமணம் முடியும்வரை மகனுக்கு பயந்து வாய்மூடி இருந்தவ‌ர்கள் திருமணத்துக்கு பிறகு சில பெரிய பிரச்சனைகளை எல்லாம் ஆரம்பித்தார்கள்.\nஆரம்பத்தில் என் கணவருக்கும் என் பெற்றோருக்கும் தெரியாமல் நானே சமாளித்தேன். போகப்போக நான் மறைத்து வந்ததையும் மீறி அவர்கள் எனக்குத் தந்த‌ பிரச்சனைகள் (நான் சொல்லாமலே) என் கணவருக்கு தெரிய ஆரம்பித்தன.\nசீர் இல்லாமல் வந்ததால் நான் படும் துயரங்களை கண்ட என்னவர், எடுத்த எடுப்பிலேயே கடுமையாக தன் வீட்டாரை எதிர்க்க ஆரம்பித்தார். நடுவில் நானே சமாதானம் பண்ண வேண்டியிருந்தது. ஒருகட்டத்தில் என் பெற்றோருக்கும் இவை தெரிய வந்ததும், அவர்கள் 'அல்லாஹ் தந்த உன் மாப்பிள்ளைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை, மற்றவர்களின் தொல்லைகளை எவ்வளவு நாட்களுக்குதா���் நீ தாங்கமுடியும்' என்று சொல்லி, என்னை சும்மா பார்க்க வருவதுபோல் வந்து, சில பொருட்களை கொண்டு வந்தார்கள். வந்த என் பெற்றோர்கள் வீட்டிலிருந்து திரும்ப புறப்படும் முன்பே அதற்கான தொகையைக் கணக்கு பண்ணி (தன் வீட்டாருக்கு தெரியாமல்) வலுக்கட்டாயமாக திணித்து அனுப்பினார் என்னவர் :) இப்படியே ஓடியது.\nஎன்னவர் பயணம் போய்விட்டு வந்ததும், 'நாங்க வேண்டாம் என்று சொன்னாலும் அவங்க பிள்ளைக்காக‌ கொடுப்பதற்கு அவங்களுக்கல்லவா அறிவு வேணும்' என்று யார் மூலமோ என் மாமியார் வீட்டார் (என்னவருக்கு தெரியாமல்) சொல்லியனுப்ப, ஆஹா.. மீண்டும் ஆரம்பித்துவிட்டார்களா என்று பயந்து, சிலபல பொருட்களுடன் மருமகன் பயணத்தை வரவேற்க வந்திறங்கினார்கள் என் பெற்றோர். அவர்கள் கொண்டு வந்த பொருட்களின் விலை அதிகம். அதற்குரிய தொகையைக் கொடுத்தால் என் பெற்றோர்கள் பிடிவாதமாக மறுக்கிறார்கள். என்னவருக்கோ கோபம்\n'பிள்ளைக்கு உதவும் என்றுதான் இவற்றை வாங்கி வந்தோம்' என்று சமாளிக்கிறார்கள். 'எனக்குத் தேவை என்று நான் கேட்டேனா இந்த சமாளிப்பெல்லாம் எனக்கு ஆகாது என்று உங்களுக்குத் தெரியும்' என்று சொல்லி, கொண்டு வந்தவற்றை எடுத்துச் செல்லும்வரை நீங்கள் போகக்கூடாது என்று நான் பிடிவாதம் பிடிக்க, 'வாங்கி வந்தபிறகு திருப்பிக் கொடுப்பது சரியல்ல, அதற்கான தொகையை நாம் கொடுத்துவிட்டு இந்தப் பொருட்கள் உங்கள் வீட்டிலிருந்து வந்ததாகவே காட்டிக் கொள்வோம், அப்போதாவது கொஞ்சம் இவர்கள் அடங்குவார்கள்' என்று என்னவர் சமாதான முடிவு சொன்ன பிறகு, மீண்டும் அதற்கான‌ தொகை என் பெற்றோரின் கைக்கு வலுக்கட்டாயமாக மாறுகிறது :) மருமகனை மறுத்துப் பேசமுடியாத என் பெற்றோர், வேறு வழியின்றி அதைப் பெற்றுக்கொள்ள வேண்டியதாகிப் போனது.\n'அவர்கள் எது சொன்னாலும் நீங்கள் பயப்படத் தேவையில்லை, நாங்கள் சமாளித்துக் கொள்கிறோம்' என்று சொல்லி என் பெற்றோர்களை அனுப்பி வைத்தோம். இப்படியே என் மாமியார் வீட்டார் எதற்குமே சரிபட்டு வராததால், கடைசியாக என்னைத் தனிக்குடித்தனம் அழைத்துச் சென்றார் என்னவர். அப்போதும் அவர்களின் தாயையும், குடும்பத்தாரையும் கவனிப்பதை சிறிதும் நாங்கள் குறைத்துக் கொள்ளவில்லை.\nபிறகுதான் எங்களின் நடவடிக்கையைக் கண்டு அவர்களே மனம் திருந்தி, இப்போது அவர்களும் க���ள்கையை ஏற்றுக்கொண்டார்கள். (அல்ஹம்துலில்லாஹ்). பிறகு என் மாமியார் மௌத்தாகிவிட்டார்கள். அவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை அல்லாஹ் மன்னித்து, ரஹ்மத் செய்வானாக இதுதான் என் நபிவழித் திருமணக் கதை :)\nமாப்பிள்ளை வெளியூர் என்பதால், (போக்குவரத்து கஷ்டம் கருதி) கல்யாணத்தன்றுதான் வலிமா(6) விருந்து கொடுத்தார்கள். (அன்றே கொடுப்பதற்கும் நபிவழியில் ஆதாரம் உள்ளது.) எங்கள் குடும்பம் பெரியது என்பதால், கூடுதலாக நாங்களே அழைப்புக் கொடுத்தவர்களுக்கான விருந்து செலவை மட்டும் என் தந்தை செய்தார்கள்.\n(திருமணத்திற்கு முன்பே) நானே என் பெற்றோரிடம் விரும்பிக்கேட்ட சில நகைகள், புதிய ஆடைகள், பெண்களுக்கான சில அலங்காரப் பொருட்கள், நான் யூஸ் பண்ணிக் கொண்டிருந்த ஒரு பீரோ இவற்றை நான் என் பெற்றோரிடம் திருப்பிக் கொடுக்கவில்லை. அது ஏற்கனவே என்னுடையதாக இருந்தது. மாமியார் வீட்டிற்கு அந்த பீரோவைக்கூட எடுத்து செல்லக்கூடாது என்று தனிக்குடித்தனம் செல்லும்வரை, எங்க வீட்டிலேயே அதை வைத்துவிட்டேன்.\nமற்றபடி என் மாமன்மார்கள், உறவினர்கள், தோழிகள் எனக்கு திருமணத்தில் செய்த அன்பளிப்பு நகைகளும் என்னிடமே. இன்றுவரை என்னிடம் எத்தனை பவுன் நகை உள்ளது என்ற விபரமும் என்னவருக்கு தெரியாது. நான் இஷ்டப்பட்டால் அதை விற்பேன், என் கணவருக்கு தேவைப்பட்டால் அவர் கேட்காமலே கொடுத்து உதவுவேன். அதேபோன்று நான் கேட்காமலே மீண்டும் அதை வாங்கித் தந்துவிடுவார்கள். சில நகைகள் வேண்டாம் என்று என்னவருக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறேன். அப்படி விட்டுக் கொடுத்ததையும்கூட, 'அல்லாஹ் பரக்கத் கொடுத்தால் அதைவிட அதிகமாகவே உனக்கு வாங்கித் தருவேன், இன்ஷா அல்லாஹ்' என்று (நான் மறந்ததையும்) அவர் மறக்காமல் சொல்லிக் கொண்டே இருக்கிறார் :)\nமேலும் இங்கு நான் குறிப்பிட்டுள்ள எதுவும் தற்பெருமைக்காக சொல்லவில்லை என்பதை அல்லாஹ் பார்க்கிறான். என் வாழ்க்கை சொல்லும் பாடம் மற்ற‌ யாருக்காவது, பயன்பட‌லாமே என்ற நல்ல நோக்கில்தான் கூறியுள்ளேன்.\nஎன் மகனின் திருமணம் சமயம் இன்ஷா அல்லாஹ்(7) நான் உயிரோடு இருந்தால், அன்றைக்கு அல்லாஹ் எங்களுக்கு வைத்திருக்கும் தகுதிக்கு எவ்வளவு அதிகமாக‌ முடியுமோ அந்த‌ளவு மணப்பெண்ணுக்கு செய்து, அவர்களிடமிருந்து எதையும் கேட்காமல்/��திர்ப்பார்க்காமல் மணமுடித்து வைக்க நிய்யத்(8) உள்ளது. நிறைவேற துஆ செய்யுங்கள்.\nஇஸ்லாமிற்குள் தங்களை முழுமையாக அர்பணித்து கொண்ட ஒவ்வொரு முஸ்லிமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையை அப்படியே பிரதிபலிக்க விரும்புவார்கள்.\nபெண் வீட்டார் தாங்களாகவே விருப்பப்பட்டு () வரதட்சணை/சீதனம் கொடுக்க முன்வந்தாலும், இவையெல்லாம் நபியவர்கள் காட்டி தந்த வழிமுறைக்கு எதிரானது என்று கூறி தங்கள் எண்ணத்தில் உறுதியோடு நிற்கும் சகோதரர்களுக்கும்,\nதாங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையில் செயல்படாத மணமகன் தங்களுக்கு தேவையில்லை என்பதில் உறுதிப்பாட்டோடு இருக்கும் சகோதரிகளுக்கும்,\nஇவை அனைத்திற்கும் மேலாக, இறைவன் சொல்லாத ஒன்றை, நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தராத ஒன்றை நாங்கள் செய்யமாட்டோம் என்ற எண்ணத்தில் நங்கூரம் பாய்த்து உட்கார்ந்திருக்கும் பெற்றோருக்கும்,\nஇந்த பதிவு எவ்விதத்திலாவது உதவியிருந்தால் அந்த புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக...\nஇறைவா, நபிவழி திருமணத்தில் உறுதியோடு இருக்கும் சகோதர சகோதரிகளுக்கு மனவலிமையை அளித்து அவர்கள் தங்கள் எண்ணங்களில் வெற்றி பெற உதவுவாயாக...ஆமீன்.\nஒரு உரையாடலின் போது, சகோதரர் ஒருவர், தான் ஒரு தளத்தில் படித்ததாக பின்வருவதை கூறினார்.\nஅதாவது, தன் மகள் பாத்திமா (ரலி) அவர்களுக்கு, அவர்களது திருமணத்தின் போது, நாயகம் (ஸல்) அவர்கள் பரிசுப்பொருட்கள் கொடுத்தனுப்பியதாக கூறினார் அவர்.\nஇது தவறாக புரிந்து கொள்ளப்பட்ட தகவல். பரிசுப்பொருட்கள் கொடுத்தனுப்பியது உண்மைதானென்றாலும் அதன் பின்னணி வேறு.\nபின்வருவது தான் அந்த பின்னணி.\nநாயகம் (ஸல்) அவர்கள், பாத்திமா (ரலி) அவர்களுக்கான மஹராக தன் மருமகன் அலி (ரலி) அவர்களிடம் இருந்து அவரது கவசத்தை பெற்றார்கள். பிறகு அதனை விற்க சொன்னார்கள். வந்த பணத்தை மூன்றாக பிரித்தார்கள். ஒரு பகுதியை பிலால் (ரலி) அவர்களிடம் கொடுத்து ஒரு வாசனை திரவியத்தை வாங்கி கொள்ள சொன்னார்கள். மற்ற இரு பகுதியை கொண்டு பாத்திமா (ரலி) அவர்களுக்கு பரிசு பொருட்களை கொடுத்து அனுப்பினார்கள்.\nஆக, நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்தது மஹராக வந்த பணத்தில். இதற்கும், வரதட்சனை/சீதனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.\nபதிவிட்டது ம��்தூக்கா at 30.5.11\n- சுவனப்பிரியன்: உலகின் மிகப் பெரும் பெண்கள் பல்கல...\nவலையுகம்: கொட்டி கிடக்கிறதா சவூதியில்\n- சுவனப்பிரியன்: ஏர்வாடி தர்ஹாவில் திரும்பவும் மனந...\nஇந்து வேதங்களைப் பற்றி ஜாகிர் நாயக்\nCopyright 2010 - தமிழ் முஸ்லிம் தாரகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2484716", "date_download": "2021-02-25T23:01:53Z", "digest": "sha1:TQRPKRDWPH732PP3TNK6Z7BTUO3YBGVM", "length": 4861, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"முளையவியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"முளையவியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:23, 12 பெப்ரவரி 2018 இல் நிலவும் திருத்தம்\n57 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n18:47, 8 சூன் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSaranbiotech20 (பேச்சு | பங்களிப்புகள்)\n19:23, 12 பெப்ரவரி 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n'''கருவியல்''', கருமுட்டையிலிருந்து கரு வளர்ச்சியடையும் முறைமையைப் பற்றி ஆராயும் அறிவியல் துறை ஆகும். கருவியல் (கிரேக்கம்: ἔμβρυον, embryon, \"இன்னும் பிறக்காத, கரு\"-கரு நிலை, சினை என்ற கருத்தரித்தலிருந்து கரு வளர்ச்சி அடைதல்; λογία-logia, இயல்).\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B7%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-02-25T23:00:04Z", "digest": "sha1:FXR5GYDTLSCUR7BTVQRNKG6DRXUTV7V6", "length": 5541, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஷபி பரம்பில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n== ஷபி பரம்பில் ==\n== ஷபி பரம்பில் ==\nஷபி பரம்பில் கேரள 13ம் சட்டப்ரபேரவையின் பாலக்காடு தொகுதியின் உறுப்பினர். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.[1]\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nபதின்மூன்றாவது கேரளச் சட்டமன்ற உறுப்பினர்கள்\nவேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 அக்டோபர் 2017, 16:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/%E0%AE%9C%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/13443/", "date_download": "2021-02-25T22:19:31Z", "digest": "sha1:MR7RFFF3IIXKJMAE6ON53JJJ6SCKCEWW", "length": 6396, "nlines": 124, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "ஜகமே தந்திரம் டீசர் | ஜகமே தந்திரம் டீசர்Tamilnadu Flash News", "raw_content": "\nHome Entertainment ஜகமே தந்திரம் டீசர்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். மாமான் ரஜினிகாந்தை வைத்து பேட்ட படத்தை இயக்கிய பின்பு அடுத்ததாக மருமகன் தனுஷை வைத்து இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.\nதனுஷ் இதில் கொஞ்சம் நக்கலான ஆசாமியாக நடித்து உள்ளார்.\nவிரைவில் நெட்ப்ளிக்ஸில் இப்படம் வெளியாகிறது. இன்று இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.\nபாருங்க: ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nPrevious articleஅதர்வாவின் தம்பியும் சினிமாவில் அறிமுகம்\nNext articleராஜேஸ் எம் இயக்கும் புதிய படம்\nபெண்கள் பற்றி திருமாவளவனின் அவதூறு பேச்சு\nஅதிக விலை கொண்ட பிரியாணி\nடாஸ்மாக் மூட சொன்னால் இதை மட்டும் மூடியிருக்கிறார்கள் – தமிழக அரசின் நடவடிக்கை \nவீடியோ கேம் விளையாடுவதை தடுத்த தந்தை – கொடூரமாக கொலை செய்த மகன்\nதீபாவளிக்கு என்ன படங்கள் ரிலீஸ் தெரியுமா\n தமிழகத்தில் ஒரே நாளில் 110ஐ எட்டியது\nடெலிவரி பாயுடன் கள்ளக்காதல் – வாலிபரை கடத்தில் கொல்ல முயன்ற கும்பல்\n2019 PACL பணம் Refund திரும்ப பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை\nநீங்க மட்டும் திருச்சியில் பிறக்கலேன்னா-சிவாவை கிண்டலடித்த ஆர்.ஜே\nடாக்டர் பட சோ பேபி பாடல்- சிவகார்த்திகேயன் வெளியீடு\nவிஜய்யுடன் பணிபுரியும் ஒளிப்பதிவாளர் நெகிழ்ச்சி\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nஜகமே தந்திரம் திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட ரசிகர்கள் கோரிக்கை\nசத்தமே இல்லாமல் கலக்க இருக்கும் புலிக்குத்தி பாண்டி\nசன்னிலியோனின் எப்படி டான்ஸ் ஆடியிருக்காங்க பாருங்க\nஏன் நடிக்கவில்லை என்பதற்கு வடிவேலு விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/622427-kovacs-vaccine-should-not-be-used-thirumavalavan-urges-tamil-nadu-government.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-02-25T22:18:47Z", "digest": "sha1:7WD66VLULM7D74UPZOLIA2PHAK25YUPQ", "length": 20951, "nlines": 301, "source_domain": "www.hindutamil.in", "title": "கோவேக்ஸின் தடுப்பூசியைப் பயன்படுத்தக் கூடாது: தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல் | Kovacs vaccine should not be used: Thirumavalavan urges Tamil Nadu government - hindutamil.in", "raw_content": "வெள்ளி, பிப்ரவரி 26 2021\nகோவேக்ஸின் தடுப்பூசியைப் பயன்படுத்தக் கூடாது: தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்\nதமிழகத்தில் நாளை கோவிட் தடுப்பூசி போடப்படுகிறது. அவ்வாறு போடும்போது கோவிஷீல்டு தடுப்பு மருந்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 3-ம் கட்ட ஆய்வை முடிக்காத கோவேக்ஸின் தடுப்பூசி மருந்தைப் பயன்படுத்த வேண்டாம் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கை:\n“ஜனவரி 16 (நாளை) நாடெங்கும் தொடங்க இருக்கும் கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தில், கோவேக்ஸின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளைப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் அந்த இரண்டு தடுப்பூசி மருந்துகளும் எல்லா மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. தமிழகத்துக்கும் அவ்வாறு தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.\nஇந்நிலையில் 'கோவேக்ஸின்' தடுப்பூசி இன்னும் மூன்றாம் கட்டப் பரிசோதனையை நிறைவுசெய்யாத நிலையில் உள்ளதால், அந்தத் தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த ஐயம் மருத்துவர்களாலும், அறிவியல் அறிஞர்களாலும் எழுப்பப்படுகின்றன. அதற்கு எந்த ஒரு விளக்கத்தையும் இதுவரை மத்திய அரசு தரவில்லை.\nஇந்நிலையில், சத்தீஸ்கர் மாநில அரசு தனது மாநிலத்தில் கோவேக்ஸின் தடுப்பூசியை அனுமதிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மருத்துவத் துறையைச் சார்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் மருத்துவ ஊழியர்கள் ஆகிய முன்களப் பணியாளர்களுக்கு முதலில் இந்தத் தடுப்பூசி போடப்பட உள்ளது.\nமருத்துவச் சங்கத்தினரும் கோவேக்ஸின் தடுப்பூசியைப் பயன்படுத்த வேண்டாம் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர். எனவே, அத்தகைய ஐயங்கள் ஏதும் எழுப்பப்படாத நிலையிலுள்ள கோவிஷீல்டு தடுப்பூசியை மட்டுமே தமிழகத்தில் அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.\nகோவிஷீல்டு தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும் முன்களப் பணியாளர்கள் யாருக்கேனும் பக்கவிளைவுகள் ஏதேனும் ஏற்பட்டால் அவர்களுக்கான இழப்பீட்டை அரசு வழங்கவேண்டும் என ��லியுறுத்துகிறோம்.\nகரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு பாதிப்பு நேர்ந்தால் இரண்டு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவோம் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அது இதுவரை வழங்கப்படவில்லை.\nஅவ்வாறிருக்கும்போது முன்களப் பணியாளர்கள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டால் அவர்களுக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமாயின் அதற்கு யார் பொறுப்பு என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.\nஎனவே, இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும் எவருக்கேனும் பக்க விளைவு ஏற்பட்டால் அதற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். அது மட்டுமின்றி அவர்களுக்குக் குறைந்தபட்சம் இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.\nதற்போது 10 பேருக்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசி மருந்து ஒரே பாட்டிலில் அடைத்து அனுப்பப்படுகிறது. இந்த மருந்தைத் திறந்தால் மூன்று மணி நேரத்துக்குள் அதைப் பயன்படுத்தி விட வேண்டும்; இல்லாவிட்டால் அது காலாவதி ஆகிவிடும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த மருந்தைப் பயன்படுத்தும் நேரத்தில் மருந்து ஏராளமாக வீணாவதற்கு வாய்ப்புள்ளது.\nஎனவே, ஊசியுடன் கூடிய ஒரு டோஸ் மருந்தை தனித்தனியே வழங்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அதுதான் இந்த ஊசியைப் போட்டுக்கொள்பவர்களுக்குப் பாதுகாப்பாக அமையும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்”.\nஞானதேசிகன் மறைவு: முதல்வர் பழனிசாமி இரங்கல்\nவடகிழக்குப் பருவமழை ஜன.19-ம் தேதிக்குப் பின் முடிய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் பேட்டரி டார்ச் லைட் சின்னம்\nதமிழகத்தில் இன்று 621 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 180 பேருக்கு பாதிப்பு: 805 பேர் குணமடைந்தனர்\nKovacs vaccineShould not be usedThirumavalavanUrgesTamil NaduGovernmentகோவேக்ஸின் தடுப்பூசிபயன்படுத்தக் கூடாதுதமிழக அரசுதிருமாவளவன்வலியுறுத்தல்\nஞானதேசிகன் மறைவு: முதல்வர் பழனிசாமி இரங்கல்\nவடகிழக்குப் பருவமழை ஜன.19-ம் தேதிக்குப் பின் முடிய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் பேட்டரி டார்ச் லைட் சின்னம்\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nதிமுக இந்து விரோதக் கட்சி: திமுகவுக்கு குடும்பமே...\nரிலையன்ஸ் முனை, அதானி முனை; உண்மை வெளிவந்துவிட்டது:...\nபுதுச்சேரியில் சட்டப்பேரவை கலைக்கப்படும்; குடியரசுத் தலைவர் ஆட்சி...\nபிரித்தாளும் அரசியலை கையிலெடுக்க வேண்டாம்; மக்கள் எப்போதோ...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nகுஜராத் தேர்தலில் திடீர் திருப்பம்; சூரத்தில் ஆம்...\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும்:...\nதமிழகம் 10 ஆண்டுகளாக இருண்டு கிடக்கிறது: தயாநிதி மாறன் குற்றச்சாட்டு\nஅரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்; திருச்சியில் மக்கள் கடும் பாதிப்பு\nபோக்குவரத்துக் கழக ஊழியர்களை அழைத்துப் பேசி தமிழக அரசு உரிய தீர்வு காண...\nபோக்குவரத்துக் கழக ஊழியர்களை நேரில் அழைத்துப் பேசுக: முதல்வருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\nதிருக்குறள், பழமொழி பேசும் பிரதமர் தமிழ் மொழிக்கான அந்தஸ்த்தை வழங்கவில்லையே: தயாநிதி மாறன்\nதமிழகத்தில் இன்று 467 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 169 பேருக்கு பாதிப்பு:...\nமார்ச் 7-ல் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம்: சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு...\nசமூக வலைதளங்களுக்கான விதிமுறைகள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியீடு\nநீரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்ப லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nபெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை...\nஇந்தியாவின் சீரம் நிறுவனத்தில் இருந்து145 நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி அஸ்ட்ரா ஜெனிகா...\nஈரானில் கரோனா பாதிப்பு 13,18,295 ஆக அதிகரிப்பு\nஞானதேசிகன் மறைவு: முதல்வர் பழனிசாமி இரங்கல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/4", "date_download": "2021-02-25T22:33:25Z", "digest": "sha1:EZHUPI6AFULJZ3GI4YPK4FCQO5I4JAM3", "length": 10504, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பாரதியார் பல்கலைக்கழகம்", "raw_content": "வெள்ளி, பிப்ரவரி 26 2021\nSearch - பாரதியார் பல்கலைக்கழகம்\n2 எம்.டெக்., படிப்புகள் நிறுத்தம்; தாமதப்படுத்தும் துணைவேந்தர் மீது அரசு நடவடிக்கை எடுக்க...\nஉலக வானொலி நாள்: வறுமையிலும் வாழ்க்கையை அழகாக்கித் தந்த மின்காந்த அலைகள்\nமு���ுகலைப் படிப்புகளுக்கான டான்செட் தேர்வு: விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு\nபுதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் 14 ஆண்டுகளாக நிரப்பப்படாத பேராசிரியர் பணியிடங்கள்: பிப்.15 முதல்...\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் காலி பணியிடங்கள் அறிவிப்பு\n100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வரும் அன்னபூரணி சிலை\nஅண்ணா பல்கலை.யில் இரண்டு எம்.டெக் படிப்புகளை தொடங்குவதற்கு அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றத்தில்...\nஇணையவழிக் கல்வி அனைத்துத் தரப்புக்கும் வரப்பிரசாதம்: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேச்சு\nஅஸ்ட்ராஜென்கா கரோனா தடுப்பு மருந்து பலனளிக்கவில்லை; பயன்படுத்துவதை நிறுத்திய தென் ஆப்பிரிக்கா\nமேற்கு வங்கத்தின் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் உள்ள தாகூர் நாற்காலியில் நான் அமரவில்லை: காங்கிரஸ்...\nவிவசாயத்துக்கு ரூ.16.5 லட்சம் கோடி ஒதுக்க முடிவு: நபார்டு வங்கித் தலைவர் தகவல்\nசட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக 3 முறை தமிழகம் வர பிரதமர் நரேந்திர மோடி...\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nதிமுக இந்து விரோதக் கட்சி: திமுகவுக்கு குடும்பமே...\nரிலையன்ஸ் முனை, அதானி முனை; உண்மை வெளிவந்துவிட்டது:...\nபுதுச்சேரியில் சட்டப்பேரவை கலைக்கப்படும்; குடியரசுத் தலைவர் ஆட்சி...\nபிரித்தாளும் அரசியலை கையிலெடுக்க வேண்டாம்; மக்கள் எப்போதோ...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nகுஜராத் தேர்தலில் திடீர் திருப்பம்; சூரத்தில் ஆம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/02/blog-post_237.html", "date_download": "2021-02-25T23:33:42Z", "digest": "sha1:GNNGCMGOJT2YNDZG3C2Q4LI5L7O2HM3B", "length": 9543, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "சட்டையில் ஒரு பட்டனை போடாமல் ஓப்பனாக போஸ் கொடுத்துள்ள சினேகா - வைரலாகும் புகைப்படங்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Actress Sneha சட்டையில் ஒரு பட்டனை போடாமல் ஓப்பனாக போஸ் கொடுத்துள்ள சினேகா - வைரலாகும் புகைப்படங்கள்..\nசட்டையில் ஒரு பட்டனை போடாமல் ஓப்பனாக போஸ் கொடுத்துள்ள சினேகா - வைரலாகும் புகைப்படங்கள்..\nதமிழ் சினிமாவில் கே ஆர் விஜயாவிற்கு பின் புன்னகை அரசி என ரசிகர்களால் கொண்டாடப் பட்டவர் நடிகை சினேகா. கமலஹாசன், அஜித், விஜய், விக்ரம், உட்பட பல முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த சினேகா குடும்ப குத்துவிளக்காகவே ரசிகர்களுக்கு தோன்றினார்.\nஒவ்வொரு திரைப்படத்திலும் சினேகாவின் கதாபாத்திரம் அத்தனை இயல்பாக இருக்கும், இதனால் சினேகாவிற்கு ரசிகர்கள் அதிகம். பிரபலமாக இருந்த போதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.\nபொதுவாகவே திரையுலகில் காதல் திருமணம் என்பதும், அதன் பிறகு Divorce செய்துகொள்வதும் சகஜம் என ஆகிவிட்டது, ஆனால் இந்த காலகட்டத்தில் எல்லாவற்றையும் நன்கு உணர்ந்து, விட்டுகொடுத்து போகிறார்கள்.\nஅப்படி இருக்கையில் இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.\nஇவர்களுக்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில் நடிகை சினேகா மீண்டும் நடிக்க வந்துள்ளார்.\nசினேகா தனுஷ் ஜோடியின் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த நிலையில் சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில வைரலாகி வருகின்றது.\nதற்போது தெலுங்கில் மூத்த நடிகராக வலம் வரும் பாலகிருஷ்ணன் என்பவருக்கு ஜோடியாக அவரின் அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளாராம். 38 வயதான சினேகா 61 வயதான பாலகிருஷ்ணாவுக்கு ஜோடி போடுவதை ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.\nஇந்நிலையில், சட்டையில் ஒரு பட்டனை கூட போடாமல் கிரிக்கெட் விளையாடும் அவரது புகைப்படங்கள் தான் தற்போது ட்ரெண்டிங் பிக்ஸ்.\nசட்டையில் ஒரு பட்டனை போடாமல் ஓப்பனாக போஸ் கொடுத்துள்ள சினேகா - வைரலாகும் புகைப்படங்கள்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n\"லோ பட்ஜெட் மியா கலிஃபா..\" - கவர்ச்சி உடையில் தொடை தெரிய போஸ் - இணையத்தைகலக்கும் ரச்சிதா..\n\"சோலி முடிஞ்ச்...\" - சன்னிலியோனை ஓரம் கட்டிய அமலாபால் - வெடவெடத்து போன ரசிகர்கள்..\n\"செம்ம ஸ்ட்ரக்ச்சர்... - தங்க சிலை...\" - ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா....\" - துளி மேக்கப் இல்லாமல் ராஷ்மிகா - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\n\"மிளகா மாதிரி ஹாட்டு... பால்கோவா மாதிரி ஸ்வீட்டு..\" - சகலத்தையும் காட்டி ரசிகர்களை சங்கடப்படுத்திய ரைசா..\n - வைரல் புகைப்படம் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்..\n\"இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது..\" - கவர்ச்சி உடையில் ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ரம்யா பாண்டியனுக்கு மட்டும் தான் இடுப்பு இருக்கா..\" - இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - உருகும் ரசிகர்கள்..\nமூக்குத்தி அம்மன் படத்தில் அப்பாவியாக நடிச்ச பொண்ணா இது.. - சல்லடை போன்ற உடையில் ஹாட் போஸ்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n\"லோ பட்ஜெட் மியா கலிஃபா..\" - கவர்ச்சி உடையில் தொடை தெரிய போஸ் - இணையத்தைகலக்கும் ரச்சிதா..\n\"சோலி முடிஞ்ச்...\" - சன்னிலியோனை ஓரம் கட்டிய அமலாபால் - வெடவெடத்து போன ரசிகர்கள்..\n\"செம்ம ஸ்ட்ரக்ச்சர்... - தங்க சிலை...\" - ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/31623", "date_download": "2021-02-25T22:02:59Z", "digest": "sha1:3XAHGINRZRYX5EXHIZALYU25JHPKBYRO", "length": 7761, "nlines": 55, "source_domain": "www.themainnews.com", "title": "72-வது குடியரசு தினம்: தேசியக்கொடி ஏற்றினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்..! - The Main News", "raw_content": "\nசேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி விருப்பமனு\nதிமுக, காங்கிரசை கிழித்து தொங்கவிட்ட மோடி..\nதிமுக பொதுக்குழு கூட்டம் மார்ச் 7ம் தேதி நடைபெறும்.. துரைமுருகன் அறிவிப்பு\nஏழைகளின் வயிற்றில் எரியும் நெருப்பு ஆபத்தானது… மத்திய அரசுக்கு கமல் எச்சரிக்கை\nகோவை: அமைச்சர் வேலுமணி பெயரை மோடி சொன்னதும் கைதட்டால் அதிர்ந்த அரங்கம்..\n72-வது குடியரசு தினம்: தேசியக்கொடி ஏற்றினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்..\n72-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி ராஜபாதையில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் கொடி ஏற்றினார்.\nநாட்டின் குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. குடியரசு தினவிழா கொண்டாட்டத்தின் முதல் நிகழ்வாக போர் நினைவுச்சின்னத்தில் நாட்டுக்காக வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மல��் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.\nபாரம்பரிய முறைப்படி தேசிய கொடி ஏற்றப்பட்டு, 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டன. 72வது குடியரசு தினத்தையொட்டி டெல்லி ராஜபாதையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். முப்படைகளின் வலிமைகள் மற்றும் சாகசங்கள் இந்நிகழ்வின் போது பறைசாற்றப்பட்டன. ரஃபேல், ஜாகுவர், மிக்-29 ஆகியவை அணிவகுப்பில் இடம்பெற்றன.\nராணுவ வலிமையை பறைசாற்றும் விதமாக ராணுவ வீரர்களின் அணிவகுப்பு தொடங்கியது. அதிநவீன ஆயுதங்களுடன் வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர். டெல்லி குடியரசு தின விழாவில் வங்கதேசத்தின் 122 ராணுவ வீரர்கள் அணிவகுப்பு நடத்தினர். வங்கதேசம் உதயமாகி 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு அந்நாட்டு ராணுவ வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர்.\n1966-ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையான வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்கள் இன்றி குடியரசு நாள் விழா அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பொதுவாக டெல்லி ராஜபாதையில் 8.50 கிலோ மீட்டருக்கு அணிவகுப்பு நடத்தப்படும். ஆனால் இந்த முறை 3.50 கிலோ மீட்டருக்கு மட்டுமே அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் காரணமாக குடியரசு நாள் விழா நிகழ்ச்சிகளை பார்வையிட 4,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\n← தமிழகம் முழுவதும் நடைபெறவிருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து\nசென்னை கோட்டையில் தேசிய கொடியேற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்..\nசேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி விருப்பமனு\nதிமுக, காங்கிரசை கிழித்து தொங்கவிட்ட மோடி..\nதிமுக பொதுக்குழு கூட்டம் மார்ச் 7ம் தேதி நடைபெறும்.. துரைமுருகன் அறிவிப்பு\nஏழைகளின் வயிற்றில் எரியும் நெருப்பு ஆபத்தானது… மத்திய அரசுக்கு கமல் எச்சரிக்கை\nகோவை: அமைச்சர் வேலுமணி பெயரை மோடி சொன்னதும் கைதட்டால் அதிர்ந்த அரங்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/32514", "date_download": "2021-02-25T21:44:43Z", "digest": "sha1:3HAMYR2QW7ZEONPEHYOCJIQNWVDZBRWY", "length": 5767, "nlines": 55, "source_domain": "www.themainnews.com", "title": "இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,55,080 ஆக உயர்வு! - The Main News", "raw_content": "\nசேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி விருப்பமனு\nதிமுக, காங்கிரசை கிழித்து தொங்கவிட்ட மோடி..\nதிமுக பொதுக்குழு கூட்டம் மார்ச் 7ம் தேதி நடைபெறும்.. துரைமுருகன் அறிவிப்பு\nஏழைகளின் வயிற்றில் எரியும் நெருப்பு ஆபத்தானது… மத்திய அரசுக்கு கமல் எச்சரிக்கை\nகோவை: அமைச்சர் வேலுமணி பெயரை மோடி சொன்னதும் கைதட்டால் அதிர்ந்த அரங்கம்..\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,55,080 ஆக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,831 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,08,38,194 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,831 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 84 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,55,080 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,05,34,505 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 11,904 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 97.20 சதவீதமாக உள்ளது.\nசிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,48,609 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.\n← அதிமுக கொடியுடன் சசிகலா தமிழகம் வந்தால் கடும் நடவடிக்கை.. தமிழக காவல்துறை எச்சரிக்கை\nஈ, கொசுவுக்கு எல்லாம் அதிமுக பயப்படாது.. சசிகலா வருகை குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி →\nசேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி விருப்பமனு\nதிமுக, காங்கிரசை கிழித்து தொங்கவிட்ட மோடி..\nதிமுக பொதுக்குழு கூட்டம் மார்ச் 7ம் தேதி நடைபெறும்.. துரைமுருகன் அறிவிப்பு\nஏழைகளின் வயிற்றில் எரியும் நெருப்பு ஆபத்தானது… மத்திய அரசுக்கு கமல் எச்சரிக்கை\nகோவை: அமைச்சர் வேலுமணி பெயரை மோடி சொன்னதும் கைதட்டால் அதிர்ந்த அரங்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-02-25T21:38:24Z", "digest": "sha1:YQ5XZJGWMK6EGFVZCTT5X45I4G7DWFHG", "length": 8070, "nlines": 128, "source_domain": "www.updatenews360.com", "title": "டாடாபாத் தலைமை மின்வாரிய அலுவலகம் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nடாடாபாத் தலைமை மின்வாரிய அலுவலகம்\nடாடாபாத் தலைமை மின்வாரிய அலுவலகம்\nதலைமை மின்வாரிய அலுவலகம் முன் மின் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்\nகோவை: கோவை டாடாபாத் தலைமை மின்வாரிய அலுவலகம் முன் ஆயிரக்கணக்கான மின் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மின்சார…\nபெட்ரோல் டீசல் விலை குறைய ஒரே வழி இது தான்.. ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்ததாஸ் ஆலோசனை..\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை மீதான வரிகளை குறைக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைந்த நடவடிக்கை…\nடெல்லியில் விவசாயிகளை கைவிட்டு கடலில் சுற்றும் ராகுல் காந்தி.. கேரள முதல்வர் பினராயி விஜயன் காட்டம்..\nராகுல் காந்தி கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்த சில நாட்களுக்குப் பிறகு, கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ்…\nபிங்க் பால்… ரெண்டே நாள்… இங்கிலாந்தின் சோலியை முடித்த இந்திய அணி..\nஇங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. உலகிலேயே…\nஅம்பானி வீட்டின் அருகில் வெடிபொருட்கள் நிரம்பிய கார் கண்டுபிடிப்பு..\nஉலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான மும்பையில் உள்ள ஆண்டிலியா இல்லத்திற்கு அருகே ஜெலட்டின் குச்சிகளைக் கொண்ட கார்…\nகெட்ட வார்த்தையில் சீமானை திட்டிய திமுக நிர்வாகி : இதுதான் உங்க அரசியல் நாகரீகமா.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..\nசட்டப்பேரவை தேர்தலையொட்டி திமுகவின் முக்கிய நிர்வாகிகள் தமிழக முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மார்ச் 1ம் தேதி…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/business-news/icici-bank-cuts-fixed-deposit-rates-by-up-to-0-50-334823", "date_download": "2021-02-25T22:22:48Z", "digest": "sha1:NJOBFW6RBUIXWWHT6A2XEIULZSXVH3HP", "length": 10666, "nlines": 130, "source_domain": "zeenews.india.com", "title": "ICICI வங்கி நிலையான வைப்பு விகிதங்களை 0.50% வரை குறைக்கிறது: Check new FD rates | Business News in Tamil", "raw_content": "\nதமிழகத்தில் இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்\nபோலி கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை\nவாங்க மோடி, வணக்கங்க மோடி என்ற பாடலுடன் கொங்கு தமிழில் பிரதமருக்கு வரவேற்பு\nஇந்த 1 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால், உங்களுக்கு ₹.10 லட்சம் கிடைக்கும்\nFarmers Compensation: விவசாயிகளுக்கு 127 கோடி ரூபாய் இழப்பீடு சென்னை SC அதிரடி உத்தரவு\nசட்டப்பேரவை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம் - சசிகலா\nICICI வங்கி நிலையான வைப்பு விகிதங்களை 0.50% வரை குறைக்கிறது: Check new FD rates\nவாடிக்கையாளர்களுக்கு இப்போது ஒரு வருடம் வரை வைப்புத்தொகைக்கு 5.25 சதவீத வட்டி கிடைக்கும்.\nIndian Oil-HDFC Bank இன் இந்த சலுகையில் 50 லிட்டர் பெட்ரோல் இலவசமாக பெறுங்கள்\nஉங்களிடம் 1 ரூபாய் நாணயம் இருந்தால் உங்களுக்கு 10 லட்சம் கிடைக்கும்\n7th Pay Commission: DA அதிகரிப்பு குறித்து அரசாங்கத்தின் முடிவு என்ன\nNiagara Falls: நயாகரா நீர்வீழ்ச்சி, வெண்பனி பனிவீழ்ச்சியாக மாறிய அதிசயம்\nபுதுடெல்லி: ஐசிஐசிஐ வங்கி பல்வேறு குத்தகைதாரர்களிடையே நிலையான வைப்பு (FD) விகிதங்களை 50 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளது. புதிய கட்டணங்கள் மே 11 முதல் அமலுக்கு வரும்.\nவாடிக்கையாளர்களுக்கு இப்போது ஒரு வருடம் வரை வைப்புத்தொகைக்கு 5.25 சதவீதம் வட்டி கிடைக்கும், ஒரு வருடத்திற்கு மேல் உள்ளவர்கள் 5.7 சதவீதம் முதல் 5.75 சதவீதம் வரை வருமானம் ஈட்டுவார்கள் என்று ஐசிஐசிஐ வங்கி தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.\nவங்கியின் வலைத்தளத்தின்படி எஃப்.டி விகிதங்கள் குறித்த அட்டவணை பின்வருமாறு:\nமார்ச் மாத காலாண்டில் நிகர லாபம் ரூ .1,251 கோடியாக 6.91 சதவீத வளர்ச்சியை ஒருங்கிணைந்த அடிப்படையில் ரூ. 2,000 கோடிக்கு மேல் ஒதுக்கிய பின்னர், கோவிட் -19 தொற்றுநோயை ரிசர்வ் வங்கியின் தேவைகளுக்கு மேல் மற்றும் அதற்கு மேல் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.\nஒரு முழுமையான அடிப்படையில், இரண்டாவது பெரிய தனியார் துறை வங்கிகளின் லாபம் 26 சதவீதம் அதிகரித்து 1,221 கோடி ரூபாயாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் 969 கோடியாக இருந்தது.\n2019-20 நிதியாண்டில், 135 சதவீத முழுமையான லாபத்தில் ரூ .7,930.81 கோடியாக உயர்ந்துள்ளது.\nபாகிஸ்தான் எம்.பியின் சர்ச்சை ட்வீட்.. எதிர்ப்பு வலுத்ததால் அதை நீக்கி மன்னிப்பு கோரினார்\nதிமுக-காங்கிரஸ் சட்டை பையை நிரப்பவே ஆட்சியை பிடிக்க துடிக்கின்றன: பிரதமர் மோடி\nசமூக ஊடகங்கள், டிஜிட்டல் மீடியா, OTT-க்கான புதிய விதிகள்.. முக்கிய தகவல்கள்\nIND vs ENG 3rd Test: இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை\nIsha: சிவன் - என்றுமே நிரந்தர Fashion\nகனவில் இந்த பொருட்களை பார்த்தீர்களா.. அப்படியானல் அடுத்த அம்பானி நீங்க தான்..\nஇந்த 1 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால், உங்களுக்கு ₹.10 லட்சம் கிடைக்கும்\nஇந்த வகை கணக்கு உள்ளவர்களுக்கு ₹.14 லட்சம் வரை தனிநபர் கடன் வழங்கும் SBI\nTN Bus Strike:இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்\nபோலி கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை\nசெஞ்சுரி அடித்த பெட்ரோல் விலை.. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nJ.Jayalalitha பிறந்தநாள்: \"நதியை தேடி வந்த கடல்\" கடற்கரையில் உறங்குகிறது\nசட்டப்பேரவை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம் - சசிகலா\n9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி.. \"ஆல் பாஸ்\" போட EPS உத்தரவு\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டது\nஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக LPG சிலிண்டரின் விலை ₹.100 அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/d/english_tamil_dictionary_d_81.html", "date_download": "2021-02-25T22:02:17Z", "digest": "sha1:BU4JYPBM64D4PIASJTCGVZKW6G44QZNO", "length": 10102, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "D வரிசை (D Series) - ஆங்கில-தமிழ் அகராதி - செய், ஆங்கில, அகராதி, காட்டு, தமிழ், discount, வரிசை, series, குறைந்த, கருதி, அல்லது, பேசு, discourse, ஊக்கங்கெடு, discord, tamil, english, dictionary, வார்த்தை, கழிவு, word, முன்பணம்", "raw_content": "\nவெள்ளி, பிப்ரவரி 26, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nD வரிசை (D Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\na. ஒட்டணிமையாயிராத, அடுத்து அமையாத.\nn. தொடர்பு அற்றப்போதல், நின்றுபோதல்.\nv. தொடர்ந்து நடைபெறாது இடையறுத்து விடு, நிறத்திவிடு, முடிவுவக்கக் கொண்டு வா, விட்டொழி, தவிர், இடையே நின்றுவிடு.\na. தொடர்ச்சியாயிராத, இடையிடைவட்ட, இடையீடகளையுடைய, இடையிடைத் தடைப்பட்ட, வவட்டுவவட்டு நிகழ்கிற,. பிளவுற்ற, பிரிவுற்ற.\n-1 n. ஒவ்வாமை, உடன்பாடின்மை, முரண்பாடு, மாறபாடு, பூசல், பிணக்கு, கடுமையான ஒலி, இசைவுக் கேடான ஒலிகளின் சேர்க்கை, முரணிசை ஓசை, திடீர் இசைமுரண்.\n-2 v. கருத்துமாறுபாடுகொள், பிணங்கு, வேறுபடு, பொருந்தாதிரு, முரண்படு, மோது, இசைகேடாகு, இசை முறிவாகு, செவியதிர ஒலியெழுப்பு.\na. உடன்பாடற்ற, ஒத்திசைவில்லாத, ஒன்றுக்கொன்றொவ்வாத, முரண்படுகிற, கரகரப்பொலியுள்ள, இசைமுறிவான.\n-1 n. கழிவு, முன்பணம் அல்லது உடனடிப்பணம் கருதி வாணிகத்துறையில் ஒப்பிக்கொடுக்கப்படும் விலைக் கழிவீடு, கழிமானம்., முன்பணம் கருதி மாற்று முறி வகையில். தள்ளிக்கொடுப்பு, முகப்பு மதிப்புக்குக் குறைவாக, வேண்டப்படாத, மிகையான,. மதிப்புக் குறைந்த.\n-2 v. கழிவு தள்ளிக்கொடு, வட்டங் கழித்துக் கொள்ளவிடு, நடப்புமதிப்புத் தொகையை முன்னதாகக் கொடு, நடப்பு மதிப்புத்தொகையைப் பெறு, உடனே கிடைக்குங் குறைந்த விலைக்கு ஒன்றை விற்பனை செய், புறக்கணி, கழிவுவாணிகம் செய், செய்தி முதலியவற்றின் விளைவைப் பயன்படுத்திக்கொள்,\nn. வட்டம் பெற்றுக்கொண்டு நாணயத்தாள் அல்லது மாற்றுக் காசுமுறியைப் பணமாக மாற்றுபவர்.\nn. முகங்கொடுத்துப் பேசாதிருத்தல், பறக்கணிப்பு, ஒப்புக்கொள்ள மறுத்தல், (வினை) முகம் மறு, முகத்திலடி, ஊக்கங்கெடு, உடன்பாடின்மையைக் காட்டு, வெட்கமடையச் செய்.\nv. ஊக்கங்கெடு, தன்னம்பிக்கை இழக்கச் செய், மனத்தளர்வுண்டாக்கு, பின்வாங்கச்செய், தடை செய், முப்ம் மறு.\nn. ஊக்கங்கெடுத்தல், நம்பிக்கையிழக்கச் செய்தல், வாட்டம், சோர்வு.\nn. மனவுறுதியிழக்கப் பண்ணுதல், (பெயரடை) சோர்வடையச் செய்கிற.\n-2 v. பேசு, சொல்லாடு, ஒரு பொருளைப்பற்றிப் பேசு, ஒரு பொருள் குறித்து விரிவாக எழுது, வாதாடு, இசை முதலியவற்றை முறைப்படி இயக்கு, உருப்ப��ுத்திக் காட்டு.\n-1 n. பேச்சு, உரையாடல், பேருரை, ஆராய்ச்சிக் கட்டுரை, சமயவுரை, போதனையுரை, ஆய்திறம்.\na. நடைநயமில்லாத, பண்புக்குறைவான, முரட்டுத்தனமான, அவமரியாதையான.\nv. கண்டுபிடி, கண்டுணர், வௌதப்படுத்திக் காட்டு, திறந்துவை, திறந்துகாண்பி, பலரறியக் காட்டு, வௌதப்படுத்து, தெரியப்படுத்து.\nn. மணமாகாத கன்னியமான, கைம் பெண்ணாயிருக்கிற.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nD வரிசை (D Series) - ஆங்கில-தமிழ் அகராதி, செய், ஆங்கில, அகராதி, காட்டு, தமிழ், discount, வரிசை, series, குறைந்த, கருதி, அல்லது, பேசு, discourse, ஊக்கங்கெடு, discord, tamil, english, dictionary, வார்த்தை, கழிவு, word, முன்பணம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1006113/amp?ref=entity&keyword=fort%20canal", "date_download": "2021-02-25T22:55:16Z", "digest": "sha1:JWVERXOJQTDWXEV2U7GH2WTVL2UIDOX5", "length": 9344, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "உத்தமபாளையம் அருகே 18ம் கால்வாயில் கூலித்தொழிலாளி மர்மச்சாவு அழுகிய நிலையில் உடல் மீட்பு | Dinakaran", "raw_content": "\nஉத்தமபாளையம் அருகே 18ம் கால்வாயில் கூலித்தொழிலாளி மர்மச்சாவு அழுகிய நிலையில் உடல் மீட்பு\nஉத்தமபாளையம், ஜன. 11: உத்தமபாளையம் அருகே, அனுமந்தன்பட்டியில் உள்ள 18ம் கால்வாயில் மர்மமாக இறந்து கிடந்த கூலித்தொழிலாளியில் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nகம்பம் அருகே உள்ள புதுப்பட்டி சாஸ்தாகோயில் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (47), கூலித்தொழிலாளி. கடந்த சில தினங்களாக உடல் நிலை சரியில்லாததால், அவர் வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 27ம் தேதி, வீட்டிலிருந்து சென்றவர் மீண்டூ ம் வரவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர மற்றும் உறவினர்களுக்கும் பல இடங்களில் தேடியும், அவரை கானவில்லை. இந்த நிலையில் அனுமந்தன்பட்டி-க.புதுப்பட்டி 18ம் கால்வாய், தண்ணீரில் அழுகிய நிலையில் சடலம் கிடப்பதாக, உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.\nசம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் விரைந்து சென்றன���். அங்கு அழுகிய நிலையில் இளங்கோவன் சடலமாக, கிடந்தார். உறவினர்கள் மற்றும் மனைவி ரம்யா உடலை பார்த்து இளங்கோவன் என உறுதிபடுத்தினர். மேலும், அடையாளங்கள் அடிப்படையில் இறந்து கிடந்தது இளங்கோவன் என உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து அழுகிய நிலையில் கிடந்த இளங்கோவன் உடலை மீட்ட உத்தமபாளையம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளங்கோவன் எப்படி இறந்தார் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோவில்பட்டியில் ரூ.9 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்\nதூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 494 துணை வாக்குசாவடிகள்\nதூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ரூ.62 கோடியில் திட்டப்பணிகள்\nபணி நிரந்தரம் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்\nதருவைகுளம் அருகே லாரி மோதி சிறுவன் பலி\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் இன்று சலூன்கள் அடைப்பு\nமீண்டும் அச்சமூட்டும் வகையில் ஏறுமுகம் நெல்லையில் அதிமுக பிரமுகர் உள்பட 14 பேருக்கு கொரோனா\nசெங்கானூர் ரயில்வே சுரங்கப்பாதை விவகாரம் தாசில்தாருக்கு தபாலில் ஸ்மார்ட் கார்டுகளை அனுப்பிய மக்கள்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை, தென்காசி மாவட்டத்தில் இன்று சலூன் கடைகள் அடைப்பு\nபாவூர்சத்திரம் வென்னிமலை கோயில் மாசி திருவிழாவில் இன்று பால்குடம், பூந்தட்டு ஊர்வலம்\nதென்காசியில் தொடர் கைவரிசை நாகை வாலிபர் கைது\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பிக்க நடவடிக்கை பாளை வஉசி மைதானம் இடிப்பு\nஅனைத்து தகவல்களையும் எமிஸ் மூலம் எடுக்க அரசு முடிவு மாணவர்கள் விவரங்களை இணையதளத்தில் புதுப்பிக்க உத்தரவு\nநெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 4வது நாளாக அங்கன்பணி வரன்முறை கோரிடாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணா\nஅனைத்து தகவல்களையும் எமிஸ் மூலம் எடுக்க அரசு முடிவு மாணவர்கள் விவரங்களை இணையதளத்தில் புதுப்பிக்க உத்தரவு\nபூத்துக் குலுங்கும் சூரியகாந்தி பூக்கள்\nமாஜி.பஞ் தலைவர் மீது போலீசில் பெண் புகார்\nபெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-02-26T00:11:17Z", "digest": "sha1:WCS5DZD2UDTUHT3VVBKP232ZHTNG2DWZ", "length": 7859, "nlines": 109, "source_domain": "seithichurul.com", "title": "கடும் பாதிப்பு | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (25/02/2021)\nபிலிப்பைன்ஸை தாக்கியது சக்தி வாய்ந்த ’மங்குட்’ புயல்-பீதியில் மக்கள்\nஅமெரிக்காவை அடுத்து பிலிப்பைன்ஸை மங்குட் புயல் தாக்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ‘மங்குட்’ என்ற புயல் இன்று கடுமையாக தாக்கியது. அமெரிக்காவை...\nஇன்றைய தினபலன் | நல்ல நேரம் (26/02/2021)\n#INDvsENG | இங்கிலாந்து அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா\nM.SC படித்தவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nகால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு\n‘வெற்றிவேல்…வீரவேல்…’- கோவையில் முழங்கிய பிரதமர் மோடி\n400 விக்கெட்டுகள்… வரலாறு படைத்த அஷ்வின் ரவிச்சந்திரனின் சாதனை..\nதிருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nசினிமா செய்திகள்8 hours ago\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தின் ‘சோ பேபி’ வீடியோ பாடல் வெளியீடு..\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ��கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்2 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2021-02-25T22:46:59Z", "digest": "sha1:S3KVKVSCP6BYKWEJQW4AG2XPZUCLVFZU", "length": 5763, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிங்கவரம் குடைவரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசிங்கவரம் குடைவரை, தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி வட்டத்தில் உள்ள சிங்கவரம் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு குடைவரைக் கோயில். இதை \"அரங்கநாதன் குடைவரைக் கோயில்\" எனவும் அழைப்பர்.\nஇக்குடைவரையின் மண்டபத்தில் இரண்டு வரிசைத் தூண்கள் உள்ளன. ஒவ்வொரு வரிசையிலும் இரண்டு முழுத்தூண்களும், பக்கச் சுவர்களோடு ஒட்டியவாறு இரண்டு அரைத்தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. தூண்கள் மேலும் கீழும் சதுர வெட்டுமுகத்துடனும், நடுப்பகுதி எண்பட்டை வடிவிலும் அமைந்துள்ளன. இத்தூண்களில் தாமரைச் சிற்ப வடிவங்கள் உள்ளன.[1] இவற்றின் மேல் போதிகை, உத்தரம் ஆகிய உறுப்புக்களும் காணப்படுகின்றன. தூண் வரிசைக்கு இருபுறமும் முகப்புப் பகுதியில் வாயிற்காவலர் சிற்பங்கள் உள்ளன. மண்டபத்தின் பின்புறம் அதன் முழு அகலத்துக்குக் கருவறை உள்ளது. இக்கருவறையுள் கிடந்த நிலையில் திருமாலின் உருவம் \"பள்ளிகொண்ட பெருமான்\" வடிவில் செதுக்கப்பட்டுள்ளது.[2]\nஇக்குடைவரையில் உள்ள வாயிற்காவலர் சிற்பங்கள் போன்றவை மகேந்திரவர்மன் காலத்தவை எனக்கருதும் துப்ராயல், சிங்கவரம் (சிங்கபுரம்) சிம்மவிட்டுணுவால் நிறுவப்பட்டது என்றும், அதனால் இக்குடைவரை சிம்மவிட்டுணு காலத்தில் குடையப்பட்டது என்றும் கருதுகிறார்.[3] எனினும் இது பரமேசுவரவர்மன் காலத்தைச் சேர்ந்தது எனச் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[4]\n↑ இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000. பக். 61\n↑ இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., 2000. பக். 61\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஏப்���ல் 2020, 10:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapluz.com/kajal-agarwals-live-tele-cast-web-serias-news/", "date_download": "2021-02-25T21:27:43Z", "digest": "sha1:J7WVBAAD4BI7D3L6XIG64KHSM2EXVCTM", "length": 7103, "nlines": 56, "source_domain": "www.cinemapluz.com", "title": "தூங்காமல் விழித்து இருந்து \"லைவ் டெலீகாஸ்ட்\" வெப் தொடரில் பணி புரிந்த காஜல் அகர்வால்!!! - CInemapluz", "raw_content": "\nதூங்காமல் விழித்து இருந்து “லைவ் டெலீகாஸ்ட்” வெப் தொடரில் பணி புரிந்த காஜல் அகர்வால்\nடிஸ்னி ஹாட் ஸ்டாரில் விரைவில் வெளி வர இருக்கும் “லைவ் டெலிகாஸ்ட்” தொடர் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க , காஜல் அகர்வால் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வருகிற 12 ஆம் தேதி உலகெங்கும் ஒளிபரப்பு ஆக உள்ளது.\nமாந்த்ரீக சக்திகள் நிறைந்த , ஒரு ஆள் அரவமற்ற வீட்டில் ஒரு தொலைக் தொடர் ஒன்றை படமாக்கப் படும் போது ஏற்படும் வினோத அனுபவங்களின் தொகுப்பே “லைவ் டெலிகாஸ்ட்”.\nதொடரில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துக் கொண்ட காஜல் அகர்வால் “நாங்கள் படப்பிடிப்புக்கு தேர்ந்து எடுத்த இடம் மிக மிக பொருத்தமானது.\nஇயக்குனர் வெங்கட் பிரபுவின் தோழர் ஒருவருடைய வீடு அது.மலையின் உச்சியில் இருக்கும் அந்த வீடு அங்கு தனித்து இருந்த வீடாகும். படப்பிடிப்பு பெரும்பாலும் அங்கேயே தான் நடந்தது. படப்பிடிப்புக்கு பின்னரும் அந்த இடம் தந்த அச்சம் காரணமாக என்னால் தூங்க கூட முடியவில்லை. படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் கூட அந்த வீட்டிலேயே நான் இருப்பதாக ஒரு பிரமை என்னை அச்சுறுத்திக் கொண்டே இருந்தது. இன்று நினைத்தாலும் என் குலை நடுங்குகிறது. தொடரை பார்க்கும் ரசிகர்களுக்கும் அந்த உணர்வு உண்டாகும்” என்று திகில் மாறா உணர்வுடன் கூறினார்.\nவெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வாலுடன் வைபவ் ரெட்டி, “கயல்” ஆனந்தி, ப்ரியங்கா, செல்வா, டேனியல் போப், சுப்பு பஞ்சு அருணாசலம், மற்றும் பலர் நடித்து இருக்கும் இந்த தொடர் ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்து உள்ளது\nவருகிற 12 ஆம் தேதி”லைவ் டெலிகாஸ்ட்” டிஸ்னி ஹாட் ஸ்டார் விஐபி மற்றும் டிஸ்னி +ஹாட் ஸ்டார் பிரீமியம் ஆகிவற்றில் ஒளிபரப்பு ஆக உள்ளது.\nPrevBenchmark Films தயாரிப்பில், விதார்த் நடிக்கும் 25 வது படம் \nNext‘C/O காதல்’ – திரை விமர்சனம் காதல் (ஒவியம்)Rank 4,5/5\nதமிழ்நாடு ஜிம் உரிமையாளர்கள் சங்கத் தலைவரானார் நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான திரு.v ராஜா\nரோஹித் சுரேஷ் ஷரஃப், தமிழுக்கு வந்திருக்கும் ஹேண்ட்சம் ஹீரோ \nசின்னதிரையுலிருந்து வண்ணதிரையில் ஜொலிக்கும்நடிகர் விவந்த்\nதயாரிப்பாளர் ரவி பச்சமுத்து வழங்கும், சாய் ராம் ஷங்கரின் நடிப்பில், வினோத் விஜயனின் இயக்கத்தில் உருவாகும் ‘மாரீசன்’\nசமூக பிரச்சனைகள் பற்றி பேசும் பேண்டஸி திரைப்படமாக உருவாகும் ‘மாயமுகி’\n“எடை குறைப்பு மற்றும் சரும பாதுகாப்புக்கு கலர்ஸ் நிறுவனம் உத்தரவாதம் தருகிறது” ; சென்னை நிகழ்ச்சியில் ஈஷா தியோல்*\nபிரபலங்கள் கலந்து கொண்ட சினிமா மக்கள் தொடர்பாளர் MP ஆனந்த் திருமணம்..\nசூரியபுத்ரா மகாவீர் கர்ணன் படத்தில் விக்ரம் விலகியதன் காரணம் என்ன\nஅஜீத்தின் ‘வலிமை’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/01/blog-post_6.html", "date_download": "2021-02-25T23:24:20Z", "digest": "sha1:KZZZN4EHAZ5VTLZOB7Z6FYZ23TFKT4SH", "length": 9159, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"எவ்ளோ பெரிய பாக்கெட்... போதுமா..? - அபிராமி... அபிராமி....\" - விருமாண்ட பட நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Actress Abirami \"எவ்ளோ பெரிய பாக்கெட்... போதுமா.. - அபிராமி... அபிராமி....\" - விருமாண்ட பட நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்..\n\"எவ்ளோ பெரிய பாக்கெட்... போதுமா.. - அபிராமி... அபிராமி....\" - விருமாண்ட பட நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்..\nநாற்பது வயதிலும் கும்முனு இளமையாக உள்ளார் நடிகை அபிராமி. Child ஆர்டிஸ்ட்டாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிராமி. பின்னர் மலையாள சினிமாவின் பல படங்களில் முன்ணனி நாயகியாக நடித்துள்ளார்.\nதொடர்ந்து மலையாள சினிமாவில் நடித்து வந்த அபிராமி தமிழில் அர்ஜுன் நடித்த வானவில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முன்னொரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அபிராமி.\nகமல், பிரபு, சரத்குமார் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை அபிராமி. இவர் நடிகர் கமலுடன் இணைந்து நடித்த விருமாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.\nஅவர் தமிழில் நடித்துள்ள சமஸ்தானம், விருமாண்டி போன்ற படங்கள் மிகப்பெரிய த���ல்வியை பெற்றன. அபிராமி தமிழில் கடைசியாக நடித்திருந்த படம் 36 வயதினிலே அதன் பின்னரும் தற்போது கன்னடம் மலையாள படங்களில் நடித்து வருகின்றார்.\nதற்போது இவர் பூஜா குமாருக்கு டப்பிங் பேசி வருகிறார்.இந்நிலையில் அவர் மாடர்ன் உடையில் இருக்கும் ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளன.அவரது தற்போதைய லேட்டஸ்ட் புகைப்படம் ஓன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.\nகையில் பெரிய ஜூஸ் பாக்கெட்டை வைத்துக்கொண்டு கேண்டிட் போஸ் கொடுத்துள்ள அபிராமியை பார்த்து எவ்ளோ பெரிய பாக்கெட். போதுமா மேடம் என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.\n\"எவ்ளோ பெரிய பாக்கெட்... போதுமா.. - அபிராமி... அபிராமி....\" - விருமாண்ட பட நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்.. - அபிராமி... அபிராமி....\" - விருமாண்ட பட நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n\"லோ பட்ஜெட் மியா கலிஃபா..\" - கவர்ச்சி உடையில் தொடை தெரிய போஸ் - இணையத்தைகலக்கும் ரச்சிதா..\n\"சோலி முடிஞ்ச்...\" - சன்னிலியோனை ஓரம் கட்டிய அமலாபால் - வெடவெடத்து போன ரசிகர்கள்..\n\"செம்ம ஸ்ட்ரக்ச்சர்... - தங்க சிலை...\" - ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா....\" - துளி மேக்கப் இல்லாமல் ராஷ்மிகா - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\n\"மிளகா மாதிரி ஹாட்டு... பால்கோவா மாதிரி ஸ்வீட்டு..\" - சகலத்தையும் காட்டி ரசிகர்களை சங்கடப்படுத்திய ரைசா..\n - வைரல் புகைப்படம் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்..\n\"இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது..\" - கவர்ச்சி உடையில் ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ரம்யா பாண்டியனுக்கு மட்டும் தான் இடுப்பு இருக்கா..\" - இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - உருகும் ரசிகர்கள்..\nமூக்குத்தி அம்மன் படத்தில் அப்பாவியாக நடிச்ச பொண்ணா இது.. - சல்லடை போன்ற உடையில் ஹாட் போஸ்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n\"லோ பட்ஜெட் மியா கலிஃபா..\" - கவர்ச்சி உடையில் தொடை தெரிய போஸ் - இணையத்தைகலக்கும் ரச்சிதா..\n\"சோலி முடிஞ்ச்...\" - சன்னிலியோனை ஓரம் கட்டிய அமலாபால் - வெடவெடத்து போன ரசிகர்கள்..\n\"செம்ம ஸ்ட்ரக்ச்சர்... - தங்க சிலை...\" - ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amavedicservices.com/ta/service/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B7-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-26T00:02:43Z", "digest": "sha1:HMBALHESW4LSBKTL3H3E6G4O4CNN5IZI", "length": 13955, "nlines": 173, "source_domain": "www.amavedicservices.com", "title": " ஆயுஷ ஹோமம் | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nSelect ratingGive ஆயுஷ ஹோமம் 1/5Give ஆயுஷ ஹோமம் 2/5Give ஆயுஷ ஹோமம் 3/5Give ஆயுஷ ஹோமம் 4/5Give ஆயுஷ ஹோமம் 5/5\nஆயுஷ் ஹோமம் நீண்ட ஆயுளையும் உடல் வளத்தையும் தருகிறது\nஆயுஷ ஹோமம் ஆயுர் தேவதையை வேண்டி நடத்தப்படும ஹோமம் ஆகும். . ஒரு குழந்தையின் முதல் பிறந்தநாளிலிருந்து, எல்லா வருடமும் இதனை நடத்துவது நல்லது. ஆயுஷ ஹோமம் ஒருவருக்கு நீண்ட ஆயுளையும், அகாலமரணமின்மையையும்,வாழ்கை செழிப்பையும் நல்கும்.\nபல காலமாக நோய்வாய்ப்பட்டு இருப்பவர்கள் ஆயுஷ ஹோமம் செய்து கொள்வது நன்று. பாலரிஷ்டத்தில் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு இந்த ஹோமம் தேவையான ஒன்று.\nஆயுஷ ஹோமம் செய்யும் முறை\nஎந்த ஒரு நாளில் ஒருவரின் பிறந்த நக்ஷத்ரம் பிறந்த மாதத்தில் அமைகிறதோ அதுவே ஆயுஷ ஹோமம் செய்ய நல்ல நாள். ஆயுஷ ஹோமம் செய்பவருக்கு அபிஷேகம் செய்வது உண்டு. பலரும் நவக்ரஹ ஹோமமும் இதனோடு செய்வது உண்டு. ஆயுஷ ஹோமத்தில் ஆயுர் தேவதை, தன்வந்தரி, ம்ருத்யுஞ்சயர் இவர்களை துதிப்பது வழக்கம். பிரம்ம முஹுர்த்தத்தில் இந்த ஹோமம் செய்வார்கள்\nஎங்களது ஏற்பாடுகள் உங்களுக்கு முழு வசதியையும் தரும் வண்ணம் அமைக்கப்படும். எங்கள் புரோஹிதர்கள் தங்களின் மேதா விலாசத்தால் உங்களுக்கு முழு ஹோம பலன் முழுமையாக கிடைக்க வழி செய்வார்கள்.\nஆயுஷ ஹோமம் செய்து நீண்ட ஆயுள் பெறுவீராக.\nஎழுத்து வடிவங்கள் பற்றிய அதிக விவரங்கள்\nஇணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.\nவரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்\nஇணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.\nவரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்\nஆயுஷ ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் ப���ரோகிதர்களுடன் (B.Y.O.P )\nSelect ratingGive ஆயுஷ ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 1/5Give ஆயுஷ ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 2/5Give ஆயுஷ ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 3/5Give ஆயுஷ ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 4/5Give ஆயுஷ ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 5/5\nSelect ratingGive ஆயுஷ ஹோமம்-புரோஹிதர் உட்பட 1/5Give ஆயுஷ ஹோமம்-புரோஹிதர் உட்பட 2/5Give ஆயுஷ ஹோமம்-புரோஹிதர் உட்பட 3/5Give ஆயுஷ ஹோமம்-புரோஹிதர் உட்பட 4/5Give ஆயுஷ ஹோமம்-புரோஹிதர் உட்பட 5/5\nநவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம்\nSelect ratingGive நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 1/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 2/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 3/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 4/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 5/5\nநவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P )\nSelect ratingGive நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 1/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 2/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 3/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 4/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 5/5\nSelect ratingGive ஸ்ராத்தம் சேவைகள் 1/5Give ஸ்ராத்தம் சேவைகள் 2/5Give ஸ்ராத்தம் சேவைகள் 3/5Give ஸ்ராத்தம் சேவைகள் 4/5Give ஸ்ராத்தம் சேவைகள் 5/5\n\" மேலும் பலசுபநிகழ்ச்சிகளை இங்கு நடத்தநான் ஆசைப்படுகிறேன். இந்த மையமும் அமைந்துள்ள இடமும் வசதியாக உள்ளன. வைதீக முறையில் வீட்டு நிகழ்ச்சிகள் நடத்த நினைப்பவர்களை ஊக்குவிக்கும் இவர்கள் எடுத்துள்ள மிகச்சிறந்த முயற்சிக்கு நன்றி. \"\n\" சாலிகிராமமையம் ஒரு 7 - ஸ்டார் போன்ற வசதிகொண்ட வைதீக மையம். இப்படி ஒரு வசதியை இந்தியாவில் வேறெங்கும் பார்த்ததில்லை .\"\n\" சேவை மற்றும் உணவு நன்றாக உள்ளது. சுத்தமாக பராமரிக்கப்பட்டுள்ளது\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்த��� தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywoodtalkies.com/cine-bits/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2021-02-25T21:55:33Z", "digest": "sha1:K2HYAGEGC55DXNJRQ7SDIVSNQGZ55W3R", "length": 6477, "nlines": 62, "source_domain": "kollywoodtalkies.com", "title": "Kollywood Talkies | தமிழ் சினிமா செய்தி எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய்யை வைத்து ஒரு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க முதிவு செய்துள்ளார். - Kollywood Talkies எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய்யை வைத்து ஒரு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க முதிவு செய்துள்ளார். - Kollywood Talkies", "raw_content": "\nஅஜித்தின் வலிமை, சிம்புவின் மாநாடு, மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் கொரோனா பீதியில் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nநாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த்\nடப்பிங் பேச மறுப்பு காமெடி நடிகர் யோகி பாபுவின் மேல் தயாரிப்பாளர் தரப்பில் புகார் \nரியல் மீ மொபைல் போன் விளம்பர தூதராக சல்மாகான் ஒப்பந்தம் \nஎஸ்.ஏ.சந்திரசேகர், விஜய்யை வைத்து ஒரு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க முதிவு செய்துள்ளார்.\nஎஸ்.ஏ.சந்திரசேகர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் ஆவர். இந்நிலையில் பொதுநல விசயங்களுக்காக போராடும் டிராபிக் ராமிசாமியின் வாழ்க்கையை படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர். இதற்காக டிராபிக் ராமசாமியை நேரில் சந்தித்து பல விசயங்களை கேட்டு ஸ்க்ரிப்ட் தயாரித்துள்ளாராம். இதில் தன் மகன் விஜய்யை இளவயது ராமசாமியாக நடிக்க வைப்பதோடு, தானும் வயதான ராமசாமியாக நடிக்க முடிவு செய்துள்ளாராம். இதோடு தன் சினிமா பயணத்திற்கு எண்ட் கார்ட் போட அவர் நினைத்துள்ளதால், இப்படத்தின் மூலம் முக்கிய பாடத்தை சமுதாயத்திற்கு கற்றுக்கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.\nசொற்கள் அத்தகைய பெரிய சக்தியைக் கொண்டுள்ளன. அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது எழுத்தாளர்களின் கையில் உள்ளது.\nநடிகர் ஆர்யாவிற்கு நடந்த சோகம்\nஅஜித்தின் விவேகம் பற்றி பேசிய பாலிவுட் நடிகர்.\nஆர்.ஆர்.ஆர் படத்திலிருந்து ஆலியா பட் விலகியுள்ளார் \nமீண்டும் மீண்டும் புதைகுழியில் விழும் விஜய் \n���ொரோனா பாதுகாப்பு நடவடிக்கை – தியேட்டர்கள் மூடல் எதிரொலி. புதிய படங்கள் ரிலீஸ் தள்ளிவைப்பு\n‘s-3’ ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்\nவிஜய் சேதுபதியை புகழ்ந்த​ – மாதவன்\nபதிப்புரிமை © 2021 கோலிவுட் டாக்கீஸ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamqatamil.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2021-02-25T22:09:13Z", "digest": "sha1:AR5OCJVWB4NSA3LUIAHSDQVXR3BMV6HR", "length": 10750, "nlines": 192, "source_domain": "islamqatamil.com", "title": "குப்ர் என்பதற்கு நிராகரித்தல் தவிர்த்து வேறு கருத்துகள் உள்ளனவா? - IslamQ&A Tamil", "raw_content": "\nஇஸ்லாம், குர்ஆன், தஃப்ஸீர் , ஃபிக்ஹ், சுன்னாஹ்...\nகுப்ர் என்பதற்கு நிராகரித்தல் தவிர்த்து வேறு கருத்துகள் உள்ளனவா\nகுப்ர் என்பதற்கு நிராகரித்தல் தவிர்த்து வேறு கருத்துகள் உள்ளனவா\nகுப்ர் என்பதற்கு நிராகரித்தல் என்று மட்டும் தான் கருத்தா அல்லது பெருமை, புறக்கணிப்பு, மறுத்தல் போன்ற கருத்துக்களும் இருக்கின்றனவா\nசெயல் ரீதியான நிராகரிப்பு (குப்ர்), நம்பிக்கை சார்ந்த நிராகரிப்பு (குப்ர்) என்று இரு பிரிவுகள் இருப்பதாக முன்னர் கூறியிருந்தோம். குப்ர் என்ற சொல்லுக்கு நிராகரிப்பு அல்லாத வேறு கருத்துக்களும் இருக்கின்றன.\nதொழுகையோடு தொடர்பு படுத்தி குப்ரை இரு வகைப்படுத்தலாம்\n1. நம்பிக்கை சார்ந்த நிராகரிப்பு (குப்ர்) :\nதொழுகையை மறுத்து விடுபவர் காபிராகி விடுகிறான்\n2. செயல் ரீதியான நிராகரிப்பு (குப்ர்)\nதொழுகையை மறுக்காமல் காபிர்களைப் போன்று தொழாமல் இருந்தால் காபிராகி விட மாட்டான். ஆனால் பாவியாகி விடுகிறார்.\nமொழிபெயர்ப்பு:ஷெய்க் ஷுஐப் உமரீ (இஸ்லாமிய அழைப்பாளர்,இலங்கை)\nTelegram, Watsapp மற்றும் Signal மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:\nஅஸாஸுல்பானி ஃபீ துஸில் அல்பானி (7)\nஇப்னு அல் கய்யிம் (2)\nஸயீத் அல் கஹ்தானீ (5)\nஸாலிஹ் இப்னு ஃபவஸான் (1)\nஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான் (3)\nஅல் ஹை, அல் கய்யூம் (2)\nஉடலுறவு கொள்ளும் முன் என்ன துஆ ஓத வேண்டும் \nவெள்ளிக்கிழமை அன்று சூரா கஹ்ஃப் ஓதுவது ஸுன்னத்தா\nஅல்வலா வல்பரா என்ற வாக்கியத்தை கவாரிஜ்கள் உருவாக்கியது என்றும் அது இஸ்லாமிய அகீதாவில் உள்ளதல்ல என்றும் கூறுகிறார்களே உங்களது பதில் என்ன\nஅல்லாஹும்ம பாரிக் லனா ஃபீ ரஜப, வ ஷாபான... என்று வ���ும் துஆ ஸஹீஹானதா\nஇந்த துஆவை தினமும் காலை மாலையில் ஓதி வந்தால் அன்று தீங்கிலிருந்து பாதுகாக்கப்படுவீர்\nதிருமண, இல்லற ஒழுங்குகள் - மனைவியின் தலையில் கைவைத்து, அவளுக்காக துஆ கேட்பது\nதுஆவின் ஒழுக்கங்கள், துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான காரணங்கள்.\nபெண்களின் குரல் அவ்ரத்தானது(அந்நிய ஆண்களிடம் வெளிப்படுத்தக்கூடாதது) என்று கூறப்படுகிறதே, அது சரியான கருத்தா\nஅல்ஹய், அல்கய்யூம் - அஸ்மாஉல் ஹுஸ்னா\nTelegram, Watsapp மற்றும் Signal மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:\nWatsAppஇல் இணையுங்கள் Telegramஇல் இணையுங்கள் SignalAppஇல் இணையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/sarkar-songs/", "date_download": "2021-02-25T23:53:50Z", "digest": "sha1:OERK7MGQEOZBO756I4GAXGSTGR52A77D", "length": 8749, "nlines": 112, "source_domain": "seithichurul.com", "title": "sarkar songs | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (25/02/2021)\nநவம்பர் 5ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு சர்கார் ரசிகர் மன்ற ஷோ\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் சர்கார் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ஷூட்டிங் ஸ்பாட் படங்களை வெளியிட்டுள்ளது மக்கள் மத்தியில் மிகப் பெரிய...\nரசிகர்களுக்கு வாய்ப்பு: சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 24ம் தேதி வெளியாகும் \nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் விஜய்யின் சர்கார் படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரங்களில் விஜய், கீர்த்திச் சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, பழ.கருப்பையா,...\nஇன்றைய தினபலன் | நல்ல நேரம் (26/02/2021)\n#INDvsENG | இங்கிலாந்து அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா\nM.SC படித்தவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nகால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு\n‘வெற்றிவேல்…வீரவேல்…’- கோவையில் முழங்கிய பிரதமர் மோடி\n400 விக்கெட்டுகள்… வரலாறு படைத்த அஷ்வின் ரவிச்சந்திரனின் சாதனை..\nதிருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nசினிமா செய்திகள்8 hours ago\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தின் ‘சோ பேபி’ வீடியோ பாடல் வெளியீடு..\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்2 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.tamilnews.com/2018/06/11/today-horoscope-11-06-2018/", "date_download": "2021-02-25T22:52:06Z", "digest": "sha1:M6OJID5JTPWIJEOH7IB5UNM2CIZ7XQVV", "length": 31389, "nlines": 318, "source_domain": "sports.tamilnews.com", "title": "Today Horoscope 11-06-2018,இன்றைய ராசி பலன்", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் 11-06-2018\nஇன்றைய ராசி பலன் 11-06-2018\nவிளம்பி வருடம், வைகாசி மாதம் 28ம் தேதி, ரம்ஜான் 26ம் தேதி,\n11.6.18 திங்கட்கிழமை, தேய்பிறை, துவாதசி திதி காலை 7:34 வரை;\nஅதன் பின் திரயோதசி திதி, பரணி நட்சத்திரம் இரவு 7:25 வரை;\nஅதன்பின் கார்த்திகை நட்சத்திரம், சித்த, மரணயோகம்.(Today Horoscope 11-06-2018 )\n* நல்ல நேரம் : காலை 6:00–7:30 மணி\n* ராகு காலம் : காலை 7:30–9:00 மணி\n* எமகண்டம் : காலை 10:30–12:00 மணி\n* குளிகை : மதியம் 1:30–3:00 மணி\n* சூலம் : கிழக்கு\n* பரிகாரம் : தயிர்\nசந்திராஷ்டமம் : சித்திரை, சுவாதி\nபொது : பிரதோஷம், நந்தீஸ்வரர் வழிபாடு.\nதிட மனதுடன் பணியில் ஈடுபடுவீர்கள். திட்டமிட்ட பணிகள் இனிதாக நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும்.\nதியாக மனதுடன் செயல்படுவீர்கள். புதியவர்கள் விரும்பி அன்பு பாராட்டுவர். தொழில் வியாபாரத்தில் குறுக்கீடு விலகும். உற்பத்தி, விற்பனை செழித்து ஆதாயம் உயரும். குடும்பத்தில் பிள்ளைகளால் ஒற்றுமை வளரும்.\nமுக்கிய செயல்களில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் உருவாகிற இடையூறை உடனே சரி செய்யவும். மிதமான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவுகளை தவிர்க்கவும். உறவினரால் உதவி கிடைக்கும்.\nகுடும்ப தேவை ஓரளவு பூர்த்தியாகும். தொழில், வியாபார வளர்ச்சியில் தாமதம் ஏற்படலாம். மிதமான பணவரவு கிடைக்கும். பெண்கள் ஆடம்பர எண்ணத்துடன் செயல்பட வேண்டாம். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை.\nஎண்ணம், செயலில் புத்துணர்வு உண்டாகும். விமர்சித்து பேசியவர் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபார வளர்ச்சியில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.\nமன சஞ்சலம் ஏற்பட்டு விலகும். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாப்பது நல்லது. சராசரி பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர்.\nஉற்சாக மனதுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் வியப்பூட்டும் வகையில் செழிக்கும். தாராள பணவரவு இருக்கும். குடும்பத் தேவை பெருமளவில் பூர்த்தியாகும். மனைவியின் அன்பைக் கண்டு மனம் மகிழ்வீர்கள்.\nபிறர் செயலில் குறை காண வேண்டாம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். போக்குவரத்தில் மிதவேகம் பின்பற்றவும். அரசு வகையில் நன்மை கிடைக்கும்.\nவெகுநாள் ஆசை இனிதே நிறைவேறும். தொழில், வியாபாரம் செழிக்க அதிக அளவில் பணிபுரிவீர்கள். ஆதாயம் அதிகரிக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.\nஎதிரியால் இருந்த தொந்தரவு விலகும். புதிய முயற்சி எளிதாக நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். நிலுவைப் பணம் வசூலாகும். பெற்றோரின் அன்பும், ஆசியும் கிடைக்கப் பெறுவீர்கள்.\nஎதிரிகளிடம் இருந்து விலகியிருப்பது நல்லது. தொழில், வியாபா���ம் செழிக்க புதிய முயற்சி மேற்கொள்வீர்கள். சுமாரான லாபம் கிடைக்கும். சீரான ஓய்வு ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். பெண்கள் தாய்வீட்டாரின் உதவி கிடைக்கப் பெறுவர்.\nபேச்சு, செயலில் விழிப்புடன் இருக்கவும். தொழில், வியாபார வளர்ச்சிக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். உறவினர் வழியில் திடீர் செலவு ஏற்படலாம். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.\nமேலும் பல சோதிட தகவல்கள்\nசனி பகவானை வீட்டில் வைத்து வழிபடலாமா \nஒரே ராசியில் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை எப்படி இருக்கும்\nவளர்பிறை மற்றும் தேய்பிறை உண்டாவதற்கான காரணம்; புராணக்கதை\nபூஜைகளின் போது கற்பூரம் ஏற்றப்படுவதற்கான காரணம் என்ன…\nவீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டப்படுகின்றது\nஇராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது \nகாரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……\nசெவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..\nஉள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்\n58 வயதான ஐரோப்பாவின் முதல் கொரில்லா உயிரிழந்தது\nபிக் பாஸ் 2 போட்டியாளர்கள் இவர்கள் தான் : தன் வாயாலே உளறிய கமல்..\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nஇன்றைய ராசி பலன் 04-06-2018\nஇன்றைய ராசி பலன் 31-05-2018\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலிய���் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nசம்பள உயர்வு உட்பட தனியார்துறை ஊழியர்களுக்கு நஜீப் அறிவித்த பரிசுகள்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய���வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nரஷ்யாவை அதன் சொந்த மைதானத்தில் பந்தாடியது உருகுவே\n51வது ஹெட்ரிக் கோலுடன் போட்டியை சமப்படுத்திய ரொனால்டோ\nதிரில் வெற்றியுடன் உலகக்கிண்ணத்திலிருந்து வெளியேறியது சவுதி அரேபியா\nநடுவானில் தீப்பற்றி எரிந்த சவுதி உலகக்கிண்ண வீரர்கள் சென்ற விமானம்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nஇன்றைய ராசி பலன் 04-06-2018\nஇன்றைய ராசி பலன் 31-05-2018\nபிக் பாஸ் 2 போட்டியாளர்கள் இவர்கள் தான் : தன் வாயாலே உளறிய கமல்..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/02/14/india-us-defence-deal-modi-trump-meet/", "date_download": "2021-02-25T22:59:42Z", "digest": "sha1:LUBJCJWNP5E5HBZXUWVOGQ6BJKIV52IZ", "length": 23365, "nlines": 206, "source_domain": "www.vinavu.com", "title": "டிரம்ப் வருகை : பல்லாயிரம் கோடி மதிப்பிலான இராணுவத் தளவாடங்களை வாங்கும் இந்திய அரசு ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nகருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nதோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை \nசென்னை பள்ளியின் திமிரெடுத்த வினாத்தாள் || அம்பானியை உலுக்கிய விவசாயிகள் || டெல்லி நோக்கிச்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n || நெருங்கி வரும் இருள் \nவிரைவுபடுத்தப்படும் விவசாய சட்ட சீர்திருத்தங்கள் : பின்னணி என்ன \nசெளரி செளரா நூறாம் ஆண்டு : ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆண்டாக நினைவுகூர்வோம் \nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும் || கலையரசன்\nசகாயமும் அப்துல் கலாமும் யாருக்கு சேவை செய்ய முடியும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா\nநூல் அறிமுகம் : பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு…\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்…\nகட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை \nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nதமிழகமெங்கும் விவசாயிகள் சங்கம் சாலை மறியல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nபாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்\n களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nமுகப்பு செய்தி இந்தியா டிரம்ப் வருகை : பல்லாயிரம் கோடி மதிப்பிலான இராணுவத் தளவாடங்களை வாங்கும் இந்திய அரசு \nடிரம்ப் வருகை : பல்லாயிரம் கோடி மதிப்பிலான இராணுவத் தளவாடங்களை வாங்கும் இந்திய அரசு \nடிரம்பின் இந்திய வருகையில் பல்வேறு முக்கிய இராணுவ தளவாடங்கள் வாங்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவிருக்கின்றன.\nஅமெரிக்க அதிபர் டிரம்பும் அவரது பரிவாரமும் எதிர்வரும் பிப்ரவரி 24, 25-ம் தேதிகளில் இந்தியாவுக்கு வருகை புரியவிருக்கின்றனர். அவர்கள் வருகையில் பல்வேறு முக்கிய இராணுவ தளவாடங்கள் வாங்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவிருக்கின்றன.\nமுக்கியமாக 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இராணுவ ஹெலிகாப்டர்களை இந்திய கடற்படைக்காக அமெரிக்க இராணுவத் தளவாட தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்திலிருந்து வாங்கும் ஒப்பந்தம் கையெ��ுத்திடப்பட விருக்கிறது.\nமேலும், 1.86 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ஏவுகணை எதிர்ப்புத் தளவாடங்கள் வாங்குவதற்கான பேரங்களும் நடைபெற்று வருவதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஅமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவத் தளவாட தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனம் F-15EX ஈகிள் போர்விமானங்களை இந்திய விமானப்படைக்கு விற்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது.\nஇந்திய விமானப்படைக்கு சுமார் 18 பில்லியன் மதிப்புள்ள 114 போர் விமானங்களை விற்பனை செய்வதற்காக அமெரிக்க ஆணையத்திடம் லைசன்ஸ் விண்ணப்பித்துள்ளது.\nமேலும் 2.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள MH-60R சீஹாக் கடற்படை ஹெலிகாப்டர்களை விற்பனை செய்யும் ஒப்பந்தம் முடிவடையும் தருவாயில் இருப்பதாக அரசாங்க மற்றும் அந்நிறுவனத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த சில நாட்களில் பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டி இந்த ஒப்பந்தங்களை அனுமதிக்கவிருக்கிறது.\nஇந்த வகை ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய கடந்த ஆண்டு ஏப்ரலில் அமெரிக்க அரசு அனுமதி அளித்திருந்தது. பழைய பிரிட்டிஷ் சீ கிங் ஹெலிகாப்டர்களை ஒதுக்கி வைத்து விட்டு இந்த புதிய ஹெலிகாப்டர்களை இந்தியக் கடற்படையில் சேர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.\n♦ காதலர் தினம் – ஏன் காதல் எது காதல் | வினவு கட்டுரைத் தொகுப்பு \n♦ CAA-வுக்கு எதிராக பேசியதாக மருத்துவர் கஃபீல் கான் மீது தேசத்துரோக வழக்கு \nடிரம்பின் வருகைக்கு முன்னதாக, 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள வான் பாதுகாப்பு தளவாடங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்திருந்தது. இதற்கான அறிவிப்பை டிரம்ப் நிர்வாகம் அமெரிக்க காங்கிரசுக்கு சமர்ப்பித்துள்ளது.\nஇந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒப்பந்தங்கள் கடந்த ஆறு ஆண்டுகளில் வளர்ச்சியை சந்தித்துள்ளன. கடந்த 2019-ம் ஆண்டில் இருதரப்பு ஆயுத வர்த்தகம் 18 பில்லியன் அமெரிக்க டாலராக வளர்ந்துள்ளது.\nடிரம்பின் வருகைக்குப் பின்னர் மேலும் ஆழமான இராணுவ ஒப்பந்தங்கள் குறித்து அறிவிப்பு வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றனர். இரு தரப்பிலிருக்கும் தனியார் இராணுவ தளவாட நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு நிறுவனங்களை உருவாக்குவதற்குமான மு��ற்சிகளும் நடைபெற்றுவருகின்றன.\nமொத்தத்தில் மக்களுக்குக் கொடுக்கப்படும் மானியங்களை வெட்டி, கல்வி மருத்துவத்துக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து அந்தப் பணத்தை அமெரிக்க கார்ப்பரேட் கும்பலுக்கு தாரை வார்க்கிறது இந்திய அரசு. ஏற்கெனவே ஒவ்வொரு ஆண்டும் இராணுவ தளவாடங்கள் ஆராய்ச்சிக்கு என பல்லாயிரம் கோடி ஒதுக்கும் இந்திய அரசுக்கு, தற்போது வெளிநாடுகளில் இருந்து வாங்கியிருக்கும் இராணுவ தளவாடங்களில் ஒரு பாதியைக் கூடவா உள்நாட்டில் உருவாக்கி தயாரிக்க வக்கில்லை\nநன்றி : தி வயர்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/04/arun-vijays-film-new-record-airtel.html", "date_download": "2021-02-25T21:52:49Z", "digest": "sha1:IKB5URRD5ZUXZFWUTRDET3XUKBPHDQRE", "length": 10106, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> மாஞ்சா வேலு சாதனை | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > மாஞ்சா வேலு சாதனை\n> மாஞ்சா வேலு சாதனை\nஅருண் விஜய்யின் படங்களுக்கு அறுபது பி‌ரிண்‌ட்டுகள் போட்டாலே அதிகம். அவரது மார்க்கெட் வேல்யூ நேற்று வரை அதலபாதாளத்தில்தான் இருந்தது. ஆனால் இன்று...\nமலை மலை சுமாராக போனது அருண் விஜய்யின் மார்ககெட்டை ‌ஜிவ்வென்று தூக்கிவிட்டிருக்கிறது. மலை மலையில் பணிபு‌ரிந்த அதே டீமுடன் மாஞ்சா வேலு படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஆ‌க்சனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியிருக்கும் இந்தப் படம் விரைவில் திரைக்கு வருகிறது.\nமாஞ்சா வேலுக்கு மொத்தம் 215 பி‌ரிண்‌ட்டுகள் போட திட்டமிட்டுள்ளனர். அருண் விஜய் நடித்தப் படங்களில் அதிக பி‌ரிண்‌ட்டுகள் போடப்படும் படம் என்ற பெருமை மாஞ்சா வேலுக்கு கிடைத்திருக்கிறது. 200 பி‌ரிண்‌ட்டுகளை தாண்டும் முதல் அருண் விஜய்யின் படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.\nமாஞ்சா வேலுவில் அருண் விஜய்யுடன் பிரபு, கார்த்திக், சந்தானம், கஞ்சா கருப்பு ஆகியோரும் நடித்துள்ளனர். கனல் கண்ணனின் ஆ‌க்சன் காட்சிகள் படத்தின் பிளஸ் பாயிண்‌��்டாக இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குனர் ஏ.வெங்கடேஷ்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள்\nகாதலிப்பதை நீங்கள் உணர்ந்து, நீங்கள் காதலிப்பவரிடம் உங்கள் காதலை சொல்லும் முன் உங்களிடம் நீங்களே கேட்க வேண்டிய சில கேள்விகள் உள்ளன. அவற்றை ...\n> வசந்தபாலன் UTV தயா‌ரிப்பில் \nயு டிவி லிங்குசாமி தயா‌ரிக்கும் மூன்று படங்களின் உ‌ரிமையை வாங்கியது தெ‌ரியும். இது நடந்த சில தினங்களில் யு டிவியை வால்ட் டிஷ்னி நிறுவனம் வாங...\n>கணா காண்கிறேன் - ஆனந்த தாண்டவம்\nகணா காண்கிறேன் - ஆனந்த தாண்டவம் கணா காண்கிறேன் ஆனந்த தாண்டவம். என்னையும் இந்த பாட்டு கவுத்து விட்டது கவனமாக பார்க்கவும். பார்த்து விட்டு ...\n> சி‌க்கலில் சூர்யா படம்\nராம் கோபால் வர்மா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ரக்த ச‌ரித்ரா படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரக்த ச‌ரித்ரா படம், ஆந்திராவில் பிரபல ரவுடிய...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> “தமிழர் மருத்துவமே வர்மக்கலை” - சித்த-வர்ம மருத்துவர்\n” - சித்த-வர்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் நேர்காணல் ஆயுர்வேதத்தில் பட்டம் பெற்ற குமரி மாவட்டத்தைச் சே...\nஏவிஎம் தயா‌ரிப்பில் விஜய் நடித்திருக்கும் படம். விஜய்யுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார் அனுஷ்கா. “நாட்டில் தீயவர்கள் பெருகிவிட்டால...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனை���்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookstore.sriramanamaharshi.org/product/upadesha-manjari-pkt-tamil/", "date_download": "2021-02-25T22:51:38Z", "digest": "sha1:JLMONV6YFG4Y6XCKLN3ZGOHBIPGR2KQ4", "length": 4737, "nlines": 106, "source_domain": "bookstore.sriramanamaharshi.org", "title": "Upadesha Manjari Pkt.(Tamil) – Sri Ramana Maharshi India Bookstore", "raw_content": "\nஅறிவறு சிறுவயதுமுதல் அருணாசல ஸ்மரணத்துடன் விளங்கிய பகவான் ரமணர் மதுரையில் பதினாறு வயதில் மரணானுபவத்தின் மூலம் ஆன்ம ஞானம் விளங்கப் பெற்றவர். பின்னர் இவர் அருணாசலத்தில் 1.9.1896 முதல் மோன மூர்த்தியாக விளங்கத் தொடங்கிய ஆரம்ப காலத்திலிருந்தே பல்லாயிரக் கணக்கான ஜீவர்கள் இவரை அண்டி ஆன்மலாபம் பெற்று உய்ந்தனர். இவர்களில் சிவப்பிரகாசம் பிள்ளை, கம்பீரம் சேஷய்யர், சாது நடனானந்தர் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். இம்மூவரும் பெற்ற ஆன்மீக விளக்கங்கள் பின்னர் ஸ்ரீ ரமண நூல்திரட்டில், அருண்மொழித் தொகுப்பு-வசனப் பகுதியாக முறையே 1) நானார், 2) விசார சங்கிரகம், 3) உபதேச மஞ்சரி என்ற தலைப்புகளில் இடம் பெற்றுள்ளன.\nசாது நடனானந்தர் ஸ்ரீ பகவானது உபதேச நுட்பங்க விரிவாக விளக்கி வரைந்த ஸ்ரீ ரமண தரிசனம் என்னும் நூலுக்கு மற்றொரு ரமண பக்தரான ஸ்ரீ விசுவநாத சுவாமி எழுதிய நூன்முகத்தில் உபதேச மஞ்சரியைப் பற்றி, “சம்பாஷணைத் தொகுப்பாய இந்நூலையும் இதன் ஆசிரியரையும் பற்றி ஸ்ரீ பகவானே பலகால் சிறப்பித்துப் பேசியுள்ளதை அன்பர் பலர் அறிவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/2019-09-02", "date_download": "2021-02-25T21:38:09Z", "digest": "sha1:A5P36WCUVEOKRESPTNOYPXKFB6UU7E6W", "length": 19477, "nlines": 230, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n2வது டெஸ்டில் அசத்தல் வெற்றி... கோப்பையை வென்ற இந்திய அணி\nபிறந்தநாள் கொண்டாட்டத்தில் மோசமாக நடந்துகொண்ட கர்ப்பிணி சகோதரிகளுக்கு சிறை\nஅணு ஆயுதங்களை பயன்படுத்தினால��� உலக நாடுகளுக்கு ஆபத்து... இம்ரான் கான்\nவணிக கப்பலில் பயங்கர தீ விபத்து: 5 பேர் மீட்பு... 34 பேர் இறந்திருக்கலாம் என அச்சம்\nஅவுஸ்திரேலிய கார் விபத்தில் கொல்லப்பட்ட இலங்கை மாணவி: பொலிஸார் வெளியிட்ட காட்சி\nஅவுஸ்திரேலியா September 02, 2019\nமனைவியுடன் கருத்துவேறுபாடு... 3 மகன்களை: காவலரின் நடுங்க வைக்கும் செயல்\nமுகமது ஷமிக்கு பிடி ஆணை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஏனைய விளையாட்டுக்கள் September 02, 2019\nஇணையத்தில் வெளியான இளைஞரின் நிர்வாண புகைப்படம்: அவரது அறையில் தாயார் கண்ட பகீர் காட்சி\nவலி மிகுந்த ரகசியங்களை வெளியிடுவேன்... மலேசிய மன்னருக்கு மிரட்டல் விடுத்த ரஷ்ய மொடல்\nதாயிடமிருந்து பூனைக்குட்டியைப் பறித்து சென்ற குரங்கு: ஒரு வித்தியாசமான வீடியோ\nமாலையும் கழுத்துமாக மணமேடையில் நிற்க வேண்டிய மகள்... பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபிச்சையெடுத்த பெண்ணுக்கு அடித்த அதிர்ஷடம்... வசதியான வீட்டில் பிறந்தும் இது தான் நடந்தது என வேதனை\nசுவிட்சர்லாந்தில் பரவிவரும் கம்பளிப்பூச்சிகளால் பலருக்கு பாதிப்பு\nசுவிற்சர்லாந்து September 02, 2019\nவயிற்றுக் கொழுப்பை கரைக்க வேண்டுமா இந்த பயிற்சியை செய்து பாருங்க\n6,200 அடி உயரத்தில் பறந்த விமானம்... மயக்கமுற்று சரிந்த விமானி: அடுத்து நடந்த பதற வைக்கும் சம்பவம்\nஅவுஸ்திரேலியா September 02, 2019\nபிரான்சில் இன்று முதல் மாணவர்களுக்கு இது இலவசம்... வெளியான முக்கிய அறிவிப்பு\nஉலககோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் வீடு இன்று எப்படி இருக்கிறது தெரியுமா வாயை பிளக்க வைக்கும் வீடியோ\nஜேர்மன் நகரில் ஐந்து நாட்களாக ஆட்டம் காட்டிய கொடிய நாகப்பாம்பு சிக்கியது\nவெளிநாட்டவர்கள் சுவிஸில் வாகன காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டுமா\nசுவிற்சர்லாந்து September 02, 2019\nவிமானத்தில் பயணிகளை ஷாக் ஆக்கிய சக பயணி... அப்படி என்ன கொண்டு வந்தார்- வெளியான வீடியோ\nஈரானுடனான தொடர்ச்சியான நெருக்கடி... வெளியானது பிரித்தானியாவின் புதிய திட்டம்\nசெப்டம்பரில் சந்திராஷ்டமம்... எந்த ராசியினரை சந்திரன் ஆட்டிப்படைக்க போகிறார் தெரியுமா\nஅக்கா-தம்பி ஒரே நாளில் திருமணம் செய்து கொண்டது ஏன் அவர்கள் சொன்ன உண்மையான காரணம்\nபும்ராவை சந்தேகித்த நபர்கள்... தக்க பதிலடி கொடுத்த கவாஸ்கர், இயன் பிஷப்\nஏனைய விளையாட்டுக்கள் September 02, 2019\nகருப்பை இல்லாமல் வாழ்கிறேன்... மனம் திறந்த பிரபல இசை மேதை\nஒரு வயது குழந்தைக்கு உணவளிக்க முடியாத தாய் எடுத்த அதிர வைக்கும் முடிவு\nபாலகோட் தாக்குதலுக்கு பின் முதல்முறையாக பறந்த அபிநந்தன்\nநடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி: வீடியோ எடுத்து வெளியிட்ட பயணி\nஇளவரசி டயானா காரில் உயிருக்கு போராடிய போது தீயணைப்பு வீரரிடம் பேசிய கடைசி வார்த்தைகள்\nஇறுதிச்சடங்கு செய்ய முடியாமல் தவித்த கிறிஸ்தவர்... மசூதியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்: வெளியான புகைப்படம்\nநிர்வாண படுத்திய பெண்கள் - பொள்ளாச்சி போன்று மற்றொரு சம்பவம்\nகாதலர் தினத்தில் தாயாரின் மரணம்.... சாலை விபத்தில் தந்தை: கடைசியில் இளம்பெண்ணுக்கு நடந்த துயரம்\nதுடுப்பால் சிக்ஸர் அடித்தது போல் வாளால் கொல்வேன்... இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்\nஉங்க உடம்பில் உள்ள இரத்தத்தின் அளவை கூட்ட வேண்டுமா இந்த மூலிகை சாற்றை குடிங்க..\nலண்டனில் பெண்கள் துஷ்பிரயோகம்.. கொலைவெறியுடன் அடித்து எலும்பை உடைத்த மர்ம நபர்கள்\nசிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ளும் பிரேசில் ஜனாதிபதி: இம்முறை என்ன செய்தார் தெரியுமா\nலண்டனில் நள்ளிரவில் நடந்த மோசமான சம்பவம்... உயிருக்கு போராடும் 24 வயது இளைஞன்\nகனடாவில் குடிபெயர்ந்த விவாதத்துக்குரிய பெண்மணி: அம்பலமான அவரின் அடுத்த திட்டம்\nவிமானத்தில் வந்த போது கையில் வெறும் 6 டொலர் தான் இருந்தது கோஹ்லி மட்டும் இல்லை என்றால் கோஹ்லி மட்டும் இல்லை என்றால்\nஏனைய விளையாட்டுக்கள் September 02, 2019\nதுப்பாக்கிச்சூட்டின்போது குழந்தைகளை பாதுகாக்க முயலும் பெற்றோர்: நெஞ்சை பதற வைக்கும் ஒரு வீடியோ\nஇந்த உணவுகள் எல்லாம் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து விடாதீங்க... ஆபத்தை ஏற்படுத்துமாம்\nமகளுக்கு துரோகம் செய்த தந்தை... பாடம் கற்பிக்க இளவரசர் ஹரி-மேகன் எடுத்த அதிரடி முடிவு\nவெளிநாட்டு பெண் சொன்ன நெகிழ்ச்சி காரணம்... தமிழக இளைஞரை காதலித்து திருமணம் செய்த ரோனா ஜேன்\nசிறுநீர் கழிக்க சென்ற இளம்பெண், கழிவறைக்குள் நுழைந்த ஆண் பாதுகாவலர்: பின்னர் நடந்த அத்துமீறல்\nஇளைஞரை நிர்வாணப்படுத்தி செய்த விபரீத செயல்... விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்\n11 போட்டிகளிலே... டோனி சாதனை முறியடித்த ரிஷப் பந்த்: புதிய மைல் கல்லை எட்டினார்\nஇன்றைய ராச���ப்பலன் (01-09-2019 ) : விநாயகர் சதுர்த்தியான இன்று எந்த ராசிக்கு நன்மை பெருக போகுது \n220 கி.மீ வேகத்தில்... ஒரு நாட்டையே சின்னா பின்னமாக்கி சூறையாடிய டோரியன்: அடுத்தது அமெரிக்கா\nபெண் பாலியல் உறவுக்கு ஒத்துழைக்கவில்லை: தீயிட்டு கொளுத்திய கொடூரன்.... பின் நடித்த நாடகம் அம்பலம்\nவாய்க்காலில் கண்டெடுக்கப்பட்ட இராணுவ வீரரின் உடல் - உங்கள் செலவில் எடுத்து செல்லுங்கள்\nசைனஸ் பிரச்னையிலிருந்து எப்படி விடுபடுவது அதற்கான சித்த மருத்துவ தீர்வுகள் இதோ\nபுதிய கைப்பேசிகளில் கூகுள் அப்பிளிக்கேஷன்களை பயன்படுத்த முடியாது: ஹுவாவி அதிரடி\nஅன்ரோயிட் பயனர்களுக்காக ஜிமெயிலில் புதிய வசதியை அறிமுகம் செய்தது கூகுள்\nஏனைய தொழிநுட்பம் September 02, 2019\nஒன்லைன் ஹேம் பிரியர்கள்: புதிய மைல்கல்லை எட்டிய நாடு - எது தெரியுமா\nதொழில்நுட்பம் September 02, 2019\nசூழலை பாதுகாக்க முன்னுதாரணமாக களமிறங்கும் பிளிப்கார்ட்\nஇந்தியாவிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள்... பாகிஸ்தான் இராணுவ உதவி கோரும் காஷ்மீர் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/645215/amp?ref=entity&keyword=theaters", "date_download": "2021-02-25T22:22:45Z", "digest": "sha1:QEPWIJKJF5L52PN7FVQ2ASLNAO2M4PL5", "length": 7939, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "திரையரங்குகளில் 100 சதவிகித பார்வையாளர்களை அனுமதிக்கும் முடிவை திரும்ப பெற வாய்ப்பு: விஜயபாஸ்கர் பேட்டி | Dinakaran", "raw_content": "\nதிரையரங்குகளில் 100 சதவிகித பார்வையாளர்களை அனுமதிக்கும் முடிவை திரும்ப பெற வாய்ப்பு: விஜயபாஸ்கர் பேட்டி\nசென்னை: பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் திரையரங்குகளில் 100 சதவிகித பார்வையாளர்களை அனுமதிக்கும் முடிவை திரும்ப பெற வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பொது சுகாதார விதிகளில் எந்தவித சமரசமும் செய்துக்கொள்ளப்படாது என அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியில் கூறியுள்ளார்.\nதிமுக, காங்கிரஸ் புறக்கணித்த நிலையில் பேரவைக்கு குறைந்த எண்ணிக்கையில் வந்த அதிமுக எம்எல்ஏக்கள்\nகலைஞர் வழியில் திமுக அரசை அமைக்க உறுதியேற்று மக்களின் பேராதரவுடன் வெற்றி பெறுவோம்: ‘செயல் வீரர்’ செயலி அறிமுக விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nவாய்த்தகராறில் விபரீதம் வடமாநில வாலிபர் கொலை: நண்பன் கைது\nமெட்ரோ ரயில் நிலையங்களில் கொரோனா தடுப்���ு குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி\nகத்தி முனையில் மாமூல் வசூல் உதவி ஆய்வாளர் மகன் கைது\nவரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை கணவன், மாமியாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\nதாம்பரம் நகராட்சியில் தூய்மை பணிகள் சுணக்கம்: தொற்று நோய் பரவும் அபாயம்\n18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 800 பேர் கைது: கோரிக்கை நிறைவேறும் வரை தொடரும் என அறிவிப்பு\nசென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு நீட் சிறப்பு பயிற்சி வகுப்புகள்: ஆணையர் துவக்கி வைத்தார்\nஅரக்கோணம் அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் பலி: திருவள்ளூரை சேர்ந்தவர்கள்\nபிளஸ் 2 பொது தேர்வுக்கு தனி தேர்வர்கள் எப்போது விண்ணப்பிக்கலாம்\n2வது அலை வீசுவதால் கொரோனா சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்: கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு\nசிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் உத்தரவின்பேரில் பெண் ஐபிஎஸ் அதிகாரியின் கார் சாவியை பிடுங்கிய எஸ்பி கண்ணன்: வழக்குப்பதிவு செய்யும்படி தமிழக அரசுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் கோரிக்கை\nரூ.1,330 கோடி நிலக்கரி இறக்குமதி விவகாரம் கூட்டு புலனாய்வு குழு விசாரணை கோரி பொதுநல வழக்கு: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு\nஇளநிலை அறிவியல் அலுவலர் பதவி தற்காலிக தேர்வர்கள் பட்டியல் வெளியீடு\nஉயிர்வாழ் சான்று வழங்க மார்ச் மாதம் வர வேண்டாம்\nகடன் வாங்கிய போது அளித்த வெற்று பத்திரத்தில் ரஜனிகாந்த் பெயரை தானே எழுதி கொண்ட பைனான்சியர்: உயர்நீதிமன்றத்தில் கஸ்தூரி ராஜா குற்றச்சாட்டு\nகள உதவியாளர் பணிக்கு ஏப்ரலில் உடற்தகுதி தேர்வு: மின்வாரியம் அறிவிப்பு\nதா.பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை: கம்யூனிஸ்ட் கட்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-02-25T23:07:39Z", "digest": "sha1:Z4GTUANESGFE4OLAGBUFMNX3YVZ4GSFU", "length": 7476, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "புரதமல்லா நைட்ரசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிலங்கு ஊட்டச்சத்தில் புரதமல்லா நைட்ரசன் (Non-protein nitrogen) என்பது யூரியா, பையூரெட், அம்மோனியா போன்ற உட்கூறுகளை கூட்டாகக் குறிக்க பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடராகும். அ-புரத நைட்ரசன் என்ற சொற்றொட��ாலும் இதை குறிப்பிடலாம். இவை புரதங்கள் அல்ல என்றாலும் அசைபோடும் விலங்குகளின் வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகள் இவற்றை புரதங்களாக மாற்றுகின்றன. தாவர மற்றும் விலங்கு புரதங்களுடன் ஒப்பிடும்போது குறைந்த செலவு காரணமாக இவற்றை உணவில் சேர்ப்பது பொருளாதார ஆதாயத்தை விளைவிக்கலாம். நுண்ணுயிரிகள் அபுரோட்டீனை முதலில் அம்மோனியாவாக மாற்றுவதால் மிக அதிகமான இவற்றின் பயன்பாடு வளர்ச்சியில் மனச்சோர்வையும் சாத்தியமான அம்மோனியா நச்சுத்தன்மையையும் ஏற்படுத்தும். பண்படாத புரத மதிப்புகளை செயற்கையாக உயர்த்தவும் அபுரோட்டீன்களைப் பயன்படுத்த முடியும். அம்மதிப்புகள் நைட்ரசன் உள்ளடக்கத்தின் அடிப்படையில் அளவிடப்படுகின்றன. ஏனெனில் எடுத்துக்காட்டாக புரதத்தில் சுமார் 16% நைட்ரசன் உள்ளது. ஆனால் யூரியாவில் நைட்ரசனின் அளவு 47% ஆகும். குறிப்பாக இரசாயன கூட்டு சேர்க்கைப் பொருள், கோழி கழிவுகள்[1][2] மற்றும் கால்நடை உரம்[3][4] போன்றவை அபுரோட்டீன் நைட்ரசனின் மூலங்களாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஏப்ரல் 2020, 17:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-02-25T22:56:18Z", "digest": "sha1:L3S5FCHEK2II5ZJGRCDZEI7QKRE3TAGB", "length": 4154, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "இடர் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n, (பெ) - இடர் = தடங்கல்\nஆங்கிலம், (பெ) - hazard\nஆதாரம் ---> தமிழக அரசு பாடப்புத்தகம் - (8ம் வகுப்பு - பக்கம் 369-372 = மின்நூல் வடிவம்) - இடர்\nதமிழக அரசின் பாடப்புத்தகச் சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:23 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/625636-sasikala.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-02-25T22:09:25Z", "digest": "sha1:WO3IY3ICPG4GUXF5CHBU4F7GNAUQHAUQ", "length": 15928, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "சசிகலா உட‌ல்நிலையில் நல்ல முன்னேற்றம்: பெங்களூரு மருத்துவ��னை தகவல் | sasikala - hindutamil.in", "raw_content": "வெள்ளி, பிப்ரவரி 26 2021\nசசிகலா உட‌ல்நிலையில் நல்ல முன்னேற்றம்: பெங்களூரு மருத்துவமனை தகவல்\nகரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலா ஊன்றுகோல் உதவியுடன் எழுந்து நடக்கும் அளவுக்கு, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nசொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கும் அவரது அண்ணன் ஜெயராமனின் மனைவி இளவரசிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சசிகலாவுக்கு கரோனா தொற்றுடன் தீவிர நிமோனியா காய்ச்சல் இருப்பதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இளவரசிக்கு அறிகுறிகள் அற்ற லேசான தொற்று இருப்பதால் கரோனா வார்டில் அனுமதித்து, உரிய மருந்துகளை வழங்கி வருகின்றனர்.\nஇந்நிலையில், சசிகலாவின் உடல்நிலை குறித்து விக்டோரியா மருத்துவமனையின் டீன் ஜெயந்தி, மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா நேற்று மாலை விடுத்த அறிக்கையில், \"சசிகலாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் குறைந்துள்ளது. ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு சீராக உள்ளது. ஆக்சிஜன் அளவு 98 சதவீதமாக உள்ளது. அவருக்கு தேவையான உணவை அவரே வாய் வழியாக உண்கிறார். அவராகவே எழுந்து உட்காருகிறார். ஊன்றுகோல் உதவியுடன் எழுந்து நடக்கிறார். சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைக்கிறார்\" எனக் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதனிடையே, சசிகலா, இளவரசி ஆகிய இருவரையும் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற இளவரசியின் மகன் விவேக் முயற்சித்து வருகிறார். நாளை மறுநாள் காலையிலேயே இருவரும் விடுதலையாக இருப்பதால், உடனடியாக‌ தமிழகம் அழைத்துச் செல்லாமல் பெங்களூருவிலேயே தங்கி சிகிச்சை எடுக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nதிமுக இந்து விரோதக் கட்சி: திமுகவுக்கு குடும்பமே...\nரிலையன்ஸ் முனை, அதானி முனை; உண்மை வெளிவந்துவிட்டது:...\nபுதுச்சேரியில் சட்டப்பேரவை கலைக்கப்படும்; குடியரசுத் தலைவர் ஆட்சி...\nபிரித்தாளும் அரசியலை கையிலெடுக்க வேண்டாம்; மக்கள் எப்போதோ...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nகுஜராத் தேர்தலில் திடீர் திருப்பம்; சூரத்தில் ஆம்...\nஒட்டுமொத்த அதிமுகவும் சசிகலாவிடம் சரணடையும்; அன்று நீங்கள் எனக்காக கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்:...\nபுதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததற்கு ஸ்டாலினே காரணம்: டிடிவி தினகரன்\nசாதனை தமிழச்சி சசிகலாவைப் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன்: பாரதிராஜா பேட்டி\nசூடுபிடிக்கிறது அரசியல் களம்: சசிகலாவுடன் சரத்குமார், சீமான் சந்திப்பு\nவிவசாயிகளுக்காக டெல்லியில் போராடாமல் கேரளாவில் வந்து குரல் கொடுப்பதா\nபெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு; எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணம்: சரிந்த மம்தா பானர்ஜி-...\nஓடிடி, சமூகவலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு: சர்ச்சைக்குரிய கருத்துக்களை 36 மணிநேரத்துக்குள் நீக்க வேண்டும்: மத்திய...\n‘‘வெளிப்படையாக மோசமாக காயப்படுத்தாதீர்கள்’’ - புதுவையில் பிரதமர் மோடி கூறிய குற்றச்சாட்டுக்கு ராகுல்...\nகாவிரி - குண்டாறு திட்டத்துக்கு கர்நாடகா எதிர்ப்பு: சட்டப் போராட்டம் மேற்கொள்ள மாநில...\nகரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கும் அச்சம் கேரள எல்லைகளை மூடிய கர்நாடகா மகாராஷ்டிர...\nபெங்களூருவில் யாசகர்களை அகற்ற தீவிர நடவடிக்கை: மாநகர காவல் ஆணையர் தகவல்\nகர்நாடக மாநிலத்தின் பாரம்பரியமான முதோல் இன நாய் விமானப் படையில் சேர்ப்பு\nவேளாண் சட்டங்களைக் கண்டித்து மும்பையில் இன்று விவசாயிகள் பேரணி\nஎல்லா மதங்களையும் மதித்தவர் நேதாஜி: ட்விட்டரில் மகள் அனிதா புகழாரம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/03/blog-post_794.html", "date_download": "2021-02-25T22:55:46Z", "digest": "sha1:TOJIT7BDTZ3NSGNR6L3YAD7G66PZSSMR", "length": 12179, "nlines": 105, "source_domain": "www.ilaingarindia.com", "title": "கோவையில் திராவிடர் விடுதலைக்கழக பிரமுகர் கொலை. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / தமிழகம் / HLine / கோவையில் திராவிடர் விடுதலைக்கழக பிரமுகர் கொலை.\nகோவையில் திராவிடர் விடுதலைக்கழக பிரமுகர் கொலை.\nகோவை நகரில், கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலைக்கழக பிரமுகர் ஃபரூக் என்பவர், வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்களால் குத்திக் க���ல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.\nஇந்தச் சம்பவத்தில் போலீசார் தன்னை சந்தேகிப்பதாகக் கூறி, நீதிமன்றத்தில் ஒருவர் சரணடைந்துள்ளார்.\nகோவை தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி ஃபரூக் (31) , திராவிடர் விடுதலைக் கழகத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்றிரவு சுமார் 11 மணிக்கு வீடு திரும்பிய அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதையடுத்து, அவர் தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார்.\nஉக்கடம் கழிவுநீர் பண்ணை சாலையில் சென்றபோது, ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் அவரைத் தடுத்து நிறுத்தி கத்தியால் குத்திக் கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஅவருக்கு கடைசியாக தொலைபேசியில் அழைத்துப் பேசிய நபரது எண் குறித்து விசாரித்தபோது, அது வேலூர் வாலாஜாபேட்டையைச் சேர்ந்தவரது எண் என்பது தெரியவந்தது.\nஇதற்கிடையில், கோவை போத்தனூரைச் சேர்ந்த அர்சர்த் (32) என்பவர், நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.\nதிராவிடர் விடுதலைக் கழகத்தில், தீவிரமாகக் செயல்பட்டு வந்த ஃபரூக், தனது முகநூல் பக்கத்தில் கடவுள் மறுப்புக் கொள்கைகள் குறித்து தீவிரமான பதிவுகளை தொடர்ந்து பதிவு செய்து வந்ததாகவும், அதற்கு இஸ்லாமியர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அந்தக் கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்��ின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quranmalar.com/2013/02/blog-post_25.html", "date_download": "2021-02-25T22:48:44Z", "digest": "sha1:35V6S47VWRTMCNJOETCY66RBS7ZKWL4Z", "length": 35445, "nlines": 284, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: வானம் என்ற பாதுகாப்புக் கூரை! அதை நினைவூட்ட வந்த எரிகல் மழை!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nதிங்கள், 25 பிப்ரவர��, 2013\nவானம் என்ற பாதுகாப்புக் கூரை அதை நினைவூட்ட வந்த எரிகல் மழை\nஅல்லாஹ்வே உங்களுக்கு இந்த பூமியை வசிப்பிடமாகவும், வானத்தை கூரையாகவும் அமைத்தான். (திருக்குர்ஆன் 40:64)\nஇந்த வசனத்தில் பூமியைச் சூழ்ந்திருக்கும் ஆகாயம் பூமிக்கு ஒரு கூரையாக\nஅமைக்கப்பட்டுள்ளது எனும் செய்தியைத் திருக்குர்ஆன் கூறுகிறது. திருக்குர்ஆனுடைய இந்தக் கூற்று அண்மைகாலம் வரையிலுமே நாத்திகர்களால் விமர்சிக்கப்பட்டு வந்துள்ள செய்தியாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nபூமி மனிதனுக்கு வசிப்பிடமாக்கப்பட்டுள்ளது , மேலும் ஆகாயம் என்பது\nவெறும் ஒரு வெற்று வெளியின் பெயரல்ல. உண்மையிலேயே அப்படி ஒன்று படைக்கப்பட்டுள்ளது என்ற அறிவியலை அறிவிப்பதோடு பூமியைப்\nபொருத்தவரை ஆகாயத்திற்கு ஒரு சிறப்பான பணியை வழங்கியுள்ளதாகவும் இறைவன் அவனது நூலாம் திருக்குர்ஆனில் கூறுகிறான். பூமியைச் சூழ்ந்துள்ள ஆகாயம் பூமிக்கு ஒரு கூரையாக அமைய வேண்டும் என்பதே அந்தப் பணியாகும். நாம் வீடுகளுக்குக் கூரைகளை அமைக்கிறோம்.\nஆனால் பூமிக்கு எதற்காக கூரை பூமிக்குக் கூரை இல்லையென்றால் பூமிக்கும் ஏதேனும் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டா\nநமது பூமி சூரியனிலிருந்து மூன்றாவது கோளாகும். நான்காவது மற்றும் ஐந்தாவது கோள்கள் முறையே செவ்வாய் மற்றும் வியாழன் ஆகியவையாகும். இவ்விரு கோள்களுக்கு இடையில் ஆயிரக்கணக்கான குறுங்கோள்களுடன் (Minor Planets) கோடானு கோடி கணக்கான விண்கற்கள்\nமிக அகல மான வட்டப் பாதை வழியாக சூரியனைச் சுற்றி வருகின்றன. அவை இவ்வாறு சூரியனைச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும்போது அவற்றுள் சில பாதை விலகி பூமிக்கு அருகில் வந்து விடுகின்றன. அப்போது அவை பூமியின் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு பூமியின் மீது\nவிழுந்து விடுகின்றன எனக் கூறுகிறார்கள் அறிவியலாளர்கள்.\nஅறிவியலாளர்களின் மேற்கண்ட கூற்றிலிருந்து இந்தக் கல்மழையிலிருந்து பூமி காப்பாற்றப்பட வேண்டும் என்றும் இல்லையேல் அது பூமிக்கு ஆபத்தாக முடியும் என்பதும் எளிதாகப் புலனாகும். ஏனெனில் விண்கற்களின் வேகம் அவ்வளவு அபாரமானதாகும். விண்கற்கள் பெரும்பாலும் சிற்றுருவம் கொண்டவையே ஆகும். அவை சிறு கூழாங் கற்களின் (Pabbles)\nபருமனிலிருந்து மணற்துளி வரையிலானவைகளாகவே காணப்படுகின்றன. இருப்பினும் இவை அமிதமான வேகம் கொண்டவைகளாக இருப்பதால் இதன் தாக்குதல் பூமிக்கு கூரையில்லாதிருப்பின் மிக ஆபத்தாகவே அமையும்.\nஒரு விண்கல் ஒரு அங்குலத்தின் நாற்பதில் ஒருபங்கு பருமன் மட்டுமே இருந்த போதிலும் அது வினாடிக்கு 40 மைல் வேகத்தைப் பெற்று விட்டால் ஒரு அங்குலம் பருமன் கொண்ட இரும்புத் தகட்டை கூட துளைத்து விடும் ஆற்றல் பெற்றதாக அது மாறிவிடும்.\nஉயிரின வாழ்விற்கு ஆகாயக் கூரையின் அவசியம்\nஇப்படி விண்வெளிக் கப்பல்களையே துளைக்கும் ஆற்றல் இந்த மணற்துளி போன்ற நுண்ணிய கிரகங்களுக்கு (Minute Planets-இவை சூரியனைச் சுற்றி வருகின்ற காரணத் தாலேயே இவைகளுக்கு கிரகங்கள் எனும் பெயர் கூறப்படுகிறது.) இருக்குமாயின் புவிவாழ் உயிரினங்களின் உடலைத் துளைப்பது அப்படியொன்றும் கடினமான காரியம் இல்லை என்பது\nஇவ்வளவு ஆபத்தான உலோகத் தகட்டையே துளைக்கும் ஆற்றல்\nபெற்ற 10 கோடி விண்கற்கள் ஒவ்வொரு நாளும் பூமியின் மீது வீழ்ந்து கொண்டிருந்தால் இந்த பூமியில் மனிதர்கள் மட்டுமின்றி எந்த ஒரு உயிரினமும் வாழ்தல் சாத்தியமா உலோகத்தை விட ஆற்றல் வாய்ந்த உடலுள்ள உயிரினம் ஏதேனும் இவ்வுலகில் உண்டா உலோகத்தை விட ஆற்றல் வாய்ந்த உடலுள்ள உயிரினம் ஏதேனும் இவ்வுலகில் உண்டா ஆயினும் இந்த பூமியில் நாம் பல்லாயிரம் ஆண்டுகளாக தொல்லையின்றி சுகமாக வாழ்ந்து\nகொண்டிருக்கின்றோம். இது எப்படி சாத்தியமாகிறது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதிலிருந்து பூமியை நோக்கிப் பாய்ந்து வரும் விண்கற்களுக்கும் பூமிக்கும் இடையில் ஒரு கூரையைப் போன்று செயல்படும் ஒரு பொருள் இருக்கிறது என்பது மிகத் தெளிவான செய்தியாகும்.\n``ஒவ்வொரு நாளும் 100,000,000 - ஐவிட அதிகமாக பூமியின் மீது வீசப்படும் விண்கற்கள் இடைவிடாத அருவி போன்று காற்று மண்டலத்தில் பொழிகின்றன. நமது பூமியைச் சூழ்ந்துள்ள காற்றுப் போர்வை (Air Blanket) இல்லாதிருப்பின் அவை பூமியின் தரைபகுதியை இடை விடாத தாக்குதலுக்கு உள்ளாக்கி இருக்கும். விண்கற்கள் என அழைக்கப்படும் இவை காற்றில்\nஏற்படும் உராய்வின் காரணமாக வெப்பப்படுத்தப்பட்டு உருகி அல்லது எரிந்து சாம்பலாக மாற்றப்பட்டு பூமியின் விரிவான பரிமாணத்தில் தங்களது பங்கைச் செலுத்தும் பொருட்டு காற்று மண்டலத்தில் அடையாளம் தெரியாதபடி தங்கிவிடுகிறது.\n(பக்கம் - 131, நியூ ஹாண்ட் புக் ஆஃப் ஹெவன்)\nஇரத்தின சுருக்கமான இந்த விளக்கம் விண்கற்களை, பூமியை தாக்கவிடாமல் காற்று மண்டலம் எவ்வாறு தடுக்கிறது என்பதைக் கூறுகிறது.\nஇந்த பூமியைச் சூழ்ந்துள்ள வானம் நமக்குக் கூரையாகச் செயல்படவில்லையாயின்... இங்கு எந்த ஒரு உயிரின மேனும் வாழ்ந்திருக்க முடியுமா\nவிண்கற்களைப் பற்றி இதுவரை நாம் அறிந்த அறிவியல் உண்மைகளில் எந்த ஒன்றுமே பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன் அறியப்பட்டிருக்கவில்லை. பூமியைச் சூழ்ந்திருக் கும் காற்று மண்டலம் வீட்டுக்கு கூரை போன்று ஒரு குறிப்பிட்ட தூரம் மட்டுமே இருக்கிறது என்றும் அதற்கப்பால் காற்று மண்டலம் இல்லையென்றும் ஒருவர் அறிந்திராவிட்டால் பூமிக்குக் கூரை உண்டு என அவரால் கூறி இருக்க முடியுமா\nமேலும் பூமியின் மீது கல் மழையும் பெய்து கொண்டிருக்கிறது என்றும் காற்று மண்டலமே அதைத் தடுத்து பூமியைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது என்பதையும் அறிந்திராவிடில் பூமிக்குக் கூரையுண்டு என அவரால் கூறியிருக்க முடியுமா\nகாற்று மண்டலத்தை பூமியின் கூரை என்று கூறியதிலிருந்து இந்த வீடான பூமி போகும் இடத்திற் கெல்லாம் அதன் மீது பொருத்தப்பட்டாற்போன்று இந்தக் காற்று மண்டலமும் போகிறது என்றும், பூமி சுழலும்போது காற்று மண்டலமும் அதனுடன் சுழல்கிறது என்றும் ஒருவருக்குத் தெரியவில்லை என்றால் பூமியின் மீது ஒரு கூரை இருக்கிறது என்று அவரால் எப்படிக் கூறியிருக்க முடியும்\nமிக நிச்சயமாக குறைந்தபட்சம் மேற்கண்ட அறிவியல் செய்திகளையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் பூமிக்குக் கூரை உண்டு என்று ஒருவரால் கூற முடியாது. எனவே இது நிச்சயமாக இறைவேதமே என ஏற்பதில் இன்னும் என்ன தயக்கம் ஒரு மானிடனுடைய அறிவிலிருந்து ஏழாம் நூற்றாண்டில் இவ்வளவு ஆழமான அறிவியல் உண்மைகள் பிறப்பெடுக்க முடியுமா\n(நன்றி: ஏ. கே. அப்துல் ரகுமான்)\nஇறைவனின் அருட்கொடையை நினைவூட்ட வந்த எரிகல் மழை\nரஷ்யாவில் எரிகல் சிதறல் மழை; 950 பேர் காயம்\nபிபிசி செய்தி : 15 பிப்ரவரி, 2013\nரஷ்யாவின் தென்பகுதியில் உள்ள யூரல் மலைத்தொடரின் அருகே விண்ணிலிருந்து தீச்சுவாலையுடன் விழுந்த எரிகல் ஒன்றிலிருந்து பயங்கர வேகத்தில் வீசி எறியப்பட்ட சிதறல்கள் பல இடங்களில் விழுந்து வெடித்ததில் 950க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.\nஆறு ந��ரங்களில் எரிகல் சிதறல்களால் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய உள்துறை அமைச்சகம் சார்பாக பேசவல்ல அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஒரு ஒளிக் கீற்றாக எரிகல் காற்று மண்டலத்தில் சீறிச் செல்வதையும், அதன் வால் பகுதியில் பயங்கர வெளிச்சத்துடன் தீப்பிழம்பு வெடிப்பதையும் வீடியோ படங்கள் காட்டுகின்றன.\nயூரல் மலைத்தொடர் பகுதியில் அமைந்துள்ள செல்யாபின்ஸ்க் என்ற ஊரில் அலையலையாய் வந்த எரிகல் சிதறல் மழையால் ஏற்பட்ட அதிர்வலையில் கட்டிடங்களின் ஜன்னல்கள் உடைந்தன, கார்களின் அலாரங்கள் அலர ஆரம்பித்தன.\nஎன்ன நடக்கின்றது என்று பார்ப்பதற்காக வெளியில் ஓடிவந்த மக்களின் உடல்களில் கண்ணாடித் துகள்கள் பாய்ந்து காயங்கள் ஏற்பட்டுள்ளன.\nஎல்லோரும் பரபரப்பாக தொலைபேசியில் ஒரே நேரத்தில் பேச முற்பட, அந்தப் பகுதியில் கைத்தொலைபேசி மின் அலைச் சேவை பளு தாளாமல் சற்று நேரத்துக்கு செயலிழந்து போனது.\nஇந்த எரிகல்லின் சில துண்டுகள் செர்பகுல் என்ற ஊர் அருகே இருக்கின்ற நீர்த்தேக்கத்தில் விழுந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nமுன்னர் கூறப்பட்ட அறிவியல் உண்மையை இந்த செய்தியோடு பொருத்திப் பாருங்கள். இறைவன் விண்கற்களின் தாக்குதலில் இருந்து பூமிப் பந்தின் மீது வாழும் உயிரினங்களைக் காக்க காற்றுமண்டலம் என்ற பாதுகாப்புக் கவசத்தை ஏற்பாடு செய்திருந்தாலும் அவனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாது தான்தோன்றித்தனமாக வாழும் மக்களுக்கு இவ்வாழ்வின் நோக்கத்தை நினைவூட்டுவதற்காக தனது பாதுகாப்பைத் தளர்த்தவும் செய்வான் என்பதை அல்லவா இந்த செய்தி நமக்கு அறிவுறுத்துகிறது. இதோ இறைவன் அதையும் குறிப்பிடுகிறான்.\n67:17. அல்லது வானத்திலிருப்பவன் உங்கள் மீது கல்மாரியை அனுப்புவது பற்றி அச்சமற்று இருக்கிறீர்களா ஆகவே, எனது எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை) எப்படி என்பதை விரைவில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 10:01\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇந்த மாமனிதரை ஏன் ஏளனம் செய்கிறார்கள்\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு பாலைவனப் பெருவெளியில் நின்று கொண்டு பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகப் போராடிய அந்த மனிதரைக் கண்...\nநபிகள் நாயகத்தின் மிகச் சுருக்கமான வரலாறு\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nஅரசியலுக்கு புது இலக்கணம் வகுத்த மாமனிதர்\nபாலைவனத்தில் ஆடு மேய்த்த ஒரு பாமரரை ஆட்சிக்கட்டிலில் அமரவைத்து அகில உலகுக்கும் ஒரு முன்மாதிரி ஆட்சியை காட்டித் தந்தது இஸ்லாம். மன்னர்களும்...\nபுகழை விரும்பாத இயேசுவும் முஹம்மது நபிகளாரும்\nஇறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களது காலத்தில் அவரது ஆண்குழந்தை இப்ராஹீம் மரணம் அடைந்த அதே நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதையொட்டி மக்க...\nநூறு பேரில் முதலாமவர் நபிகளார் – ஏன்\nமைக்கேல் ஹெச். ஹார்ட் என்ற ஆய்வு வல்லுனர் உலகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களில் , முதலில் 1000 பேரை தெரிவு செய்த...\nகடவுளை வணங்கச் சொன்னவர்களையே கடவுளாக்கிய அவலம்\nஇறைத்தூதின் உயிர் மூச்சு ஏகத்துவம் தொன்று தொட்டு இப்பூமிக்கு வந்த இறைத்தூதர்கள் அனைவரும் ஏக இறைவன் ஒருவனையே வழிபட வேண்டும் , அவனை விட...\nபாலியல் அத்துமீறல்களுக்கு வயது வரம்பும் காரணமே\nபசி எடுக்கும் போது சப்பிட வேண்டும் ; தூக்கம் வரும் போது கட்டிலை நாட வேண்டும் ; மலஜலம் கழிக்கத் தேவை ஏற்படும் போது , தாமதிக்காமல் கழிவறை...\nஜாதிகள் ஒழிய கொள்கை அவசியம்\nதங்கள் இனத்தவர் அல்லது ஜாதியினர் அல்லது மொழியினர் அல்லது அல்லது நாட்டார் தாக்கப் படும்போது உணர்ச்சிவசப்பட்டு ஏற்படும் ஆவேசத்தின...\nவலிய வந்து தண்டனை பெற்ற குற்றவாளி\nஉருவ வழிபாட்டால் நாடு சந்திக்கும் பேரிழப்புகள்\nநபி (ஸல்) அவர்கள் எழுதிய மடல்.......\nசெங்கடல் பிளந்த சம்பவம் – திருக்குர்ஆன் தரும் நிரூ...\nஅப்பாவிகளைக் கொல்வோர் தண்டனையில் இருந்து தப்பமுடிய...\nவானம் என்ற பாதுகாப்புக் கூரை அதை நினைவூட்ட வந்த எ...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங���கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் பிப்ரவரி (3) ஜனவரி (1) டிசம்பர் (7) நவம்பர் (3) அக்டோபர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (4) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nபொறுமை என்ற ஆயுதம் (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3/", "date_download": "2021-02-25T22:42:08Z", "digest": "sha1:HCSTRO4EW7C3OB3YTIQC3XAITKHXBAOH", "length": 11089, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "தமிழக தேர்தல் : தேர்தல் ஆணையத்துக்கு 2 அதிகாரிகள் நியமனம்! | Athavan News", "raw_content": "\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதி- வர்த்தமானி வெளியானது\nமலேசியாவில் பொதுமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம்\nஇந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5பேர் உயிரிழப்பு- 70பேர் மாயம்\nஅனைத்து வெளிப்புற நிகழ்வுகளையும் இரத்து செய்தது ரொறொன்ரோ\nகொரோனா தடுப்பூசிகளின் செயற்திறனை பலவீனப்படுத்தக்கூடிய புதிய வைரஸ் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு\nதமிழக தேர்தல் : தேர்தல் ஆணையத்துக்கு 2 அதிகாரிகள் நியமனம்\nதமிழக தேர்தல் : தேர்தல் ஆணையத்துக்கு 2 அதிகாரிகள் நியமனம்\nதமிழகத்தில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் தேர்தல் ஆணையத்துக்கு 2 அதிகாரிகள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇதன்படி தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தேர்தல் பணிக்கு மாற்றம் செய்துள்ளார்.\nவேளாண்மை துறையில் இணை செயலாளராக பணியாற்றிய டி.ஆனந்த், தேர்தல் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nசுகாதாரத்துறையில் இணை செயலாளராக பணியாற்றி வந்த அஜய் யாதவ் மாற்றம் செய்யப்பட்டு இணை தலைமை தேர்தல் (ஐ.டி.) அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nதமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து மாவட்ட ஆட்சியருடனும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று (வியாழக்கிழமை) மாலை ஆலோசனை நடத்துகிறார்.\nஏப்ரல் இறுதியில் தமிழகத்தில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தேர்தல் ஆணையத்துக்கு 2 அதிகாரிகள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதி- வர்த்தமானி வெளியானது\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெ\nமலேசியாவில் பொதுமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம்\nமலேசியாவில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5பேர் உயிரிழப்பு- 70பேர் மாயம்\nஇந்தோனேசியாவின் மத்திய சுலவேசி மாகாணத்தில் உள்ள தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஐந்த\nஅனைத்து வெளிப்புற நிகழ்வுகளையும் இரத்து செய்தது ரொறொன்ரோ\nநகர தலைமையிலான மற்றும் நகர அனுமதிக்கப்பட்ட அனைத்து வெளிப்புற நிகழ்வுகளையும் இரத்து செய்வதாக ரொறொன்ரோ\nகொரோனா தடுப்பூசிகளின் செயற்திறனை பலவீனப்படுத்தக்கூடிய புதிய வைரஸ் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு\nகொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் செயற்திறனை பலவீனப்படுத்தக்கூடிய புதிய வைரஸ், அமெரிக்காவில் கண்டுபிடிக்கப\nகொரோனா தொற்றின் மூன்றாம் அலை அபாயம்- ஐர���ப்பிய ஒன்றிய நாடுகள் கூடுகின்றன\nஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் தீவிரத்தைக் குறைக்கும் வகையில், தடுப்பூசிகளின் உற்பத்தி மற்றும் வெளி\nஜேர்மனிய நாடாளுமன்றக் கட்டடத் தரவுகள் ரஷ்யாவிடம்- உளவாளி கண்டறியப்பட்டார்\nஜேர்மனின் பன்டெஸ்ரக் (Bundestag) நாடாளுமன்றக் கட்டடத்தின் தரைத் திட்டங்களை ரஷ்ய உளவுத் துறையினருக்கு\nஇங்கிலாந்தில் வீடற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது\nஇங்கிலாந்தில் வீடற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது என்று அதிகார\nதலைவி திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி உள்ள ‘தலைவி’ படத்தின் அதிகாரப்பூ\nதமிழக அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிப்பு- முதல்வர் அறிவிப்பு\nதமிழக அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 59-இல் இருந்து 60ஆக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமலேசியாவில் பொதுமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம்\nஇந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5பேர் உயிரிழப்பு- 70பேர் மாயம்\nஅனைத்து வெளிப்புற நிகழ்வுகளையும் இரத்து செய்தது ரொறொன்ரோ\nகொரோனா தொற்றின் மூன்றாம் அலை அபாயம்- ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூடுகின்றன\nஜேர்மனிய நாடாளுமன்றக் கட்டடத் தரவுகள் ரஷ்யாவிடம்- உளவாளி கண்டறியப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/tirupur-rs-570-crore-could-be-hawala-money-it-is-necessary-for-the-cbi-to-investigate-dmk-argument-in-the-high-court/", "date_download": "2021-02-25T22:43:17Z", "digest": "sha1:ZMMUYCITI43KM6RSHJGVEAAT45VGCNO5", "length": 10635, "nlines": 90, "source_domain": "www.deccanabroad.com", "title": "Tirupur Rs .570 crore could be hawala money it is necessary for the CBI to investigate – DMK argument in the High Court | | Deccan Abroad", "raw_content": "\nதிருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி: ஹவாலா பணமாக இருக்கலாம் என்பதால் சிபிஐ விசாரணை அவசியம் தேவை – உயர் நீதிமன்றத்தில் திமுக வாதம்\nதிருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி ஹவாலா பணமாக இருக்கலாம் என்பதால் இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் திமுக தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.\nதேர்தல் நேரத்தில் கடந்த மே 13-ம் தேதி திருப்பூர் மாவட்டம் ஊத்த���க்குளி தாலுகாவில் உள்ள பெருமநல்லூரில் உரிய அனுமதி சீட்டு இல்லாமல் ஆந்திராவுக்கு 3 கன்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.570 கோடியை பறக்கும்படையினர் மடக்கிப் பிடித்தனர்.\nஇந்தப் பணத்துக்கு ஸ்டேட் வங்கி சொந்தம் கொண்டாடிய நிலையில் இதுகுறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் அளவுக்கு முகாந்திரம் இல்லை என சிபிஐ சார்பில் உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு நடந்தது.\nதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தனது வாதத்தில், ‘‘திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடியும் ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டு உள்ளது. இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதும், அதை மறைப்பதற்காக ஸ்டேட் வங்கி நிர்வாகம் அந்தப் பணம் தன்னுடையது தான் என சொந்தம் கொண்டாடுவதற்காக பல ஆவ ணங்களை தயாரித்து உள் ளது. இதில் ரிசர்வ் வங்கி மற்றும் ஸ்டேட் வங்கி அதிகாரி களின் கூட்டு சதி உள்ளது. இந்தப் பணம் குறித்து ரிசர்வ் வங்கி மற்றும் ஸ்டேட் வங்கி அதிகாரிகளிடம் சிபிஐ முழுமை யாக விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிச்சத்துக்கு வரும்.\nஒரு புகாரின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்வதற்கு முன்பாக அந்த புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்த வேண்டும் என ஒரு வழக்கில் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் வங்கி மோசடிகள் குறித்து விசாரிப்பதற்காகவே சிபிஐ தனியாக ஒரு பிரிவை வைத்துள்ளது. கோவையில் இருந்து இந்தப் பணத்தை ஆந்திராவுக்கு கொண்டு செல்ல ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளதாக ஸ்டேட் வங்கி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அப்படி ஒரு அனுமதியை நாங்கள் தரவில்லை என முரண்பாடான தகவலை ரிசர்வ் வங்கி தந்துள்ளது. எனவே இதில் வங்கி அதிகாரிகள் ஆவணங்களை திருத்தி மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பதால், இந்த வழக்கை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ விசாரிக்க உரிய முகாந்திரம் உள்ளது. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரிப்பது அவசியமானதும் கூட’’ என்றார்.\nமத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சு.சீனிவாசன், ‘‘இந்த வழக்கு உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு உகந்தது அல்ல. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதாகக் கூறப்படும் வங்கி அதிகாரிகளின் பெயரையும் மனுதாரர் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. மோசடி எப்படி நடந்தது என்பதையும் விரிவாக விளக்கவில்லை. ஆகவே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கத் தேவையில்லை’’ என்றார்.\nஇரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்.சுப்பையா, இந்தவழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/145345-interview-with-actor-msbhaskars-son-aditya", "date_download": "2021-02-25T22:33:22Z", "digest": "sha1:VYNN4ZR4NHJECZ5RYS2CH25DWHFU3SCS", "length": 7880, "nlines": 223, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 31 October 2018 - “ஆனந்த விகடன் பார்த்துத்தான் வாய்ப்பு வந்துச்சு!” | Interview With Actor M.S.Bhaskar's son Aditya bhaskar - Ananda Vikatan", "raw_content": "\nகடிதங்கள்: ஆச்சர்யம்... வியப்பு... சுவாரஸ்யம்\nவடசென்னை - சினிமா விமர்சனம்\nசண்டக்கோழி 2 - சினிமா விமர்சனம்\n“நாங்க லவ் மேரேஜ் ஃபேமலி\n“அஜித்தையும், தனுஷையும் இயக்க ஆசைப்பட்டார்\nசெகண்ட் இன்னிங்ஸ் செமயா இருக்கும்\n“45 வயசுலகூட நாயகியா நடிக்கலாம்\nகதைக்காக ஒரு படம்... கனவுக்காக ஒரு படம்..\n“ஆனந்த விகடன் பார்த்துத்தான் வாய்ப்பு வந்துச்சு\n“முதல்ல படிப்பேன் அப்புறம் நடிப்பேன்\nகதை சொல்லும் படங்கள் படம் சொல்லும் கதைகள்\nஅன்பே தவம் - 1\nதன்மானம் அவமானம் வெகுமானம் - 2\nவீரயுக நாயகன் வேள்பாரி - 106\nநான்காம் சுவர் - 10\nகேம் சேஞ்சர்ஸ் - 10 - TWITTER\n“ஆனந்த விகடன் பார்த்துத்தான் வாய்ப்பு வந்துச்சு\n“ஆனந்த விகடன் பார்த்துத்தான் வாய்ப்பு வந்துச்சு\n“ஆனந்த விகடன் பார்த்துத்தான் வாய்ப்பு வந்துச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-02-25T23:44:17Z", "digest": "sha1:DT47JUNRC7PP2RE4T3J5OH567XVMBG4B", "length": 10344, "nlines": 248, "source_domain": "ta.wikipedia.org", "title": "9-ஆம் நூற்றாண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஒன்பதாம் நூற்றாண்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநூற்றாண்டுகள்: 8-ஆம் நூற்றாண்டு - 9-ஆம் நூற்றாண்டு - 10-ஆம் நூற்றாண்டு\nபத்தாண்டுகள்: 800கள் 810கள் 820கள் 830கள் 840கள்\n850கள் 860கள் 870கள் 880கள் 890கள்\n9ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் புவியின் கிழக்கு அரைக்கோளம்\n9ம் நூற்றாண்டின் இறுதியில் கிழக்கு அரைக்கோளம்\n9ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கி.பி. 801 தொடக்கம் கி.பி. 900 வரையான காலப்பகுதியை குறிக்கிறது.\nசில எதிர்பாராத நிகழ்வுகள் மெசோ அமெரிக்க நாகரிகத்தின் அழிவுக்கு வழிகோலியது.\nஐரோப்பா மீது கடற்கொள்ளைக்காரர்களின் பெரும் தாக்குதல்கள் ஆரம்பமாயின.\nஓஸ்பேர்க் கப்பல் கடலில் மூழ்கியது.\nதற்போதைய ஹங்கேரிக்கு மாகியார்கள் வந்திறங்கினர்.\nமடகஸ்காரின் வடமேற்கு, தென்கிழக்கு பகுதிகளில் முஸ்லிம் வர்த்தகர்கள் வந்து குடியேறினர்.\n850–875 ஐஸ்லாந்தில் நோர்ஸ் மக்கள் குடியேறினர்.\n864 — பல்கேரியாவில் கிறிஸ்தவம் பரவியது.\n862 — ரஷ்யாவில் ரியூரிக் வம்சம் ஆரம்பம்.\n885 — சிரிலிக் எழுத்துக்கள் அறிமுகம்.\nமத்திய காலத்திய வெப்ப காலம்\nபைசன்டைன் பேரரசு தனது உன்னத நிலையை அடைந்தது.\n868 - உலகின் முதலாவது நூல் டயமண்ட் சூத்ரா (Diamond Sutra) சீனாவில் மரக்கட்டையில் அச்சிடப்பட்டது.\nவெடிமருந்து சீன தாவோயிஸ்டுகளால் கண்டுபிடிக்கப்பட்டது.\nஅவிநயம், தமிழ் இலக்கண நூல்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சனவரி 2020, 14:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2011/07/blog-post.html", "date_download": "2021-02-25T21:31:31Z", "digest": "sha1:QT3KU2XXB6P75NCPHRMBBA4Q47BWGKAH", "length": 24892, "nlines": 206, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: சுவாமியே சரணம் ஐயப்பா..!", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nகார்த்திகை 1 ந்தேதி முதல் சபரிமலை சீசன் ஆரம்பித்து விட்டது...இனி எங்கு பார்த்தாலும் ஐயப்பன் கோசம்தான்...ஒரு நாளைக்கு மூணு வேளை குவார்ட்டரும்,கப்புமாக அலைந்த குப்புசாமி ராமசாமி எல்லாம் ஐயப்பசாமி ஆகிவிட்டனர்..அவர்களை இனி சாமி என்றுதான் அழைக்க வேண்டும்..காலையில் பவானி கூடுதுறை சென்று இருந்தேன்..கர்நாடகா,ஆந்திரா பக்தர்களால் பவானி கோவில் திணறியது..எங்கு பார்த்தாலும் டூர் பஸ்களும்,வேன்களுமாக நிற்கின்றன..வரும் வாரங்களில் இன்னும் அதிகரிக்குமாம்...கோவை என்.ஹெச் ரோடு திணறிவிடும்...இவர்கள் இந்த வழியே.கொடுமுடியும்\nசெல்வார்கள்...சபரிமலை செல்லும் வழியில் இருக்கும் கோயில்களில் எல்லாம் தரிசனம் செய்து விட்டு வரும் வழியில் மதுரை,திருச்செந்தூர் சென்று வருவார்கள்...\nஅசைவம் சாப்பிட்டு தினசரி குவார்ட்டர் அடிப்பவர்களும் மாலை போட்டுவிட்டால் சந்தன பொட்டும் காவி வேட்டியுமாக பக்தியுடன் காணப்படுகிறார்கள்..அவர்களை பார்த்தாலே கையெடுத்து கும்பிட வேண்டும் போலிருக்கிறது..எல்லோரும் சாமி சாமி என அழைப்பதாலும் ,ஐயப்பன் கோபக்காரர் என்பதாலும் ஐயப்ப வழிபாட்டுக்கே உரியஆச்சாரங்களை சுத்த பத்தமாக ஒழுக்கத்துடன் 48 நாளைக்கு கடை பிடிப்பார்கள்...சிலர் குடும்பத்தில் சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் இருந்தாலும் ஐயப்பன் காப்பாத்துவார் என கடனை வாங்கி கொண்டு மலைக்கு போய் வருகிறார்கள்...வருடா வருடம் கன்னி சாமி அதிகரித்து கொண்டே தான் இருக்கிறார்கள்....\nவருடம் முழுக்க இருக்கும் கோபம்,ஆத்திரம் குறைந்து பலர் சாந்த சொரூபியாக இருப்பதை இந்த நாட்களில் பார்க்கிறேன்..அதே சமயம் மலைக்கு போய்விட்டு வந்ததும்,மாலையை கழட்டி விட்டு பொங்கல் வைத்து சாமி கும்பிட்டதும் டாஸ்மாக் கடைக்கு ஓடுவதையும் பார்த்திருக்கிறேன்...\nசிலருக்கு கார்த்திகை பிறந்ததும் மாலை போட்டே ஆக வேண்டும்..ஐயப்பன் கூப்பிடுறான் போறேன்..என வருசா வருசம் மாலை போட்டு விடுவார்கள்.சிலர் ஒரு முறை மாலை போட்டு விட்டு மலைக்கு போய் வந்ததும் இந்த வேலை நமக்கு ஆகாது...அடுத்த வருசம் என்னை கூப்பிடாத மாப்ள...நம்ம வீட்டு பக்கத்துலியே ஐயப்பன் கோயில் கட்டிட்டாங்க.அங்கியே அவரை கும்பிட்டுக்கிறேன்...என்பார்கள்...\nசிலருக்கு ஐயப்பன் கோயில் போய் வருவது பெருமையான விசயம்...என் வீட்டுக்காரரு மாலை போட்ருக்காரு..உங்க மருமகனை வழி அனுப்ப அம்மாவை கூட்டிகிட்டு வந்துடுங்க...அப்பா..என மனைவி சொந்தக்க���ரர்களிடம் சொல்லி அழைப்பதை பெருமையாக பார்க்கும் கணவர் சாமிகளும் உண்டு...பல இடங்களில் இது ஒரு மொய் கணக்காகவும் இருக்கிறது...வழி செல்வுக்கு பணம் கொடுத்து அனுப்பும் மொய் கணக்கு.....\nஆந்திராவுக்கு திருப்பதி போல...கேரளாவுக்கு சபரிமலை தங்க சுரங்கம்..திருப்பதி போலவே கேரளாவுக்கும் தமிழன் தான் படியளக்கிறான்..\nஐயப்பன் ஆலயத்துக்கு பெண்கள் யாரும் செல்ல கூடாது என்பது விதி...இது பழங்கால விதி..காரணம் புலி நடமாட்டம் அதிகமுள்ள சபரிமலையில்பெண்களுக்கு ஏற்படும் அந்த மூன்று நாள் பிரச்சனை வழியில் ஏற்பட்டால் , ரத்த வாடைக்கு புலிகள் சூழ்ந்து விடும்..பக்தர்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் என்பதால் தான்...அன்று காட்டுக்குள் 16 கிலோ மீட்டர் நடந்தார்கள் ..கடும் புதர்கள் சூழ்ந்த பாதை..இன்று ஐயப்பன் கோயில் வாசலில் பஸ் நிறுத்தும் அளவுக்கு நெருங்கி விட்டார்கள்...பெரிய வழி பாதை ,சிறிய பாதை என இரண்டும் உண்டு....சிறிய வழி பாதைதான் பலரது சாய்ஸ்...சபரிமலையில் சீரகதண்ணீர் ,பஞ்சாமிர்தம் மாதிரி ஒரு பிரசாதம் சூப்பரா இருக்கும்..எங்கு பார்த்தாலும் நெய் வாசம்..ஐயப்பன் மீது அளவுகடந்த பக்தி வைத்திருந்த நம்பியார் 6 மாதம் சிகரெட் பிடிப்பார்..6 மாதம் சிகரெட் பிடிக்க மாட்டார்...யார் வீட்டிலும்,ஹோட்டலிலும் சாப்பிட மாட்டார்...ஐயப்பனையே நினைத்து உருகி வழிபட்டவர்...ரஜினி,சிரஞ்சீவி வருடம் தோறும் சென்று வந்தார்கள்..பக்தர்களுக்கு தம்மால் இடைஞ்சல் வரக்கூடாது என நிறுத்தி விட்டார்கள்..கஸ்டப்பட்டு நடந்து சென்று18 படிகளை தொட்டு வணங்கி ஏறும் தருணம் சிலிர்ப்பானது...ஐயப்பனை காணும் கணம் மெய் மறந்த நிலைதான்...நான் அனுபவித்திருக்கிறேன்.. .\nஇந்த ஆந்திரா,கர்நாடகா பக்தர்கள் முரட்டுத்தனமானவர்கள்..பவானி,கொடுமுடி வழியாக இவர்கள் வந்து சாமி கும்பிட்டு விட்டு போகும் தை மாதம் வரை கோவில் பணியாளர்களும்,கடைக்காரர்களும் உசாராகத்தான் இருப்பார்கள்...பெரும்பாலும் இவர்கள் பணம் செலவழிப்பதில்லை..கழிவறையை உபயோகப்படுத்துவதில்லை ..திறந்த வெளிதான்....பவானி,கொடுமுடியில் கடைக்காரர்கள்,கோவில் பணியாளர்கள் ஏதாவது நொரண்டாக இவர்களிடம் பேசி விட்டால்,உடனே அடிதான்....தமிழ்நாட்டு ஐயப்ப சாமிகள் போல இவர்களை சாந்த சொரூபியாக பார்க்க முடியாது வருசம் முழுக்க சாப்பிட்ட கோங்கிரா மிளக�� சட்னி ,அடக்கி வைக்கப்பட்ட அந்த நேரத்தில்தாம் முழுசா வெளிப்படும் போல இருக்கு.கடைக்காரர்கள் கொஞ்சம் ஏமாந்தால் சுட்டுவிடும் சாமிகளும் இருக்கிறார்கள்....ஐயப்பன் பாட்டு கேசட் ஹாட் பிசினஸ் எஸ்.பி.பி முதல் இதையே முழு நேர தொழிலாக செய்யும் பாடகர்கள் வரை இந்த மாதம் அடை மழைதான்... மாலை போட்டு விட்டால் ஐயப்பன் சிடி வாங்கத்தான் முதலில் ஓடுகிறார்கள்\nபொதுவாக மாலை போட்டு விட்டால் லாகிரி வஸ்துக்கள்,போதை பொருட்கள் உபயொகிக்க கூடாது என்பது விதி...ஆனால் பீடியை கட்டுகட்டாய் இழுக்கும் சாமிகள்,டாஸ்மாக்கில் சுத்தபத்தமாய் குவார்ட்டர் அடிக்கும் சாமிகள் பார்த்திருக்கிறேன்..கவிச்சி தான் ஐயப்பனுக்கு ஆகாது அதனால் சுண்டல் கொடுன்னு வாங்கி சாப்பிடுவார்கள்..\nசுற்றுலா சாமிகள் இருக்கிறார்கள்..இவர்கள் சபரிமலை,மதுரை,திருச்செந்தூர் டிரிப் அடிக்கவும்,குவார்ட்டர் அடிக்காம ஒரு மாசம் எல்லாம் இருக்க முடியாது என்பவர்களும்...சபரிமலையில அப்படி என்னதான் இருக்குன்னு பார்த்திட்டு வரலாம் என கிளம்பும் உளவாளிகளும், 5,7,9,நாள் மட்டும் மாலை போடுவார்கள்..சிலர் ஒரு நாள் முதல்வர் போல ஒரு நாள் மட்டும் மாலை போட்டு செல்வதை பார்த்திருக்கிறேன்...\n48 நாட்கள்...காலை 5 மணிக்கு ஒரு குளியல்..மாலை 6 மணிக்கு ஒரு குளியல்...தகாத வார்த்தைகள் பேசாமல் ,குருசாமிக்கு கட்டுப்பட்டு நாகரீகமுடன்,அமைதியுடன் ,ஐயப்பனை வழிபட செல்லும் ஐயப்ப சாமிகளை நான் வணங்குகிறேன்...இவர்கள் சபரி சென்று வந்தாலும் இதே ஒழுக்கமுடன் வாழ முயற்சி செய்வார்கள்....இதற்குதான் இந்த வழிபாடே துவங்கியது..ஒரு மனிதன் 48 நாட்கள் ஒழுக்கமுடன் இருந்தால் அவன் வாழ்நாள் முழுக்க ஒழுக்கமுடன் வாழ மனம் பழகி கொள்ளும்....\nமத்தபடி சில சிரிப்பு சாமிகளுக்கும், நல்ல சாமிகளுக்கும் ஒரு வார்த்தை ..மழை அதிகமா பெஞ்சுகிட்டே இருக்கு மலை பாதையில வழுக்கி விழுந்துடாதீங்க..சின்னஞ்சிறு குழந்தைகளை அழைத்து போகிறவர்கள் இன்னும் எச்சரிக்கையாக் இருக்க வேண்டும்...கூட்ட நெரிசலில் குழந்தைகளோடு சிக்கிக்காதீங்க...\nபக்தியால் ஞானத்தை காட்டுவதில் முன்னிற்பது இன்று சபரிமலையிலே கோயில் கொண்டுள்ள\nஜோதிஸ்வருபன் தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்ப சுவாமியே\nதூய பழக்கம், எல்லோரயும் ஐயப்ப சாமியாக பார்ப்பது, எல்லோரும் ஒரே\nமாதிரி உடை, மலை அணிவது எல்லோரும் சமம் ஆகிவிடுகிறார்கள்.\n18 படி ஏறி அய்யப்பன் என்ற ஒரே நினைவோடு வரவேண்டும். அப்போதுதான் காணமுடியும்.\nஅங்கே காண்பது மகர ஜோதியை. எல்லாம் வல்ல இறைவனை ஜோதியாக காண\nநம்மை நாம் தயார் படுத்திகொள்வதே சபரிமலை யாத்திரை.\nகுருவை பணித்து அவர் வழி காட்டுதலில் இறைவனை காண பயண படவேண்டும்.\nஇதுவே சபரிமலை பயணத்தில் முக்கியமானது.\nகுரு சாமியை சந்தித்து மாலை அணிந்து விரதம் காக்க வேண்டும். குரு வழி காட்ட\nமலை ஏறி ஜோதி ஸ்வ்ருபனை காணலாம்\nஇந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.\nஇது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை \"நான்\" என்று நம்பி இருக்கிறோம்.\nசிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.\nகுலதெய்வ வழிபாடு நம் தந்தை ,தாத்தா,அவரது தந்தை என வருடம்தோறும் அவர்கள் பார்த்து வழிபட்டு அவர்களது சக்தி ,ஆகர்ஷணம்,ஆன்ம சக்தி எல்லாம் அந்த ...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nநவரத்தினக்கற்கள் அணிந்தால் கோடீஸ்வரன் ஆகலாமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/125416/", "date_download": "2021-02-25T22:50:17Z", "digest": "sha1:OA2IIAFC2GB6K73EGJ32S5PA6NZYMQXL", "length": 13029, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "பெண் முயற்சியாளர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் -தெளிவூட்டும் செயலமர்வு - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • பெண்கள்\nபெண் முயற்சியாளர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் -தெளிவூட்டும் செயலமர்வு\nயுத்தத்திற்கு பின்னர் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்கள் கிராம மட்ட பெண் சுய தொழில் அமைப்புக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் நீடித்து நிலைக்கக் கூடிய விதமாக எவ்வாறு பெண்கள் குழுக்கள், அமைப்புக்கள் செயற்பட வேண்டு என்பது தொடர்பாக விழிப்புணர்வு செயலமர்வு இன்று வியாழக்கிழமை (27) இடம் பெற்றது\nமன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் குழுத்தலைவர் யாட்சன் பிகிராடோ தலைமையில் குறித்த செயலமர்வு காலை 10 மணியளவில் ஆரம்பமானது.\nமன்னார் மாவட்டத்தில் உள்ள மடு , மாந்தை மேற்கு, முசலி , நானாட்டான் , மன்னார் தீவக பகுதிகளை சேர்ந்த பெண் அமைப்புக்களின் பிரதி நிதிகள் மற்றும் சுய தொழில் முயற்சியாளர்கள் உட்பட மெசிடோ நிறுவனத்தினால் கிராம ரீதியில் அமைக்கப்பட்ட பெண்கள் சிறு குழு அங்கத்தவர்களின் பங்கு பற்றுதலுடன் குறித்த பயிற்சி நிகழ்வு இடம் பெற்றது.\nநாடளாவிய ரீதியில் பெண்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அடக்கு முறைகள் , வரதட்சனைக் கொடுமை , போதைப் பொருள் பாவனை, பெண்கள் மீதான துஸ்பிரயோகம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கான நடை முறையான ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன் கிராம ரீதியிலும் மாவட்ட தேசிய ரீதியிலும் பெண்கள் அமைப்புக்களை பதிவு செய்வது தொடர்பாகவும் நீடித்து செயற்படக் கூடிய பெண்கள் குழுக்களை அமைத்து அதன் மூலம் பயனடையக்கூடிய வழிவகைகள் தொடர்பாகவும் மன்னார் மாவட்ட தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் உள சமூக பயிற்சிவிப்பாளர்களால் விரிவுரைகள் வழங்கப்பட்டது.\nஅதே நேரத்தில் ஆண் ஆதிக்க தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பிரச்சினைகள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடை முறை மற்றும் சட்ட ரீதிய���ன உதவிகள் தொடர்பாகவும் தெளிவு படுத்தபட்டமை குறிப்பிடதக்கது. #பெண்களை தலைமைத்துவ #அடக்கு முறைகள் #குடும்பங்கள்\nTagsஅடக்கு முறைகள் குடும்பங்கள் பெண்களை தலைமைத்துவ முயற்சியாளர்கள் வரதட்சனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானுக்கு பணம் கொடுத்தவர்களை கேள்வி கேட்காமை குறித்து ஆணைக் குழுவிடம் கேள்வி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க போராடும் தாய்மார்களுக்கு CTID அச்சுறுத்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் சார்பாக இம்ரான் கானிடம் கோரிக்கை\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாரிஸ் உட்பட 20 மாவட்டங்களில்தொற்று தீவிரம் வார இறுதிகளில் பொது முடக்கம் அமுலுக்கு வரலாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரான் ஹாசீமினுடைய முதலாவது இலக்கு கண்டி எசல பெரஹரா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒத்துழைப்பு வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை\nபுனரமைப்பு செய்யப்பட்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் மணி மண்டபத்தை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு\nமடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பாக அவசர கலந்துரையாடல்\nசஹ்ரானுக்கு பணம் கொடுத்தவர்களை கேள்வி கேட்காமை குறித்து ஆணைக் குழுவிடம் கேள்வி\nகாணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க போராடும் தாய்மார்களுக்கு CTID அச்சுறுத்தல்\nமுஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் சார்பாக இம்ரான் கானிடம் கோரிக்கை\nபாரிஸ் உட்பட 20 மாவட்டங்களில்தொற்று தீவிரம் வார இறுதிகளில் பொது முடக்கம் அமுலுக்கு வரலாம் வார இறுதிகளில் பொது முடக்கம் அமுலுக்கு வரலாம்\nசஹ்ரான் ஹாசீமினுடைய முதலாவது இலக்கு கண்டி எசல பெரஹரா February 25, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திர��மதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennai.tie.org/tamil/%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-02-25T22:06:54Z", "digest": "sha1:JKP3KKEAZDSKU2FOHVWCMORP6VJSJSKP", "length": 3435, "nlines": 67, "source_domain": "chennai.tie.org", "title": "டை கேட்டலிஸ்ட் – TiE Chennai", "raw_content": "\nTiE பிராந்தியங்கள் & அத்தியாயங்கள்\nஉறுப்பினர்கள் குழு – 2019\nமுந்தைய அமர்வுகளின் மறு ஒளிபரப்பு\n(பிசினஸ்) கதை கேக்கலாம் வாங்க….\nஅனைவருக்கும் டை சென்னை மற்றும் கேவின்கேரின் வாழ்த்துக்கள் \nகேவின்கேருடன் இணைந்து TiE சென்னை வழங்கும் டை கேட்டலிஸ்ட் பயிற்சியின் நோக்கம் உங்களின் தனிப்பட்ட மற்றும் வணிக மாற்றத்தை செயல்படுத்துவதாகும்.\nஇந்த ஆன்லைன் பயிற்சியில் நீங்கள் பங்கேற்க விரும்பினால் தயவுசெய்து 73388 90422 என்ற எண்ணுக்கு உங்கள் பெயர், ஊரின் பெயருடன் மற்றும் உங்களின் வாட்ஸ்அப் எண்ணுடன் எஸ்எம்எஸ் (SMS) அனுப்பவும்.\nஅணி – டை சென்னை.\nஒரு கோலாவின் கதை (பிசினஸ்) கதை கேக்கலாம் வாங்க\n“செப்டம்பருக்குள் உலகப் பொருளாதாரம் மீண்டு வரும்..” – `கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன்\n – சி.கே.ஆர் சொல்லும் ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_46", "date_download": "2021-02-25T23:35:00Z", "digest": "sha1:WFVTE7ZFZJ3BAIINNQUGJCGJEIS57LWD", "length": 7681, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆசிய நெடுஞ்சாலை 46 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆசிய நெடுஞ்சாலை 46 அல்லது ஏஎச்46 (AH46), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். இந்தியாவின் வடகிழக்குப் பகுதி நகரான காரக்பூர் என்னுமிடத்தில் தொடங்கி டூலே வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை இந்தியாவுக்கு உள்ளேயே அடங்கிவிடுகிறது. இதன் மொத்த நீளம் 1,513 கிலோமீட்டர்.\nஏஎச்45 நெடுஞ்சாலையை காரக்பூரில் சந்திப்பதுடன் ஏஎச்47 சாலையையும் சந்திக்கும் இச் சாலை, ஏஎச்43ஐ நாக்பூரில் வெட்டிச் செல்கிறது.\nஇந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.\nஇந்தியா - 1,513 கிமீ\n\"எஸ்காப்\" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு, 2003. (ஆங்கில மொழியில்)\n\"எஸ்காப்\" நிறுவனத்தின் இணையதளத்தில் ஆசிய நெடுஞ்சாலைகள் பக்கம்\nஏஎச்1 · ஏஎச்2 · ஏஎச்3 · ஏஎச்4 · ஏஎச்5 · ஏஎச்6 · ஏஎச்7 · ஏஎச்8 · ஏஎச்11 · ஏஎச்12 · ஏஎச்13 · ஏஎச்14 · ஏஎச்15 · ஏஎச்16 · ஏஎச்18 · ஏஎச்19 · ஏஎச்25 · ஏஎச்26 · ஏஎச்30 · ஏஎச்31 · ஏஎச்32 · ஏஎச்33 · ஏஎச்34 · ஏஎச்41 · ஏஎச்42 · ஏஎச்43 · ஏஎச்44 · ஏஎச்45 · ஏஎச்46 · ஏஎச்47 · ஏஎச்48 · ஏஎச்51 · ஏஎச்60 · ஏஎச்61 · ஏஎச்62 · ஏஎச்63 · ஏஎச்64 · ஏஎச்65 · ஏஎச்66 · ஏஎச்67 · ஏஎச்68 · ஏஎச்70 · ஏஎச்71 · ஏஎச்72 · ஏஎச்75 · ஏஎச்76 · ஏஎச்77 · ஏஎச்78 · ஏஎச்81 · ஏஎச்82 · ஏஎச்83 · ஏஎச்84 · ஏஎச்85 · ஏஎச்86 · ஏஎச்87 ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 21:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapluz.com/ram-charan-director-shankar-and-producer-dil-raju-collaborate-for-a-big-film/", "date_download": "2021-02-25T22:45:55Z", "digest": "sha1:4LG74AQV2B7P4IW2J3LYS7UMKAXYDS77", "length": 4227, "nlines": 55, "source_domain": "www.cinemapluz.com", "title": "Ram Charan, director Shankar, and producer Dil Raju collaborate for a big Film - CInemapluz", "raw_content": "\nPrevஇயக்குநர் ஷங்கர் – ராம் சரண் – தயாரிப்பாளர் தில் ராஜு இணையும் பிரம்மாண்டத் திரைப்படம்\nNextநானும் சிங்கிள்தான் திரை விமர்சனம் (Rank 2.5/5)\nதமிழ்நாடு ஜிம் உரிமையாளர்கள் சங்கத் தலைவரானார் நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான திரு.v ராஜா\nரோஹித் சுரேஷ் ஷரஃப், தமிழுக்கு வந்திருக்கும் ஹேண்ட்சம் ஹீரோ \nசின்னதிரையுலிருந்து வண்ணதிரையில் ஜொலிக்கும்நடிகர் விவந்த்\nதயாரிப்பாளர் ரவி பச்சமுத்து வழங்கும், சாய் ராம் ஷங்கரின் நடிப்பில், வினோத் விஜயனின் இயக்கத்தில் உருவாகும் ‘மாரீசன்’\nசமூக பிரச்சனைகள் பற்றி பேசும் பேண்டஸி திரைப்படமாக உருவாகும் ‘மாயமுகி’\n“எடை குறைப்பு மற்றும் சரும பாதுகாப்புக்கு கலர்ஸ் நிறுவனம் உத்தரவாதம் தருகிறது” ; சென்னை நிகழ்ச்சியில் ஈஷா தியோல்*\nபிரபலங்கள் கலந்து கொண்ட சினிமா மக்கள் தொடர்பாளர் MP ஆனந்த் திருமணம்..\nசூரியபுத்ரா மகாவீர் கர்ணன் படத்தில் விக்ரம் விலகியதன் காரணம் என்ன\nஅஜீத்தின் ‘வலிமை’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/290412?ref=rightsidebar-manithan?ref=fb?ref=fb", "date_download": "2021-02-25T22:37:50Z", "digest": "sha1:3D63DSL3WBEWHBRBXBFI754OJFOV7XJ3", "length": 14410, "nlines": 160, "source_domain": "www.manithan.com", "title": "கேப்ரில்லா மற்றும் பாலா இடையே மலர்ந்த காதல்.. ரசிகர்களிடையே வைரலாகும் குறும்பட வீடியோ! - Manithan", "raw_content": "\nகர்ப்பம் தானாகவே கலைவதற்கு இதெல்லாம் காரணமா\nபுதுச்சேரி கூட்டத்தில் திருக்குறளை மேற்கோள்காட்டிய பிரதமர்\nஐ பி சி தமிழ்நாடு\nமோடி மைதானத்தில் நடந்து வரும் விந்தையான டெஸ்ட்:வெற்றியின் விளிம்பில் இந்தியா\nஐ பி சி தமிழ்நாடு\n9000 கோடி மோசடி நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு\nஐ பி சி தமிழ்நாடு\nசசிகலாவுக்காக இந்த பதவி காலியாக இருக்கிறது\nஐ பி சி தமிழ்நாடு\n”டிடிவி தினகரன் முதல்வர் வேட்பாளர், அதிமுகவை மீட்போம்” - அமமுக அதிரடி தீர்மானங்கள்\nஐ பி சி தமிழ்நாடு\nபள்ளிக்கு சென்ற 12-ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த அவலம் பெற்றோர் கண்ட அதிர்ச்சி காட்சி: அதன் பின் தெரிந்த உண்மை\nபிரித்தானியாவிற்கு ஓடி வந்த இந்திய கோடீஸ்வரர் வழக்கு எந்த தடையும் இல்லை என லண்டன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதனியாக நின்று கதறி அழுதுகொண்டிருந்த சிறுவன்... மீட்கச் சென்ற பொலிசாருக்கு காத்திருந்த எதிர்பாராத அதிர்ச்சி\nகாமெடி நடிகர் பவர் ஸ்டார் மருத்துவமனையில் அனுமதி ரசிகர்கள் சோகம்\nகமல் பத்து வருஷம் முன்னாடி சொன்னப்ப யாரும் மதிக்கல - கருணாஸ்\nஐ பி சி தமிழ்நாடு\nபிரித்தானியர்கள் இந்த காலக்கட்டத்தில் முகக்கவசம் அணியவேண்டிய தேவை இருக்காது கூறிய முக்கிய மருத்துவ அதிகாரி\nஐபிஎல் ஏலத்தில் வாங்கப்படாத இலங்கை அணி வீரர்கள் அது தொடர்பில் முதல் முறையாக பேசிய ஜாம்பவான் குமார் சங்ககாரா\nஇங்கிலாந்தில் கொரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்டுள்ள ஒரு நன்மை\nதப்பிதவறிக்கூட வீட்டின் முன் இந்த செடிகளை வளர்க்காதீர்கள்.. அப்படி மீறினால் நடக்கும் விபரீதம் என்னென்ன\nமீண்டும் உடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை சினேகா சூட்டிங் ஸ்பாட்டில் லீக்கான புகைப்படம்\nபிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான பணிகள் தொடக்கம்.. போட்டியாளர்கள் யார் யார்\nஅர்ச்சனா வீட்டில் விசேஷம்: குத்தாட்டம் போட்ட நிஷா\nநடிகை நிரஞ்சனியை மணந்தார் கண்ணும் கண்ணும் பட இயக்குனர்.. குவியும் பிரபலங்களின் வாழ்த்துக்கள்\nகேப்ரில்லா மற்றும் பாலா இடையே மலர்ந்த காதல்.. ரசிகர்களிடையே வைரலாகும் குறும்பட வீடியோ\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது சுவாரசியமாக சென்றுகொண்டிருக்கிறது. இன்றைக்கான ப்ரோமோ காட்சிகளில் நவராத்திரியை போட்டியாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nநான்கு மணிநேரம் இன்றைக்கான ஷோ ஒளிப்பரப்படும் என ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில், ஒவ்வொரு சீசனின் போதும் பிக்பாஸில் காதல் மலர்வதை பார்த்திருப்போம்.\nஆனால், இந்த சீசன் ஆரம்பித்து இரண்டு வாரங்களை கடந்து அப்படி யாரும் ஏதுவும் செய்யாததுபோலவே இருந்து வந்தனர். ஆனால் ஏற்கனவே ஒரு ப்ரோமோ காட்சியில் கேப்ரில்லா மற்றும் பாலாஜி இடையே காதல் மலர்ந்ததுபோல் பாடலுடன் வெளியிட்டு இருந்தனர்.\nஆனால், தற்போது நிகழ்ச்சியின் போது, கேப்ரில்லா பாலாஜியை பார்த்து நீ யாரை காதலிக்கிறாய் எனக்கு தெரியும் என சொல்லி, ஆஜித்திடம் கூறுகிறார்.\nஅதற்கு, ஆஜித் யாரு ஷிவானியா என கூற இல்லை என பாலாஜி விளையாட்டை கூறுகிறார். அப்போ கேபியா என சொல்ல அவ எனக்கு தங்கச்சி என சொல்கிறார்.\nஅதன் பின், தங்கச்சி எனக் கூற அப்படி கூப்பிடாத எனக்கு பிடிக்கல என கூறுகிறார் கேப்ரில்லா.\nஇதனால் கேப்ரில்லா மனதில் பாலாவின் மீது காதல் இருப்பது உறுதியாகியுள்ளது. அதேபோல் பாலாவும் விளையாட்டுக்குத்தான் தங்கச்சி என கூறுகிறார் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். எப்படியும் இனிவரும் நாட்களில் தெரிந்துவிடும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஆக்ரோஷமா கொட்டிய நயாகரா அப்படியே உறைந்து போன அதிசயம் இயற்கையை மிஞ்சிய வேறு அற்புதம் உண்டா இயற்கையை மிஞ்சிய வேறு அற்புதம் உண்டா\nநடு வீதியில் இளம் பெண்ணிடம் அசிங்கமாக நடந்து கொண்ட போலீஸார் புரூஸ்லியின் மறு அவதாரமா புரட்டி எடுத்த பசு(வினோத உலகம்)\nகுட்டி தேவதைக்கு காத்திருந்த மிக பெரிய ஆபத்து நொடியில் ஹீரோவாகி அதிசயம் செய்த நாய்... மில்லியன் பேர் பார்த்த காட்சி\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் ல��்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithialai.com/astrology/", "date_download": "2021-02-25T22:38:18Z", "digest": "sha1:NGTOBBAW32JVRK4MF5OLNZD4SLOCEGJS", "length": 8765, "nlines": 172, "source_domain": "www.seithialai.com", "title": "ராசி பலன் - SeithiAlai", "raw_content": "\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்.. இன்று வெள்ளி கிழமை தேதி 19.02.2021, நல்ல நேரம் :காலை 9.30-10.30, மாலை 1.30-2.30, ராகுகாலம்...\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்.. இன்று புதன் கிழமை தேதி 18.02.2021, நல்ல நேரம் :காலை 12.30-1.30, ராகுகாலம் காலை 1.30-3.00,...\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்.. இன்று புதன் கிழமை தேதி 17.02.2021, நல்ல நேரம் :காலை 9.30-10.30, மாலை 4.30-5.30, ராகுகாலம்...\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்.. இன்று செவ்வாய் கிழமை தேதி 16.02.2021, நல்ல நேரம் :காலை 7.30-8.00, மாலை 4.30-5.30, ராகுகாலம்...\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்.. இன்று திங்கள் கிழமை தேதி 15.02.2021, நல்ல நேரம் :காலை 6.30-7.30, மாலை 4.30-5.30, ராகுகாலம்...\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்.. இன்று சனிக் கிழமை தேதி 13.02.2021, நல்ல நேரம் :காலை 7.30-8.30, மாலை 4.30-5.30, ராகுகாலம்...\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்.. இன்று வெள்ளிக் கிழமை தேதி 12.02.2021, நல்ல நேரம் :காலை 9.30-10.30, மாலை 4.30-5.30, ராகுகாலம்...\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்.. இன்று வியாழன் கிழமை தேதி 11.02.2021, நல்ல நேரம் :காலை 10.30-11.30, மாலை 12.30-1.30, ராகுகாலம்...\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்.. இன்று புதன் கிழமை தேதி 10.02.2021, நல்ல நேரம் :காலை 9.30-10.30, மாலை 4.30-5.30, ராகுகாலம்...\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்.. இன்று செவ்வாய் கிழமை தேதி 09.02.2021, நல்ல நேரம் :காலை 7.30-8.30, மாலை 4.30-5.30, ராகுகாலம்...\n6 ஜி வயர்லெஸ் தொழில் நுட்பத்தை உருவாக்க ஆப்பிள் நிறுவனம் அதிரடி முடிவு\nநடிகர் அஜித்தின் வைரல் புகைப்படம்…\nONGC – எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nசேலம் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nசென்னை தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் நேர்முகத்தேர்வு\n‘தலைவி’ படத்தின் ரிலீஸ் தேதி படக்குழுவினரால் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/35829/vijay-60-latest-details", "date_download": "2021-02-25T23:20:52Z", "digest": "sha1:RGGVCUIXSRY63JAPGTYU4I4YJA6IBNXH", "length": 6628, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "விஜய் 60 புதிய தகவல்கள்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nவிஜய் 60 புதிய தகவல்கள்\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்யின் 59-ஆவது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வர, இன்னொரு பக்கம் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது யார் அப்படத்தை எந்த நிறுவனம் தயாரிக்கிறது அப்படத்தை எந்த நிறுவனம் தயாரிக்கிறது போன்ற தகவல்களும் வெளியாகி ரசிகர்களை குழுப்பிக் கொண்டிருந்தது. இந்நிலையில் விஜய் அடுத்து பரதன் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை எடிட்டர் பிரவீன் தனது ட்விட்டர் பக்கம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்யும் பணியை பிரவீனிடம் வழங்கியிருக்கிறார்கள். விஜய் நடித்த ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கியவர் பரதன் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யும், பரதனும் மீண்டும் இணையும் இந்த படத்தை அஜித் நடிப்பில் ‘வீரம்’ படத்தை தயரித்த ‘விஜயா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இந்த படத்திற்கு மதி ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு யார் இசை அமைக்க போகிறார், கதாநாயகி யார் போன்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பர்க்கப்படுகிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nஅருண் விஜய்யின் ‘சினம்’ முக்கிய தகவல்\nஅருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’மாஃபியா’. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே,...\n’மாஸ்டர்’ விஜய்க்கு நன்றி தெரிவித்த லோகேஷ் கனகராஜ்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ்,...\nஅருள்நிதியை இயக்கும் ‘எருமசாணி’ புகழ் விஜய்குமார் ராஜேந்திரன்\n‘K-13’ படத்தை தொடர்ந்து அருள்நிதி, ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் 90-வது படமாக உருவாகி வரும்...\nகன்னி மாடம் இசை வெளிட்டுவிழா புகைப்படங்கள்\nசைரா பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/nilgiri-girl-commits-suicide-as-parrot-flies-away/", "date_download": "2021-02-25T22:09:41Z", "digest": "sha1:W5AV2DMSDYKF6PWZKPRLGWPCXJK5D35O", "length": 10841, "nlines": 95, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஆசை ஆசையாக வளர்த்தார்… கூண்டைவிட்டு பறந்து சென்ற பச்சைக் கிளி… வேதனையில் உயிரை மாய்த்த சிறுமி - TopTamilNews", "raw_content": "\nHome க்ரைம் ஆசை ஆசையாக வளர்த்தார்… கூண்டைவிட்டு பறந்து சென்ற பச்சைக் கிளி… வேதனையில் உயிரை மாய்த்த சிறுமி\nஆசை ஆசையாக வளர்த்தார்… கூண்டைவிட்டு பறந்து சென்ற பச்சைக் கிளி… வேதனையில் உயிரை மாய்த்த சிறுமி\nஆசை ஆசையாக வளர்த்த பச்சைக் கிளி கூண்டை விட்டு பறந்து சென்றதால் வேதனையில் சிறுமி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாய், கிளி, மைனா, பூனை ஆகியவற்றை மனிதர்கள் தங்கள் வீட்டில் செல்ல பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். இந்த செல்லப் பிராணிகள் இறந்தாலோ, மயமானாலோ தங்கமுடியாது வேதனை அடைக்கின்றனர். சிலர் இதை சாதாரணமாக விட்டுவிடுவர். இந்த நிலையில் தான் ஆசையாக வளர்த்த கிளி பறந்து போனதால் வேதனையில் சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் நடந்துள்ளது.\nகூடலூரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி ஜனிதா. இந்த தம்பதியின் ஒரே மகள் சுஜித்ரா (10). ராமசாமியும், ஜனிதாவும் தோட்டத் தொழிலாளிகள். இதனிடையே, சுஜித்ரா ஆசையாக கிளி ஒன்றை வளர்த்துள்ளார். கடந்த 22ம் தேதி ராமசாமி தனது மனைவியுடன் வேலைக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில், சுஜித்ரா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். வேலை செய்துவிட்டு மாலையில் பெற்றோர் வீடு திரும்பியுள்ளனர். அப்போது, மகள் சுஜித்ரா வாயில் நுரைதள்ளியபடி கீழே கிடந்துள்ளார்.\nஇதனால் பதறிய பெற்றோர் உடனடியாக மகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுஜித்ராவுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக சுஜித்ராவை கேரளாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுஜித்ராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று முன்தினம் சுஜித்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கூடலூர் காவல்துறையினர் வழக்குப் பதி���ு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தற்போது, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nஇது குறித்து காவல்துறையினர் கூறுகையில், “சிறுமி சுஜித்ரா ஆசை ஆசையாக கிளி ஒன்று வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில், கூண்டில் வளர்க்கப்பட்ட கிளியை சிறுமி வெளியே திறந்து விட்டுள்ளார். அப்போது, கிளி பறந்துவிட்டது. கிளி பறந்ததால் பெற்றோர் திட்டுவார்கள் என்று பயத்தில் சிறுமி இருந்துள்ளார். மேலும் ஆசையாக வளர்த்த கிளி பறந்து சென்ற வேதனையிலும் இருந்துள்ளாள். இந்த நிலையில், வீட்டில் இருந்த பூச்சி மருந்தை அவர் குடித்து உயிரிழந்துள்ளார்” என்றனர்.\n9,10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வரவேண்டாம்- பள்ளி கல்வித்துறை\nகொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் கடந்த ஆண்டும் மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டும் ஆல் பாஸ் அறிவிப்பு வந்திருக்கிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு...\nதிடீர் உடலநலக்குறைவால் பவர் ஸ்டார் மருத்துவமனையில் அனுமதி\nநடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளிவந்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஐ’, ‘கோலி சோடா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலம் ஆனவர் நடிகர் பவர் ஸ்டார்...\n50 தொகுதிகள் கேட்டு திமுகவுக்கு காங்கிரஸ் கடிதம் 20 தான் முடியும் என்கிறது திமுக\nதமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. கூட்டணி உறுதி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸின் மூத்த தலைவரான உம்மன் சாண்டி, தமிழக காங்கிரஸ் கட்சியின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/thampathiyarai-uruvagappatuththum-10-sirantha-uvamaikal", "date_download": "2021-02-25T22:27:28Z", "digest": "sha1:OMZ67FSTPJDJSKNIOOZUQSZGR43EQKI3", "length": 11686, "nlines": 260, "source_domain": "www.tinystep.in", "title": "தம்பதியரை உருவகப்படுத்தும் 10 சிறந்த உவமைகள்..! - Tinystep", "raw_content": "\nதம்பதியரை உருவகப்படுத்தும் 10 சிறந்த உவமைகள்..\nதிருமண பந்தத்தில் இருமானதாய் இணைந்து, திருமண வாழ்வில் ஒருமானதாய் வாழும் தம்பதியரை உருவகப்படுத்தும் சிறந்த உவமைகளை இந்த பதிப்பில், கண்டு மகிழலாம்..\nமழை பொழியும் பொழுது, உங்கள் மனதிற்கு பிடித்த துணையுடன் நனைவது என்பது ஒரு சுகமான அனுபவம். அந்த அனுபவத்தை நீங்கள் அனுபவித்தது உண்டா\nஉங்கள் துணையினை ��ட்டிக் கொள்வது என்பது மனதிற்கு ஆனந்தத்தையும், நிம்மதியையும் தரும். சினிமாவில் காட்டப்படுவது போல் உங்கள் துணையை ஓடி வந்து அணைத்தது உண்டா..\nதினமும் இரவில் உங்கள் துணையை கட்டிக்கொண்டு உறங்குதல் என்பது உங்கள் மனதில் ஒருவித நிம்மதி கலந்த ஆனந்தத்தையும், பாதுகாப்பு உணர்வையும் அளிக்கும். நீங்கள் இப்படி உங்கள் துணையுடன் இரவுத் தூக்கத்தை கழித்ததுண்டா\n4. கடைசி வரை காதல்..\nஉங்கள் துணை திருமணம் ஆவதற்கு முன் அல்லது திருமணம் நடந்த கணம் முதல் காட்டத் தொடங்கிய அன்பு மாறவில்லையா எனில் உங்களை விட அதிர்ஷ்டசாலி எவரும் இலர்.. எனில் உங்களை விட அதிர்ஷ்டசாலி எவரும் இலர்.. உங்கள் வாழ்விலும் காதலின் நிலை மாறாமல் உள்ளதா..\nஉங்கள் துணையோடு இணைந்து இரவில், மனத்திற்கு பிடித்த படத்தை வீட்டில் சேர்ந்து பார்ப்பதன் சுகமே சுகம்.. நீங்கள் இந்த சுகத்தை அனுபவித்தது உண்டா..\nதிருமண வாழ்வில் உங்களுடன் இணைந்து, வாழ்வில் எந்த கஷ்ட நஷ்டம் நேர்ந்தாலும், உங்களை விட்டு பிரியாது இருக்கும் துணையின் முகத்தில் விழித்து, காலை வணக்கம் கூறி புதிய நாளினைத் தொடங்குவதின் ஆனந்தமே ஆனந்தம். இந்த நிகழ்வு உங்கள் வாழ்வில் நடந்துள்ளதா\nஏதேனும் சில சமயங்களில், வேலை காரணமாக உங்களிடையே இரவில் பிரிவு ஏற்பட்டால், ஒருவரையொருவர் எண்ணிக் கொண்டே இரவைக் கழிக்கும் கணத்தின் கனமே.., தாங்க இயலாத கணம்.. இந்த மாதிரியான கனமான பாரத்தினை நீங்கள் சுமந்ததுண்டா..\nஉங்கள் துணைக்கு உணவினை ஊட்டும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சிக்கு இல்லை எல்லை. அந்த மகிழ்ச்சியை அனுபவித்தது உண்டா\nஉங்கள் துணைக்கு உடல் நலம் சரியில்லாமல் போனால், அவர் அனுபவிக்கும் வலி உங்களில் ஏற்படுவதாய் எண்ணி வருந்தி, அவருக்கு பூரண கவனிப்பு வழங்கையில் ஏற்படும் வலி கலந்த நிம்மதியின் உணர்வே தனி..\nநீங்கள் செய்த சமையலின் சுவையை உங்கள் துணை பாராட்டி, உங்களுக்கு சமையல் அரசி என்ற பட்டம் கொடுக்கையில், இந்த உலகையே வென்றதாய் உங்கள் மனம் ஆனந்தக் கூத்தாடும். நீங்கள் பெற்றுள்ளீரா இந்த பட்டத்தை..\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்���ு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/business-news/are-you-a-vi-customer-vodafone-service-will-be-suspended-in-these-cities-from-jan-15-353579", "date_download": "2021-02-25T22:42:53Z", "digest": "sha1:AQK36UNUOHS53TKSES4NQBRZVBEKL3EN", "length": 13841, "nlines": 116, "source_domain": "zeenews.india.com", "title": "Are you a Vi customer? - Vodafone service will be suspended in these cities from Jan.,15 | Vi வாடிக்கையாளரா நீங்க? - ஜன.,15 முதல் இந்த நகரங்களில் வோடபோன் சேவை நிறுத்தப்படும்! | Business News in Tamil", "raw_content": "\nதமிழகத்தில் இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்\nபோலி கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை\nவாங்க மோடி, வணக்கங்க மோடி என்ற பாடலுடன் கொங்கு தமிழில் பிரதமருக்கு வரவேற்பு\nஇந்த 1 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால், உங்களுக்கு ₹.10 லட்சம் கிடைக்கும்\nFarmers Compensation: விவசாயிகளுக்கு 127 கோடி ரூபாய் இழப்பீடு சென்னை SC அதிரடி உத்தரவு\nசட்டப்பேரவை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம் - சசிகலா\n - ஜன.,15 முதல் இந்த நகரங்களில் வோடபோன் சேவை நிறுத்தம்\nவோடபோன்-ஐடியா இந்த நகரத்தில் ஜனவரி 15 முதல் இந்த சேவையை நிறுத்திவிடும், இழப்பைத் தவிர்க்க இந்த வேலையைச் செய்யுங்கள்..\nIndian Oil-HDFC Bank இன் இந்த சலுகையில் 50 லிட்டர் பெட்ரோல் இலவசமாக பெறுங்கள்\nஉங்களிடம் 1 ரூபாய் நாணயம் இருந்தால் உங்களுக்கு 10 லட்சம் கிடைக்கும்\n7th Pay Commission: DA அதிகரிப்பு குறித்து அரசாங்கத்தின் முடிவு என்ன\nNiagara Falls: நயாகரா நீர்வீழ்ச்சி, வெண்பனி பனிவீழ்ச்சியாக மாறிய அதிசயம்\nவோடபோன்-ஐடியா இந்த நகரத்தில் ஜனவரி 15 முதல் இந்த சேவையை நிறுத்திவிடும், இழப்பைத் தவிர்க்க இந்த வேலையைச் செய்யுங்கள்..\nபுதிய ஆண்டில், வோடபோன்-ஐடியா (Vodafone-Idea) தனது பயனர்களை ஏமாற்றக்கூடிய செய்தியை வெளியிட்டுள்ளது. Vi தனது 3G சேவைகளை டெல்லியில் ஜனவரி 15 முதல் நிறுத்தப் போகிறது. இந்த மாற்றத்தின் காரணமாக, டெல்லி வட்டத்தின் வாடிக்கையாளர்களை தற்போதுள்ள SIM-யை 4G ஆக மேம்படுத்த நிறுவனம் கேட்டுள்ளது. சேவைகளை எந்தவித இடையூறும் இல்லாமல் அனுபவிக்க, 15.01.2021-க்கு முன் உங்கள் பழைய SIM-யை 4G ஆக மேம்படுத்தவும். இந்த புதிய விதி குறித்து இந்த டெல்லி வட்டத்தின் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க, Vi SMS செய்திகளை அனுப்பத் தொடங்கியுள்ளது.\nஜனவரி 15-க்கு முன் உ��்கள் SIM-யை போர்ட் செய்யுங்கள்\nநீங்கள் வோடபோன்-ஐடியா (Vi) SIM-யை பயன்படுத்தி டெல்லியில் வசிக்கிறீர்கள் என்றால், ஜனவரி 15 ஆம் தேதிக்கு முன் உங்கள் SIM போர்ட்டைப் பெறுங்கள், உங்கள் சிம் அல்லது உங்கள் 3G SIM-யை 4G SIM-க்கு போர்ட் செய்ய விரும்பும் நெட்வொர்க்குக்கு மாற்றலாம், அந்த நெட்வொர்க்கின் கடைக்குச் சென்று உங்கள் போர்ட் செய்யப்பட்ட SIM-யை பெறலாம்.\nALSO READ | Vodafone Idea அளிக்கும் Rs.399 ‘Digital Exclusive’ ப்ரீபெய்ட் பிளானின் நன்மைகள் இதோ\nமும்பை, பெங்களூரில் ஏற்கனவே 3G சேவை மூடப்பட்டுள்ளது\nரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) இந்தியாவில் முதல் 4G சேவையை 2016 செப்டம்பரில் அறிமுகப்படுத்தியது, இதில் பயனர்கள் சிறந்த வேகத்துடன் அதிக தரவு நன்மைகளைப் பெறுகின்றனர். 4G சேவையின் வெளியீடு தொலைத் தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்தியது. Vodafone-Idea 4G மீது கவனம் செலுத்த விரும்புகிறது என்று தெரிகிறது. அதனால் தான் நிறுவனம் கடந்த ஆண்டு மட்டுமே பெங்களூர் மற்றும் மும்பையில் 3G SIM சேவையை நிறுத்தியது. நிறுவனம் இப்போது டெல்லியின் Vi வாடிக்கையாளர்களுக்கு தங்களது அருகிலுள்ள வாடிக்கையாளர் பராமரிப்பு மையத்தைப் பார்வையிடவும், அவர்களின் 4G SIM-யை போர்ட்டைப் பெறவும் அறிவுறுத்தியுள்ளது. இதனால் அவர்கள் எந்தவிதமான இழப்பையும் தவிர்க்க முடியும்.\n2G குரல் அழைப்பு சேவை தொடரும்\nநிறுவனத்தின் அறிவிப்பு Vi-யின் (Vodafone Idea) தற்போதுள்ள 4G வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதே நேரத்தில், 2G வாடிக்கையாளர்கள் தொடர்ந்து குரல் அழைப்பை அனுபவிப்பார்கள். ஆனால் பழைய சிம்மில் அவர்களால் இணையத்தை ரசிக்க முடியாது. டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) கருத்துப்படி, டெல்லி வட்டத்தில் Vi-க்கு ஒரு கோடிக்கு மேற்பட்ட 62 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். இப்போது இந்த 3G பயனர்கள் அனைவரும் ஜனவரி 15 ஆம் தேதிக்குள் தங்கள் SIM-யை 4G-க்கு மாற்ற வேண்டும்.\nஉலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...\nபாகிஸ்தான் எம்.பியின் சர்ச்சை ட்வீட்.. எதிர்ப்பு வலுத்ததால் அதை நீக்கி மன்னிப்பு கோரினார்\nதிமுக-காங்கிரஸ் சட்டை பையை நிரப்பவே ஆட்சியை பிடிக்க துடிக்கின்றன: பிரதமர் மோடி\nசமூக ஊடகங்கள், டிஜிட்டல் மீடியா, OTT-க்கான புதிய விதிகள்.. முக்கிய தகவல்கள்\nIND vs ENG 3rd Test: இங்கிலாந்தை வீழ்த்தி இ��்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை\nIsha: சிவன் - என்றுமே நிரந்தர Fashion\nகனவில் இந்த பொருட்களை பார்த்தீர்களா.. அப்படியானல் அடுத்த அம்பானி நீங்க தான்..\nஇந்த 1 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால், உங்களுக்கு ₹.10 லட்சம் கிடைக்கும்\nஇந்த வகை கணக்கு உள்ளவர்களுக்கு ₹.14 லட்சம் வரை தனிநபர் கடன் வழங்கும் SBI\nTN Bus Strike:இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்\nபோலி கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை\nசெஞ்சுரி அடித்த பெட்ரோல் விலை.. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nJ.Jayalalitha பிறந்தநாள்: \"நதியை தேடி வந்த கடல்\" கடற்கரையில் உறங்குகிறது\nசட்டப்பேரவை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம் - சசிகலா\n9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி.. \"ஆல் பாஸ்\" போட EPS உத்தரவு\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டது\nஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக LPG சிலிண்டரின் விலை ₹.100 அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/CArticalinnerdetail.aspx?id=3662&id1=127&issue=20181001", "date_download": "2021-02-25T22:26:41Z", "digest": "sha1:S3GXI5TKTLCHUEMWU7GD4OS6MISY2JBW", "length": 11788, "nlines": 49, "source_domain": "kungumam.co.in", "title": "பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் பணி! 7,275 பேருக்கு வாய்ப்பு! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nபொதுத்துறை வங்கிகளில் கிளார்க் பணி\nவங்கிப் பணிகளுக்கான தேர்வாணையமாக ‘இன்ஸ்டிடியூட் ஆஃப் பாங்கிங் பெர்சனல் செலக்‌ஷன் (ஐ.பீ.பி.எஸ்.)‘ அமைப்பு செயல்படுகிறது. இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட 19 பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் கிளார்க் மற்றும் புரபேஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான பொது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலை இந்த அமைப்பு நடத்திவருகிறது. தற்போது கிளார்க் பணிகளுக்கான 7-வது எழுத்துத் தேர்வை (சி.டபுள்யூ.இ.-7) ஐ.பீ.பி.எஸ். அறிவித்துள்ளது. இந்தத் தேர்வின் மூலம் மொத்தம் 7,275 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 792 இடங்கள் உள்ளன. மாநில வாரியான பணியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களைப் பார்ப்போம்…\nஅரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப்பட்டம் அல்லது இதற்கு இணையான படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி இயக்கும் திறனும் அவசியம்.\nவயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 1.9.2018-ம் தேதியில் 20 முதல், 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 2.9.1990 மற்றும் 1.9.1998 ஆகிய\nதேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களே. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.\nவிண்ணப்பிப்பவர்களுக்குப் பொது எழுத்துத் தேர்வு நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு ஆகிய இருநிலை எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் அட்டை வழங்கப்படும். இந்தத் தேர்வை அனுமதிக்கும் 19 பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளிவரும்போது, ஐ.பீ.பி.எஸ். அமைப்பு வழங்கிய மதிப்பெண் சான்றுடன் கலந்துகொண்டு பணி நியமனம் பெறலாம்.\nவிருப்பமும், தகுதியும் உடையவர்கள் ஐ.பீ.பி.எஸ். இணையதளத்திற்கு சென்று விண்ணப்பத்தை நிரப்பி சமர்ப்பிக்கலாம். முன்னதாக மார்பளவு புகைப்படம், கையொப்பம் போன்றவற்றை பதிவேற்றம் செய்ய வசதியாக ஸ்கேன் செய்துகொள்ளுங்கள். விண்ணப்பம் சமர்ப்பித்ததும், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் கட்டணத்தை செலுத்தவேண்டும். நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை பிற்கால உபயோகத்திற்காக 2 கணினி பிரதிகள் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.\nபொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்கள் ரூ.600 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி./எஸ்.டி., பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர், முன்னாள் படைவீரர்கள் ரூ.100 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. கட்டணங்களை ஆன்லைன் முறையிலும், விண்ணப்ப செலான்களைப் பதிவிறக்கம் செய்து ஆஃப்லைன் முறையில் வங்கிகளில் நேரடியாகவும் செலுத்தலாம்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.10.2018. முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாட்கள்: 8.12.2018, 9.12.2018, 15.12.2018,16.12.2018 முதன்மைத் தேர்வு நடைபெறும் காலம்: ஜனவரி 2019 மேலும் விரிவான விவரங்களை அறிய https://www.ibps.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.\nமத்திய கலாசார மையம் சார்பில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி\nமத்திய அரசின் கலாசாரம் மற்றும் பயிற்சி மையம் சார்பில��� அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் 20 நாட்கள் கொண்ட ஒருங்கிணைப்புப் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் கலை மற்றும் கலாசாரம் குறித்து மாணவர்களிடம் கொண்டு செல்லும் வகையில், பயிற்சி வழங்கப்படுகிறது. நடப்புக் கல்வியாண்டில், நவம்பர், டிசம்பர் மாதங்களில் ராஜஸ்தான், தெலங்கானா, அசாம் உள்ளிட்ட மண்டல அலுவலகங்களில் பயிற்சி வழங்கப்படுகிறது. பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களை தேர்வு செய்து, பரிந்துரை செய்ய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nTNPSC GROUP II பொதுத் தமிழ் மாதிரி வினா-விடை\nTET ஆசிரியர் தகுதித் தேர்வு மாதிரி வினா-விடை\nகுறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் ஹோம்மேட் சாக்லேட் தயாரிப்பு\nTNPSC GROUP II பொதுத் தமிழ் மாதிரி வினா-விடை\nTET ஆசிரியர் தகுதித் தேர்வு மாதிரி வினா-விடை\nகுறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் ஹோம்மேட் சாக்லேட் தயாரிப்பு\nஅடடே ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..\nடிஜிட்டல் மயமாகும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை\nகான்ஸ்டபிள் (ஜெனரல் டியூட்டி) தேர்வு மாதிரி வினா - விடைகள்\nTET ஆசிரியர் தகுதித் தேர்வு மாதிரி வினா-விடை 01 Oct 2018\nகுறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் ஹோம்மேட் சாக்லேட் தயாரிப்பு\nTNPSC GROUP II பொதுத் தமிழ் மாதிரி வினா-விடை 01 Oct 2018\nநான்காம் தொழில்புரட்சியில் கல்வி, வேலைவாய்ப்பு\nநல்ல விஷயம் 4 01 Oct 2018\nபொதுத்துறை வங்கிகளில் கிளார்க் பணி 7,275 பேருக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/192189/news/192189.html", "date_download": "2021-02-25T21:45:24Z", "digest": "sha1:AX7U7R2YSOPVIORDTOYSU72SBVJNFJ2E", "length": 6394, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த நடிகை !! (சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nபடப்பிடிப்பில் படுகாயம் அடைந்த நடிகை \nநடிகை தன்ஷிகா தற்போது நடித்து வரும் படம் ‘யோகி டா’. இயக்குநர் கவுதம் கிருஷ்ணா இந்த படத்தை இயக்குகிறார். சாய் தன்ஷிகாவுடன் இந்த படத்தில் கபீர் சிங், சாயாஜி ஷிண்டே, மனோபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் தன்ஷிகாவுக்கு சில ஆக்‌ஷன் காட்சிகளும் உள்ளன. சிறுத்தை கணேஷ் இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு க���யம்புத்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. நைட் கிளப் ஒன்றில் ரவுடிகளுடன் தன்ஷிகா சண்டையிடும் காட்சியை படக்குழுவினர் படமாக்கிக் கொண்டிருந்த போது நடிகை தன்ஷிகா டூப் போடாமல் ஒரிஜினலாக நடித்துள்ளார்.\nஅப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த செட்டில் தன்ஷிகா நடிக்கும் காட்சி ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளது. பின்னர் படப்பிடிப்பு நடந்த போது டைமிங் மிஸ் ஆனதால் தன்ஷிகாவின் இடது கண்ணுக்கு கீழே பீர் பாட்டில் குத்தியது. உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு படக்குழுவினர் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஆளும் தரப்புக்குள் நடக்கும் ‘அதிகார சண்டை’\nஒரு வருடம் எங்க வாழ்க்கை இருளால் மூழ்கியது\n3 வேளை சாப்பிட வழி இல்லை தங்க நிரந்தர இடம் இல்லை தங்க நிரந்தர இடம் இல்லை எப்படி சாதித்தார் இவர் \nதன்னை பார்த்து சிரித்தவர்கள் முன், வெறித்தனமாக முன்னேறி காட்டிய மனிதன்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத ஒரு படம்\nவேதனையையே வாழ்க்கையாக கொண்ட ஒரு பெண் எப்படி உலகை திரும்பி பார்க்கவைத்தார்.\nகெரவலபிட்டியவில் முதலாவது கழிவிலிருந்து மின்பிறப்பாக்கல் ஆலை\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2018/07/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-02-25T21:59:12Z", "digest": "sha1:5CH6WNLDEFOEGUGN6LUPRB5AYDMDZNE7", "length": 33438, "nlines": 374, "source_domain": "eelamnews.co.uk", "title": "இராணுவம் கூறுவது புளுகு, அண்டப்புளுகு! இராணுவத்துடன் மோதும் விக்கி!! – Eelam News", "raw_content": "\nஇராணுவம் கூறுவது புளுகு, அண்டப்புளுகு\nஇராணுவம் கூறுவது புளுகு, அண்டப்புளுகு\nகேள்வியும் விக்கியின் பதிலும் 3 – 5 –\n3. கேள்வி – வடக்கில் இராணுவத்தின் வசம் இருந்த 92 சதவிகிதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் கூறியுள்ளதே\nபதில் – புளுகு, அண்டப்புளுகு, புள்ளிவிபரங்கள் என்று கூறுவார்கள் (Lies, Bloody lies and Statistics).. அதுபோல்த்தான் இவ்விடயம் அமைகின்றது. நாங்கள் பதவிக்கு வந்த போது அதாவது 2013 கடைசியில் வலிகாமம் வடக்கில் சுமார் 6500 ஏக்கர் மக்கள் காணி இராணுவத்தினர் கைவசம் இருந்தது. இப்பொழுது அவற்றில் ½ வாசி மட்டில் கொஞ்சம் கொஞ்சமாக கையளித்துள்ளார��கள். அதை 92 சதவிகிதம் என்று கூறுவது தாங்கள் 2009ல் கைவசம் வைத்திருந்த காணிகளின் விகிதாசார அடிப்படையில் தற்போது 8 சதவிகிதமே மிகுதி உள்ளதென்பதையே அவர்கள் கூறுகின்றார்கள். இது யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கில் மட்டுமே.\nநாம் பதவியேற்ற போது 65000 ஏக்கர் காணிகளை வடமாகாணம் முழுவதிலும் படையினர் கையகப்படுத்தி வைத்திருந்தார்கள். அவற்றுள் பெரும்பான்மை அரச காணிகள். அவற்றைப் பற்றி எதுவும் கூறாமல் 92 சதவிகிதம் கையளித்து விட்டதாகக் கூறுவதன் அர்த்தம் அரச காணிகளைத் தாம் தான்தோன்றித்தனமாய் ஆயிரம் வருடங்களுக்குந் தொடர்ந்து வைத்திருக்கலாம் என்ற எண்ணத்தில். சுமார் 60000 ஏக்கர் வடமாகாணக் காணிகள் இப்பொழுதும் படையினர் வசம் இருக்கின்றன என்பதே எமக்குத் தரப்பட்ட ஏற்றுக் கொள்ளக்கூடிய புள்ளி விபரங்கள்.\n4. படையினர் முதலமைச்சரிடம் அனுமதி கேட்டு வைத்தியசாலைகளில் புள்ளிவிபரங்கள் கேட்க வேண்டிய அவசியமில்லை என்று இராணுவத்தினர் கூறுகின்றார்களே\nபதில் – இன்னமும் அவசரகால நிலைமை நீடிப்பதாக படையினர் நினைக்கின்றார்கள். அவசரகாலச்சட்டம் இல்லாத தற்காலத்தில் எந்த ஒரு அரச நிறுவனத்தில் சென்று விபரங்கள் சேகரிப்பதென்றாலும் அவை அந் நிறுவனங்களின் தலைமை அதிகாரியின் அனுமதியுடனேயே நடைபெற வேண்டும். தம்பாட்டுக்குப் போய் பாதுகாப்பு என்ற அடிப்படையில் எதுவும் கேட்க முடியாது. அதற்கு சட்டம் இடம்கொடுக்காது. பாதுகாப்பு என்ற போர்வையில் பலவிதமான அட்டூழியங்களைப் படையினர் இது காறும் புரிந்துள்ளார்கள். போர்க்குற்றங்கள் அவற்றுள் அடங்குகின்றன. எனவே இவ்வாறான தருணங்களில் பாதுகாப்பு படையினரின் முறையற்ற நடவடிக்கைகளை மக்களுக்கு எடுத்துரைப்பது அவசியம்.\nஅத்துடன் போர்முடிந்து 9 வருடங்கள் நிறைவடைந்த பின் பாதுகாப்பு, பாதுகாப்பு என்று பயமுறுத்தும் படையினர் அந்தப் பாதுகாப்புக்கான காரணங்கள் என்ன என்பதை எங்களுடன் பேசி முடிவுக்கு வர வேண்டும். வெளிநாடுகளிடமிருந்து எமக்கு பாதுகாப்புத் தேவைப்படுகிறதா உள்நாட்டில் தேவைப்படுகின்றதா என்பதை அவர்கள் கூற வேண்டும். வெளிநாடுகளைக் குறிப்பிட்டு தேசிய பாதுகாப்பைப் பற்றிக் கூறுவது ஒன்று. தேசிய பாதுகாப்பு வேண்டுமெனில் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சும்மா பாதுகாப்பு பாதுகாப்பென்று மக்களின் காணிகளைப் பிடித்துக் கொண்டும் வருவாயை எடுத்துக்கொண்டிருப்பதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அத்துடன் இவர்கள் தாம் நினைத்தவாறு வைத்தியசாலையினுள் நுழைந்து தரவுகள் சேகரித்தால் பொலிசாரின் அதிகாரங்களை படையினர் கைவசப்படுத்தியதாக அமையும். உண்மையில் இராணுவத்தினர் இவ்வாறான புள்ளி விபரங்களை வைத்தியசாலைகளில் இருந்து சேகரிக்க வேண்டுமென்றால் பொலிசாரை நாடி அவர்கள் ஊடாகவே இதைச் செய்ய வேண்டும். இராணுவத்தினருக்குப் போர்க்காலம் போல் இப்பொழுதும் அதிகாரங்கள் இருப்பதாக நினைப்பது தவறு.உண்மையில் வடமாகாணத்தில் படையினர் தொடர்ந்திருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அரசியல் காரணங்களே அவர்களை இங்கு நிலை நிறுத்தியுள்ளன.\n5. வடக்கில் சாதாரண மக்களையும் இராணுவத்தினரையும் பிரிக்க நீங்கள் எத்தனிப்பதாக இராணுவத் தளபதி மகேஷ; சேனநாயக கூறியுள்ளாரே\nபதில் – மகேஷ் எனது நண்பர். அவர் கூறுவது அந்த வரையில் உண்மை. எமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை நான் விரும்பவில்லை. காரணம் அந்த நெருக்கத்தைக் காட்டி இராணுவம் இன்னும் 1000 வருடங்களுக்கு எமது பிரதேசங்களில் இருந்து வர எத்தனிக்கும். அதனால் பாதிப்படையப்போவது எமது இனமே. இராணுவத்தின் வேலை வடமாகாணத்தில் முடிவடைந்தபடியால் அவர்கள் திரும்ப கொழும்பு செல்வதே முறையானது. அப்படி இராணுவம் தரித்து நிற்க வேண்டுமென்றால் நான் ஏற்கனவே கூறியுள்ளேன் ‘இராணுவத்தை ஒன்பதாகப் பிரியுங்கள் ஒன்பதில் ஒரு பங்கை வேண்டுமெனில் ஒவ்வொரு மாகாணத்திலும் நிறுத்துங்கள்’ என்று. சலுகைகளையும் சல்லியையும் தந்து இராணுவம் இங்கு நிலைபெற நினைப்பது அவர்கள் எம்மைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகவே ஒன்பதில் ஒரு பங்கை வேண்டுமெனில் ஒவ்வொரு மாகாணத்திலும் நிறுத்துங்கள்’ என்று. சலுகைகளையும் சல்லியையும் தந்து இராணுவம் இங்கு நிலைபெற நினைப்பது அவர்கள் எம்மைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகவே எங்கள் மீது கரிசனை இருப்பதால் அல்ல. இவற்றை எம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெரும்பான்மையினரின் அரசியலுக்கு எமது சாதாரண மக்களின் வறுமையைப் பாவித்து இராணுவத்தினர் உதவ வருவது சரிபோல் தெரியும். வருங்காலத்தில் பாதிக்கப்படப் போவது எமது இன மக்களே. படைகளில் சிலருக்கு ��ெற்கில் ஒரு குடும்பம் வடக்கில் ஒரு குடும்பம் இருப்பது நாடறிந்த உண்மை.\nஅடுத்து அரசாங்க திணைக்களங்கள் தகவல்கள் இராணுவத்தினருக்கு வழங்குவது பற்றியும் நண்பர் கூறியிருந்தார். அது பற்றி ஏற்கனவே பதில் கூறியுள்ளேன். இராணுவத்தினர் தமது பணிகளை நிறுத்தப்போவதில்லை என்றும் கூறியுள்ளார் இராணுவத் தளபதி. அதை நாம் எதிர்பார்ப்பது தான். தருணம் வரும் வரையில்த்தான் இவ்வாறான கருத்துக்கள் தங்கி வாழ முடியும். தருணம் வந்ததும் விட்டு ஏக வேண்டியிருக்கும். உதாரணத்திற்கு IPKF ஐ வாபஸ் பெற வேண்டியிருந்தது கௌரவ VP சிங் டெல்கியில் பிரதமர் ஆகியதால் இங்கிருந்து நாம் எப்பொழுதும் திரும்ப மாட்டோம் என்ற கூற்றுடன்தான் ஐPமுகுபடையினர் வந்தார்கள். ஆகவே தருணங்கள் எப்போது வருவன என்று எம்மால் கூறமுடியாது. மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் எதனையும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.\nஇலங்கை இராணுவம்சிங்கள இராணுவம்வடக்கு முதலமைச்சர்விக்கினேஸ்வரன்\nபிரான்ஸ் ணியின் இளம் வீரர் எடுத்த முடிவு கோடிக்கணக்கான பணத்தை யாருக்கு கொடுத்திருக்கிறார் தெரியுமா\nஆளுநர் தானே பிழை செய்து விட்டு மாகாண ஆட்சியைக் கலைக்க முடியுமா\nபிரம்மாண்ட படத்தில் இருந்து விலகிய விக்ரம்\nஸ்ரீதேவியின் சில நினைவுகள் : வைரலாகும் ராம் கோபால் வர்மாவின் கடிதம்\nகார் விபத்தில் மீண்டும் சிக்கினார் கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ்\nஅகழ்வாராச்சி என்ற பெயரில் இன அழிப்பு\nஇனிய நத்தார் தின வாழ்த்துக்கள்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிற���வயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமான��� அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/news", "date_download": "2021-02-25T21:34:14Z", "digest": "sha1:Q2GGYZAREKDTVEZYINOM3CMDEQ6473XL", "length": 13852, "nlines": 219, "source_domain": "techulagam.com", "title": "செய்திகள் - Techulagam.Com", "raw_content": "\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉங்களைப் பற்றிய தகவல்களை மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்வதிலிருந்து பயன்பாடுகளைத் தடுக்க Google ஆனது Android இல் எதிர்ப்பு கண்காணிப்பை...\nஆப்பிள் விண்டோஸில் iCloud கடவுச்சொற்களுக்கான Chrome உலாவி...\nஆப்பிள் விண்டோஸில் கூகிள் குரோம் உலாவிக்கான ஐக்ளவுட் கடவுச்சொல் நீட்டிப்பை வெளியிட்டுள்ளது, இது பிசிக்களில் ‘ஐக்ளவுட்’ கடவுச்சொற்களைப்...\nஆப்பிள் செய்வதை பேஸ்புக் வெறுக்கிறது\nவிரைவில் உங்களைக் கண்காணிக்க பேஸ்புக் அனுமதி கேட்க வேண்டும்.\nஇரண்டு சாம்சங் கடிகாரங்களுக்கு இதய செயல்பாடுகள்\nகேலக்ஸி வாட்ச் 3 அல்லது கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 பாவிக்கும் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.\nஆப்பிள் வெளிப்படுத்துகிறது: நீங்கள் iOS 14.4 க்கு மேம்படுத்தவில்லை...\nஐஓஎஸ் 14.4 ஐ அறிமுகப்படுத்திய உடனேயே ஆப்பிள் வெளியிட்டது, இது ஒரு பாதுகாப்பு அறிக்கையாகும், இதில் மொபைல் ஓஎஸ்ஸின் பழைய பதிப்புகள்...\nஐபோன் IOS 14.4 ஐ பதிவிறக்கலாம்\nகடந்த வாரம் டெவலப்பர்களுக்கு ஆர்.சி பதிப்பு வெளியிடப்பட்ட பின்னர் iOS 14.4 பதிப்பை வெளியிட்டுள்ளனர்.\nபுதிய விண்டோஸ் இப்படி இருக்கும்\nஇந்த ஆண்டு வருகிறது, ஆனால் அனைவருக்கும் கிடைக்காது.\nமைக்ரோசாப்ட் அவுட்லுக்கை முழுமையாக மாற்றவுள்ளது\nமைக்ரோசாப்டின் புதிய அவுட்லுக் இயங்குதளத்தின் குறியீடு பெயர் மோனார்க்.\nஇப்போது நீங்கள் ஸ்னாப்சாட்டில் பணம் சம்பாதிக்கலாம்\nபுதிய தளத்தை அறிமுகப்படுத்துகிறது ஸ்னாப்சாட். பயனர்னள் இந்த புது தளத்தின் ஊடாக வீடியோக்களை உருவாக்கி தரையேற்றலாம். சிறந்த வீடியோக்களுக்கு...\nபுதிய விண்டோஸ் புதுப்பிப்பு விரைவில் வெளியிடப்படும்\nவிண்டோஸ் 10 2009 புதிய மெனு மற்றும் எட்ஜ் என்பனவற்றுடன் வரவுள்ளது.\nகூகிள் ப்ளே மியூசிக்கை மூடுகிறது\nயூடியூப், யூடியூப் மியூசிக் மற்றும் கூகிள் ப்ளே மியூசிக் ஆகிய இரண்டின் மூலமாகவும் கூகிள் இசை ஸ்ட்ரீமிங்கிற்கான பல சலுகைகளை நீண்ட காலமாக...\nYoutube இல் வசன வரிகளை உருவாக்க முடியாது\n\"செப்டம்பர் 28, 2020 க்குப் பிறகு பங்களிப்புகள் அனைத்து சேனல்களுக்கும் நிறுத்தப்படும்.\"\nஒப்போ வாட்ச் ஆப்பிள் வாட்ச் போல காட்சியளிக்கிறது.\nஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் இரண்டிற்கும் இலவச காப்புப்பிரதி...\nஐபோனில் புகைப்படங்கள், வீடியோக்கள், தொடர்புகள் மற்றும் காலண்டர் உள்ளீடுகளை காப்புப் பிரதி எடுக்க கூகிள் இப்போது ஒரு தனி அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது.\nஐபோனில் உள்ள மெசஞ்சருக்கு ஃபேஸ் லாக் கிடைக்கிறது\nஆனால் அண்ட்ராய்டு பயனர்கள் காத்திருக்க வேண்டும்.\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nபுதிய ஐபோன் 11 எப்���டி இருக்கும் என்று தெரியுமா\nஜிமெயில் உங்களுக்கு ஒரு புதிய அம்சத்தை வழங்குகிறது\nவிண்டோஸ் 7 இலிருந்து இலவசமாக மேம்படுத்துவது எப்படி\nஐபோனில் பேஸ்புக் மெசஞ்சருடன் ஃபேஸ் ஐடி / டச் பயன்படுத்துவது...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nபுதிய Google கருவி மூலம் உங்கள் கடவுச்சொற்களை சரிபார்க்கவும்\nசஃபாரியில் எப்படி கேச், வரலாறு மற்றும் குக்கீகளை அழிப்பது\nஇருண்ட பயன்முறை வாட்ஸ்அப்பிற்கு வருகிறது - எவ்வாறு செயல்படுத்துவது\nகார் பாகங்களைப் பயன்படுத்தி டெஸ்லா சுவாச இயந்திரம்\nக்ரோம் நோட்டிஃபிகேஷன்களை டெஸ்க்டாப், ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் இல் முடக்குவது...\nக்ரோம் உலாவியில் புதிய அம்சம்\nடிராப்பாக்ஸ் பரிமாற்றம் ஒரே நேரத்தில் 100 ஜிபி வரை கோப்புகளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2021-02-25T23:19:00Z", "digest": "sha1:NFJ35NWG47UQUFOJ5CP7BUBL7MUDP4T7", "length": 5488, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தாராசங்கர் பந்தோபாத்தியாய்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தாராசங்கர் பந்தோபாத்தியாய்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதாராசங்கர் பந்தோபாத்தியாய் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஞானபீட விருது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்கு வங்காளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 23 ‎ (← இணைப்புக்க��் | தொகு)\nத. நா. குமாரசாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத. நா. குமாரசுவாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத. நா. சேனாபதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகானு சரண் மொகந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:SahityaAkademiFellowship ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-25T23:36:24Z", "digest": "sha1:OHJKPTKUWIDTOY5ORVDIDFRXPRZN3W23", "length": 8521, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதடகள விளையாட்டுக் கூட்டமைப்புக்களின் பன்னாட்டுச் சங்கம்\nதடகள விளையாட்டுக் கூட்டமைப்புக்களின் பன்னாட்டுச் சங்கம் (International Association of Athletics Federations, ஐஏஏஎஃப்) தடகள விளையாட்டுக்களை பன்னாட்டளவில் கட்டுப்படுத்தும் ஓர் விளையாட்டு கட்டுப்பாடு அமைப்பாகும். சூலை 17, 1912 அன்று இசுடாக்ஹோமில் 17 நாடுகளின் தேசிய தடகள விளையாட்டுச் சங்கங்கள் ஒன்றுகூடிய முதல் மாநாட்டில் பன்னாட்டு அமெச்சூர் தடகள விளையாட்டுக் கூட்டமைப்பாக இது உருவானது. அக்டோபர் 1993 முதல் இதன் தலைமை அலுவலகம் மொனாக்கோவிலிருந்து இயங்குகிறது.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nAAG • ACM DL • ADB • AGSA • AWR • autores.uy • BALaT • பிப்சிசு • Bildindex • BNC • பிஎன்ஈ • பிஎன்எஃப் • தாவரவியலாளர் • பிபிஎன் • CANTIC • DAAO • CiNii • டிபிஎல்பி • DSI • FNZA • ஜிஎன்டி • எச்டிஎசு • ஐ.ஏ.ஏ.எஃப் • ICIA • ஐஎஸ்என்ஐ • Joconde • KulturNav • எல்சிசிஎன் • LIR • எல்என்பி • Léonore • மியூசிக்பிரைன்சு • எம்.ஜி.பி • நாரா • என்.சி.எல் • என்டிஎல் • என்கேசி • என்எல்ஏ • என்எசுகே • ஓர்சிட் • PIC • ResearcherID • RKD • RKDimages ID • RSL • ஐசிசியு • செலிபிரு • சிக்கார்ட் • எசுஎன்ஏசி • சுடோக் • S2AuthorId • டிஏ98 • டிஈ • டிஎச் • டிஎல்எஸ் • யூலான் • அமெ.காங். • வயாஃப்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூன் 2020, 18:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்���ளும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/vivo-x60-pro-plus-launched-specs-features-and-more-028240.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-02-25T22:31:38Z", "digest": "sha1:HWKCDU3SSXMZ3FVLV2TQ54HMSIQP63GT", "length": 18391, "nlines": 258, "source_domain": "tamil.gizbot.com", "title": "விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.! | Vivo X60 Pro Plus Launched: Specs, Features and More - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகிஃப்ட் பண்ணனும்னா இத பண்ணுங்க: விலைக்கேற்ற அட்டகாச அம்சம்- இன்பேஸ் அர்பன் எல்ஒய்எஃப் ஸ்மார்ட்வாட்ச்\n10 hrs ago Samsung Galaxy A32 5G விரைவில் இந்தியாவில்.. விலை இதுவாக தான் இருக்கக்கூடும்..\n இது என்ன புது மாடலா இருக்கு\n10 hrs ago முதல்முறை இதில்தான் இருக்கு இந்த அம்சம்: நாய்ஸ் பட்ஸ் சோலோ இயர்போன்கள்- விலை குறைவுதான்\n11 hrs ago 108 எம்பி கேமராவுடன் வெளிவர தயாராகும் ரியல்மி 8 ஸ்மார்ட்போன்.. சுவாரசியமான டீசர் தகவல்..\nNews தொழிலாளர் உரிமை ஆர்வலர் நோதீப் கவுர் கைது.. 'சொல்வது அத்தனையும் பொய்' - ஹரியானா போலீஸ்\nMovies 48வது பிறந்தநாள் காணும் கௌதம் மேனன்..குவியும் வாழ்த்து \nFinance Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்தில் இறங்கும் கார்லைல்..\nAutomobiles 2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி புதிய விளம்பர வீடியோ வெளியீடு\nSports 2 நாளில் முடிவிற்கு வந்த டெஸ்ட்.. இங்கிலாந்தை தூசி தட்டிய இந்திய அணி.. அசர வைக்கும் \"ஸ்பின்\" வெற்றி\nLifestyle இந்த அறிகுறிகள் உங்க கணவன் அல்லது காதலனிடம் இருந்தால் அவர் உங்களுடன் வாழும் ஆர்வத்தை இழந்துட்டாராம்\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவிவோ நிறுவனம் சீனாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் தனது 2021-ம் ஆண்டு முதன்மை ஸ்மார்ட்போனான விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது\n8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப��பில்) ரூ.56,444-ஆக உள்ளது. மேலும் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் மாடலின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.67,740-ஆக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் டீப் ஸீ ப்ளூ மற்றும் கிளாசிக் ஆரஞ்சு வண்ணங்களில் வருகிறது.\nவிவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.56-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2376 x 1080 பிக்சல் தீர்மானம், எச்டிஆர்10+ ஆதரவு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் மற்றும் 1300 நைட்ஸ் ப்ரைட்னஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.\nஜியோவின் 'இந்த' பிளானில் 25 சதவீதம் எக்ஸ்ட்ரா டேட்டா ஆபர்.\nஇந்த புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 888 5என்எம் பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் OriginOS 1.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தில்\nஇன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது.\nவிவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஜெய்ஸ் ஆப்டிக்ஸ் லென்ஸ்கள் கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதில் சோனி ஐஎம்எக்ஸ் 598 சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா (114 ° அல்ட்ராவைடு ஆங்கிள் மற்றும் 4-ஆக்சிஸ் ஓஐஎஸ்) + 1 / 1.3\"\nலார்ஜ் சென்சார் சைஸ் மற்றும் எஃப் / 1.57 லென்ஸ் கொண்ட 48 எம்பி சாம்சங் ஜிஎன் 1 கேமரா + 50 மிமீ ஃபோக்கல் லென்ங்த் மற்றும் எஃப் / 2.08 லென்ஸ் கொண்ட 32 எம்பி போர்ட்ரெயிட் கேமரா +எஃப் / 3.4லென்ஸ், ஓஐஎஸ், 5 எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 8 எம்பி பெரிஸ்கோப் கேமரா ஆகியவைகளை கொண்டுள்ளது.\nமேலும் இந்த கேமரா அமைப்பானது 60 எக்ஸ் டிஜிட்டல் ஜூம், 4 கே எச்டிஆர் 10 + மற்றும் 8 கே வீடியோ பதிவு போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. அதேபோல் 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பான இந்த சாதனத்தின் முன் மற்றும் பின்பக்க கேமரா லென்ஸ் நானோகிரிஸ்டலின் கட்டமைப்பு பூச்சுடன் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nவிவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் 4200 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 55 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் 5 ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏஎக்ஸ்,புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யூ.எ���்.பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.\nSamsung Galaxy A32 5G விரைவில் இந்தியாவில்.. விலை இதுவாக தான் இருக்கக்கூடும்..\nஆஹா நேற்று அப்டேட் இன்று விலைக்குறைப்பு: தாராளமா விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் வாங்கலாம்\nOnePlus 9E | OnePlus 9R பற்றி உங்களுக்கு தெரியுமா இது என்ன புது மாடலா இருக்கு\nவிவோ வி20 எஸ்இ பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: என்ன தெரியுமா\nமுதல்முறை இதில்தான் இருக்கு இந்த அம்சம்: நாய்ஸ் பட்ஸ் சோலோ இயர்போன்கள்- விலை குறைவுதான்\nமார்ச் 3: இந்தியாவில் அறிமுகமாகும் விவோ எஸ்9.\n108 எம்பி கேமராவுடன் வெளிவர தயாராகும் ரியல்மி 8 ஸ்மார்ட்போன்.. சுவாரசியமான டீசர் தகவல்..\nVivo S9e இந்தியாவில் எப்போது அறிமுகம்.. விலை இது தானா\nஒப்போ ரெனோ 5கே ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n44எம்பி செல்பீ கேமராவுடன் களமிறங்கும் விவோ எஸ்9.\nகிஃப்ட் பண்ணனும்னா இத பண்ணுங்க: விலைக்கேற்ற அட்டகாச அம்சம்- இன்பேஸ் அர்பன் எல்ஒய்எஃப் ஸ்மார்ட்வாட்ச்\nவிவோ எக்ஸ்50 ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nSamsung Galaxy F62 புதிய அப்டேட்.. எதற்காக தெரியுமா\nகெட் ரெடி: ஆன்லைனில் கசிந்த ஒன்பிளஸ் 9 ப்ரோ, ஒன்பிளஸ் 9இ சிறப்பம்சங்கள்\nவிவோ வி20 எஸ்இ பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/astrology/623279-nalladhe-nadakkum.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-02-25T22:10:39Z", "digest": "sha1:Q7FXJM53ZMK5QX4WBLNRZOYWJLWUWWU4", "length": 12155, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "நல்லதே நடக்கும் | nalladhe nadakkum - hindutamil.in", "raw_content": "வெள்ளி, பிப்ரவரி 26 2021\nதிதி: சஷ்டி நண்பகல் 12.30 மணி வரை. அதன் பிறகு சப்தமி.\nநட்சத்திரம்: உத்திரட்டாதி காலை 11.31 மணி வரை. பிறகு ரேவதி.\nநாமயோகம்: சிவம் இரவு 8.23 மணி வரை. அதன் பிறகு சித்தம்.\nநாமகரணம் தைதுலம் நண்பகல் 12.30 மணி வரை. அதன் பிறகு கரசை.\nநல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.\nயோகம்: அமிர்தயோகம் காலை 11.31 மணி வரை. பிறகு சித்தயோகம்.\nசூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.\nசூரியஉதயம்: சென்னையில் காலை 6.35\nஅதிர்ஷ்ட எண்: 1, 2, 7\nராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nதிமுக இந்து விரோதக் கட்சி: திமுகவுக்கு குடும்பமே...\nரிலையன்ஸ் முனை, அதானி முனை; உண்மை வெளிவந்துவிட்டது:...\nபுதுச்சேரியில் சட்டப்பேரவை கலைக்கப்படும்; குடியரசுத் தலைவர் ஆட்சி...\nபிரித்தாளும் அரசியலை கையிலெடுக்க வேண்டாம்; மக்கள் எப்போதோ...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nகுஜராத் தேர்தலில் திடீர் திருப்பம்; சூரத்தில் ஆம்...\nஉங்கள் நட்சத்திரங்கள்... வரம் அருளும் தெய்வங்கள்\nமகரம், கும்பம், மீனம் ; வார ராசிபலன்கள்; பிப்ரவரி 25ம் தேதி முதல்...\n​​​​​​​துலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன்கள்; பிப்ரவரி 25ம் தேதி முதல்...\nகடகம், சிம்மம், கன்னி; வார ராசிபலன்கள்; பிப்ரவரி 25ம் தேதி முதல் மார்ச்...\nசமூக வலைதளங்களுக்கான விதிமுறைகள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியீடு\nநீரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்ப லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nபெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை...\nஇந்தியாவின் சீரம் நிறுவனத்தில் இருந்து145 நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி அஸ்ட்ரா ஜெனிகா...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nராகுகாலத்தில் துர்கை; எலுமிச்சை பிரார்த்தனை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE-5/", "date_download": "2021-02-25T21:46:29Z", "digest": "sha1:6DRL34EAT5QUGYWENY75GLDEXNBFBBJ3", "length": 27599, "nlines": 255, "source_domain": "www.nilacharal.com", "title": "வெற்றிக்கலை.இரண்டாம் பாகம்(16) - Nilacharal", "raw_content": "\nவெற்றிக்கான வழிகளை சுலபமாக நான்கு புத்தகங்கள் வாயிலாக உலகத்தினருக்குத் தந்தவர் அமெரிக்கரான கோப்மேயர். அவர் தரும் பல அரிய உத்திகளில் முக்கியமான ஒன்று ‘தகுந்த நேரத்தில் தகுந்த விஷயங்களைப் பற்றித் தகுந்தவரிடம் கேளுங்கள்’ என்பது\nகேட்கத் தயங்கியவர்கள் அரிய வாய்ப்பை இழப்பவர்களே மௌனமாக இருத்தல் வெற்றிக்கான இரகசியம் என்பது உண்மையே. அதே நேரம், தக்க மொழிப்புலமையுடன் வார்���்தைகளைத் தகுந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதும் வெற்றிக்கான வழி என்பதை ஏற்கெனவே பார்த்தோம். அதே சமயம், ‘கேளுங்கள்’ என்ற உத்தியையும் நன்கு கற்றுக் கொள்ள வேண்டும்; சமயத்திற்குத் தகுந்தபடி பயன்படுத்த வேண்டும்.\n•கேளுங்கள் – பணிவுடன் கேளுங்கள்.\n•எதிர்பார்ப்புடன் கேளுங்கள். உங்களின் அணுகுமுறையும் குரலும் நீங்கள் கேட்பதை அடுத்தவர் உடனே சந்தோஷத்துடன் கொடுக்கும் முறையில் நீங்கள் கேட்க வேண்டும்.\n•நியாயமான ஒன்றைக் கேளுங்கள். என்ன கேட்க வேண்டுமோ எப்படிக் கேட்க வேண்டுமோ அப்படிக் கேளுங்கள்.\n•கட்டாயமாகக் கட்டளையிடும் தோரணையில் கேட்காதீர்கள்.\nஇதுதான் அவரது அறிவுரையின் சுருக்கம்.\nகீதையில் \"குருநாதரிடம் பிரஸ்னம் செய்ய வேண்டும்\" என்று கண்ணன் உபதேசிக்கிறான். வெறுமனே ‘கேட்கச் சொல்லவில்லை’. ‘பரிப்ரஸ்னம்’ என்று கூறுகிறான். அதாவது, குடைந்து குடைந்து, திருப்தியுறும் வரை, தெரிந்து கொள்ளும் வரை கேட்பதே பரிப்ரஸ்னம்\nதெரியாத ஒரு நகரில், ஓர் இடத்தில் செல்ல வேண்டிய வழியைக் கேட்டுப் பாருங்கள். அனைவரும் உதவுவதைப் பார்க்கலாம். நல்ல மாணாக்கன் கேட்பதை ஆசிரியர் நன்கு தெளிவாக, அக்கறையுடன் சொல்லித் தருவதைப் பார்க்கலாம்.\nபிரபல பாடகியும், கலைஞரும், கவிஞரும், இணையத்தளம் மூலமாக அனைவரிடமும் நல்ல காரணத்திற்காக நிதி திரட்டுவதில் வல்லவரும், இசைக் கலைஞரும், எழுத்தாளருமான அமந்தா பால்மர் சமீபத்தில் ‘தி ஆர்ட் ஆஃப் ஆஸ்கிங்’ (The Art of Asking – How I learned to Stop Worrying and Let People Help) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். ஏராளமான சம்பவக் கோவைகளைக் கொடுத்து, கேட்டால் கேட்டது கிடைக்கும் என்பதை வலியுறுத்தும் அவரது புத்தகம் பிரபல ஹிட்டாகி பல லட்சம் பிரதிகள் விற்பனை ஆனது.\nஇந்த உத்தியைப் பின்பற்ற நினைத்த ஏராளமானோர் ஒரு தளத்தை இதற்கென உருவாக்கி,\" ‘தி ஆர்ட் ஆஃப் ஆஸ்கிங்’ புத்தகம் படிக்க ஆசைப்பட்டுக் கேட்கிறோம்; யாராவது தாருங்களேன்\" என்று கேட்க அவர்கள் அதைப் பெற்றது (இன்றும் பெற்று வருவது) ஒரு சுவையான திருப்பமே\nவனத்தின் நடுவே அமைந்திருந்த தனது வீட்டைத் தோரோவிற்குத் தந்து எமர்ஸன் அவரை உபசரித்ததைக் கூறி, இதுவும் ‘கேளுங்கள்’ உத்தியின் அடிப்படையில் ஏற்பட்டதுதான் என்கிறார் அமந்தா.\nஅவரது அழுத்தமான வரிகளைப் பார்ப்போம்:\nபுராண இதிஹாசங்களி��் கேட்கும் உத்தி\nராமாயணம் எழுந்ததே வால்மீகி முனிவர் நாரதரிடம், மனிதர்களிலேயே உத்தமமானவர் யார் என்று கேட்டதன் விளைவுதான்\nவாழ்வாங்கு வாழ வழி என்ன என்று அறம் சம்பந்தமான தன் சந்தேகங்களை எல்லாம் கண்ணனின் அறிவுரைப்படி பீஷ்மரிடம் தர்மர் கேட்டதாலேயே அத்தனை அறிவுரைகள் மஹாபாரதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇப்படி ‘சம்வாதா’ என்னும் அர்த்தமுள்ள உரையாடல்கள் ஆயிரக்கணக்கில் நமது பாரம்பரியக் காவியங்களிலும் நூல்களிலும் உள்ளன. எனவே, ‘கேளுங்கள்’ என்ற இந்த வெற்றிக்கான உத்தியைத் தந்ததே நம் முன்னோர்கள்தான் என்றால் அது மிகையாகாது.\nஆக, வெற்றி பெற விரும்புவோர் தேவையானதைத் தக்கவரிடம் கேட்டுத் தகுந்த சமயத்தில் பெற வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nSelect Author... admin (11) Jothi (1) P.நடராஜன் (7) அ.சங்குகணேஷ் (12) அனாமிகா (3) அனாமிகா பிரித்திமா (2) அனிதா அம்மு (1) அப்துல் கையூம் (1) அமர்நாத் (1) அமுதன் டேனியல் (1) அம்பிகா (1) அரவிந்த் சந்திரா (5) அரிமா இளங்கண்ணன் (29) அரிமா இளங்கண்ணன் (1) அருணா (1) அருண் பாலாஜி (1) அழ.வள்ளியப்பா (15) ஆங்கரை பைரவி (42) ஆத்மனுடன் நிலா (4) ஆர். ஈஸ்வரன் (1) ஆர்.கல்பகம் (1) ஆர்.கே.தெரெஸா (1) இ.பு.ஞானப்பிரகாசன் (3) இன்னம்பூரான் (1) இரமேஷ் (1) இரமேஷ் ஆனந்த் (4) இரா.திருப்பதி (3) இராம.வயிரவன் (1) இல.ஷைலபதி (15) ஈரோடு தமிழன்பன் (91) ஈஸ்வரம் (2) உஷாதீபன் (30) எட்டையபுரம் சீதாலட்சுமி (1) என்.கணேசன் (213) என்.வி.சுப்பராமன் (19) எம்.எஸ். உதயமூர்த்தி (18) எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ (1) எஸ்.ராமகிருஷ்ணன் (1) எஸ்.ஷங்கரநாராயணன் (156) ஏ. கோவிந்தராஜன் (2) ஏ.ஏ.ஹெச்.கே.கோரி (160) ஒளியவன் (2) கணேஷ் (2) கண்ணபிரான் (1) கனகசபை தர்ஷினி (7) கலா (3) கலையரசி (10) கல்கி (20) களந்தை பீர்முகம்மது (25) கவிதா பிரகாஷ் (65) கா. ந. கல்யாணசுந்தரம் (1) கா.சு.ஸ்ரீனிவாசன் (2) கா.ந.கல்யாணசுந்தரம் (2) காயத்ரி (104) காயத்ரி பாலசுப்ரமணியன் (206) காயத்ரி பாலாஜி (1) காயத்ரி மாதவன் (2) காயத்ரி வெங்கட் (2) கார்த்திகேயன் (1) கிரிஜா மணாளன் (2) கிருத்தி (1) கிருத்திகா செந்தில்நாதன் (1) கிருஷ்ணன் (1) கிளியனூர் இஸ்மத் (1) கீதா மதிவாணன் (28) கீதா விஸ்வகுமார் (1) கு.திவ்யபிரபா (10) கு.நித்யானந்தன் (1) குமரகுரு (3) கோமதி நடராஜன் (2) கொ.மா.கோ.இளங்கோ (4) கோ. வெங்கடேசன் (2) கோ.வினோதினி (1) கோகுலப்பிரியா ராம்குமார் (1) க்ருஷாங்கினி (2) ச.சரவணன் (2) ச.நாகராஜன் (196) சக்தி சக்திதாசன் (3) சங்கரன் (1) சங்கரம் சிவ சிங்கரம் (176) சசிப���ரியா (1) சந்தானம் சுவாமிநாதன் (16) சந்தியா கிரிதர் (2) சமுத்ரா மனோகர் (1) சரித்திரபாலன் (1) சாதனா (9) சாந்தா பத்மநாபன் (2) சித்ரா (3) சித்ரா பாலு (37) சிராஜ் (1) சிவா (1) சீனு (1) சு.ஆனந்தவேல் (2) சுகிதா (11) சுசிதா (1) சுந்தரராஜன் முத்து (8) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுப்ரபாரதிமணியன் (3) சுரேசுகுமாரன் (11) சுரேஷ் (4) சுரேஷ் (3) சுரேஷ் குமரேசன் (1) சூரியகலா (1) சூரியா (75) சூர்ய மைந்தன் (1) சூர்யகுமாரன் (3) சூர்யா நடராஜன் (9) செந்தில் (1) செல்லூர் கண்ணன் (2) செல்வராணி முத்துவேல் (1) சேயோன் யாழ்வேந்தன் (1) சைலபதி (1) சொ.ஞானசம்பந்தன் (15) சோமா (17) சோமா (2) ஜ.ப.ர (122) ஜனனி பாலா (2) ஜனார்தனன் (1) ஜன்பத் (23) ஜம்புநாதன் (15) ஜான் பீ. பெனடிக்ட் (2) ஜார்ஜ் பீட்டர் ராஜ் (4) ஜெயந்தி சங்கர் (46) ஜேம்ஸ் ஞானேந்திரன் (32) ஜோ (15) ஜோதி பிரகாஷ் (1) ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M (373) டாக்டர்.அலர்மேலு ரிஷி (1) டாக்டர்.பூவண்ணன் (34) டாக்டர்.விஜயராகவன் (116) டி.எஸ்.கிருக்ஷ்ணமூர்த்தி (2) டி.எஸ்.ஜம்புநாதன் (45) டி.எஸ்.பத்மநாபன் (83) டி.எஸ்.வெங்கடரமணி (34) டி.வி. சுவாமிநாதன் (32) தமிழ்த்தேனீ (2) தமிழ்நம்பி (2) தி.சு.பா. (1) திசுபா (1) திரு (4) திருஞானம் முருகேசன் (5) திலீபன் (3) துரை @ சதீஷ் (2) தெனு ஸ்வரம் (1) தேனப்பன் (3) தேவி ராஜன் (30) தௌஃபிக் அலி (1) ந. முருகேச பாண்டியன் (4) நட்சத்ரன் (49) நம்பி.பா (2) நரேன் (77) நர்மதா (1) நவநீ (2) நவின் (4) நவிஷ் செந்தில்குமார் (1) நவீனன் பங்கசபவனம் (1) நா.பார்த்தசாரதி (10) நா.விச்வநாதன் (26) நாகரீக கோமாளி (1) நாகினி (1) நாகை வை. ராமஸ்வாமி (1) நாஞ்சில் வேணு (1) நிரந்தரி ஷண்முகம் (2) நிலா (109) நிலா குழு (169) நிலாக்கடல்வன் (1) நெல்லை முத்துவேல் (1) நெல்லை விவேகநந்தா (56) ப.மதியழகன் (5) பகவான் சிவக்குமார் (1) பனசை நடராஜன் (1) பரணி (7) பவனம் (1) பவள சங்கரி (1) பாகம்பிரியாள் (1) பாரதி (1) பாலமுருகன் தஷிணாமூர்த்தி (1) பி.எஸ். பி.லதா (2) பிரபஞ்சன் (3) பிரபாகரன் (2) பிரபு (1) பிருந்தா (1) பிரேமா சுரேந்திரநாத் (148) புதியவன் (2) புரசை மகி (2) புவனா முரளி (1) புஷ்பா (9) புஹாரி (50) பெ.நாயகி (1) பெஞ்சமின் லெபோ (1) பெஞ்சமின் லெபோ (3) பெளமன் ரசிகன் (3) பொ.செல்வம் (வைஸ்யா கல்லூரி முதல்வர்) (1) பொட்கொடி கார்த்திகேயன் (4) ப்ரியா (3) ப்ரீத்தி (1) ம.ந.ராமசாமி (5) மகாகவி பாரதியார் (15) மகாதேவன் (6) மகுடதீபன் (1) மடிபாக்கம் ரவி (6) மணிகண்டன் மாரியப்பன் (2) மதியழகன் சுப்பையா (8) மதுமிதா (17) மனோவி (1) மன்னை பாசந்தி (16) மயிலரசு (3) மயிலை சீனி.வேங்கடசாமி (34) மலர்விழி (3) மா��தயானை (31) மாயன் (28) மாயாண்டி சந்திரசேகரன் (1) மார்கண்டேயன் (2) மு. கோபி சரபோஜி (1) மு.குருமூர்த்தி (1) மு.கோபி சரபோஜி (7) மு.சுகந்தி (1) முகில் தினா (2) முத்து விஜயன் (1) முனைவர் பெ.லோகநாதன் (1) முருக.கவி (1) மேகலா (1) மோ. உமா மகேஸ்வரி (3) யஷ் (305) ரஜனா (4) ரஜினி பெத்துராஜா (10) ரவி (8) ரவி உமா (1) ரவிசந்திரன் (2) ரா. மகேந்திரன் (1) ராகவேந்திரன் (1) ராகினி (1) ராஜம் கிருஷ்ணன் (10) ராஜூ சரவணன் (2) ராஜேஷ்குமார் (29) ராஜேஸ்வரன் (4) ராமகிருஷ்ணன் சின்னசாமி (2) ராம்பிரசாத் (5) ரிஷபன் (185) ரிஷி (1) ரிஷி சேது (1) ரிஷிகுமார் (9) ரூசோ (9) ரேவதி (20) ரோஜாகுமார் (2) லக்ஷ்மி வைரம் (2) லட்சுமி பாட்டி (7) லதா ராமன் (1) லஷ்மி கிருஷ்ணன் (1) லாவன்யன் குணாலன் (1) லேனா. பழ (1) லோ. கார்த்திகேசன் (2) வசந்தி சுப்ரமணியன் (2) வாணி ரமேஷ் (1) வாஸந்தி (11) விசா (2) விசாலம் (61) விஜயா ராமமூர்த்தி (12) விஜய் அழகரசன் (6) விஜய்கங்கா (2) விஜி வெங்கட் (1) வித்யா (1) வித்யா சுப்ரமணியம் (4) விமலா ரமணி (20) வீ.ஜெயந்தி (4) வீராசாமி காசிநாதன் (1) வெண்பா (3) வே பத்மாவதி (1) வே. பத்மாவதி . (1) வேணி (40) வை. கோபாலகிருஷ்ணன் (1) வை.கோபாலகிருஷ்ணன் (3) வைத்தி (12) வைத்தியநாதன் சுவாமிநாதன் (2) ஷகிலாதேவி.ஜி (1) ஷக்தி (17) ஷன்னரா (1) ஷாலினி (2) ஷித்யா (1) ஸ்ரீ (5) ஸ்ரீ் ஆண்டாள் (4) ஸ்வர்ணா (5) ஹரணி (5) ஹீலர் பாஸ்கர் (75) ஹெச்.தவ்பீக் அலி (2) ஹேமமாலினி (5) ஹேமமாலினி சுந்தரம் (20) ஹேமலதா ராஜாராம் (1) ஹேமா (113) ஹேமா மனோஜ் (5)\nஇராமருக்கு அருளிய ஆதி ஜெகந்நாதர்\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம்: (15)\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம்: 14\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம் ( 13)\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம் ( 12)\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம்: ( 11)\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம்: ( 10)\nதீந்தமிழ் இசை அருவி ஹரிணி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2010/05/phantom.html", "date_download": "2021-02-25T21:29:06Z", "digest": "sha1:NX6GQWR3DAX7DKQS63O6N42URUI2HKOJ", "length": 20899, "nlines": 283, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "ஒளியுலகம்: Phantom என்னும் அதிவேகக் கேமரா", "raw_content": "\nPhantom என்னும் அதிவேகக் கேமரா\nநாம் வழக்கமாக நொடிக்கு 24 frames (24fps) என்ற கணக்கில் திரைப்படம் எடுக்கிறோம். அதை அப்படியே நொடிக்கு 24 frames-ஆக திரையிடும்போது செயல்கள் இயல்பாக இருக்கிறது. Slow motion என்பது நொடிக்கு 48frames (48fps) அல்லது அதற்கு மேலாக 150fps வரை (ARRI 435-இல் எடுக்கலாம்) எடுத்து, 24 frames-ஆகத் திரையிடும்போது செயல்கள் மிக மெதுவாக இருக்கும். நீங்கள் பார்த்திருப்பீர்கள் நம் திரைப்படங்களில் சண���டைக்காட்சிகளில் கதாநாயகன் வில்லனை ஓடிவந்து உதைப்பது, ஓங்கிக் குத்துவது என Slow motion-னில் பார்த்திருப்பீர்கள்.\nஅதேபோல் நொடிக்கு 1000 frames (1000fps) என்ற அளவில் எடுத்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பாருங்கள். நம்முடைய செயல்கள் எல்லாம் இன்னும் மெதுவாக இருக்கும். மழை பொழிவது, கண்ணாடி கீழே விழுந்து உடைவது என பல செயல்களைத் தெளிவாக, ரசனையாகத் திரையில் பார்க்கமுடியும். அப்படி படம் எடுக்க 'Phantom' என்னும் இந்தக் கேமரா உதவும்.\n'Phantom' கேமரா 'HD' தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. இது பிம்பங்களை 'RAW' files-ஆக சேமிக்கிறது. 14-bit சென்சார் 42-bit color space-இல் பதிவு செய்கிறது.\nகேமரா, HD view finder, BNC cable, Ethernet cable, Power cables மற்றும் சில rods. இந்த கேமராவை இயக்க தேவையான கணினி, இவைதான் இந்தக் கேமராவோடு வரும் பாகங்கள்.\nBNC cable கேமராவையும், மானிட்டரையும் இணைப்பதிற்கு, Ethernet cable-ஐ கொண்டு கேமராவைக் கணினியுடன் இணைக்கவேண்டும், இந்த கேமரா கணினியின் துணையுடன் இயங்குகிறது. கேமராவை இயக்க மென்பொருள் இருக்கிறது. 24V DC மின்சாரத்தில் இயங்குகிறது.\nCMOS சென்சாரில் படம் பிடிக்கிறது, 2048x2048 Pixels அளவுக்கொண்ட சென்சார். பிக்சல் ரேஷியோவைப் பொருத்து நொடிக்கு எத்தனை frames என்பது மாறுகிறது. அதாவது நமக்குத் தேவையான ரெஸலுஷனைப் (Resolution) பொருத்து கேமராவின் வேகம் மாறுகிறது. முழுதாக 2048x2048 Pixels-இல் படம் எடுத்தால் 555fps வேகத்தில் படம் எடுக்கலாம். அதுவே HD 16:9 (1920 X 1080)-இல் படம் எடுத்தால் 1000fps-இல் எடுக்கலாம். HD 16:9 (1920 X 1080) என்பது நாம் வழக்கமாகப் பார்க்கும் Cinemascope திரைப்படத்துக்குப் போதுமான அளவு.\nஎனவே இந்தக் கேமராவைக் கொண்டு 1000fps-இல் படமெடுக்கலாம் என பொதுவாகக் கூறப்படுகிறது. ஆனால் Resolution-னைப் பொருத்து இந்த கேமராவில் நொடிக்கு எத்தனை frames என்பதை மாற்றிக்கொள்ளலாம்.\nகேமராவோடு 16GB internal flash memory card இணைக்கப்பட்டுள்ளது. அதில் 1000fps, 1920x1080 பிக்சல் ரேஷியோவில் படம் எடுத்தால் 4 நொடிக்கு பிம்பத்தை சேமிக்கலாம். அதாவது 4400 frames. அதுவே 500fps என்றால் 8 நொடியும், 250fps என்றால் 16 நொடியும் சேமிக்கலாம்.\n'CineMag' என்னும் 'Hard disc' 512GB -இல் கிடைக்கிறது. இதை கேமராவோடு இணைத்துக்கொள்ளலாம். இதில் 66 நிமிடம் பிம்பங்களை சேமிக்கமுடியும். வேறு கொள்ளவும் கொண்ட Hard disc -கும் கிடைக்கிறது.\nPhantom CineStation என்னும் கருவியின் மூலம், 'CineMag'-இருந்து தகவல்களை நாம் நம் எடிட்டிங் கணினிக்கும், சேமிக்கும் Hard disc-க்கும் மாற்றிக்கொள்ளலா���்.\nஇந்த கேமராவில் சில வகைகள் உண்டு.\nஇந்தக் கேமரா இங்கு சென்னையில் இருப்பதாகத் தகவல் உண்டு. மும்பையில் வாடகைக்கு கிடைக்கிறது.\nஒரு சந்தேகம், 360 டிகிரியில் புகைப்படம் இணையத்தில் பார்க்கிறோம். அதை எந்த மாதிரி கேமராக்களை கொண்டு படம் எடுப்பது\nடிஸ்கவரி சேனலில் Time Wrap - \"காலத்தின் குறுக்கு நெசவு\" நிகழ்ச்சியில் உபயோகப்படுதும் கேமெரா இந்த வகையை சார்ந்ததா \nரெஷெல்யூசன் பற்றியெல்லாம் இவ்வளவு தெளிவாக விளக்கியிருப்பதற்கு மிக்க நன்றி. விரைவில் ஒரு ஆவணப்படம் இயக்க இருக்கின்றேன், உங்கள் மேலான ஆலோசனைகள் தேவை.\nடென்மார்க் படம் ஆன்ட்டிகிரைஸ்ட் படத்தில் பாந்தம் கேமராதான் பயண்படுத்தி எடுத்து இருப்பார்கள்...ஆம்ஸ்ட்ராங்.. நீங்கள் நிச்சயம் அந்த படத்தை பார்க்கவேண்டும்,...\nஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் May 20, 2010 at 11:16 AM\n இந்தப் பதிவில் உள்ள வீடியோக்கள் அந்தக் கேமராவால் எடுக்கப்பட்டவைகளா என்றுப் பாருங்கள்.\nஆமா... போன வாரக் கேள்விகளுக்கு பதில்கள் எங்கே\nஅடேங்கப்பா.. என்னோட 500GB hard disk-ல 600 படங்கள் வச்சுருக்கேன்.. அதே 512GB-ல 66 நிமிடங்கள்தான் எடுக்க முடியும்னா, எவ்வளவு துல்லியமா இருக்கும் இதெல்லாம் ஒரு தடவையாவது வீடியோ எடுத்து பாக்கணும்.. நல்ல அறிமுகம் விஜய்..\nஆமாம், Time Wrap - 'காலத்தின் குறுக்கு நெசவு' நிகழ்ச்சியில் உபயோகப்படுத்தும் கேமரா வகையைச்சேர்ந்தது தான் இது.\nதொடர்ந்து அதைப்பற்றி எழுத நிறைய இருக்கின்றது, மிக நீண்ட தொடர் அது, இடையில் இளைப்பாறுதல் போல சில வெளி விஷயங்களைப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.\n//360 டிகிரியில் புகைப்படம் இணையத்தில் பார்க்கிறோம். அதை எந்த மாதிரி கேமராக்களை கொண்டு படம் எடுப்பது\n-அதற்கென கேமராவும் மென்பொருள்களும் உள்ளன. அதைப்பற்றி தனி பதிவாக எழுதுகிறேன். நீங்கள் குறிப்பிடுவது stills or movie\n360 டிகிரி கோணத்தில் புகைப்பட நுட்பத்தை பற்றி கூறவும்.\n//விரைவில் ஒரு ஆவணப்படம் இயக்க இருக்கின்றேன், உங்கள் மேலான ஆலோசனைகள் தேவை.//\nகண்டிப்பா.. எப்பவேண்டுமானாலும் என்னை அழையுங்கள்..\nகொஞ்சம் பொறுங்கள்..பதிவாக போட முயற்சிக்கிறேன்..\n//ஆமா... போன வாரக் கேள்விகளுக்கு பதில்கள் எங்கே\n5Cs சம்பந்தமான அடுத்தக் கட்டுரையில் பதில் தருகிறேன்..\n//ஆமா... போன வாரக் கேள்விகளுக்கு பதில்கள் எங்கே\n5Cs சம்பந்தமான அடுத்தக் கட்டுரையில் பதில் தரு��ிறேன்..\nநண்பர் விஜய் ஆர்ம்ஸ்ட்ராங்க் அவர்களுக்கு தங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமையாக இருக்கிறது சிறு திருத்தம் மட்டும் செய்தால் இன்னும் பலர் படிக்க உதவியாக இருக்கும். அதாவது உங்கள் வலைத்தளத்தை கூகிள் ரீடர் மற்றும் இதர ரீடர்களில் முழுவதுமாக படிப்பதற்கு ஏதுவாக மாற்றவும். ஏன் என்றால் அனைத்து ரீடர்களிலும் முதல் அத்தியாயம் மட்டுமே தெரிகிறது. வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் உங்கள் ஆக்கங்களில் இறைவன் துணை இருப்பான்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின்...\n(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்ற...\nஇரண்டு இனங்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு 5,00,000 முதல் 10,00,000 மக்கள் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் ...\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\nஒளியமைப்பின் முக்கியமான அடிப்படை : Three-point lighting Technique\nஒளியமைப்பில் மிக அடிப்படையாக ஒரு முறை இருக்கிறது , குறிப்பாக நபர்களை படம்பிடிக்கும் போது பின்பற்ற வேண்டியது இது. இந்த அடிப்படையைக்...\nபுகைப்படம் எனும் கலை: வரலாறும் வளர்ச்சியும் (பாகம் 01)\nமனித வரலாற்றில் , தொடர்ச்சியாகக் காணக்கிடைக்கும் ஒரு செயல் , பதிந்து வைத்தல் . மனிதன் தான் கண்டவற்றை , கடந்து வந...\nகாலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/world-news/palestine-murders/", "date_download": "2021-02-25T22:44:09Z", "digest": "sha1:TGQTZG76WBNF4P6H6M6I3763Z7RCQQZA", "length": 16746, "nlines": 197, "source_domain": "www.satyamargam.com", "title": "பாலஸ்தீனர்கள் படுகொலை: மத்தியகிழக்கில் அமைதிக்கு நடனமாடும் புஷ்? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nபாலஸ்தீனர்கள் படுகொலை: மத்தியகிழக்கில் அமைதிக்கு நடனமாடும் புஷ்\n{mosimage}பாலஸ்தீனப் பிரச்சினைக்கான தீர்வு என்ற பெயரில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மத்திய கிழக்குச் சுற்றுப்பயணம் செய்த வேளையிலேயே பாலஸ்தீன் மீதான இஸ���ரேலின் தாக்குதலில் 19 பாலஸ்தீன முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். கொலை செய்யப்பட்டவர்களில் ஹமாஸின் மூத்த தலைவர் மஹ்மூத் ஸஹரின் 24 வயது மகனும் அடங்குவார்.\nகடந்த ஜூன் மாதம் காஸா பகுதியின் கட்டுப்பாட்டை ஹமாஸ் கைப்பற்றிய பின்னர் இஸ்ரேலியப் படை நடத்திய அக்கிரமங்களில் இதுவே மிகவும் கொடூரமான தாக்குதலாகும். டாங்குகள், ஹெலிகார்கள் உட்பட மிகப்பெரிய படையுடன் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸா இரத்தக்காடானது. 45க்கும் மேற்பட்டவர்களுக்குக் கடுமையான காயம் ஏற்பட்டது. கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவர் 65 வயது முதியவராவார். தாக்குதலில் பலரின் உடலும் சின்னாபின்னமாக சிதறிப் போனதாக நலத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த டாக்டர். ஹஸ்னைன் கூறினார். இஸ்ரேல் தாக்குதலின் போது பன்னாட்டு ஒப்பந்தங்களின் மூலம் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் உபயோகித்துள்ளது என்பதற்கான ஆதாரமாகும் இது என அவர் மேலும் கூறினார்.\nஹமாஸின் ராக்கட் தளம் தகர்ப்பதாகக் கூறி காஸா பகுதியினுள் இஸ்ரேலிய படையினர் அத்துமீறி நுழைந்து தாக்க ஆரம்பித்ததே இப்புதிய சம்பவத்திற்கான துவக்கம். ஹமாஸ் போராளிகள் தடுக்க முயன்ற போதிலும் இஸ்ரேல் ஹெலிகாப்டர்கள் உபயோகித்து அவர்களின் மீது குண்டு மழை பொழிந்தது.\nஇஸ்ரேலின் இந்த இரத்தவெறிக்கு எதிராகவே 17 மோட்டார்கள் இஸ்ரேலின் மீது தொடுத்ததாக ஹமாஸ் அறிவித்தது. போராளிகளின் எதிர் தாக்குதலில் இஸ்ரேலில் ஒருவர் கொல்லப்பட்டார். அமெரிக்க அதிபர் புஷ் வந்து சென்ற பின் பாலஸ்தீனக் குழுவினர் இஸ்ரேலுடன் நடத்தி வரும் அமைதிப் பேச்சுகளுக்கிடையே தற்போதைய காஸா, மேற்குக்கரை பகுதிகளின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மனிதத் தன்மையற்றதும் நயவஞ்சகமானதும் ஆகும்.\nமத்திய கிழக்கின் அமைதியில் அக்கறை கொண்டதாகக் கூறிப் பயணம் மேற்கொண்ட புஷ், இத்தாக்குதல் குறித்து நாடு திரும்பிய பின்னும் எவ்விதக் கருத்தையும் புஷ் வெளியிடவில்லை என்பது கவனிக்கத் தக்கது.\nமத்திய கிழக்கில் அமைதி ஏற்படுத்தப்போவதாகச் சுற்றுப் பயணத்தைத் துவக்கிய புஷ், இஸ்ரேல் இந்தக் கொடூரத் தாக்குதலை நடத்திய போது சவூதியில் அந்நாட்டு ஆளும் குடும்பத்தினருடன் வாளைக் கையிலேந்தி நாட்டுப்புற அரபி நடனம் ஆடிக் கொண்டிருந்தது எந்த அளவுக்கு மத்தியகிழக்கு அமைதியில் அவருக���கு ஆர்வம் இருந்தது என்பதைக் காண்பிக்கிறது.\nஉண்மையில் வளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் இஸ்ரேலை நண்பன் போலக் காட்டவும், வளைகுடா நாடுகளோடு நட்பு பாராட்ட விழையும் ஈரானைப் பேராபத்து போலச் சித்தரித்து பெருமளவு ஆயுதவிற்பனையை முடுக்கிவிடவுமே புஷ் இப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் என்பது மேலும் தெளிவாகிறது.\n : மீண்டும் அம்பலமாகும் \"தீவிரவாதிகள் கைது\" நாடகங்கள்\nமுந்தைய ஆக்கம்மனநிலை பாதிக்கப்பட்டப் படையினர் அமெரிக்காவின் சமூகப் பிரச்சனையாகின்றனர்\nஅடுத்த ஆக்கம்இஸ்லாமியக் குடும்பச் சூழல்\nமனிதத்தை மறந்த வணிகம் – போயிங்\nஅறியாமைக் காலத்தின் மீள் வரவு\nமுஸ்லிம்களின் உதவியால் குவைத்தில் மரண தண்டனையில் இருந்து தப்பிய இந்து தொழிலாளி\nபிரிவினையைத் தூண்டும் பாஜக தடை செய்யப்பட வேண்டும் – பேரா. ஜவாஹிருல்லாஹ் ஆவேசம்\nதுவங்கியது புனித ரமளான் மாதம்\nமுஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nசத்தியமார்க்கம் - 03/09/2013 0\nஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. நான் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுள்ளேன். என் மனைவி மற்றும் பிள்ளைகள் இதுவரை இஸ்லாத்தை ஏற்கவில்லை. என் குழந்தைகள் என்னை இப்போது வெறுக்கிறார்கள். என் முகத்தைக்கூட பார்ப்பதில்லை. ஆனால்,...\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nசத்தியமார்க்கம் - 04/11/2020 0\nமக்களை மீட்கும் சரியான கருவி, கல்வி ஒன்றே என சர். சையது உணர்ந்தார். அக்காலத்திலேயே இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் உள்ளிட்ட பல்கலைக் கழகங்களுக்கு நேரில் சென்று ஆராய்ந்து அவர் இந்தியா திரும்பினார். இந்திய...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nபுற்றுநோய் கண்டறிதலில் முஸ்லிம் ஆராய்ச்சியாளரின் புதிய சாதனை\nஇஸ்லாம் குறித்து போப் புகழ்மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2020/04/03/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA-4/", "date_download": "2021-02-25T23:01:45Z", "digest": "sha1:MSPDKGMWWTA77PHOG45UGGHWRQHLCQUP", "length": 13923, "nlines": 178, "source_domain": "www.stsstudio.com", "title": "நிழல் படக்கலைஞர் நோஷன் பிறந்தநாள்வாழ்த்து 03.04.20 - stsstudio.com", "raw_content": "\nமரத்துக்கும் மனசுண்டு பகுத்து அறியும் பண்புண்டு… முறிந்தது கிளை எனினும் ஒட்டு விலகாத உணர்வுண்டு.. துஸ்டர்கள் துண்டாடினாலும் திண்டாடாத மனமுண்டு..…\nபரிசில் வாழ்ந்துவரும் பாடகர் நயினை சிவா அவர்கள் 22.02.2020கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம் stsstudio.com இணையமும் இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல்…\n\"எனக்குப் பழைய பாட்டுக்கள்தான் பிடிக்கும். எனக்குப் பழைய படங்கள்தான் பிடிக்கும்\"அடிக்கடி பலர் உபயோகப்படுத்தும் வார்த்தைகள் இவை.\"பழசுகளில் உள்ள இனிமையும் சுவையும்…\nஅப்பா மகள் உறவைப் பாட அகராதியில் வார்த்தைகளில்லை. ஆசைப்பட்டு கேட்டதெல்லாம் அந்தக் கணமே அடுக்கி வைப்பாரு. ஊரை சுற்றி காட்டிடவே…\nசுவிசில் வாழ்ந்து வரும் தபேலா வாத்தியக்கலைஞர் நடராஐாமோகன் தம்பதியினர் 20.02.2020 ஆகிய இன்று திருமணநாள் தனை பிள்ளைகள், உற்றார், உறவுகள்,…\nசுவிசில் வாழ்ந்துவரும் பாடகி திருமதி.கரோலின் அவர்கள் 19.02.2021 இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக…\nபரிசில் வாழ்ந்துவரும் பன்முகப்படைப்பாளர் கி.தீபனின் அவர்கள் 14.02.2021 இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக…\nஎன்னை நேசிப்போர் நானும் நீங்களும் வளர்ந்த மண்ணையும் நேசியுங்கள். உங்கள் தேவைகள் அனைத்திலும் நான் மருந்தாக விருந்தாக வீட்டுக்கு வளையாக…\nஅந்த மலர் தோட்டத்தில் கண்ணில் தெரிந்த நிழல் அனாதையாகச் சுற்றித் திரிந்தது.. என் நினைவுகளைக் கிழித்து தேடியபோதும் அது என்…\nஇவ்வளவு வயசாகியும் உங்களுக்கு அறிவெண்ட சாமானே கிடையாது\"முடிந்துபோன அறுபதுவருட வாழ்வில் ஆறுமுகத்தாருக்குக் கடைசியாகக் கிடைத்த சான்றிதழ் அது.வழங்கியவள் அவரது ஆசைமனைவி…\nநிழல் படக்கலைஞர் நோஷன் பிறந்தநாள்வாழ்த்து 03.04.20\nயேர்மனி பக்ணாங் நகரில் வாழ்ந்துவரும் நோஷன் 03.04.20ஆகிய இன்று அம்மா, அப்பா மனைவி, மகன் சஐீத்.சகோதரிகள், மருமக்கள், மாமான்மார், மாமிமார், மத்துனர்மார் ,மைத்துனிமார், உற்றார், உறவினர், நண்பர்கள் வாழ்த்தி நிற்கின்றனர்\nஎன வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து\nஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்\nஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்\nஊடகவியலாளர் சிவகுரு.பிறேமானந்தன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 03.04.2020\nஇளம் நடனக்கலைஞை, டுநியா பாபு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 03.04.2020\nபாடகி செல்வி தேனுகா தேவராசா பிறந்தநாள் வாழ்த்து: 15.11.2017\nபாடகியாக திகழ்ந்து வரும் தேனுகா தேவராசா…\nவேல்ட் கோவில் ராஐகருணா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (11.03.2020)\nயேர்மனி ஸ்சலேன்நகரில் வாழ்ந்து வரும்…\nபனிமலைச் சாரலில் பயணிக்கும் வாழ்வில்லை வெடிமலை…\nவெள்ளை உடைக்குள் கரையும் பருவம் நுால் வெளியீடு 08.12.2018\nயேர்மன் கல்விச்சேவையினரால் வெள்ளை உடைக்குள்…\nகம் சித்தி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது\nஇன்று 04.08.2019 யேர்மனி கம் சித்தி விநாயகர்…\nஅனைத்துக்கலைஞர்களுக்கும் எஸ் ரி எஸ் இணையத்தின் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇனிய புத்தாண்டே வருக வருக இன்ப ஒளிவீசி…\nஉண்மை உருவமதை உணராநிலை இது\nஉண்மை உருவமதை உணராநிலை இது பொய்மை பெருக்கெடுத்து…\n1970களில் இலங்கைவானொலியில் இசையும் கதையும்,…\nஇசையமைப்பாளர் „இசை இளவரசன்“ ஜெயந்தன் பிறந்தநாள்வாழ்த்து 13.07.17\nவவுனியா மண்ணின் மைந்தன் இசையமைப்பாளர்,…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகர் நயினை சிவா . அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 22.02.2021\nதபேலா வாத்தியக்கலைஞர் நடராஐா.மோகன் தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 20.02.2021\nKategorien Kategorie auswählen All Post (2.091) முகப்பு (11) STSதமிழ்Tv (38) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (30) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (211) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (63) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (760) வெளியீடுகள் (372)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2019/11/blog-post_26.html", "date_download": "2021-02-25T21:59:54Z", "digest": "sha1:YYVDJ6LT5FC5UREWESLQTX3X4N4HXQBF", "length": 3653, "nlines": 51, "source_domain": "www.yarloli.com", "title": "யாழ்.நகைக் கடையில் திருட்டில் ஈடுபட்ட பெண்! (சி.சி.ரி.வி காட்சிகள்)", "raw_content": "\nயாழ்.நகைக் கடையில் திருட்டில் ஈடுபட்ட பெண்\nயாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல நகைக் கடை ஒன்றில் நகை வாங்க வந்ததுபோல் பாசாங்கு செய்து நகைத் திருட்டில் ஈடுபடும் பெண் தொடர்பிலான சி.சி.ரி.வி. காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.\nபிரான்ஸ் லாச்சப்பல் பகுதியில் உள்ள தமிழ்க் கடையில் பெருந்தொகை பணம், நகைகள் மீட்பு\nயாழில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகிக் கடலுக்குள் பாய்ந்ததில் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nவத்தளையில் தமிழ் ஆசிரியர் பரிதாபமாகப் பலி\nகொரோனாத் தடுப்பூசி ஏற்றிய யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியருக்குக் கொரோனாத் தொற்று\nயாழில் மீண்டும் உருவாகியது கொரோனாக் கொத்தணி 13 பேருக்கு ஒரே நாளில் தொற்று\nயாழில் டயலொக் நிறுவன பணியாளருக்குக் கொரோனா மூடப்பட்டது ஸ்ரான்லி வீதிக் கிளை\nயாழில் 8 பேருக்குக் கொரோனா நெல்லியடி சந்தையில் வியாபாரி ஒருவர் அடையாளம்\nயாழ்.போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தருக்கும் நோயாளிக்கும் கொரோனா\nயாழ்.நல்லூர்ப் பகுதியில் திடீரென வீதியில் விழுந்தவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/32278--2", "date_download": "2021-02-25T22:31:31Z", "digest": "sha1:6WOLZY3XGVFFVPME4O73LGHAOJI6QASB", "length": 19050, "nlines": 241, "source_domain": "cinema.vikatan.com", "title": "Aval Vikatan - 21 May 2013 - அவள் சினிமாஸ் - சூது கவ்வும் | soodhu kavvum cinema review", "raw_content": "\n30 வகை மாங்காய்-மாம்பழ ரெசிபி\nபனீர் லட்டு... பலே பலே\nநம்ம ஊரு வைத்தியம் - 3\nஎன் டைரி - 302\nஉங்கள் தட்டில் உணவா... விஷமா\nஅவள் சினிமாஸ் - சூது கவ்வும்\nகுறும்பட தயாரிப்பு... வேலை வாய்ப்புக்கு உதவுமா\nரெண்டு மாசத்துக்கு ஒரு ஜீன்ஸ்\n‘சங்கர்ஷ்’... சாதிக்கும் சேவை உள்ளங்கள்\nவெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்\nஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்\nநேற்று, ஒலிம்பிக் விராங்கனை... இன்று, பானிபூரி விற்பனை\nபலே வருமானம் தரும் பதப்படுத்தும் தொழில்கள்\nஅவள் சினிமாஸ் - சூது கவ்வும்\nஅவள் சினிமாஸ் - சூது கவ்வும்\nஅவள் சினிமாஸ் - சிங்கம் II\nஅவள் சினிமாஸ் - அம்பிகாபதி\nஅவள் சினிமாஸ் - குட்டிப்புலி\nஅவள் சினிமாஸ் - சூது கவ்வும்\nஅவள் சினிமாஸ் - சென்னைய��ல் ஒருநாள்\nஅவள் சினிமாஸ் - பரதேசி\nஅவள் சினிமாஸ் - கடல்\nஅவள் சினிமாஸ் - CZ12\nஅவள் சினிமா - கும்கி\nகாதல் பிரச்னை காரணமாக உயரதிகாரியிடம் மோதி, வேலை பறிபோனவன்; ஊரில் நயன்தாராவுக்கு கோயில் கட்டி, ஊர் மக்களிடம் தர்ம அடிவாங்கி சென்னைக்கு தப்பி வந்தவன்; சொகுசு காருக்கு ஆசைப்பட்டு, கையிலிருந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் வேலையையும் தொலைத்தவன்... இந்த மூவரும், சின்னச் சின்ன கடத்தல்களை செய்யும் விஜய்சேதுபதியுடன் கைகோக்கிறார்கள். தனக்கென 5 விதமான கொள்கைகளை உருவாக்கிக் கொண்டு, கடத்தல் மூலமாக சம்பாதிக்கும் விஜய்சேதுபதி... 'பெரிய இடத்தில் எல்லாம் கை வைக்கக் கூடாது' என்கிற கொள்கையை சற்றே தளர்த்த, அரசியல்வாதியின் மகனை பணத்துக்காகக் கடத்துகிறது இந்தக் கும்பல். இவர்களைப் பிடிக்க... ஈவு, இரக்கமின்றி கொலை செய்யக்கூடிய 'சைகோ' போலீஸ்காரர் ஒருவர் களத்தில் குதிக்கிறார். முடிவு என்ன என்பதுதான் 'சூது கவ்வும்'\n''ஆக்சுவலா... 'சூது கவ்வும்'னா என்ன அர்த்தம்'' என்று கேட்டபடியே சென்னை, சத்யம் தியேட்டருக்குள் நுழைந்தார்கள் கல்லூரி மாணவிகளான திவ்யா, பிரீத்திகா ரோஸ், சிந்துஜா, காயத்ரி, கார்த்திகா மற்றும் இல்லத்தரசிகளான சித்ரா, பத்மபிரியா'' என்று கேட்டபடியே சென்னை, சத்யம் தியேட்டருக்குள் நுழைந்தார்கள் கல்லூரி மாணவிகளான திவ்யா, பிரீத்திகா ரோஸ், சிந்துஜா, காயத்ரி, கார்த்திகா மற்றும் இல்லத்தரசிகளான சித்ரா, பத்மபிரியா படம் பார்த்த கையோடு விறுவிறுவென அவர்கள் தந்த விமர்சனம் இதோ...\nதிவ்யா: 'பீட்சா', 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்'னு ஹிட் பட வரிசையில்... இதுவும் நிச்சய ஹிட் விஜய்சேதுபதி ஏத்துக்கிட்டிருக்கற 'தாஸ்' கேரக்டர்... இதுவரை பார்த்திராத வித்தியாசமான ரோல். சினிமாத்தனம் இல்லாத, அதேசமயம் பாத்திரத்துக்கு சரியாக பொருந்தக்கூடிய முகம் அவரோட ப்ளஸ் விஜய்சேதுபதி ஏத்துக்கிட்டிருக்கற 'தாஸ்' கேரக்டர்... இதுவரை பார்த்திராத வித்தியாசமான ரோல். சினிமாத்தனம் இல்லாத, அதேசமயம் பாத்திரத்துக்கு சரியாக பொருந்தக்கூடிய முகம் அவரோட ப்ளஸ் இவருக்கு சற்றும் குறைவில்லாத கதாபாத்திரங்கள்ல சிம்ஹா, ரமேஷ், அசோக் மற்றும் கருணா நாலு பேரும் அசத்துறாங்க. சிம்ஹாவின் வெகுளித்தன முகம், வெகுவா கைகொடுக்குது. எம்.எஸ் பாஸ்கரோட அரசியல்வாதி கெட்டப்... செம சூப்பர்\nபஞ்���்: மூணே நாள் ஷூட்டிங். முழுப்படமும் முடிக்கறோம். டைட்டில்... ஹனிமூன். எப்பூடி\nபிரீத்திகா ரோஸ்: இயக்குநர் நலன் குமாரசாமியின் முயற்சிக்கு ஜேஜே புதுமை என்று சொல்வதைவிட, சரியான காட்சிஅமைப்புகள் மற்றும் சொற்பிரயோகங்களின் நேர்த்தி... படத்தை வெகுவாக ரசிக்க வைக்கிறது. ஒரு கடத்தல்காரன், தனக்கென 5 கொள்கைகளை வகுத்துக் கொண்டு, அதற்குள்ளாகவே செயல்படுவது... சூப்பர் டச் புதுமை என்று சொல்வதைவிட, சரியான காட்சிஅமைப்புகள் மற்றும் சொற்பிரயோகங்களின் நேர்த்தி... படத்தை வெகுவாக ரசிக்க வைக்கிறது. ஒரு கடத்தல்காரன், தனக்கென 5 கொள்கைகளை வகுத்துக் கொண்டு, அதற்குள்ளாகவே செயல்படுவது... சூப்பர் டச் அவனுக்கு கூடவே இருந்து அறிவுரை கூறும் அந்த நிழல் பெண் கதாபாத்திரம்... கே.பாலச்சந்தர் டச்\nபஞ்ச்: அடடே, என்னமா தலையாட்டறான்... அமைச்சர் ஆகறதுக்கு... இதைவிட என்ன தகுதி வேணும்\nசிந்துஜா: 'ஏன்... ஏன்... இந்த முகத்துல ரொமான்ஸே வரமாட்டேங்குது' என டாக்டராக வருபவர் திட்டி நடிக்க வைப்பது; 'என் காசுலதானே குடிச்சீங்க... என் காசுலதான் சாப்பிடணும்' என்று விஜய்சேதுபதி அடம்பிடிப்பது; 'நான் கத்த மாட்டேன்.. தயவு செஞ்சு இந்த கர்சீப்பை வாயில வைக்காதீங்க... நாறுது' என 'கிட்நாப்' செய்யப்படும் பெண் அலறுவது என படம் முழுக்கவே நகைச்சுவையில் பிய்த்து உதறுகிறார்கள்.\nபஞ்ச்: ஃபிராடுத்தனம் பண்றது ஈஸி இல்ல. அதுக்கு குருட்டுத்தனமான முட்டாள்தனமும், புத்திசாலித்தனமான முரட்டுத்தனமும் வேணும்.\nசித்ரா: தினேஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவுக்கு ஒரு சபாஷ். ஒரு சாதாரண அறையில் ஆரம்பித்து... நீதிமன்றம், இருட்டறை என நெடும் பயணம் மேற்கொள்ளும் கேமரா... நன்றாகவே கலக்கி இருக்கிறது. காமெடிக்கு உடல் அசைவுகள், டயலாக் இவற்றோடு பின்னணி இசையும் இருந்தால்... படம் ஜோர்தான். அப்படி ஒரு மியூசிக்கை படைத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.\nபஞ்ச்: கோயில் கட்டறதுக்கு நயன்தாராவை யோசிச்சவங்களுக்கு, இந்த அமலா பால் நினைவு வரலையோ\nபத்மபிரியா: 'நல்ல படம்னா... அது இப்படித்தான் இருக்கும்' என்று இங்கே கல்வெட்டில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் பழைய கணக்குகளையெல்லாம் உடைக்கிறது இந்தப் படம். பெரிதாக பேசப்படவேண்டிய கருத்துக்கள்... மனதைத் தொடும் சம்பவங்கள்... என்று எதுவுமே இல்லை. அதேபோல... கதையையோ, கதாபாத்திரங்��ளின் போக்கையோ எந்த இடத்திலும் யூகிக்கவும் முடியவில்லை. ஆனாலும், படம் முழுக்கவே ரசிக்க வைத்திருக்கிறார்கள்.\nபஞ்ச்: திரைக்கதைதான் நிஜ ஹீரோ\nகாயத்ரி: இரண்டு கோடி ரூபாயைக் கடத்துறப்ப ஆரவாரமான கைத்தட்டல்களை அள்ளுற அந்த ரோபோ ஹெலிகாப்டர் ஸீனை, இன்னும்கூட நல்லா பண்ணி இருக்கலாம். அவ்வளவு பணத்தை அள்ளிட்டு வர்றதுக்கு கொஞ்சம் பெரிய ஹெலிகாப்டரா காட்டியிருந்தா நம்புற மாதிரி இருந்திருக்கும். 'கம்முனா கம்... கம்மாட்டி போ’, 'காசு, பணம், மணி மணி, எல்லாம் கடந்து போகுமடா, டவுசர் கிழிஞ்சுச்சு'னு பாடல்களும் சத்தமில்லாமல் அசத்துறது சூப்பர்\nபஞ்ச்: குடும்பத்தோட போங்க... குபீர்னு சிரிங்க\nகார்த்திகா: அடர்ந்த தாடி, லேசாக நரைத்த முடி என 40 வயது மதிக்கத்தக்க தோற்றத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய்சேதுபதி. இதுவரை தான் நடித்த படங்களில் நாயகியைக் கட்டிப் பிடித்து நடிக்காத குறையை, இந்த படத்தில் நாயகியை மடியில் அமர்த்தி கொண்டே படம் முழுவதும் பயணித்து நிவர்த்தி செய்திருக்கிறார். மடியில் துள்ளும் அந்த நிழல் கேரக்டர்... சில நேரங்களில் போர் அடிப்பதையும் சொல்லியே ஆக வேண்டும்\nபஞ்ச்: 0% லாஜிக்... 100% மேஜிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/ashtalakshmi-padalgal-tamil/", "date_download": "2021-02-25T22:03:07Z", "digest": "sha1:NDSZQW2YBRPDMJNQPBK63ZO3OM6AV5JQ", "length": 5876, "nlines": 81, "source_domain": "dheivegam.com", "title": "Ashtalakshmi padalgal Tamil Archives - Dheivegam", "raw_content": "\nஅஷ்ட லட்சுமிகளும், உங்கள் வீட்டுக்குள் குடியேறி அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவார்கள்\nவெறும் பணம் மட்டுமே கையில் இருந்தால் நம்மால் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியாது. பணம் காசு சேர்ந்த, நிம்மதியும் கட்டாயம் இருக்க வேண்டும். அதாவது அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் 'பதினாறும் பெற்று...\nஉழைத்து சம்பாதிக்கும் காசு, உங்கள் கைகளில் நிலைத்து நிற்க, அஷ்ட லட்சுமியை எப்படி வழிபாடு...\nநம்முடைய வாழ்க்கையில் கஷ்டப்பட்டு, உழைத்து சேர்த்து வைக்கும் செல்வம், நம்முடைய கைகளில், நிலைத்து நிற்க வேண்டும் என்றாலும் நம் கையில் இருக்கும் பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்க வேண்டும் என்றாலும், பணம்...\nஅஷ்டலட்சுமியையும் வீட்டிற்குள் அழைத்து வரும் பாடல்\nஆதிலட்சுமி, தனலட்சுமி, தானிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, தைரிய லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, இவர்களைத்தான் அஷ்டலட்சுமி என்று சொல்லுவோம். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-to-book-train-tatkal-tickets-using-paytm-step-by-step-details-028414.html", "date_download": "2021-02-25T22:17:54Z", "digest": "sha1:DAYBKC3FBSPOBSIUYHRVUCWBYK4WUCB5", "length": 20635, "nlines": 267, "source_domain": "tamil.gizbot.com", "title": "Paytm மூலம் எப்படி ரயில் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்வது? சில நொடியில் தட்கல் டிக்கெட் ரிசர்வேஷன்.. | How to Book Train Tatkal Tickets using Paytm: Step by Step Detail in Tamil - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகிஃப்ட் பண்ணனும்னா இத பண்ணுங்க: விலைக்கேற்ற அட்டகாச அம்சம்- இன்பேஸ் அர்பன் எல்ஒய்எஃப் ஸ்மார்ட்வாட்ச்\n6 hrs ago Samsung Galaxy A32 5G விரைவில் இந்தியாவில்.. விலை இதுவாக தான் இருக்கக்கூடும்..\n இது என்ன புது மாடலா இருக்கு\n7 hrs ago முதல்முறை இதில்தான் இருக்கு இந்த அம்சம்: நாய்ஸ் பட்ஸ் சோலோ இயர்போன்கள்- விலை குறைவுதான்\n7 hrs ago 108 எம்பி கேமராவுடன் வெளிவர தயாராகும் ரியல்மி 8 ஸ்மார்ட்போன்.. சுவாரசியமான டீசர் தகவல்..\nNews திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோவிலில் மாசித் தேரோட்டம் - சனிக்கிழமை தெப்பத்திருவிழா\nMovies 48வது பிறந்தநாள் காணும் கௌதம் மேனன்..குவியும் வாழ்த்து \nFinance Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்தில் இறங்கும் கார்லைல்..\nAutomobiles 2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி புதிய விளம்பர வீடியோ வெளியீடு\nSports 2 நாளில் முடிவிற்கு வந்த டெஸ்ட்.. இங்கிலாந்தை தூசி தட்டிய இந்திய அணி.. அசர வைக்கும் \"ஸ்பின்\" வெற்றி\nLifestyle இந்த அறிகுறிகள் உங்க கணவன் அல்லது காதலனிடம் இருந்தால் அவர் உங்களுடன் வாழும் ஆர்வத்தை இழந்துட்டாராம்\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nPaytm மூலம் எப்படி ரயில் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்வது சில நொடியில் தட்கல் டிக்கெட் ரிசர்வேஷன்..\nPaytm நிறுவனம் தனது மொபைல் ஆப்ஸ் பயனர்களுக்கு இப்போது ரயில் தட்கல் டிக்கெட் முன்பதிவிற்கான வசதியை வழங்குகிறது. IRCTC இன் இணையதளத்தின் வழியில் இது வரி தட்கல் டிக்கெட் புக்கிங் செய்து வந்த வாடிக்கையாளர்கள் இனி மிக எளிமையாக Paytm ஆப்ஸ் மூலம் உங்கள் பயணத்திற்குத் தேவையான டிக்கெட்டை சில நொடிகளில் புக் செய்துகொள்ளலாம். இதை எப்படிச் செய்வது என்று இந்த பதிவின் மூலம் கற்றுக்கொள்ளலாம்.\nPaytm ஆப்ஸ் மூலம் தட்கல் டிக்கெட்\nநம்மில் பலர் இதுவரை Paytm ஆப்ஸை மொபைல் ரீசார்ஜ், DTH ரீசார்ஜ், கரண்ட் பில், தண்ணீர் பில், ஆன்லைன் பணப் பரிமாற்றம், மளிகை சாமான் வாங்குவது, சமையல் எரிவாயு சிலிண்டர் புக்கிங், பஸ் டிக்கெட் புக்கிங் போன்ற பல விதமான காரியங்களுக்காக இந்த ஆப்ஸை பயன்படுத்தியிருப்போம். இனி நீங்கள் ரயில் தட்கல் டிக்கெட்டையும் Paytm ஆப்ஸ் மூலம் செய்துகொள்ளலாம் என்று நிறுவனம் கூறியுள்ளது.\nPaytm அக்கௌன்ட் மட்டும் போதும்\nஇதை எப்படி செய்வது என்று பார்க்கலாம், Paytm மூலமாக நீங்கள் ஆன்லைனில் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு உங்களின் IRCTC கணக்கு விபரங்கள் தேவைப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. உங்களின் Paytm அக்கௌன்ட் மூலமாக நீங்கள் உங்களின் ரயில் தட்கல் டிக்கெட்டை உடனடியாக சில வழிமுறைகளை மட்டும் பின்பற்றி நொடியில் செய்துமுடிக்கலாம். அதை எப்படி செய்வது என்று படிப்படியாகப் பார்க்கலாம்.\nBSNL ரூ.18 திட்டம்: 1ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் & SMS நன்மை.. எத்தனை நாட்களுக்குத் தெரியுமா\nPaytm மூலமாக எப்படி ரயில் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்வது\nமுதலில் உங்களின் Paytm ஆப்ஸ் பயன்பாட்டை ஓபன் செய்யுங்கள்.\nஅதில் உள்ள Trains என்ற விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்.\nஇப்போது நீங்கள் பயணிக்க விரும்பும் தேதியை கிளிக் செய்யவும்.\nஅடுத்தபடியாக நீங்கள் புறப்படும் மற்றும் செல்லவேண்டிய ரயில் நிலையத்தின் பெயரை உள்ளிடவும்.\nநீங்கள் செல்ல விரும்பும் ரயிலைத் தேர்வு செய்யுங்கள்.\nஇப்போது, ஒதுக்கீட்டுப் பிரிவில் உள்ள தட்கல் விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்.\nJio, Airtel, மற்றும் Vodafone Idea-வில் ரூ. 200க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்..\nBook Tickets என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.\nரயிலை பயணிக்கும் பயணிகளின் பெயர், வயது போன்ற முழு விபரத்தையும் உள்ளிடவும்.\nஉங்கள் தட்கல் டிக்கெட்டிற்கான கட்டணம் என்ன என்பதைப் பார்த்து, அதை டிஜிட்டல் முறையில் செலுத்துங்கள்.\nஉங்கள் டிக்கெட் விரைவில் முன்பதிவு செய்யப்படும்.\n��ுக்கிய குறிப்பு: இதை மட்டும் மறக்க வேண்டாம்\nஇந்த முறைப்படி நீங்கள் தேவைக்கு ஏற்றார் போல் ஷேர் கார், ஸ்லீப்பர், மூன்றாம் AC அல்லது இரண்டாவது ஏசி, ஏசி சிங்கிள் டயர் போன்ற எந்தவிதமான ரயில் வகை டிக்கெட்டுகளையும் நீங்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம். குறிப்பாக, தட்கல் டிக்கெட்டு முன்பதிவு செய்வதற்கான நேரம் பற்றிய விபரத்தை தெரிந்துகொள்ளுங்கள்.\nவாட்ஸ்அப்-ஐ பின்னுக்கு தள்ளி டெலிகிராம் முதலிடம்.. ஜனவரியில் இந்தியாவில் மட்டும் இவ்வளவு டவுன்லோடா\nகாலை 10 மணி முதல் தட்கல் புக்கிங்\nAC வகுப்புக்குக் காலை 10 மணி முதல் மற்றும் AC அல்லாத ஸ்லீப்பர் மற்றும் நார்மல் ரிசர்வேஷன் டிக்கெட்களுக்கான முன்பதிவு காலை 11 மணி முதல் துவங்குகிறது. மேலும், தட்கல் டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பின்னர் உங்களின் டிக்கெட் ரத்துசெய்யப்பட்டால், நிறுவனம் பணத்தைத் திரும்ப தராது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். அடுத்த முறை நீங்கள் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்ய விரும்பினால், இந்த முறையைப் பின்பற்றி எளிமையாக நொடியில் தட்கல் டிக்கெட் புக் செய்து பாருங்கள்.\nSamsung Galaxy A32 5G விரைவில் இந்தியாவில்.. விலை இதுவாக தான் இருக்கக்கூடும்..\nNetflix அறிமுகம் செய்துள்ள 'ஸ்மார்ட் டவுன்லோட்' அம்சம்.. இது உங்களுக்காக என்ன செய்யும் தெரியுமா\nOnePlus 9E | OnePlus 9R பற்றி உங்களுக்கு தெரியுமா இது என்ன புது மாடலா இருக்கு\nWhatsApp Cart அம்சத்தை எப்படி பயன்படுத்துவது\nமுதல்முறை இதில்தான் இருக்கு இந்த அம்சம்: நாய்ஸ் பட்ஸ் சோலோ இயர்போன்கள்- விலை குறைவுதான்\nAmazon Prime வாட்ச் பார்ட்டி அம்சத்தை எப்படி பயன்படுத்துவது நண்பர்களுடன் ஆன்லைனில் படம் பார்க்கலாம்\n108 எம்பி கேமராவுடன் வெளிவர தயாராகும் ரியல்மி 8 ஸ்மார்ட்போன்.. சுவாரசியமான டீசர் தகவல்..\nஉங்கள் Google அக்கௌன்டை எப்படி எளிமையாக பேக்அப் எடுத்து டெலீட் செய்வது\nஒப்போ ரெனோ 5கே ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஉங்களின் பேஸ்புக் ப்ரொபைலை எப்படி யாருக்கும் தெரியாதபடி லாக் செய்வது\nகிஃப்ட் பண்ணனும்னா இத பண்ணுங்க: விலைக்கேற்ற அட்டகாச அம்சம்- இன்பேஸ் அர்பன் எல்ஒய்எஃப் ஸ்மார்ட்வாட்ச்\nIndusInd FASTag-ஐ '5 வருட' வேலிடிட்டி உடன்: உடனே பெறுவது எப்படி எப்படி எளிதாக ரீசார்ஜ் செய்வது\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா க��ோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nSamsung Galaxy F62 புதிய அப்டேட்.. எதற்காக தெரியுமா\nகெட் ரெடி: ஆன்லைனில் கசிந்த ஒன்பிளஸ் 9 ப்ரோ, ஒன்பிளஸ் 9இ சிறப்பம்சங்கள்\nவிவோ வி20 எஸ்இ பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/10/20140508/1995850/Jesus-Christ.vpf", "date_download": "2021-02-25T22:28:35Z", "digest": "sha1:YMBTUWJAVH5LW6SITHV275ODNLWAQALV", "length": 21112, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "அழியாத உணவைத் தேடுங்கள் || Jesus Christ", "raw_content": "\nசென்னை 20-02-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: அக்டோபர் 20, 2020 14:05 IST\nஆன்மிகப் பசியை அவர்கள் இயேசுவை நம்புவதன் மூலமாக மட்டும்தான், தணிக்க முடியும். அதை அறிந்துகொள்ளாமல் மக்கள் இருக்கிறார்களே என்பதுதான் இயேசுவின் வருத்தத்துக்கான காரணம்.\nஆன்மிகப் பசியை அவர்கள் இயேசுவை நம்புவதன் மூலமாக மட்டும்தான், தணிக்க முடியும். அதை அறிந்துகொள்ளாமல் மக்கள் இருக்கிறார்களே என்பதுதான் இயேசுவின் வருத்தத்துக்கான காரணம்.\nகலிலேயா கடலுக்கு வடக்கேயுள்ள பெத்சாயிதா என்ற கிராமத்தில், இயேசு தன் சீடர்களோடு தங்கியிருந்தார். அப்பொழுது நெடுந்தொலைவில் இருந்தெல்லாம் குடும்பம் குடும்பமாக இயேசுவின் போதனையைக் கேட்க குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என ஐயாயிரம் பேர் திரண்டுவிட்டனர். இயேசுவின் போதனைகளில் மூழ்கியிருந்த மக்கள் நேரம் போனதை உணரவில்லை. சூரியன் மறைய ஆயத்தமாகிக்கொண்டிருந்த நேரத்தில் சீடர்கள் இயேசுவிடம் வந்து “கூட்டத்தாரை அனுப்பிவிடுங்கள். கிராமங்களுக்குப் போய் அவர்கள் ஏதாவது வாங்கிச் சாப்பிடட்டும்” என்று சொல்கிறார்கள். ஆனால் இயேசு, “நீங்களே அவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்கிறார். அதைக் கேட்ட சீடர்கள் பயந்துபோய், “ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும்தான் இருக்கின்றன” என்பதை அவரிடம் சொன்னார்கள்.\nஆனால், இயேசு அஞ்சவில்லை. தன்னை நம்பி வந்த மக்களின்மேல் இரக்கப்பட்ட இயேசு, தம் சீடர்களிடம் சொல்லி பசும்புல் தரையில் வரிசையாக மக்களை உட்கார வைக்கிறார். பின்னர் அந்த ஐந்து அப்பத்தையும் மீன் துண்டுகளையும் வானை நோக்கி உயர்த்திப் பிடித்து தன் தந்தையை நோக்கி ஜெபம் செய்துவிட்டு ரொட்டியைப் பிட்டு, மீன்களைப் பங்கிடுகிறார். பிறகு, அந்த உணவை மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடர்களிடம் கொடுக்கிறார். தன் சீடர்கள் சிலரே எனினும் அவர்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவை அளிக்கிறார். அனைவரும் திருப்தியாகச் சாப்பிட்ட பிறகும் ஏராளமான உணவு மீதம் இருந்தது.\nஇயேசு ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்த பின், சீடர்கள் புறப்பட்ட கரையிலேயே மறுநாளும் மக்கள் கூட்டமாய் நின்றுகொண்டிருந்தார்கள். முந்தின நாள் ஒரு படகைத் தவிர வேறு படகு எதுவும் அங்கு இல்லை என்பதையும், அந்த ஒரு படகில் இயேசுவின் சீடர்கள் மட்டும் போனார்களேயன்றி இயேசு அவர்களோடு போகவில்லை என்பதையும் அவர்கள் கண்கூடாகப் பார்த்திருந்தார்கள்.\nஅப்போது, இயேசு கடவுளுக்கு நன்றி செலுத்திக் கொடுத்த உணவை மக்கள் உண்ட இடத்துக்கு அருகில், திபேரியாவிலிருந்து படகுகள் வந்து சேர்ந்தன. இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள், கூட்டமாய் அப்படகுகளில் ஏறி இயேசுவைத் தேடி அக்கரையில் இருந்த கப்பர்நாகூம் என்ற நகரத்துக்குச் சென்றனர்.\nஅங்கே கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, “ரபி, எப்போது இங்கு வந்தீர்” என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, “நீங்கள் வரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிட மகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில், தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்” என்றார். அவர்கள் அவரை நோக்கி, “எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, “நீங்கள் வரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிட மகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில், தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்” என்றார். அவர்கள் அவரை நோக்கி, “எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, “கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கு ஏற்ற செயல்” என்றார்.\nதங்கள் வயிற்றுக்காக உணவைத் தேடி அலைகிற மக்கள் கூட்டத்தைப் பார்த்து, இயேசு பரிதாபப்படுகிறார். அவர்கள் பசியால் இருக்கிறார்கள் என்பதற்காக அல்ல, மாறாக, பெரும் மக்கள் திரளுக்கு உணவளித்த தனது அற்புதத்தின் பொருளை அறிந்து கொள்ளாமல், வெறுமனே பசியாற்றுவதற்காகத் தன்னைத் தேடி வருகிறார்களே என்ற கவலையும் ஆதங்கமும்தான். இயேசுவின் நோக்கம் வயிற்றுப்பசியை ஆற்றுவது மட்டுமல்ல, மக்களின் ஆன்மிகப் பசியைப் போக்க வேண்டும் என்பதுதான். அந்த ஆன்மிகப் பசியை அவர்கள் இயேசுவை நம்புவதன் மூலமாக மட்டும்தான், தணிக்க முடியும். அதை அறிந்துகொள்ளாமல் மக்கள் இருக்கிறார்களே என்பதுதான் இயேசுவின் வருத்தத்துக்கான காரணம்.\n3-வது டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி- தொடரில் 2-1 என முன்னிலை\n2-வது இன்னிங்சில் 81 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து: இந்தியா 49 இலக்கை எட்டுமா\nநெய்வேலியில் கட்டப்பட்டுள்ள 2 அனல் மின் நிலையங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு- பிரதமர் மோடி\nபல்வேறு திட்டங்களை தொடக்கி வைத்து பிரதமர் மோடி உரை\n145 ரன்னில் சுருண்டது இந்தியா: ஜோ ரூட் 8 ரன் கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார்\nவிழுப்புரம்-நாகை 4 வழிச்சாலையால் வேலைவாய்ப்புகள் உருவாகும் -பிரதமர் மோடி பேச்சு\nபுதுச்சேரியில் முக்கிய திட்டப்பணிகளை துவக்கி வைத்த பிரதமர் மோடி\nவெள்ளிக்கிழமை பிரதோஷமும்... விரத வழிபாட்டு பலனும்...\nகுடும்பத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் கிரக சாந்தி பூஜை\nசகல சவுபாக்கியங்களும் கிடைக்க வெள்ளிக்கிழமை சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nபெருவயல் ரணபலி முருகன் கோவில் மாசிமக திருவிழா தேரோட்டம் நாளை நடக்கிறது\nதென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் நாளை மாசித்திருவிழா தேரோட்டம்\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடங்குகிறது\nநாளை சாம்பல் புதன்: கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்குகிறது\nசவுலின் ஆணவத்தை உடைத்த தாவீது\nதமிழகத்தில் வரும் 25-ந்தேதி முதல் பேருந்துகள் ஓடாது என அறிவிப்பு\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nபஸ்கள் நாளை வழக்கம் போல் ���டும்- வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nகுடும்ப தலைவர் விபத்தில் இறந்தால் ரூ.4 லட்சம் கிடைக்கும்- பட்ஜெட்டில் புதிய காப்பீட்டு திட்டம் அறிவிப்பு\n13 ஆண்டுகளுக்கு பின் படம் இயக்கும் பிரபல இயக்குனர் - வடிவேலுவை நடிக்க வைக்க திட்டம்\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nடெல்லிக்குள் நுழைய 5 மாநில மக்களுக்கு கட்டுப்பாடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/childcare/2020/10/20123256/1995820/Doubts-giving-medicine-to-children.vpf", "date_download": "2021-02-25T22:31:03Z", "digest": "sha1:6JYO6MTIX2VDLNSHRI5KY25UOJZHHL5W", "length": 23029, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது எழும் சந்தேகங்கள் || Doubts giving medicine to children", "raw_content": "\nசென்னை 26-02-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது எழும் சந்தேகங்கள்\nபதிவு: அக்டோபர் 20, 2020 12:32 IST\nபெரும்பாலான இளந்தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கு மருந்துகளை கொடுக்கும் போது தான் நிறைய சந்தேகங்கள் எழுகின்றன. அதற்கான பதில்கள்:\nகுழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது எழும் சந்தேகங்கள்\nபெரும்பாலான இளந்தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கு மருந்துகளை கொடுக்கும் போது தான் நிறைய சந்தேகங்கள் எழுகின்றன. அதற்கான பதில்கள்:\nகுழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று, டாக்டரிடம் ஆலோசனை பெற்று, மருந்துகளையும் வாங்கிவிட்டு வீடு திரும்பும் பெரும்பாலான இளந்தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கு அந்த மருந்துகளை கொடுக்கும்போதுதான் நிறைய சந்தேகங்கள் எழுகின்றன. அதற்கான பதில்கள்:\nநோய் பாதித்த குழந்தைகளை டாக்டரிடம் காட்டி, பரிசோதனைகளுக்கு உட்படுத்தி மருந்துகளை வாங்கி உடனடியாக கொடுக்க தொடங்கவேண்டும். மருந்தின் அளவு, தன்மை பற்றி கூடுதலாக ஏதாவது சந்தேகம் இருந்தால் மருந்து வாங்கும் பார்மசிஸ்டிடமும் கேட்டு���் தெரிந்துகொள்ளலாம்.\nஎந்த அளவில் மருந்துகளை வழங்குவது\nடாக்டர் குறிப்பிடும் மருந்தினை, அவர் குறிப்பிடும் அளவில் குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்கவேண்டும். குறிப்பாக ஆன்டி பயாடிக் மருந்துகளை சரியாக 8 மணி நேர இடைவெளியில் வழங்குவது அவசியம். குறிப்பிட்ட நேரத்தில் மருந்தினை கொடுக்காமல் இருந்தால் உடலில் பாக்டீரியாக்கள் பெருகுவதற்கும், வைரஸ்கள் ஆன்டிபயாடிக்குகளோடு எதிர்வினையாற்றுவதற்கும் காரணமாகிவிடும். அதனால் குழந்தைகளிடம் நோய்த்தன்மை அதிகரித்துவிடும். டாக்டர் தினமும் மூன்று வேளை மருந்தினை கொடுக்க சொன்னால், தவறாமல் அதன்படி செய்யவேண்டும். மருந்து கொடுத்த சில மணி நேரத்திலே நோய் கட்டுக்குள் வந்து விடும் என்று கருதக்கூடாது. நோய்தன்மை குறைந்ததும் ஒருசில மருந்துகளை நிறுத்தவேண்டியதிருக்கும். அதையும் டாக்டரே குறிப்பிடுவார்.\nமருந்தின் அளவுகளில் சற்று கூடுதலாகவோ, குறைவாகவோ வழங்கலாமா\nடாக்டர் ஒரு மருந்தினை 5 மி.லி. அளவு உட்கொள்ளவேண்டும் என்று கூறினால், துல்லியமாக அதே அளவில் குழந்தைக்கு வழங்கவேண்டும். அளவு மாறினால் நோய் குணமாகாது. சில குழந்தைகள் மருந்தினை விழுங்காமல் துப்பிவிடும். அந்த நேரங்களில் சரியான அளவில் மருந்து உடலில் சேர்ந்ததா என்ற சந்தேகம் தாய்மார்களுக்கு வந்துவிடும். அத்தகைய நெருக்கடிகள் ஏற்படாத அளவுக்கு கவனமாக குழந்தைகளுக்கு மருந்து புகட்டவேண்டும்.\nசில மருந்துகள் தூள் வடிவத்தில் இருக்கும். கொதித்து ஆறிய நீரை அதில் சேர்த்து நன்றாக குலுக்கி அந்த மருந்தை தயார் செய்யவேண்டும். மருந்தில் சேர்க்கும் நீர் எந்த அணுத்தொற்றும் இல்லாததாக இருக்கவேண்டும். அந்த பாட்டிலில் குறிப்பிட்ட அளவுக்கு மிகாமல் நீரை சேர்த்து நன்றாக குலுக்கி பயன்படுத்தவும்.\nடாக்டர் குறிப்பிட்ட மருந்து கிடைக்காவிட்டால், வேறு கம்பெனி மருந்தை பயன்படுத்தலாமா\nகடையில் டாக்டர் குறிப்பிட்ட மருந்து கிடைக்காவிட்டால், மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு இன்னொரு கம்பெனி மருந்தினை வாங்குவதற்கு முன்னால், அந்த டாக்டரின் ஆலோசனையை பெற்றுக்கொள்வதே சிறந்தது. குழந்தையின் நோய்த்தன்மை, இயல்பு, கிளினிக்கல் ஹிஸ்டரி போன்றவைகளை கருத்தில்கொண்டே டாக்டர் மருந்தினை பரிந்துரைப்பார். அதனால் மருந்தினை மாற்றி வாங்கும்��ோது டாக்டரின் ஆலோசனை கட்டாயம் தேவை.\nகுழந்தை மருந்து சாப்பிட மறுத்தால் என்ன செய்வது\nமாத்திரைகளை விழுங்க குழந்தை மறுத்தால் அதை டாக்டரிடம் கூறி திரவ மருந்துகளை பரிந்துரைக்கும்படி கூறலாம். குழந்தை மாத்திரைகளை விழுங்க மறுத்தால் அதனை சர்க்கரை கரை சலிலோ, தேன் கரைசலிலோ, பழச்சாறிலோ கலந்து வழங்கக்கூடாது. அதுபோல் உணவுப் பொருட்களில் கலந்தும் மாத்திரைகளை தரக்கூடாது. கொதித்து ஆறிய நீரில் மாத்திரைகளை தூளாக்கி கொடுக்கலாம். மாத்திரை மருந்துகளை குழந்தைகள் சாப்பிட மறுத்தால், நோயை தீர்க்க மருத்துவமனையில் அனு மதிக்க வேண்டியதாகிவிடும்.\nஅண்ணனுக்கு வாங்கிய மருந்தை தம்பிக்கு கொடுக்கலாமா\nஜலதோஷம், இருமல் போன்றவைகளுக்கு அண்ணனுக்கு வாங்கிய மருந்துகளை, தம்பிக்கு அதே நோய்கள் ஏற்படும்போது கொடுத்துவிடக்கூடாது. ஒரு குழந்தைக்கு பரிந்துரைத்த மருந்தை இன்னொரு குழந்தைக்கு கொடுப்பது தவறு. அதுபோல் நோய்த்தன்மையை கூறி மருந்துகடைகளில் மருந்துகளை வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பதும் ஆபத்தானது. டாக்டரின் பரிந்துரையின் அடிப்படையிலே மருந்துகளை வாங்கிகொடுக்கவேண்டும். நோய் தீர்ந்துவிட்டதுபோல் வெளிப்படையாக தெரிந்தாலும், டாக்டர் குறிப்பிடும் நாட்கள் வரை அந்த மருந்தினை கொடுப்பது அவசியம். குறிப்பிட்ட நாட்கள் வரை கொடுத்தால்தான் நோய் முழுமையாக நீங்கும். அதுபோல் மூடி திறக்கப்பட்ட பழைய மருந்துகளையும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது.\n3-வது டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி- தொடரில் 2-1 என முன்னிலை\n2-வது இன்னிங்சில் 81 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து: இந்தியா 49 இலக்கை எட்டுமா\nநெய்வேலியில் கட்டப்பட்டுள்ள 2 அனல் மின் நிலையங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு- பிரதமர் மோடி\nபல்வேறு திட்டங்களை தொடக்கி வைத்து பிரதமர் மோடி உரை\n145 ரன்னில் சுருண்டது இந்தியா: ஜோ ரூட் 8 ரன் கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார்\nவிழுப்புரம்-நாகை 4 வழிச்சாலையால் வேலைவாய்ப்புகள் உருவாகும் -பிரதமர் மோடி பேச்சு\nபுதுச்சேரியில் முக்கிய திட்டப்பணிகளை துவக்கி வைத்த பிரதமர் மோடி\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nஇரவு நேரங்களில் சிறுவர்களுக்கு துரித உணவுகள் கொடுத்தால் இந்த பிரச்சனைகள் வரலாம்\nகுழந்தைகளை தாக்கும் பல் நோயும்... தற்காத்துகொள்ளும் வழிமுறையும்...\nடீன் ஏஜ் காலகட்டம்: பெற்றோர் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை பாடங்கள்\nகுழந்தைகளின் திக்குவாய்க்கும் தீர்வு காணலாம்...\nகுழந்தைகளுக்கு சர்க்கரை கலந்த உணவு பதார்த்தங்களை கொடுக்கலாமா\nகுழந்தைகளுக்கு காய்ச்சலால் வரும் வலிப்பு ஆபத்தா\nகுழந்தை காதைத் தடவி தடவி அழுதால் என்ன பிரச்சனை தெரியுமா\nகொரோனா குழந்தைகளின் மனோநிலையை எப்படி பாதித்திருக்கிறது தெரியுமா\nதமிழகத்தில் வரும் 25-ந்தேதி முதல் பேருந்துகள் ஓடாது என அறிவிப்பு\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nபஸ்கள் நாளை வழக்கம் போல் ஓடும்- வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nகுடும்ப தலைவர் விபத்தில் இறந்தால் ரூ.4 லட்சம் கிடைக்கும்- பட்ஜெட்டில் புதிய காப்பீட்டு திட்டம் அறிவிப்பு\n13 ஆண்டுகளுக்கு பின் படம் இயக்கும் பிரபல இயக்குனர் - வடிவேலுவை நடிக்க வைக்க திட்டம்\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nடெல்லிக்குள் நுழைய 5 மாநில மக்களுக்கு கட்டுப்பாடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2021-02-25T22:39:31Z", "digest": "sha1:ZH5HDU6AXG435ADVICFAXKP44WSHHSER", "length": 18052, "nlines": 126, "source_domain": "www.pannaiyar.com", "title": "மரணம் என்றால் என்ன? | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nமனித உடலின் முக்கிய உறுப்புகள் பழுதடைந்தவுடன் மரணம் சம்பவிக்கிறது. இருதயம், சுவாச உறுப்புகள், மூளை போன்ற பகுதிகள் செயலாற்ற இயலாத நிலை ஏற்படும் பொழுது மனித உடலில் இயக்கம் திடீரென்றோ அல்லது படிப்படியாகவோ ஸ்தம்பித்த நிலையை அடைந்து விடுகிறது. மூளைக்கு இரத்தத்தின் மூலமாக பிராணவாய்வு செல்லாது நின்றவுடன் புலனுணர்வுகள் தடைப்பட்டு மரணம் ஏற்படுகிறது. இவை தான் மரணத்துக்கு உடல் நூல் வல்லுனர்களும் மருத்துவர்களும் கூறும் காரணங்கள்.\nமரணம் சம்பவிப்பதற்கு இவை மட்டம் தான் காரணங்கள் அல்ல. இதயம் அடிப்பது நின்று விடுவதாலோ அல்லது சுவாசம் தடைப்பட்டு விடுவதாலோ இறப்பு ஏற்பட்டு விடுகிறது என்று கூற முடியாது. ஏனெனில் இருதயம் நின்று விட்ட சில மணி நேரங்களின் பின்னர் கூட பலருக்கு உடலில் உயிர் தரித்திருந்த சம்பவங்கள் மருத்துவ நூல்களில் பதிவுச் சான்றுகளாகக் கூறப்படுகின்றன. இருதயத்தில் சத்திரசிகிச்சை செய்யும் பொழுது இருதயத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறார்கள் சத்திரசிகிச்சை நிபுணர்கள். இதயத்தை தங்கள் மனோசக்தியால் சிறிது நேரம் நிறுத்தி வைத்துக் காட்டியிருக்கிறார்கள் யோகிகள். சுவாசம் நீண்ட நேரம் தடைப்பட்ட பின்னரும் உயிர் பிரியாமல் இருந்திருக்கிறது. காற்றுப்புக இயலாத பெட்டிக்குள் வைத்து நிலத்தில் புதைக்கப்பட்டவர்கள் பல மணித்தியாலங்களுக்குப் பின்னர் உயிரோடு வெளிவந்ததை பலர் பார்த்திருக்கிறார்கள்.\nஇறப்பு போன்ற ஒரு நிலையை மனோசக்தியாலும் ஏற்படுத்தலாம். யோகநிலையில் இருந்து கொண்டு உடலில் எவ்வித உயிரோட்டமும் அற்ற நிலையை யோகிகள் செய்து காட்டுகிறார்கள். சில மிருகங்கள், பூச்சிகள், புழுக்கள் தமக்கு அபாயம் வருகிறது என்பதை உணர்ந்தவுடன் இறந்துவிட்டது போன்ற பாவனையை வெளிக்காட்டிக்கொண்டு கிடப்பதைப் பார்த்திருக்கிறோம். அந்நிலையில் அவைகள் உயிரற்ற சடலங்கள் போலவே காணப்படுகின்றன. தமது மனோசக்தியினாலேயே அவைகள் அந்த நிலையை ஏற்படுத்துகின்றன.\nஉடலில் உயிர தரித்திருப்பதற்குக் காரணமாயிருப்பது விஞ்ஞானத்தின் பார்வைக்கும் ஆய்வுக்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தி. அதுதான் பிராணன் இந்த சக்தி உடலைவிட்டுப் பிரிவதைத் தான் “பிராணன் போய் விட்டது” என்று மரபு வழியாகச் சொல்லி வந்திருக்கிறோம். பிராணன் உடலில் இருக்கும் வரையில் உடல் இறந்து விடாது. மனித உடலின் எல்லா உணர்வுகளும் அடங்கி விட்டது போல் தோன்றினாலும், பிராணன் உடலை விட்டு வெளியேறும் வரையில் மனிதன் இறந்து விடுவதில்லை.\nஇக்கட்டத்தில் பிராணனைப் பற்றி மேலும் சிறிது விளக்கமாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இயல் உலகை இயக்குவது இரண்டு மூலப்பொருட்கள். ஒன்று ஆகாசம் (ஈதர் – பஞ்சபூதங்களில் ஒன்று). இது இயலுலகு எங்கும் இடையறா நிரம்பி நிற்கும் ஊடுபொருள். இதுவும் நமது கண்களுக்கு வெட்டவெளியாய் தெரிவது. இதை பௌதீக விஞ்ஞானிகள் matter என்பர். ஆகாசம் சூட்சமமான பொருள். அது சூட்சுமமாக இருக்கும்பொழுது கண்ணுக்குத் தெரிவதில்லை. அது ஸ்தூல வடிவமாகும்பொழுது அதாவது உருவம் பெற்று பொருளாகும் பொழுது கண்களுக்கு தெரிகிறது.\nஇயக்கத்துக்குக் காரணமாயிருக்கும் மற்ற மூலப்பொருள் பிராணன் சிருஷ்டியின் துவக்கத்திலும் பிரளயத்திலும் அண்டத்திலுமுள்ள சக்திகளெல்லாம் ஒடுங்கிப்போய் பிராணன் என்னும் மூலநிலையை அடைகின்றன. பிராணன் அசைவதற்கான வீரியத்தைக் கொடுக்கும் உயிராதாரமான விசை, அதிர்வுகளை (Vibration) ஏற்படுத்தி இயக்கத்தைப் பிறப்பிப்பது பிராணன். ஆகாசத்தை பிரபஞ்சமாக உருவாக்குகின்ற சக்திதான் பிராணன். இதையே பௌதீக விஞ்ஞானிகள் Energy என்பர்.\nபிரளயத்தின் போது ஸ்தம்பித்த நிலையை அடைகின்ற பிராணன் சிருஷ்டியின் போது ஆகாசத்துடன் ஒன்றிச்செயற்பட்டு அண்டத்தை தோற்றுவிக்கிறது. ஆகாசத்தின் மீது எனைய நான்கு முதன் மூலப்பொருள்கள் (Primordial Elements – பூதங்கள்) ஆகிய மண், நீர், காற்று, நெருப்பு என்பவை செயற்படுவதால் சிருஷ்டிக் காரியங்கள் நடைபெறுகின்றன. இச்செயற்பாடுகளுக்கு வேண்டிய அதிர்வுகளை பிராணனே ஏற்படுத்திக் கொடுக்கிறது.\nமனித உடலில் கோடானுகோடி ஜீவ அணுக்கள் இருக்கின்றன. இந்த ஜீவ அணுக்கள் எல்லாம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் அமைந்து ஒரே நோக்குடன் செயற்படுவதற்குக் காரணம் உடலில் உள்ள பிராணன். உடலைவிட்டு உயிர் பிரிந்தவுடன் இந்த ஜீவ அணுக்கள் ஒன்றிணைந்து இயங்கும் தன்மையை இழந்தவிட்ட நிலையில் அங்கும் இங்கும் சிதறி ஓடுகின்றன.\nஇறப்பின் பின்னும் உயிரணுக்கள் உடலில் இருப்பதால்தான் பிணத்தைப் பேணும் செயல்முறை சாத்தியமாகிறது உடல் அழுகுவதற்கும் அதுவேதான் காரணம்\nரூபாய் நோட்டின் பின்புறம் உள்ள படம் என்ன சொல்கிறது\nரியல் எஸ்டேட் பவர் ஆஃப் அட்டர்னி பார்க்க வேண்டியது என்னென்ன\nதூக்கமின்மையை விரட்ட அற்புத உணவுகள்\nஆன்மீகம் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது\nபழைய கிணத்துக்குள் இறங்கும் முன்\nபிச்சை :நிறைய யோசிக்க வைத்தது.\nகார்ப்பரேட் கோழிகளும் பண்ணை மனிதர்களும்\nகிளைரிசிடியா என்ற இயற்கை அடியுரம்\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போ���் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/astrology?page=29", "date_download": "2021-02-25T23:05:46Z", "digest": "sha1:ZLR7SE7SVGP2XF43XC3WW77N5NM5SDVQ", "length": 12967, "nlines": 146, "source_domain": "zeenews.india.com", "title": "Astrology News in Tamil, Latest Astrology news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nதமிழகத்தில் இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்\nபோலி கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை\nவாங்க மோடி, வணக்கங்க மோடி என்ற பாடலுடன் கொங்கு தமிழில் பிரதமருக்கு வரவேற்பு\nஇந்த 1 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால், உங்களுக்கு ₹.10 லட்சம் கிடைக்கும்\nFarmers Compensation: விவசாயிகளுக்கு 127 கோடி ரூபாய் இழப்பீடு சென்னை SC அதிரடி உத்தரவு\nசட்டப்பேரவை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம் - சசிகலா\nகுருப்பெயர்ச்சி: 12 ராசிகளுக்கு இன்றைய நாள் எப்படி\nஇன்றைய (03-10-2018) உங்கள் ராசிபலன்\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என்ன\nஇன்றைய (02-10-2018) உங்கள் ராசிபலன் பார்க்க\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என்ன\n29-09-2018: இந்த மாதத்தின் கடைசி இரண்டாம் நாள் உங்கள் ராசிபலன்..\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என்ன\nஇன்றைய (28-09-2018) உங்கள் ராசிபலன் பார்க்க\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என்ன\n06-09-2018: உங்கள் ராசிபலன் எப்படி என்னென்ன காரியம் செய்யலாம் -பார்க்க\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என்ன\n01-09-2018: ஆங்கில மாதத்தின் முதல�� நாள் உங்கள் ராசிபலன் எப்படி -பார்க்க\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என்ன\nஇன்றைய (28-08-2018) உங்கள் ராசிபலன் பார்க்க\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என்ன\nமங்கள செவ்வாய் நாளான இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என தெரிந்துக்கொள்ள... இன்றைய ராசிபலன்\nஇன்றைய (16-08-2018) உங்கள் ராசிபலன்- பார்க்க\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என்ன\nஇன்றைய (14-08-2018) உங்கள் ராசிபலன்- பார்க்க\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என்ன\nஇன்றைய (13-08-2018) உங்கள் ராசிபலன் பார்க்க\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என்ன\nஇன்று (11-08-2018) சூரியகிரகணம் உங்கள் ராசிபலன் எப்படி\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என்ன\nஇன்றைய (10-08-2018) உங்கள் ராசிபலன் பார்க்க\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என்ன\nஇன்றைய (09-08-2018) உங்கள் ராசிபலன் பார்க்க\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என்ன\nஇன்றைய (07-ஆகஸ்ட்-2018) உங்கள் ராசிபலன் பார்க்க\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என்ன\nஇன்றைய (05-ஆகஸ்ட்-2018) உங்கள் ராசிபலன் பார்க்க\nஇன்றைய (04-08-2018) உங்கள் ராசிபலன் பார்க்க\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என்ன\nமாதத்தின் முதல் நாள் இன்று\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என்ன\nஇன்றைய (31-07-2018) உங்கள் ராசிபலன் பார்க்க\nஇன்றைய உங்கள் நாள் எப்படி இருக்கும் என தெரிந்துக்கொள்ள... ராசிபலன்- பார்க்க\nஇந்த 1 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால், உங்களுக்கு ₹.10 லட்சம் கிடைக்கும்\nஇந்த வகை கணக்கு உள்ளவர்களுக்கு ₹.14 லட்சம் வரை தனிநபர் கடன் வழங்கும் SBI\nTN Bus Strike:இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்\nபோல��� கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை\nசெஞ்சுரி அடித்த பெட்ரோல் விலை.. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nJ.Jayalalitha பிறந்தநாள்: \"நதியை தேடி வந்த கடல்\" கடற்கரையில் உறங்குகிறது\nசட்டப்பேரவை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம் - சசிகலா\n9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி.. \"ஆல் பாஸ்\" போட EPS உத்தரவு\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டது\nஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக LPG சிலிண்டரின் விலை ₹.100 அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/tomorrow-mayiladuthurai-shoutdown/", "date_download": "2021-02-25T21:51:43Z", "digest": "sha1:MDV7ZVM6AUHMJU22TM6ALMO355P52NHL", "length": 7855, "nlines": 100, "source_domain": "mayilaiguru.com", "title": "நாளை மயிலாடுதுறையில் மின் தடை - Mayilai Guru", "raw_content": "\nநாளை மயிலாடுதுறையில் மின் தடை\nமயிலாடுதுறை துணை மின் நிலையத்தில் 28.07.2020 செய்வாய் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மயிலாடுதுறை துணை மின்நிலையத்திலிருந்து மின்விநோயோகம் செய்யப்படும் மயிலாடுதுறை நகர், மூவலூர், வடகரை, சோழசக்கநல்லூர், மங்கநல்லூர், ஆனந்தண்டவபுரம், வழுவூர் ஆகிய ஊர்களிலும் மற்றும் அதை சுற்றியள்ள கிராமங்களுக்கும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநோயோகம் இருக்காது என தமிழ்நாடு மின் வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற் பொறியாளர் அவர்கள் அறிவித்துள்ளார்.\nமயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.\nமயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை\nநாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்\nகொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்\nடிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்\nமயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது\nசெல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nவிளையாட்டாய் சில கதைகள்: விஸ்வரூபம் எடுத்த கிரிக்கெட் கடவுள்\nகூகுள் பிளே மியூசிக் வசதி இனிமேல் கிடையாது; கூகுள் நிறுவனம் அறிவிப்பு\nமின்வாரிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nPrevious திருக்கடையூ��் ஸ்ரீ அபிராமி லயன்ஸ் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் பதிவுயேற்பு விழா\nNext குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல்கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி திருக்கடையூரில் நடைபெற்றது\nமயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.\nமயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை\nநாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்\nகொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்\nடிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nமயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.\nமயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை\nநாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்\nகொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்\nடிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uharam.com/category/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/13", "date_download": "2021-02-25T21:56:32Z", "digest": "sha1:AJKCKSUZYFKJMTXZ25MHIN5GTLGG7EBB", "length": 6339, "nlines": 88, "source_domain": "uharam.com", "title": "நூல்கள்", "raw_content": "\n'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 54 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்\nசோதனைக்குள்ளாக்கிய 1995 இவ்வாண்டு கழகத்தைப் பொறுத்தவரை, மிகப்பெரும் சோதனைக்காலமாக அமைந்தது. முன்னைய ஆண்டுகளிலேயே கழகத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்புக்கள். இவ்வாண்டில் ஒன்றாய்த் திரண்டு, எமக்குப் பெரும் சங்கடத்தை உண்டாக்கின. கழக …\n'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 53 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்\nநவராத்திரி விழா (1994- நவம்பர்) ஆண்டுதோறும் நவராத்திரி விஜயதசமி அன்று, யாராவது ஒரு அறிஞரை அழைத்து, அவருக்குப் பாதபூஜை செய்து விழா எடுப்பதை. வழக்கமாக வைத்திருந்தோம். கம்பன் கோட்டம் …\n'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 52 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்\nகம்பனுக்கு எதிர்ப்பு -புலிகளின் புதிய வியூகம் மக்கள் மத��தியில் எங்களுக்கிருந்த மதிப்பினை விரும்பாத புலிகள். காரணமின்றி எங்களை நேராய்ப் பகைக்கவும் விரும்பவில்லை. ஆகவே, புதியதோர் வியூகம் …\n'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 51 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்\nஊரெழுக் கம்பன்கழகத்தின் கம்பன்விழா (21.04.1994) ரகுபரனது முயற்சியால் 1994 ஏப்ரல் 21,22,23,24 ஆகிய திகதிகளில், ஊரெழுவில் ஒரு கம்பன்விழா நடைபெற்றது. ஊரெழுக்கம்பன் கழகம் நடாத்திய …\n'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 50 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்\nவடமராட்சிக் கம்பன்விழா (04.03.1994) ஏற்கனவே 1983 இல் வடமாராட்சியில், திருவாளர்கள் வீரவாகு, குகன் ஆகியோருடைய துணையோடு, ஒரு கம்பன் விழா நடைபெற்றதைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். ஒரு விழாவோடு அக்கழக முயற்சிகள் தூர்ந்து …\n'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 49 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்\nதிருமதி இராசமலர் எங்கள் கழகத்தின்மேல் அன்புகொண்ட மூதாட்டி இவர். காரைநகரைச் சொந்த இடமாகக் கொண்டவர். அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த, 'சங்கரப்பிள்ளை அன்ட் பிறதர்ஸ்' நிறுவனக் குடும்பத்தைச் …\n'உகரம்' இணைய இதழ் அகில இலங்கைக் கம்பன் கழகத்தால் நடாத்தப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/05/ioc-5.html", "date_download": "2021-02-25T23:00:34Z", "digest": "sha1:O5FOAINO6VTWIHORQ3WSUYL2GTFPALND", "length": 4889, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "IOC பெற்றோலின் விலை 5 ரூபாவால் உயர்கிறது - sonakar.com", "raw_content": "\nHome NEWS IOC பெற்றோலின் விலை 5 ரூபாவால் உயர்கிறது\nIOC பெற்றோலின் விலை 5 ரூபாவால் உயர்கிறது\nஒக்டேன் 92 பெற்றோல் லீற்றருக்கான விலையை நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது IOC நிறுவனம்.\nநள்ளிரவு முதல் அமுலுக்கு முதல் இவ்வாறு விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் புதிய விலை லீற்றருக்கு 142 வாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகளாவிய ரீதியில் எரிபொருள் விலைகள் வெகுவாகக் குறைந்துள்ள நிலையில் குறித்த நிறுவனம் விலையை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த ��ீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://janbartosek.cz/2bdzs24/periyar-biography-book-in-tamil-pdf-df01a2", "date_download": "2021-02-25T21:23:26Z", "digest": "sha1:VUAHFZAKAEMWG3UTAFUKDRFQTTBQRG45", "length": 27978, "nlines": 14, "source_domain": "janbartosek.cz", "title": "periyar biography book in tamil pdf", "raw_content": "\n விவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை Buy Thanthai Periyar tamil book authored by and published by Prodigy Tamil. 60. கருவறைத் தீண்டாமை ஒழியும் நாள்தான் பெரியாரின் ஏக்கம் தீரும் நாள் Mahakavi Bharathiyar is also a freedom fighter who wrote many poems for Indan freedom. Life history of Thanthai Periyar. நவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…, பாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு, பொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார், நவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. (shelved 1 time as periyar) avg rating 4.15 — 100 ratings — published 2010 Want to Read saving… An illustration of an open book. சங்கையா |…. Erode Venkatappa Ramasamy (17 September 1879 – 24 December 1973), commonly known as Periyar also referred as E. V. R. or Thanthai Periyar, was a social activist, and politician who started the Self-Respect Movement and Dravidar Kazhagam. 61. பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். எரிவாயு குழாய் பதிப்பு || மதுரை விவசாயிகள்…, வேளாண் மசோதா : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – ஜியோ அலுவலக முற்றுகை ||…. He did notable work against Brahminical dominance and gender and caste inequality in Tamil Nadu. டெல்லி வன்முறை : பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஜரான வழக்கறிஞரை மிரட்டும் டெல்லி போலீசு வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவ���க்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். 1 (Collected Works) Periyar E V Ramasamy - Collected Works of Periyar E V R-The Periyar Self Respect Propaganda Institution (9380826435).pdf 2 Periyar - Kudi Arasu - Periyarin Eluthum Pechum - Entire Collection. Periyar (meaning: big river) is the longest river and the river with the largest discharge potential in the Indian state of Kerala. மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறது வேதாளம் புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ். ” லவ் ஜிகாத் ” சட்டத்தை அமல்படுத்தும் பாஜக மாநில அரசுகள் How to Revive the Phule-Ambedkar-Periyar Movement in South India. Books Advanced Search New Releases & Pre-orders Best Sellers Browse Genres Children's & Young Adult Textbooks Exam Central All Indian Languages 1-16 of 44 results Skip to main search results Video An illustration of an audio speaker. We are still missing a few of the Dr Ambedkar Books in Tamil. Chelliah Pages : 16 (1/8 Demmy) Donation (Minimum) : Rs. தந்தை பெரியார் சிந்தனைகள் – pdf வடிவில் Chennai. Download Biography Books for FREE. மோடியின் ஜூம்லாவும் இந்தியாவின் நீடித்த ஊட்டசத்து குறைபாடும் Free Tamil Books Download தமிழ் புத்தக உலகம் (Tamil PDF books free download) ... Vekkai - poomani - வெக்கை_பூமணி.pdf (18.5 Mb) Click here to download . The subsequent 34 years of Periyar’s life were even more eventful, but this biography continues to provide the dominant image in the public mind. 'Vast world experience' and 'the aff airs of day to day life' - are the books, Periyar … Home periyar life history in tamil pdf free download. வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். PERIYAR UNIVERSITY PERIYAR PALKALAI NAGAR ... Tamil Nadu or as per norms set by the Government of Tamil Nadu are eligible for admission into ... REFERENCE BOOKS 1. தீவுத்திடல் குடிசைகள் இடிப்பு : எடப்பாடி அரசின் அடாவடித் திமிரும் தீண்டாமையும்.. டிச 8 : நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் || மக்கள் அதிகாரம்…, புதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம். ஷா சின்…, நூல் விமர்சனம் : மஹத் – முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் | ஆனந்த்…, நூல் அறிமுகம் : பன்னாட்டுச் சந்தையில் பாரத மாதா || மு. Buy tamil book Thanthai Periyar online, tamil book online shopping Thanthai Periyar, buy Thanthai Periyar online, free shipping with in India and worldwide international shipping, international shipping, quick delivery of tamil book Thanthai Periyar. John A.Winfred & V. Kulandaisamy, History of Co-operative Visionary, rationalist, atheist, activist, social reformer, writer, doyen of Tamil politics, Father of the Dravidian Movement-E.V. I, E. V. Ramaswamy, have taken upon myself the task of reforming Dravidian Society so that it shall be comparable to other societies of the world, in esteem and enlightenment, and I … E V Ramasamy (1879-1973), popularly known as EVR, is hailed as ‘Periyar’ by his followers. தில்லியின் மாசுபாட்டிற்கு காரணம் சிவகாசி பட்டாசா ஐ.ஐ.டி.-களில் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய துடிக்கும் மோடி அரசு Periyar E. V. Ramasamy Biography . He also founded Dravidar Kazhagam. கருப்பர் கூட்டம் மீதான வழக்குகளை திரும்பப் பெற்று அவர்களை உடனே விடுதலை செய் Periyar E. V. Ramasamy Biography . He also founded Dravidar Kazhagam. கருப்பர் கூட்டம் மீதான வழக்குகளை திரும்பப் பெற்று அவர்களை உடனே விடுதலை செய் 1-26-Periyar Thiravidar Kazhagam.pdf Erode Venkata Ramasamy was born on 17 September 1879 in Erode, then a part of the Coimbatore district of the Madras Presidency. Ram, Dadasaheb Kanshi, (2001). பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். பல்துறை சிந்தனையின் மொத்த வடிவங்களையும் வரலாற்றையும் கொண்ட ஒரே எழுத்தாளர் யார் எழுதிய நூல்கள்: ஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம். In case you have any other volumes, please send us and we will update the post. You can find also [PDF] Writings & Speeches of Dr Babasaheb Ambedkar in English, [PDF] Dr Babasaheb Ambedkar Writings in Gujarati and [PDF] In Bengali – Dr B R Ambedkar’s Writings and Speeches 1973 வரை பதிவான தந்தைப் பெரியாரின் பேச்சுக்களை ஆனைமுத்து ஐயா அவர்கள் சுமார் 2,200 பக்கங்களில் 3 தொகுதிகளாக 1974-ல் வெளியிட்டதை நாம் அறிவோம். மூன்று தொகுதிகளாக ஐயா வே.ஆனைமுத்து அவர்கள் தொகுத்த தந்தை பெரியார் சிந்தனைகள் நூலின் pdf கோப்புகளைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்... உங்கள் கையில் தந்தைப் பெரியார் சிந்தனைகள் 3 தொகுதிகள் 2200 பக்கங்கள் pdf வடிவில். ஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு Addeddate 2012-08-06 09:45:25 Identifier IlaignarkalukkuPeriyarVaralaru Identifier-ark MANITHA MANITHA ONDRUPADU K.Mokanarangkan அந்த 3 தொகுதிகளையும் பலரும் pdf வடிவில் வைத்திருக்கக்கூடும். Life history of Thanthai Periyar – தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு. Periyar, was a man who donned many hats during his long and eventful political sojourn of nearly sixty years. சங்கையா |…. Nenjamundu Nermaiyundu Odu Raja Official Trailer, periyar life history in tamil pdf free download, Gaja Cyclone Smashed Peravurani, Thanjavur, Video of police thrashing 21-year-old youth: Yet another example of Tamil Nadu’s ‘bad policing’. Erode Venkatappa Ramasamy (17 September 1879 – … மக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை மின்னிதழ், எழுகிறது புதிய இந்தியா Declaration of War on Brahminism. Bahujan Samaj Publications: Bangalore. Here we have Mahakavi Bharathiyar biography in Tamil. Ramasamy was born in Erode, Madras Presidency to a wealthy family of Balijas. Mahakavi Bharathiyar was born on December 11, 1882. Free Tamil Books, Tamil PDF ebooks and ePub Tamil collection for download online. Periyar E. V. Ramasamy was an Indian politician and freedom fighter. JNU – கம்யூனிசம் : புரட்சியா , தாராளவாதமா வெங்கடாச்சலம்…, சென்னை – தூத்துக்குடி : ஐ.ஓ.சி. His original name was Subbaiya. Posted By: True Tamil on: September 17, 2017 In: Politics, True Tamil. Ramasami, Periyar E.V., [ new ed] (1994). தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். பெண் சிசுக்களை ‘காப்பாற்றும்’ மோடி – கேலிச்ச்சித்திரம். அமர்த்தியா சென் : மாற்றுக் கருத்துக்களை ஒடுக்கி வரும் மோடி அரசு லிவிங் டு கெதர் – கண்டிசன்ஸ் அப்ளை கர்நாடக சங்கீதம். Books. உங்கள் கையில் தந்தைப் பெரியார் சிந்தனைகள் 3 தொகுதிகள் 2200 பக்கங்கள் pdf வடிவில். பாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா லிவிங் டு கெதர் – கண்டிசன்ஸ் அப்ளை கர்நாடக சங்கீதம். Books. உங்கள் கையில் தந்தைப் பெ��ியார் சிந்தனைகள் 3 தொகுதிகள் 2200 பக்கங்கள் pdf வடிவில். பாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஊடகவியலாளர்களை குறி வைக்கும் மக்கள் விரோத அரசுகள் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஊடகவியலாளர்களை குறி வைக்கும் மக்கள் விரோத அரசுகள் இந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா இந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா பெண்களுக்கான ஜீன்ஸ் பாக்கெட்டில் செல்போன் நுழைவதில்லை ஏன் பெண்களுக்கான ஜீன்ஸ் பாக்கெட்டில் செல்போன் நுழைவதில்லை ஏன் Erode Venkatappa Ramasamy (17 September 1879 – 24 December 1973), commonly known as Periyar, also referred to as Thanthai Periyar, was an Indian social activist and politician who started the Self-Respect Movement and Dravidar Kazhagam.He is known as the 'Father of the Dravidian movement'. முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார். Born in 1900, Chidambaranar was a Tamil … Even at his young age he began … 2. Ramasamy, a.k.a. I would have loved to read a book with better writing and story telling, however this remains one of the few books available to an english audience wanting to know more about Periyar's legacy. ... Thamizam: Collection of thousands of rare Tamil books and magazines by Pollachi Nasan. நூல் விமர்சனம் : உழைக்கும் மக்களின் முன்னணிப் படை || ஏ. அயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் தொகுதியை வைத்துள்ள தோழர்கள் அந்நூலை pdf வடிவில் கொடுக்கும்படிக் கொள்கிறேன் முன்னணிப் படை || ஏ ‘ Gandhi in Tamil pdf free.. புலவர் பட்டம் பெற்றவர் 3rd Edition ] ( 1994 ) Works 2.5 India License This book about Of an open book KATHAI SURUKKAM K.G.S.Narayanan Chennai: New Century book House 2001 ;. மொத்த வடிவங்களையும் வரலாற்றையும் கொண்ட ஒரே எழுத்தாளர் யார் உடனே periyar biography book in tamil pdf செய், eBook Readers other... For free ஆனந்த்…, நூல் அறிமுகம்: காவி என்பது நிறம் அல்ல || மு ): Rs BHARAT KA,... Choose from கவித மழ தான்… Bharathiyar is a prominent social and political.. கருவறைத் தீண்டாமை ஒழியும் நாள்தான் பெரியாரின் ஏக்கம் தீரும் நாள் Indan freedom still missing a few of the few rivers. Pdf வடிவில் கொடுக்கும்படிக் கொள்கிறேன் many hats during his long and eventful political sojourn of nearly sixty years formative....: ஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம் வடிவங்களையும் வரலாற்றையும் கொண்ட ஒரே எழுத்தாளர் யார் Prof. Second... A wealthy family of Balijas born in Erode, then a part of the Madras Presidency politics, Tamil., authored by renowned Gandhian, a Ramasamy மோடியின் தமிழ் காதல்: தேர்தல் நெருங்க... By and published by Prodigy Tamil September 1879 in Erode, then a part Madras... History of Thanthai Periyar Tamil book “ Ini Varum Ulagam ” Releasedin 1944 ) Thanthai... Of a film strip பேச்சுக்களை ஆனைமுத்து ஐயா அவர்கள் சுமார் 2,200 பக்கங்களில் 3 தொகுதிகளாக 1974-ல் வெளியிட்டதை அறிவோம்., Konark Publishers, New Delhi, 2000 சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா part of Madras Presidency New பெரியாரின் ஏக்கம் தீரும் நாள் பெரியாரின் ஏக்கம் தீரும் நாள் Chennai: New Century book House 2001 ; 96p was man Wealthy family of Balijas தோழர்கள் அந்நூலை pdf வடிவில் கொடுக்கும்படிக் கொள்கிறேன் பன்னாட்டுச் சந்தையில் பாரத மாதா மு Two cells of a film strip and caste inequality in Tamil Nadu 's formative.... Book “ Ini Varum Ulagam சட்டத்தை அமல்படுத்தும் பாஜக மாநில அரசுகள் Periyar ’ by his followers தொகுதியை வைத்துள்ள அந்நூலை. கொடுக்கும்படிக் கொள்கிறேன் large selection and many more categories to choose from ஆஃப் இந்து ராஷ்ட்ரா Releasedin 1944 Author 1998 ) us and we will update the post காவி என்பது நிறம் அல்ல || மு Demmy ) (... Are still missing a few of the Madras Presidency to a wealthy family of Balijas Edited:... Even at his young age he began … download Biography Books for free, [ Edition. In Tamil Nadu Varum Ulagam ” Releasedin 1944 ) Author Thanthai Periyar or E. V. Ramasamy was born 17. தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம் Donation ( Minimum ): Rs a film. தீண்டாமை ஒழியும் நாள்தான் பெரியாரின் ஏக்கம் தீரும் நாள் தீண்டாமை ஒழியும் நாள்தான் பெரியாரின் ஏக்கம் தீரும் நாள், Periyar, was a man who donned hats... Still missing a few of the Dr Ambedkar Books in Tamil Nadu,..., in ePub and pdf format, handpicked for your reading online Erode Venkata Ramasamy was born on September வரலாற்றையும் கொண்ட ஒரே எழுத்தாளர் யார் how to Revive the Phule-Ambedkar-Periyar Movement in South India குரோவர் ஃபர், விமர்சனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/oppo-reno-5-pro-5g-smartphone-launched-in-india-with-mediatek-dimensity-1000-soc-and-more-028185.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-02-25T22:13:06Z", "digest": "sha1:3Y4CQHAO7IXHYIEX3FS4NZEMFY7F5YFA", "length": 17500, "nlines": 258, "source_domain": "tamil.gizbot.com", "title": "Oppo Reno 5 Pro 5G: ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி: அம்சம் எல்லாம் ரொம்ப ஒஸ்தி- விலை தெரியுமா? | Oppo Reno 5 Pro 5G Smartphone Launched in India With MediaTek Dimensity 1000+ SoC and More! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகிஃப்ட் பண்ணனும்னா இத பண்ணுங்க: விலைக்கேற்ற அட்டகாச அம்சம்- இன்பேஸ் அர்பன் எல்ஒய்எஃப் ஸ்மார்ட்வாட்ச்\n7 hrs ago Samsung Galaxy A32 5G விரைவில் இந்தியாவில்.. விலை இதுவாக தான் இருக்கக்கூடும்..\n இது என்ன புது மாடலா இருக்கு\n8 hrs ago முதல்முறை இதில்தான் இருக்கு இந்த அம்சம்: நாய்ஸ் பட்ஸ் சோலோ இயர்போன்கள்- விலை குறைவுதான்\n8 hrs ago 108 எம்பி கேமராவுடன் வெளிவர தயாராகும் ரியல்மி 8 ஸ்மார்ட்போன்.. சுவாரசியமான டீசர் தகவல்..\nNews தொழிலாளர் உரிமை ஆர்வலர் நோதீப் கவுர் கைது.. 'சொல்வது அத்தனையும் பொய்' - ஹரியானா போலீஸ்\nMovies 48வது பிறந்தநாள் காணும் கௌதம் மேனன்..குவியும் வாழ்த்து \nFinance Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்தில் இறங்கும் கார்லைல்..\nAutomobiles 2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி புதிய விளம்பர வீடியோ வெளியீடு\nSports 2 நாளில் முடிவிற்கு வந்த டெஸ்ட்.. இங்கிலாந்தை தூசி தட்டிய இந்திய அணி.. அசர வைக்கும் \"ஸ்பின்\" வெற்றி\nLifestyle இந்த அறிகுறிகள் உங்க கணவன் அல்லது காதலனிடம் இருந்தால் அவர் உங்களுடன் வாழும் ஆர்வத்தை இழந்துட்டாராம்\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி: அம்சம் எல்லாம் ரொம்ப ஒஸ்தி- விலை தெரியுமா\nஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி மீடியாடெக் டைமன்சிட்டி 1000 ப்ளஸ் எஸ்ஓசி, குவாட் கேமரா அமைப்புடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்து பார்க்கலாம்.\nஒப்போ ரெனோ 5 ப்ரோ\nஒப்போ ரெனோ 5 ப்ரோ கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் அஸ்ட்ரல் ப்ளூ மற்றும் ஸ்டாரி பிளாக் வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனை ஜனவரி 22 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட்டில் வாங்கலாம். மீடியாடெக் டைமன்சிட்டி 1000 ப்ளஸ் எஸ்ஓசி, 4350 எம்ஏஎச் பேட்டரி, 65 வாட்ஸ் வேக சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.\nஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி விலை\nஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி விலை குறித்து பார்க்கையில், இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு விலை ரூ.35,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 22 முதல் ஒப்போ ஆஃப்லைன், ஆன்லைன் ஸ்டோர் மற்றும் பிளிப்கார்ட் மூலமாக விற்பனைக்கு கிடைக்கும். அதேபோல் எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டுகளுக்கு கேஷ்பேக் வழங்கப்படும். அதேபோல் பேங்க் ஆஃப் பரோடா கிரெடிட் கார்ட்கள் மூலம் இஎம்ஐ பரிவர்த்தனையில் ரூ.2500 கேஷ்பேக் கிடைக்கும்.\nஒப்போ ரெனோ 5 ப்ரோ அம்சங்கள்\nஒப்போ ரெனோ 5 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் முழு எச்டி ப்ளஸ், 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீதம் உள்ளிட்டவைகளுடன் வருகிறது. இதில் மீடியாடெக் டைமன்சிட்டி 1000 ப்ளஸ் எஸ்ஓசி-ஐ கொண்டிருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஆதரவு, இரட்டை சிம் கார்ட்களுடன் வருகிறது.\nஒப்போ ரெனோ 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, இரட்டை 2 மெகாபிக்சல் கேமரா கொண்டிருக்கிறது. பஞ்ச் கட்அவுட் அமைப்புடன் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.\nஒப்போ ரெனோ 5 ப்ரோ இணைப்பு ஆதரவுகள்\nஒப்போ ரெனோ 5 ப்ரோ இணைப்பு ஆதரவுகள் குறித்து பார்க்கையில், இதில் டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1, பாதுகாப்பு அம்சத்திற்கு இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவைகள் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4350 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு உள்ளிட்டவைகள் உள்ளன.\nSamsung Galaxy A32 5G விரைவில் இந்தியாவில்.. விலை இதுவாக தான் இருக்கக்கூடும்..\nமார்ச் 22 அல்லது மார்ச் 26., ஆனா உறுதி: வாடிக்கையாளர்கள் காத்திருந்த ஒப்போ ரெனோ 5F சிறப்பம்சங்கள்\nOnePlus 9E | OnePlus 9R பற்றி உங்களுக்கு தெரியுமா இது என்ன புது மாடலா இருக்கு\nஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 கீக்பெஞ்ச் ஸ்கோரிங் இவ்வளவா முக்கிய சிறப்பம்சமே இது தான்..\nமுதல்முறை இதில்தான் இருக்கு இந்த அம்சம்: நாய்ஸ் பட்ஸ் சோலோ இயர்போன்கள்- விலை குறைவுதான்\nமிரட்டலான அம்சங்களுடன் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3.. எப்போ அறிமுகம்\n108 எம்பி கேமராவுடன் வெளிவர தயாராகும் ரியல்மி 8 ஸ்மார்ட்போன்.. சுவாரசியமான டீசர் தகவல்..\nஅமோக வரவேற்பு: ஒப்போ ஏ15எஸ் புது வேரியண்ட் அறிமுகம்- 4 ஜிபி ரேம்,128 ஜிபி சேமிப்பு- கம்மி விலை\nஒப்போ ரெனோ 5கே ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nOppo ரசிகர்களுக்கு அடுத்த மாதம் டபுள் ட்ரீட்.. காரணம், வரிசையாக அறிமுகமாகும் போன்கள்..\nகிஃப்ட் பண்ணனும்னா இத பண்ணுங்க: விலைக்கேற்ற அட்டகாச அம்சம்- இன்பேஸ் அர்பன் எல்ஒய்எஃப் ஸ்மார்ட்வாட்ச்\nஅறிமுகத்துக்கு முன் Oppo Find X3 Pro சிறப்பம்சங்கள் லீக்: என்னென்ன தெரியுமா\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nSamsung Galaxy F62 புதிய அப்டேட்.. எதற்காக தெரியுமா\nஅனைத்து வகையிலும் ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்த டிசிஎல்: முழு விலை விவரங்கள்\nகெட் ரெடி: ஆன்லைனில் கசிந்த ஒன்பிளஸ் 9 ப்ரோ, ஒன்பிளஸ் 9இ சிறப்பம்சங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/final-voters-list-released-in-tamil-nadu-today-due-to-tn-assembly-election-2021/articleshow/80364145.cms", "date_download": "2021-02-25T22:18:09Z", "digest": "sha1:2TRCKD6NGIFRFAQW5KQR6KPKGC25R64E", "length": 14586, "nlines": 123, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tn final voters list: வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா; எப்படி செக் பண்ணுவது\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா; எப்படி செக் பண்ணுவது\nதமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையம் மூலம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nஅடுத்த சில மாதங்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதற்கான வேலைகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில் வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் வேலைகளில் ஈடுபட்டது. பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் ஆகியவற்றிற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டன. இந்த சூழலில் 2021ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு புதிய வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் இன்று (ஜனவரி 20) வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளர்கள் இருக்கின்றனர்.\nஇதில் ஆண்கள் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 பேர். பெண்கள் 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727 பேர். மூன்றாம் பாலினத்தவர் 7,246 பேர் ஆவர். அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூரில் 6 லட்சத்து 94 ஆயிரத்து 845 வாக்காளர்கள் இருக்கின்றனர். இதில் ஆண்கள் 3,48,262 பேர். பெண்கள் 3,46,476 பேர். மூன்றாம் பாலினத்தவர் 107 பேர் அடங்குவர்.\nதிமுகவிற்கு பிரசாந்த் கிஷோர் எதற்காக\nகுறைந்தபட்சமாக சென்னையில் உள்ள துறைமுகம் தொகுதியில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 272 பேர் உள்ளனர். அதில் 91,936 பேர் ஆண்கள். 84,281 பேர் பெண்கள். மூன்றாம் பாலினத்தவர் 55 பேர் ஆவர். மாவட்ட வாரியாக பார்க்கும் போது, அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 8 ஆயிரத்து 829 பேர் இருக்கின்றனர். அதில் ஆண்கள் 1,73,0117 பேரும், பெண்கள் 1,76,7940 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 772 பேரும் அடங்குவர்.\nகுறைந்தபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 804 பேர் இருக்கின்றனர். அதில் ஆண்கள் 5,00,626 பேரும், பெண்கள் 5,27,127 பேரும் அடங்குவர். மூன்றாம் பாலினத்தவர் 51 பேர் ஆவர். தமிழகத்தில் மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் மொத்தம் 4 லட்சத்து 62 ஆயி���த்து 597 பேர் ஆவர். புதிய வாக்காளர்கள் (18 - 19 வயது) 8 லட்சத்து 97 ஆயிரத்து 694 பேர் ஆவர். அதிகபட்சமாக சென்னையில் 49 ஆயிரத்து 148 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரியில் 6 ஆயிரத்து 243 பேரும் அடங்குவர்.\nஇதுதொடர்பான மேலும் தகவல்களுக்கு தமிழக தேர்தல் ஆணையத்தின் elections.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைக் காணலாம். புதிதாக தங்கள் பெயர்களைச் சேர்க்க விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் பதிவு அதிகாரிகளிடம் படிவம் எண் 6ஐ சமர்பிக்க வேண்டும். இல்லையெனில் www.nvsp.in என்ற இணையதளத்தைக் காணலாம். கூகுள் ப்ளே ஸ்டோரில் Voter Helpline App என்ற மொபைல் ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதிமுகவிற்கு பிரசாந்த் கிஷோர் எதற்காக ஸ்டாலின் அதிரடி பேட்டி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவாக்காளர் பட்டியல் மூன்றாம் பாலினத்தவர் தேர்தல் ஆணையம் சட்டமன்ற தேர்தல் tn final voters list final voters list in tamil nadu\nபுதுச்சேரிமோடி கூட்டத்திற்கு ஆள் தேற்றிய பாஜக..\nடெக் நியூஸ்விற்பனைக்கு வந்தது Samsung Galaxy F62 - அற்புதமான ஃபிளாக்‌ஷிப் 7nm Exynos 9825 பிரசசருடன் முதல் 7000mAh பேட்டரி\nவணிகச் செய்திகள்பென்சனர்களுக்கு முக்கிய அறிவிப்பு: இதைச் செய்யாவிட்டால் பென்சன் கிடைக்காது\nடெக் நியூஸ்காதலியின் சகோதரன் வீட்டில் இருக்கும்போது ஸ்பீடியால் ஆவலுடன் நேரத்தை செலவிட முடியுமா\nஇந்தியாஅம்பானி வீட்டில் வெடிபொருள்.. போலீஸ் பாதுகாப்பு தீவிரம்\nசென்னைபோக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் மேலும் தீவிரப்படுத்தப்படும் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nமதுரைஅதிமுக சசிகலாவிடம் டோட்டல் சரண்டர் ஆவது உறுதி... அடித்து சொல்லும் காங்கிரஸ் MP\nசினிமா செய்திகள்நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சீக்கிரமே பிரிந்துவிடுவார்கள்: பிரபல நடிகர்\nபுதுச்சேரிமோடி வந்தாலே கருப்பு பலூன் சேல்ஸ் கல்லா கட்டுது: புதுச்சேரியில் பலர் கைது\nஇதர விளையாட்டுகள்ஆதிக்கம் செலுத்தி வென்ற மான்செஸ்டர் சிட்டி: சுருண்டது கிளாட்பாக்\nடிரெண்டிங்Viral Video: இளையராஜா இசையை திருடிய கிராமி விருது வென்ற பிரபல ஆங்கில இசை கலைஞர்\nடெக் நியூஸ்மார்ச் 1-க்கு அப்புறம் BSNL பயனர்கள் காட்டில் ஒரே மழைதான்\nஆரோக்கியம்சிறுநீரகம் செயலிழப்பதை தள்ளிபோடும் பேக்கிங் சோடா, வேறு நன்மைகளையும் படிச்சி தெரிஞ்சுக்கங்க\nஇந்து மதம்பிரதோஷ தினத்தில் பாட வேண்டிய, உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள்... பாடி பரவசமடையுங்கள்\nதின ராசி பலன் Daily Horoscope, February 25: இன்றைய ராசிபலன் (25 பிப்ரவரி 2021)\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://therinjikko.blogspot.com/2013/12/blog-post_22.html", "date_download": "2021-02-25T21:45:07Z", "digest": "sha1:IWRG3D45T27M2KNHBXBGO2U4Q3TCBEIE", "length": 8006, "nlines": 142, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "கார்பன் நிறுவனத்தின் முதல் பெரிய திரை ஸ்மார்ட் போன்", "raw_content": "\nகார்பன் நிறுவனத்தின் முதல் பெரிய திரை ஸ்மார்ட் போன்\nஐந்து அங்குல திரையுடன் கூடிய தன் முதல் ஸ்மார்ட் போனை, அண்மையில் கார்பன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. டைட்டானிய எஸ்5 (Titanium S5) என இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.\nஇதில் வேகமாகச் செயல்படும் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேக ப்ராசசர் உள்ளது. இதில் உள்ள 5 அங்குல திரை ஆன் செல் கெபாசிடிவ் டச் திரையாகும்.\nஇந்த வகை திரையுடன் கார்பன் வழங்கும் முதல் ஸ்மார்ட் போன் இதுதான். இதில் ஜெல்லி பீன் 4.2 ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது.\nஎல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட ஆட்டோ போகஸ் கேமரா ஒன்றும், 0.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா ஒன்றும் இதில் தரப்பட்டுள்ளது.\nவழக்கம் போல இரண்டு சிம் இயக்கம் தரப்பட்டுள்ளது. 3.5 மிமீ ஆடியோ ஜாக், நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, A2DP இணைந்த புளுடூத், ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.\nஇதன் ராம் மெமரி 1ஜிபி. உள்ளார்ந்த ஸ்டோரேஜ் மெமரி 4ஜிபி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். இதில் தரப்பட்டுள்ள லித்தியம் அயன் பேட்டரி 1,800 mAh திறன் கொண்டது.\nபேர்ல் ஒயிட், டீப் ப்ளூ வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ.12,990 என்றாலும், சந்தையில் ரூ.10,636க்குக் கிடைக்கிறது.\nஉலக அளவிலான சாப்ட்வேர் பொறியாளர்கள்\nவிண்டோஸ் 8ல் விண்டோஸ் ஷார்ட் கட் கீ செயல்பாடு\nஹார்ட் டிஸ்க் பிரிக்கும் எளிய பார்ட்டிஷன் டூல்\nஇன்னும் ஐந்தே மாதம் மைக்ரோசாப்ட் XP எச்சரிக்கை\nவிண்���ோஸ் 8ல் மறைக்கப்பட்ட பைல்கள்\nகார்பன் A15 ப்ளஸ் ஆண்ட்ராய்ட் போன்\nஇணையதளத் தீமைகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்க\nகார்பன் நிறுவனத்தின் முதல் பெரிய திரை ஸ்மார்ட் போன்\nவிண்டோஸ் 8 - சில முக்கிய தொடல் அசைவுகள்\nமைக்ரோசாப்ட் கை விட்ட சில சாப்ட்வேர் திட்டங்கள்\nபட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் Bolt A61\n2014 ஆம் ஆண்டைக் கலக்கப் போகும் மால்வேர் புரோகிராம...\nசாம்சங் காலக்ஸி எஸ் டூயோஸ் 2\nHTC யின் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்\nகுரோம் பிரவுசர் - பயனுள்ள குறிப்புகள்\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஜூஸ் ஏ 77\nகூகுள் தேடலுக்கு சில டிப்ஸ்\nதேங்கும் விண்டோஸ் XP, உயரும் விண்டோஸ் 8\nபெங்களூருவில் இந்திய இணைய மொபைல் கழகம்\nசாம்சங் காலக்ஸி மெகா I9152\nஇந்தியாவில் மைக்ரோமேக்ஸ் போன்கள் தயாரிப்பு\nவிண்டோஸ் 8 சிஸ்டத்தில் HTC புதிய போன்கள்\nமைக்ரோசாப்ட் சரி செய்த 19 பிழைகள்\nவிண் ஆம்ப் (Winamp) உருவான வரலாறு\nகூடுதல் வசதிகளுடன் செல்லினம் பதிவு 2\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/election/01/227520?ref=archive-feed", "date_download": "2021-02-25T22:30:47Z", "digest": "sha1:SXRA6RY72O3J3X7NXEFUMWL7USMNTBKX", "length": 8498, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தினார் அனுரகுமார! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தினார் அனுரகுமார\nஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயகவுக்கான தேர்தல் கட்டுப்பணம் இன்று (01) செலுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சியினை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.\nதேசிய மக்கள் சக்தி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில் அவர் இன்றைய தினம் கட்டுப்பணத்தினை செலுத்துயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதேசிய மக்கள் சக்தி கட்சி அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியல்ல என்பதனால், அக்கட்சிக்கு ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற சின்னம் ஒன்றைத் தெரிவு செய்வதற்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.\nஇதுதவிர, சமன்சிறி ஹேரத் விஜித குமார கீர்த்தி ரத்ன மற்றும் அனுருத்த பொல்கம்பல ஆகியோரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்று செலுத்தியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2014/12/10/modi-govt-acts-as-agent-of-adani-group/", "date_download": "2021-02-25T23:50:29Z", "digest": "sha1:DNJG2UV3RCHIIL4AH2ZN42HVHKY2TUUR", "length": 30408, "nlines": 214, "source_domain": "www.vinavu.com", "title": "மோடி அரசு: அதானி குழுமத்தின் ஏஜென்சி! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nகருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nதோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை \nசென்னை பள்ளியின் திமிரெடுத்த வினாத்தாள் || அம்பானியை உலுக்கிய விவசாயிகள் || டெல்லி நோக்கிச்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n || நெருங்கி வரும் இருள் \nவிரைவுபடுத்தப்படும் விவசாய சட்ட சீர்திருத்தங்கள் : பின்னணி என்ன \nசெளரி செளரா நூறாம் ஆண்டு : ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆண்டாக நினைவுகூர்வோம் \nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும் || கலையரசன்\nசகாயமும் அப்துல் கலாமும் யாருக்கு சேவை செய்ய முடியும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா\nநூல் அறிமுகம் : பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு…\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்…\nகட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை \nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nதமிழகமெங்கும் விவசாயிகள் சங்கம் சாலை ம���ியல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nபாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்\n களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nமுகப்பு உலகம் இதர நாடுகள் மோடி அரசு: அதானி குழுமத்தின் ஏஜென்சி\nமோடி அரசு: அதானி குழுமத்தின் ஏஜென்சி\n“நாலும் உதிர்த்தவன்” என்பார்களே, அதற்கு எடுத்துக்காட்டு யார் என்று கேட்டால் நரேந்திர மோடி என்று தயங்காமல் சொல்லலாம். பதவியில் அமர்ந்த பின்னரும் அதானியின் எச்சில் காசில்தான் மோடி தன்னுடைய இமேஜைப் பராமரித்துக் கொள்கிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் மத்தியில் மோடி முழங்கினாரே, அத்தனையும் அதானியின் செலவுதான் என்கிறது அவுட்லுக் வார இதழ். “மாப்பிள்ளை அவருதான், ஆனா அவரு போட்டிருக்கிற சட்டை என்னுடையது” என்று சொல்லாமல் சொல்லியபடி மோடியின் கூடவே அமர்ந்திருந்தார் கவுதம் அதானி.\nஆஸ்திரேலியாவில் ஜி-20 நாடுகளின் கூட்டத்துக்குப் போவதாக மோடி சொல்லிக் கொண்டாலும், அங்கே குவீன்ஸ்லாந்தில் உள்ள கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத்தை அதானிக்கு வாங்கித் தருவதும், அங்கே வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியை ஏற்றுமதி செய்வதற்குரிய ரயில் வழித்தடம் மற்றும் துறைமுக வசதிகளை அந்த மாநில அரசைக் கொண்டே ஏற்பாடு செய்து தருவதும்தான் அவரது பயணத் திட்டத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருந்திருக்கிறது. அதானி ஆஸ்திரேலியாவிலேயே சுரங்கம் வாங்கி விட்டதால், இந்தியா வல்லரசாகி விட்டது என்று மோடி பக்தர்கள் புளகாங்கிதம் அடையக்கூடும். யாருடைய காசைக் கொடுத்து சுரங்கத்தை வாங்கினார் என்பது முக்கியமல்லவா\nசுரங்கத்தை வாங்குவதற்கு பாரத ஸ்டேட் வங்கி, அதானிக்கு 6200 கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறது. இத்தனை பெரிய தொகையை, அதுவும் வெளிநாட்டில் சொத்து வாங்குவதற்காக, வேறு எந்த முதலாளிக்கும் எந்த இந்திய வங்கியும் கொடுத்ததில்லை. ராயல் பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்து, டாயிஷ் வங்கி, எச்.எஸ்.பி.சி., உள்ளிட்ட எந்த பன்னாட்டு வங்கியும் அதானிக்கு கடன் தர மறுத்த நிலையில்தான், பாரத ஸ்டேட் வங்கி கடன் கொடுத்திருக்கிறது. அதாவது கொடுக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது.\nபன்னாட்டு வங்கிகள் அதானிக்கு கடன் தர மறுத்ததற்கு காரணம் என்ன முதலாவதாக, இந்தச் சுரங்கமும் நிலக்கரியை ஏற்றுமதி செய்வதற்கான “அப்பாட் பாயின்ட்” துறைமுகமும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தக் கூடியவை. கிரேட் பாரியர் ரீஃப் என்ற உலகின் மிகப்பெரிய பவளப்பாறைத் தொடருக்கு இத்துறைமுகம் அழிவைக் கொண்டுவரும். குஜராத்தின் மாங்குரோவ் காடுகளை அழித்து கண்ட்லா துறைமுகத்தை உருவாக்கிய யோக்கியரே அதானி என்பதால், இந்த அச்சம் நியாயமானது. இரண்டாவதாக, நிலக்கரியை வெட்டி எடுப்பதற்கான செலவு அதிகமாக இருக்கும் என்பதால் இது இலாபகரமான தொழிலாக இருக்காது. மூன்றாவதாக, மிகவும் முக்கியமாக, அதானி நிறுவனத்தின் தற்போதைய மொத்தக் கடன் 81,122 கோடி ரூபாய். அதானி இந்தக் கடனை அடைப்பதற்கான வாப்பு கிடையாது. இந்தக் கடனுக்கு நிகரான சொத்து மதிப்பும் அதானிக்கு இல்லை. எனவே 6200 கோடி ரூபாயும் வாராக்கடனாக மாறும் வாய்ப்பே அதிகம் என்பது பன்னாட்டு வங்கிகளின் மதிப்பீடு. இக்காரணங்களால்தான் அவை கடன் தர மறுத்திருக்கின்றன.\nஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள கார்மைக்கேல் நிலக்கரிச் சுரங்கத்தை அதானிக்கு வாங்கித் தருவது தொடர்பாக குவீன்ஸ்லாந்து மாநில அதிகாரிகளோடு பேசி முடிக்கும் நரேந்திர மோடி. (உடன்) பாரத ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா மற்றும் கௌதம் அதானி.\nஇந்த காரண காரியங்களையெல்லாம் மீறி இவ்வளவு பெரிய தொகையைக் கடனாக கொடுத்திருக்கும் பொதுத்துறை வங்கி, என்ன நம்பிக்கையில் கடன் கொடுக்கிறோமென்று விளக்கமளிக்க வேண்டுமல்லவா கடன் ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூச்சல் போட்டும்கூட விவரங்களைத் தர மறுக்கிறது ஸ்டேட் வங்கி. “வங்கிகள் கடன் கொடுப்பதையெல்லாம் பொதுமக்கள் விவாதத்துக்க�� உட்படுத்த முடியும் கடன் ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூச்சல் போட்டும்கூட விவரங்களைத் தர மறுக்கிறது ஸ்டேட் வங்கி. “வங்கிகள் கடன் கொடுப்பதையெல்லாம் பொதுமக்கள் விவாதத்துக்கா உட்படுத்த முடியும்” என்று திமிராகக் கேட்கிறார் நிதியமைச்சர் ஜேட்லி.\nமத்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா சமீபத்தில் பேசியிருக்கும் பேச்சே, ஜேட்லிக்கு உரிய பதிலாக அமைந்திருக்கிறது. சிறு, குறு நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் தர மறுப்பதாகவும், கடன் வழங்குமாறு ரிசர்வ் வங்கி கொடுத்துள்ள வழிகாட்டுதலைப் புறக்கணிப்பதாகவும், இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியிருப்பதாகவும் பதிலுக்குக் காத்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். (தமிழ் இந்து, 20.11.2014)”இதற்கெல்லாம் பதிலளிக்கத் தேவையில்லை” என்பதுதான் ஜேட்லி ஏற்கெனவே அளித்திருக்கும் பதிலின் பொருள்.\nஅதானிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கடன் என்பது இப்போது வெளியே தெரிகின்ற ஒரு சலுகை மட்டுமே. அங்கே ஆண்டொன்றுக்கு 60 மில்லியன் டன் நிலக்கரி எடுப்பது அதானியின் திட்டம். 2016-17-ம் ஆண்டில் இந்தியாவின் நிலக்கரிப் பற்றாக்குறை 185-265 மில்லியன் டன்னாக இருக்கும் என்பது இந்திய அரசின் மதிப்பீடு. அதானியின் நிலக்கரியை சர்வதேச சந்தை விலையில் இந்தியா இறக்குமதி செய்யும் என்பதை சொல்லத் தேவையில்லை. நிலக்கரியின் சர்வதேச சந்தை விலை குறைந்து போகும் பட்சத்தில், அதானி சொன்ன விலைக்கு இந்திய அரசு நிலக்கரியை வாங்கும். இது நடக்கவிருக்கும் கொள்ளையின் முழுப் பரிமாணம் அல்ல, ஒரு பரிமாணம் மட்டுமே.\n2002-ல், குஜராத்தில் மோடியின் ஆட்சி துவங்கியபோது அதானி குழுமம் நடத்திய வணிகத்தின் மதிப்பு ரூ 3741 கோடி. 2014-ல் ரூ 75,659 கோடி. 20 மடங்கு வளர்ச்சி. அதானிக்கு குஜராத்தை திருடிக் கொடுத்த மோடி, அன்று முதல்வராக இருந்தார். இன்று பிரதமராகி விட்டதால் திருட்டு தேசியமயமாகியிருக்கிறது.\nபுதிய ஜனநாயகம், டிசம்பர் 2014\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் ��முதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalmedia.com/government-school-equal-to-privateschool", "date_download": "2021-02-25T23:39:21Z", "digest": "sha1:UGWIJRPTDCMDIBDDBOGHN3VIX27LOMUN", "length": 23717, "nlines": 500, "source_domain": "makkalmedia.com", "title": "Government School Equal to PrivateSchool - தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளி - Makkal Media", "raw_content": "\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nநடிகர் ரஜினி காந்த் அவர்கள் புதிதாக தொடங்கவுள்ள...\nகொரோனா நிவாரணப் பணிகளுக்காக வந்த நன்கொடைகள் எவ்வளவு...\nநடிகர் ரஜினி காந்த் அவர்கள் புதிதாக தொடங்கவுள்ள...\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி...\nதிரைபட நடிகர் பாலாசிங் மறைவு திரைதுரையினர் அஞ்சலி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Superstar...\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி...\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளியை செயப்பட வைத்த அரசு பள்ளி ஆசிரியர்கள்\nதனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளி ஒன்று செயல்படுகிறது. ஈரோடு மாவட்டம் சென்னிமலைக்கு அருகே உள்ள வெ ..குட்டப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்ப்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமைஆசிரியரும் அந்த பள்ளி ஆசிரியர்களும் இணைந்து ஒரு வண்டி ஒன்றை வாங்கியுள்ளனர், மாணவர்களை இலவசமாக அவர்கள் வீட்டில் இருந்து பளிளிக்கு அழைத்துச் செல்வதும் பின் மாலையில் பள்ளியில் இருந்து வீட்டிற்க்கு அழைத்து செல்கின்றனர். இந்த செயலை பாராட்டி அந்த ஊரில் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.\nஇங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள்\nwho is jeyalakshmi - யார் இந்த கா.ஜெயலக்ஷ்மி.... நாசா பயணம்\nகொரோனா நிவாரண நிதி எவ்வளவு தெரியுமா\nதங்கத்தின் விலை புதிய உச்சத்தில்\nபிரதமர் மோடி நிதியமைச்சரரை பாராட்டினார்\nமத்திய அரசின் நோக்கம் வருமான வரி நீக்குவது\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின் போது...\nலாஸ்லியா போட்டோஷூட்டின்போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்\nதங்கம் & வெள்ளி விலை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை\nChennai District news | சென்னை மாவட்ட செய்திகள்\nசீமானின் அக்கிரமங்களுக்கு ஒரு அளவு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது\nசீமானின் அக்கிரமங்களுக்கு ஒரு அளவு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது\nPassport apply in chennai - விரைவாக பாஸ்போர்ட் எடுக்க வேண்டுமா\nஅரசியலுக்கு வர்றதா 25 வருஷமா சொல்றேனா\nChennai District news | சென்னை மாவட்ட செய்திகள்\n24 மணி நேரத்தில் 9,887 புதிய உச்சம் பெற்ற கொரோனா வைரஸ்\nஆயிரம் நிலவே வா பாடல் வரிகள்\nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nலாஸ்லியா சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினி காந்த\nஅல்டிமேட் ஸ்டார் தல அஜித்\nChennai District news | சென்னை மாவட்ட செய்திகள்\nசீமானின் அக்கிரமங்களுக்கு ஒரு அளவு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது\nதிருக்கடையூர் குதிரை ரேஸ் 2020 மற்றும் ரேக்ளா ரேஸ் பதட்டமான...\n144 தடை உத்தரவால் நோயாளிக்கு நேர்ந்த சோகம்\nவாத்து பிடிக்கும் போட்டி கிராமத்து பொங்கல்\n5 ஆயிரத்துக்கு போறேனா கதறும் பேபி சூர்யா\nடிக் டாக்கள் என் வாழ்க்கை நாசமா போச்சி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறான்\nமலைபாம்பை வேட்டை ஆடும் நாட்டு நாய்கள்\nகமலின் குடும்ப உறுப்பினராகிய பூஜா குமார்\nவீட்டு வேலைக்கு ஆட்கள் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2010/", "date_download": "2021-02-25T21:37:05Z", "digest": "sha1:PXDIB3X233PLDUENRJRRYDSVMQ444OML", "length": 50330, "nlines": 354, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: 2010", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan | நேரம் 8:37 PM | 31 பின்னூட்டங்கள்\nஅனைவருக்கும் வணக்கம், இது எனது இந்த ஆண்டின் கடைசிப்பதிவு. எனவே எல்லாருக்கும் விருது கொடுத்து டாட்டா சொல்லிக்கொள்கிறேன்.\nம.தி.சுதா – சுடுசோறு போட்ட சொக்கத்தங்கம் விருது\nபதிவர் வந்தியண்ணா – மிஸ்டர் கலைஞர் விருது\nலோஷன் அண்ணா – ஒக்டாபஸ்சானந்தா விருது\nகன்கொன் – கூகிள் வேட்டைக்காரன் விருது\nஆதிரை (எ) சிறீகரன் அண்ணா– பாஸ்வேர்ட் பறிகொடுத்த பாண்டியன் விருது\nசதீஷ் – அலகிய டமில்க் காவலன் விருது (எழுத்துப்பிழை இல்லை)\nமதுயிசம் மது அண்ணா– தீராத விளையாட்டுப்பிள்ளை விருது\nசுபாங்கன் அண்ணா – சிறுகதை சொல்லும் சின்னமாமா விருது\nபுல்லட் அண்ணே – லீவைத் தாண்டி வருவாயா விருது\nஜனா அண்ணா – மாத்தியோசி விருது\nதலைவர் நிரூஜா – அதிகாரமையத் தலைவர் விருது\nவதீஸ் அண்ணே – எதையும் தாங்கும் இதயம் விருது\nகூல்போய் கிருத்திகன் அண்ணே – மொக்கை மன்னன் விருது\nயோ அண்ணே – 2010ம் ஆண்டின் சாதனையாளர் விருது (இவர��க்கு இவ்விருது கொடுக்கப்படக் காரணம் பதிவர் அனுதினனுக்கு 4 சிக்ஸ் அடித்ததுதான் என்று நீங்கள் கருதினால் அதுக்கு சங்கம் பொறுப்பேற்காது..:P )\nஅனுதினன் – 205க்கு ஒருவன் விருது (205 விடயத்தை பின்னூட்டத்தில் யாரும் சொல்ல வேண்டாம்)\nடாக்டர் பாலவாசகன் அண்ணே – ஊசி போடு உசிர எடு விருது\nசிதறல்கள் றமேஸ் சேர் – வாத்தியார் விருது\nடிஸ்கி - வழக்கம் போல இதுவும் நகைச்சுவைக்காக மட்டும் எழுதப்பட்ட பதிவு எனவே சீரியஸாக எடுக்க வேண்டாம். மீறி சீரியசாக எடுத்தால் சீரியஸ் சிங்கமுத்து விருது வழங்கப்படும்..:P\nஎரிந்தும் எரியாமலும் - 15\nபதிவிட்டவர் Bavan | நேரம் 9:36 AM | 11 பின்னூட்டங்கள்\nநேற்றைய தினம் நத்தார் பண்டிகையை அனைவரும் சிறப்பாகக் கொண்டாடியிருப்பீர்கள். எனவே அனைவருக்கும் என் மனமார்ந்த, உளம்நிறைந்த நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள். இந்த நத்தாரும் மலரப்போகும் 2011ம் உங்கள் வாழ்வில் அமைதியையும் சந்தோஷத்தையும் தரட்டும்.\nகடல் வருதாம், ஊருக்குள்ள தண்ணி வருகுதாம், ஓடுங்கோ பனை உயரத்துக்கு அலை வருதாம், இவைதான் இந்த வருடத்தல் 26ம் திகதி மக்களின் மகுடவாசகமாக இருந்தது. அதன்பின்னர் எத்தனை சோகக்கதைகள் கேள்விப்பட்டிருப்போம். சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு 6 வருடங்கள் ஆகிறது. 6 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற விடயங்களை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.\nசுனாமியில் உயிர்நீத்த இலட்சக்கணக்கான உயிர்களுக்கு எனது அஞ்சலிகள்.\nபதிவர் சந்திப்பு – 03\nகடந்த 18ம் திகதி பதிவர்கள் கிறிக்கட் மற்றும் பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற்றது. நான் கலந்து கொண்ட முதலாவது பதிவர் சந்திப்பு அது. அனைத்துப் பதிவர்களையும் சந்தித்தது விளையாடியது என அந்த இரண்டு நாட்களும் மகிழ்வான நாட்களாகக் கழிந்தது. அன்னாசிப்பானம் சில பின்விளைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் கூட இந்தப் பதிவர் சந்திப்பை மறக்க முடியாமல் இருக்க அது ஒரு வழியாக அமைந்திருக்குமோ..:P\nநேற்றும் நேற்று முன்தினமும் சுஜாதாவின் “ஜேகே” மற்றும் “மறுபடியும் கணேஷ்” ஆகிய இரு புத்தகங்களும் வாசித்து முடித்தேன். ஜேகே ஒரு பைலட்டின் கதை படிக்கப் படிக்க விறுவிறுப்பு அதிகமாகிக்கொண்டே போகிறது. விமானத்தை வைத்து சுஜாதா எழுதிய மற்றுமொரு அருமயான கதை. கடைசிவரை எதிர்பார்ப்பை கூட்டிக்கொண்டே சென்று கடை��ியில் லாவகமாக எதிர்பார்க்காத விதத்தில் கூறுவதில் சுஜாதாக்கு நிகர் சுஜாதாதான்.\nமறுபடியும் கணேஷின் கடைசி வரியைப் படித்துவிட்டு “அடிங்கொய்யால” என்று சொல்லிக்கொண்டேன். சுஜாதாவின் கணேஸ் – வசந்த் வரும் கதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. அதிலும் இது சுஜாதாவின் சிறந்த ஒரு துப்பறியும் கதை. “குருப்பிரசாத்தின் கடைசி தினம்” என்ற நாவல் இன்னும் மிஞ்சியுள்ளது. படிக்கவேண்டும். வேறு சுஜாதாவின் புத்தகங்கள் ஏதாவது எனக்கு பரிந்துரை செய்யுங்களேன்.\nவேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்..:P\nவேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது என்றும் சொல்லலாம். ஆவுஸ்திரேலியா இன்று ஆரம்பித்த போட்டியில் இந்தப்பதிவை இட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் 9 விக்கெட்டுகள இழந்து தடுமாறிக்கொண்டிருக்கிறது.\nஅன்டர்சன் 4 விக்கெட்டுகள், ட்ரம்லெட் 3, மற்றும் பிரஸ்னன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்கள். ஆனால் அவுஸ்ரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் Mr.Cricketடும், ஹடினும் ஆட்டமிழ்நதது அவுஸ்ரேலியாக்கு கவலைக்குரிய விடயம்.\nஅண்மைக்காலமாக தினமும் என் காதுகளில் தொடர்ந்து ஒலிக்கும் பாடல் இது. எங்கேயும் காதல் படத்தில், ஹாரிஸ் ஜெயராஜின் இசையில், ஹரிஸ் ராவேந்திரா – சின்மயி ஆகியோரின் இனிமையான குரல்களில், மதன் கார்க்கியின் அற்புதமான வரிகளில் காதுவழியாக உடலுக்குள் சென்று ஏதோ செய்கிறது.\nபதிவிட்டவர் Bavan | நேரம் 9:21 PM | 13 பின்னூட்டங்கள்\nஎன்னைத் தொடர் பதிவுக்கு அழைத்த லோஷன் அண்ணாவுக்கு நன்றிகள். ரஜனியின் எனக்குப்பிடித்த பலபடங்களில் ஒரு 10 படங்களை மாத்திரம் தத்திருக்கிறேன். இந்தத் தொடர் பதிவை ஏற்கனவே பலர் எழுதிவிட்டதால் யாரை அழைப்பதென்று தெரியவில்லை. இன்னும் எழுதாதவர்கள் எழுதிக்கொள்ளுங்க.\nரஜனி இரு வேடங்கள் தாங்கி நடித்த ஒரு படம். எத்தனை ரீமேக்குகள் வந்தாலும் அசல் இதுதானே. எனக்குப்பிடித்த ரஜனியின் படங்களிலும் ஒன்று.\nதொழிலாளிகளுக்கு வரும் பிரச்சினைகளை காட்டியிருக்கும் ஒரு படம். இதன் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்றது குறிப்பிடப்பட வேண்டிய விடயம். தவிர குடும்பத்தைக் காப்பாற்ற படிக்காமல் வேலைக்குப் போகும் ரஜனி கடைசியில் தனது தம்பியாலேயே கைது செய்யப்படுவது போன்ற பாசப்பிணைப்புகள் நிறைந்த ரஜனியின் சற்று வி���்தியாசமான நடிப்பை எமக்குக் காட்டிய படம். “சுப்பண்ணா சொன்னாருண்ணா சுதந்திரம் வந்ததுண்ணு” என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்தது.\nஆரம்பத்தில் நகைச்சுவையான ஒரு மனிதராக எஜமானுக்கு விசுவாசமான ஒரு வேலைக்காரனாக வரும் ரஜனிக்கு வரும் கஷ்டங்கள், போன்ற திருப்பங்கள் உள்ள படம். அவற்றையும் தாண்டி நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம். ரஜனியின் நகைச்சுவை யாருக்குத்தான் பிடிக்காது.\n என்ற பாடல் வரும் படம். தனது தாயை ஏமாற்றிய தந்தையை தனது தாய்க்காக தந்தை சத்யராஜுடன் போராடும் படம். தந்தைக்கும் தனயனுக்கம் நடக்கும் போராட்டத்தைப் படமாகக் காட்டியிருப்பார்கள். தனுஷ் அந்தப்படத்தின் ரீமேக்கை பண்ணியிருந்தாலும்கூட ரஜனியின் நடிப்புக்கும் ஸ்டைலுக்கும் முன்னால் நிற்க முடியுமா.\nஐயம்பேட்டை அறிவுடை நம்பி கலியப்பெருமாள் இந்திரன்\nஐயம்பேட்டை அறிவுடை நம்பி கலியப்பெருமாள் சந்திரன்\nஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் இரட்டைவேடம் போடுவது போன்ற மரணநகைச்சுவைப் படம். இதை டீவியில் எப்போது போட்டாலும் நான் பார்க்கத் தவறியதில்லை.\nஇப்போது இந்தப்படத்தைப் பற்றிச் ஒரு வரியில் சொல்வதென்றால் நண்பேன்டா என்று சொல்லலாம். நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட ஒரு படம். இதில் சின்னத்தாயவள் மற்றும் காட்டுக்குயிலு ஆகிய பாடல்கள் தினமும் கேட்கும் playlistக்குள் இடம்பிடித்திருக்கிறது.\nரஜனியின் படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம், நான் முதலாவதாகப் பார்த்த ரஜனி படம் என்பதால் இன்னும் பிடிக்கும். இப்படத்தில் ரஜனி ரகுவரன் சந்திக்கும் இடம், அந்த நேரத்தில் அவரை ரகுவரன் ஆட்கள் சூழ்ந்து இருப்பதை காட்ட சிரித்துவிட்டு கொஞ்சம் அங்கே பாரு கண்ணா என்பார். வாவ் அருமை. அந்த ஸ்டைல் இன்னும் மனதை விட்டு அகலவில்லை.\nசின்ன வயதில் இரசித்த இன்னுமொரு படம், இப்பொழுதும் கூட.\nரஜனி வீட்டை விட்டு வெளியேறி உருத்திராட்சத்தை குரங்கு எடுத்துச் செல்லுதல், ரஜனி கதிரையில் இருந்து ஆடி விழுதல் போன் நகைச்சுவைக் காட்சிகள் தொடக்கம், ரஜனி குறிப்பிட்ட சொத்தை குறிப்பிட்ட காலஅவகாசத்தில் செலவழித்து முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் அதை செலவழிக்கும் காட்சிகள் வரை அற்புதமாக இருக்கும். ரஜனியின் ஸ்���ைஸ்+ஆக்சன்+காமடி நிறைந்த ஒரு படம்.\n“ஏனுங்க அந்தப் பாம்புப்புத்துக்குள்ள கைய வுட்டீங்களே கடிக்கலைங்களா” என்ற சந்தேகத்துக்கு எப்படா பதில் சொல்லுவார் என்று பார்த்துக்கொண்டிருந்தேன்..:P\nஇந்தப் படத்தில் நீலாம்பரி சொல்லுவது போல வரும்\n“வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்னைய விட்டுப் போகல படையப்பா”\nஎன்ற வார்த்தையை இன்றும் ரஜனி மெய்யாக்கிக்கொண்டிருப்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை.\nஎந்திரன் ரஜனியின் படங்களில் முற்றிலும் வேறுபட்ட படம், ஷங்கர் என்ற இயக்குனர் ரஜனியை சிறப்பாகக் கையாண்டிருப்பார். Making of Enthiranனில் ரஜனியின் கஷ்டங்கள் நன்றாகத் தெரிந்தது. ஆனால் ரஜனியின் வழக்கமான ஸ்டையிலை காணமுடியாதது ரஜனியின் தீவிர ரசிகர்களுக்கு சற்று சலிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் ரோபோ ரஜனி தனது பேட்டைக்குள் புகுந்த மனித ரஜனியைக் கண்டுபிடிக்கும் காட்சியில் ரஜனியின் பழைய ஸ்டைலைக் கண்டேன்.\nரஜனி இமயத்திற்குப் போனாலும் நடிப்பிலும் ஸ்டைலிலும் அதைவிட இமயம்தான்.\nஇரசித்த மொக்கைப் பதிவுகள் - 2010\nபதிவிட்டவர் Bavan | நேரம் 10:25 PM | 18 பின்னூட்டங்கள்\nஇந்த வருடத்தில் நான் இரசித்த மொக்கை/நகைச்சுவைப் பதிவுகளைப் பதிவிட்டுள்ளேன்.\nஇவரை உங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும், கிறிக்கட் பதிவுகளை அதிகம் இட்டு வந்தவர் தற்போது எமக்கு(நகைச்சுப் பதிவர்களுக்கு) போட்டியாக மொக்கை போட்ட ஒரு மொக்கைப் பதிவு.\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nமுன்பு நகைச்சவைப் பதிவராக இருந்து பின்னர், கிறிக்கட் அனலிஸ்ட்டாக உருவெடுத்ததிருக்கும் இவரின் இவ்வருட ஆரம்ப நகைச்சவைப் பதிவுகளில் இரசித்த ஒன்று. ஏனோ இவர் இப்போது நகைச்சுவைப் பதிவுகள் .இடுவதில்லை.\nபதிவுலகின் மூத்த பச்சிளம் பாலகனை அறியாதவர்கள் யார் இவர் பதிவுலகில் மட்டுமல்ல நகைச்சுவைப் பதிவர்களின் குரு. எங்களின் குருவின் பெஸ்ட் இதோ.\nசுறா - குறியீட்டு அரசியல்\nபதிவர் யோ வொய்ஸ் யோகா\nபதிவர்களுக்கு நூடுல்ஸ் வழங்கும் யோ அண்ணா, அடிக்கடி நகைச்சுவை நூடுல்சும் வழங்குவார். அவரின் அனுபவத்தில் உதித்த ஒரு நகைச்சுவைப் பதிவு.\nமுன்னாள் இலங்கைப்பதிவரும், தற்கால லண்டன் பதிவருமான பதிவர் சதீஷின் நகைச்சுவைப் பதிவு.\nப்ளீஸ் ப்ளீஸ் வாங்கோ வாங்கோ - 20வருடங்களின் பின் ��ம் பதிவர்கள்\nஇவரை இப்போது பதிவுலகில் பாணமுடியவில்லை, இவரும் லீவில இருக்கிறாரோ..:P இவரும் ஒரு பதிவர்தான் (ங்கொய்யால யாரங்க சிரிக்கிறது) இவர் தனக்கு யாரும் மொக்கை போட முடியாது, தானே போட்டுக்கிட்டாத்தான் உண்டு என்று ஒருமுறை தனக்குத்தானே போட்ட அசத்தலான மொக்கை.\nபதிவுலகின் குட்டி சனத்ஜயசூர்ய (இன்னா சிரிப்பு 1996களில் இருத்த சனத் என்று சொல்ல வந்தேன்) அடிக்கடி ஹொக்ரயிலில் அழைத்துக் கொண்டு போய் விடுவார், அண்மையில் இவர் மரக்கறிக்கடைக்ககாரனை வைத்து டாக்டர் வாசகனுக்குப் போட்ட இந்த மொக்கைக்கப் பிறகு டாக்டர் \"ங்கொய்யால ஆஸ்பத்திரிப் பக்கம் வந்துடாத எண்டு சொல்லியபடி \"பெரிய ஊசியுடன் அலைகிறாராம்\nஇவரின் பாடசாலைகட கால நகைச்சுவை அனுபவம் ஒன்றைப் பதிவாகச் சொல்லியிருந்தார். இரசிக்கம் படி இருந்தது.\nஇவர் எதைக்கேட்டாலும் சிரிப்பார், அதைப்போலவே எதைப்பதிவில் போட்டாலும் சிரிக்கவைப்பார். அவர் எடுத்தார் பாருங்கள் ஒரு குறும்படம்...\nங்கொய்யால தில்லிருந்தா என்னைய இனி எவனாவது தொடர் பதிவுக்குக் கூப்பிடுங்கடா பாக்கலாம் என்றமாதிரி நான் அழைப்பு விடுத்த ஒரு கிறிக்கட் பதிவுக்கு மொக்கை போட்டார் பாருங்கள்.\nஹி ஹி ஹி கிரிக்கெட்\nபதிவர் சந்திப்பு பட கலாட்டா - 2010\nபதிவிட்டவர் Bavan | நேரம் 11:54 PM | 27 பின்னூட்டங்கள்\nபதிவிட்டவர் Bavan | நேரம் 3:51 PM | 19 பின்னூட்டங்கள்\nகீழே உள்ள பதிவுர் கிறிக்கட் பற்றிய காணொலியில் உள்ள பின்னணி இசையையும் படங்களையும் நீங்கள் சம்பந்தப்படுத்திப்பார்த்தால் அதற்கு சங்கம் பொறுப்பேற்காது...:P\nபதிவிட்டவர் Bavan | நேரம் 9:09 PM | 23 பின்னூட்டங்கள்\nவிக்கட் புடுங்கப் போகுது எச்சரிக்கை.\nஅவுட் ஸ்விங் மட்டும் போட்டானாயின்\nபந்தைத் பிடித்ததும் முறைத்துக் கதை பேசினால்\nகட்சை விட்டதும் கத்திப் பேசினால்\nபட்டிங் வரும்முன்னே எல்லா கார்ட்டையும்\nகவனமாய்ப் போடுதல் அதுவே பழக்கமாகக் கொள்\nரன் எடுப்பதொன்றே குறியான பின்\nபவுண்டரி அடிப்பது ஒன்றே உறுதியாகக் கொள்\nஉனக்கு பந்து போடுறவன் பயங்கரமா பவுன்ஸ் அடிப்பான்\nயோசிக்காமல் குனிந்து விளையாடாமல் விட்டுக்கொள்\nஅவுட் ஸ்விங் பவுன்சர் இரண்டும்\nஉன் பட்டில் படவே படாது என்றே கொள்\nShort ballக்கு ஹீக் சொட் அடித்தல்\nஉன்னால் செய்ய முடியாது ஒத்துக்கொள்\nஇந்தப் பந்துகளுக்கெதிராய் உயிரை விடாமல்\nசீக்கிரம அவுட்டாகி ஓடும் பணி செய்துகொள்\nஆஹா… அவுட்டாகி ஓடும் பணி சேர்த்துக்கணுமா\nபணியே அவுட்டாகி ஓடுவதென்னானபின் பட்டிங் எதற்கு\nஸ்ரோஸ்:அப்பிடி வாங்க வழிக்கு, சோ நீங்க பாட்மன்தானே\nபொன்டிங்: புவர்லி ஆஸ் அக்கியூஸ்ட்\nஸ்ரோஸ்: அப்ப ஜஜ்மென்ட் சொல்றன்\nஸ்ரோஸ்: பதிலுக்கு ஒரு கவிதை சொல்லணும் அதுதான் தண்டனை\nஸ்ரோஸ்: அது கவிதையக் கேட்டாத்தானே தெரியும்\nபொன்டிங்: அதுவும் சரிதான். ஆனால்…நீங்க கோவிச்சுக்க கூடாது\nஸ்ரோஸ்: ஏன் இங்கிலாந்தைப் பற்றிக் கேலியா\nபொன்டிங்: சாச்சா…இது ஒரு அணித்தலைவரின் வேண்டுதல் மாதிரி\nஒரு அணித்தலைவர் தெய்வத்துக்கிட்ட பாடுற தோத்திர பாடல்\nஸ்ரோஸ்: ஓ… நீங்க காப்டனா\nபொன்டிங்: ச்சாச்சா.. நான் டீம்ல இருக்கனாங்கிறதே கேள்விக்குறியா இருக்கு\nபொன்டிங்: ங்கொய்யால மே பி… மே ஐ..\nபல ஸ்விங் வீசிப் பந்து வீசுகையில் – அதை\nசிக்ஸராய் பவுண்டரியா மாற்ற முடியாத\nபந்து வீசவே தெரியாத எதிரணியும் வேண்டும்\nபவுண்டரி கொடுத்தவன் உதவிட வேண்டும்\nபோலிங்கின் போதும் உதவிட வேண்டும்\nஅடித்து நெகிழ்ந்திட அரைச்சதம் வேண்டும்\nபாறை பதத்தில் பட்டும் வேண்டும்\nஅது சிங்கிள் பாய்ச்சி கூட்டிய அவரேஜீம்\nOnedayயில் நூறு டெஸ்டில் இருநூறென\nடீமில் நிலைத்திட ரன்னும் வேண்டும்\nபவுண்டரி வேண்டும் சிக்சும் வேண்டும்\nஎனக்கென வீரரை கேட்கும் வேளையில்\nகொடுத்துதவும் நல்ல தேர்வுக் குழுவும் வேண்டும்\nஇப்படி அணியொன்று வரவேண்டும் என நான்\nஒன்பது நாட்கள் நோன்பு இருந்தேன்\nகடும் நோன்பு புரிந்ததும் தேடிப்போனேன்\nஸ்ரோஸ்: தேடி எங்க போனீங்க\nபொடி நடை போட்டே பந்து பிடிக்கவென\nகாலை முதல் மாலை வரை போலி வீரர்கள் திரிவது கண்டேன்\nவேகமேயற்ற ஸ்விங்கற்ற பந்துக்கும் அடிக்க முடியாது அவுட்டானது கண்டேன்\nஎக்ட்ரா பிளேயருக்கு எல்லாத்தகுதியும் இருந்தும் கூட அணியில் இடம்கிடைக்கா அரசியல் கண்டேன்\nபட்டிங்கில்லா வேளையில் மட்டும் அவன் எக்ட்ராபிளேயர் வேண்டும் என்றான்\nஎவ்வணியானால் என்னவென்று எல்லா அணியிலும் தேடிப்பார்த்தேன்\nவரவர ஒழுங்காய் கிறிக்கட் விளையாடும் வீரனைக் காண்பது மிகமிகக் குறைவு\nவரந்தரக் கேட்டதால் ஸ்ரோசண்ணே உனக்கு வீரமான வீரன் அமைந்தது எப்படி\nநீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது\nபறந்துகொண்டே காட்ச் பிடிக்கும் இங்கிலாந்து அணியின் வீரர்கள் எப்படி\nஆஷஸ் சொல்லும் வரலாறு அத்தனையும் வாஸ்தவமாக நடந்தது உண்டோ\nஇதுவும்(batting) உதுவும்(bowling) அதுவும்(fielding) செய்யும் இனிய வீரர் யார்க்கும் முண்டோ\nஉனக்கேனுமது அமையப்பெற்றால் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான்\nநீ அதுபோல் எனக்கும் அமையச் செய்யேன்\nபதிவிட்டவர் Bavan | நேரம் 12:27 PM | 14 பின்னூட்டங்கள்\n-1-Notepadஐ திறந்து கொள்ளுங்கள். பின்னர் .LOG என்று தட்டச்சி அதை விரும்பிய பெயரைக் கொடுத்து Save பண்ணிக்கொள்ளுங்கள். பின்னர் அந்த Fileஐ close பண்ணிவிட்டு மீட்டும் open பண்ணுங்கள். அதில் நீங்கள் open பண்ணிய திகதி, நேரம் என்பனவற்றைக் காணலாம்.\n-2-Notepadஐ திறந்து கொள்ளுங்கள். பின்னர் bush hid the facts என்று type பண்ணி save பண்ணி save பண்ணிக்கொள்ளுங்கள். பின்னர் close பண்ணிவிட்டு மீள open பண்ணுங்கள், ஆச்சரியமாக இருக்கும்.\n-3-Notepadஐ திறந்து கொள்ளுங்கள். பின்னர் this app can break என்று type பண்ணி save பண்ணி save பண்ணிக்கொள்ளுங்கள். பின்னர் close பண்ணிவிட்டு மீள open பண்ணுங்கள், ஆச்சரியமாக இருக்கும்.\n-4-Notepadடில் நான்கு எழுத்துக்கள் கொண்ட சொல்(space) இரண்டு எழுத்துக்கள் கொண்ட சொல்(space) இரண்டு எழுத்துக்கள் கொண்ட சொல்(space) 5எழுத்துக்கள் கொண்ட சொல்.\n(தட்டச்சிய பிறகு enter விசையைப் பிரயோகித்து விடாதீர்கள்)\nபின்னர் save பண்ணிவிட்டு மீள open பண்ணிப்பாருங்கள்.\n(2,3,4 ஆகியவற்றைச் செய்துவிட்டு வடிவேலு கிணத்தைக் காணோம் என்று கம்ளைன்ட் பண்ணியது போல பிறகு கம்ளைன்ட் பண்ணக்கூடாது..:P)\n-5-Notepadடில் பின்னவருவனவற்றைக் copy பண்ணி\n.bat என்ற extensionனுடன்(உ+ம்: Matrix.bat) save பண்ணிக்கொள்ளுங்கள். notepadஐக் close பண்ணி விட்டு மீண்டும் open பண்ணிப்பாருங்கள்\n-6-உங்கள் கணனியின் Anti-virus சரியாக இயங்குகிறதா என்று அறிய பின்வருவனவற்றைக்\ncopy செய்து save பண்ணிக்கொள்ளுங்கள். பி்ன்னர் அந்த fileஐ virus scan பண்ணுங்கள். (சிறந்த anti-virusசாக இருந்தால் save பண்ணிய உடனேயே alert வரும்..;))\nடிஸ்கி 1 – எல்லாம் இணையத்தில் தேடி, கிடைத்த பதில்களின் தமிழாக்கம்.\nடிஸ்கி 2 – பலருக்குத் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தெரிந்திருக்கலாம், தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்க..:D\nபதிவிட்டவர் Bavan | நேரம் 1:10 PM | 16 பின்னூட்டங்கள்\nஎரிந்தும் எரியாமலும் - 15\nஇரசித்த மொக்கைப் பதிவுகள் - 2010\nபதிவர் சந்திப்பு பட கலாட்டா - 2010\nஇலங்கைத் தமிழ்ப்பதிவர் சந்திப்பு - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/08/08/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A/", "date_download": "2021-02-25T22:38:39Z", "digest": "sha1:DKYJWA3CBFKBUFH7HEGEVBRJC7XGXDZM", "length": 7731, "nlines": 113, "source_domain": "makkalosai.com.my", "title": "புதிய நடைமுறை சூழல் பிரச்சாரத்தை தொடக்கி வைத்தார் பிரதமர் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா புதிய நடைமுறை சூழல் பிரச்சாரத்தை தொடக்கி வைத்தார் பிரதமர்\nபுதிய நடைமுறை சூழல் பிரச்சாரத்தை தொடக்கி வைத்தார் பிரதமர்\nபாகோ: அமைச்சகங்களின் எல்லை தாண்டிய பணிக்குழு மூலம் ஆனைத்துலக அரங்கில் கோவிட் -19 தடுப்பூசியை உருவாக்க மலேசியா உதவ தயாராக இருப்பதாக டான் ஸ்ரீ முஹிடின் யாசின் (படம்) தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பணிக்குழு நிறுவப்பட்டது என்று பிரதமர் கூறினார். அரசாங்கம் எப்போதும் சமீபத்திய கோவிட் -19 தொற்றுநோயைக் கண்காணித்து வருகிறது. மேலும் பல நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.\nஇருப்பினும், 2021 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அத்தடுப்பூசிகளை கண்டுபிடிக்கப்படும் என்பதால் இன்னும் சிறிது நேரம் எடுக்கும் அதிக வாய்ப்பு உள்ளது என்று அவர் தனது உரையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 8) பகோ விளையாட்டு மைதானத்தில் “புதிய நடைமுறை சூழல் ” பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு முன்பு கூறினார். இதை மனதில் கொண்டு, கோவிட் -19 க்கான தடுப்பூசியை உருவாக்க அனைத்துலக முயற்சிகளுக்கு உதவ மலேசியா தயாராக இருப்பதாக பாகோ நாடாளுமன்ற உறுப்பினரான முஹிடின் மேலும் கூறினார்.\nகோவிட் -19 க்கு எதிரான போரில் தங்களை, அவர்களது குடும்பங்கள் மற்றும் சமூகங்களை பாதுகாக்க மலேசியர்களுக்கு விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும் அதிகாரம் அளிப்பதற்கும் “புதிய நடைமநடைமுறை சூழல்” பிரச்சாரம் தொடங்கப்பட்டது. இது நாடு முழுவதும் உள்ள அனைத்து அமைச்சகங்கள், துறைகள் மற்றும் முகவர்கள் மற்றும் கார்ப்பரேட் துறை, அரசு சாரா நிறுவனங்கள் போன்றவர்கள் வழி தகவல்கள் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் என்றார்.\nNext articleகோவிட்-19 தொற்றினை தடுக்க அனைவரின் ஒத்துழைப்பும் மிக அவசியம் – டத்தோஶ்ரீ இஸ்மாயில்\nமீட்பு 3,752 – பாதிப்பு 1,924\nஅம்பாங் ஜெயா உள்ளிட்ட காவல் நிலையத்தில் 100 போலீசாருக்கு கோவிட் சோதனை\nவிச���வாச துரோகத்திற்காக ஆடவரை தேடும் போலீசார்\nமீட்பு 3,752 – பாதிப்பு 1,924\nஅம்பாங் ஜெயா உள்ளிட்ட காவல் நிலையத்தில் 100 போலீசாருக்கு கோவிட் சோதனை\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nலஞ்சமற்ற வர்த்தகச் சூழலை உறுதி செய்ய செக்‌ஷ்சன் 17A சட்டத்தைக் கடைப்பிடிப்பீர்\nசாலை தடுப்பில் பெண் வாகனமோட்டிக்கு பாலியல் தொல்லை வழங்கிய போலீஸ்காரர் பணி மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95_%E0%AE%9F%E0%AF%88%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-02-25T21:59:35Z", "digest": "sha1:FT3WYMMV6MVW3UW5K6D3YTHXFNKBMDGA", "length": 38793, "nlines": 786, "source_domain": "ta.wikipedia.org", "title": "கந்தக டைஆக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 64.066 கி மோல்−1\nஅடர்த்தி 2.6288 கிகி மீ−3\nகாடித்தன்மை எண் (pKa) 1.81\nகாரத்தன்மை எண் (pKb) 12.19\nபிசுக்குமை 0.403 cP (0 °செ)\nஇருமுனைத் திருப்புமை (Dipole moment) 1.62 D\nஎந்திரோப்பி So298 248.223 ஜூ கெ−1 மோல்−1\nR-சொற்றொடர்கள் R23, R34, R50\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nகந்தக ஈராக்சைடு (Sulfur dioxide, sulphur dioxide, சல்பர் டைஆக்சைடு) என்பது SO\n2 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு கந்தகச் சேர்மம் ஆகும். சாதாரண நிலையில் இது காரம் எரிச்சல், மற்றும் அழுகிய மணம் கொண்ட ஒரு நச்சு வாயுவாக காணப்படுகின்றது. இதன் மும்மைப் புள்ளி 197.69 கெ, 1.67kPa ஆகும். இது இயற்கையாக எரிமலைகளில் இருந்து வெளியேறுகின்றது.\nகந்தக டைஆக்சைடு உரோமானியர்களினால் வைன் தயாரிப்புகளில் பயன்படுத்தப்பட்டது. வெற்று வைன் பாத்திரங்களில் எரியும் கந்தக மெழுகுவர்த்திகளை வைக்கும் போது புளிங்காடிகளின் மணம் அற்றுப் போவதாக அவர்கள் கண்டுபிடித்தனர்.[2]\n1 அமைப்பு மற்றும் பிணைப்பு\n4 எரிதல் வினைகளால் பெறும் வழிமுறைகள்\n5 ஒடுக்க வினைகளால் பெறும் வழிமுறைகள்\nகந்தக ஈராக்சைடு SO2, C2v சமச்சீர் புள்ளியில் வளைந்த ஒரு மூலக்கூறு ஆகும். இணைதிறன் பிணைப்புக் கோட்பாட்டு அணுகுமுறையில் s மற்றும் p ஆற்றல் மட்டங்கள் ஒத்ததிர்வு அடிப்படையில் இருவேறு ஒத்ததிர்வு கட்டமைப்பு பிணைப்புகளை விவரிக்கின்றன.\nகந்தக ஈராக்சைடின் இருவேறு ஒத்ததிர்வு கட்டமைப்புகள்\nகந்தக ஈராக்சைடில் உள்ள கந்தக - ஆக்சிசன் பிணைப்பு 1.5 பிணைப்பு ஒழுங்கில் அமைந்துள்ளது. இணைதிறன் பிணைப்புக் கோட்பாட்டு அணுகுமுறை d ஆற்றல் மட்டம் பிணைப்பில் ஈடுபடுகிறது என்பதை ஆதரிக்காதது[3] எளிய இந்த அணுகுமுறைக்கு வலுவூட்டுகிறது. எலக்ட்ரான் எண்ணிக்கைக் கோட்பாட்டின்படி கந்தகத்தின் ஆக்சிசனேற்ற நிலை எண் +4 ஆகவும் முறையான மின்னோட்டம் +1 ஆகவும் உள்ளது.\nஇது பூமியின் மீது வளிமண்டலத்தில் மிகச் சிறிய அடர்த்தியாக சுமார் 1 ppb (ஒரு பில்லியனுக்கு 1 பகுதி) அளவில் காணப்படுகிறது.[4][5] ஏனைய கோள்களில், இது பல்வேறு செறிவு அளவுகளில் காணப்படலாம், வெள்ளியில் மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் இது காணப்படுகிறது. வெள்ளியின் வளிமண்டலத்தில் மூன்றாவது அதிக அளவு வாயுவாக சுமார் 150ppm கந்தக ஈராக்சைடு உள்ளது. அங்கு, இது மேகங்களாக உறைந்தும், கோளின் வளிமண்டல இரசாயன எதிர்வினைகளில் ஒரு முக்கிய அங்கமாகவும், புவி வெப்பமடைதலிலும் பங்களிக்கிறது[6] செவ்வாய் கிரகத்தின் தொடக்ககால வெப்பமாதலுக்கு அதன் தாழ்வளி மண்டலத்தில் குறைந்த அளவு அடர்த்தியாக காணப்படுகின்ற 100 ppm,[7] கந்தக டைஆக்சைடு தொடர்பு படுத்தப்படுகிறது. வெள்ளி, செவ்வாய் போன்ற கிரகங்களில் பூமியில் காணப்படுவதைப் போன்றே எரிமலைகள் முதன்மை ஆதாரமாக உள்ளன என்று நம்பப்படுகிறது. மேலும் இவ்வாயு வியாழன் கிரக வளிமண்டலத் தாதுக்களில் சிறிதளவு இருப்பதாகவும் நம்பப்படுகிறது.\nகந்தக அமிலம் பெருமளவில் உற்பத்தி செய்யப் பயன்படும் வேதியல் தொடு தொகுப்பு முறையே கந்தக டைஆக்சைடு வாயு தயாரிப்பிற்கான முதன்மையான வழிமுறையாகும். 1979 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உபயோகப்படுத்தப்பட்ட 150000 ஆயிரம் டன் கந்தக டைஆக்சைடில் 23.6 மில்லியன் டன் கந்தக டைஆக்சைடு இம்முறையில் தயாரிக்கப்பட்டதாகும். பெரும்பாலும் கந்தக டைஆக்சைடு கந்தகத்தை எரிப்பதன் மூலமாகவே தயாரிக்கப்படுகிறது. சிறிதளவு கந்தக டைஆக்சைடு இரும்பின் தாதுவான பைரட் மற்றும் பிற சல்பைடு தாதுக்களை காற்றில் வறுத்தல் மூலமாகவும் பெறப்படுகிறது.[8]\nஎரிதல் வினைகளால் பெறும் வழிமுறைகள்[தொகு]\nகந்தகம் அல்லது கந்தகத்தை உள்ளடக்கிய சேர்மங்கள் காற்றில் எரிவதால் கந்தக டைஆக்சைடு விளைபொருளாகக் கிடைக்கிறது.\nஎரிதல் ��ினைக்கு உதவியாக திரவமாக்கப்பட்ட கந்தகத்தை (140-150 °C) சிறிய சொட்டுகளாக அதிக பரப்பில் தெளிக்கும் துகள்களாக்கும் தெளிப்பான் முனை வழியாக தெளிக்கலாம். வெப்ப உமிழ் வினையான இவ்வினையில் சுமார் 1000-1600 °C வெப்பம் உமிழப்படுகிறது. இவ்வெப்ப ஆற்றலை நீராவி உற்பத்திக்கு பயன்படுத்தி பின்னர் அதிலிருந்து கணிசமான அளவு மின்சார ஆற்றலையும் பெறமுடியும்[8].\nஐதரசன் சல்பைடு மற்றும் கரிம கந்தக சேர்மங்களும் இவ்வாறே எரிகின்றன. உதாரணமாக,\nபைரைட்டு, இசபேலரைட்டு, சீனாபார் ஆகிய சல்பைடு வகை தாதுக்களை காற்றில் வறுக்கும்போதும் SO2 வாயு வெளிப்படுகிறது[9].\nதொடர்ச்சியான இவ்வினைச் சேர்மானங்களே அதிக அளவு கந்தக டைஆக்சைடு உற்பத்திக்கும் எரிமலை வெடிப்புக்கும் காரணாமாகின்றன. இந்நிகழ்வுகளினால அதிக SO2 வாயு வெளிப்படுகிறது.\nஒடுக்க வினைகளால் பெறும் வழிமுறைகள்[தொகு]\nகால்சியம் சல்பேட்டுடன் (CaSO4) கற்கரியைச் சேர்த்து சூடுபடுத்தி கால்சியம் சிலிக்கேட்டு சிமெண்ட்டை பேரளவில் தயாரிக்கும்போது உடன் விளைபொருளாக கந்தக டை ஆக்சைடு உருவாகிறது.\nகந்தக டை ஆக்சைடு காற்றில் உள்ள மாசுகளில் முதன்மையான ஒன்றாகும். இது மனித உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. மேலும் இது அமில மழை காரணமாக இருப்பதாக கருதப்படுகிறது. 2006 ஆம் ஆண்டு கணக்கின்படி சீன நாடே இந்த சல்பர் டை ஆக்சைடு மாசினை உலகில் மிக அதிகமாக உண்டாக்கும் நாடாக இருக்கிறது.\nஅலுமினியம் (II) ஆக்சைடு (AlO)\nபத்து (அ) அதற்கு மேற்பட்ட அணுக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஏப்ரல் 2020, 12:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2021-02-25T22:46:23Z", "digest": "sha1:RTSZB3LLZZKCM5QTWDKB3F475GSHMCOI", "length": 16669, "nlines": 266, "source_domain": "ta.wikipedia.org", "title": "சன்குதரோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nShow map of பாக்கித்தான்\nமுல்லன் சாந்த், நவாப்ஷா மாவட்டம், பாகிஸ்தான்\n5 ha (12 ஏக்கர்கள்)\nநானி கோபால் மசூம்தார், ஜான் ஹென்றி மக்கே\nசிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களங்கள்\nசான்குதரோ (Chanhudaro (also Chanhu Daro or Chanhu Dado) பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில், நவாப்ஷா மாவட்டத்தில் உள்ள சான்குதராவில் சிந்துவெளி நாகரிக காலத்திய மூன்று தொல்லியல் மேடுகளை அகழ்வாய்வு செய்யப்பட்டது. அதில் ஒரு தொல்லியல் மேடு 5 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. சான்குதரோ தொல்லியல் களம் மொகெஞ்சதாரோவிற்கு தெற்கே 130 கிமீ தொலைவில் உள்ளது. சான்குதரோ கிமு 4,000 முதல் கிமு 1,700 வரை மக்கள் குடியிருப்பாக விளங்கியது.\nசன்குதரோவில் கிடைத்த அரப்பா காலத்திய செங்கல், ஆண்டு கிமு 2500 – 1900\nசெப்புக் கத்திகள், ஈட்டிகள், கூர்மையான கத்திகள், தொழிற் கருவிகள் [1] கோடாரிகள், சமையல் பாத்திரங்கள் போன்ற தொல்பொருட்கள் இத்தொல்லியல் களத்தில் கிடைத்துள்ளது.[2] செப்பு மீன்பிடி கொக்கிகள் இத்தொல்லியல் களத்தில் கிடைத்துள்ளது.[3]மேலும் சுடுமண் வண்டி மாதிரிகள், சுடுமண் பறவை, தட்டுகள், கிண்ணங்கள் கிடைத்துள்ளது.\nசன்குதரோ தொல்லியல் களத்தில் கிடைத்தவற்றில் ஈட்டி எறியும் ஆண் அல்லது நடனமாடுபவரின் சிதைந்த சிலை (4.1 cm) புகழ் பெற்றது. இது தற்போது பாஸ்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது.[4][5]சான்குதரோவில் சிந்துவெளி முத்திரைகள் கண்டறியப்பட்டுள்ளது.[6] [7]\nஅழகிய மணிகள் உற்பத்தி செய்யும் தொழில் பட்டறைகள் மற்றும் ஊதுலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[8]சங்கு வளையல்கள், மணி செய்வதற்கான மூலப்பொருட்கள், சோப்புக் கல்லால் செய்யப்பட்ட சிந்துவெளி முத்திரைகள், உலோகப் பாத்திரங்கள் கிடைத்துள்ளது.[9]\nஎள் தானியம் இத்தொல்லியல் களத்தில் கிடைத்துள்ளது.[10] இங்கு பட்டாணி விளைவிக்கப்பட்டுள்ளது.[11]\nசன்குதரோ, அரப்பா மற்றும் ராகி கர்கி போன்ற சிந்துவெளி தொல்லியல் களங்களில் மட்டுமே வெள்ளி அல்லது வெண்கலப் பாத்திரங்களில் பஞ்சு துணிகள் இருந்த அடையாளங்கள் கிடைத்துள்ளது.[12]\nசன்குதரோவில், முண்டிகாக் தொல்லியல் களத்தில் கிடைத்தது போன்ற கிமு 3000 காலத்திய இரும்புப் பொருட்கள் கிடைத்துள்ளது.[13]\nமுதன்மைக் கட்டுரை: சிந்துவெளி வரிவடிவம்\nசிந்துவெளி எழுத்துகளில் ||/ வடிவ எழுத்து சான்குதரோ தொல்லியல் களத்தில் மட்டுமே கிடைத்துள்ளது. [14]\nசிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களங்கள்\nகாவி நிற மட்பாண்டப் பண்பாடு\nகருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு\nவடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடு\nசாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு\nபாகிசுத்தானில் உள்ள தொல்லியல் களங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 அக்டோபர் 2019, 16:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/vivo-y31-launched-in-india-with-triple-camera-setup-and-snapdragon-662-soc-028210.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-02-25T21:35:25Z", "digest": "sha1:HHJBDTQFIQXGHEZIE6NFYVJKBIRULJJI", "length": 16761, "nlines": 268, "source_domain": "tamil.gizbot.com", "title": "Vivo Y31 பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா? | Vivo Y31 Launched in India With Triple Camera Setup and Snapdragon 662 SoC - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகிஃப்ட் பண்ணனும்னா இத பண்ணுங்க: விலைக்கேற்ற அட்டகாச அம்சம்- இன்பேஸ் அர்பன் எல்ஒய்எஃப் ஸ்மார்ட்வாட்ச்\n9 hrs ago Samsung Galaxy A32 5G விரைவில் இந்தியாவில்.. விலை இதுவாக தான் இருக்கக்கூடும்..\n இது என்ன புது மாடலா இருக்கு\n9 hrs ago முதல்முறை இதில்தான் இருக்கு இந்த அம்சம்: நாய்ஸ் பட்ஸ் சோலோ இயர்போன்கள்- விலை குறைவுதான்\n10 hrs ago 108 எம்பி கேமராவுடன் வெளிவர தயாராகும் ரியல்மி 8 ஸ்மார்ட்போன்.. சுவாரசியமான டீசர் தகவல்..\nNews தொழிலாளர் உரிமை ஆர்வலர் நோதீப் கவுர் கைது.. 'சொல்வது அத்தனையும் பொய்' - ஹரியானா போலீஸ்\nMovies 48வது பிறந்தநாள் காணும் கௌதம் மேனன்..குவியும் வாழ்த்து \nFinance Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்தில் இறங்கும் கார்லைல்..\nAutomobiles 2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி புதிய விளம்பர வீடியோ வெளியீடு\nSports 2 நாளில் முடிவிற்கு வந்த டெஸ்ட்.. இங்கிலாந்தை தூசி தட்டிய இந்திய அணி.. அசர வைக்கும் \"ஸ்பின்\" வெற்றி\nLifestyle இந்த அறிகுறிகள் உங்க கணவன் அல்லது காதலனிடம் இருந்தால் அவர் உங்களுடன் வாழும் ஆர்வத்தை இழந்துட்டாராம்\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nVivo Y31 பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா\nவிவோ நிறுவனம் நேற்று விவோ ஒய் 20 ஜி-யை (Vivo Y20G) அறிமுகப்படுத்தியதுடன், விவோ ஒய் 20 ஏ (Vivo Y20A), விவோ ஒய் 51 ஏ (Vivo Y51A), மற்றும் விவோ ஒய் 12 எஸ் (Vivo Y12S) ஆகியவற்றை இந்தியாவில் குறுகிய காலத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. விவோ நிறுவனம் மீண்டும் இன்று விவோ ஒய் 31 (Vivo Y31) என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழு சிறப்பம்ச விபரங்களைப் பார்க்கலாம்.\nVivo Y31 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் உடன் 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் பின்புறத்தில் ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் EIS இன் ஆதரவும் இடம்பெற்றுள்ளது. விவோ ஒய் 31 இன் விவரக்குறிப்புகள் மற்றும் விலை பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, இந்த பதிவைத் தொடர்ந்து படிக்கவும்.\nவிவோ ஒய் 31 சிறப்பம்சம்\n6.58' இன்ச் 1080 × 2408 பிக்சல்கள் கொண்ட முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே\nகுவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட்\n6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்\nஃபன்டூச்சோஸ் 11 உடன் கூடிய அண்ட்ராய்டு 11 இயங்குதளம்\n48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா\nATM பயனர்களே உஷார்.. பணம் எடுக்க போறீங்களா இனி இது நடந்தால் GST உடன் கட்டணம் வசூலிக்கப்படும்..\n2 மெகா பிக்சல் பொக்கே சென்சார்\n2 மூன்றாம் நிலை சென்சார்\n16 மெகா பிக்சல் செல்பி கேமரா\n18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு\nவிவோ ஒய் 31 போனின் விலை\nவிவோ ஒய் 31 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் ரூ .16,490 என்ற விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரேசிங் பிளாக் மற்றும் ஓஷன் ப்ளூ ஆகிய இரண்டு வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த சாதனம் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் விவோவின் அதிகாரப்பூர்வ இந்தியா வலைத்தளம் மற்றும் அனைத்து ஆஃப்லைன் சில்லறை கடைகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும்.\nSamsung Galaxy A32 5G விரைவில் இந்தியாவில்.. விலை இதுவாக தான் இருக்கக்கூடும்..\nஆஹா நேற்று அப்டேட் இன்று விலைக்குறைப்பு: தாராளமா விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் வாங்கலாம்\nOnePlus 9E | OnePlus 9R பற்றி உங்களுக்கு தெரியுமா இது என்ன புது மாடலா இருக்கு\nவிவோ வி20 எஸ்இ பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: என்ன தெரியுமா\nமுதல்முறை இதில்தான் இருக்கு இந்த அம்சம்: நாய்ஸ் பட்ஸ் சோலோ இயர்போன்கள்- விலை குறைவுதான்\nமார்ச் 3: இந்தியாவில் அறிமுகமாகும் விவோ எஸ்9.\n108 எம்பி கேமராவுடன் வெளிவர தயாராகும் ரியல்மி 8 ஸ்மார்ட்போன்.. சுவார��ியமான டீசர் தகவல்..\nVivo S9e இந்தியாவில் எப்போது அறிமுகம்.. விலை இது தானா\nஒப்போ ரெனோ 5கே ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n44எம்பி செல்பீ கேமராவுடன் களமிறங்கும் விவோ எஸ்9.\nகிஃப்ட் பண்ணனும்னா இத பண்ணுங்க: விலைக்கேற்ற அட்டகாச அம்சம்- இன்பேஸ் அர்பன் எல்ஒய்எஃப் ஸ்மார்ட்வாட்ச்\nவிவோ எக்ஸ்50 ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமோட்டோரோலா ரேசர் ஸ்மார்ட்போனுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nSamsung Galaxy F62 புதிய அப்டேட்.. எதற்காக தெரியுமா\nகூட்டு சேர்ந்து கலக்கப்போகும் ஏர்டெல்: சரசரவென அடுத்தக்கட்டத்துக்கு முன்னேறும் ஏர்டெல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/infinix-smart-hd-2021-price-in-india-and-specifications/?noamp=mobile", "date_download": "2021-02-25T22:40:03Z", "digest": "sha1:5RWXSZCEN3FMIHUXLICLFGC3JTIC5IIQ", "length": 35786, "nlines": 251, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங��கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ர���லையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்��ா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tech News Mobiles ரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும்.\n6.1 இன்ச் எச்டி + டிராப் நாட்ச் பெற்ற மாடலில் 85% ஸ்கிரீன் டூ பாடி விகிதம் மற்றும் 500 நைட்ஸ் பிரகாசத்தை கொண்டுள்ளது. மீடியாடெக் ஹீலியோ A20 குவாட் கோர் பிராசெஸருடன் 2ஜிபி ரேம் மூலம் 32 ஜிபி சேமிப்பை கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டினை 256 ஜிபி ஆதரவினை கொண்டுள்ளது.\nஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தை அடிப்படையில் XOS 6.2 இயங்குதளத்தில் செயல்படுகின்றது. எல்இடி ஃபிளாஷ் உடன் 8 எம்பி பிரைமரி கேமரா ஆப்ஷனை கொண்டுள்ள இந்த மாடலில் 5 எம்பி முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது.\nபின்புறத்தில் கைரேகை சென்சார் இணைக்கப்பட்டு, இரட்டை 4G VoLTE, Wi-Fi 802.11 b / g / n (2.4GHz), புளூடூத் 5.0, ஜி.பி.எஸ், மைக்ரோ யூஎஸ்பி உடன் வந்துள்ள இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 மாடலில் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.\nஇன்பினிக்ஸ் ஸ்மார்ட் எச்டி 2021 மாடல் டோபஸ் ப்ளூ, குவார்ட்ஸ் கிரீன் மற்றும் அப்சிடியன் பிளாக் வண்ணங்களில் வருகிறது. இதன் விலை ரூ.5,999 ஆக பிளிப்கார்ட் மூலம் டிசம்பர் 24 முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.\nPrevious articleகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nNext articleரூ.54,999 விலையில் Mi QLED TV 4K விற்பனைக்கு வெளியானது\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nமோட்டோ ஜி4 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது\nஉலகளவில் போலி செய்திகளை தடுக்க 20 நிபுணர் குழுவை தேர்வு செய்தது வாட்ஸ்அப்\nசாம்சங் கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்20 விலை வெளியானது : samsung galaxy m Series Price\n2ஜி மொபைலுக்கு ஏற்ற ஸ்கைப் லைட் ஆப் அறிமுகம்\nரூ.2299 விலையில் சியோமி ரெட்மி கோ மொபைல், ஜியோ ஆஃபருடன் விற்பனைக்கு கிடைக்கும்\nஆதார் பே ஆப் பற்றி 10 முக்கிய விபரங்கள் அறிவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/570279-complaint-against-stalin.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-02-25T22:22:11Z", "digest": "sha1:OTBTPGIPWKM7D34NZGB5OF4PMH45X3I4", "length": 14649, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "தேசிய கொடியை அவமதித்ததாக மு.க.ஸ்டாலின் மீது காவல் ஆணையரிடம் புகார் | complaint against stalin - hindutamil.in", "raw_content": "வெள்ளி, பிப்ரவரி 26 2021\nதேசிய கொடியை அவமதித்ததாக மு.க.ஸ்டாலின் மீது காவல் ஆணையரிடம் புகார்\nதேசிய கொடியை அவமதித்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது அதிமுக சார்பில் காவல்ஆணையரிடம் புகார் தரப்பட்டது.\nநாடு முழுவதும் 74-வது சுதந்திர தினவிழா நேற்று முன்தினம்கொண்டாடப்பட்டது. எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் தேசிய கொடியை ஏற்றினார். இந்நிலையில், தேசிய கொடியை அவமதித்ததாக மு.க.ஸ்டாலின் மீது காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, அதிமுக செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளருமான ஆர்.எம்.பாபு முருகவேல் சென்னை காவல் ஆணையரிடம் ஆன்லைன் மூலம் நேற்று அளித்தபுகார் மனுவில், ‘தேசிய கொடியைஏற்றும்போது, இறக்கும்போது அதற்கு உரிய மரியாதை செலுத்தவேண்டும். ஆனால், மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றும்போது மரியாதை செலுத்தும் வகையில் நடந்து கொள்ளவில்லை. கையுறை அணிந்திருந்தார்.\nதேசிய கொடியை ஏற்றிய பிறகு அதற்கு மரியாதை செலுத்தாமலும், வணக்கம் செலுத்தாமலும் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார். எனவே, அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படியும், தேசியக்கொடி அவமதிப்பு சட்டத்தின்படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.\nதேசிய கொடிமு.க.ஸ்டாலின் மீது காவல் ஆணையரிடம் புகார்Complaint against stalinசுதந்திர தினவிழா\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nதிமுக இந்து விரோதக் கட்சி: திமுகவுக்கு குடும்பமே...\nரிலையன்ஸ் முனை, அதானி முனை; உண்மை வெளிவந்துவிட்டது:...\nபுதுச்சேரியில் சட்டப்பேரவை கலைக்கப்படும்; குடியரசுத் தலைவர் ஆட்சி...\nபிரித்தாளும் அரசியலை கையிலெடுக்க வேண்டாம்; மக்கள் எப்போதோ...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nகுஜராத் தேர்தலில் திடீர் திருப்பம்; சூரத்தில் ஆம்...\nதர���மபுரி மாவட்டம் இருளப்பட்டி ஊராட்சியில் தேசிய கொடி ஏற்றிய தூய்மை பணியாளர்\nஆரணி அருகே பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஏற்றுவதில்...\nசென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆணையர் தேசியக் கொடி ஏற்றினார்\nநெருங்கும் குடியரசு தின விழா: கோவையில் தேசியக் கொடி தயாரிப்புப் பணி தீவிரம்\nபோக்குவரத்துக் கழக ஊழியர்களை நேரில் அழைத்துப் பேசுக: முதல்வருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\nதிருக்குறள், பழமொழி பேசும் பிரதமர் தமிழ் மொழிக்கான அந்தஸ்த்தை வழங்கவில்லையே: தயாநிதி மாறன்\nதமிழகத்தில் இன்று 467 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 169 பேருக்கு பாதிப்பு:...\nமார்ச் 7-ல் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம்: சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு...\nசமூக வலைதளங்களுக்கான விதிமுறைகள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியீடு\nநீரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்ப லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nபெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை...\nஇந்தியாவின் சீரம் நிறுவனத்தில் இருந்து145 நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி அஸ்ட்ரா ஜெனிகா...\nதமிழகத்தில் கடந்த 6 வாரங்களாக கரோனா தொற்று இருப்போர் சராசரியாக 55 ஆயிரம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/congress-jd-s-alliance-will-win-in-karnataka-by-elections-kumaraswamy/", "date_download": "2021-02-25T21:25:59Z", "digest": "sha1:DUMDFX5FCJFPIV6TYPSADWC5YNLURGMG", "length": 12432, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் : குமாரசாமி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nகர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் : குமாரசாமி\nகர்நாடக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மஜத – காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறி உள்ளார்.\nகர்நாடகாவில் ஜனதா தரிசனம் என்னும் மக்கள் குறை கேட்கும் நிக்ழ்ச்சி நேற்று ம��்களூருவில் நடந்தது. அதில் முதல்வர் குமாரசாமி கலந்துக் கொண்டார். அதன் பிறகு பத்திரிகையாளர்கள் கிராமத்தில் ஒருநாள் தங்கும் திட்டம் தொடக்க விழாவில் முதல்வர் கலந்துக் கொண்டார். அங்கு அவர் சிறப்புரை ஆற்றினார்.\nகுமாரசாமி தனது உரையில், “அடுத்தபடியாக நான் குடகு மாவட்டம் சென்று மக்கள் குறைகளை கேட்க உள்ளேன். நான் செல்லும் இடம் எல்லாம் மஜத தொண்டர்களுடன் காங்கிரஸ் தொண்டர்களும் எனக்கு வரவேற்பு அளிக்கின்றனர். பலரும் கூறுவது போல் கூட்டணி அட்சி கவிழாது. காங்கிரஸ் கட்சி எனக்கு 5 ஆண்டுக்ள் முழு ஒத்துழைப்பை அளிக்கும்.\nஇனி வர உள்ள கர்நாடக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் – மஜத் கூட்டணி அமோக வெற்றி பெறும். இந்த இடைத் தேர்த்லில் சிவமொக்கா தொகுதியை காங்கிரஸ் மஜதவுக்கு விட்டுக் கொடுத்துள்ளது.” என தெரிவித்தார்.\nஇது தாய்லாந்த் கூத்து மஹராஸ்திரா: ஐ.பி.எல். போட்டிகளை இடமாற்றினால் அரசுக்கு 100 கோடி வருமானம் பாதிக்கும்- தாகூர் மாலத்தீவு அதிபர் இந்தியா வருகை: பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்பு\nPrevious இளம் பெண்களின் நலனுக்காக திரையுலகை சுத்தப்படுத்துகிறோம் : ரேவதி\nNext #MeToo விவகாரம்: எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்ய அத்வாலே வலியுறுத்தல்\n – ராகுல் காந்தி வலியுறுத்தல்\nஜியோவுக்கு நட்டம்; ஆனால் ஏர்டெல்லுக்கு லாபம்\nபசு அறிவியல் தொடர்பான ஆன்லைன் தேர்வு – யுஜிசி அமைப்பின் மீது பாயும் விமர்சனங்கள்\nPfizer தடுப்பு மருந்து 94% பயனுள்ளது\nவாஷிங்டன்: எதார்த்த உலக ஆய்வின்படி, கொரோனாவுக்கான Pfizer தடுப்பு மருந்து, 94% வரை பயனுள்ளதாய் உள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளதாய் தகவல்கள் தெரிவிக்கின்றன….\nஒரே டோசில் கடுமையான கொரோனாவை தடுக்கும் ஜான்சன் தடுப்பூசி : அமெரிக்கா பரிந்துரை\nவாஷிங்டன் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி ஒரே டோசில் கடுமையான கொரோனாவை தடுக்கும் என அமெரிக்க உணவு…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 25/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (25/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 467 பேருக்குப் பாதிப்பு…\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8.5 லட்சத்தை தாண்டியது\nசென்னை தமிழகத்தில் இன்று 467 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,50,096 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,053…\nஇன்று ஆந்திராவில் 82 பேர், டில்லியில் 220 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 82 பேர், மற்றும் டில்லியில் 220 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nசென்னையில் மீண்டும் உயரத்தொடங்கியது கொரோனா… பொதுமக்களே முகக்கவசம் அணியுங்கள்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதாகவும், குறைந்துள்ளதாகவும், தமிழகஅரசு தெரிவித்து வந்தாலும், தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்…\nPfizer தடுப்பு மருந்து 94% பயனுள்ளது\n – ராகுல் காந்தி வலியுறுத்தல்\nஜியோவுக்கு நட்டம்; ஆனால் ஏர்டெல்லுக்கு லாபம்\nதன்மீது இளம் பெண் ஐபிஎஸ் அதிகாரி புகாரளிப்பதை வேறு வகையில் தடுக்க முயன்ற ராஜேஷ் தாஸ்\nபசு அறிவியல் தொடர்பான ஆன்லைன் தேர்வு – யுஜிசி அமைப்பின் மீது பாயும் விமர்சனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruthozhilmunaivor.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2021-02-25T22:02:30Z", "digest": "sha1:JIYJIQI6SILHEVJDJXU3T7H4PDAUY2FP", "length": 39853, "nlines": 284, "source_domain": "www.siruthozhilmunaivor.com", "title": "ஆர்கானிக் சான்றிதழ் பெறுவது எப்படி | அங்கக சான்றளிப்பு ஆர்கானிக் சான்றிதழ் பெறுவது எப்படி | அங்கக சான்றளிப்பு", "raw_content": "\nகாளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி\nஉரங்கள் – உற்பத்திக்கு ரூ.1.27 கோடி ஒதுக்கீடு\nவீட்டிலிருந்து பணிபுரிய வெப் டெவலப்பர் தேவை\nதனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்\nபட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க மானியம்\nவீட்டுக் கடன்… சுலபமாக திரும்பச் செலுத்த 3 வழிகள்\nHome விவசாயம் ஆர்கானிக் சான்றிதழ் பெறுவது எப்படி\nஆர்கானிக் சான்றிதழ் பெறுவது எப்படி\nஆய்வின் போது ஆவணங்களை சரிபார்த்தல்\nஅங்கக சான்றளிப்புக்கான தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறை வழிமுறைகள்\nஅங்கக உற்பத்திக்கான தேசிய திட்டத்தின் விதிமுறைகளின் கீழ் பதிவுசெய்தவர் இயங்க வேண்டும். அங்கக உற்பத்திக்கான தேசிய வழிமுறைகளின் படி நடக்க வேண்டும். தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறை, அங்கக வேளாண் உற்பத்தி, கால்நடை வளர்ப்பு, தேன், சேகரித்தல், பதப்படுத்துதல், பொதி கட்டுதல், சேமிப்பு, அட்டையிடுதல் மற்றும் போக்குவரத்துக்கான பொதுவான வழிம��றைகளை வழங்கியுள்ளது.\nஅங்கக உற்பத்திக்கான திட்டத்தை ஆண்டுதோறும் தயாரித்து, அமல்படுத்தி, மேம்படுத்த வேண்டும். அதை தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறைக்கு வருடந்தோறும் அனுப்ப வேண்டும்.\nஉற்பத்தி மற்றும் அதை கையாளும் முறை, அங்ககமில்லாத சான்று உற்பத்தி மற்றும் அதை கையாளும் முறை, பகுதிகள், அமைப்புகள் போன்றவற்றை அந்தந்த இடத்தில் அங்கக சான்றளிப்பு ஆய்வாளர்கள், தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறை உயர் அதிகாரிகள், அபிடா அதிகாரிகளால் கள ஆய்வு செய்ய வேண்டும்.\n5 வருடங்களுக்கு குறையாமல் உள்ள அங்கக செயல்முறைக்காக பராமரிக்க வேண்டும். தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறையின் அங்கரிக்கப்பட்ட அலுவலர்கள், மாநில (அ) மத்திய அரசு அதிகாரிகளை பதிவேடுகளை வேலை நேரங்களில் மறு ஆய்வு செய்யவும், தேசிய அங்கக உற்பத்தி திட்டம் விதிகள் மற்றும் தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறையின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.\nகுறிப்பிட்ட நேரத்திற்குள் தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறையால் விதிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும்.\nசெயல்படுத்துபவர் தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறைக்கு தகவல் பின்வருவனவற்றை பற்றி தெரிவிக்க வேண்டும்.\nவிண்ணப்பத்தில், உற்பத்தி பிரிவு, அமைந்துள்ள இடம், வசதிகள், கால்நடை(அ)ஏதாவது ஒரு பொருள் செயலில் உள்ளதா என்றும்\nசான்றளிப்பு செயல்களில் (அ) சான்றளிப்பு செயல்களின் ஏதாவது ஒரு பகுதியில் மாற்றம் ஏற்பட்டால், அது தேசிய அங்கக சான்றளிப்பு துறையின் விதிமுறைகளின் வழிப்படி உற்பத்தி செய்யப்படுவது பாதிக்கப்படும்.\nஅங்கக உற்பத்தி செய்வதை பதிவு செய்யவதற்காக விண்ணப்பத்தை உரிய படிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தில் பின்வரும் தகவல்கள் இடம் பெற வேண்டும்.\nஅங்கக உற்பத்தி (அ) கையாளும் முறை திட்டம்\nவிண்ணப்பத்தில் அனைத்து தகவல்களான பெயர், முகவரி, தகவல் பெறும் நபரின் விபரம், தொலைபேசி எண் போன்றவை இடம் வேண்டும்\nமுன்பே விண்ணப்பம் அளித்தவர்களின் பெயர் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.\nவேறு ஏதாவது தகவல் இருந்தாலும் குறிப்பிட வேண்டும்.\nபதிவு கட்டணம், ஆய்வு கட்டணம் ஒரு முறை, பயணச் செலவு ஒரு முறை விண்ணப்ப படிவத்துடன் இணைத்து அனுப்பவேண்டும். தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறையில் குறிப்பிடப்ப��ும் கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.\n3.விண்ணப்பத்தை மறு ஆய்வு செய்தல்\nவிண்ணப்பத்தை ஆய்வு செய்ய வேண்டும்.\nஎந்த தகவலாக இருந்தாலும் செயல்படுத்துபவருக்கு தெரிவிக்க வேண்டும். செயல்படுத்து பவரும் உடனடியாக தேவைப்படும் தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும்.\nகட்டணம் செலுத்தாத விண்ணப்பங்கள் மறு ஆய்வு செய்யப்படாது.\nதமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறையால் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ளுதல் தவிர்த்தல் போன்றவை முடிவு எடுக்கப்பட வேண்டும்.\nமறுக்கப்பட்ட விண்ணப்பங்கள் விண்ணப்பித்தவருக்கு திருப்பி அனுப்பப்படும்\nவிண்ணப்பங்களுக்காக செலுத்தப்பட்ட கட்டணங்கள் திருப்பி தரப்படமாட்டாது\nபதிவிற்குப்பிறகு (அ) பதிவு செய்த விண்ணப்பத்தில் கள ஆய்வு பற்றி தெரிவிக்க வேண்டும்.\nவிண்ணப்பிப்பவர் எப்பொழுது வேண்டுமானாலும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். ஆனால் கட்டணம் மட்டும் திருப்பி தரப்படமாட்டாது.\nமுதல்கட்ட கள ஆய்வு நடைபெறும் நேரத்தை குறிக்க வேண்டும். நிலம், வசதிகள் மற்றும் செயல்பாடுகளைப் பற்றி ஆய்வு செய்யும்போது செயல்படுத்துபவர் அந்த அமைப்பை பற்றி விவரிக்க வேண்டும். பதிவு செய்த நாளிலிருந்து 6 மாதம் வரை முதல்கட்ட ஆய்வு தாமதிப்படலாம். அதனால் அங்கக உற்பத்தி செய்பவர்கள் அதற்கான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பதிவேடுகளையும் பராமரிக்க வேண்டும்.\nஅங்கக உற்பத்தி செய்பவர் முன்னிலையே கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.\nவருடாந்திர ஆய்வு ஒரு முறையும், கூடுதலாக ஒரு ஆய்வும் மேற்கொள்ளப்படும்.\n5.ஆய்வின் போது ஆவணங்களை சரிபார்த்தல்\nஆய்வின் போது, தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறையின் விதி முறைகளின் படி உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும்.\nஅங்கக உற்பத்தி செய்பவர் சமர்பித்த திட்ட ஆவணத்தை விதிமுறைகளின்படி உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும்\nதடைசெய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தக் கூடாது மண், நீர் மாதிரி, கழிவுகள், விதைகள், பயிர் திசுக்கள், பயிர் விலங்கு மற்றும் பதப்படுத்தும் பொருட்கள் பற்றிய மாதிரியை அனுப்ப வேண்டும்.\nஅனுப்பபட்ட மாதிரியை 17025 ஆய்வகங்களில் சோதனை செய்யப்பட வேண்டும். இதற்கான கட்டணத்தை உற்பத்தி செய்பவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nகள ஆய்வின் போது, அங்கக உற்பத்தி செய்யும் நபருடன் பேட்டி காண வேண்டும். ஆய்வாளர் மற்ற தகவல���களையும் சேகரிக்க வேண்டும்.\nஆய்வு முடிந்தவுடன், சரிபார்ப்பதற்கான பட்டியல் மற்றும் ஆய்வு அறிக்கை தயார் செய்ய வேண்டும். உற்பத்தி செய்பவரிடமிருந்து கையெழுத்து வாங்க வேண்டும்.\nகுறிப்பிட்ட அங்கக உற்பத்தி செய்பவர் மற்றும் மதிப்பீ்ட்டாளருக்கு சரிபார்க்கும் பட்டியல், ஆய்வறிக்கையை அனுப்ப வேண்டும்.\nமதிப்பீட்டாளரால் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆய்வறிக்கைகளை மதிப்பீடு செய்ய வேண்டும். ஏதாவது தகவல் மேலும் தேவைப்பட்டால் உற்பத்தி செய்பவருக்கு தெரிவிக்க வேண்டும்.\nவிதிமுறைகளின் படி இல்லாமல் இருந்தால், உற்பத்தியாளர்களிடமிருந்து விளக்கம் கேட்க வேண்டும்.\nகுழு சான்றளிப்பு விதிமுறைகள்பொதுவாக தேவைப்படுபவை\nஇந்த அமைப்பு விவசாயி குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள், ஒப்பந்த உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் பிரிவுக்கு அளிக்கப்படுகிறது\nஉற்பத்தி குழு ஒரே மாதிரியான உற்பத்தி அமைப்பு மற்றும் ஒரே மாதிரியான புவியியல் அமைப்புக்கு உள்ளாகவும் இருக்க வேண்டும்.\n4 எக்டருக்கு மேல் வைத்துள்ள விவசாயிகள் மற்றும் அதற்கு அதிகமாக உள்ளவர்கள் ஒரு குழுவின் கீழ் வருவார்கள். இவர்களை தனித்தனியே ஆய்வு செய்ய வேண்டும். பண்ணையின் மொத்த பரப்பு குழுவின் மொத்த பரப்பில் 50 க்கு குறையாமல் இருக்க வேண்டும்.\nபதப்படுத்துபவர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் ஒரு குழுவின் கீழ் வருவார்கள் ஆனால் அவர்கள் தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறையில் வருடந்தோறும் ஆய்வு செய்யபட வேண்டும்.\nகுழுக்கள் சட்ட அளவில் மதிப்பும், தனிப்பட்ட அமைப்பாகவும் இருக்க வேண்டும்\nஉள்கட்டுபாட்டு அமைப்பை அந்த குழுக்கள் வைத்திருக்க வேண்டும்.\nதனிப்பட்ட செயல்பாடுகளை செயல்படுத்துவதற்காக அந்தக் குழுவிலிருந்து தனிப்பட்ட நபர்கள் குழுக்கள் அமைக்க வேண்டும்.\nஉள்கட்டுப்பாட்டு அமைப்பை அமல்படுத்துவதற்கும், ஏற்படும் பிரச்சனைகளை அறியவும் உள் தர அமைப்பு கையேடு ஒன்றை அந்த குழுக்கள் உருவாக்க வேண்டும்\nகுழு சான்றளிப்புக்கான உள் விதிமுறைகள்\nதேசிய அங்கக உற்பத்தி திட்டத்தின் வழி முறைகளின் கீழ் உள்ளூர் மொழியில் உள் விதிமுறைகள் தயாரிக்கப்படும்.\nஉற்பத்தி பிரிவின் வரையறை, மாற்றுவதற்கான முறை, இணை உற்பத்தி, மாற்றுவதற்கான காலம், அனைத்து உற்பத்தி பிரிவுக்கான உற்பத்தி விதி முறைகள், அறுவடை மற்றும் அறுவடையின் சார் செய்முறைகளை உள்ளடக்கி உள் விதிமுறைகள் இருக்க வேண்டும்.\nவாங்குவதற்கான வழிமுறை, வர்த்தக வழிமுறை, பதப்படுத்துவதற்கான வழிமுறைகளை உள்ளடக்கி இருக்க வேண்டும்.\nதமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறை, பதிவு சான்றிதழ், பரிமாற்ற சான்றிதழ், பொருள் சான்றிதழ்களை வழங்க வேண்டும்.\nசான்றளிப்பு குழுவினால் எடுக்கப்பட்ட முடிவைக் கொண்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது\nவிதிமுறைகளுக்கு அங்கக செயல்பாடுகள் ஒத்துவராமல் இருந்தால், உற்பத்தி செய்பவருக்கு சான்றிதழ் பற்றித் தெரிவிக்க வேண்டும்.\nதமிழ்நாடு சான்றளிப்புத் துறை சான்றிதழ் வழங்கும் முன் பிழைகளைத் திருத்த வேண்டும்.\nமற்றொரு சான்றிளிப்பு அமைப்புடன் இணைந்து உற்பத்தி செய்பவராக இருந்தால், புதிய விண்ணப்பத்தை தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.\nதமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறை விண்ணப்படிவத்தில் உள்ள பிழைகளை சரிபார்க்க வேண்டும்.\nசான்றிதழ்கள் மறுப்பு பற்றி உற்பத்தியாளருக்கு எழுத்து மூலம் அறிக்கை தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறை வழங்க வேண்டும்.\nசான்றளிப்பை தொடர வேண்டுமானால், கட்டணம் செலுத்தி பதிவை புதுப்பிக்க வேண்டும்.\nஉற்பத்தி(அ) கையாளுவதற்காக புதுப்பிக்க வருடாந்திர அறிக்கையை உற்பத்தியாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.\nபுதுப்பிப்பதற்கான சான்றிதழ்களை தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறை சரிபார்க்க வேண்டும்.\nசான்றிதழ் மறுப்பு, தடைவிதிப்படி போன்றவற்றிற்கு எதிராக பதிவு செய்த உற்பத்தியாளர் மேல் முறையீடு செய்யலாம்.\nஅறிக்கையில் குறிப்பிட்ட நாளில் (அ) 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு அதிகாரிகளின் முடிவை கடைசி முடிவாகும்.\n8.அங்கக சான்றளிப்பிற்காக தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறையின் விதிமுறைகள் தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறையின் விதிமுறைகளை பதிவிளக்கம் செய்தல் மேலும் விபரங்களுக்கு:\nஅங்கக சான்றளிப்புத் துறை, 1424 A, தடாகம் சாலை, ஜி.சி.டி. அஞ்சல்\nகோயமுத்தூர் – 641 013, தமிழ்நாடு, இந்தியா\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.\nபான் கார்டு (PAN CARD) தொலைந்தால் திரும்ப பெறுவத�� எப்படி\nபெண்களுக்ககான இருசக்கர வாகனத் திட்டம் விண்ணப்பம்…\nகெட்டு போன நிலத்தை 60நாட்களில் திரும்ப பெறுவது எப்படி\nஉங்கள் கிணறு மற்றும் போர்-ரை எப்பொழுதும் வற்றல்மால்…\nகோடை பருவத்தில் நாட்டுக்கோழிகளை பராமரிப்பது எப்படி\nஆர்கானிக் சான்றிதழ் பெறுவது எப்படி\nபஞ்சாயத்து அங்கீகார மனைகளுக்கு டிடிசிபி அங்கீகாரம்…\nவெள்ளைக் கழிச்சல் நோயில் இருந்து நாட்டுக்கோழிகளைப்…\nஐயப்பன் கோயிலுக்கு செல்ல ஆன்லைனில் புக் செய்வது எப்படி\nTAGஅங்கக சான்றளிப்பு அங்கக வேளாண்மைச் சான்றிதழ் ஆர்கானிக் சான்றிதழ் இயற்கை வேளாண்மை\nPrevious Postஜப்பானிய காடை வளர்ப்பில் நவீன தொழில்நுட்பங்கள் Next Postகலர் சோடா புதிய தொழில் கை நிறைய வருமானம்\nதங்கள் செய்திகள், விவசாய கட்டுரைகள், வாங்க விற்க மற்றும் சுய தொழில் கட்டுரைகளை எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.\nஉரங்கள் – உற்பத்திக்கு ரூ.1.27 கோடி ஒதுக்கீடு\nதிரவ உயிர் உரங்கள் – உற்பத்திக்கு ரூ.1.27 கோடி ஒதுக்கீடு\nபட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க மானியம்\nநெற்பயிரைத் தாக்கும் பழ நோய்\nஉங்கள் கிணறு மற்றும் போர் எப்பொழுதும் வற்றால்மால் இருக்க ரீசார்ஜ் செய்வது எப்படி\nசெம்மர செடிகள் குறைந்த விலையில் வேண்டுமா\nஅதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்\nரூபாய் 40,000 முதலீட்டில் 1கோடி வருமானம் தரும் தோப்புகள் அமைப்பது எப்படி\nரூபாய் 55000 முதலீட்டில் ஆட்டு பண்ணை, உதவும் MKP GOAT FARMS INDIA LIMITED\nரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை\nவீட்டிலிருந்து பணிபுரிய வெப் டெவலப்பர் தேவை\nதனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்\nமதுரையில் மாபெரும் வேலை வாய்ப்பு\nவீட்டிலிருந்து பணிபுரிய வெப் டெவலப்பர் தேவை\nவேலைவாய்ப்பு :எய்ம்ஸ் நிறுவனத்தில் 142 காலிப்பணியிடங்கள்\nகாளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி\nகாடை வளர்ப்பு இலவச பயிற்சி\nஒருங்கிணைந்த முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி\nதேனி வளர்ப்பு இலவச பயிற்சி\nகாரைக்குடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஉரங்கள் – உற்பத்திக்கு ரூ.1.27 கோடி ஒதுக்கீடு\nபட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க மானியம்\nநெற்பயிரைத் தாக்கும் பழ நோய்\nஉங்கள் கிணறு மற்றும் போர் எப்பொழுதும் வற்றால்மால் இருக்க ரீசார்ஜ் செய்வது எப்படி\nஅதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்\nகாளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி\nஉரங்கள் – உற்பத்திக்கு ரூ.1.27 கோடி ஒதுக்கீடு\nபட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க மானியம்\nவீட்டில் இருந்த படியே நைட்டி உள் பாவாடை துணிப்பை தைத்துத் தர ஆண், பெண் தேவை\n8 மணி நேரத்தில் 8 ஆயிரம் சம்பாதிக்க ரெடியா\nதங்கள் தொழிலை உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்யவும், அதிக வாடிக்கையாளர்களை பெறவும், நமது இணையதளத்தில் குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயன் பெறுக.\nஏனெனில் மாதம் 100000 கும் மேற்பட்ட பார்வையாளர்களை நமது இணையம் கொண்டுள்ளது. ஆகையால் தங்கள் விளம்பரத்திற்கு சிறந்த பலன் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.\nகாளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி\nஉரங்கள் – உற்பத்திக்கு ரூ.1.27 கோடி ஒதுக்கீடு\nபட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க மானியம்\nகாடை வளர்ப்பு இலவச பயிற்சி\nஒருங்கிணைந்த முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி\nதேனி வளர்ப்பு இலவச பயிற்சி\nவீட்டில் இருந்த படியே நைட்டி உள் பாவாடை துணிப்பை தைத்துத் தர ஆண், பெண் தேவை\nகாரைக்குடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி\n8 மணி நேரத்தில் 8 ஆயிரம் சம்பாதிக்க ரெடியா\nநமது இணையத்தில் உள்ள விளம்பரம் மற்றும் கட்டுரையாளர்களை தொடர்பு கொள்ளும் போது, கவனத்துடன் செயல்படவும். தங்கள் எடுக்கும் முடிவுக்கு நாமும், நமது இணையதளம் பொறுப்பு அல்ல.\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.\nகாம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.\nசெம்மர செடிகள் குறைந்த விலையில் வேண்டுமா\nவீட்டிலிருந்து பணிபுரிய வெப் டெவலப்பர் தேவை\nவீட்டில் இருந்த படியே நைட்டி உள் பாவாடை துணிப்பை தைத்துத் தர ஆண், பெண் தேவை\nஅதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்\nரூபாய் 40,000 முதலீட்டில் 1கோடி வருமானம் தரும் தோப்புகள் அமைப்பது எப்படி\nரூபாய் 55000 முதலீட்டில் ஆட்டு பண்ணை, உதவும் MKP GOAT FARMS INDIA LIMITED\nரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை\nLPG ஆட்டோ கேஸ் பங்க் வைக்க தமிழகம் முழுவதும் டீலர் தேவை\nஅறக்கட்டளை தொடங்கி அரசு மற்றும் தனியார் நிதி உதவி பெற வேண்டுமா\nதகவல்களை உடனே அறிய :\nபுதிய தொழில் வாய்ப்புகள், வேலைவாய்ப்பு செய்திகள், விவசாய செய்திகள். இலவச பயிற்சிகள் மற்றும் அரசாங்க மானிய திட்டங்களை உடனே அறிய உங்கள் மின் அஞ்சல் முகவரியை பதிவு செய்யுங்கள்\nagriculture investment opportunities in tamil. MKP GOAT FARMS INDIA LIMITED agriculture investment opportunities in tamilnadu best nursery in trichy government nursery garden in trichy kvk erode training kvk kundrakudi low investment business ideas in tamil magalir suya thozhil in tamil new business ideas in tamil new business ideas in tamil 2021 nursery in trichy organic seeds in trichy siru tholil ideas in tamil 2020 siru tholil ideas in tamil 2021 siru thozhil vagaigal in tamil vanga virka village business ideas in tamil wholesale business ideas in tamil அதிக லாபம் தரும் மரம் வளர்ப்பு அரசு மானியம் பெற ஆடு வளர்ப்பு ஆடு வளர்ப்பு pdf ஆடு வளர்ப்பு பயிற்சி 2020 ஆடு வளர்ப்பு மானியம் இலவச பயிற்சி குடிசை தொழில் பட்டியல் சந்தன மரக்கன்றுகள் கிடைக்கும் இடம் சந்தன மரம் வளர்ப்பு முறை சித்த மருத்துவம் சிறு குறு விவசாயி மானியம் சிறு தொழில் இயந்திரம் சிறு தொழில் பட்டியல் 2020 சிறு தொழில் வாய்ப்புகள் சுயதொழில் டீலர் தொழில் நாட்டு கோழி வளர்ப்பு நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி பெண்களுக்கான சிறு தொழில்கள் முதலீடு இல்லாத தொழில் லாபகரமான தொழில் லாபம் தரும் சிறு தொழில் லாபம் தரும் மரம் வேலை வாய்ப்பு வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு செய்திகள்\n© 2014-20 பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/235546?ref=archive-feed", "date_download": "2021-02-25T22:14:42Z", "digest": "sha1:LIPR3YFTFPQPM2DEUVLV3K27342F66A4", "length": 11522, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழ் பெண் அரச ஊழியர் மீது தாக்குதல் மேற்கொண்ட உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழ் பெண் அரச ஊழியர் மீது தாக்குதல் மேற்கொண்ட உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்\nதமிழ் பெண் அரச ஊழியரை தாக்கிய குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்ட தலைமை உத்தியோகத்தரை எதிர்வரும் ஜனவரி மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதி���ான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் இன்று குறித்தநபரை முன்னிலைப்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசந்தேகநபர் சார்பில் ஆஜரான பல சட்டத்தரணிகள் தமது தரப்பு வாதங்களை முன்வைத்து பிணை கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.\nஇருந்தபோதிலும் பிணைகோரிக்கை நீதிவானினால் நிராகரிக்கப்பட்டு எதிர்வரும் ஜனவரி மாதம் 14ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.\nஇதன்போது நீதிமன்ற வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசீம், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெய சிறீல், பொது அமைப்பின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.\nதமிழ் பெண் அரச ஊழியரொருவருக்கு அறைந்த தலைமை உத்தியோகத்தரை பொலிஸார் இன்று அதிகாலை கைதுசெய்துள்ளனர்.\nசம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று அவரை ஆஜராக்குவதற்கு பொலிஸார் ஏற்பாடு செய்திருந்தனர்.\nநிந்தவூர் கமநல கேந்திர மத்திய நிலையத்தில் பணியாற்றும் நிலைய முகாமைத்துவ உதவியாளருக்கு அந்நிலையத்தின் தலைமை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜ.எல்.ஏ.கார்லிக் என்பவர் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார்.\nஇதன்போது தாக்குதல் மேற்கொண்ட உத்தியோகத்தரைக் கைது செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன், பொலிஸார் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.\nஇந்நிலையில் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇதன்காரணமாக பெண்ணுரிமை அமைப்புகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் தவிர்க்கப்பட்டுள்ளது.\nசம்மாந்துறைப்பொலிஸ் நிலையத்தின் புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி சுரந்த ஜயலத் எடுத்த முயற்சிக்கு காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் நேரில் சென்று பாராட்டுத் தெரிவித்தார்.\nஇதேவேளை கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த தாக்குதலுக்குள்ளான பெண் ஊழியர் மேலதிக சிகிச்சைக்காக நேற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமா��வை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://psc.gov.lk/index.php?option=com_content&view=article&id=93&Itemid=181&lang=ta", "date_download": "2021-02-25T22:23:19Z", "digest": "sha1:U65XEP5XR73YQSFKQUXZGI3FPK3MYI56", "length": 12488, "nlines": 169, "source_domain": "psc.gov.lk", "title": "பதவி உயர்வு பிரிவு", "raw_content": "\nஇடமாற்றம் மற்றும் இதர பிரிவுகள்\nவடிவங்கள் மற்றும் சரிபார்ப்பு பட்டியல்\nஇடமாற்றம் மற்றும் இதர பிரிவுகள்\nவடிவங்கள் மற்றும் சரிபார்ப்பு பட்டியல்\nஇடமாற்றம் மற்றும் இதர பிரிவுகள்\nவடிவங்கள் மற்றும் சரிபார்ப்பு பட்டியல்\nஇல 1955/22 மற்றும் 2016.02.25 ஆம் திகதிய அதி விசேடமான வர்த்தமானி அறிவித்தல் மூலம் திருத்தப்பட்ட இல 1941/41 மற்றும் 2015.11.20 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள மற்றும் 1989/29 மற்றும் 2016.01.29, 1990/24 மற்றும் 2016.10.27, 1992/07 மற்றும் 2016.11.07 எனும் அதி விசேட வர்த்தமானிப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசாங்க சேவை ஆணைக்குழுவினது தத்துவங்கள் கையளிக்கப்படாத அரசாங்க உத்தியோகத்தர்களின் (அமைச்சுச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மாகாண அரச சேவை உத்தியோகத்தர்கள், நீதிச் சேவை உத்தியோகத்தர்கள் நீங்கலாக) பதவிகளுக்கு நியமித்தல் / பதவி உயர்வுகள் தொடர்பிலான பின்வரும் பணிகள் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் பதவி உயர்வுப் பிரிவினால் நிறைவேற்றப்படுகின்றது.\nபதவி உயர்வுப் பிரிவின் செயற்பாடுகள்\nஅங்கீகரிக்கப்பட்ட சேவைப் பிரமாணக் குறிப்பு / ஆட்சேர்ப்பு திட்டம் / பதவி உயர்வுத் திட்டம் ஆகியவற்றின் பிரகாரம் பதவியுயர்த்தல்.\nநிறைவேற்றுத் தரத்தைச் சேர்ந்த தரம் 1 மற்றும் விசேட தரத்தின் உத்தியோகத்தர்களை (சேவை மூப்பு / கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை மூலம் ) பதவிகளுக்கு நியமித்தல்.\nபிரதேச செயலாளர் பதவிக்கு நியமித்தல். (நிரந்தர, பதில் கடமை, கடமை நிறைவேற்றல்)\nமேற்குறிப்பிட்ட பணிகள் தொடர்பில் அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் வழங்கப்படும் கட்டளைகள் / தீர்மானங்களுக்கு எதிராக நிர்வாக மேன்முறையீட்டு நியாய சபைக்கு மற்றும் உயர் நீதிமன்றத்தில் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுக்கப்படும் வழக்குகளுக்கு ஏற்புடைய அவதானிப்புரைகள் உள்ளடக்கப்பட்ட அறிக்கைகளை தயாரித்தல் / வழங்குதல் மற்றும் ஒத்துழைத்தல்.\nமேற்குறிப்பிட்ட விடயங்களுக்கு ஏற்புடையதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு, ஒம்புஸ்மனிடம் சமர்ப்பிக்கப்படும் மேன்முறையீடுகளுக்கு அறிக்கைகளைத் தயாரித்தல் / வழங்குதல் மற்றும் பொதுமனுக்குழுவில் ஆஜராகுதல்.\nசுகாதார சேவைக்குழு மற்றும் கல்விச் சேவைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு எதிராக அரசாங்க சேவை ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்கப்படும் மேன்முறையீடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்தல்.\nபதவி உயர்வுகளுக்கு ஏற்புடையதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கிடைக்கப்பெறும் கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்தல்.\nஇல. 1200 / 9, ரஜமல்வத்த வீதி,\nஅரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nநிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு\nபதிப்புரிமை © 2021 அரசாங்க சேவை ஆணைக்குழு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 19 February 2021.\nபார்வையாளர் கருமபீடம் : 288839\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/07/blog-post_459.html", "date_download": "2021-02-25T22:37:48Z", "digest": "sha1:VPL5XCH2YAB7WKADSBX57GSVZOJLJCJA", "length": 6026, "nlines": 57, "source_domain": "www.vettimurasu.com", "title": "மட்டக்களப்பில் பொது மலசலகூடத்தை சுத்தம் செய்த பெண் அரசியல்வாதி - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa மட்டக்களப்பில் பொது மலசலகூடத்தை சுத்தம் செய்த பெண் அரசியல்வாதி\nமட்டக்களப்பில் பொது மலசலகூடத்தை சுத்தம் செய்த பெண் அரசியல்வாதி\nசெங்கலடி பேருந்து தரிப்பு நிலைய மலசலகூடத்தை ஏறாவூர் பற்று பிரதேசசபை உறுப்பினர் நல்லையா சர ஸ்வதி சாந்தி சுத்தம் செய்துள்ளார்.\nஇது தொடர்பில் தழிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர் சரஸ்வதி சாந்தி கருத்து தெரிவிக்கையில்,\nபிரதேசசபை ஆரம்பமாகி நான்கு மாதங்கள் கடந்தும் இந்த மலசலகூடம் சுத்தம் செய்யப்படவில்லை.\nபல தடவை பிரதேச சபைக்கு இது சம்மந்தமாக தெரிவித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட���ில்லை.\nஇதன் காரணமாக தாம் சுத்தம் செய்யும் நடவடிக்கையில் நானே ஈடுபட்டுள்ளேன்.\nகுறித்த மலசலகூடத்தினை செங்கலடி பிரதேசத்திற்கு வரும் பல்வேறு பிரதேச மக்களும் பயன்படுத்தி வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ரி.லதாகரன்\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று கிழக்கில் பல இடங்களில் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார பணிப்...\nநெல் உலர வைக்கும் களம் இன்றி விவசாயிகள் சிரமம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்திலுள்ள புதுமண்டபத்தடி, குறிஞ்சாமுனை, பருத்திச்சேனை, இலுப்படிச்சேனை, கொத்தியாபுலை, காஞ்சிரங்க...\nமட்டக்களப்பு வின்சென்ற் மகளீர் உயர்தர தேசிய பாடசாலையின் 198வது அகவை தின விழா\n( வரதன் ) மட்டக்களப்பு வின்சென்ற் மகளீர் உயர்தர தேசிய பாடசாலையின் 198 வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஆனைப்பந்தி ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்திலும...\nவின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் பரிசளிப்பு விழா\nமட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(03) நடைபெற்றது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/karbonn-dual-sim-mobiles/", "date_download": "2021-02-25T22:25:28Z", "digest": "sha1:JV6TSZTBGMIAPSQ4QGDQDHJILKU6NNF5", "length": 22568, "nlines": 581, "source_domain": "tamil.gizbot.com", "title": "கார்பான் டூயல் சிம் மொபைல்கள் கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகார்பான் டூயல் சிம் மொபைல்கள்\nகார்பான் டூயல் சிம் மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (37)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (25)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (9)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (6)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (2)\nமுழு ��ச்டி வீடியோ ரெக்கார்டிங் (1)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (6)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (12)\nக்கு கீழ் 8 GB (3)\n2 இன்ச் - 4 இன்ச் (13)\n4 இன்ச் - 4.5 இன்ச் (6)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (8)\n5.5 இன்ச் - 6 இன்ச் (6)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (2)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 26-ம் தேதி, பிப்ரவரி-மாதம்-2021 வரையிலான சுமார் 44 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.4,190 விலையில் கார்போன் K9 ஸ்மார்ட் 4G விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் கார்போன் Frames S9 போன் 7,777 விற்பனை செய்யப்படுகிறது. கார்போன் KX80, கார்போன் டைடானியம் S9 பிள மற்றும் கார்போன் KX26 ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் கார்பான் டூயல் சிம் மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\n0.3 MP முதன்மை கேமரா\nகார்போன் டைடானியம் S9 பிள\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\n0.3 MP முதன்மை கேமரா\n0.3 MP முதன்மை கேமரா\n0.3 MP முதன்மை கேமரா\n0.3 MP முதன்மை கேமரா\n0.3 MP முதன்மை கேமரா\n0.3 MP முதன்மை கேமரா\nகார்போன் பிளாட்டினம் P9 ப்ரோ\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n8 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n8 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n5 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nகார்போன் டைடானியம் ஜம்போ 3\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nகார்போன் அக்ரா Sleek பிளஸ்\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n8 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n5 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n2 MP முதன்மை கேமரா\n0.3 MP முன்புற கேமரா\nகார்போன் A9 இந்தியன் 4G\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n5 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nகார்போன் டைடானியம் ஜம்போ 2\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n13 MP முதன்��ை கேமரா\n8 MP முன்புற கேமரா\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் டூயல் சிம் மொபைல்கள்\nயூ டூயல் சிம் மொபைல்கள்\nஒன்ப்ளஸ் டூயல் சிம் மொபைல்கள்\nடூயல் சிம் ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nலாவா டூயல் சிம் மொபைல்கள்\nஇன்டெக்ஸ் டூயல் சிம் மொபைல்கள்\nசோலோ டூயல் சிம் மொபைல்கள்\nஜென் டூயல் சிம் மொபைல்கள்\nசலோரா டூயல் சிம் மொபைல்கள்\nமோட்டரோலா டூயல் சிம் மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் டூயல் சிம் மொபைல்கள்\nஎலிபோன் டூயல் சிம் மொபைல்கள்\nஹூவாய் டூயல் சிம் மொபைல்கள்\nஸ்பைஸ் டூயல் சிம் மொபைல்கள்\nவீடியோகான் டூயல் சிம் மொபைல்கள்\nஎல்ஜி டூயல் சிம் மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் டூயல் சிம் மொபைல்கள்\nஐபால் டூயல் சிம் மொபைல்கள்\nஎச்டிசி டூயல் சிம் மொபைல்கள்\nகார்பான் டூயல் சிம் மொபைல்கள்\nஇன்போகஸ் டூயல் சிம் மொபைல்கள்\nரீச் டூயல் சிம் மொபைல்கள்\nகூகுள் டூயல் சிம் மொபைல்கள்\nஆப்பிள் டூயல் சிம் மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://therinjikko.blogspot.com/2012/01/7.html", "date_download": "2021-02-25T22:59:27Z", "digest": "sha1:O7TEKRPTFH7CWXXDCP6PTON2PUF27C4B", "length": 16673, "nlines": 156, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "விண்டோஸ் 7 வேகமாக இயங்க", "raw_content": "\nவிண்டோஸ் 7 வேகமாக இயங்க\nவிண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மிக வேகமாக பயனாளர்களின் விருப்பத் தேர்வாக மாறி, பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிஸ்டத்தில், சில டிப்ஸ்களை மேற் கொண்டு, அதன் இயக்கத்தை விரைவு படுத்தலாம். நம் கம்ப்யூட்டர் செயல்பாடு களை வேகமாக மேற்கொள்ளலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.\n1. விரைவாக அப்ளிகேஷனை இயக்க:\nகீ போர்டில் விரல்களை இயக்கியவாறே, அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க வேண்டுமா முன்பு இவற்றை இயக்க, மவுஸ் கொண்டு, முகப்பு திரையில் ஐகான் இருந்தால், அதன் மீது கிளிக் செய்திட வேண்டியதிருக்கும்.\nஅல்லது விண்டோஸ் லோகோ கீ அழுத்தி, கிடைக்கும் பட்டி யலில், ஆல் புரோகிராம்ஸ் (All Programs) தேர்ந்தெடுத்து, அதில் அப்ளிகேஷன் புரோகிராமின் இடம் தேடி கிளிக் செய்திட வேண்டியதிருக்கும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இப்படி எல்லாம் அலைய வேண்டியதில்லை.\nவிண்டோஸ் கீ அழுத்தி, கிடைக்கும் கட்டத்தில், அப்ளிகேஷன் பெயரைச் சுருக்கமாக டைப் செய்து, (எ.கா: Google Chrome இயக்க ‘chr’, iTunes இயக்க ‘it’) என்டர் தட்டினால் போதும். அல்லது டாஸ்க் பாரில் இந்த அப்ளிகேஷன்களை வைத்திருந்த���ல், விண்டோஸ் கீயுடன், டாஸ்க் பாரில் அந்த அப்ளிகேஷன் இடம் பெற்றுள்ள இடத்தின் எண்ணை இணைத்து அழுத்தினால் போதும். எடுத்துக்காட்டாக, குரோம் பிரவுசர் இரண்டாவது இடத்தில் இருந்தால், விண்டோஸ்+2 அழுத்தினால் குரோம் பிரவுசர் இயங்கத் தொடங்கும்.\n2. ஆட்டோ பிளே கட்டுப்படுத்துதல்:\nஒரு சிடி அல்லது டிவிடி திரைப்பட சிடியைப் போட்டவுடன், அது இயங்கத் தொடங்கு கிறது. அது ஏன் என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா விண்டோஸ் ஆட்டோ பிளே (Windows Auto Play) என்ற செயல்பாடு இதனை இயக்குகிறது. இந்த இயக்கம் எந்த சிடிக்கும் பொருந்தும். அது பைல்கள் அல்லது புரோகிராம்கள் இருப்பதாக இருந்தாலும் இதே போலச் செயல்படும்.\nஇதனை நம் விருப்பப்படியும் மாற்றி அமைக்கலாம். இதற்கு முதலில் Control Panel> AutoPlay எனச் செல்லவும். இங்கு சிடி, டிவிடி, கேமரா, ஸ்மார்ட் போன் என எந்த சாதனத்தை இணைத்தாலும் அதனை எப்படி இயக்க வேண்டும், இணைத்தவுடனா அல்லது நாம் விரும்பும் போதா என செட் செய்திடலாம்.\n3. தானாக இடம் மாறும் விண்டோ:\nமாறா நிலையில், விண்டோஸ் 7 சிஸ்டம், திறக்கப் பட்டிருக்கும் விண்டோ ஒன்றை நீங்கள் ஓர் ஓரத்திற்கு இழுத்துச் சென்றால், விண்டோ வினைச் சுருக்கி ஓரத்தில் அமைக்கும்; மேலாக இழுத்தால், திரை முழுமையும் கிடைக்கும்.\nவேறு வகையில் திரையில் பாதியாக அமைக்கும். பல விண்டோக் களை ஒரே நேரத்தில் திரையில் பார்த்த வாறே இயக்க எண்ணுபவர்களுக்கு இந்த செயல்பாடு உதவக் கூடியதாகவே உள்ளது. ஆனாலும், பலருக்கு இது எரிச்சலைத் தரும்.\nஇந்தச் செயல்பாட்டினை நிறுத்த எண்ணுவார்கள். இதனை நிறுத்த, Control Panel, Ease of Access Center சென்று, Make the mouse easier to use என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், Prevent windows from being automatically arranged when moved to the edge of the screen என்பதன் எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். அடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.\n4. தவறினைச் சரி செய்திட வேறு ஒரு பயனாளராக:\nவிண்டோஸ் இயக்கம் அல்லது தினந்தோறும் நீங்கள் பயன் படுத்தும் ஒரு அப்ளிகேஷன் இயங்குவதில் பிரச்னைகளை எதிர்கொள்கிறீர்களா விண்டோஸ் 7 இயக்கத்தில் இதனைப் புதிய ஒரு வழியில் சரி செய்திடலாம். வழக்கமான உங்கள் யூசர் அக்கவுண்ட் விடுத்து, தனியாக ஒரு யூசர் அக்கவுண்ட் திறந்து, அந்த பயனாளராக இந்த அப்ளிகேஷன்களை இயக்கிப் பார்க்கவும். இந்த வழியில் மீண்டும் பிரச்னைகள் வருகின்றனவா எனக் கண்காணிக்கவும்.\nஇந்த அக்கவுண்ட்டில் பிரச்னைகள் இல்லை என்றால், பிரச்னைகள் சிஸ்டத்தைப் பாதிக்கும் வகையில் இல்லை என்று பொருளாகிறது. அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ததில், அல்லது செட்டிங்ஸ் அமைப்பதில் ஏதேனும் சிறிய அளவில் தவறு நேர்ந்திருக்கலாம். இரண்டு அக்கவுண்ட்களிலும் பிரச்னைகள் ஏற்பட்டால், அப்ளிகேஷன் அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீண்டும் ரீ இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.\n5. விண்டோஸ் எக்ஸ்புளோரரில் பைலின் துணைப் பெயர்:\nபைல்களின் துணைப் பெயர், நீங்கள் எத்தகைய பைலைத் தேடுகிறீர்கள் அல்லது தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதைக் காட்டும். .doc என்பது வேர்ட் பைலின் துணைப் பெயர். ஒரு டிஜிட்டல் போட்டோ .jpg என்ற துணைப் பெயரினைக் கொண்டுள்ளது.\nஇப்போது வரும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்களின் துணைப் பெயரை மறைத்துக் காட்டுகிறது. ஆனால், இந்த பெயர் காட்டப்பட வேண்டும் என நீங்கள் விரும்பினால், விண்டோஸ் எக்ஸ்பு ளோரரை இயக்குங்கள்.\nபின்னர் Organize, Folder and search options எனச் செல்லுங்கள். இங்கு View டேப் தேர்ந்தெடுக்கவும். இதில் Hide extensions for known file types என்பதற்கு முன்னால் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.\n6. லேப்டாப் ட்ராக்பேட் இயக்க நிறுத்தம்:\nலேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள், தொடக்கத்தில் கீ போர்டில் டைப் செய்கையில் மிகவும் சிரமப்படுவார்கள். அவர்கள் விரல்கள் ட்ரேக் பேடைத் தொட்டு விட்டால், உடன் கர்சர் எங்காவது சென்று நிற்கும். டைப் செய்வது எல்லாம் வேண்டாத இடத்தில் டைப் ஆகும். ட்ரேக் பேடில் விரல் அல்லது உள்ளங்கைப் பாகம் படாமல் டைப் செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கும்.\nஇந்த சிரமத்தை TouchpadPal 1.2 என்ற புரோகிராம் நீக்குகிறது. இதனைhttp://tpp.desofto.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிந்து கொண்டால், பிரச்னை தீரும். இது தானாகவே இயங்கி, நீங்கள் கீ போர்டில் டைப் செய்கையில், ட்ரேக் பேடின் செயலாக்கத்தினை நிறுத்திவிடும்.\nமாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு\nஎக்ஸெல் - ஷார்ட்கட் கீகள்\nலேப்டாப் கம்ப்யூட்டரின் வெப்பம் தடுக்க\nஅதிக பயனுள்ள ரெஜிஸ்டரி கிளீனர்கள்\nஆபீஸ் 2010ல் பழைய மெனு\nஎஸ் மொபிலிட்டியின் புதிய மொபைல்\nமொபைல் வழி பணம் செலுத்துதல்\nஎக்ஸெலில் செல்களை இணைத்து நீளமான செல் அமைக்க\nகம்ப்யூட்டர் கேம்ஸ் அணுகும் முறை\nபைல்களைச் சுருக்க இலவச புரோகிராம்கள்\nமீண்டும் பேஸ்புக் ராம்நிட் வைரஸ்\nவிண்டோஸ் 7 வேகமாக இயங்க\nபவர்பாய்ன்ட் பிரசன்டேஷன் - டிப்ஸ்\nமேஸ்ட்ரோ பட்ஜெட் டச்ஸ்கிரீன் மொபைல்\nசி கிளீனரின் புதிய பதிப்பு 3.14.1616\n2012ல் சவாலைச் சந்திக்குமா மைக்ரோசாப்ட்\n2011ல் 657 புதிய மாடல்கள்\nகல கல பனி விழும் கூகுள் தளம்\nஇரண்டு சிம் புரஜக்டர் போன்\nகம்ப்யூட்டர் நலமாக இயங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\n2012ல் டேப்ளட் பிசி சந்தை\nபயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட\nபுதிய கூகுள் குரோம் பிரவுசர் 16\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://therinjikko.blogspot.com/2013/12/525.html", "date_download": "2021-02-25T22:53:16Z", "digest": "sha1:HDNCOZARSI65LSAP57NZSQZXXST26LZF", "length": 7633, "nlines": 144, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "நோக்கியா லூமியா 525", "raw_content": "\nஅண்மையில் நோக்கியா நிறுவனம் தான் விரைவில் வெளியிட இருக்கும் லூமியா 525 ஸ்மார்ட் போன் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.\nலூமியா 520னைத் தொடர்ந்து வெளி வர இருக்கும் இந்த போன், ஒரு விண்டோஸ் இயக்க மொபைல் போனாக இருக்கும்.\nஇதன் 4 அங்குல சென்சிடிவ் திரை, விரல் நகத்திற்கும், கையில் அணிந்திருக்கும் உறைக்கும் கூட இயங்கும். இதில் ஸ்நாப் ட்ரேகன் எஸ்4 ப்ராசசர் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும். ஆட்டோ போகஸ் கொண்ட 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா இணைக்கப்பட்டுள்ளது.\nஇதில் 720 பி எச்.டி. திறனுடன் வீடியோ பதிய முடியும். 1 ஜிபி ராம் மெமரியில் இது இயங்குகிறது.\nஇதன் ஸ்டோரேஜ் மெமரி 8 ஜிபி. இதனை 64 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். நெட் வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத் 4.0., ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.\nஇதன் தடிமன் 9.9. மிமீ. எடை 124 கிராம்.\nஇதன் பேட்டரி 1,430 mAh திறன் கொண்டது.\nநோக்கியா லூமியா 525 ஆரஞ்ச், வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் வெளி வர உள்ளது.\nஇதன் பின்புற ஷெல்லை விரும்பும் நிறத்திற்கேற்ற வகையில் மாற்றிக் கொள்ளலாம். இதன் விலை குறித்து இன்னும் எதுவும் தெரியவில்லை.\nஉலக அளவிலான சாப்ட்வேர் பொறியாளர்கள்\nவிண்டோஸ் 8ல் விண்டோஸ் ஷார்ட் கட் கீ செயல்பாடு\nஹார்ட் டிஸ்க் பிரிக்கும் எளிய பார்ட்டிஷன் டூல்\nஇன்னும் ஐந்தே மாதம் மைக்ரோசாப்ட் XP எச்சரிக்கை\nவிண்டோஸ் 8ல் மறைக்கப்பட்ட ப��ல்கள்\nகார்பன் A15 ப்ளஸ் ஆண்ட்ராய்ட் போன்\nஇணையதளத் தீமைகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்க\nகார்பன் நிறுவனத்தின் முதல் பெரிய திரை ஸ்மார்ட் போன்\nவிண்டோஸ் 8 - சில முக்கிய தொடல் அசைவுகள்\nமைக்ரோசாப்ட் கை விட்ட சில சாப்ட்வேர் திட்டங்கள்\nபட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் Bolt A61\n2014 ஆம் ஆண்டைக் கலக்கப் போகும் மால்வேர் புரோகிராம...\nசாம்சங் காலக்ஸி எஸ் டூயோஸ் 2\nHTC யின் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்\nகுரோம் பிரவுசர் - பயனுள்ள குறிப்புகள்\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஜூஸ் ஏ 77\nகூகுள் தேடலுக்கு சில டிப்ஸ்\nதேங்கும் விண்டோஸ் XP, உயரும் விண்டோஸ் 8\nபெங்களூருவில் இந்திய இணைய மொபைல் கழகம்\nசாம்சங் காலக்ஸி மெகா I9152\nஇந்தியாவில் மைக்ரோமேக்ஸ் போன்கள் தயாரிப்பு\nவிண்டோஸ் 8 சிஸ்டத்தில் HTC புதிய போன்கள்\nமைக்ரோசாப்ட் சரி செய்த 19 பிழைகள்\nவிண் ஆம்ப் (Winamp) உருவான வரலாறு\nகூடுதல் வசதிகளுடன் செல்லினம் பதிவு 2\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2013/03/blog-post.html", "date_download": "2021-02-25T21:47:38Z", "digest": "sha1:GL6XYKFEMEVOHRVL5N56AZT3HKDZRFNS", "length": 18278, "nlines": 182, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: செய்வினைதோஷம் அகல, கெட்டசக்தி நீங்க;ஜோதிடம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nசெய்வினைதோஷம் அகல, கெட்டசக்தி நீங்க;ஜோதிடம்\nசெய்வினைதோஷம் அகல, கெட்டசக்தி நீங்க:\nபொதுவாக ஒரு ஜாதகத்தில் 6க்குடையவன் திசையில் எட்டுக்குடையவன் புக்தி நடக்கும் போதும், அஷ்டமாதிபதி திசையில், ருணரோகஸ்தானாதிபதி புக்தி நடந்தாலும், தனக்கு யாரோ செய்வினை வைத்து விட்டதாக புலம்புவர். பலகோயில்களுக்கும் சென்று வருவார். பலமந்திரவாதிகளையும் சென்று பார்ப்பார். அதிக மனக்குழப்பமும், பயமும், எதிரிகளை கண்டு அஞ்சி குடும்பமே கதறம்படி செய்துவிடுவார். இவர்களுக்கு மரகதபச்சையை அணிவிப்பது நல்லது. அறிவுக்கு அதிபதி புதன். இதனால் இவருக்கு மனதெளிவு உண்டாகும். தொழிலில் கவனம் செலுத்துவார்.\nமற்ற ரத்தினங்களைவிட மரகதம் அழகும் சிறப்பும் மிக்கது. இதனாலேயே தெய்வ விக்கிரகங்களும், லிங்கங்களும் மரகதத்தால் அதிகம் செய்யப்படுகின்றன. தஞ்சை மாவட்டத்தில் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் ஒரு மரகதலிங்கம் உள்ளது. இங்கு சென்று இந்தலிங்கத்தை கண்குளிர தரிசித்தால் பல நோய்கள் தீர���கின்றன என்பது அனுபவஸ்தர்கள் கருத்து.\nநாகப்பட்டினம், திருக்குவளை, திருக்காதவாயல், திரவாயமூர், திருவாரூர், திருமறைக்காடு ஆகிய ஸத்தலங்களிலும் மரகதலிங்கம் உள்ளது.\nகன்னியாகுமரி அம்மனுக்கு மரகதபச்சை மூக்குத்தி சிறந்த அணிகலனாக பிரகாசித்து வருகிறது.\nதிருப்பதி வெங்கடாஜலபதி உற்சவர் மார்பிலும், மரகதப்பச்சை மின்னுவதை காணலாம்.\nமரகதப்பச்சை வசிய சக்தி, வெகுஜனசக்தி உடையது. இதனால் வியாபாரிகள் இதனை அணிந்து கொண்டால், வியாபாரம் பெருகும். இவை கொலம்பியா நாட்டில் அதிகளவில் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் காங்கேயம், பரமத்தி வேலூரிலும், இடைப்பாடியிலும் மத்திய தர மரகத பச்சைகள் கிடைக்கின்றன. ஜெய்ப்பூரில் செயற்கை மரகதப்பச்சைகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூரில் பட்டை தீட்டப்படுகின்றன. செயற்கை வைரம் எனப்படும் ஏடி (அமெரிக்கன் டைமண்ட்) அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.\nபுதன் கிரகத்தின் தோஷ ங்களை போக்கக் கூடிய பரிகாரஸ்தலமாக ஜோதிட நூல்கள் கூறும், மதுரை மீனாட்சி அம்மன் திருஉருவசிலை மரகதபச்சையால் ஆனதுதான்.\nஅறிவு சிறக்க மதுரை மிக சிறப்பு. ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களும், புதன்திசை நடப்பவர்களும், 5,14,23 தேதிகளில் பிறந்தோரும் மரகதப்பச்சை மோதிரம் அணியலாம்.மிதுன லக்னம்,கன்னி லக்னத்தாருக்கு புதன் லக்னாதிபதியாகவும் யோகாதிபதியாகவும் வருவதால் அவர்கள் அவசியம் அணிய வேண்டியது.\nஇதை ஐம்பொன்னில் மோதிரமாக செய்து அதில் பச்சைக்கல் பதித்து பூஜித்து கொடுத்து வருகிறோம்..எப்படி அணிவது எப்படி பயன்படுத்துவது என்று சில முக்கியமான குறிப்புகளையும் தருகிறோம் வாங்க விருப்பம் இருப்பவர்கள் என் மெயிலுக்கு உங்க பிறந்த தேதி,பிறந்த நேரத்துடன் எழுதவும் sathishastro77@gmail.com\nசெய்வினை அகல கோயில் வழிபாடு;\nபெரம்பலூர் அருகில் உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் வெள்ளி,திங்கள் கிழமை திறந்திருக்கும் அமாவாசை பெளர்ணமி அன்றும் திறந்திருக்கும் விக்கிரமாதித்யன் காலத்து கோயில் ஆகும் 2000 வருடம் பழமையானது...கெட்ட சக்திகளை அழிக்கும் சக்தி கொண்டது...இங்கு சென்று எலுமிச்சையில் தீபம் ஏற்றி 108 எலுமிச்சை மாலை சார்த்தி அம்பாளை வணங்கலாம்..\nகிருத்திகை நட்சத்திரம் வரும் நாளில் செவ்வாயும் கிருத்திகையும் வரும் நாளில் பழனி அல்லது சென்னிமலை அல்லது திருச்செந்தூர் சென்று வணக்கலாம்...சூரனை அழித்த இடம் என்பதால் திருச்செந்தூர் கெட்ட சக்திகளை அழிக்கும் ஒப்பற்ற கடவுளாக முருகன் திகழ்கிறார்\nமாந்த்ரீக வழியில் சென்றுதான் செய்வினை தோசம் பலர் எடுக்கிறார்கள் யார் செய்வினை இருக்குன்னு சொல்றாரோ அவரேதான் வந்து எடுத்தும் தருகிறார் பல இடங்களில் ஏமாற்றும் நடக்கிறது...சேலம் மாவட்டம்,வேலூர் மாவட்டம்,தர்மபுரி,கரூர் பகுஹிகளில் செய்வினை தோசம் எடுப்பவர்கள் உள்ளனர் சிலரை நான் நேரில் பார்த்திருக்கிறேன்...\nஎன் இரு வாடிக்கையாளர்கள் வற்புறுத்தி கேட்டதால் மாந்த்ரீகர் ஒருவரை என் நண்பர் மூலம் தொடர்புகொண்டேன்..செய்வினை வைக்கப்பட்டவர் வீட்டிற்கு வந்து அவர் கண் முன்பே குழி தோண்டி அதில் இருந்து நிறைய தகடுகள் ,முடி,எலும்பு என எடுத்தார் ஒரு செப்பு குடமும் இருந்தது எங்களுடன் வரும்போது அந்த மாந்த்ரீகர் வெறும் கையுடன் தான் வந்தார் செப்பு குடம் அதில் கரித்துண்டுகள்,ஆணி,குடும்பத்தார் அழியனும்னு எழுதப்பட்ட செப்பு தகடு இதெல்லாம் அந்த குடத்தில் இருந்தது இதெல்லாம் அவர் கொண்டு வந்திருக்க சான்ஸ் இல்லை..ஆனால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை..அதுவரை அக்குடும்பத்தில் இருந்து வந்த துர்மரணங்கள்,விபத்துகள்,மருத்துவ செலவுகள்,பெண்களுக்கு கெட்ட பெயர்,ஆண்களுக்கு வருமானம் இல்லாத நிலை எல்லாம் மாறியது...இப்போ அவங்க நல்லா இருக்காங்க..நான் இதை ஆதரிக்கவில்லை என் அனுபவத்தை சொல்றேன்..நம்புவது உங்க அனுபவத்தை பொறுத்து...\nLabels: astrology, jothidam, rasipalan, செய்வினை, மாந்த்ரீகம், ராசிபலன், ஜோதிடம்\nகுலதெய்வ வழிபாடு நம் தந்தை ,தாத்தா,அவரது தந்தை என வருடம்தோறும் அவர்கள் பார்த்து வழிபட்டு அவர்களது சக்தி ,ஆகர்ஷணம்,ஆன்ம சக்தி எல்லாம் அந்த ...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nகுருப்பெயர்ச்சி ராசிபலன் 2013 -2014\nசெய்வினைதோஷம் அகல, கெட்டசக்தி நீங்க;ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/04/25/4456/", "date_download": "2021-02-25T21:59:51Z", "digest": "sha1:JHXAOBJOEUSIWUDL327OVVVZSVC47VJB", "length": 8715, "nlines": 80, "source_domain": "www.tamilpori.com", "title": "வீதியில் வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்து முதியவர் பலி; வவுனியாவில் சம்பவம்..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை வீதியில் வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்து முதியவர் பலி; வவுனியாவில் சம்பவம்..\nவீதியில் வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்து முதியவர் பலி; வவுனியாவில் சம்பவம்..\nவவுனியா, பாரதிபுரம் பகுதியில் நீர்பாசன நடவடிக்கைக்காக வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்து முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.\nநேற்று (24) இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வவுனியா, பாரதிபுரம் வீதியில் தற்காலிகமாக வசிக்கும் முதியவர் ஒருவர் வீட்டில் இருந்து இரவு தங்குவதற்காக கற்பகபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு துவிச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார்.\nஅதன் போது மன்னார் பிரதான வீதிக்கு அண்மித்ததாக பாரதிபுரம் வீதியின் ஓரமாக பேராறு நீர்பாசன நடவடிக்கைக்காக வெட்டப்பட்ட குழி ஒன்றில் துவிச்சக்கர வண்டியுடன் வீழ்ந்து, குழியில் இருந்த நீரில் மூழ்கி மரண மடைந்துள்ளார்.\nஇன்று (25.04.2020) காலை வீதியால் சென்றவர்கள் கு��ித்த குழியில் ஒருவர் வீழ்ந்து இறந்து கிடப்பதை அவதானித்து வவுனியா பொலிசாருக்கு கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஇதில் ஜெயபத்ம புலேந்திரன் என்ற 68 வயதுடைய முதியவரே மரண மடைந்தவராவார்.\nநீர்ப்பாசன வடிகாலமைப்புச் சபையின் பொறுப்பற்ற நடவடிக்கையே இந்த அசம்பாவிதம் இடம்பெற காரணம் என தெரிவிக்கப்படுகிறது.\nஅதேவேளை குறித்த நீர்ப்பாசனத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து வவுனியாவின் பல பகுதிகளின் வீதிகள் சேதமாக்கப்பட்டுள்ளன, இதனால் இவ்வாறான பல விபத்துக்கள் ஏற்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபரீட்சைப் பெறுபேறுகளை இலகுவாகப் பார்வையிடும் வசதி..\nNext articleவெலிசர கடற்படை முகாமில் 70 பேருக்கு கொரோனா; 400 பேருக்கு இன்று பரிசோதனை..\nதற்கொலை தாக்குதலுக்கு தயார் நிலையில் இருந்த 15 பெண்கள்; பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் கைது..\nஜயந்த சமரவீரவிடம் ஒரு பில்லியன் இழப்பீடு கோரி முன்னாள் ரிஷாட் வழக்குத் தாக்கல்..\nஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளராக ஈபிடிபியின் யோகேஸ்வரி..\nதற்கொலை தாக்குதலுக்கு தயார் நிலையில் இருந்த 15 பெண்கள்; பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் கைது..\nஜயந்த சமரவீரவிடம் ஒரு பில்லியன் இழப்பீடு கோரி முன்னாள் ரிஷாட் வழக்குத் தாக்கல்..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=426&catid=65&task=info", "date_download": "2021-02-25T22:43:29Z", "digest": "sha1:UWGBI2UCJ5AHXIVBQB5UIHAQV565QPUG", "length": 17063, "nlines": 175, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் வாகனங்கள் மோட்டார் வாகன பாகங்கள்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nமோட்டார் வாகன பாகங்களின் இறக்குமதி\n• மோட்டார் வாகன ஆணையாளரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழை இந்த அலுவலகத்தில் வாகன இசைவு பெற்ற நாளிலிருந்து 6 வாரத்திற்க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.\n• வாகன மேலுறையானது மண்/சகதி ஆகியவை நீக்கப்பட்டு அனுப்பப்பட வேண்டும். இதை உறுதிசெய்வதற்க்கான சான்றிதழும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\n• இந்த உரிமம் வாகன பாகங்களின் மேலுறையை இறக்குமதி செய்ய மட்டும் செல்லதக்கது.\n• மேலுறையானது வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். உரிமம் பெறுவதற்கு வாகனத்தை பயன்படுத்தக்கூடாது மற்றும் வாகனமானது மோட்டார் வாகன ஆணையாளரின் ஆய்வுக்கு 04 வாரங்களுக்குள் அனுப்பப்பட வேண்டும்.\n• மேலுறையை இறக்குமதி செய்ய தேவைப்படும் உரிமத்தை பெறுவதற்க்காக வாகனமானது பயன்படுத்தப்படவில்லையென்று மேட்டார் வாகன திணைக்களத்திடமிருந்து கடிதம் பெற வேண்டும்.\n• வாகன மேலுறையை இறக்குமதி செய்வதற்க்கான வேண்டுகோள் கடிதம்\n• வாகன போக்குவரத்து திணைக்களத்திடமிருந்து பெறப்பட்ட விசைவுக் கடிதம்\n• வாகன உரிமை ஆவணங்கள்\n• ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டு திணைக்கள காசாளரிடமிருந்து பெறப்பட்ட இடாப்பு.\nவிண்ணப்பபடிவங்கள் மற்றும் ஆவணங்கள் பெறுதல்\nகருமபீடம் – பகுதி 02\nவிண்ணப்பபடிவம், வேண்டுகோள் கடிதம் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்தல் (1.10.7 பிரிவை சரி பார்க்கவும்)\nகருமபீடம் – பகுதி 02\nமாதிரி அலுவலக உத்தரவுப் படிவம்\nபகுதி 02லிருந்து விண்ணப்பபடிவத்தைப் பெறுதல்\nபகுதி 02ற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட இணைப்பு ஆவணங்களையும் சமர்ப்பித்தல்\nஅனைத்து இணைப்பு ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டு மற்றும் விண்ணப்பம் முறையாக பூர்த்தி செய்யப்பட்டிருந்தால் விண்ணப்பதாரர் காசாளரிடம் அனுப்பிவைக்கப்படுவார்.\nவிண்ணப்பதாரர் காசாளரிடம் உரிம கட்டணத்தைச் செலுத்துதல் மற்றும் சரக்குபட்டியலை பகுதி 02க்கு அனுப்பிவைத்தல்\n• சம்பந்தப்பட்ட இணைப்பு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாமலிருந்தால், விடுபட்ட ஆவணங்களைப் பற்றி விண்ணப்பதாரருக்கு தெரியப்படுத்த வேண்டும்\n• விண்ணப்பபடிவம் முறையாக பூர்த்தி செய்யப்படாமலிருந்தால், விண்ணப்பதாரருக்கு படிவத்தை பூர்த்தி செய்ய துணை புரிதல்.\nஒன்றிலிருந்து இரண்டு நாட்கள் வரை\nவிண்ணப்பபடிவங்கள் மற்றும் ஆவணங்கள் பெறுதல்\nகருமபீடம் – பகுதி 02\nநேரங்கள் – மு.ப 9.00 முதல் பி.ப 4.45 வரை\nவேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை\nவிடுமுறை நாட்கள் – பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்\nநேரங்கள் – மு.ப 9.00 முதல் பி.ப 3.00 வரை\nவேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கி வழமைரை\nவிடுமுறை நாட்கள் – பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்\nவிண்ணப்பபடிவங்கள், வேண்டுகோள் கடிதம் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்தல்\nகருமபீடம் – பகுதி 02\nநேரங்கள் – மு.ப 9.00 முதல் பி.ப 4.45 வரை\nவேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை\nவிடுமுறை நாட்கள் – பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்\nஇந்தச் சேவைக்காக ஏற்றுக்கொள்ளக் கூடிய காலம் 03 மாதங்களாகும்.\nஏற்றுக்கொள்ளக் கூடிய காலத்தை நீட்டிக்க விண்ணப்பதாரர் விரும்பினால், அவன்/அவள் தகுந்த காரணங்களை வழங்க வேண்டும் மற்றும் கட்டுப்பாட்டாளரிடம் அந்த வேண்டுகோள் அனுப்பிவைக்கப்படும். கட்டுப்பாட்டாளர் ஒப்புதல் அளிக்களாமா அல்லது வேண்டாமா என்று முடிவெடுப்பார்.\nவிண்ணப்பம் பெற கட்டணம் ஏதுமில்லை\nCIFன் மதிப்பில் 0.1% ஆக இருக்கும்\n• இடாப்பின் மதிப்பை இறக்குமதி மதிப்பு தாண்டிச் சென்றால், அந்த தொகை பற்றுவைத்தலின் போது செலுத்தப்பட வேண்டும்.\n• எந்த வகையிலாவது விண்ணப்பதாரர் ஏற்றுக்கொள்ளக்கூடிய காலத்தை நீட்டிக்க விரும்பினால், வேண்டுகோளானது கட்டுப்பாட்டாளருக்கு அனுப்பப்படும். வேண்டுகோளுக்கான ஒப்புதல் வழங்கப்படுமா அல்லது\nஇறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம்\nயோர்க் வீதி,த.பெ. இல. - 559,\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2011-09-01 12:43:15\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை ப���ற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஉயர் கடல் மீன் மேலாண்மை\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-02-25T22:33:16Z", "digest": "sha1:Y7H5TFWK7BH7NX3OAZXURV7PHHBFGOBW", "length": 14064, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "பைசன்டியக் கலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொன்சுட்டன்டினோப்பிளின் \"ஏகியா சோபியா\"வில் உள்ள பிரபலமான சித்திர வடிவுகளுள் ஒன்று. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.\nபைசன்டியக் கலை (Byzantine art) என்பது, கிழக்கு உரோமப் பேரரசினதும், அப்பேரரசிலிருந்து பண்பாட்டு அடிப்படையில் உருவான நாடுகளினதும் தேசங்களினதும் கலைப் பொருட்களைக் குறிக்கும். பசண்டியப் பேரரசு, உரோமப் பேரரசின் வீழ்ச்சியுடன் உருவாகி 1453 இல் கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சியுடன் முடிவடைந்தாலும்,[1] கிழக்கு ஐரோப்பாவில் இருந்த பல கிழக்குப் பழமைவாத நாடுகளும், கிழக்கு நடுநிலக்கடல் பகுதியைச் சேர்ந்த சில இசுலாமிய நாடுகளும் பேரரசின் பண்பாட்டினதும், கலையினதும் பல அம்சங்களை மேலும் பல நூற்றாண்டுகள் பாதுகாத்து வைத்திருந்தன.\nபைசண்டியப் பேரரசின் பகுதியாக அமையாத போதும், அப்பேரரசின் சமகாலத்தில் இருந்த பல நாடுகள் பேரரசின் பண்பாட்டுச் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தன. இவற்றுள் \"ருஸ்\"; பழமைவாத நாடுகள் அல்லாத, 10 ஆம் நூற்றாண்டில் பேரரசில் இருந்து பிரிந்த வெனிசுக் குடியரசு; பைசண்டியப் பேரரசுடன் நெருங்கிய உறவைப் பேணிவந்ததும், 10 ஆம் நூற்றாண்டுவரை அப்பேரரசின் கீழ் இருந்ததும், பெருமளவில் கிரேக்க மக்களைக் கொண்டதுமான சிசிலி இராச்சியம் என்பன இவற்றுள் அடங்கும். சேர்பியா, பல்கேரியா போன்ற பைசண்டியக் கலை மரபுகளைக் கொண்ட சில நாடுகள் மத்திய காலத்தில் சில வேளைகளில் பேரரசின் பகுதியாகவும், சில வேளைகளில் சுதந்திரமாகவும் இருந்தன. 1453 இல் பைசண்டியத் தலைநகர் கொன்சுட்டன்டினோப்பிள் வீழ்ச்சியடைந்த பின்னர், ஓட்டோமான் பேரரசில் வாழ்ந்த கிழக்கத்தியப் பழமைவாதக் கிறித்தவர்களால் உருவாக்கப் பட்ட கலைப் பொருட்கள் \"பின் பைசண்டிய\"க் கலை எனப்பட்டது. பைசண்டியப் பேரரசில் உருவான சில கலை மரபுகள், குறிப்பாகப் படிம ஓவியங்களும், தேவாலயக் கட்டிடக்கலையும் இன்றுவரை கிரீசு, சைப்பிரசு, சேர்பியா, பல்கேரியா, ரோமானியா, உருசியா, மற்றும் சில கிழக்கத்தியப் பழமைவாத நாடுகள் போன்றவற்றில் பேணப்பட்டு வருகின்றன.\nபைசண்டியப் பேரரசு, உரோமப் பேரரசின் அரசியல் தொடர்ச்சியாக உருவானது போலவே, பைசண்டியக் கலையும் உரோமப் பேரரசின் கலையில் இருந்து வளர்ச்சியடைந்தது. உரோமப் பேரரசின் கலை பண்டைய கிரேக்கக் கலையின் செல்வாக்குக்கு உட்பட்டது. பைசண்டியக் கலை இந்தச் செந்நெறி மரபில் இருந்து என்றும் விலகியதில்லை. பைசண்டியத் தலைநகர் கொன்சுட்டன்டினோப்பிளில் பல செந்நெறிச் சிற்பங்கள் இருந்தன.[2] எனினும் பின்னாளில் இவை நகர வாசிகளுக்குக் குழப்பத்தை ஏற்படுத்துவனவாக இருந்ததையும் குறிப்பிட வேண்டும்.[3] அவ்வப்போது செந்நெறிக்கால அழகியல் மறுமலர்ச்சிகள் ஏற்பட்ட போதும், இவற்றுக்கும் மேலாகப் பைசண்டியப் பேரரசுக் காலத்தில் உருவான கலை புதிய அழகியல் வளர்ச்சியைக் குறிப்பதாக இருந்தது.\nபுதிய அழகியலின் மிக முக்கியமான சிறப்பு அம்சம் அதன் பண்பியல் சார்ந்த அல்லது இயற்கைத் தன்மைக்கு மாறான இயல்பு ஆகும். செந்நெறிக்காலக் கலையில், உண்மைத் தன்மையைக் கூடிய அளவு வெளிப்ப��ுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, பைசண்டியக் கலை இந்த முயற்சியைக் கைவிட்டுக் கூடுதலாகக் குறியீட்டு அணுகுமுறையைக் கைக்கொண்டது. செந்நெறிக் காலாலத்தில் இருந்து மத்திய காலத்துக்கான மாறுநிலைக் காலத்தின் பிற்பகுதியில் இடம்பெற்ற மேற்படி மாற்றத்தின் தன்மை, அதன் காரணங்கள் என்பன நூற்றாண்டுகளாக அறிஞர்களின் விவாதப் பொருளாக இருந்தது. \"ஜியோர்கியோ வாசரி\" என்பார், கலைத் திறமையிலும், தரத்திலும் ஏற்பட்ட வீழ்ச்சியே இந்த மாற்றத்துக்கான காரணம் எனக் குறிப்பிட்டார். ஆனாலும், தற்கால அறிஞர்கள் பைசண்டியக் கலை குறித்துச் சாதகமான நோக்கைக் கொண்டுள்ளனர். அலோயிசு ரீகிள் என்பார், உரோமக் கலையில் முன்னரே இருந்த ஒரு போக்கின் இயல்பான வளர்ச்சியே இந்த மாற்றம் எனக் கருதினார். யோசேப் இசுட்ரிகோவ்சுக்கி (Josef Strzygowski) இது கீழைத்தேசச் செல்வாக்கினால் ஏற்பட்டது என்றார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2018, 16:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/Gmail-App-s-Dark-Mode-Finally-for-iPhone-and-iPad", "date_download": "2021-02-25T21:47:28Z", "digest": "sha1:D76MZ6XQGXL5QNWR6QOJK3J37VPQVKSH", "length": 12546, "nlines": 190, "source_domain": "techulagam.com", "title": "ஐபோன் மற்றும் ஐபாட்டில் ஜிமெயில் பயன்பாட்டின் டார்க் பயன்முறை! - Techulagam.Com", "raw_content": "\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஐபோன் மற்றும் ஐபாட்டில் ஜிமெயில் பயன்பாட்டின் டார்க் பயன்முறை\nஐபோன் மற்றும் ஐபாட்டில் ஜிமெயில் பயன்பாட்டின் டார்க் பயன்முறை\nபல மாத தாமதம் மற்றும் சீரற்ற செயல்பாட்டிற்குப் பிறகு, ஜிமெயிலுக்கான இருண்ட பயன்முறையின் வெளியீடு இறுதியாக ஐபோன் மற்றும் ஐபாட்டிற்கு வந்துள்ளது.\nபல மாத தாமதம் மற்றும் சீரற்ற செயல்பாட்டிற்குப் பிறகு, ஜிமெயிலுக்கான இருண்ட பயன்முறையின் வெளியீடு இறுதியாக ஐபோன் மற்றும் ஐபாட்டிற்கு வந்துள்ளது.\nஆப் ஸ்டோரில் ஜிமெயிலின் பதிப்பு 6.0.200519, பின்வரும் வெளியீட்டுக் குறிப்புகளை உள்ளடக்கியது:\nகூகிள் தனது iOS ��ிமெயில் பயன்பாட்டிற்கான இருண்ட பயன்முறையை செப்டம்பர் 2019 இல் அறிவித்தது, ஆனால் சில பயனர்கள் பயன்பாட்டில் இருண்ட பயன்முறையை செயல்படுத்ததிய பின்னர் மறுதொடக்கத்தில் அது மறைந்துவிடும் அத்தோடு மற்றவர்களால் அம்சத்தை அணுக முடியாமல் இருந்தது.\nஐபோன் மற்றும் ஐபாட் ஆகியவற்றில் ஜிமெயிலில் இருண்ட பயன்முறையை இயக்க, உங்கள் சாதனத்தில் பயன்பாட்டைப் புதுப்பிக்கவும், பின்னர் இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.\nஜிமெயில் பயன்பாட்டைத் திறக்கவும். (Open Gmail App)\nதிரையின் மேல் இடது மூலையில் உள்ள மெனு ஐகானை (மூன்று கோடுகள்) தட்டவும். (Menu)\nகீழே உருட்டி அமைப்புகளைத் தட்டவும். (Scroll down and tap Settings)\nதீம் தட்டவும். (விருப்பத்தைக் காணவில்லை எனில், வெளியேறி, பயன்பாட்டை மீண்டும் தொடங்க முயற்சிக்கவும்.)\nவெளிச்சம், இருண்ட தீம் அல்லது கணினி இயல்புநிலையைத் தேர்ந்தெடுக்கவும். சாதன இயல்புநிலை விருப்பம் iOS நேரத்தின் தோற்றத்தை பொறுத்து தானாகவே மாற்றும்.\nஉங்கள் சாதனம் iOS 11 அல்லது iOS 12 ஐ இயக்குகிறது என்றால், அமைப்புகள் திரையில் தீம் துணைமெனுவுக்கு பதிலாக இருண்ட தீம் மாறுவதை நீங்கள் காண்பீர்கள் என்பதை நினைவில் கொள்க.\nடெக் உலகம் நெட்வொர்க் நிறுவனர் மற்றும் தொழில்நுட்ப செய்தி, குறிப்பு எழுத்தாளர்.\nஇடுகைகள் அனைத்தையும் மொத்தமாக நீக்க அனுமதிக்கிறது பேஸ்புக்\nஐபோனில் பேஸ்புக் மெசஞ்சருடன் ஃபேஸ் ஐடி / டச் பயன்படுத்துவது எப்படி\nஇது ஃபோட்டோஷாப் கேமரா - ஐபோன், பிக்சல், கேலக்ஸி மற்றும் ஒன்பிளஸுக்கு இலவசம்\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nஜிமெயில் உங்களுக்கு ஒரு புதிய அம்சத்தை வழங்குகிறது\nவிண்டோஸ் 7 இலிருந்து இலவசமாக மேம்படுத்துவது எப்படி\nஐபோனில் பேஸ்புக் மெசஞ்சருடன் ஃபேஸ் ஐடி / டச் பயன்படுத்துவது...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nபுதிய Google கருவி மூலம் உங்கள் கடவுச்சொற்களை சரிபார்க்கவும்\nசஃபாரியில் எப்படி கேச், வரலாறு மற்றும் குக்கீகளை அழிப்பது\nஇருண்ட பயன்முறை வாட்ஸ்அப்பிற்கு வருகிறது - எவ்வாறு செயல்படுத்துவது\nகார் பாகங்களைப் பயன்படுத்தி டெஸ்லா சுவாச இயந்திரம்\nக்ரோம் நோட்டிஃபிகேஷன்களை டெஸ்க்டாப், ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் இல் முடக்குவது...\nக்ரோம் உலாவியில் புதிய அம்சம்\nடிராப்பாக்ஸ் பரிமாற்றம் ஒரே நேரத்தில் 100 ஜிபி வரை கோப்புகளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendingcinemasnow.com/v1-moviebuff-trailer/", "date_download": "2021-02-25T21:49:56Z", "digest": "sha1:WYG5BQ53Y6IVD7YSOEITAK5WYISCI7AI", "length": 4916, "nlines": 138, "source_domain": "trendingcinemasnow.com", "title": "V1 - Moviebuff Trailer - Trending Cinemas Now", "raw_content": "\n’சங்கத்தலைவனில் சமுத்திரக்கனி வசனம் உணர்வை தூண்டும்’ – கருணாஸ்…\nபிக்பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராம் நடிப்பில் தயாராகும் “உன்…\n‘மீம்’ கலைஞராக நடிக்கும் ‘சாம்பியன்’ விஷ்வா\nகலைமாமணி விருது பெற்ற சிங்காரவேலு, சபீதா ஜோசப்புக்கு பாராட்டு..\nமாயா இயக்குனர் அஸ்வின் சரவணன் பெயரில் மோசடி..\n“அவள் பெயர் தமிழரசி” பட கதாநாயகியின் “மாயமுகி”\nபி ஆர் ஓ ஆனந்த் திருமணம்: பிரேமலதா, எல்.கே.சுதீஷ்…\nபஞ்சராக்ஷரம்’ என்றால் சிவன், இப்படத்தில் சிவனை உணரலாம்\nசூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கு சம்மந்தமில்லை – நடிகர் ராகவா லாரன்ஸ்\nபிரபு தேவா நடிக்கும் பஹீரா டீஸர்: தனுஷ் வெளியிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/othercountries/04/303201", "date_download": "2021-02-25T21:59:12Z", "digest": "sha1:ZHIJQ6X3ALLRQ7AIT7NHGFGDQY3U2BWW", "length": 5555, "nlines": 58, "source_domain": "www.canadamirror.com", "title": "இத்தாலியின் 20 மண்டலங்களுக்கு இடையே போக்குவரத்துக்கு தடை - Canadamirror", "raw_content": "\nதொடர் சரிவில் தங்கம் விலை; வாங்க நினைக்கிறவங்க இப்பவே கிளம்புங்க\nஇலங்கை பெண்ணை கொடுமைப்படுத்திய அமெரிக்க காதலர்\nஈழத்தமிழரின் இன அழிப்பை நிராகரித்த ctc\nவேலைக்கார பெண்ணை பட்டினி போட்டு அடித்து கொன்ற இந்திய வம்சாவளி பெண்; வெளியான பகீர் தகவல்\nகனடாவில் பெண்ணிடம் தவறாக நடத்துகொண்ட இளைஞனை தேடும் பொலிஸார்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nஇத்தாலியின் 20 மண்டலங்களுக்கு இடையே போக்குவரத்துக்கு தடை\nகொரோனா பாதிப்புகளை முன்னிட்டு இத்தாலியின் 20 மண்டலங்களுக்கு இடையேயான போக்குவரத்து வரும�� மார்ச் 27ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇத்தாலி நாட்டின் பிரதமராக கடந்த 13 ஆம் திகதியில் இருந்து மரியோ திராகி பொறுப்பு வகித்து வருகிறார்.\nஇந்நிலையில் அந்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு நாட்டின் 20 மண்டலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு வருகிற மார்ச் 27ம் தேதி வரை தடையை நீடிக்கப்பட்டுள்ளது.\nமேலும், நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திப்பதற்கான கட்டுப்பாடுகளையும் இத்தாலிய அரசாங்கம் நீட்டித்துள்ளது.\nஇதன்படி, ஒரு நபரின் வீட்டுக்கு 2 பேருக்கு கூடுதலானோர் செல்ல முடியாது. அப்படி செல்வோரும் ஒரு நாளுக்கு மேல் தங்க முடியாது. சிவப்பு மண்டலங்களில் இருப்போர் வேறு ஒருவரை சந்திக்க செல்வதற்கே அனுமதி இல்லை.\nஎனினும், பணி, சுகாதாரம் அல்லது அவசர காரணங்களுக்காக பயணம் செய்வதற்கு அல்லது ஒருவர் தனது வீட்டுக்கு திரும்ப வேண்டிய அவசியத்தில் உள்ளவர் ஆகியோருக்கு இந்த மண்டல போக்குவரத்து தடையானது பொருந்தாது என தெரிவித்துள்ளது.\nஇதேவேளை இத்தாலி நாட்டிற்குள்ளேயே சுற்றுலா செய்வதற்கான தடையும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/604169-cow-slaughter-ban-in-karnataka-ct-ravi.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-02-25T22:23:45Z", "digest": "sha1:YXGZ3DRE5HWXFR573Z2Y6ILWMMIAFBNN", "length": 18082, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "கர்நாடகாவில் விரைவில் பசுவதை தடுப்பு சட்டம்: பாஜக தேசிய செயலாள‌ர் சி.டி.ரவி தகவல் | Cow slaughter ban in karnataka: CT Ravi - hindutamil.in", "raw_content": "வெள்ளி, பிப்ரவரி 26 2021\nகர்நாடகாவில் விரைவில் பசுவதை தடுப்பு சட்டம்: பாஜக தேசிய செயலாள‌ர் சி.டி.ரவி தகவல்\nகர்நாடக மாநில‌த்தில் விரைவில் பசுவதை தடுப்பு சட்டம் கொண்டு வரப்படும் என, பாஜக தேசிய செயலாள‌ர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.\nகர்நாடகாவில் கடந்த 2010-ம் ஆண்டு எடியூரப்பா முதல்வராக இருந்த போது, பசுவதை தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. அதில் மாட்டை இறைச்சிக்காக‌ கொல்வதும், மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வதற்கும் தடை செய்ய வழிவகை செய்யப்பட்ட‌து. 2013-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருந்த பசுவதை தடுப்பு சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டது. இதையடுத்து, 2018-ம் ஆண்டு பாஜக தேர்தல் அறிக்கையில் பாஜக ஆட்சி அமைந்ததும் மீண்டும் பசுவதை தடுப்பு சட்டம் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டது.\n2019-ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்ற எடியூரப்பா பசுவதை தடுப்பு சட்டம் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினார். பசுக்களை ஆபத்தில் இருந்து காப்பதற்காவும், பசுக்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துமனைக்குக் கொண்டு செல்லவும் பசு சஞ்சீவினி திட்டத்தை கொண்டுவந்தார்.\nஇந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் சி.டி.ரவி, ''கர்நாடகாவில் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் பசுவதை தடுப்பு சட்டம் கொண்டுவரப்படும். இதன் மூலம் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படும். இதுபற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்குமாறு கர்நாடக கால்நடைத்துறை அமைச்சர் பிரபு சவானிடம் பேசி இருக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து பிரபு சவான் கூறுகையில், ''பசுவை தெய்வமாக வணங்கும் நம் நாட்டில் அதனை கொல்வதை ஏற்க முடியாது. பசு வதைக்கு எதிராக சில மாநிலங்கள் சட்டம் இயற்றியுள்ளன. ப‌சுக்களை பாதுகாக்கும் வகையில் பசுவதை தடுப்பு சட்டத்தைக் கொண்டு வர அரசு முடிவெடுத்துள்ளது. அந்த ச‌ட்டத்தை முறையாக அமல்படுத்துவதற்கான தேவையான‌ அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். இது குறித்து, முதல்வர் எடியூரப்பாவுடன் வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்'' என தெரிவித்தார்.\nகர்நாடக அமைச்சரவை ஓரிரு நாட்களில் விரிவாக்கம்: முதல்வர் எடியூரப்பா தகவல்\nஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 2.6 கோடி குடும்பங்களுக்குக் குழாய் மூலம் குடிநீர்: பிரதமர் மோடி\nஆயுர்வேத தினம்; ஆன்லைன் விநாடி வினா போட்டி: பங்கேற்பவர்களுக்கு மத்திய அரசுமின்–சான்றிதழ்\nஇந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து கடற்படைகளுக்கு இடையிலான முத்தரப்பு பயிற்சி\nகர்நாடக அமைச்சரவை ஓரிரு நாட்களில் விரிவாக்கம்: முதல்வர் எடியூரப்பா தகவல்\nஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 2.6 கோடி குடும்பங்களுக்குக் குழாய் மூலம் குடிநீர்:...\nஆயுர்வேத தினம்; ஆன்லைன் விநாடி வினா போட்டி: பங்கேற்பவர்களுக்கு மத்திய அரசுமின்–சான்றிதழ்\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nதிமுக இந்து விரோதக் கட்சி: திமுகவுக்கு குடும்பமே...\nரிலையன்ஸ் முனை, அதானி முனை; உண்மை வெளிவந்துவிட்டது:...\nபுதுச்சேரியில் சட��டப்பேரவை கலைக்கப்படும்; குடியரசுத் தலைவர் ஆட்சி...\nபிரித்தாளும் அரசியலை கையிலெடுக்க வேண்டாம்; மக்கள் எப்போதோ...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nகுஜராத் தேர்தலில் திடீர் திருப்பம்; சூரத்தில் ஆம்...\nஜெர்மனியில் ஊரடங்கை மெல்ல மெல்லதான் நீக்க வேண்டும்: ஏஞ்சலா மெர்க்கல்\nபுதுச்சேரியில் கரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு; புதிதாக 21 பேர் பாதிப்பு\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும்:...\nஅதிமுக-பாஜக கூட்டணியை திமுக கூட்டணி வீழ்த்தும்: சென்னையில் பிரகாஷ் காரத் பேட்டி\nவிவசாயிகளுக்காக டெல்லியில் போராடாமல் கேரளாவில் வந்து குரல் கொடுப்பதா\nபெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு; எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணம்: சரிந்த மம்தா பானர்ஜி-...\nஓடிடி, சமூகவலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு: சர்ச்சைக்குரிய கருத்துக்களை 36 மணிநேரத்துக்குள் நீக்க வேண்டும்: மத்திய...\n‘‘வெளிப்படையாக மோசமாக காயப்படுத்தாதீர்கள்’’ - புதுவையில் பிரதமர் மோடி கூறிய குற்றச்சாட்டுக்கு ராகுல்...\nகாவிரி - குண்டாறு திட்டத்துக்கு கர்நாடகா எதிர்ப்பு: சட்டப் போராட்டம் மேற்கொள்ள மாநில...\nகரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கும் அச்சம் கேரள எல்லைகளை மூடிய கர்நாடகா மகாராஷ்டிர...\nபெங்களூருவில் யாசகர்களை அகற்ற தீவிர நடவடிக்கை: மாநகர காவல் ஆணையர் தகவல்\nகர்நாடக மாநிலத்தின் பாரம்பரியமான முதோல் இன நாய் விமானப் படையில் சேர்ப்பு\nகருணாநிதியை விட 8 மடங்கு அதிகமாக வெற்றி பெற்று தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி...\nகர்நாடக அமைச்சரவை ஓரிரு நாட்களில் விரிவாக்கம்: முதல்வர் எடியூரப்பா தகவல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithialai.com/india-news/rahul-gandhi-has-commented-on-his-twitter-page-against-the-modi-government-for-raising-petrol-and-diesel-prices/", "date_download": "2021-02-25T21:55:46Z", "digest": "sha1:XUXZIGUGNSKNIY34D36NCKHD3MXUJUC3", "length": 8178, "nlines": 126, "source_domain": "www.seithialai.com", "title": "மோடி அரசு நண்பர்களின் பாக்கெட்டை நிரப்பி.. மக்களை மேலும் ஏழ்மை நோக்கி திருப்பி... ராகுல் காந்தி ட்வீட் - SeithiAlai", "raw_content": "\nமோடி அரசு நண்பர்களின் பாக்கெட்டை நிரப்பி.. மக்களை மேலும் ஏழ்மை நோக்கி திருப்பி… ராகுல் காந்தி ட்வீட்\nமோடி அரசுக்கு எதிராக பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.\nONGC – எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nசென்னை தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் நேர்முகத்தேர்வு\nஇந்தியளவில் ட்ரெண்டாகும் ‘ மோடி ஜாப் டூ ‘ : திணறும் மத்திய பா.ஜ.க\nகடந்த ஒரு மாத காலமாக நாடுமுழுவதும் பெட்ரோல் , டீசல் விலை உயர்வு வரலாறு உச்சத்தை எட்டி உள்ளது. இதற்கு நாடுமுழுவதும் பொதுமக்களிடையே அதிருப்தி ஏற்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்தநிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். அதில், பா.ஜனதாவின் எரிபொருள் கொள்ளை என்ற ஹேஷ்டேக்குடன் பெட்ரோல் பங்க்களில் உங்கள் கார் அல்லது இரு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புகையில், வேகமாக ஓடும் மீட்டரை பார்க்கும்போது ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.\nRead more – தமிழக இடைக்கால பட்ஜெட்… ஓ. பன்னீர் செல்வம் இன்று தாக்கல்…\nகச்சா எண்ணெய் விலை எங்கும் உயரவில்லை குறைந்து வருகிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய். மோடி அரசு, சாமானியர்களின் பாக்கெட்டை காலி செய்து தனது நண்பர்களின் பாக்கெட்டை நிரப்பும் மாபெரும் பணியை செய்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.\nதமிழக இடைக்கால பட்ஜெட்… ஓ. பன்னீர் செல்வம் இன்று தாக்கல்…\nதமிழ் நாட்டில் மு.க. ஸ்டாலினை தவிர மக்கள் அனைவரும் நிம்மதியாக இருக்கிறார்கள் – அமைச்சர் கடம்பூர் ராஜு\nதமிழ் நாட்டில் மு.க. ஸ்டாலினை தவிர மக்கள் அனைவரும் நிம்மதியாக இருக்கிறார்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜு\n6 ஜி வயர்லெஸ் தொழில் நுட்பத்தை உருவாக்க ஆப்பிள் நிறுவனம் அதிரடி முடிவு\nநடிகர் அஜித்தின் வைரல் புகைப்படம்…\nONGC – எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nசேலம் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nசென்னை தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் நேர்முகத்தேர்வு\n‘தலைவி’ படத்தின் ரிலீஸ் தேதி படக்குழுவினரால் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/06/blog-post_79.html", "date_download": "2021-02-25T23:56:38Z", "digest": "sha1:FQOS42G6W5ZDY4PT77RJVWKBNZTQKPEB", "length": 8329, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"அழகிய சிலையே..! - என்ன வளைவு.. என்ன நெழிவு... \" - நடிகை இனியாவை இஞ்ச் பை இஞ்சாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! - Tamizhakam", "raw_content": "\n - என்ன வளைவு.. என்ன நெழிவு... \" - நடிகை இனியாவை இஞ்ச் பை இஞ்சாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..\n - என்ன வளைவு.. என்ன நெழிவு... \" - நடிகை இனியாவை இஞ்ச் பை இஞ்சாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..\nஇவர் சமீபத்தில் வெளியான பொட்டு படத்தில் அவர் ஏற்றிருந்த வேடம் பலரால் பாராட்டப் பட்டது நடிகை இனியா ஆரம்பக் காலத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.\nபின்னர் வாகை சூடவா படம் இவருக்கு நல்ல திருப்பு முனையை ஏற்படுத்தியது. இதையடுத்து மௌன குரு, புலிவால், மாசாணி படங்களில் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் வெளியான பொட்டு படத்தில் அவர் ஏற்றிருந்த வேடம் பலரால் பாராட்டப் பட்டது.\nமேலும் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை இனியா மம்மூட்டியுடன் இணைந்து மாமாங்கம் படத்தில் நடித்திருந்தார்.\nஇது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்நிலையில் நடிகை இனியா தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். பொதுவாகவே குடும்ப பாங்கான பாத்திரங்களில் நடித்து வரும் இவர் தற்போது கவர்ச்சி புயலாக மாறியுள்ளார்.\nஇதைக்கண்ட நெட்டிசன்கள் அழகிய சிலையே.. - என்ன வளைவு.. என்ன நெழிவு... என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.\n - என்ன வளைவு.. என்ன நெழிவு... \" - நடிகை இனியாவை இஞ்ச் பை இஞ்சாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n\"லோ பட்ஜெட் மியா கலிஃபா..\" - கவர்ச்சி உடையில் தொடை தெரிய போஸ் - இணையத்தைகலக்கும் ரச்சிதா..\n\"சோலி முடிஞ்ச்...\" - சன்னிலியோனை ஓரம் கட்டிய அமலாபால் - வெடவெடத்து போன ரசிகர்கள்..\n\"செம்ம ஸ்ட்ரக்ச்சர்... - தங்க சிலை...\" - ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா....\" - துளி மேக்கப் இல்லாமல் ராஷ்மிகா - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\n\"மிளகா மாதிரி ஹாட்டு... பால்கோவா மாதிரி ஸ்வீட்டு..\" - சகலத்தையும் காட்டி ரசிகர்களை சங்கடப்படுத்திய ரைசா..\n - வைரல் புகைப்படம் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்..\n\"இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது..\" - கவர்ச்சி உடையில் ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை - வாயை பிளந்த ரசிகர்க��்..\n\"ரம்யா பாண்டியனுக்கு மட்டும் தான் இடுப்பு இருக்கா..\" - இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - உருகும் ரசிகர்கள்..\nமூக்குத்தி அம்மன் படத்தில் அப்பாவியாக நடிச்ச பொண்ணா இது.. - சல்லடை போன்ற உடையில் ஹாட் போஸ்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n\"லோ பட்ஜெட் மியா கலிஃபா..\" - கவர்ச்சி உடையில் தொடை தெரிய போஸ் - இணையத்தைகலக்கும் ரச்சிதா..\n\"சோலி முடிஞ்ச்...\" - சன்னிலியோனை ஓரம் கட்டிய அமலாபால் - வெடவெடத்து போன ரசிகர்கள்..\n\"செம்ம ஸ்ட்ரக்ச்சர்... - தங்க சிலை...\" - ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/atm-hacking", "date_download": "2021-02-25T22:30:22Z", "digest": "sha1:BCVE3W5TXUYSTXAAHRDZZYXALIAR5LHF", "length": 5417, "nlines": 78, "source_domain": "zeenews.india.com", "title": "ATM Hacking News in Tamil, Latest ATM Hacking news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nதமிழகத்தில் இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்\nபோலி கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை\nவாங்க மோடி, வணக்கங்க மோடி என்ற பாடலுடன் கொங்கு தமிழில் பிரதமருக்கு வரவேற்பு\nஇந்த 1 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால், உங்களுக்கு ₹.10 லட்சம் கிடைக்கும்\nFarmers Compensation: விவசாயிகளுக்கு 127 கோடி ரூபாய் இழப்பீடு சென்னை SC அதிரடி உத்தரவு\nசட்டப்பேரவை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம் - சசிகலா\n உங்கள் பாதுகாப்புக்கான tips இதோ\nமக்கள் காட்டும் அஜாக்கிரதைகளைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள் முழுத் தொகையையும் மக்களின் கணக்குகளிலிருந்து எடுத்து விடுகிறார்கள்.\nஇந்த 1 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால், உங்களுக்கு ₹.10 லட்சம் கிடைக்கும்\nஇந்த வகை கணக்கு உள்ளவர்களுக்கு ₹.14 லட்சம் வரை தனிநபர் கடன் வழங்கும் SBI\nTN Bus Strike:இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்\nபோலி கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை\nசெஞ்சுரி அடித்த பெட்ரோல் விலை.. இன்றைய ப��ட்ரோல், டீசல் விலை நிலவரம்\nJ.Jayalalitha பிறந்தநாள்: \"நதியை தேடி வந்த கடல்\" கடற்கரையில் உறங்குகிறது\nசட்டப்பேரவை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம் - சசிகலா\n9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி.. \"ஆல் பாஸ்\" போட EPS உத்தரவு\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டது\nஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக LPG சிலிண்டரின் விலை ₹.100 அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/16606/2020/12/sooriyanfm-gossip.html", "date_download": "2021-02-25T22:48:57Z", "digest": "sha1:EYCNTAXDR5JNRJJKVLNQLKXM4I3JDLRM", "length": 13129, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "விஜய்யின் நண்பன் அஜித் பற்றி சொன்னது இது தான் - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவிஜய்யின் நண்பன் அஜித் பற்றி சொன்னது இது தான்\nதளபதி விஜய் மற்றும் தல அஜித் மோதல் என்பது அவர்கள் நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து, ரசிகர்களிடையே தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.\nஅவர்களுக்குள் தனிப்பட்ட ரீதியில் எந்தவிதமான சண்டையோ முரண்பாடுகளோ இல்லை என்றாலும் ரசிகர்களுக்கிடையில் அது கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. அதிலும் சமூகவலைத்தளப் பாவனைகள் மலிவான பின்பு அது இன்னும் அதிகமாகி விட்டது.\nஇப்படியிருக்க அண்மையில் விஜயின் நண்பரும் நடிகருமான சஞ்ஜீவ் அண்மையில் ஒரு பேட்டியின்போது அஜித் பற்றிச் சொன்ன ஒரு விடயம் சின்ன சல சலப்பொன்றை உருவாக்கியிருக்கிறது.\nதானும் இன்னொரு நண்பரும் பட விடயம் சம்பந்தமாக அஜித்தை சந்திக்கச்சென்ற நேரம், தாங்கள் விஜயின் நெருங்கிய நண்பர்கள் எனத்தெரிந்தும் தங்களிடம் உங்கள் நண்பன் விஜயை நான் ஒருநாள் ஜெயித்துக்காட்டுவேன் என்று சொன்னாராம்.\nஇதை விஜயிடம் அப்படியே அவர்கள் வந்து சொல்ல தளபதியும் சிரித்து விட்டு இதை வெளிப்படையாகச் சொல்ல ஒரு மனசு வேண்டும் என்றாராம்.\nஅதிக பட வாய்ப்புகள் வருகிறது - நடிகை ஆனந்தி.\nடுவிட்டரில் விஜய் - அஜித் ரசிகர்கள் இடையே மோதலை ஏற்படுத்திய நடிகை\nமகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட மகத்.\nதிருமண ஊர்வலம்...அசர வைத்த திருமண ஜோடி...\n15 ஆண்டுகளில் 30 ஆயிரம் கி.மீ. பயணம் - நடிகர் அஜித்\nஅமெரிக்காவிற்கு ஹாலிவுட் பட ஷூட்டிங்கிற்காக செல்கிறார் தனுஷ்.\nபிரபல இயக்குனருடன் இணையும் ஜிவி பிரகாஷ��\nமீண்டும் இணைகின்றது நடனக் கூட்டணி.\nசூர்யாவுடன் இணையும் அருண் விஜய்.\nதம்பதியினருக்குள் வாக்குவாதம் - ஆத்திரத்தில் மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவன்.\nதளபதி 65 படத்தில் இணைந்து கலக்கவுள்ள நகைச்சுவை நடிகர் இவர்தான்\n'வலிமை' படம் தொடர்பில் தெறிக்கவிடும் 'தல' ரசிகர்கள்.\nஇந்திய அணியின் Yorker நட்டுவின் வீச்சிய பந்துகளில் பறந்த விக்கட்டுக்கள் \n3 மரணங்கள் 457 புதிய தொற்றாளர்கள் கொரோனா பயங்கரம் \nஷங்கரின் அடுத்த படத்தில் தென்கொரிய நடிகை\n15 ஆண்டுகளில் 30 ஆயிரம் கி.மீ. பயணம் - நடிகர் அஜித்\nஎங்களை உன் பெற்றோராகத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி மகளே\n'தல'யின் தீவிர ரசிகர் தற்கொலை - அதிரும் சமூக வலைத்தளங்கள்.\n'தனிமை'க்கு தனி அமைச்சு - தற்கொலையை தடுக்க ஜப்பான் அதிரடி\nஇறந்த பெண்ணுக்கு குற்றத்திற்காக மீண்டும் தூக்கு - ஈரானில் சம்பவம்\nபிரபல நடிகையின் அறையில் குரங்குகள் அட்டகாசம்\nஷாருக் கானுக்கு ஜோடியாகும் டாப்சி\nநோய்களை எதிர்க்கும் எலுமிச்சை மிளகு டீ\nபிரம்மாண்ட படத்தில் இருந்து விலகிய விக்ரம்.\nமீண்டும் தமிழ் திரைப் படத்தில் நடிக்கும் நதியா\nவயதான நடிகருக்கு 19 வயது ஹீரோயினா - பிரபல நடிகை கண்டிப்பு.\nமதுமிதாவிற்கு உற்சாக வரவேற்பு - காரணம் இதுவா\nரசிகர்களை ஏமாற வைத்த 'தல' அஜித்.\nஇங்கிலாந்தில் உணவு பொதியில் சிறுநீர் போத்தல் - வாடிக்கையாளர் அதிர்ச்சி\nகுளிர் காலத்தில் கூந்தலையும் சருமத்தையும் பாதுகாக்க இவற்றை உண்ணுங்கள்.\nவிளையாட செல்பேசி தராததால் மாணவன் தற்கொலை.\nஇணையத்தில் வைரலாகும் தேவயானி மகள் புகைப்படம்\nநாளை உலகின் மிகப்பெரிய மைதானத்தில் மோதும் இந்தியா-இங்கிலாந்து \nகாதலுக்கு அர்த்தம் கற்பித்த நடிகை கீர்த்தி சுரேஷ்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n'தல'யின் தீவிர ரசிகர் தற்கொலை - அதிரும் சமூக வலைத்தளங்கள்.\nஎங்களை உன் பெற்றோராகத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி மகளே\nஇறந்த பெண்ணுக்கு குற்றத்திற்காக மீண்டும் தூக்கு - ஈரானில் சம்பவம்\nகுளிர் காலத்தில் கூந்தலையும் சருமத்தையும் பாதுகாக்க இவற்றை உண்ணுங்கள்.\nஇங்கிலாந்தில் உணவு பொதியில் சிறுநீர் போத்தல் - வாடிக்கையாளர் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/srivadapathirakali-amman-temple-mayiladuthurai-news/", "date_download": "2021-02-25T21:25:47Z", "digest": "sha1:64PG2S7UJQYONVXJXC6XZQTFNBPE6MD3", "length": 8940, "nlines": 97, "source_domain": "mayilaiguru.com", "title": "மயிலாடுதுறை, ஸ்ரீவடபத்திரகாளி அம்மன் கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா - Mayilai Guru", "raw_content": "\nமயிலாடுதுறை, ஸ்ரீவடபத்திரகாளி அம்மன் கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா\nமயிலாடுதுறை, கூறைநாடு செம்மங்குளம் தென்கரையில் அமைந்துள்ள ஸ்ரீவடபத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நிறைவுற்று 48 நாட்கள் தினசரி வழிபாடுகள் முடிந்த நிலையில் மண்டலாபிஷேபூர்த்தி விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் கணபதி ஹோமம் இதர பரிகார ஹோமங்கள் விவசாயம் செல்வம் கொழித்து மக்கள் மகிழ்ச்சியாக நோயற்ற வாழ்வுக்கான வேண்டுதலோடு கூடிய ஹோமங்கள் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு மந்திர கேள்விகள் முழங்க நிறைவுற்றது. இதை தொடர்ந்து வடபத்ரகாளியம்மன் மற்றும் அபிஷேக ஆராதனைகள் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இந்த நிகழ்வுகளை ஸ்ரீ வடபத்திர காளியம்மன் அறங்காவலர்கள் #ராஜி, ஹரிஹரன், பாலமுருகன், காயத்ரி, பிரபாகரன், சரஸ்வதி, காளிதாஸ் குடும்பத்தினர் செய்திருந்தார்கள். சமூகஆர்வலர் அஅப்பர்சுந்தரம் மற்றும் அப்பகுதி பக்தர்கள் பெருந்திரளாக ஆண்கள் பெண்கள் பங்கேற்று அம்மன் தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.\nமயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.\nமயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை\nநாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்\nகொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்\nடிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்\nமயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது\nசெல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nவிளையாட்டாய் சில கதைகள்: விஸ்வரூபம் எடுத்த கிரிக்கெட் கடவுள்\nகூகுள் பிளே மியூசிக் வசதி இனிமேல் கிடையாது; கூகுள் நிறுவனம் அறிவிப்பு\nமின்வாரிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nPrevious மயிலாடுதுறை, செம்பனார் கோவில் அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொள்முதல்\nNext மயிலாடுதுறையில்,கூலித் தொழிலாளிக்கு கண் அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி செய்த தனியார் தொண்டு நிறுவனம்\nமயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.\nமயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை\nநாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்\nகொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்\nடிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nமயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.\nமயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை\nநாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்\nகொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்\nடிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpds.co.in/e-sevai-maiyam-near-me/tnega-e-seva-centres-in-salem-e-sevai-maiyam-in-valapady-e-sevai-maiyam-near-me/2060/", "date_download": "2021-02-25T22:41:53Z", "digest": "sha1:GVPFSHHAXBVOL4GBOYQSQMU7TI5ORYAC", "length": 41529, "nlines": 1292, "source_domain": "tnpds.co.in", "title": "TNeGA – e-seva centres in Salem – e sevai maiyam in Valapady – e sevai maiyam near me | TNPDS - SMART RATION CARD", "raw_content": "\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n11ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n2020 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்\n2020 சென்னையில் சிவகாசி பட்டாசுகள்\n2020 தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேகம்\n2020 திருப்பதி வைகுண்ட ஏகாதசி\n2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு\n2020 பொங்கல் வைக்க நல்ல நேரம்\n2021 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு LIVE\n2021 அவனியாபுரம் ஜல்லிக்கட்டு LIVE\n2021 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்\n2021 சட்டமன்றத் தொகுதி நிலவரம்\n2021 சென்னை புத்தகக் காட்சி\n2021 தீபாவளி பட்டாசு பரிசு போட்டி\n2021 பாலமேடு ஜல்லிக்கட்டு LIVE\n2021 பொங்கல் பரிசுத் தொகுப்பு\n2021 பொங்கல் வைக்க நல்ல நேரம்\n43-வது சென்னை புத்தகக் காட்சி\nRTE – இலவச மாணவர் சேர்க்கை 2020\nTNPSC குரூப் 2 முறைகேடு\nTNPSC குரூப் 4 முறைகேடு\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில்\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில் தரிசனம்\nஅத்திகிரி சிறப்பு மலர் 2019\nஅத்திவரதர் உற்சவம் – 42 ஆம் நாள்\nஅத்திவரதர் சயன கோல நேரடி வீடியோ\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் 2020\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு Live 2020\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு Live 2020\nஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க\nஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 2020\nஇன்றைய ராசி பலன் 2020\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்\nஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்\nகலை மற்றும் அறிவியல் கல்லூரி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020\nகேதார கௌரி விரதம் 2020\nகேது பெயர்ச்சி விழா 2020\nகொரோனா – தற்போதைய நிலவரம் என்ன\nகொரோனா – தற்போதைய நிலவரம் என்ன\nசனிப் பிரதோஷம் LIVE 2020\nசர்க்கரை அட்டை – அரிசி அட்டை\nசிவகாசி கூட்டுறவு பட்டாசு கடை\nசீனா அதிபர் ஸி ஜின்பிங்\nசென்னை புத்தகத் திருவிழா 2020\nதமிழக அரசின் தனியார் துறை வெப்சைட்\nதமிழக அரசு மானியம் – திட்டங்கள்\nதமிழக இடைக்கால பட்ஜெட் 2021\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பதிவு\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2019\nதீவுத்திடல் தீபாவளி பட்டாசு 2020\nபாலமேடு ஜல்லிக்கட்டு Live 2020\nபாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை 2020\nபிக்பாஸ் 3 தமிழ் டைட்டில் வின்னர்\nபிளஸ் 2 பொதுத் தேர்வு 2021\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nமோடி சீன அதிபர் சந்திப்பு\nராகு பெயர்ச்சி விழா 2020\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்\nலக்ஷ்மி குபேர பூஜை 2020\nலட்சுமி குபேர பூஜை 2020\nலலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-02-25T22:40:50Z", "digest": "sha1:WVBSXL4FD4W4CRH3GSKMBM7YG6ADKTJD", "length": 6278, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ��� விக்கிப்பீடியா", "raw_content": "\nremoved Category:சென்னைக் கல்லூரிகள்; added Category:சென்னையில் உள்ள பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் using HotCat\n+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...\nதமிழ்க்குரிசில் பயனரால் சென்னை கிருத்துவக் கல்லூரி, சென்னை கிறித்துவக் கல்லூரி என்ற தலைப...\nதானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1490", "date_download": "2021-02-25T22:46:58Z", "digest": "sha1:HEMQMPDR3PBVH5KE4XJBIFVCOCIIJGSL", "length": 11216, "nlines": 374, "source_domain": "ta.wikipedia.org", "title": "1490 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2243\nஇசுலாமிய நாட்காட்டி 895 – 896\nசப்பானிய நாட்காட்டி Entoku 2\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1490 MCDXC\n1490 (MCDXC) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.\nடிசம்பர் 19 – பிரித்தானியின் ஆன் புனித உரோமைப் பேரரசர் முதலாம் மாக்சிமிலியனைத் திருமணம் புரிந்தார்.\nமிங் சீனாவில் எரிகல் பொழிவு இடம்பெற்றதில் பலர் உயிரிழந்தனர்.\nகத்தோலிக்க மதப்பரப்புனர் ஆப்பிரிக்க காங்கோ இராச்சியத்தில் தரையிறங்கினர்.\nசெருமனியில் முதன்முறையாக அஞ்சல் சேவை அறிமுகமானது.\nலியொனார்டோ டா வின்சி நுண்புழை நுழைவை அவதானித்தார்.\nலியொனார்டோ டா வின்சி எண்ணெய் விளக்கை வடிவமைத்தார்.\nசீன அறிஞர் குவா சூயி வெண்கல-உலோக நகரும் அச்சு அச்சியந்திரத்தை கண்டுபிடித்தார்.\nகாப்பியை வணிகர்கள் ஏமனில் இருந்து மக்காவுக்குக் கொண்டு சென்றனர்.\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூன் 2018, 04:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/airtight", "date_download": "2021-02-25T23:51:58Z", "digest": "sha1:TXIWGDGGFQLTEVKE4H3BBA7H23O7NQR5", "length": 5250, "nlines": 110, "source_domain": "ta.wiktionary.org", "title": "airtight - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகாற்று உட்புகவோ வெளியேறவோ இயலாதபடி இறுக்கமாக அமைக்கப்பட்டது அல்லது அடைப்பிடப்பட்டது.\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 00:04 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/othercountries/04/298980?ref=ls_d_canadamirror?ref=fb", "date_download": "2021-02-25T21:29:54Z", "digest": "sha1:23EIYPCCE32KOMS6GLT66WPGGSHLW4HP", "length": 4217, "nlines": 55, "source_domain": "www.canadamirror.com", "title": "ரோஹிங்யா ஏதிலிகளின் முகாமில் தீவிபத்து; முற்றாக எரிந்து நாசம் - Canadamirror", "raw_content": "\nதொடர் சரிவில் தங்கம் விலை; வாங்க நினைக்கிறவங்க இப்பவே கிளம்புங்க\nஇலங்கை பெண்ணை கொடுமைப்படுத்திய அமெரிக்க காதலர்\nஈழத்தமிழரின் இன அழிப்பை நிராகரித்த ctc\nவேலைக்கார பெண்ணை பட்டினி போட்டு அடித்து கொன்ற இந்திய வம்சாவளி பெண்; வெளியான பகீர் தகவல்\nகனடாவில் பெண்ணிடம் தவறாக நடத்துகொண்ட இளைஞனை தேடும் பொலிஸார்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nரோஹிங்யா ஏதிலிகளின் முகாமில் தீவிபத்து; முற்றாக எரிந்து நாசம்\nரோஹிங்யாவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தங்கி வாழும் பங்களாதேஷின் நயபரா அகதிமுகாமில் இன்று அதிகாலை 1 மணியளவில் திடீர் என தீ பரவியது.\nஇதன் காரணமாக பள்ளிவாசல், மத்ரஸா, சந்தை உள்ளிட்ட அகதிமுகாம் முழுவதும் எரிந்து சாம்பலாகியுள்ளது.\nஅகதிகளின் உடமைகள் அனைத்தும் அழிந்து விட்ட நிலையில் உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.\nஇதேவேளை பர்மாவிலிருந்து வெளியேற்றப்பட்ட லட்ச கணக்கான முஸ்லிம்களுக்கு பங்களாதேஷ் மாத்திரமே அடைக்கலம் கொடுத்து உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/256322?ref=archive-feed", "date_download": "2021-02-25T22:40:24Z", "digest": "sha1:RSRKZS64P5BRF3PCG2I3FCWR3LJJQSP6", "length": 10214, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "கரைச்சி பிரதேச சபையின் ஆதனவரி தொடர்பில் தவிசாளருக்கு சிறீதரன் விடுத்துள்ள கோரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகரைச்சி பிரதேச சபையின் ஆதனவரி தொடர்பில் தவிசாளருக்கு சிறீதரன் விடுத்துள்ள கோரிக்கை\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் ஆதனவரி தொடர்பில் உரிய தீர்வை எடுக்கும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் கரைச்சி பிரதேச சபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் அறவிடப்படும் ஆதனவரி தொடர்பில் பல்வேறுபட்ட தரப்பினராலும் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறித்த கோரிக்கையினை கரைச்சி பிரதேச சபை தவிசாளருக்கு எழுத்து மூலம் முன்வைத்துள்ளார்.\nகுறித்த கோரிக்கை கடிதத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nகரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் அறவிடப்படும் ஆதனவரி , அதிகரித்த வீதத்தில் காணப்படுவதாக பல்வேறுபட்ட தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் , அதற்குரிய தீர்வை எட்டும் நோக்கோடு என்னால் இரண்டு கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டிருந்தன.\nகிளிநொச்சி நகர வர்த்தக அபிவிருத்திச் சங்கம் , கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர் அபிவிருத்திச் சங்கம் , கிளிநொச்சி மாவட்ட வணிகர் கழகம் ஆகியவற்றின் உறுப்பினர்களையும் , சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளையும் இணைத்து 2020.08.26 ஆம் திகதி எனது அலுவலகத்திலும் , 2020.09.05 ஆம் திகதி K.K மண்டபத்தில் தங்களின் பிரசன்னத்தோடும் நடைபெற்ற கருத்துப் பகிர்வுகளின் ப��து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் ஆதனவரி அறவீட்டு வீதத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/07/blog-post_13.html", "date_download": "2021-02-25T22:54:05Z", "digest": "sha1:27WJJ7YBOVYTV46PQNBZJOJSS3ZQ67H3", "length": 8718, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "திருமணதிற்கு பிறகு கூடும் கவர்ச்சி - இறுக்கமான உடையில் இடுப்பை வெடுக் வெடுக்கென ஆட்டி ரசிகர்களை கிறங்கடித்த நடிகை..! - Tamizhakam", "raw_content": "\nHome Sayesshaa Saigal திருமணதிற்கு பிறகு கூடும் கவர்ச்சி - இறுக்கமான உடையில் இடுப்பை வெடுக் வெடுக்கென ஆட்டி ரசிகர்களை கிறங்கடித்த நடிகை..\nதிருமணதிற்கு பிறகு கூடும் கவர்ச்சி - இறுக்கமான உடையில் இடுப்பை வெடுக் வெடுக்கென ஆட்டி ரசிகர்களை கிறங்கடித்த நடிகை..\nவனமகன், கடைக்குட்டி சிங்கம் , கஜினி காந்த், காப்பான் உள்ளிட்ட பல தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் நடித்திருப்பவர் சாயிஷா. நடிகர் ஆர்யாவை காதலித்து மணந்தார். அடுத்து ஆர்யாவுடன் மீண்டும் டெடி படத்தில் இணைந்து நடிக்கிறார்.சாயிஷா உடல் வெயிட் போட்டிருக்கிறார்.\nஅதைக்கண்ட ரசிகர்கள் சாயிஷா கர்ப்பம் ஆகியிருக்கிறார். நடிப்புக்கு ஓய்வு தரப்போகிறார் என்று தகவல் பரவியது. அதைக் கண்டு ஷாக் ஆனவர். நான் கர்ப்பம் ஆகவில்லை ஷூட்டிங்கில் பங்கேற்கத் தயாராக இருக்கிறேன் என்றார் சாயிஷா.\nமேலும், அடுத்தடுத்து படங்களிலும் கமிட் ஆகி வருகிறார். சமூக வலைதளங்களில் நடிகைகள் முன்பை விட இப்போது மிகவும் ஆக்டிவாக இருக்க���றார்கள். இதற்கு காரணம், கொரோனா ஊரடங்கு தான். சில நடிகைகள் சமூக வலைதளங்களிலேயே தூங்கி எழுகிறார்கள்.\nஅந்த வகையில், நடிகை சாயிஷா-வும் அவ்வப்போது ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டு வருகிறார். அதே போலே இப்போதுஇடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nதிருமணதிற்கு பிறகு கூடும் கவர்ச்சி - இறுக்கமான உடையில் இடுப்பை வெடுக் வெடுக்கென ஆட்டி ரசிகர்களை கிறங்கடித்த நடிகை..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n\"லோ பட்ஜெட் மியா கலிஃபா..\" - கவர்ச்சி உடையில் தொடை தெரிய போஸ் - இணையத்தைகலக்கும் ரச்சிதா..\n\"சோலி முடிஞ்ச்...\" - சன்னிலியோனை ஓரம் கட்டிய அமலாபால் - வெடவெடத்து போன ரசிகர்கள்..\n\"செம்ம ஸ்ட்ரக்ச்சர்... - தங்க சிலை...\" - ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா....\" - துளி மேக்கப் இல்லாமல் ராஷ்மிகா - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\n\"மிளகா மாதிரி ஹாட்டு... பால்கோவா மாதிரி ஸ்வீட்டு..\" - சகலத்தையும் காட்டி ரசிகர்களை சங்கடப்படுத்திய ரைசா..\n - வைரல் புகைப்படம் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்..\n\"இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது..\" - கவர்ச்சி உடையில் ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ரம்யா பாண்டியனுக்கு மட்டும் தான் இடுப்பு இருக்கா..\" - இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - உருகும் ரசிகர்கள்..\nமூக்குத்தி அம்மன் படத்தில் அப்பாவியாக நடிச்ச பொண்ணா இது.. - சல்லடை போன்ற உடையில் ஹாட் போஸ்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n\"லோ பட்ஜெட் மியா கலிஃபா..\" - கவர்ச்சி உடையில் தொடை தெரிய போஸ் - இணையத்தைகலக்கும் ரச்சிதா..\n\"சோலி முடிஞ்ச்...\" - சன்னிலியோனை ஓரம் கட்டிய அமலாபால் - வெடவெடத்து போன ரசிகர்கள்..\n\"செம்ம ஸ்ட்ரக்ச்சர்... - தங்க சிலை...\" - ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/lifestyle/indian-railways-news-update-irctc-new-uts-ticket-booking-rules-know-details-here-352172", "date_download": "2021-02-25T22:16:14Z", "digest": "sha1:GLIROLFTUOH5Q4B35ZXJRDNAKIC3GXGE", "length": 16340, "nlines": 124, "source_domain": "zeenews.india.com", "title": "Indian Railways news update: IRCTC new UTS ticket booking rules know details here | Indian Railways டிக்கெட் புக்கிங் விதிகளில் பெரிய மாற்றம்: விவரம் உள்ளே | Lifestyle News in Tamil", "raw_content": "\nதமிழகத்தில் இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்\nபோலி கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை\nவாங்க மோடி, வணக்கங்க மோடி என்ற பாடலுடன் கொங்கு தமிழில் பிரதமருக்கு வரவேற்பு\nஇந்த 1 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால், உங்களுக்கு ₹.10 லட்சம் கிடைக்கும்\nFarmers Compensation: விவசாயிகளுக்கு 127 கோடி ரூபாய் இழப்பீடு சென்னை SC அதிரடி உத்தரவு\nசட்டப்பேரவை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம் - சசிகலா\nIndian Railways டிக்கெட் புக்கிங் விதிகளில் பெரிய மாற்றம்: விவரம் உள்ளே\nரயில்வே அளித்த தகவல்களின்படி, ஃபெஸ்டிவல் ஸ்பெஷல் மற்றும் குளோன் ஸ்பெஷல் உள்ளிட்ட அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் ரிசர்வ் ரயில்களாக மட்டுமே இயக்கப்படுகின்றன.\nஅனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் ரிசர்வ் ரயில்களாக மட்டுமே இயக்கப்படுகின்றன.\nடிக்கெட் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே நீங்கள் ரயிலில் ஏற அனுமதிக்கப்படுவீர்கள்.\nஇ-டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிகளை இந்திய ரயில்வே மாற்றியுள்ளது.\nIndian Oil-HDFC Bank இன் இந்த சலுகையில் 50 லிட்டர் பெட்ரோல் இலவசமாக பெறுங்கள்\nஉங்களிடம் 1 ரூபாய் நாணயம் இருந்தால் உங்களுக்கு 10 லட்சம் கிடைக்கும்\n7th Pay Commission: DA அதிகரிப்பு குறித்து அரசாங்கத்தின் முடிவு என்ன\nNiagara Falls: நயாகரா நீர்வீழ்ச்சி, வெண்பனி பனிவீழ்ச்சியாக மாறிய அதிசயம்\nமுன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை வழங்க மண்டல ரயில்வேக்கு வழங்கப்படும் அனுமதி புறநகர் மற்றும் சில மண்டலங்களில் மட்டுமே இயங்கும் உள்ளூர் பயணிகள் ரயில்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. தேவைக்கேற்ப இந்த ரயில்களுக்கு முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் வழங்கப்படலாம்.\nஇந்த ரயில்களில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் இல்லாமல் செல்ல வேண்டாம்\nரயில்வே அளித்த தகவல்களின்படி, ஃபெஸ்டிவல் ஸ்பெஷல் மற்றும் குளோன் ஸ்பெஷல் உள்ளிட்ட அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் ரிசர்வ் ரயில்களாக மட்டுமே இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கான டிக்கெட் விதிகளில் எந்த மாற்றமும் இல்லை. உங்களிடம் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் இருந்தால் மட்டுமே நீங்கள் இந்த ரயில்களில் பயணிக்க முடியும்.\nஒருவேளை உங்களிடம் காத்திருப்பு டிக்கெட் இருந்தால், டிக்கெட் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே நீங்கள் ரயிலில் ஏற அனுமதிக்கப்படுவீர்கள்.\nகாத்திருக்கும் டிக்கெட்டுகளுடன் நீங்கள் ரயிலில் ஏறினாலும், உங்கள் மீது டிக்கெட் இல்லாமல் பயணிப்பவரைப் போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய ரயில்வே (Indian Railways) கூறியுள்ளது.\nகொரோனா தொற்றுநோயை (Corona Pandemic) கருத்தில் கொண்டு, தனி மனித இடைவெளி மற்றும் சுகாதார நெறிமுறைகளை மனதில் வைத்து ரயில்வேயில் காத்திருப்பு மற்றும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை புக்கிங் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், ரயில்வேயில் இருந்து அனைவருக்கும் தகவல் வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.\nALSO READ: இனி ரயிலில் பயணம் செய்ய Platform ticket இருந்தால் போதும்... அதற்கான விதிமுறை என்ன\nஇ-டிக்கெட் (e Ticket) முன்பதிவு செய்வதற்கான விதிகளை இந்திய ரயில்வே மாற்றியுள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான படிவத்தை பூர்த்தி செய்யும் போது பயணிகளின் மொபைல் எண்ணை நிரப்புமாறு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. டிக்கெட் முன்பதிவின் போது உள்ளிடப்படும் எண் பயணிக்கும் பயணியுடையதாக இருக்க வேண்டும்.\nஇ-டிக்கெட் முன்பதிவில், ‘IRCTC registered mobile number’ அதாவது ‘ஐ.ஆர்.சி.டி.சி-யில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்’ என்ற இடத்தில், பயணிகள் தங்கள் எண்ணைத்தான் உள்ளிட வேண்டும். யார் டிக்கெட்டை புக் செய்தாலும், மொபைல் எண் பயணியுடையதாக இருக்க வேண்டும்.\nஉங்கள் எண்ணைக் கொடுப்பதில் நன்மைகள் உள்ளன\nரயில்வேயின் கூற்றுப்படி, பெரும்பாலான பயணிகள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். ஆனால் அவர்களின் முன்பதிவு மற்றொரு கணக்கு மூலம் செய்யப்படுகிறது. அல்லது ரயில்வே டிக்கெட் முகவர்கள் மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், அவர்களின் தொடர்பு எண் பிஆர்எஸ் அமைப்பில் பதிவு செய்யப்படுவதில்லை.\nALSO READ: ரயில் பயணிகளின் கவனத்திற்கு: டிக்கெட் புக்கிங்கில் புதிய மாறுதல்களை செய்தது IRCTC\nஇத்தகைய சூழ்நிலையில், ரயில் ரத்து செய்யப்பட்டது ��ற்றிய தகவல்களோ அல்லது ரயிலின் கால அட்டவணையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய தகவல்களோ பயணிகளுக்கு கிடைப்பதில்லை. எனவே, பயணிகளின் வசதிக்காக மட்டுமே ரயில்வே இந்த சேவையைத் தொடங்குகிறது. இதுவரை ரயில்வே அனைத்து தகவல்களையும் எஸ்.எம்.எஸ் மூலம் பயணிகளுக்கு அனுப்பி வருகிறது.\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nபாகிஸ்தான் எம்.பியின் சர்ச்சை ட்வீட்.. எதிர்ப்பு வலுத்ததால் அதை நீக்கி மன்னிப்பு கோரினார்\nதிமுக-காங்கிரஸ் சட்டை பையை நிரப்பவே ஆட்சியை பிடிக்க துடிக்கின்றன: பிரதமர் மோடி\nசமூக ஊடகங்கள், டிஜிட்டல் மீடியா, OTT-க்கான புதிய விதிகள்.. முக்கிய தகவல்கள்\nIND vs ENG 3rd Test: இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை\nIsha: சிவன் - என்றுமே நிரந்தர Fashion\nகனவில் இந்த பொருட்களை பார்த்தீர்களா.. அப்படியானல் அடுத்த அம்பானி நீங்க தான்..\nஇந்த 1 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால், உங்களுக்கு ₹.10 லட்சம் கிடைக்கும்\nஇந்த வகை கணக்கு உள்ளவர்களுக்கு ₹.14 லட்சம் வரை தனிநபர் கடன் வழங்கும் SBI\nTN Bus Strike:இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்\nபோலி கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை\nசெஞ்சுரி அடித்த பெட்ரோல் விலை.. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nJ.Jayalalitha பிறந்தநாள்: \"நதியை தேடி வந்த கடல்\" கடற்கரையில் உறங்குகிறது\nசட்டப்பேரவை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம் - சசிகலா\n9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி.. \"ஆல் பாஸ்\" போட EPS உத்தரவு\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டது\nஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக LPG சிலிண்டரின் விலை ₹.100 அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/132715-karthick-narens-naragasooran-trailer-released", "date_download": "2021-02-25T22:03:38Z", "digest": "sha1:7VOE4FNRPS5ZYK5SMYX7PAVTPFWFH5WE", "length": 7753, "nlines": 173, "source_domain": "cinema.vikatan.com", "title": "`சில மனிதர்கள்; பல ரகசியங்கள்!’ - நரகாசூரன் பட டிரெய்லர் | Karthick Narens Naragasooran trailer released", "raw_content": "\n`சில மனிதர்கள்; பல ரகசியங்கள்’ - நரகாசூரன் பட டிரெய்லர்\n`சில மனிதர்கள்; பல ரகசியங்கள்’ - நரகாசூரன் பட டிரெய��லர்\n`சில மனிதர்கள்; பல ரகசியங்கள்’ - நரகாசூரன் பட டிரெய்லர்\nகார்த்திக் நரேன் இயக்கத்தில் அர்விந்த் சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்துள்ள நரகாசூரன் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது.\n`துருவங்கள் பதினாறு' படம் மூலம் கவனம் ஈர்த்த இளம் இயக்குநர் கார்த்திக் நரேன், அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நரகாசூரன் என்ற பெயரில் புதிய படத்தை இயக்கியிருந்தார். இதில், அரவிந்த் சுவாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மியா, இந்தர்ஜித் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.\nஷூட்டிங் நிறைவடைந்து பல நாள்களாகியும் படம் வெளியாவது குறித்த அறிவிப்பு எதுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது. தயாரிப்பாளர் கௌதம் மேனன் மற்றும் இயக்குநர் கார்த்திக் நரேன் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே படம் கிடப்பில் போடப்பட்டதாகப் பேசப்பட்டது. இந்த நிலையில், படம் சமீபத்தில் தணிக்கைச் சான்றிதழுக்கு அனுப்பப்பட்டு யு/ஏ சான்றிதழ் பெற்றது. ஆனால், தயாரிப்பாளர் இடத்தில் கௌதம் மேனன் பெயர் இடம்பெறவில்லை. இந்தப் படம் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. த்ரில்லர் வகையில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-02-25T23:08:03Z", "digest": "sha1:2NGUA6OGL2LD4GCVOFITSX3N3FYUE2QK", "length": 12303, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோலியனூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, இ. ஆ. ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகோலியனூர் ஊராட்சி (Koliyanur Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோலியனூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, விழுப்புரம் சட்டமன்றத் தொகுதிக்கும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.[6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 5811 ஆகும். இவர்களில் பெண்கள் 2894 பேரும் ஆண்கள் 2917 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 16\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 10\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 3\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 4\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 43\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 8\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கோளியனூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஆனாங்கூர் · ஆலாத்தூர் · அரசமங்கலம் · அரியலூர். வி · ஆசாரங்குப்பம் · அத்தியூர்திருவாதி · அய்யன்கோயில்பட்டு · சோழாம்பூண்டி · தளவானூர் · இளங்காடு · கல்லப்பட்டு · கண்டமானடி · கண்டம்பாக்கம் · கப்பூர் · காவனிப்பாக்கம் · கொளத்தூர் கே. · கோலியனூர் · கொண்டங்கி · மரகதப்புரம் · மழவராயனூர் ஊராட்சி| · மேல்பாதி · எஸ். மேட்டுப்பாளையம் · நன்னாடு · நரையூர் · பனங்குப்பம் · பிடாகம் · பில்லூர் · பொய்யாப்பாக்கம் · சகாதேவன்பேட்டை · சாலை அகரம் · சாலையாம்பாளையம் · சத்திப்பட்டு · செங்காடு · சேர்ந்தனூர் · சோழகனூர் · தென்குச்சிபாளையம் · தென்னமாதேவி · திருப்பாச்சனூர் · திருவாமாத்தூர் · தொடர்ந்தனூர் · தோகைப்பாடி · வேளியம்பாக்கம் · விராட்டிகுப்பம்\nவிழுப்புரம் - ஓலக்கூர் · கண்டமங்கலம் · கண்ணை · கோலியனூர் · செஞ்சி · திருவெண்ணெய்நல்லூர் · மயிலம் · மரக்காணம் · முகையூர் · மேல்மலையனூர் · வல்லம் · ���ானூர் · விக்கிரவாண்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 பெப்ரவரி 2018, 15:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnea.net.in/tag/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%87-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2018-tnea-round/", "date_download": "2021-02-25T21:16:27Z", "digest": "sha1:VJ5MRNYHW4KSGQ75XA5WWRYN37UXZJHD", "length": 12445, "nlines": 67, "source_domain": "tnea.net.in", "title": "பி.இ. ஆன்லைன் கலந்தாய்வு 2018 TNEA Round 1 Choice List Last Date | TNEA 2020|Anna Univ 2020|TNEA Counselling 2020", "raw_content": "\nTNEA 2018 5-ம் கட்ட கலந்தாய்வு – மாற்றப்பட்ட தேதிகள் குறித்த விவரம் தெரியுமா\nTNEA 2018 5-ம் கட்ட கலந்தாய்வு – மாற்றப்பட்ட தேதிகள் குறித்த விவரம் தெரியுமா\nTNEA 2018 5-ம் கட்ட கலந்தாய்வு – மாற்றப்பட்ட தேதிகள் குறித்த விவரம் தெரியுமா\nTNEA 2018 5-ம் கட்ட கலந்தாய்வு – மாற்றப்பட்ட தேதிகள் குறித்த விவரம் தெரியுமா\nTNEA 2018 4-ம் கட்ட கலந்தாய்வு – மாற்றப்பட்ட தேதிகள் குறித்த விவரம் தெரியுமா\nTNEA 2018 4-ம் கட்ட கலந்தாய்வு – மாற்றப்பட்ட தேதிகள் குறித்த விவரம் தெரியுமா\nTNEA 2018 3-ம் கட்ட கலந்தாய்வு – மாற்றப்பட்ட தேதிகள் குறித்த விவரம் தெரியுமா\nTNEA 2018 3-ம் கட்ட கலந்தாய்வு – மாற்றப்பட்ட தேதிகள் குறித்த விவரம் தெரியுமா\nTNEA 2018 3-ம் கட்ட கலந்தாய்வு விருப்பப் பட்டியல் Entry தொடங்கும் தேதி தெரியுமா\nTNEA 2018 3-ம் கட்ட கலந்தாய்வு விருப்பப் பட்டியல் Entry தொடங்கும் தேதி தெரியுமா\nTNEA ஆன்லைன் கலந்தாய்வு 2018 |TNEA Round 2 Tentative Allotment பற்றிய முக்கிய தகவல்கள்\nTNEA ஆன்லைன் கலந்தாய்வு 2018 |TNEA Round 2 Tentative Allotment பற்றிய முக்கிய தகவல்கள்\nTNEA ஆன்லைன் கலந்தாய்வு 2018 |TNEA Round 2 Tentative Allotment பற்றிய முக்கிய தகவல்கள்\nTNEA ஆன்லைன் கலந்தாய்வு 2018|TNEA 2018 3-ம் கட்ட கலந்தாய்வு மாணவர்கள் கவனத்திற்கு\nTNEA ஆன்லைன் கலந்தாய்வு 2018|TNEA 2018 3-ம் கட்ட கலந்தாய்வு மாணவர்கள் கவனத்திற்கு\nபி.இ. கலந்தாய்வு 2018: TNEA 2018 2-ம் கட்ட கலந்தாய்வு விருப்பப் பட்டியல் இன்றுடன் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-25T22:52:55Z", "digest": "sha1:KYUGMVLB5FHHWDAQ6E5QJGYLSFYXFJ6E", "length": 17340, "nlines": 135, "source_domain": "www.pannaiyar.com", "title": "இயற்கை முறையில் விவசாயம் -மோகன சு��்தரம். | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nஇயற்கை முறையில் விவசாயம் -மோகன சுந்தரம்.\nஇயற்கை முறையில் விவசாயம் -மோகன சுந்தரம்.\nபண்ணைக் கழிவுகளை மூடாக்காகப் பயன்படுத்தி 23 வகை காய்கறிகள் மற்றும் பழங்களை இயற்கை முறையில் லாபகரமாகப் பயிரிட்டு வருகிறார், ஈரோடு மாவட்டம் நசியனூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன சுந்தரம். தான் இயற்கை விவசாயம் செய்து வருவதோடு தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள் மட்டுமல்லாமல், மலேசியா சென்றும் விவசாயிகளுக்கு இயற்கை முறையில் வெற்றிகரமாக விவசாயம் செய்வது எப்படி என்றும் பயிற்சியளித்து வருகிறார் மோகன சுந்தரம்.\nஎங்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் 15 ஆண்டுகளாக இயற்கை முறையில் விவசாயம் செய்கிறேன். மா, வாழை, சப்போட்டா, பப்பாளி, கற்றாழை, வெங்காயம், தக்காளி, அவரை, வெண்டை, கீரை, மஞ்சள், பாகற்காய், கத்தரிக்காய் என்று மொத்தம் 23 பழ வகைகளையும் காய்கறிகளையும் பயிரிடுகிறேன். பொதுவாக எல்லோரும் ஒரு நேரத்தில் ஒரு பயிரைத்தான் பயிர் செய்வார்கள். ஆனால், நான் இப்படிப் பல வகை காய்கறிகளையும் ஒரே நேரத்தில் சேர்த்துதான் பயிர் செய்வேன்.\nபொதுவாகவே காய்கறி விளைச்சலுக்கு செம்மண்ணும் சரளை மண்ணும்தான் சிறந்தவை. என்னுடைய நிலம், மணல் கலந்த சரளை மண். இப்படி ஒரே நேரத்தில் பல காய்கறிகளையும் பயிர் செய்வதால், பூச்சிகளின் தாக்குதல் மிகக் குறைவாக உள்ளது. அதேபோல விதைகளையும் நான் வெளியில் வாங்குவது கிடையாது. காய்கறிகளைப் பறிக்கும்போது, நல்ல தரமான காய்கறியிலிருந்து விதைகளை தனியே எடுத்து காய வைத்துப் பாதுகாத்து வைத்துக் கொள்வேன்.\nகாய வைத்த விதைகளை எடுத்து நாற்று பாவ வேண்டும். நாற்று கொஞ்சம் வளர்ந்தவுடன் வயலில் பாத்தி கட்டி, மூடாக்கு முறையில் நட வேண்டும். காய்கறிகள் 45 நாட்களிலிருந்து 60 நாட்களுக்குள்ளாகவும், பப்பாளியை தவிர்த்து மற்ற பழ மரங்கள் 3 வருடத்திற்குள்ளும் நல்ல மகசூல் கொடுக்க ஆரம்பிக்கும். பெரும்பாலும் சப்போட்டா மரம் 7 மாதங்களிலேயே பூக்கள் விட ஆரம்பிக்கும். இந்தப் பூக்களைப் பறித்து விட வேண்டும்.\n2 ஆண்டுகள் கழித்து சப்போட்டா மரம் நன்கு வளர்ந்தவுடன் கிடைக்கும் பழத்திலிருந்துதான் விதைகள் எடுக்க வேண்டும். முதல் பூக்களைக் காய்க்க விட்டால், மகசூல் கொடுப்பது வரவரக் குறைந்துவிடும் என்பதால்தான் அந்தப் பூக்களைப் பறித்து விட வேண்டும.\nநான் சாகுபடி செய்வது எல்லாம் நாட்டு ரகங்கள் என்பதால், ஈரோட்டைச் சுற்றியிருக்கிற மக்களும் வியாபாரிகளும் என் நிலத்திற்கே நேரடியாக வந்து காய்கறிகளையும் பப்பாளி, நார்த்தை, எலுமிச்சை போன்ற பழங்களையும் வாங்கிச் செல்கிறார்கள். வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய். இயற்கை முறையில் விளைவித்த என் தக்காளியின் விலை 15 ரூபாய். ஈரோட்டுல இருக்கும் பசுமை அங்காடிகளுக்கும் காய்கறிகளை அனுப்பி வைக்கிறேன்.\nகால்நடைகளின் பண்ணைக் கழிவுகளை வைத்து ஒரு பார் விட்டு ஒரு பார் மூடாக்கு போட்டு விவசாயம் செய்யறதால மண் செழிப்படைந்து, காய்கறிகளில் தொடர்ந்து காய்ப்பு வந்துக்கிட்டே இருக்கு. இயற்கை முறையில் விவசாயம் செய்வதால், முழுக்க முழுக்க லாபம் மட்டுமே கிடைக்குது.\nகாய்கறி சாகுபடிக்கான முதலீட்டுச் செலவு என்பது களை எடுக்கிறதுக்குக் கொடுக்கிற ஆட்கள் கூலி மட்டும்தான். வீட்டுல 5 மாடு, 20 ஆடுகள் வச்சு, வளர்த்துட்டு வர்றேன். அதுகளோட சாணமும் கோமியமும் பயிர்களுக்கு உரமாகப் பயன்படுகின்றன. ரசாயன உரத்தைப் போட்டு பயிரிடும் விவசாயிகளை விட இயற்கை விவசாயத்துல 40 சதவிகிதத்துக்கும் மேல லாபம் பார்க்கலாம்” என்று கூறும் மோகன சுந்தரம், இயற்கை உரமான பஞ்சகவ்யம் தயாரித்து மற்ற விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபழங்கள் மற்றும் காய்கறிகள் சாகுபடியில் அதிக விளைச்சல் பெற மோகன சுந்தரம் கூறும் டிப்ஸ்:\nபழங்கள் மற்றும் காய்கறிகளில் சத்துக்கள் அதிகமென்பதால், ரசாயன உரங்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.\nமூடாக்கு முறையைப் பயன்படுத்தினால், தண்ணீரை மிச்சப்படுத்தி மண்ணையும் செழிப்பாக்கலாம்.\nஉரமாகப் பயன்படும் பஞ்சகவ்யத்துடன் சூடோமோனாசைக் கலந்து தெளித்தால், பூச்சிகள் அண்டவே அண்டாது.\nமாடுகள் வைத்திருப்பவர்கள், அதன் சிறுநீருடன் கடுக்காயை ஊற வைத்து, பயிர்களுக்கு நீருடன் பாய்ச்சினால் விளைச்சல் பெருகும்\nமோகன சுந்தரம் செல் நம்பர்: 94880 20646\nஜீவாமிர்தத்தில் விளைந்த 48 டன் கரும்பு\nமழைநீர் சேகரிப்புக்குப் புது வழிகாட்டும் விஞ்ஞானி\nஒரு ஏக்கரில் எத்தனை மரங்கள் வளர்க்கலாம்\nப��லியோ என்னும் கொடிய நோய்\nதேங்காய் நாரும் தேங்கும் நீரும்\nஒரு ஏக்கரில் 3,875 கிலோ நெல் விளைச்சல்\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178355937.26/wet/CC-MAIN-20210225211435-20210226001435-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}